கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1990.06

Page 1
*F###m연터에T - 相明iuT히 역m그는 그 'Isoolousto saenoqi szorgong gooạn 『봉내Ug|콜城fign gmülu귀g 國志長安國g) gt.PNgtu그 '노r원 정u리 sĩ Non olyaev-rrypon 운드3*드그 reurf에 Eg환m&
soos Tūsosok?
* 용역T는303m33 T3明 또 그 コョggQL*G シggs Þsoos osso q1.1,
 

5
墨 呂墨 ຫຼິ
버 = . . ,蠶屬劃 鞘 體體獸麗鹽劃 蠶 鬆雷嘯影響

Page 2
* உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஒரே இடத்தில்
நகரின் மத்தியிலேயே உங்கள் பொருட் கொள்வனவைச் செய்து முடிக்கவும்,
* உங்கள் உணவுச் செலவையும், சிரமத்தையும் பெருமளவில் குறைக்கவும்
நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் தபால் மூலம் உங்களுக்குத் தேவையான பொருட்களை உடன் அனுப்பிவைக்கிருேம். தொலைபேசி மூலமோ, கடித மூலமோ எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். மிகுதியை நாங்கள் செய்கிருேம்,
INTER TRADERS STENERS GATE 18 ( - OSLO CITY Ól6ÖTLDub) 0184 0184 OSLO 1 தொலைபேசி இலக்கம்: 02/ 176218
-Hassa
 
 

இலங்கை யி ல் செய்தி த் துறை தற்போதைவிட நன்ருக இயங்கிய காலம் என்று ஒன்றுண்டு. 1970இற்கு முன் ஆசியாவில் தலைசிறந்த, சுதந்திரமான செய்தித் துறையைக் கொண்டிருந்த இலங்கை எப்படி இந்த நிலைக்கு வந்ததென்பது எவரும் அறியாத ஒன்றல்ல. தமிழ்பேசும் மக்கள்மீது தொடர்ச்சியான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் , 1970 இற்குப் பின் இவ் ஒடுக்குமுறை கூர்மை அடைந்ததுபோல் பத்திரிகைகள் மீதும் செய்தயாளர்கள் மீதும் பல அரசியல் அமைப்புகளது துப்பாக்கிக் கலாசாரம் ஆட்சி செலுத்தியது.
1977 இற்குப் பின் ஐ.தே.க. அரசு தொடர்ச்சியான இன ஒடுக்குமுறையை குரூரமாக்கியதுடன் தெற் கிலும் தொழி லாளர் களை மோசமாக ஒடுக் கியதோடு நாட்டின் செய்தித் துறையிலும் கைவைத்தது. இந்
. . . . In 1.
ni : I sed ni iPhu Più
th
MY WITION OF A EW LAN


Page 3
மீறல்கள் பலவற்றை வெளிக்கொணர்வதில் துணிச் சலான பத்திரிகையாளர்கள் முன்னின்றனர். ஜே.வி.பி.இனல் அரசு தொடர்புச் சாதனங்களில் பணிபுரிந்த பல செய்தியாளர்கள் கொல்லப் பட்டது போலவே அரசினலும், உண்மையை எழுதும் பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டார்கள். கடந்த இரண்டரை வருட காலத்தில் குறைந்தது 12 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். இப் படுகொலைகள் து னி ச் ச ல |ா க 6I (փ Ֆ) լի பத்திரிகையாளர்களுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாக கருதப்ப்படக் கூடியவை.
சுதந்திரமாக , அரசியற் பின்னணி எதுவுமற்று மனித உரிமை மீறல்களை
இலங்கையின் ஒரேயொரு தமிழ் வார இதழான 'திசை தனது வெளியீட்டைத் தவிர்க்க முடியா த காரணங்களால் இடைநிறுத்துவதாக வாசகர்களுக்கு க டி த மூ ல ம் அ றி வித் துள் ளது . யாழ்ப்பாணத்தில் இருந்து ஒன்றேகால் வருடங்கள் வெளிவந்த 'திசை தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்தது. பல பிறமொழிப் படைப்புகளும் தமிழில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளும் திசையில் வெளிவந்தமை போல் நிறுவன மயமாக்கப்பட்ட, ஏற்கனவே வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் |வெளிவருவதில்லை. இவ்வாறான ஒரு பத்திரிகை வெளியீடு காலத்தின் தேவையும்கூட. எனினும் இப்பத்திரிகை * தவிர்க்க முடியாத காரணங்களால் நின்றுபோனது பற்றி தமிழ் மக்களின் கலை, இலக்கியம் பற்றி அக்கறை கொண்ட எவரும் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
தேசப்பிரியன்
ጭ
வெளிக் கொணர்ந்து அதற்கெதிராக சட்டத்துக்கு அமையப் போராடிய சட்டத்தரணிகள் நால்வரை அரச ஆதரவுக் காடையர்படை கொலை செய்தது. தற்போது உள்ள நிலையில் எந்தவித விமர்சனத்தையும் ஏற்கும் நிலையில் அரசு இல்லை. இதுவே பல செய்தியாளர்கள் கொல்லப்பட அல்லது தலைமறைவாக கார ண மாய் உள் ளது . எனினும் இத்தடைகளை மீறி சில உண்மைகள் வெளிவராமல் இல்லை.
அண்மையில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய , செய்தியாளர், நடிகர், நெறியாளர் றிச்சட் டி சொய்சாவின் மரணம் நிகழ்த்தப்பட்ட விதம் , அரச குண்டர் படையாலேயே நிகழ்த்தப் பட் டி ருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜே.வி.பி. பெரிதும் முறியடிக்கப்பட்ட நிலையில் தலைநகரில் நிகழ்ந்த இப்படுகொலை, சொய்சாவின் வாழ்வுக் கா ன உயர்ந்த பரிசை வழங்கியுள்ளது என்றே கூறவேண்டும்.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிய வெளிநாடு செல்லவிருந்த சொய்சா, அரசியல் கேலி நாடகம் ஒன்றை எழுதியிருந்தார். இந் நாடகத்தைத் தயாரித்த சொய் சாவின் நண்பரும் * காணு மற் போனேர் வரிசையில் அடங்குவார். 'யார் அவர்?, அவர் பெயர் எ ன் ன ? " எ ன் ற இந்த நாடகம் பிரேமதாசாவின் அரசியல் பற்றிய நேரடி விமர்சனமாக இருந்தது. சொய்சா கொல்லப்படஇதுவும் ஒரு காரணமாயிற்று. சொய்சாவின் வாழ்வை விடவும், அவரது மரணமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக சில விமர்சகர்கள் கருதுகின்றனர். 1989 இல் செய்தித் துறையை முற்றக இருள் குழ்ந்திருந்த வே  ைள யில் சொய் சா தீவிரமான உழைப் பின் மூலம் அந்த இருளைத் துடைத்து எறிய முற்பட்டார். தன்னைப் போலவே சக மனிதர்களையும் நேசித்த

சொய்சா பற்றி இலங்கையின் பிரபல செய்தியாளரான தாசி வித்தாச்சி குறிப்பிடுகையில் சொய்சா ஆசியாவுக்கே நம்பிக்கை தரும் 95 செய்தியாளராக திகழ்ந்ததாகக் கூறினர்.
சர்வதேச செய் தி நிறுவனம் (IP1) இலங்கை ஜனதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இப்படுகொலை தொடர்பாக
அரசு மீது, சொய்சாவின் குடும்பத்தார் கொண்டிருக்கும் சந்தேகத்தையும் சு ட் டி க் காட் டி , இ க் கொலை யை வன்மையாகக் கண்டித்துள்ளது. ‘இன்ரர் பிரஸ் சேவிஸ் செய்தித் தாபனத்தில் பணிபுரிய வெளிநாடு செல்லவிருந்த சொய்சாவின் படுகொலை இலங்கையில் மக்களிடையே மனிதவுரிமைகள், கருத்துச் சுதந்திரம் பற்றிய கேள்விகளை பெரிதும் எழுப்பியுள்ளது.
றிச்சட் டிசொய்சாவின் படுகொலையின் பின் அவருக்கு அஞ்சலி செலுத்த பல பத்திரிகைகள் முன்னின்றன. லங்கா கார்டியன் அவரது படத்தை அட்டையில் வெளி யி ட் டு  ெக ள ர வித் த து . லண்டனிலிருந்து வெளி வருவதும் ,
S
* உலகம் முழுவதும் கடந்த வருடம் செய்தியாளர்களுக்கு ஆபத்தான காலமாகவே இருந்தது. செய்தியாளர்கள் மீதான நாடுகடத்தல் உத்தரவுகளும், செய்தியாளர்கள் படுகொலையும் கடந்த வருடம் முன்னை வருடத்தைவிட இரண்டு மடங்காக ஆகியிருந்தது. கொல்லப்பட்ட பத்திரிகை யாளர்கள் 50பேர். தாக்கப் பட்டோர் 90பேர். கைதானுேர் 250பேர். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டோர் 55பேர். குறைந்தது 50இற்கும் மேற்பட்ட பிரசுரங்கள் தடை அல்லது பறிமுதல் செய்யப்பட்டன.
- நந்தன் -
உலகெங்கும் பத்திரிைைகயாளர்கள் மீதான ஒ டு க் கு மு  ைற பற்றி அம் பல ப் படுத் துவதும் , போராடு வது மான ‘இன்டெக்ஸ் ஒன் சென்சவிப்' (Index on censorship) சஞ்சிகை இதே அட்டையை தன் பின் அட்டையில் வெளியிட்டுக் கெளரவித்தது.
சொய் சாவின் மரணம், இலங்கையில் சகல இன மக்களிடையேயும் மனித இருப்புப் பற்றி இருந்த கேள்வியை பலமாய் எழுப்பியுள்ளது. இலங்கையில் செய்தியாளர்கள் பற்றி Time சஞ்சிகையில் பல உண்மைகள் வெளிக்கொனரப் பட்டபோது அச் சஞ்சிகையின் குறித்த இதழ் இலங்கையில் தடைசெய்யப்பட்டது.
புலம் பெயர்ந்த தமிழரிடையேயும் பல சஞ்சிகைகள் , நேரடி , மறைமுக மிரட் டல் களுக்கு ஆளாகின்றன . சுயாதீன மாக இயங்க விரும்பும் அமைப்புகள், தனிநபர்கள் மிரட்டித் தாக்கப் படுகின்றனர். கனடாவில் வெளிவரும் 'தாயகம்' வார இதழ் 'தடை' யையும் மீறி வெளிவருவது இத்தருணத்தில் குறிப்பிடத் தக்ககது.
கோகுலன் -

Page 4
பிறந்த நாள் விழாக்களா?
ஒரே நாளில் முடிந்துவிடும் இந்த நிகழ்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் நினைவுகூர, இந்த நிகழ்ச்சிகளைத் தரமான முறையில் ஒளி, ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள்.
தரமான முறையில் ஒளி, ஒலிப் பதிவுடன் சிறந்த முறையில் வீடியோப்
படப்பிடிப்பு மேற்கொள்ள நோர்வேயின் எல்லாப் பகுதிகளில் உள்ளோரும் நினைவில் வைத்திருக்கவேண்டிய ஒரே இடம்.
THANGAM VIDEO VISION,
S.JEGANATHAN, Brei Gata 3
0187, Oslo 1
தொலைபேசி இலக்கம்: 02/179509
திருமண வைபவங்களுக்குத் தேவையான மணவறை, அலங்காரப்
பொருட்கள் யாவும் குறைந்த வாடகைக்கு வழங்கப்படும்.
அழகான முறையில் திருமணப் பத்திரிகைகள் அச்சடிக்க எங்களை நாடுங்கள்.
*** தங்கம் வீடியோ விஸன் *** நோர்வே
 

'R, Pathmanaba Iyer 27-189High Street 1Plaistov fondon E13 021) ses: O2O 8472 8323
|ー7
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒடுக்குமுறை என்பது பலதரப்பட்ட துறைகளையும் தொடர்ச்சியாகப் பாதித்து வந்துள்ளது. ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் என அன்னியரின் தொடர் வருகை நேரடியாக இலங்கை மக்கள் அனைவரதும் கலாசாரத்தைப் பாதித்தது. சுரண்டலுக்த வசதியாக தமக்குச் சாதகமான நிலைகளைத் தோற்றுவிக்க மதமாற்றம் உட்பட பல வழிகளில் முயன்ற அன்னியர்கள் தறுகிய காலத்தில் கலாசார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
இவர்களுக்குப் பின் இலங்கை ‘சுதந்திரம்' அடைந்தபின் அதிகாரம், பெரும்பான்மையினரால் எதுவித சட்டங்களும் இயற்றப்படவும், அவர்களைப் பாதுகாத்கவும் பயன்பட்டதேயன்றி சிறுபான்மையினரின் எந்தவித அபிலானீ களையும் பிரதிபலிக்க உதவவில்லை. சிறுபான்மையினரின் 'தலைவர்கள் இவ்வாறான நிலைகளைப் புரிந்துகொண்டு உரிமைகளைப் பெறப் போராடுவதற்குப் பதில், இந்நிலைகளை உருவாக்கத் துனை போனது ஒடுபறமிருக்க இவைபற்றி மக்கள் மத்தியில் எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தத் தவறியமை இன்று இலங்கைக்கு நேர்ந்துள்ள அவலத்துக்கு முக்கிய காரனtoாகும்.
இலங்கையை ‘சுதந்திரத்துக்குப் பின்னர் ஆண்ட எந்த அரசியல் கட்சியும் பெளத்த சிங்கள அரசு ஒன்றை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனவேயன்றி சிறுபான்மையினரின் மதங்களையோ மொழி, கலாசாரத்தையோ வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பெரும்பான்மைக் கலாசாரத்தையும் மொழியையும் திட்டமிட்டு ஊக்குவித்து

Page 5
வளர்த்ததோடு, சிறுபான்மையினரின் கலாசாரத்தைச் சீரழிக்கவும், கலாசார அடையாளங்களை அழிக்கவும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தின. பேரினவாத அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகட்கெல்லாம் சிகரம் வைத்து அவற்றின் முகத்தை உலகுக்குக் காட்டிய யாழ் நூலக எரிப்பும் ஈடிநாடு பத்திரிகை நிறுவன எரிப்பும் நிகழ்ந்து ஒன்பது வருடங்கள் கழிந்துவிட்டன. திட்டமிட்ட காடைத்தனத்தால் எரிக்கப்பட்ட யாழ்நூலகத்தில் எரிந்துபோனவை வெறுமனே ஒருலட்சம் புத்தகங்கள் மட்டுமல்ல. ஈழநாடு பத்திரிகை அலுவலக எரிப்பில் எரிக்கப்பட்டவை வெறும் காகிதத் தாள்களும் அச்சுயந்திரமும் மட்டுமல்ல. வடக்கில் மையம் கொண்டிருந்த ஈழத்தமிழர் கலாசாரத்தின் இடு வேர்கள் துண்டாடப்பட்டன. இலங்கையின் தலைசிறந்த நுாலகமும், ஒரேயொரு பிராந்தியத் தினசரியும் ஒரே இரவில் தீக்கிரையாகின.
வடக்கு கிழக்கில் அரச படைகள் தமது பலத்தை நிருபிப்பதில் ராணுவரீதியாக முதன்மை பெற்றதோடு, தமிழ்பேசும் மக்களின் கலாசார அழிவுக்கும் காரணமாக இருந்தனர். தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தமது அடையாளங்களையும், வேர்களையும் தேசிய விடுதலைப் போராட்ட காலத்திலேயே தேடினர்.
ஒற்றையாட்சி அமைப்பில், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் உள்ள சிறுபான்மைத் தேசிய இனம் தனது கலாசாரத்தைப் பேணிப் Uாதுகாப்பது மிகவும் சிரமமானது. எனினும் அதற்கான சூழலோ, எதிர்காலமோ முற்றாக அழிந்துவிடவில்லை. இன்றுள்ள நெருக்கடியான சூழலிலும் ஈழத்தில் கலைஞர்கள் வாழ்ந்து கொண்டுதாணிருக்கின்றனர். கல்விக்கூடங்கள் தம்மால் இயன்றளவு இயங்க முயன்று வடுகின்றன. எல்லோடும் சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்கும் சூழல் இல்லை எனினும் நாளை பற்றிய நம்பிக்கையை மக்கள் இடிந்துவிடவில்லை.
எமது தேசம் முற்றாக விடுதலை எய்தும்வரை நிகழக்கூழய கலாசார ஒடுக்குமுறைக்கெதிராக நாம் உறுதியாகக் குரல் கொடுப்பதுடன் செயலிலும் இ?ங்குவது அவசியமானது நமது அடையாளங்களை நாம் மீட்டெடுக்கவும் எமது கலாசாரத்தைப் புரட்சிகர கலாசாரமாக்கி மக்களுக்கான உறுதியான எதிர்காலத்துக்கு உத்தரவாதமளிக்க அனைவரும் உழைப்பது இன்றைய (59656) eald LOTépg
சுவடுகள் 19 শুনতেী1990
Sapaduka'- Heislebsgang 43 Osi8 Oslos, Norway
 

ബ መመcoጫምassif
தற்போதைய கூட்டணி அரசாங்கம் பதவியேற்று முழுமையாக ஒரு வருடம் கூட பூர் த் தியா கா த நிலை யில் கூட்டணியரசு எதிர்நோக்கிவரும் சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து வருகின்றன. கடந்த ஒன்பது மாதங்களாக இயங்கிவரும் கூட்டணி அர சாங் கத் தி ன து செவ் வா க்கு முன்பிருந்ததைவிட குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் பலவேறு பகுதிகளில் நிலவும் வேலை நிறுத்தப் பே ா ர |ா ட் ட ங் க ஞ ம் கூ ட் ட னி அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாய் அமைந்துள்ளன. மறுபுறத்தில் நாட்டின் வருமான த்தில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் மசகு எண்ணை விலை தொடர்ந்தும் இறங்குமுகமாகவே சென்று கொண்டுள்ளது. ஆடிமாதத்தின் ஆரம்பம் வரை பீப் பாய் ஒன்றின் விலை 15டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றுடன் புதிய அரசின் தாராண்மை போ க்கு  ைடய வெளி நோக்கிய ’ பொருளாதாரச் செயற்பாடுகளும் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதில் பெரும் தடைகளாய் உள்ளன.
கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய கட்சியானது ஐரோப்பிய பொருளாதாரச் சந்தையில் நோர்வே
s
அங்கத்துவம் பெற வேண்டும் என்ற
நிலைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. இதைத்தவிர இ வ் வ ள வு கால மும் வி வ ச T ய துறையினர் க்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களில் பெருமளவு குறைப்பை
செய்த மை யையும் மத்திய கட்சி
கடுமையாக எதிர்த்துள்ளது. நாட்டின்
பொருளாதார செயற்பாடுகளில் தீவிர தாராண்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதை
கிறிஸ்தவ மக்கள் கட்சியும விரும்பவில்லை என அண்மையில் நடைபெற கட்சியின் வருடாந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட க ரு த் து க் க ண ப் பி ட் டி ன் படி தொழிற் கட்சியானது கடந்த தேர்தலில் இழந்த செல்வா க் கை மீண்டும் பெற்றுள்ளதை அறியக்கூடியதாயுள்ளது. தற்போதைய நிலையில் கட்சிகளின் நிலவரம் வருமாறு,
Fylkes- Stor
tings- tings- OPINION OPINION OPINION OPINION OPINION valg valg februar aS april mai juni Parti 1987 1989 1990 1990 1990 1990 1990
0.6 0.8 08 0.3
. SY: 13 - 0.5

Page 6
இக் கணிப்பீட்டின் படி சீர் திருத்தக் கடசியானது 1987 மாநில தேர்தலில் பெற்ற ஆதரவை விட தற்போது குறைவான ளவு செல்வா க் கையே பெற்றுள்ளது. சுமார் மூன்று மாதங்களிற்கு முன்பு 16.3% ஆதரவைப்பெற்றிருந்த இக்கட்சி தற்போது 11.5% ஆதரவையே பெற்றுள்ளல், முக்கியமான அரசியற் பொருளாார நிலைப்பாடுகளில் சீர்திருத்தக் கட்சியானது உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதுடன் ஆரம்ப காலங்களில் இருந்த ஆர்வமும் சுறுசுறுப்பும் சீர்திருத்தக் கட்சி ஆதரவாளர்களிடம் தற்போது குறைந்துள்ளமையுமே காரணங்களாகும். தொழிற் கட்சியானது கடந்த மூன்று வருடங்களில் பெற்றிராத ஆதரவை தற்போது பெற்று முன்னணியில் திகழ்கிறது தற்போது கூட்டரசாங்கம் அ  ைம த் தி ரு க் கு ம் வ ல து சா ரி
(Hன் y re), கிறிஸ்தவ மக்கள் கட்சி (KrF), மத்திய கட்சி (SP) ஆகியவற்றின் மொத்த ஆதரவைவிட தொழிற் கட்சி தனித்துப் பெற்றிருக்கும் ஆதரவு அதிகம். இன்னுமொரு வகையில் நோக்கினால் தொழிற்கட்சியும் சோசலிச இடதுசாரி கட்சியும் மட்டும் இணைந்து 50% ஆ த ர  ைவ ப் பெ ற் று ள் ள து ம் குறிப்பிடத்தக்கது.
வலதுசாரி கட்சி தேர்தலைத் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில் சென்ற போதும்
Ο
தற்போது மிகக்குறைந்தளவில் ஏற்றம் கண்டுள்ளது. மத்தியகட்சியின் செல்வாக்கு இறங்கும் முகமாகவே உள்ளது. நாட்டின் வி வ சா ய துறை க்கு அதிக ள வு முக்கியத்துவம் கொடுத்து இக்கட்சி இயங்குவதால் நாட்டின் கைத்தொழில் வளர்ச் சிக் கு கட்சி பெ ரும ள வு த  ைட யா யி ரு ப் ப தாக பல ரு ம் கருதுகின்றனர். கிறிஸ்தவ மக்கள் கட்சியின் வளர்ச்சியில் எதுவித மாற்றமும் இன்றி உள்ளது . 1991 ம் ஆண்டு நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கான (Fylke) தேர்தலில் தொழிற்கட்சிக்கே சாதகமான நிலை இருப்பதால் 1991இற்கு பிறகு தொழிற் கட்சி அரசாங்கம் அமைப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் சீர்திருத்த கட்சியினதும் மத்திய கட்சியினதும் நிலைப்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே புதிய அரசாங்கம் அமைக்கப்படுதற்கு (EITJ 600Tsälii.6TTEES Tib.
அரசியல் நிலை இப்படி இருக்க பொருளாதார சிக்கல்களும் புதிய அரசை
நெருக் கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபற்றிய விபரங்களை அடுத்த இதழில்
பார்ப்போம்.
- சஞ்சயன்.-
 
 
 
 
 
 
 

வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுவதாகத்தான் இன்றைய மலையக மக் களது அவலம் தொடர்கிறது. தமிழர்களுக்கு ஆசைவார்த்தை காட்டி உரிமை தருவதாக இழுத்தடிக்கும் சிங்கள ஆளும் வர்க்கம் 87 இல் ஏற்பட்ட
இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு
அமையக்கூட எந்தவித உரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கவில்லை. மக்களின் வி ரு ப் பு வெறு ப் புக  ைள க் கூ ட கணக்கிலெடாது தமது நலன்களுக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு இலட்சம் மலையகத் தமிழர்களை
நாடுகடத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனல் இந்தியா இது
தொடர்பாக மீண்டும் இருதரப்புப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க
விரும்புவதாகத் தெரியவருகிறது. இதன்
காரணம் இந்தியா மலையக மக்கள்மீது கொண்டுள்ள அக்கறையல்ல, மாருக
இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழ்
அகதிகளையும் சுயமாக வந்தவர்களையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கே ஆகும். எது எவ்வாறயினும் மலையக ம க் க  ைள ஆட் டு மந்  ைத களாக இந்தப்பட்டியிலும் அந்தப் பட்டியிலும் பிரித்து அடைத் துப் போட முயலும் இச்செயல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே ஜி. ஜி. பொ ன் னம் பல ம் காலந்தொட்டு மலையக மக்களைக் காட்டிக் கொடுப்பதிலும் நசுக்குவதிலும் வஞ்சிப்பதிலும் யாழ்ப்பாணத் தலைமைகள் முன்னின்று உழைத்துக் கொண்டுதான் 87ஆம் ஆண்டு இலங்கைஇந்திய ஒப்பந்தத்தில்கூட எமக்கு எவ்வளவு? எமக்கு எவ்வளவு? என்று யாழ்ப்பாணத் த  ைல  ைம க ள் அ டி த் து க் கொண்டனவேயன்றி மலையக மக்கள்பற்றி யாரும் சிந்தித்திருக்கவில்லை.
மலையக மக்களது தலைமையைக் கைப்பற்றி தன் பெட்டகங்களை நிரப்பிக் கொண்ட தொண்டமான் தலைமை,
உள்ளன.
நாங்கள் மந்தைகளா?
D66)s LDéီ၈၈T நாடு கடத்துவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்ட காலத்திலும் சரி, இன்றுஞ்சரி தனது வயிறு வளர்ப்புக்காகவும் பதவியென்ற எலும்புத் துண்டுக்காகவும் வாய்பிளந்து நின்றனவேயன்றி மலையக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக கிளர்ந்து எழவில்லை. இத்தகைய து ரே ரீ க த் த  ைல  ைம யி ன் கையாலாகாத்தனம் இன்று மக்கள்முன் ஒப்புவிக்கப் பட்டுள்ளது.
இனியும் தமிழ்- சிங்கள முதலாளிகள் சமரசத்துக்கு வரும் வாய்கள் இருந்தாலும் மலையக மக்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையே. இத்தகைய சிங்கள, மற்றும் மேல்மட்ட தமிழ் தலைமைகளை இனங்கண்டு அம்பலப் படுத்துவதும் மலையக மக்களுக்கு எதிரான காணிப்பறிப்பு, ஈவிக்கமற்ற நாடு கடத்தல் என்பவற்றிற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டியது இன்றைய முற்போக்காளர்களதும் மனிதாபிமானிகளதும் கடமையாகும்.
- குறிஞ்சிமகன் -

Page 7
(கடந்த இதழ்த் தொடர்ச்சி) இச் சஞ்சிகைகளில் (புகலிடச் சஞ்சிகைகள்) விளம்பரங்கள் எதுவும் இல்லை. இவர்களுக்கு செலவின் ஒரு பகுதியைத் தானும் ஈடுசெய்வதற்கு நிறுவன ங் களின் விளம்பரங்கள் கிடைப்பதில்லை. வெளியிடுவதற்கு ப ண வு த வி செய் யு ம் உ த வி நிறுவனமொன்றைக் கண்டு பிடிப்பதும் இவர்களுக்கு கஷ்டமானதே. இவர்கள் தமது சொந்த பணநஷ்டத்துக்கூடாகவே Θ ό ச ஞ் சி  ைக க  ைள வெளிக்கொணர்கின்றனர்.
இந்த நிலமைகளை கணக்கில் எடுத்து நோக்கும்போது இந்தப் பத்திரிகைகளது ஆசிரியர்கள் மீது இரக்கமும் பரிவும் தோன்றுகிறது. இவர்களின் எழுத்துகள் இலங்கையில் அரசியல் பிரச்சனைகள் பற்றிய உணர்வுபூர்வமான ஆய்வாகவும், புகலிடங்களில் தாம் பெற்ற அனுபவங்களின்
சிருஷ் டி களாகவும் அமைந்துள்ள
அதேவேளையில் தீர்க்கமான ஒரு போக்கினையும் இவை சுட்டி நிற்கின்றன. புகலிடங்களில் வாழும் தமிழர்களுக்கு தமது சொந்த நாட்டு நிலவரங்களைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் இவை பெருந் துணைபுரிகின்றன.
நாட்டு நிலவரங்கள் பற்றிய செய்திகளை இவர்கள் BBC வானொலிச் சேவைமூலம்
– Franz Helmut Richter -
69(5
2,
பெற்றுக் கொள்கின்றனர். ஜேர்மன் பத்திரிகைகளிலோ அல்லது ஏனைய சமூக
தொடர்பு சாதனங்களிலோ இலங்கைபற்றிய
செய்திகள் மிகமிகக் குறைவாகவோ அன்றி அரிதாகவே காணப்படுகின்றன. அடிக்கடி செய்திகள் பத்திரிகைகளில் இருந்து சுருக்கித் தொகுக்கப்பட்டும், கத்தரிக்கப்பட்டும் பரிமாறப்படுகின்றன. பெரும்பாலான தமிழ்ச் சஞ்சிகைகளின் உள்ளடக்கம் இலங்கை, இலங்கைக்கு வெளியிலான செய்திகள் மற்றும் நிகழ்வுளுக்கான பின்னணிகளுமாக இருக்கின்றன.
ஆரம்பத்தில் இங்கே இயக்க அல்லது கட்சிப் பிரச்சார ரீதியாக எழுந்த பத்திரிகைள் இன்று அதிலிருந்து விடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. மேலும் இவை அரசியல் இயக்கங்களின் இறுகிப்போன இறுமாப்புப் பிரச்சார எல்லைகளைத் தாண்டி சிந்தனையை விஸ்தரிக்கும் எல்லைக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறது. சில சஞ்சிகைகள் அரசியல், கலாசாரம், பெண்ணுரிமை போன்ற முக்கிய அம்சங்களை முனைப்பாகக் கொண்டு வெளி வருகின்றன . பொதுவாகப் பெரும்பாலான சஞ்சிகைகள் சிறுகதைகள், கவிதைகளைத் தாங்கி வெளிவருகின்றன. நாவல்களும் கவிதைகளும் தனிநூல்களாக வெளியாகியுள்ளன.
இந்தச் சிருஷ்டிகள் ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப் படுவது இன்றைய
ஜேர்மனியில் இலக்கிய முயற்சிகள்
ஜாம
னியரின் பரீர்வை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவசிய அவசர தேவையாகும். இச் சஞ்சிகைகளின் ஆக்கங்கள் ஐரோப்பா வாழ் தமிழர்களுக்காகவே ஆக்கப்படுவதால் மொழிபெயர்புகளில் அத்துணை ஆர்வம் செலுத்தப்ப்டவில்லை. அண்மையில் G) 6)) 6f LLu mr 6ST "I n d i e f l u c h t geschlagen" 6T gub g T 66 3ś தமிழாக்கங்கள் ஜேர்மன் மொழியில் வெளிவந்துள்ளன. குறைந்த பட்சம் இத்தமிழ் எழுத்தாளர்கள் பெரிய அளவில் தெரியப்படாவிட்டாலும் சகித்துக்கொள்ளப் படுவதற்காக வாவது இது போன்ற பிரசுரங்கள் துணைபுரிகிறது. உதாரணமாக எழுத்தாளர் பார்த்திபன், இலக்கிய விமர்சகர் நித்தியானந்தன், கவிஞர் ஜெயபாலன், சிவம், சேரன் ஆகியோரையும் இங்கே நாம் குறிப்பிடலாம்.
மேற்கு பேர்லினில் நடைபெற்ற ஆருவது இலக்கியச் சந்திப்பு.
கடந்த வருடம் யூன் மாதமளவில் மேற்கு பேர்லினில் சர்வதேச கலாசார சந்திப்பு 5l 6to Gou LD T 6T Grenz en los o cio நடாத்தப்பட்ட சுமார் ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களது கண்காட்சிக்குப் பின் டிசம்பர் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெற்ற தமிழ்ச் சஞ்சிகையாளர்கள், இலக்கியக்காரர்கள் மாநாட்டில் தமது சொந்த மண்ணினதும் புகலிட வாழ்வினதும் அரசியல் சமூக கலாசார பிரச்சனைகள் குறித்து ஒரு ஆக்கபூர்வமான ஆய்வை மேற்கொண்டனர்.
சஞ் சி  ைக யா ளர் கள் , நா ட க நெறியாளர்கள், நடிகைகள், கவிஞர்கள், இலக்கிய விமர்சகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று சுமார் 160பேர்வரை GLD b(g, GL solsflso Hehringhof 9 so நடைபெற்ற இந்த ஆருவது இலக்கியச் சந்திப்பிலே கலந்து கொண்டனர். பெரும்பாலானேர் இங்கிலாந்து , டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஒல்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்டனர்.
ஜேர்மனியர்களையும் பார்வையாளர்களாகக் கொண்ட இச்சந்திப்பின் நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடைபெற்றது.
தமிழ் இலக்கியக்காரர்கள் ஜேர்மனியில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மிகச் சிக்கலானவை. உதாரணமாக இலக்கிய வி மர் ச கரும் பல் க  ைல க் கழக விரிவுரையாளருமான நித்தியானந்தன் இச்சந்திப்பின் பேச்சாளராக அழைக்கப்பட்ட போதும் அவர் வாழும் றைன்லாண்- பல்ஸ் பிரதேசத்தின் உள்நாட்டு அலுவல்கள் அமைச் சினல் அவருக்கு பெர்லின் செல்வதற்கான விசேட அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறன நிலைமையே Baden- Wutenbergs 6T6ITSJijsSBE(gub ஏற்பட்டது.
"தமிழர்கள் தாங்களாகவே திரும்பிச் செல்லல்" என்ற ஜேர்மன் மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசுகள் மிகவும் குட்சுமமாக நடைமுறைப் படுத்துகின்றன. မျှိို நெருக் கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நாடொன்றுக்கு மக்கள் தாமாகவே திரும்பிச் செல்ல மாட்டார்கள் ஆதலால் இவ்வாறன அனுமதி மறுப்புகள் மூலம் அரசு அவர்களை திருப்பி அனுப்பும் நிலமையை உருவாக்க முயற்சிக்கிறது. அரசியல் அனுமதி மறுக்கப்பட்ட தமிழர்கள் தா மா க வே திரும் பிச் செல்ல முன்வருவதற்கு வதிவிடத்தை விட்டு வேறிடம் செல்வதற்கான தடை நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப் படுகின்றன.
இந் த த் தகவல்கள் என்னிடம் வெளிநாட்டு அமைச்சைச் சேர்ந்த ஒரு பொலீஸ் அதிகாரி என்னிடம் நேரில் தெரிவித்தவையாகும். இதற்கு அரசியல் தஞ்சக் கூடமும் இடங்கொடுக்கிறது. பெர்லின் மதில் திறக்கப்பட்டபின் மேற்கு ஜேர்மனியில் உள்ள சமூக தொடர்பு சாதனங்கள் பலவும் இந்த ஆண்டு பிரயாணச் சுதந்திரத்துக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தி அதிகமாகவே
W乙
1989ஆம்

Page 8
கூச்சலிட்டன. ஆனல் மேற்கு ஜேர்மனியில் அரசியல் தஞ்சங் கோரிய அகதிகளுக்கு அ வர் க ள் ஒரு குறிப் பி ட் ட இடத்தில்வாழவேண்டும் என்பது"அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குப் போக முடியாதிருக்கிறது. அவ்வாறு போதல் சட்டத் தின ல் தடை செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் யாரும் கண்டுகொள்வதில்லை. மேலும் கிறிஸ்தவ நாடான ஜேர்மனியில் கிறிஸ்தவத் திருநாளான நத்தார்ப் பண்டிகையின் போதும்கூட இந்த ஒரு இடத்திலிருந்து இன்னுேர் இடத்துக்கு செல்வதற்கான விசேட அனுமதி வழங்கப்படவில்லை. இங்கே நத்தார்ப் பண்டிகையானது புனித, சமாதான, மகிழ்ச்சிக்குரிய குடும்பத் திருநாளாக ஜேர்மனியர்களாற் கருதப்பட்ட போதும் விசேட அனுமதி இலக்கியச் சந்திப்பிற் கலந்து கொள்வதைக் காட்டி வி ன் ண ப் பி த் த G ш гт gы lb வழங்கப்பட “மை யால் அனேகர் கலந்துகொள்ள முடியவில்லை என்பது வேதனை க்கு உரியதாகும். இச் சஞ்சிகையாளர்களின் முதலாவது இலக்கியச் சந்திப்பு Herne எனும் இடத்திலும் (செப்டெம்பர் 88) இரண்டாவது சந்திப்பு DOrtmund இலும் (நவம்பர் 88) அடுத்து NeuSS (மார்ச் 89) நான்காவது சந்திப்பு Stuttgart இலும் (யூன் 89) ஐந்தாவது F r a n k f u r t g gap b ( G S Ċ ... 89 ) நடைபெற்றன.
ந. சுசீந்திரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ் ஆருவது இலக்கியச் சந்திப்பு, இலங்கையில் போராட்டத்துக்காக உ யி ர் து ற ந் த அ  ைன த் து ப் போராளிகளுக்கும், அண்மையில் கொலை செய்யப்பட்ட ராஜினி திராண கம அவர்களுக்கும் மேலும் காலஞ்சென்ற ஜேர்மன் பத்திரிகையாளரான திருமதி Biggy Wolf அவர்களுக்கும் சமர்ப்பணஞ் செய்யப்பட்டது. இதனையடுத்து மாநாட்டில் கலந்து கொண்டோரின் அறிமுகம் ,
4.
தேசம் விற்று நான் வாழ
தோல் விலாக்கள் சொல்லும் மூன்று வேலையின் களைபற்றி.
இன்றைய கணக்கை ஆருல் பெருக்க-ஊரில் அடுத்த மாதமட்டில் வேண்டிய காணிக்கு ஆத்திவாரத்தில் தொடங்கலாம்.
அரசியல்ப் புரவியேறி ஒடிப்போன இரண்டுவருட அந்நிய வாச த்தில் என்னபுரிந்தேன்?
தங்கையருக்கு
தடித்த சீதனத்தில் மாப்பிள்ளை வேட்டை முடிந்தாயிற்று தம்பியர் எல்லோருக்கும் ஐரோப்பிய அழகு காட்டி மகிழ்வூட்டியாயிற்று. வலைத்துப் போட்ட பரந்த காணியில் இரண்டாவது மனை தொடங்கியாயிற்று இதற்குமேல் என்ன புரிந்தேன்? சீ.போதாது இன்னும் விடுமுறை நாளுக்கும் ஒரு வேலை வேண்டும்.
உண்டகளை போக்க
 
 

தொலைபேசி செய்திசொடுக்கும் ‘அங்கேயும்,இங்கேயும் யார்யாரோ மாண்டுபோயினர் தோட்டாக்கள் எண்ணி வெற்றிதான்! ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளநினைப்பதில் என்னதவறு?
"புளித்த செய்திதான் நல்லவேளை நம்மூர்ப்பக்கம் நேற்றுகூடப் பிரச்சனையில்லை.!" மகிழ்வில் சொக்கும் கனவு.
நாளை நான் யாரும் பொருமை கொள்ள "பென்ஸ் காரில் பவனிவர உயர்ந்த பதவியில்,பரந்த தேசம் என்வசம் வந்தாகும்"
கனவைக் கொன்று
வரும் கொழும்புத் தொலைபேசி.
இன்றைய இராணுவத் துாவலில் புதுவிடு தீய்ந்து போயினதாம் உள்ளே அம்மாவின் அவலக்குரவோடு.
தேசம் விற்று இழிந்தவன் நான் இனி எப்படித்தலை நிமிர்வேன்?
15
ச ஞ் சி  ைக யா ள ரி ன் அறிமு கம் என்பவற்றுக்குப்பின் சஞ்சிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள் மீதான விமர்சனம் இடம்பெற்றது. நோர்வேயில் இருந்து க ல ந் து கொ எண் ட க வி ஞ ர் வ.ஐ. ச ஜெயபால ன் தமிழர்களின் புலப் பெயர்வு என்ற தலைப் பில் ஈழத்தமிழர்களின் நுாறு ஆண்டுகால புலப்பெயர்வின் முக்கிய அம்சங்களை நுணுக்கமாக விபரித்தார். ஒல்லாந்தைச் சேர்ந்த பத்ம- மனேகரன், ஒல்லாந்தில் தமிழர்கள் என்னும் தலைப் பில் உரையாற்றும்போது 1992இல் ஏற்படப் போகின்ற ஐரோப்பிய இணக்கத்தையடுத்து இந்நாடுகளில் அரசியல் தஞ்ச சட்டத்தில் வரப்போகும் மாற்றங்கள் எவ்வாறு இங்கு அரசியல் தஞ்சங் கோரியவர்களைப் பாதிக்கும் என்பதை விளக்குகிருர்,
இலங்கை மலைகளும் இந்திய மடுக்களும் என்ற தலைப்பில் உரையாற்றி மு.நித்தியானந்தன் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட மலையக மக்கள் இந்திய மண்ணில் படும்பாட்டை எல்லோர் நெஞ்சையும் தொடும்படி உணர்வுபூர்வமாக விபரித்தார். நோர்வேயில் பணியாற்றும் பேராசிரியர் ந.சண்முகரட்ணம் சமதர்மம்; கனவும் நனவும் எனும் பொருளில் உரையாற்றுகையில் இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் பின்னணியை ஆய்வு செய்தார்.
லண்டனில் இருந்து வந்த பேராசிரியர் சி. சிவசேகரம் தமிழ்மொழி எழுத்துச் சீர் திருத் தத்தில் கவனிக் கப்பட வேண்டியவற்றை மிக எளிமையாக விபரித்தார். பிறமொழிப் பெயர்களை தமிழில் எழுதுவதற்கான விதிமுறை இல்லாமையையும், ஐரோப்பியப் பெயர்களை அதே உச்சரிப்பில் எழுதும்போது ஏற்படும் பிரச்சனைகளையும் நடைமுறை புர்வமாக எடுத்துக் காட்டினர். உண்மைதான் இங்கே ஜேர்மன் இலக்கியக் கர்த்தாக்களின்

Page 9
ஆக்கங்களை தமிழில் கொண்டு வ ரு வ த ற் கா ன மு ய ற் சி க ள் மே ற் கொள்ள ப் பட்டு வருகின்ற இவ்வேளையில் இந்தப் பிரச்சனை கருத்திற் கொள்ளப்பட வேண்டிய தொன்ருகும். Bertolt Brecht, Henrich BOll, Erich Fried போன்ற பெயர்களை தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகளை இவர்கள் வகுத்தாக வேண்டும்.
மே லும் பேர் லினில் வாழும் அ.சிவேந்திரன் தமிழ்ச் சிறுகதைகளின் அமைப்புபற்றி எடுத்துரைத்தார்.
பெண்ணிலை வாதம்:- மூன்றம்நாள் நிகழ்ச்சி புதுமை சஞ்சிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரஞ்சினி அவர்களால் நெறிப்படுத்தப் பட்டது. பெண்ணிலை வாதம் எனும் தலைப்பில் ரஞ்சினி, தயாநிதி, கல்யாணி, உமா ஆகியோர் தமது பெண்ணிலை வாதம் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார். பெண்களின் அனுபவ ரீதியானதும் உணர்வுபூர்வமானதுமான பேச்சுக்கள் பெரும்பாலும் அறிக்கை மயமான ஆண்களின் பேச்சுகளுடன் மோதிக் கொண்டது, பெரும்பாலும் உலகின் மூலைமுடுக்கு எங்கும் அவதானிக்கக் கூடியதே. பெண் ணிலை வாதம் ஆண்களுக்கு எதிரானதல்ல. அன்றியும் அடக்கப்படுகின்ற ஒரு மனிதக்கூறின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம். அது ஆண் மேல்நிலை வாதத்துக்கு எதிரானதே என்பது மீண்டும் மீண்டும் பலரால் வலியுறுத்தப்பட்டது.
ஐரோப்பிய பெண்ணிலை வாதத்தின் வளர்ச்சியினதும் அதன் இன்றைய தேக்கத்தினதும் பின்னணியில் தமிழீழ
பெண்விடுதலையின் அனுபவங்கள் விரிவாக இந்த மேடை யி ல் இவர்களால் பரிசீலிக்கப்பட்டது.
அனேக ஆரவாரம் நாடக நெறியாளரும் நடிகருமான க.பாலேந்திராவும் அவரது ம  ைன வி ஆ ன ந் த ர (ா னி யும் "முகமில்லாதமனிதர்கள்" நாடகத்தின்
6
ஒருபகுதியை நடித்துக் காட்டியபோது
காணப்பட்டது. அவைக் காற்றுக் கலைக் கழகத் துா டு தமது நாடக அனுபவங்களை இருவரும் மகாநாட்டில் பகிர்ந்து கொண்டபோது பிரஸ்ட் வாழ்ந்த மண்ணில் தமிழ் மக்களிடையே நாடகம் பற்றிப் பேசக் கிடைத்த மை யை உணர்வுடன் வெளிப்படுதினர்.
இளவாலை விஜயேந்திரன், ஆதவன், இரா.ரஜீன்குமார் ஆகியோரின் கவிதா நிகழ்வு ஆதவனின் ஓரங்க நாடகத்தின் ஒரு சிறுபகுதி என்பனவும் இதில் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். மூன்று நாள் நிகழ்ச்சிகள் யாவும் ந. சுசீந்திரன், ஆ. வை. லோகநாதன் ஆகியோரால் நெறிப்படுத்தப்பட்டன. அடுத்த இலக்கியச் சந்திப்பு ஏப்ரல் 7ஆந் திகதி 1990இல் Krefeld எனும் இடத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் "மேற்கு ஐரோப்பாவில் இனவாதம்" எனும் 560) 6). Lisi) Race & Class 5 p. 6) 60T (இங்கிலாந்து) இயக்குநரும், Race & C 1 a s s s 65 é 6Md GE LIÓ 6T Í J 5 LID ஆசிரி ய ரு மா ன சி வா ன ந் தன் உரையாற்றுகிருர்,
ஆருவது இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகள் உரைகள் யாவும் இரு மொழிகளில் ( தமிழ் - ஜேர்மன் ) விரை வில் வெளிவரவிருக்கிறது
சுவடுகளுக்கு அனுப்பப்படும் படைப்புகள் பிரசுரிக்கப் படாதவிடத்து அவை
திருப்பி அனுப்புவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக எம்மால் அவற்றைத் திருப்பி அனுப்ப முடிவதில்லை. படைப்புகளை அனுப்பும் வாசகர்கள் தம்முடன் ஒரு பிரதியை வைத்திருக்குமாறு வேண்டுகிருேம்.
- சுவடுகள்

身子
c4
șđưele orgio 1997 ugi aseg igo-tr@goo ĝusgrekao "qigoreko qegge@ 1çosynors syn pri 'aogą25eaj 1ĝo uog) sĩ ŋo 12 gifmthof) oly vo ĝreges@rı 1çosko · Nooĝ-log ș1@ğ iseo sẽf) url(o) sadeg uan đạiko· 102-77, effusa q 0%è orygi 1,9% sự sắsī£ qışığı gıyrı · s-ızılsef@ș5īgi 6%-了可D画
1@srmrto
ncegało
off-Trīņūru) &nyo?Ġ ailgos „Noms, 匈過白@ 9白領的199淑魯了guag qihmisooooooooooș$$ļuloZiqin qıHilsooooooo $ $ u os os os Ķī logo no · @ los u mụp ng to , (Ů (29 do m n os o © 6 g sm as go fɔ 占守P. Bum?u恩0恩淑0可40B括号 199ųoos-Nors oặn sự sụproto ,ự họffi) 点电9日河, Bum丽岛与奴0眼恩o田马面 尼恩马函4己函·七己员umsum硕眼有 コeョs ョgコg sesモb」g壊35 qi@ssmų9190 1909 spusī ĶĒĶn gț¢-14):
· įrso) & (!gi osoɛ ɑso no 19 · @ ) nqs qk@ 它写的七巨鼠眼可与 台g自坝与丁nnm宜可 * 1. do so si n qy || 18 o į o p u fs fiņi s

Page 10
W3
· 19 loĝo) sú ureșș4, un qihm dưsre@05 udernoysius
• lye@gqi-a musowegio • 83 uds
„ofstēs aeqqoŐ șweșụ ure --Tolo) qi@ș1,2ý gì,
く. & mo@ış» uolo) sūış» lo surn-Tweg susțų urte --Tolo) qosfigmo,
, 'wiung) igo Joyo,
· 1,94) işe is „degąegorm une oqoko qi@oym&ső unoqpis qo@fo · 1ș»ugog) un legeri Çırngą (5 apriqi ușo ț¢) se, ‘qesongą įgūš ovog oặrı ış919 Nov-Ivoormựh siophoudermgolynuo “fogo y un sırmoeg úgun ugođĩ) qi@Tuo mensaísek) · · 83 une 1,9 ug șogiqi do ue uogo ș@șđưele $#@ko museowong 1,9% sĩ tạo le ,,q0) așertso monovo negrego qi os@luoto) 1ço Loi o lyoorțio) talogo Loeg)o(org) q@re@@ posyg, '07īstotī un torņi une są fo ?--Two Ii Jo@qgqig) işe se udermosynųo y se işe sı oğreto qe ,nãowegię, otses 6:n ym 57
·hey logo-a qi@ung) (6)lage uoco) ș@ş soğ-TŐ @ uzo rşıđo đạog fog flog qo U-17-Isles@logo uolo)?\sqğrı sıīgo logoo isosom duen vę - som se úrī sī£țge6 qelon legfiù qe-i uri oặfice@ içeçe do ș-nge-lo si içe ıs · · · znano u-14; &#f søen los · Iseo logo o pogiko
· 1,9%) 1ąo 19 ,,& figuri ręs ugi 'uaedag, '&) lege uoto)?\sqrı sıowsko · 1,9@tı7-ig mooooo 4ęso o lys voạous los tęsh 1@g panko qe longo loq ugi soțire qe@ içeđi) ©īJe șoseș??ụerelo) @? ueste işe yn @@@@ og Ørtesão unormę) yra uso
...? was ues) igolo ... içeșeșire Noofiasko os y un ŋ mogląs-a ‘qi@ştısı sıraqIı, úto) uoạo sự mổąsố · umempų si uo spreố,
·ớsæson os@riņựcen - pusē ide içeố3 · Nooș s-a do monno) ựasri mgogore(o) qe unoq; ușąste grụ los $mwongolego? QD& uyofeko
· upongoo șHņsto · @șđì) oặrewe gęs? o(o) rngyvo o lyoo@$± qə unoq yoq yaeza thơfi) o uqeqes uego@ae - qi ofi) –īgo logo@o.
· 19'uogo)×16%ło monovo otce los Işehi (3)lege votos@ışový ựrsoonlopen(o)
· @6 oșợșoștgan formre Noną) ugi og Ørn sıfđą, ę ogo@ko · 83 ude
· 1,9 uogių sợnīgi nego off-ı Tırną, o he y loweza a igo 19 nogqoĠ ou mụcoș
· őouao ‘aegnelse úlgųý nego (gdg uri No urīgoogiaĵoj hooo qa&Disgogi
o tęs@gresófi) fđışsus ... · · · ugi · · · uơi, oro-17 igesoț5īgido oșĦ qenquo qegệof)
· ışømnes simgęsố
·ụ loĝre soğúcese moụereto ymlequereto se vormre Ø6 osoa qoỹ ©7ī£űşe gryf,5@ į uo los urīg) qø@ 1șef) · Igo uožą, nun ışømrage @@ qo unoq; uostako qe iso igolyi fɑ ış900-ig)o (§§§@tings uolėjęņurio ©iego uotooɗoof)re puso @& qo@iqof) ipogreso y teos@thugsuolo) șņ ungƆ ŋooŋ uosto (ĝqïns (90778 #1999 inrı ıse voogd gun o hedges 1ņof) · 1,96Ð bı7ī& útgewo 1ço uos, 83 ude · Noĝrase șqikae ɖe ɖ'ı işooke
·ąotonaco 1:o 1,9 loĝ@@šąjįsū19 qeơng) lysreko mwendosi uog) o Ōi (są reĝo Las & Tagişe sûlçe 12 , , , urná)&g tạo le Quae s@ışoğí qosnowosyre qì sẽson-ideo șoseaeg) 'q sẽ çısı U-laye ayern & urns@g 1,912 ure osłe urn($$$ ¢ £ ©ogao u ovo șmonoe) ise go lo seg igelo, ,,, sms).sg. „rigo si trio qo:n 1-1, 6 uere sowelę og smst) og y un ņosofđế qøge ers on se se as 5 #$cos 0 U € Laoso, ...ogg ươi sẽayo seg o so my nɔ oog) unnsmo(o) qi pogoni@lge@ · @@@@@ ₪ntı içereg) erą do qe esự vỡ qıhnice???čko s@@ : qiu-ı içereg, og ungositioảo ý tạo -ismingo igo urısı isegi (üąjo) qe u-nzaloses@@@@ po o 1992 m uso usreeg) @@ : a&qośre ungƆŋ, iŋ wovo) çoğu,oğacan qi@um qountrāpīte, qo urī£ 1ķetē raone@re 1. fıçņo? --Ice-a qe von 199 se uso įrngąNos lys o 46Đạo tạo đi) içe-a moet Go itse se ? --Two o 1ņo-a qe u@@rege --ıçeş gi · @ @ u origo qosomųco uso, $ eogònia oặko, ..., a sê uae aegqoŐ qıfđềungo vaĚg) 'qasēs nyere ung iyo o preg) 0 U € 1,09%, ...gogorg © qựntifi) o£ © ® uso preg) oğle Noreg) @o@sety 19 qi&)rīņoșđĩweláo sĩ tạo le lyooyingąsố "sẽ loop uri mɛntɔwo um&ső,
· @júgura 1,9%) igo Lo ... 1991și ugi fđạignuoĝre sniego uș ș@zıęg) wooɓo ŋoog) sūtņ919 von 6 uo uaoo 1ņo uočiųoomgeyş ș@s@ a9@ff . InsOloș (oggi ĝi $$@rahe losgi @@@oymgĢĞ us ips@rụ sở sốweĝúuo uaoo om&q& q (07ī urīg) quae uogo ogahnygą, o @ @ uese @șụere uraĝ., ‘qosetīdī) igog@so uresso
·ąe ondeo uso y los $ĝo) ,negrag) Çı-ı oș-i o qıfn@šķirtså? Las $4%) số

ņusgreso · Igo uos@ąjoweğrī£)Ġ Normre uorteko · 9ç5 I - ise los y un ņșø943-ig)rte șąja. Si uerteko · 774. urīg)aye un o lo ?06' sele
· 1,9 ugąjo qi-Tungúgun sī£ș&)us - wezig ungƆase vrı içeș · 1,9 loĝaĵg șmwengeņows lạego $@!Toessąžnege megerigen Logoeredeleseň
... : unormosyņuo ý leg)ulo/@re ung, oorsko,
... · · · qđì), e qooq -ion @6 og@@@-TŐ qi@urī£ ņoștīdī) işe seg słe (útg. Taegog u o 1çoise un sık, ış912 · 1,9-ig, logo uolo) ștoț inový lys ugi @& fđì tạo úlowig qi@zianloạo:6 se lysreko $$reco qøge@g) urms · Ipory og musiqive legfī) @ phe uqiqiko 1,919 · 1890, igoeg @re @şhe loggi qiman o dels quaeqo uolo)ofų motose思) 1,9 ugi f(t \ge 19 Noa ogę%)Ġ qøgệori vo) og toe te o qī£ố၂၉e ##@## on uso @o@oprensi@(ō moụorteto) @). Ilse onge i 147srediště.
·• JongG) fogoș șigido o úza uogo.Hơn ng lạersos ląs-T@ajtës issur-Io)
„odos)(8,
... : gorı çıoğle şose uogų galo)seo igogoas, ... · · · -īvo pure@un sī£știko trī£ uriņķo 1919 qimono dels 'qo&mdog ugi · 119 uriņus ure @ @ umsi ujqiqiko tąsus,,
· ựs uogo y uri sıralass1@gie) - udomolys uso upo)1921» , loodi isoto uno
§ 4
©agsgi nqiude) posofi) uno naog von deus, ’soqoso qi os@uolo
· umemoụņuo 194) solo „Øșaegu on osts,,
· į uogąsymow uogonuosiuoo qi@re@@ : 1,96ÐỰq isw udomosyņuo
· 1,9 ugšķirts
©ae uolo) o uso onqos uogo odją, isos rewosson (gúguri ,,’nquisto),
· 1șorece usquereto) ..., uon@ştısı 1çerewe. - 1,9 ușą, 19 metizih preses Q& !oğalg omgenwo ŋoo
· @@@@tiae uotos@sqiyus HıfıOko 1șe și muoy yo@ oo@ke
· 1,9 u-uogo uolo) soğų uoznoa đẩog qihmo'siguri ‘ajo ured spus '...yśljon ŋooụm gąső, o uso uosyanse qo&#us riqio unomolysiuso · ips@ış919 „giono m v úsıņķiko, o os y uri ņ uegnsko ( 19 voșose los ląo Hġngvă
· „sușęgue-w sąs 60sını sırewooo a so was
-roșụun ņows of) içeriske (gúgun 19@goo fđi igo to „č máò08 Hıçıtırı çıợgsę duo uneș șingą (§ 1os ląe lo qoqi umyś0 solē 'igolo qøriqi ușoso),e qmoq se is vaimugođĩ) logo úloldo o ornősítő,
· finoștiloi qosnows șoces 05@ uri @& oặrego tissi o 1963, urīg) Çılgo ugio rege@g sĩ ŋoolog ose fű (go le ... işoajɛg ungƆŋ úre (3rs, lite ymsı Zı içerige Ø& Igo uos qi@ştısı içe Loyrnsa oo isolo, os@gif) lo
... Loznureg) q2@ um aegae@j 'q', , qıfırthdī) —ısısı Jo qe u 6 um p.m., qoụų,9% șosố
·ų94)4•ls „g unuasoşti@ progi, '5'oioso, ouds
·laureșņots, aegrep 60319 soos úếýroË „ø- og neg; - & ude : igo-isooooh@6 preĝo • Nouriosisố aeg van $$ isso @@ usus uotos@lo·a·gqolobus puo@otor701994 reko
·ņușmigfī ņoșđư9@quaeqørnødløsąreố ongegeç (qe-irisse o se u e ‘origivo· @@@@@j repo ușoș& mweqiwe ŋoo tạoyo ugi oskoșąją) gęsto po preko soorteo恩图可
... so uns 1,9 ușştık): „qolqese sigmondo,1çeş aipureoretas umoússum
· Normų supo©lags uoloog?IGófi) o um ug-ideo qș-Io igorekofœurnografą, o igoreko sosiredụe işsashqiso
· · · ươn... yņo’’’ un,,
g nogaeson spreko morsolo ***•șthơfi)
„-mugi są oso oặQ&#@rıņgęfđófi) qoaengguoto)##Øri m-atos@ dう・fg ggagう もgミコ*gereko • u-ı Zırısıso isso opere ©6 ·æggetto · · · syre @6 isotrā urī urī£7777giuo@n o yɛnnąjoje) gnos, qe&quo · · · qørnsson útsɔɛஓகுெழ ரஓெ 90 ரன்கு‘哈图司 rn rocesoreșerte@ “Too? To#ın udlo) us uoo oɖonu útogoqjų usne soğaüsı honun „șuș șørelæ - 1963:e-soşmassaggio ląsųomnoso ‘e ‘ouao
·ụm usqueristo) g(@@@ úko
fargels „g forterno(o 1s» igolo1ęs ugi saye yeri & Noreņoto Iso solo1,9 ugi
·negge gemthối) șĝis ĝiqe@ış919 ‘reuse@o@1ęs loĝ-lo fđì tạo úloviĝ,

Page 11
。g」Q aeqo oc) şe@se-los $mgedogo igorelæ ogy um· Nooqo)Ġ de uno s@rn-accesārmrage fŪug qe@@love içerisLễ u sg) sẽ đòsofya'h ugereko
· Igo uos@go uriposes fię ige-ifnagoș-ngen unte,sourīg)-ızı99 se soog) içereko sourīgos@j • 1,9 ugąją)©(gourm-Twoza ugilo) imegrele ©ge-Two ps@gossègn· Igo uos@songe lysosti irteto,qol/rips@re@īreto mso 009@qoh sa@īņs içereko* Igo uos@ontrareto) 1ęs volgereke ghn doogoo y udopąo lo quo ugi oğlæ : qe un sagaegfotosi uri(g) sagrşı unvo) qo'n 1,771 ugloo-Iko - qi@ştısı się gyvs#maju og Øspoleg)umo
‘aoqogo(2) Quod urnę) 1994) 1991> ..., «og um uusopurifosore foștile queq, qe u-ızıntısı quae aereo@6.
o ipoteko 1,9 ure@segxya, insg)-i-a foș6)n(9) lege@o qass5@wơn@loperteg)org, 19 · 119 u-17 segrụaj-a sąjį nuoqoụre o vous Ayoto) (so)uren (8170 · 1,294,63)(3rıp işe ușoaeqnçıøgskohø65 #ąjke
*soos@sont 71» uegoụreko gorge a igels1,2 uTTŲe@7antısı içerekso ‘ooș&și o predo umoựcou-norgeko*Dfbミもミgges)gssgs
· @-ızılçesiqi@@
qnoon saireo rews y un nọso gereko�aisi : No-ızın regs y un qono sogno04, um souriomsiqi@g$$ umowe pogormGóg) unternegrag) „’37.400(3%)ổ qug qegặas uomtungerego Trısınırı (sūtņou» og u-ivo p us leçqo@$raffe uorteko• 1990ŭgÐ09 @rısınırı sooloeovo · @$1,2 % tūlęs leqi@o@@ tırısı 19 qe u-ışın sormonolo) ou orto 0&seg 'qo logueoff (@ge@'qo u Tzaritiko : igoa.gpg (o)nrımın gif@ ugi*opujo? 19:29; Norge leaoqoỹ qamri ņog igels
· omoġġ fòse qiq uri qegnagę soos siqi do seg unte,rego ymse sobrī£$$ isos rūış919 qi@@> les igelsqo loĝo)Ő qeựgle işe ! » press ogságoko 06 są smurtonozīķeqes? @ešę șặ(f) \,,, ooooooo uolo folloiễứ · 139°0$g4 o șuego legese meggae@n gae loop issoos 'ają 6.5m, og ko igo ug quccesę @€.'4' logo)($ĝre qoson-age-a nso:6 wou o sy uoghae (wege ungƆ ŋoạikoqo&#~ızı vọ Øđể‘aoqoố isoso myre) so voi o leoningeg, i qe uogų įgミQ6たJDes ‘ourt Toeriniųorec) içeriso){@e)pos 1994) 4-...,
.4mo它于0点可osoa gootoj• uqitur riqi u 40 og as e,
o lyoloģyooo souoo iso uqiu o se uoqaese ho uso uso qi&)aeg.·forngry-muoto , sosya:@ @ @ @no, ngọn占5呎94979遇Rsouriomsiqi usts 1Ịoreko @77097$$đĩ) o ugi genekoqoqosors les isso insuriono) nge oé so&eugmoko os@onunɔŋŋoolgose ąogąomrī - popaeae, osofo uopuo@ofos@lo se uolgory-gig og sogn græșune, nq; uolo @ logo uoloję sıfı ağ$womthungsreo qoaennusTı ıssı!»ư9 @6 souros) soo@75e spreko omogły uolo qoys voo prese Noor, sırısı 60% riools» uog) $ las işseg Ø6 · 1,9 ugę punpreos uos usno usreko
os) y un Igo uos@l3@ug tūrąsus...og ú9?8 oure a umdegąoge oo@Ġ qi@uasoqo lo qiuqi qeṣnowegyre işefi)|sourooqi-iq qi-n, nud uno qoun sourio (qī£)ęØ© qımı)-iono1994/mn00 qiqj qolgs mtaz'ın us 49-aTTQuogo urī£, o formos os qe to gerteko : iges) igels ..ė soosDogg umgÐụnelseisos) vo soos do úsı sı&)aegers quatreto,1,9 ugi,
o ffossige ung, 『ミs6geggう egg esess· 1,9%%%%>e, 5 1,9% ieņeo ooooooo uso · 1994 loĝo) tilçe ıse e la seg gegn og fio séc, șofię ooooooo @ uliopory of) șğąerec, mạo, siçLuegos 1e we cc uneqesë, 'uwogovo) ‘duopump o egbų umo lao uong, o uso ps@1 ng Ōkçe bolo) o sınıfı) 19 liegresoos@thingo logorostjo, si qafe@ge-nuo g. ne solo ‘Norm se úrī tā ķerelo, prinn($$$re á ise 12 sứ Tĩnseguorn ovo, soos» o usgo preusse ugiforigiấ? --ızıoğ-ızıg ... usorg ©ēsaņo, ‘o-Tripooo.goog geglo pre4!)6qoqoso preko owoso), o șle șą ło so souroßowi 6,8 qe snoepgo · @@@@ tr:ntes long 1 n qaefĢĢirts oso qooyreko @ sphe@sı içeấ? yło o uso, el seg fornresẽrı içe Locaen ©Tilso@@ra o uso gng) sig)), le'q2($$úgio Felső sẽ ke loĝowe uso prisko
· 1,2 uThingo uolo)? Sısı 6.g. mwongesi voş, iş9ęLao mƐŋ, nuo
· Nooĝo) ĝi iĝo le 6&eș șmgeaegseg 'quae o uno qi@ș@orġ - ($ uneqe is uerteko'qo b'7 g uripaye un
· 1,9@go uese Norge is „gokoqɔmɛ ɑsɛ ƆƐ ŋɔ la,
· 1,98) 1991» ... soluog(@re iso urnų, o soko ‘quqisë”, - us loĝaes ge-Theoq; puri

2.
*& Belgoog) 日治占魁圆‘七寸哈n999点圈7002%圈圈D喻gunTiso2reko usreko
& urm4)(9ș@@@@n唱了剧rekg
‘aogąo@j
& @ningeg igera49ne可 '^%s*$$$ų uri susegrele „ae & Johnųolo) ș@ę ice-a。ミQsミJOsう ****S*gミggミg
'4'Torie) 9官@6 vooơnwoo) uolo, ØG‘七习惯7909占领iso um sao@ę @@
ooooooo seus eo gogo
stogo@o los urteq):($uri pogle føę **ミeggsgggs'qisē no*」 hışe,Ğı'ooTT) se afweds) @@це генеqosongere
oog u orige ørnes,os úloĝ unen*。ト「Q esetsnằe oooose ‘anogaj-a(so)urea isegQ29@* - ;
ooốose qe meg akoo uso thog‘lseog, wo ' oo logorio la lo qego*Gjøe sooso o seg pogos,qjaj hrakio
3"TC3 그**22%, ?
飞*4??占499迪neyTlogo uolo,
‘uos)ưsou-70182ko igo uos genegrifûış919.4*ミse@gミリ orờoooo $@ş ise is ongeg, aooooo$ lse-Thogenuso),mų, a oș8?cos 657 1029 6 ușuo @@'qa&01egorieg) fi urtegoo uqoqo yimfi ŋsƏę ks),
o sorolono ugn @6 1994) sąsis...& smá) og soolo quaeqolo șostoj gj qe e'q'oo-woog aegregoqoße Looyontolo ornu-Tzio pŵp as a quoqoshof)hızı sırı ışs-ao un'Oųnou-norgske
· 1,963&no qəgəgə
sursso@yı oyn undựsu-ionsko· 1996) uno qıhnoop umsourio so uno ŋsƏpa usko sęsrekoq2@ tạo 574o5ournogoou-apışeke yder, 'oso ooooooooo @6 · 1ęs voạogę, „H, ,,,,,,@& loạrteko oog um 41,9%)&ştırı çıusçętoșđÐ),它己可n时gg的冷94n qi@um aegreko ageș$musoop umo souos@Ŭ qosisi bir sagaeso— ***恩gno eee 4eggageng Pagn MuodųouTOişoko ląsreaço prenes Jon1994 neko fđìışeke es uçço, '4'te Tissouo@oegr o sırma’usig *****éoégézz官a reuo-Tage qonuođòls regemgo),isooooogoon issue@wnąpogle 'ooooooo soqooydomsı songso oặgumpųogs sp., 'oonopo&ursouno usoņosy posse nesrengę,5)89安dD qiqjmrego o oạo lạsnages1șose@ge-i uş asoofi)snudoqo@paço **ến Đao po@ơi qosisioes oștışı çıọęø,$ los tęsis !ooduos) umo (1994, u-nagsuotografąjęooogoleono ‘ono og reggi (Øqğrı sa uogo greaĵqin'ipop@unoș@wie) souriosake1,99 preko oștiri qeųoohey, Noregosûrego o únorteq (07:11suo@oprtoko lysoņu do 49% og utvogouro aeolae ‘ouanoge uoqae‘ą, isos moth@ qstanțe oĝ708 șocando@lo qosnasof à ląstąją96todosi oyo 'oumus-igas og sooĝ-loko reges@wilęsốopseIsso greko asęuo 19 ugiquo lęs ugi ‘aoqosorntidì) oș&ț¢g po unoglemôTwo@jąjre(5) — qn qortsko mtungereg) oș-aș șingeaggels!oodooGo '&tya ($ torņilo ose gelo
qoßesnú "qeçenen tio są:'o isoisso a igoaeloqoeg igeseuonqako
ooooo oo@ro o@oyiso uqwg șuaeqolo agąoseson, „ae súilgo lo quâò009ș~īgi so umrege-ng$ 3-ioso qesondeog‘sounooạs-nas quoqjų po ‘anhnungsoțių57 qoụsospolo asrısio unoreportsg) ajo ureș$$uteţe sąjnso 7 logo uotooɓoto) 19qi sígio otoško lysreke
'4' issos@gsfĠ Tigera unuo 19ę predgsonqotonuosofi) @oso, gogo@ko

Page 12
ぬメ
GR
•ųo uočșowe los tęsh outernogyrruso 19 loĝloko 07 se uzgoqo úƯe qeṣ9$$ve iços qe unosoɛɖʊ ŋge’a os•rısı yun spreko : uo uos y un ņaeg oặvo įprese gag uri
· Issosyre uogųore(c) qi@ryde(c)$ĝvo șaigí goso · logeno) 0& șąsoweg #offisso qo: 'rss'uomos qe&mrts oorl@@ offrews rnogorelo, siko q9ođì) ogs)gesonajgog soungƆƐ ŋɔŋ sẽș&rī iego o qe çeşç işe yn đưseg spreko : uqiqiko msıfır@ko @șa seus piccogleçons) sıf@mrts 071 1690&rı di ross ($) u uspory to ipo șansef) o(g) og Øko @ @ umsı 1ș9-ıī£$ĝvo ose@se issoo og úgun us@uns uanqikae m-neges@rteko aŭ iĝosĝi soğuo mogorelo) o passous · 6ưsg o urma;&eqjo aŭwego
·&dguri usuos puri sırmastidì) algs issoo rn-age@reko fails-ilono
„oponuouormre 'qoơnulosqo); asoofɑugi · Issa og higiose oog uri repao uno soft) qe los y un forts ușuriosius lęs ugi uorteko o 1991gog) sıfır@ko gigi urteqimu o paoo oɖyrn-a aegse ho �o-ideo isog)-ra işe ugi 'qegț¢się @6196Đếđòlɔ fɑlgels off-ızıge soos útsegi aego igotsi) iġego ugnano geloosoajėgotī£ șriquideo ooyun sırevolgiqiko uriņķo ķels,· 1,9@lgo uolo)Gioureoțų,3 udømpyņuo
;‘asoqosornyoto) rūış919 ourmowoloff ugi heuerterse le· 1,9 loĝo)&qigono sostis qegą, ueriqię
• őouao ‘s-ızılges@sigido -16)ựsori nuo oqo los ląsőo thấNoregso
.. ' igorosoɛɛfɑo sūręs lo qi@lapertso –iosouriosiostareto aço oooooooo uoso (Osogoo qos@o@ po preko faisnogae, -j, offioosoofilosoɛĝ OĞ osie geopologi tiegūko plă „g, ootto "Đgore0 osoajoog odegąoseoşleggi se ugi mię91, ghihō) aeqo uolo) qo@golo qıhnútss um · Igo uosog gurisourioqī£®riņķșae #mgogo urīnas? No seg unţilo'dogo(3-77 uolo) sẽmgogę urısı, şewq, 1ņodī) alŵung)sooajúvoeg, o uso uogų, un£70%)Tsū sé l'aerng) yra usę
· @o@aeva o umụH sunto,· 1,9 u-ızırısınıfır@ke @y@? Qargi
foo$tası q,Qęfe@gs-wę gnoos@reko • 1,9@ 1ņo uolo po uripții șąog) seIsoo? uốou úp Hņreig
· 1,9@ 1çou oso){othraqi@ungƆ ŋoo y unsi iso2reko qi-viss uqiqalo *n°2425e Tranoogasēs, uerteko og gurisamowolon IIĜ - we ușđì)ko
1øreko o un@@@uaeg)ąe le po preko – mye soufieqes,qi&)seformoso ©urią so sorte do so -isīņu o qī£đểongiweneggi ise u-ızıęg();oğls ‘904 um -ilogo uo@@@-Toi qo uno unţilo qo@'s, o isso opinie 1994, reko ovog) umgÐ qi@șụeg -i-nrısı oșđưekeournows?thred sūış919 urısı urı '69)ge-i uso qo@uolo șișąornuae aegoquaeqpoče) uno o£1,20% qoys Loo Iselgesilsē'une yo© qi@urip Çılgışlara qoỹnfugio
·loos-weg qoaen Toooo U? @& @7īrısı-ızırlelo usoqo uso owe‘07īriņ–ī iego ușo Ipologo o qiao-To 1995nopțium · 1,96)(9ș@@-@elyng@se quqigoaeson qo@fè · 1çou-ızılseggoso nego@se osoɛnlī£ - so-ışınţia wę fargels 1,9 og u-i logo uo@s@rn oco ao uolo)ąẻ qifte vae uene, ‘quhes@ge-i uş 'quaeso ógn @Tarią to gere y uqi qo($$mn ŋooaeg)utng) odegąegelegi sogio) gogo 6 uos uneri njego uno nadså, une yolc): Isoorý síress
· 1,9 l/$$ y un sao u majoods) qoof) qosmogoșđầure ogsođì)kao oặQaetodę) urafiko oosgã gặșthợ 'ająrīG) Resnė sąj@Ġ ou då?ơng, y–igegn ogIsoos@biloge uolosì içeği qiho uqiqiko qihe un sīko souriçoạire içerekorūpųore(o) 1çosnājceus
·æạo@seqo umẹ@mfi) inori ușąe one-a aegkae Ō)ổgTGD44 urī£) poljooɗiɗo y a oặųooqi ' işe gı içe@kao i usog) leges,@iego dỡ ‘qırısıđĩ@ aŭ igels 496 vooTwo@uolo ɲum 's-Tori@ae gelê aeqos, y un o uso gelees 'q2$$@logof) muodego sąjung van gif@ựg șągge@qif@yggireto) & į um igoredogo 1994 reko sourīgos (5 g sınıfılo , loĝgre (gog, gọę@reko
· 1991,77 Jes@@@@ qe snagels gertekoz Lonhnyoko) · Igo u-ızıntıyı woɓgol,704oko è oss to umpựsou-lò Isoko o uso seus eo qi&)aegegn 'googore@ igogo uoße isogn fújųo 60ys o qegążęf)
og ure@@@essarī£đềko iso2 iso « qo@go uolo çmos
giao logo? • oo iso-a qemu o işe snowefą, įgels· Lorenntningereg) og Ø@j
©ingo vo@s@ņos) queno umąpo o loạrnrico aeqoqi* logo nuo aeqoqi și

34g,
பன் திரோட்டமுமி
<497 etMZg17zzgā
ஒரு வருடத்துக்கு மேலாக இலங்கையில் நிகழும் அரசியல் மாற்றங்கள் பற்றி அண்மையில் எழுதிய 'மனிதம்' என்ற சுவிஸ் சஞ்சிகை அரசியற் போக்குகள் ப ற் றிய தமது எ தி ர் வு கூற ல் பி  ைழ ய |ா கி வி ட் ட து எ ன க் குறிப்பிட்டிருந்தது. மனிதம் மட்டுமல்ல அரசியலை முதன்மைப்படுத்தி எழுதும் சகல பத் திரிகைகளும் அரசியல் அறிஞர்களும் இந்த விடயத்தில் அடுத்தது என்ன நிகழும் என ஊகிக்க முடியாதவாறு உள்ளனர். சிலகாலம் முன்னர் நிலவிய
அசாதாரண அமைதி நிலை இப்போது
இல்லை, இதுபற்றி முன்கூட்டியே யாரும் ஊகம் தெரிவிக்கவிலலை.
தற்போது தொடராக நிகழ்ந்துவரும் மோதலின் ஆரம்பம் வவுனியா நிகழ்ச்சி ஒன்றே எனலாம். அரசு - புலிகள்
இரகசியப் பேச்சுகளில் ஒப்புக் கொண்டபடி வடக்கு கிழக்கு பகுதிகளில் ராணுவம், பொலிஸ் நடமாட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு முகாமில் இருந்து ராணுவம் வெளியே வரவேண்டும் எனில் அப்பகுதிப் புலிகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இம்மாதம் ஏழாம் திகதி வவுனியா முகாமில் இருந்து முல்லைத்தீவு முகாம் நோக்கிப் புறப்பட்ட புலிகளின் பாதுகாப்பு அ ர ண் க  ைள த் த க ர் த் த து ட ன் எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து செல்ல முயன்ற போது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இவ்வாறு செல்ல முன் அனுமதி கோரப்பட்டதாகவும் , இல்லை எனவும் இருதரப்பினரும் கூறியுள்ளனர். படையினர் திருப்பிச் சுட்டதோடு வாகனங்களில் இருந்து கீழே
படையினர்
2.

Page 13
குதித்தனர். இந்தச் சிறுமோதலில் 905 படைவீரர் கொல்லப்பட்டதோடு இரு தரப்பிலும் சிலர் காயமடைய நேரிட்டது. கடநத 14மாதங்களாக அரசு - புலிகள் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதும், திடீரென நிகழ்ந்த இச்சம்பவம் சில மணிநேரம் வவுனியா நகரை ஸ்தம்பிக்கச் செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பின் உயர்மட்டத்தினரும் உடன் பேசி வழமை நிலை யை ஏற்படுத்தினர் . இது தப்பபிப்பிராயத்தால் நிகழ்ந்தது.' என ராணுவ உயரதிகாரி ஹமில்டன் வணசிங்கா கூறினார். இச்சம்பவம் பற்றி புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூறுகையில் யுத்த நிறுத்த விதிகளைப் படையினர் மீறியதாலேயே புலிகள் சுடநேர்ந்ததாக கூறினார்.
இச்சம்பவத்துக்கு முன்னதாகவே ஏப்ரல் 10ம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னர் பொதுமக்களுடன் சேட்டையில் ஈடுபட்ட பொலிசார், புலிகளில் ஒரு வரையும் இரு பொதுமக்களையும் காயப்படுத்தினர். இவ்வாறான நிலைகள் தொடர்பாக நிகழ்ந்த பேச்சுகளின் பின்னர் பருத்தித் துறை , வல்வெட்டித் துறை பொலிஸ் நிலையங்கள் மூடப்பட்டன. பிறிதொரு சம்பவம் அதேதினம் திருமலை வீர நகர்ப் பகுதியில் நிகழ்ந்தது. பொலிசாரால் தாக்கப்பட்ட பத்துப் பேரும் சுடப்பட்ட ஒருவரும் சிகிச்சை பெற்றதுடன் பொலிஸ் நிலையமும் மூடப்பட்டது.
வவுனியா சம்பவம் நிகழ்ந்த சில தினங்களில் புலிகளுடன் மோதல் தவிர்ப்பு பற்றி அமைச் சர் ஹீ மீது பேச இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், கல்முனை மட்டக்களப்புப் பகுதிகளில் திடீரெனப் பெரிய அளவில் மோதல்கள் தொடங்கின. வவுனியா சம்பவம் நிகழ்நது மூன்று தினங்களின் பின்னர் (யூன் 10) மட்டக்களப்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவரைத் தாக்கிய சிங்கள இளைஞர்
ஏற்படுவதாகவும்
- விதுரன் -
H
கடந்த 150 வருடங்களில் முதன் முறையாக சமகால சிற்பம் ஓவியம் போன்ற கலைகளுக்கான தேசிய அருங்காட்சியம் ஒன்று ஒஸ்லோவில் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டுள்ளது.
ராஜன்
வருடா வருடம் நோர்வே நாட்டில் சுமார்
2800 பேரிலிருந்து 3200 பேர் வரை எரிகாயங்களுக்கு உள்ளாகுவதாக புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானேர் 5- 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , விபத்துகள் பெரும்பாலும் சுடுநீராலும் шбl 687 а т л அ டு ப் புக ளி ஞ லு மே குறிப் பிட்டுள்ள அவ்வறிக்கை இது விடயமாக கவனம் எடுக்கும்படி பெற்றேரைக் கேட்டுள்ளது.
m
பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் இருந்தவர் என்பதும் பாதிக்கப்பட்ட இளைஞரின் புகாரை ஏற்க மறுத்த பொலிசார் அவரைத் தாக்கியதும் மோதல் ஏற்பட முக்கிய காரணங்கள். தாக்கும் போது பொலிசார் துப்பாக்கி வேட்டுகளையும் ஆகாயம் நோக்கித் தீர்த்தனர். இளைஞர் புலிகளிடம் புகாரிட பொலிஸ் நிலையம் சென்ற புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிசாரை அடையாளம் காட்டு மாறு கேட்க பொலிசார் மறுக்கவே, அங்கிருந்த மூன்று பொலிசா ரைத் தம் முடன் புலிகள்

விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். குறிப்பிட்ட பொலிசாரைக் காட்டும்வரை  ைகதா னோ  ைர விடுவிப் பதில்லை எனப்புலிகள் கூறிவிட்டுச் சென்றனார்.
மறுநாள் அதிகா  ைல பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட புலிகள் துப் பாக்கிப் பிரயோகம் செய்யாது பொலிசாரை எச்சரித்ததோடு, மேலும் ஐந்து பொலிசாரைக் கைதாக்கினர். (முதலில் கைதான அனைவருமே தமிழ்ப் பொலிசார் என அரச அறிக்கைகள்
கூறுகின்றன.) துப்பாக்கிப் பிரயோகம் செய்தோரைக் காட்டாவிடில், அனைத்துப் பொலிசா ரையும் வெளியேறிவிடுமாறு
புலிகள் பணித்தனர். முன்று மணிநேரத்தில் பொலிசார் முற்றாக வெளியேறினர்.
நிவையத்தைத் தமது கட்டுப்பாட்டில்
கொண்டு வந்த புலிகள் பொலிசா ரை பஸ்களில் விமான நிலையம் அனுப்பினர். இ ந் நி  ைல யி ல் பு லி க ளி ன் எச்சரிக்கையைமீறி அம்பாறையில் இருந்து
வந்த ராணுவத் தினர் புலிகளால் தாக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இவர் களின் ச ட லங்கள் யாவும்
U 6) LD 600s ( 5 IT b 6T 6) () T S Lb பொறுப்பேற்கப்படவில்லை. இதேதினம் வாழைச்சேனை, ஏறாவூர், கல்குடா பொலிஸ் நிலையங்களையும் புலிகள் முற்று கை யிட் டு ஆயுதங்களையும் வாகனங் களையும் தமதாக்கினர் .
25了
பு லி க ள ஈ ல் ப ா து கா ப் பி ல் வைக் கப்பட்டிருந்தனர். சம்மாந்துறை, அ க் க  ைர ப் பற்று பொ லிசா ரு ம் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறான நெருக்கடி நிலைகளில் யாழ் சென்ற அ  ைம ச் சர் ஹமீது பே சிய தி ல் இருதரப்பினரும் போரை உடன் நிறுத்த இணங்கியதாக அரசு அறிவித்தது. இதேவேளை முப்படை உயரதிகாரிகள் கிழக்குக்கு சென்றனர்.
க ல் கு ட |ா , கு ம் பு று மூ  ைல , களுவாஞ்சிக்குடி, கல்முனை ராணுவ முகாம்கள் புலிகளால் தாக்கப்பட்டன. கல்குடா படையினர் கடல் வழியே தப்ப அந்த முகாம் கைப் பற்றப்பட்டது . இப் பகுதிகளில் வானத் தாக்குதல் பெருமளவில் நிகழ்ந்தது. கடற்படையினர் தரை நோக்கித் தாக்கினர். சண்டை தொடங்கிய இரண்டாவது நாள் மட்டக்களப்பு நகரம் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டாடப்பட்டது. இரு நாட்களில் கிழக்கில் பத்துப் பொலிஸ் நிலையங்கள் புலிகளின் வசமாகின. ஏறத்தாழ 600 பொலிசார் கைதாகினர். கல் குடாப் பகுதியில் 25 சிங்களக் குடும் பங்கள் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டன. யுத்தநிறுத்தம் பற்றி அரசு பேசும்போதே மேலதிக படைகள் கிழக்கு நோ க் கி விரைந்தன. வடக்கே காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்த இரு தமிழ் உயரதிகாரிகள் உட்பட
இவ்விடங்களில் கைதான பொலிசார்
இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் அரசு மக்கள்மீது நடத்திவரும் இனப்படுகொலைகளை
உடன்நிறுத்துமாறு இலங்கையரசை நோர்வேயரசு நிர்ப்பநீதிக்கவேண்டும் என தமிழ்-நோர்வே இணைவுகடம் கோரியுள்ளது.
அண்மையில் (4.7.மே) வெளிநாட்டமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்ட மது ஒன்றில் இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் சுயநிர்ணயஉரிமையை ஆங்கீகரிப்பது, ಹar வடக்கு, கிழக்கிலிருந்து 驚 அழைப்பது, பாதிக்கப்பட்ட பகுதிகட்கு உண்வு, மருந்து பொருட்களைத் தடையின்றிவினியோகிப்பது, தமிழ் இளைஞர் கைதாவதை நிறுத்துவது, தாக்குதல்களை உடன் நிறுத்துவது, மலையகமக்களை ಗಲ್ಬೇನಿಯಾ ஃக்கை தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவது போன்ற 岛Q} அரசை நோர்வே நிர்ப்பநீதிக்க வேண்டுமென ལྷ་མ-ཡི་ கேட்டுள்ளது .

Page 14
ஒன்பது பொலிசார் புலிகளால் கைதாகினர்.
யுத்தம் தொடங்கிய மூன்றாவது தினம் வடமாகாணம் மற்றும் கல்முனை பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலையங்கள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. கைதான பொலிசார் 300பேரைப் புலிகள் கொன்றதாக இலங்கை அரசு அறிவித்தது. திங்கள் தொடங்கிய யுத்தம் புதன் நண்பகல் நிறுத்தப்படும் என ஒப்பந்தம் ஏற்பட்டபோதும் இரு தரப்பினருமே தொடர்ந்து மோதினர் . கல்முனை வாவியில் நுாற்றுக்கு மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்ததாகவும் இவை வடக்கு கிழக்கு மாகாணசபையில் தொண்டர் படையில் இருந்தோருடையவை என்றும் ஒரு செய்தி கூறுகிறது. இதேவேளை கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் இளைஞர்கள் 1000க்கு மேற்பட்டோர் 'சந்தேகத்தின் பேரில் கைதாகினர்.
தொடர்ந்துவந்த நாட்களில் கிழக்கு
மாகாணத்தில் மிகத் தீவிரமாக மோதல் நிகழத் தொடங்கியது . கிழக்கு மா காணத் தை முற்றிலும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விரும்பும் அரச படைகள் சில தினங்களின் பின்னர் மட்டக்களப்பு பகுதியை பெரும்பாலும் கைப் பற்றி விட்டதாகவும் , பொறிக் கண்ணிகள் இருப்பதால் புகையிரத நிலை யப் பகுதியில் பிரவே சிக்க முடியவில்லை எனவும் அறிவித்தன. இதேவேளை வடபகுதியில் தள்ளாடி, A னி  ெந |ா ச் சி மு க T ம் க ள் தாக்குதலுக்குள்ளாகின. யாழ் மாவட்டத்தில் கோட்டை புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. முதல் நான்கு தினங்களில் 37 புலிகள் பலியானதாக புலிகள் கூறியுள்ளனர். அரச தரப்பில் இழப்புப் பற்றி முன்பின் முரணான தகவல்கள் வெளியாகின. கைதான 200க்கு மேற்பட்ட பொ லி சார் கொல் லப் பட்ட தாக அறிவிக்கப்பட்டது . சேதங்கள் பற்றி தகவல் சேகரிக்க எந்த செய்தி நிறுவனமும் சுயமாக இயங்க முடியாத குழலே வடக்கு கிழக்கில் நிலவுகிறது.
யுத்தம் தொடங்கி இரண்டாவது தடவை புலிகளுடன் பேசச் சென்ற ஹமீது, யுத்த நிறுத்தம் பற்றிய செய்தியுடன் கொழும்பு திரும்பினார். எனினும் 17ம் திகதி நடைமுறை க்கு வந்திருக்க வேண்டிய யுத்தநிறுத்தமும் கைவிடப்பட்டது. யுத்தம் கிழக்குப் பகுதி முழுவதும் தீவிரமாயிற்று. யுத்தநிறுத்தம் அமுலாக இருந்த தினம் புலிகள் பலாலி முகாமைத் தாக்கியதாகக் கூறிய அரசு (Մ) (Ա அளவிலான யுத்தம் ஒன்றை புலிகளுக்கு எதிராகப் பிரகடனப் படுத்தியது.
9 - 60 60) up {{!} iा 6ा
ஒரு வருடத்துக்கு மேலான யுத்த
நிறுத்தமும் பேச்சுகளும் வடக்கு கிழக்கை அமைதிக்குத் திரும்ப வைத்த போதும் இரு தரப்பினருமே போர் ஒன்றுக்குத் தம்மைத் தயார்படுத்த நேரம் வழங்கியது
2தி
 

என்பது உண்மை. தற்போதைய போரில் கிழக்கில் பெருமளவு மக்கள் வெட்டிக் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மீது பாலியல் வதைகள் புரியப்படுவதாகவும் புலிகளின் செய்தி கூறுகிறது. இந்த யுத் தம் 1987 க்கு முன் பிருந்த நிலைகளை*ே மீண்டும் தோற்றுவிக்கும் - என எதிர்பார்க்கப்படுகிறது.
தவம்
கடைசியாக . . . gva... e கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி புலிகளால் உணவு வழங்கமுடியாதவாறு தாக்குதல் நிகழ்ந்த யாத் கோட்டைமுகாமுக்கு Srrtb அத்தியாவசியப் பொருட்களை aਨ அரசு கூறியுள்ளது . புலிகள் இதனை மறுத்துள்ளனர்.
பு& நிகழ்ந்த காலத்தில் இதவரை
கொல்லப்ட்டதாகவும் மூன்றுலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டதாகவும் செய்திகள்
கறுகின்றன. கிழக்கில் பெரும்பகுதிகள் அரச கட்டுப்பாட்டில் உள்ளன. வடக்கு கிழக்கு (திருமலை) பகுதிகளில் தொடர்ந்தும் யுத்தம் நிகர்கிறது. சீமெநீதுத் தொழிலகத்தில் எரிபொருள் தாங்கிழிது
செல் வீர்நீததால் அது தொடர்நீது எரிகிறது.
இதேவேளை வட, கிழக்கு மாகாணசபை கலைப்பு பரீறி பாராளுமன்ற ம்விவாதிக்கிறது . அரசு அ ைமதித்தீர்வு பற்றி நம்பிக்கை கொண்டிருப்பதாக
அமைச்சர் ரஞ்சன் றிேயுள்ளார்.
(5.7. 90)
அகதிகள். e e s
திருமலை 90, 000 (17)
மட்டக்களப்பு 80, 000 (12)
tu Tổt}u rrowth 67, 5 0 0 மன்னார் 48, 5 OO (13)
( 18)
(15)
வவுனியா 3 Ο , Ο Ο Ο
23, 880
1 O, OOO
36 OO
3 O O ( 1) கொழும்பு 750 (5)
" ' (அடைப்புக் குறிக்குள் அகதி முகாம்களின் எலிவிேக்கை , வீரகேசரி)
அமீபாறை
கிளிநொச்சி அனுராதபுரம் يحة (60 fT 6} by لا (6)
ஆதாரம்
தமிழகத்தில் . . .
சென்னையில் நிகழ்நீத தாக்குதல் சம்பவம்
ஒன்றில் ஈபிஆர்என்எப் செயலாளர் பத்மநாபா, மாகாணசபை நிதியமைச்சர் கிருபாகரன் மற்றும் " பதின்மூவர் மரணமாகினர் , வீதியில் நின்ற இரு பொதுமக்களும் இதில் அடங்குவர். பத்மநாபாவின் பதவிக்கு பிரேமச்சநீதிரன் (பாஜீ.) நியமிக்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னர் தமிழகத்தில் 800 தமிழ் தீவிரவாதிகள் கைதாகியுள்ளனர். பெரும்பாலும் ஈ என்டிஎல்எப் ரெலோ அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். உலோவிரதம் இருந்துவரும் இவர்கள் எவரும் விடுதலையானது பற்றிச்செய்திகள் வெயாகவில்ல்ை f)
"யார் தான் மக்களைக் கொல்லவில்லை? இலங்கை இராணுவம் கொல்லவில்லையா? இந்திய இராணுவம் கொல்லவில்லையா..? "அந்த இயக்கம் கொல்லவில்லையா..? ‘இந்த இயக்கம் கொல்லவில்லையா..? நாங்கள் மட்டும் கொன்ருல் துள்ளிக் குதிக்கிருர்களே. இதுதான சமதர்மம் எனக்கேட்க விரும்புகிறேன்.?"
- ஈழத்தோன்.

Page 15
Huldreveien 1374 Borgen 07.06.90
சுவடுகள் ஆசிரியர் அவர்களுக்கு,
பல தடவைகள் சுவடுகள் பற்றிக் கேள்விப்பட்டும் சென்ற வாரந்தான் அதை ஒரு தமிழ்க் கடையில் வாங்குவதற்கான சந்தர்ப்பங் கிடைத்தது.
முதலில் இம் முயற்சிக்கு எனது பாராட்டுகள். கட்டுரைகளிலும் ஆய்வுக்
கட்டுரைகளிலும் பாராட்டப்படக் கூடிய
அம்சங்கள் அடங்கியுள்ளன.
குறிப்பாக:-
1. நடுநிலமை
2. நிதானம்
3. முதிர்ச்சி
இவ்வாறன சஞ்சிகைகள் கொண்டு வருவதில் எத்தனையோ சிக்கல்கள் உள்ள ன . சில நாட்களே இங்கு தங்கியிருப்பேன் என்றலும் எனது பங்களிப்பையும் வழங்க ஆவலாகவுள்ளேன்.
சென்ற இதழில் ஒரு பொருளடக்கம் இருந்திருந்தால் நனருக இருந்திருக்கும்.
இப்படிக்கு அ.மணிமாறன்
சுவடுகளிற்கு,
இதழிற்கு இதழ் சுவடுகளில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றன.
ஆயினும் இடம் நிரப்புவது போல் வரும் ஆக்கங்களைத் தவிர்த்து, மேலும் நல்ல தரமான ஆக்கங்களை சுவடுகள் தரவேண்டும்.
கடந்த இதழில் சுவடுகள் கண்ணனின்
பிரச்சனை யை நேர்மையாகவும் ,
துணிவுடனும் மக்கள் முன்னால் வைத்தது பாராட்டத்தக்கது. அத்தோடு மக்கள் உண்மை நிலை பற்றி அறிந்து கொள்ளத்தக்கதாக இருந்தது. கண்டிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என தமிழ் சங்கத்தினர் எழுதியிருப்பது கண்டு மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். இச் செய்  ைகயா னது ஜனநாயக பண்புகளிற்கு முற்றிலும் முரணானது என்பது எல்லோரும் புரிந்துகொள்ளத் தக்கதாகும்.ஈழத்தில் இலங்கை இந்திய அரசு மற்றும் ‘விடுதலை இயக்கங்கள் மொத்தமாக மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் பறித்தது போல் அல்லாது வெளி நா டு களி ல் உள்ள பொது ஸ்தாபனங்கள் இனியாயினும் மக்களின் 'உண்மையான ஜனநாயக உரிமைகளை
வென்றெடுக்க முன்வரவேண்டும் என்பதே
மக்களின் பேரவாவாகும்.
-த.இ.நாயகம். ஒஸ்லோ
23
 
 

கடந்த இதழின் (ஏப்ரல், மே) ஆசிரியர் தலையங்கத்தில் நீங்கள் எழுதியவாறு மே தினம் இன்று ஒடுக் கப்பட்ட மக்களுக்கான தினமாக இல்லாது வெறு மனை ஒரு விழா வாகக் கொண்டாடப் படுகிறது என்பது உண்மையே. இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இதை நிரூபிப்பது போல் கடந்த மேதினத்தை யு.என்.பி. அரசு கொண்டாடியுள்ளது. இந்த மேதின விழாவுக்கு மேடையமைக்க மட்டும் இரண்டு இலட்சம் பெறுமதியான தடல்புடல் சேலவு இடம் பெற்றுள்ளது என்ருல் மொத்தச் செலவுபற்றிச் சொல்லத் தேவையில்லை. அதற்கு மேலான விகடம் என்னவென்றல் தென்னிந்திய திரைப்பட ‘டப் பாங் கூத்து ’க் கூட்டத்தினரை வரவழைத்து மக்களுக்குப் பிராக்குக் காட்டியுள்ளது யு.என்.பி. அரசு. தமிழ்ப் பகுதிகளிலும் இதற்குத் துணைபோவதாக * மே தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. மே தின வைபவங்கள் ஒடுக்கப்பட்ட உழைக்குந் தொழிலாளர்களை அறைகூவி எழுப்பாது தாலாட்டுப்பாடி நித்திரை கொள்ள வைத்த அல்லது நடனமாடி ஒயவைத்த வைபவங்களாக அமைந்தது
கவலைக்குரியதே.
அத்துடன் கடந்த இதழில் ‘தாமதமாக வெளி வரும் உண்மைகள் " எ னு ந் g5 so 6a) ù il sio “B o r n 4 t h o f july' படவிமர்சனத்தில், வியட்னும் போரின் போது உண்மைநிலையை சித்தரித்து வெளிவந்த படங்கள் வெளிவந்த உடனேயே தோல் வியடைந்து படச் சுருள்கள் பெட்டிக்குள் முடங்கி விட்டன என்பது தவறு: மாருக முடக்கப்பட்டன என்பதே உண்மை. ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்க அரசு இப்படங்களை தன் அரசு சாதனங்களை ஏவியும், விலைகொடுத்தும், இப் படம் பற்றிய பி  ைழ யா ன பிரச்சாரங்களை மேற்கொண்டுமே பெ ட் டி க் குள் முட க் கு வ தி ல் வெற்றிகாண்டது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றி அம்பலப் படுத்தப் புறப்பட்ட இக் கட்டுரை கொடு மைக்காரர்களை ‘அமெரிக்க வீரர்கள்’ என அவர்களை உயர்வாக வர்ணித்திருந்தமை தன் சார்புத் தன்மையைக் காட்டுகிறது. உண்மையிலே அவர்களை அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் என்று குறிப்பிடுவதே சாலவும் பொருந்தும்.
- து.செல்வகுமார் - (ஹார்வீக்)
* சுவடுகளுக்கான சந்தாவை அனுப்பிவைத்த வாசகர் அனைவருக்கும் நன்றி. சுவடுகளை வளர்தில் நீங்கள் காட்டிவரும் அக்கறைக்கு நன்றி. உங்கள் நண்பர்களிடமும் சுவடுகளை அறிமுகம் செய்யுங்கள். சுவடுகள் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை
முன்வையுங்கள்.
0 சுவடுகள்.

Page 16
VITV HISQV QINV ISWą syg - IHOQNI L –
WW}{LNVAIN L –
SVÆCIVW –
PITIVW –
O8IWOTOO –
01 AWM HIW)
X ON 3 Dv T 3 AV HI
„LAISÍNIH? ISITHBH
‘H+VLS GIRONHIRIHđXH CINV GIGINIVAL ATTVIORIAS HILIAA ĐNIAWS HWNIL CINV 8T8VLHOHWOO ’HAAVEIHO ‘HRISVā. TāAVNI. YImox HXWW OL LNAVNdInÔo LSALVT SVH HOIHAA „LĀSnHāSIÐI, HO GWŶN AHL ONIAYH OTSO NI KONROV THAVNL V LVI GIRONROIT ATTnā āHL
 

Osipotros fo ɔyspy w sp
'(3)1939koiĥio - soolss (Keaa əuo) qi@șĶĒĢsonomnfigນົ6
'gŵÐGrossfits @Tș ș089||T1) đqİrloisso -loop ??!rowspasoj qhingto nessmn (qh取迫臣呂gü由白函qg白mo) u用地bum取自ugg與QQQQ可는地法)(高유니드gi mu城 :
ĀONEOV T£IAVNIJL JL:HSQ HSISIEINI
Gígir-lo) filosooffoss ssofi) osaltę losloqshings? qeg6i ląstysroņos įmb
N 3SITH 6T862 oxy LAbouoN
Þ0 go 99 (ZO) oxogI gsO £9TO
09 22 99 (ZO) osj„LçT ɔmpbsuɔɖɔupp 10132/sq bujbmrbyn
cTVLYIVCI JANVYE
*惠Å O N E O VTI EI A VYHL Ħo ĴĪŠĪĪĪĪŠĚŘj so
以局^s,\
'gools) sullo Golonomn lasıdırmųonsolo ląsựsoņrs ,
V JLW I *

Page 17
omộsmojorsts,
ョag」』g马鸣与宫筑坝mm o图 op 9 u n tɔ &q n n ! «> • ș o静 'subishōjo sąsiasseșquaesi d、uコ s」gョggD追」頃 s」ョggs spooooo! unsoạnɔ a "Issa a -ork? .
9I თე
·ļņas-rrrrr!?!? Viņ@# (pulsossh slogs unoaŭ los ou, 城T그GDP &Omnop-n병 的)행(昌upé nus") oooo!?!? ngoo qosiq, n ǹ soos o șko .
·ßısı,goqjvg no sự sụuo qigons (fi) is is o um és 6) s増gヒョシ gQコga@afa g』gg
s*3**『JJs gggg gag* Ikawisq?)?|s|yoto poợsh-ios, Luriņoscossos sē un o m ội qj n19 o qi go os fi) .
si dr.)
offispostoņoto effo oloisigoạs-kassasie “。モョoss eョg@コ“go 139°17'us (pựsoņılıurs @1996) #gs-ış . pʊ-rsso?issuri qoffs)b gọiąjog *ggggdeg シ」s gfss 占领崛由45与90nm的自由șolomiĝos) 9迪写过可卡Un皆 @海浪uh取uā可。
и оно
osuus pomor.use Qalqi@ #ĝon posło Ļsoliņ@-- nosoros usum quiso ugrson ョ*場gヒョagg』agg@ 地gョ* oso, ĝi후長島 'mi&su原子m그 그5%***홍 **gョ3aeugg Qる*」は行ng』
19g|G ocas? oire-is o uko oņđfins Hņuso un 了由3宫围墙包围增·寸与n fg阁 6 თე
メ·ņu sporrisoissão (plyniososom refoŝo) on soloseason o urbo og ulaşılmıştı (şiş-ı Zırıņ–ıs 19-ihmissloseason g』as (hコes地」ョョ・J・」コ) 函眼马号与设 gus 9f @增函眼由43u函 ョ*us)* sbd g行ョQ」so 8 თე
· @ısışistus
セLegnaeg QQ*gus sas yrs losgi ml#3ĵoj enɔ 149-1@oņsh .
'quasựırmộssi quas!! Txaon suosiknys
so sự sụ@ uso soos sae q. is unig 自长田0 函道与40 @@巨m写河等。 L თე
函b运溜海巨
5・3・ヒ geぬ」ョg ョゆぬ」* @」頃 isosoșơi omoseason @șło umẹ@& , 9 თუ
offisigoştsolgof) lsœœựurso 将由白可s 可与bh 匈增百七娘 tỷ m (£ 11ko ląstym los «a» o ș II (si Q las & . olasılsı907raeșựus qi@ș (ngs-i-s q@o@p $ is o ymsko gJg」dココdaョpgag Q追g@ (道U宮地U官us 地1크니크는城3) -定地道ngnG)的)o8 tỷ lệ sỹ – ) ms u on u m so s to so sĩ ,
$ თუ)
‘quasis posson -ng), gymsasso (plošno@n Tīņojo įss goysius增取淘u90 ș@juosto logi hqiđì uolo estason@ș . ჟ თე
·ļulus psiqissotrs løsenssoo 写:宫旧o圆圈已占f)的4可由四fm *osse qi@@@.sajışır: Hrismuss (sosiso ‘0?Non sipas uso nɖoɔșoșulle ugross 199ụsoļinsko sūqiss qihmiscasosyon somososon (sunɔ sēnos)n!}ısıyliolo ș@ąĵo田Q退o露 our usĩ Taepoloto și sosoom|ლ9(დიდn , (pulsoņnçours olimųoloos los $ ssg ugn synss uns hnıso ş-ızın golynoi un pino Igolstoosse sopo losovoos@u-i-vuoto ,
I თხე
 
 

乙子。
'%'arrrrrwyr Tufão (pulsoņu sumps o se dis to so s s — tas n o si so sĩ ng 6 quodsiss@ko so isoņsh ņostoso@ựs .
6I თე
·ņusphaejo ląsosios įlasýrs-« ựas 1991ęs fi) poss H nos os 30 se los is quinɔŋfosfēķ6 quae dimɔɓo ŋoofię -匈增了日 4臣写写己与自己m顷漫画 官运h写进 1999@n soạnosasko o ușns Ongmoto s』不。ョDsCJQ場』『D ョ@場Qss qihm is os o ș fi @ ș đìųno os so « . シgsgg@Qg5 J명(安城守) 56üng 29.9 mG)nn根城u-1昌 的油n3 m380n司取h习8984可m硕竭m ョ3コg@s guEコDnfヒg増g 、 8I თე
» æ ¡ ns was u m o cas și es & sĩ tạo đò §§@Ųscsopolo iss-impsos sumsfire uşşu-i 1,3-107 #șiw-ış șmẹ@& ņs uno ,
·țiosisiposissựsolo sraes) são possh @șoạnɔ eŋko -q^T \ q3 , offisighụusos, pasiasiņof) * mı of 1898 ĝis fie is b ņ0 kg, se o 寸n习田湖百0冒(寸寸npm自由0岛田o) 点与电电34硕竭的 gro à Q 取 § Upas los 1,9 đì) p o ș on som as as on ,
·ņus-rings-is. (pulsoņsh slogs unuogi (șițilosoofi),şo .
· @ısaunasion șņqđìırsız olannustuse poşımı??@?? 官巨om长合函眼马写99日与电 LI gs.)
*** 3 grい、 官反的強uun 預ns@爵「白lcha白函 9』『 *ヒヨ*Es」ー*ヒsagasコD 13-ioossh #kus gnais į o șangsko . ɛi ŋɔ
'quisigh síos -s'ın ışı:%soạntosi nos
志七日使)n日月城gng Apustan(昌王여 gT&』의
电湖岛眼区的求。目长m@ u u un 长写的眼马号g坝日与的因阎don,
点TT团将它与氙河与田o !osoɛw& figlo osi (ppq đìuolo . zi gio
oplosự ươnaension @ Zinn-no y son & g || II las līm-itas rī gョg@コ ョQコヒg Eョggg * II gs.)
Įrı906 șųooņosố · Į1991? IJssųots) ļđfiņio 061 i ©ș-icon apņs unuo sợ oso (ĝi .
(副1디rmmmato gr병행─용에
目与奥o眼巨s àn-引函4日可函混增了国
冯淑色取2 混gmh习ppongn‘最o浪己忘运己0 ourų uosto (sooloto ĶĒģfi\siqis que , 01 01:)
Bob (soosố qu'of) șqjųnn loss@uforçko gggsagg ・モ」ebmgs ga』 los 19 osos os lys o șựsko soqjųnn ış? Şoh @ș@oy-Tagsusuɔ șofio ș~ışı sığ .
·losisips@șựrosko pogronqso 3ggjs geEsg ggs mg *
· @ısıgoạsson H I XI a. 3 los os $ $ o yıl is ip sm lại vę 129$1&olys 1999@s qılolosis qi@riņșş6) is 由台增当日于自白色的函g 语的七月可 qiło 12919 & IN GIẢI quinas fillo ș~ırısı-ış į sluo no so un lɔ ɖo sɔsɑn 1 fi um „ o sullosphụjve qosqapasın ışsalgsko B5 gagセJEgG ョDaeg ヨ長る5 (șmpiko qih possos smasko (géınıs , 与运h母9巨浪滔 1999@s lois (bosqșignaĵąjun(9სn${09lguფaცტ 1ņoto liko q.hn@ko úvas unɔņ@şșnsas © : # # is -i o ș m și Ț & .
·ųılıpışsēķīdīsā masyon £10.9% (pas los 1996) som uos loss grofilu) IỄIJÚLogins!? --s'ın -i-Insuan đầum ,
Y, თუ
点m写员(posyloto) skoss@şırmsko los e o os ķ ļ u is sĩ qj u on 6 qi sĩ Is to Ķēniņ919 yı99-TŲsĶĪąjne) qismissosomosų-4 Josep is spolulis uos fillou, ș-i luogo , oplosiolo@In sosyasrı ışoğurumiņs 母与m 马与函眼团由04日 可区ng宣 $#monto qisēırı93 utstgġ qmunump , 'yılışışHỤvo lomußĪsur-ungon usko Iosls sēdīs??@& * uaimn (sol#șiesgos ge コ」g は Essb Egeコ gg s ‘函巨运函眼母写习ou己gh的4可。 c თუ)
‘sur-Trņasosurolo ș07ī£ (pulsonī sé umụoto sus $ $șrsos (gọsựsos) și 4,1||Longo uno spoosi aj 1991, osobom? orņots, quonomn dolçosnu (puno fium .

Page 18
grootoș șoureusso; quonno@ș șksb !rowsuraesunɔ ŋƆŋoorswursto lɛ . is uso
|-odigons @șākofis-se, som <ko ɗoofi) qisno noong șis-ış (##ốeto un@oos o unoșteno .
·ņuerossroņsko pemassoso (posoɛ wɔn ŋnnfirmsson
*」g*5 g」ョョg gs』も『コQ」 nwo ɛsɔ us un oș fi? -@ș-irs , }og oso (po poɔ ɖo sɔ ɖoɖo sɔɔn ŋo șesus • næssabuxum @şfit? -@ș-is ombros quonfro; qrris ș&#@ș șos@? . 6z oro
ossosoro umech soissarunae
**っ』 ョes*ヒコ』」」gg
poɔrowɑ, ɑnɑɑrnf)%s isosasun .
'sql?suolo togssoffilm qi&) ogwy o ono » uko - poçsh . gz.••
ossosos ir pagsusiruo ĝuinaeo --~n *** Tiago uoloại nɔ qinas um unnsjø ©ņko se sous uno fium in-nguos *ươoš ofia mes@ts pirmsasorog .
os@owusomigo) nuo -sın negroun, ョるass ge gg“Sann**ョe 自 @遇色缎4. u - o ? n q n s 99@@oog€) u ob-ızın new to us to
${fi}}} |-// シo“もQuodコョェg シミ、 digunnus mas nosajos & sinī£ko sa X đI图增与宫日巨丁n可与写 *・・・お」コDsdS セ
长
& L. 그長安99
巨9Q由迪与写起Q地コes
coutsoon poss@exas& qønefi) -Trojamo qnoqsẽos splosso un o& §§-is .
oorspross qi&ırbır@ Qs un ョQugggs o Beun 、 '#lassion suos)
每日gh臣与 通与了占明可增兵以求
“3ショ Esp』も "fgg ge壊Jdg qußș-Too) uos sosyon sermoswa .
·įgàymo roșợse șixarsçısh posso uso opoziųjų gyş (fium . Lz do
·ņuusishmộjo #foo) 6 gas įsisą sĩ -s n was o nos uo u on m奥喉日 b 与 4ss混函遍— g可 ョ5ョコ ョョgョggs **ョ Ģq’n s-rannoștnasko (nuoforstæðung (psiųsố q-Tzuoo os uogą wolunto .
官夏h母子 Loomus ull-logon uus@ko se qi@kęsis:)
• șę moko di mɔ* @ @ @rs les as ke qổợşfiso oo-ins 'Quooss@urio fio? 地seggh* シgh Eggug*:**
•şş şarş-ı ış şoş@ş oặrsono .
·soạo irrun sınırı sırto qimpiko »ogeh sysovo@se spousonigolo (gọi ș6 ựęfios gwśs ipspunsics(golo sosựwoś9 isb .sswrpışæș@uolo spiso) quĝoteas* @ ursooq; b (possfifigis to £ șos use - 7. u 1. un o so on is, ,
电望。 22/
シコ Jseg dun sョシ 自19己色配。函眼后有日 Q恩 冯f目 soos szorsquesumon gofi) qalışmış; .
9z go
·ņu spłmộjos sosoitoolse osoșii ross qi&)apersouros-s $ ¢ $ € £ 4. u * m a L L T · q o nɔ s」コpguaョgas ョ3」め**B@ și corps oliko resposis oorsers-s (porujo poș fi o șfiợış fi 8 : oqokoq LI. I 5%) șiș și susţi 196 osoștnđìụng . sz თ-ე
offeaegs topruso-rown đẹ6 quonque -russ!!!!!-- »Gàış oặrs sĩ es unuoqun ŋaestas proto oo@#$cs-ne g』ajjg ョょ*** hョヒコ・
·sāreņ0:n ŋmɛlɔɓo ɗisoņus 漫国退国崛爆h‘写习与目b 合写4仑图姆争 is nos os y ns was u qi e 3 o $ -s ,
·ų sóisseto (,##ırgırı ısısıne ***g ョaaf)ーbses ョ』ョD* 1ørsumựassers soos@gsựmiș șurson . wz ono
·ßisigoşlsoņsko sędzawo luoso sopisto
issouou-nos ș-innoșțe un quae unom co sp + q, rs nos os rw | f * um off și-s iş ipo go do uso los įmo do sự co & . ‘sur-Trmogloto ș@ : (9*) Insurae? 49号 m河增f gu巨恒马漫的增m possh ņosovo@ış optymistas fixos ,
. .osaïqinoqi-8 spissos đùm &#ụurssono spoợsh -$pass .
cz oso
·ụos pirmssoo@p 透电磁日可f写爆 Bu恩的Q,函阁已 ョgagg Fng gggggusgs・ |-4as登m滚气自
• ș nɔ so II o un u qi - || II on @ qs u ri
的Innsp遍了过的遗恨与愤函c自动
Ķēslo(Norraedi; quongeg quo fi) issoulié; *@șt?? urbes .
osnowosi suposisebuț¢• Įstsaso șựs as is fi) • • • q o mos ao qi .
zz go
·ß-ron ŋoolwoko (glosak gęşfiș -?)ș-irs œss soo opunos
·șoựsh oặpụoto șHņņķs og pojmo) qi&#-næ6) uos seasoşon omson .
·ņas-Truo), qosraewoo ɓoɔ 心m硕4臣写丁on 冠写颂阁n甚眼b。
·ņaeņotos@soos ossos@sovë
0& nonno@s » » » » » » » » 白宫与巨曾将函唱团遭日宣h 且每o *-finaso, nessunto tornafasurinkę .
1z თე
'fois pomolosofi) posisigsf) omaeo soofiu úroßagsuoto șşşai, som@muun di «» , & q o f) – ) »* O ) • • ***ỹ sơș-Tie ș##@% os@ę . o-wasirotos@sooo atsiaa se u maj «» (fi) es q; ď)おほgggsggコ possh -ngo : uos un(守니n河 경 4%, ,
oz oso
·ņae 自94勻é長。日 nooz4e3己eb 均退避马图日日日日****Eag』gg 0 0 0 ! 0 ! ? Non to tas to u s to ș u os os g. tsuob ***\s*(?), osobno obuqo , (國子국역대병學영 row-nagyorsum nqs bælg, og Ørs@6 o u so o se h sợ lým se tas n nke os o so .
 
 
 
 
 
 
 

foo???-lÇsso) somşımıştırsın, Bolțișoựsoņs-isorsow qoỹnņ6 bajhno seurso mঠ(plosi offisighọjųo uos, 冯9点P 80码眼泪与气长f @增4861 ợlošķosno,5 mựhn& q souris, mựşfins g』g***Q』『Qコgs @地gaョ5 1çois siko seunso qi@șor , nmişựuup sissanovko, soosis unoso · @e)possipaso 它与每点 8 日阁阁nn 8 m硕h
Tanrı-lÇoğusęsis sounoqog**場DFC g追agagョojeg地@s@u追suコ『C m{#sẽ so usoņos us tsự gợ~ış .
马点包白宫坝9墙与恩丁习nn恩眼于自 PP长国长6%9宣恩遇写与河g坚 モ“gョコeョョョggg gにョg」* «nooboo$ so sponso Imigos, misae, soļus-Turn se ploto Nossoso pogoșorolę qisissae sisipuoo oɖowo sɔɛŋuș șię モョd gg****コpョg ョ3。
· @ 18 phi ? 4 nos &ヒョggg g奥j頃 geguasゆコD田增巨因増ョege頃 Tion qifstoff (gųnsson ynysus .
'gfი)gტედტრძf) (# @ § @ 1ęs 6 s) {@ ș nos os și sbs Jspg ggコse場g」sD Ķē uso y rs &、セほssQコ『C gに qi&)sogorspoolfins que@g complo §)ạng suggg gussagguコョss号与图图 (城un84道的 R347mum 홍ng199?!Jmყვათერი) g Tesg suggモはヒョae」」コ ョs**ョヒョC ョJョ」g増コg。ー soos mûrsỆosios gynęs „șşg .
运用气涡占 qıhırsoy uşşụntoko q1@foo$ missa, 6
qishmogloss utsymko yms@6&up6m(3
역G)** 행그nn地道院영 8691980%șaĵosto -ÉNogz ļos@6 topogros sureș șşaigę) ョggd g場js essagョ* セuessganns地nQgsusový ursają,) (psigoo qajışmışş şșụntokę o prof) (9“Tillo șđạo) đi lạs s poļu sastoņđỉns Enhm영成─여 그나크(高, 정*iu政6qihmisoo-, 恩h求。匈圈园的增ungu田0ஸ்மு.ே
홍官월GDr.5%D5 해병u原rm&D子니n r용gr** đò@ș& (půsorgmotorgors con取自身的图 (glynųosongsoo @@jono - yısısışimpliosas (g s uos in 4 § © ®) ș fi so y n o ŋƆus q@riņos, sipis poșucogypolo Uu的函了圆与诅0周长与田0塌动锻fus可 mayq o $19 b , soļiņi ņ-ngonqsu, .
·ļulossos@huyse pisko ocasým prsko issoriņ@& gymự no 由4KPຂ9ມກບຜູ້自匈牙的奴0娘与白的地n?
· @ @ șosos as q į m3ョg』s msh · Ľudolphụjo įrsko oliĝis 90) nqs 6 写的将巨函冠领眼丁过的增圆ggn sērs@şırsî-s Gjæsię96 hņonoko gmięto "$h é) alsos??; nơnmasko gmplo るも3LコDQgモショgコongggs ******** sympto os spessurae, osuolo o singuinsă, oșụpuissae, .
க்ஷேரல இடி !rsootors soon yoşmask?Issogo ynsố 4,9186) · (no) umssæsong nggo)gog@ onąjo isson ogsnis, Q6s」Essqess
Hņuoso un ŋooŋuos Q&ggunnup3 こ*『agョ3ョa」コg gg』g ショgsgs BLegコG コgョるいい o useșơxasko Hņuos@un点浪淘气8长号
q@rossroon oliko ç‘qŵoșu(scopolo z g领m顷um?占了国的将与已gu田0 疫苗h马岛的巨可寸亏函o马自f mous引 ****ヒaggsg ggeョFegg モほコョコョagusC場Qコs s』dgs to iroogoo asos osset, șoașaeg 936。七nozz 以增七s?șmơspoloq fi ușo asg」Q ョga*Eng习田与领mo可 @ョgD ョEgggs它医田与3Q马岛m 目写UT@@@@@@@mmou布.
点运hro @@n函meb@@@ soofsaj, slouis@unto es umonops) 点。コQsQヒ『ョコョE』Dg コbseb $$ajos@ (opison@noņuscasosios pasou, 己融与 U @日阁官学习与国与ng 圆 七巨巨运h硕竭于自(jos los II – to u sĩ u on gggモコD s場fg gョョegs spoļoștnosko hņuş No un- ~ ! 唱官田0与mppup的图增fy guss@E sョ」*53.ョgh,
割gm쟁劉守光寺

Page 19
மேற்கு ஜேர்மனியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்பின் ஏழாவது நிகழ்வில் நோர்வேயில் இருந்து வெளியாகும் * சுவடுகள்' ஒல்லாந்தில் இருந்து வெளியாகும் * அ, ஆ இ பிரான்சில் இருந்து வெளியாகும் பள்ளம் " ஆகியவற்றுடன் மேற்கு ஜேர்மன் சஞ்சிகைகள் ‘அக்னி’, ‘துாண்டில்", ‘சிந்தனை', ‘வெகுஜனம்', 'புதுமை", தளிர்’, ‘தேனி’, ‘மண்", "நமது குரல்", ‘சிறுவர் அமுதம்' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்கள், வாசகர்கள், படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.
தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கும் , மக்களுக்கும் அரங்கெழுந்த மௌன அஞ்சலியின் பின்னர் சம்பிரதாயப்படி வரவேற்புரையும் அறிமுக நிகழ்வும் நிகழ்ந்தன. பெண்ணால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சித் தொட ரின் முதல் அம் சமாக பெண்ணிலைவாதம் பற்றிய கருத்துகள் ப ரி மா ற ப் பட்ட ன ஏ ற த் தாழ இ ைட வேளை வரை குடு பிடித்த இவ்உரையாடல் சமூகத்தில் ஒரு பெண் எவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறாள் எ ன் ற வ ர ல |ா ற் று ஓட் டத் தி ன் மேலெழுந்தவாரியான கருத்துகளையும், விக்கியா பாக்கியநாதனின் கருத்துப் பற்றிய காரசாரமான விமர்சனங்களையும் உள்ளடக்கியிருந்தது.
பெண்நிலைவாதம் பற்றிய குழப்பமான கருத்துகள் அரங்கினுள் காணப்பட்டன. ‘துாய பெண்நிலை வாதம்' பற்றியோ, ‘மாக்சிசப் பெண்நிலை வாதம்' பற்றியோ கருத்துகள் பரிமாறப்படாததோடு ஐரோப்பிய வாழ் நி  ைல த் தாக் க ங் க ளா ல் இக் கருத்துக ளில் திரிபு நிலைகள் காணப் படுகின்ற ன வா ? அல்லது செழு  ைம ய ர ன பா  ைத க ளில்
வளர்த்தெடுக்கப் படுகின்றனவா? என்ற ஆய்வு க ளோ அல்லது இதன் முன்னெடுப்புகளின் முனைப்புகளோ தென்படும் வகையில் அமையாது போனது மனவருத்தத்திற்கு உரிய ஒன்றாகும். ஆனாலும் இப்பெண்களின் துடிப்பான முன்வரவானது எதிர்காலத்தின் தேவை மீதான ஒரு பார்வைகளே.
அடுத்து வாசகர் விமர்சனங்கள் நிகழ்ச்சியில் எமக்கே உரித்தான எரிச்சல் ஊட்ட க் கூடிய விகாரத் தன மான விமர்சனங்களுடாக சிதைவுத் தன்மைகளும் ஆங்காங்கே காணப்பட்டன.
உ+ம்1. 'பள்ளம் முதலாவது இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கம் பற்றிய பின்வரும் கருத்துத் தொடர்பாக -
"பிரான்சில் எரிமலை, தமிழ் முரசு, தேடல் இம்மூன்றும் இயக்க முகாமுக்குள் மக்களை மீளக்கட்டிப் போடும் பொறுக்கி அரசியல் நடத்துகின்றன" என்பது பற்றிக் கேட்கப்பட்டபோது "அரசியலில் ്ഞഥധേ இருக்க முடியாது" என்ற இவர்களின் பதிலானது பத்திரிகையின் அவசியம், கடமை மறக்கப்பட்டு இயக்கவாதத்தைத் தோலுரித்துக் காட்டத் தவறியதோடு இவர்களும் தம்மை ஏதோ ஒன்றுக்குள் கட்டிப் போட்டுள்ளனரா எனக் கேள்வி எழுப்புவது வேதனை தருவதே. அரசியலில் நேர்மையே கிடையாது எனக் கூறுவது மக்களுக்குப் புறம்பானதாக அமையாதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
9-hub2 "ஐரோப்பிய நாகரீகம் தொடர்பாக ஒக்ஸ் போர்ட் பல்கலைக் கழகத்தில் கைநூலாக்கப்பட்ட ஒரு ஆய்வு நூலும்." என துாண்டில் கலம் 27ல் வெளியான ஒரு கருத்துத் தொடர்பாக கேள்வி கேட் கப்பட்ட போது, ‘ ஆம் இது துணுக்காக ச் சேர்க்கப்படாத ஒரு
 

நுாலாகும். அது ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது' என்ற ஆதாரமற்ற தருணத்துக்குத் தப்பிவிடும் பதிலாகவே அமைந்தது. மேலும் இந்நூாலானது யாரால் வெளியிடப்பட்டது, என்ன கருத்தை உள்ளடக்கியது என்பன இன்னும் வெளியிடப்படாத மர்மமாகவே உள்ள ன தயவு செய்து வாசகரின் சிரமத்தைத் தவிர்க்கவும் பத்திரிகா தர்மத்துக்கு மதிப்பளித்தும், துாண்டில் ஆசிரியர்கள் ஆதாரபூர்வமாக இதுபற்றிக் கருத்து முன்வைப்பார்கள் எனில் மிக நல்லது ஓர் விமர்சனம் என்பது சு ய விமர் சனத்  ைத த் துர எண் டும் ஆ யு த மா கவு ம் அது சார் ந் த படைப்பாளியையும் மீண்டும் மீண்டும்
ar
வ ள ர் த் து க் கொள் ள உதவும் மூலிகையாகவும் அமைகிறதென்பதை நினைவில் நிறுத்துவோம்.
சிறு கதை விமர்சனத்தின் போது ஜேர்மனியில் வெளியாகும் பத்திரிகைகளின் படைப்புகளே விமர்சனத்துக்கு எடுத்துக்  ெகா ள் ள ப் ப ட் ட ன - எ னி னு ம் இவ் விமர்சனங்கள் ஆரோக்கியமான, ஆ ழ ம |ா ன ப ா ர்  ைவ  ைய க் கொண் டி ருக்க வில் லை எ ன் றே கூற வேண்டும். விமர்சகரின் சமூகப் பார்வையும் விமர்சனத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். வளர்ந்துவரும் விமர்சகர்கள் என்பதைக் கவனத்தில் எடுத்தாலும் புகலிட க் கலை இலக் கியங்கள்
pgصgmaرك معضلاعه
நோர்வேயில் அரசியல் தஞ்சங் கோரியுள்ளோர். 1983- 88
1983: 150
1984: 300
1985: 829
1986: 2720
1987: 8600
1988: 6600
அரசியற் தஞ்சங்கோரி வருபவர்கள் சுயமாக நோர்வே நாட்டுக்குள் வந்து இறங்கியவுடன் தஞ்சங்கோரியோ அன்றேல் மனிதாபிமான அடிப்படையில் தங்குவதற்கு அனுமதிகோரியோ விண்ணப்பிப்போர்.
அகதிகள்
1983: 879
1984: 668
1985: T74
1986: 843
1987: 1029
1988: 1000 இவர்கள் ஐ.நா.ச.இஞல் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டோர். நோர்வே வரமுன்னர் ஐ.நா. அகதிகள் பராமரிப்பு நிலையத்தில் பல்வேறு நாடுகளில் வசித்தோராவர்.
இன்று உலகிலே ஒரு கோடியே ஐம்பதுலட்சம் மக்கள் தம் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி பல்வேறு
நாடுகளில் வசிக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலானேர் மிகவும் வறிய நாடுகளைச் சேர்ந்தோராவர். இதில் மிகச் சிறிய தொகையினரே ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தருகின்றனர். இவர்கள் தொகை அண்ணளவாக ஏழு லட்சமாகும். இதில் மிகச் சிறிய தொகையினரே நோர்வேக்கு வருகின்றனர்.
- அகதி -

Page 20
விமர்சிக்கப்படும்போது புகலிட வாழ்நிலை நிபந்தனைகளையும் , தாய் நாட்டின் இன்றைய படைப்புகளோடு ஒப்பிட்டு நோ க்கும் அதே வேளை , புதிய
சமூக த் தி ற் கா ன புதிய க  ைல இ லக் கி யங் க ைள தோற் று வித் து ஊ க் கு வி க் க (up fi) is L
வேலைத்திட்டங்களுக்கு இசைவாக இவை அமைகின்றனவா? புகலிடச் குழலில் இவை சாத்தியமா? என்ற கேள்விகளை இவை எழுப்பத் தவறிவிட்டன.
புதுக்கவிதையும் புதிய பிரக்ஞைகளும் என்ற தலைப்பில் கருத்து முன்வைத்த குமா ன் அவர் கள் இந்த புதிய பிரக்ஞைகளை மூன்று வகையானது என முகாமிடுகிறார்.
1 . தான் வாழுகின்ற நாட்டின் குழ்நிலைகளை தாய்நாட்டுடன் புரட்டிப் பார்த்தல்.
2. தாய்நாட்டின் மீதான அவலங்களும் ஏக்கங்களும்
3. பெண்நிலை வாதம் ஆம் இவைகள் புதிய பிரக்ஞைகளையே கொண்டிருக்கின்றன. தாய்நாட்டின் மீதான அவலங்களில் இருந்தும் ஏக்கங்களில் இருந்தும் ஊற்றெடுக்கும் புதுக்கவிதைகள், காட்சிகளை மையப்படுத்தி சாட்சிகளாக இட்டுச் செல்வனவாகவோ அல்லது வெறுமனே அவலங்களைக் கொட்டி விடுவனவாகவோ உள்ளன. இதுவரை கா ல மும் தேசிய வி டு த  ைல ப் போராட்டத்துடன் பரந்த அளவில் கவிஞர்கள் தம் மை இணைத்துக் கொள்ளாத நிலையில் சமகாலத்துக் கவிதைகள் யதார்த்தத்தின் முழுமையான பகுதியையும் உள்ளடக்கியுள்ளதா என்பது இன்று வரை உணரப் பட வில்  ைவ இந்நிலையில் புகலிடப் புதுக்கவிதையானது ஜனநாயகத்தின் குரலாகவும் வாழும் நாட்டு மக்களது தேசியப் பற்றின் உணர்வால் நம்பிக்கையின் காத்திருப்புகளாகவும்
வெளி வருவதோடு தாய் நாட்டி ன்
ご○
நோர்வே நாட்டுக்குள் ஹிட்லரின் நாஜிப் படைகள் புகுந்த ஏப்ரல் 9ஆம் நாளின் 50ஆவது வருட நினைவு தினத்தை ஒட்டி, ஒஸ்லோ நகரிலே பல புகைப்படக் கண் காட்சிகளும் போர்க் கால க் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. இவற்றுள் குறிப்பிடத் தக்கது ஒஸ்லோ மாநகர மண்டபத்திலுள்ள ‘ஆக்கிரமிப்பு உறை ஒவியமாகும். இது 'அல்வ் ரொல்வ்சனுல் 1947ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1949இல் முடிக்கப் பட்டதாகும். இவையனைத்தும் மாநகரசபை மண்டபத்தில் தீட்டப்பட்டதாகும். இதில் நாஜிப் படையெடுப்பு, நாஜிக் களது கொடூர வதை , அதையெதிர்த்துப் போராடுவோர், படையெடுப்பு காலத்தில் வாழ்க்கை நிலை என்பன நுணுக்கமான முறை யில் தீட்டப் பட்டுள்ளன . இவையனைத்தும் போர்க் காலத்தை நினைவுறுத்தக் கூடியவையே.
ஈழத்திலும் இவ்வாறு போர்க் காலங்களில் பல புதிய ஓவியர்கள் தமது போர்க்கால நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர். ஆயினும் இவற்றைப் பாதுகாத்து பத்திரப் படுத்தவும், காட்சிப் படுத்தவும் போதிய வசதிகள் இல்லாதுள்ளது. இவற்றைப் பாதுகாக்கத் தவறின் பல அற்புதமான கலைத்துவத்தை பிற்காலத்தில் இழந்த ஏ க் கத்தில் இருப்போ ம் . எனவே
இதுதொடர்பாக அரசியல் ஸ்தாபனங்கள் பொதுநல விரும்பிகள் அக்கறை எடுக்க வேண்டும்.
- ரவிவர்மா -
விடிவுக்கான பாதையில் இணைந்து
கொள்ள முடியுமா என்பது இன்னும் விடை
தெரியாத கேள்வியே.
நிறவாதமும், சாதித்துவத்தின் புதிய
 
 
 

முனைப்புகளும் கருக் கொள்ளப்பட்டு வெளியாகும் புதுக்கவிதைகளும் இங்கு கா ண முடி ப  ைவ . ஆனால் இவ் ஒடுக்குமுறைகளை மழுங்கடிக்க, வாழும் நாட்டுச் சமூகத்துடன் கூட்டு வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதோ
அல்லது அதற்கான அமைப்புகளுடன் இ  ைண ந் து செயல் படு வ தி லோ பாராமுகமாகவே எமது சமூகத்தில் பலரும்புத்திஜீவிகள், கலை, இலக்கியவாதிகளும்
9 LUL- 9 6TSI6T.
இந்த நிலையில் புகலிடக் கவிதைகள் தாய்நாட்டின் யதார்த்தத்தின் பிரதிபிம்பத்தை உள்ளடக்கி அதனுாடு புகல்நாட்டு வாழ்வை ஒப்பிட் டு ப் பார்ப்பதா? அல்லது புகல்நாட்டின் சராசரி வாழ்வில் இருந்து தாய்நாட்டின் அவலங்களை ஒப்பிட்டுப் பார்த்து புகலிட வாழ்வைச் சபித்துக் கொள்வதா? என்ற இரட்டை நிலை காணப்படுகிறது.
‘ஐக்கியமும் தேடலும்’ என்ற கருத்தை நான் முன்வைத்தபோது இவ்வுரை சற்றுக் கடினமான சொற்பிரயோகங்களுடன் இருந்ததால் அதை முழுமையாக உள்வாங்க முடியவில்லை என்ற கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்வதுடன் என்னைச் சுய விமர்சனம் செய்யவும் தயாராயுள்ளேன். அரங்கில் உரையை முடித்தபின் ஏதாவது கேள்விகள் அல்லது விளக்கங்கள் தேவையா என்று கேட்டபோது ஏன் இவர்கள் மெளனமானார்கள் ஏன்று புரியவில்லை. எவ்வாறெனினும் இனிவரும் சுவடுகளில் இதுபற்றி கட்டுரை வடிவில் எழுதவுள்ளேன்.
இறுதியில் 'காலச் சுவடுகள்' என்ற நாடகம் மேடையேறியது. இசை நாடக வடிவங் களை யும் , உரை வடிவங்களையும் இணைத்துக் கொண்ட போதிலும் இருவித கருக்களைக் கொண்ட இரு நாடகங்கள் தொடர்ச்சியாக வருவதால் இது சங்கடத்தையே கொடுத்தது.
ܣܰ-f t 5ܠܹܐ
பார்  ைவ யாளர் க்கு சிறிது
ご3
முதலில் சாதித்துவம் தொடர்பான நாடகத்தில் ஒரு காட்சி இவ்வாறு அமைந்திருந்தது. - தரகர் ஒருவர் ராணுவத்தால் துரத்தப்பட்டு வேலிதாண்டி ஒரு வீட்டுக்குள் வருகிறார். அப்போது வீ ட் டு க் கா ரர் " தர கர ண்  ைண தரகரண்ணை ஏது இந்தப் பக்கம் ஆமிக்காரர் துரத்தினதாலைதானே இந்தப் பக்கம் இல்லாட்டில் ஏன் இங்க வாறியள்?
என்ற தொனியில் பேசுகிறார். உடை, பாவனை ஊடாக தரகர் "மேல்" சாதிக்காரர் என உணர்த்தப்படுகிறது. இவ் வா று ரா னு வ ம் து ரத் தி * கீழ் சாதிக் காரரின் வீட்டுக்குள் வந்து விடும் போது சம் பா ச  ைண ம று வி த த் தி ல் நி க ழ் வ தா கத் தோற்றமளிக்கிறது. இது நாடகத்தின் உயிரையே பிடுங் கிவிட்டதாகத் தோற்றம் தருகிறது. இது புகலிடத்தில் சாதித்துவ நிலைகளைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டிருப்பின் நாடகம் சிறப்பாக அமைந்திருக்கும். இரண்டாவது பகுதி அன்னிய எதிர்ப்பை வீச்சாகக் கொண்டு அழகாகப் ப*ைப்பட்டிருந்தது.
மொத்தத்தில் இலக்கியச் சந்திப்பு க ண ச மா ன த T க் க த்  ைத க கொ டு க் க வி ல்  ைல எ ன் ப தே உண்மையாகும். வாழ்ந்த சமூகத்தின் முரண்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது வரவேற்கப்பட வேண்டியே எனினும் வாழும் சமூகத்தைப் பாராம* இருப்பது இயலாமை யா அல்லது நாமெல்லாம் போலியா என்பதை நாமே எம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். தவிரவும் இலக்கியச் சந்திப்பு ஆவணப் படுத்தப்படவில்லை என்பது இலக்கியச் சந்திப்பு வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிதானா என்ற கேள்வியையும் என்னுள் எழுப்புகிறது
SSSSSSSSSSSSSSSSSSSSLSSSSLS
~ 25/Z77LLLLLSSLSLSLSSLSLSSLSLSSLSLSSLS

Page 21
கொழும்பு வாழ்க்கை அலுத்துத்தான் போய்விட்டது. அலுத்துப் போய்விட்டது என்று சொல்வதை விட ஏலாமல் போய்விட்டது. தமிழன் கொழும்பில் வாழ முடியா த நிலை வந்து விட்டது . யாழ்ப்பாணத்துக்கு மாற்றங் கேட்ட பல்லாயிரம் கிளாக்மாருடன் ஒருவனுக இவனும் யாழ்ப்பாணக் கச்சேரியில் ஒரு education officer 2 g uD T sopfi கேட்டது நல்லதாப் போச்சு. வீட்டோடை அம்மான்ரை முட்டைப் பொரியலும் புட்டும் சாப்பிட்டுட்டு வேலைக்குப் போறதிலை ஒரு பெரிய ஆனந்தம் . ஆனல் , நினைச் சதைச் செய்ய முடியா து யாழ்ப்பாணத்திலை. இரவு 12மணிக்கு எழும்பிப்போய் ஒருபெக் சாராயமும் மீன் பொரியலும் கடிக்க முடியாது. யாராவது முன்னுல் வந்து ‘என்ன தம்பி இந்த நேரத்திலை?’ எண்டு கேக்குங்கள். *சும்மா இப்பிடி. எண்டு சமாளிச்சுப் பல் லைக் காட்ட வேணும் . மற்ற மணிசரின்ர விசயங்களில தலையிடுறதுக்கு யாழ்பபாணத்து மக்கள் எவ்வளவு முயற்சி எடுக்கிருர்கள். யாழ்ப்பாண தமிழனின் விடுப்பே விடுப்பு.
ஏதாவது ஒரு நல்ல சனிக் கிழமை வடிவாத் தோஞ்சிட்டு மார்க்கண்டுவின்ர கள்ளுக் கொட்டிலிலை போய் இரண்டு போத்தல் கள்ளுக் குடிக்கலாம் எண்டு போனுல். பழைய வாத்தியார் கந்தவனம் மாஸ்டர் நேரே வந்து "ஏன் தம்பி இப்பிடிக் குடிக்கிறீர், உமக்கேதும் பிரச்சனையோ?" எண் டு கேட்பார். அவருக்கு நான்
சொன்ன விளங்கப் போறதுமில்லை. அவர் அதைக் கேக்கிற ஆர்வத்திலும் இல்லை.
ܚܝܐ
ஆனல் என்னைக் குடிகாரன் எண்டு முத்திரை தந்திடுறதிலை அவருக்கு கூட ஆர்வம். மற்றவனைக் கெட்டவன் எண்டு சொல்லுறதுக்கு எங்கட சனத்துக்கு எவ்வளவு ஆசை.
கொழும்பில இருந்தா இந்தப் பிரச்சனை ஒண்டும் இல்லை. ஒரு ஐபோம் மாத்தையா வோடை எல்லாம் சரியாய்ப் போகும். ஆனல் இப்ப அப்பிடியில்லை. வெட்டுங் குத்துமாக ஒரே திகில், நாளும் பொழுதும் உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு வாழவேணும்.
மினிபஸ்ஸில இறங்கி இரவு ஒன்பது மணி க்கு வேலை முடிந்து நடந்து வரும்போது ரகுநாதன் சிந்தித்த வண்ணம் வந்தான். யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி வந்து 7 மாதமாகிறது. இந்த ஏழு மா சத்திலயும் எத்தனை மாற்றங்கள். எவ்வளவு அரசியற் பிரச்சனைகள் . இயக் கங்கள் ஒன்று டன் ஒன்று மோதியதும். அரசியற் தலைவர்களது படுகொலைகளும். ஸ்திரமற்ற ஒரு ஜீவிதமுமாய். இந்த மண்ணும் மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிருர்கள்.
ஒன்பது மணி என்றலும் கும்மிருட்டாய் இருந்தது. ஒழுங்கையில் ஆளரவம் எதுவுமே இல்லை. ஆமிக்காரற்றை பயத்தாலை ஊர் 7 மணிக்கெல்லாம் இப் போது அடங்கிப் போகிறது. முன்பெல்லாம் விடியும் வரையும் ஆளரவம் இருக்கும். குடிகாரச் சோமனுடைய பாட்டு எண்டாலாவது கேக்கும். இப்டி ஒண்டும் இல்  ைல ஒழுங்கை க் கே  ைல ற்
அத்தியாயம் গ্য(g 7
 

போடச்சொல்லி ஒழுங்கைவாழ் குடிமக்கள் கேட்டு ரண்டு மூண்டு வருசமாகுது. சப்பாத்துச் சத்தம் மட்டும் பெரிசா தொப் தொப்பெண்டு கேக்குது. நாய்கள் மிரண்டு போய் வள். வள் எண்டு குலைக்குதுகள். மெதுவாக நடந்தாலும் சத்தங் கேக்காம நடக்க முடியேல்ல.
ஒழுங்கையாலை திரும்பி இன்னும் ஒரு 300யார் பனைவடலிகளுக்கு ஊடான ஒரு
ஒற்றையடிப் பாதையால் நடக்க வேணும். ஒற்றையடிப் பாதை முடிய பெரிய பூவரசு மரத்துக்குப் பக்கத்தில வீடு. ஏதோ பெரிய துாரமாகப் பட்டது ரகுவிற்கு இரவு வேறு துாரத்தைக் கூட்டிக் காட்டியது.
ஒழுங்கையால் திரும்பி ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கிஞன். சோவென வடலி ஒலையில் அடிபடும் காற்று பயத்தையும் பயத்துடன் கூடிய இதத்தையும் அளித்தது. ஆள்காட்டிக் குருவியொன்று பெரிதாகக் கத்திய வ ண் ண ம் ப ற ந் த து - மே லும் வெறுமையைக் கொடுத்தது. திடீரென ரகு நின்றன். துாரத்தில் இரண்டு வடலிகள் வடலிகளுக்கு இடையே வடலியோடு வடலியாக நிற்பது யார்?
ஒன்றல்ல இரண்டு உருவங்கள். மெதுவாக ஒசையின்றி நெருங்கினன். ஒன்று ஆண்- மற்றது பெண். தம் மை மறந்து முத்த மிட் டு க் கொண்டிருந்தனர்.
மு கங்களை சரியாக ப் முடியவில்லை. அடச்சீ- பாழாப்போன காஞ்ச ஓலை யொன்றில் ரகுவின் கால் மிதிபட அதனுல் வந்த பெருத்த சத்தத்தினுல் திடுக்குற்று. பதறிப்போய் இரண்டு உருவங்களும் வேறு வேறு திக்கில் ஒடிச் சென்று இருளில் மறைந்து கொண்டன.
யா ரா யிருக்கும் ? அவ னு க் குத் தெரிந்தவரை அவனுடைய ஊகங்கள் எல்லாம் பிழைச்சுக் கொண்டு போயிற்று.
பார்க்க
مجھے இளங் காதலர்களுக்குக்கூட நல்ல இடமோ வ ச தி யே T இந் த ம ண் ணி ல் கிடைக்குதில்லை. இந்தச் குழல் வெறும் ஒரு நகரம். அவனது Campus காதல் வாழ்வு மனதுள் எழுந்தது. எண்ணயபடி வீட்டை அடைந்தான்.
நல்ல களைப்பு. நல்ல சிந்தனை வேறு. B a gஐ மூ லை யில் வைத்து விட்டு தொப் பெனக் குந்தி சப்பாத் தைக் கழற்றியபடி.
"சந்திரா கொஞ்சந் தண்ணி கொண்டு வா றியே . . . " என உள்ளே குரல் கொடுத்தான். இந்தச் சேட்டு புழுதிபட்டு நல்ல ஊத்தையாப் போச்சு. நாளைக்கு லோண்டறிக்குப் போடவேணும். சாரத்தைக் கட்டிக் கொண்டிருந்த பொழுது
கையில் தண்ணிச் செம்பை நீட்டியபடி "இந்தாண்ணை" என்ற சந்திராவின் குரல் கேட்டுத் திரும்பினன். திரும்பினவன் திடுக்கிட்டுப் போனன். கலைந்த முடியும். கண்களில் ஒரு சாடையான சிவப்புடன் கூடிய கலக்கமும் . . . இளக்கப்பட்டுத் தோளுக்கூடாக வெளியே தெரிந்த “பிரேசியர் ரேப்பும்'.
எல்லாவற்றையும் நுாற்றுக்கு நுாறு ஊகித்துக் கொண்டான். கையை நீட்டிச் வாங்கின ன் . முக த்தை மறைத் தபடி சந்திரா உள்ளே நழுவப் பார்த்தாள்.
" சந்திரா . . . இஞ்சை வா! நான் வேறையொண்டுங் கேக்கேல, ஆர் ஆள் எண்டதை மட்டுஞ் சொல்லு"
சந் திரா மிகுந்த பயத்துடனும் பதட்டத்துடனும் பாதி உருவம் மட்டுந் தெரிய கதவைச் சொறிஞ்சு கொண்டு தலையைக் குனிஞ்சு கொண்டு நின்று கொண்டிருந்தான். இளமையும் அழகும் அந்த நாணங் கவிந்த முகத்துக்கு மேலும் மெருகூட்டின.
"சொல்லன். நான் கேக்கிறனெல்லே!" சாடையான ஒரு அதட்டல். "சு ரேஷ் " என்று விட்டு உள்ளே
ઊ 5 b 60) t|

Page 22
ஓடிவிட்டாள் சந்திரா.
அதிர்ச்சி.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. எதையும் நம்பமுடியவில்லை. சரி, காதலும் காமமும் மனித இயற்கை. ஆனல் என் தங்கை, என் நண்பன் எனும் பொழுது ஏதோ மனதுள் எழுந்து இனம் புரியாத ஒரு உணர் வைக் கொடுப்பதேன்? இது பொருமையா? அல்லது தாழ்வு மனப்பான்மையா? ஏன் என்னுல் இளங் காதலர்கள் முத்தமிட்டார்கள் என்பதை இரசிக்க முடியவில்லை? நான் அந் நி ய ன ல் ல நா ன் எ ந் த ப் பிரச்சனைக்குள்ளும் என்னை அறியாமல் தள்ளப்படுகிறேன?
"டே சுரேஷ், அரசியலில் தப்பப் பாத்தன் நீ விடவில்லை. குடும்ப வாழ்வில் தப்பப் பாத்தன் நீ விடவில்லை. நீ என்ன என் குரு வா ? நீ தானே சொன் ஞ ய் என் வாழ்விலே குறுக் கிடாதே என, இப் போது நீ எ ன் வாழ் வில் குறுக் கிடுகிற ய் - நீ சொல் வாய் - நான்வேறு என் தங்கை வேறென.
எனது வாதப்படி நீ சொல்வது சரிதான். யாரு  ைடய வாழ்விலும் யாரும் குறுக்கிடுவது இல்லையடா சுரேஷ் . குறுக்கிட நிர்ப்பந்திக்கப் படுகிறர்கள். நான் சந்திராவிடம் தண்ணி கேக்காமல்
ܢ2ܝܕ݁ܳܚ .
விட்டிருந்தால் . . . இந்தப் பிரச்சனை : என தாயிருந் திராது. உலகின் ஒரு நிகழ்வாக இருந்திருக்கும். நான் சாராத ஏதோ ஒரு புறநிகழ்வாக இருந்திருக்கும். எந்த ஒரு நிகழ்வும் எனதாவதற்கு ஒரு தற்செயலான நிகழ்வு காரணமாகிறது. எனது அப்பா தனது மகன் என என்னைச் சொல்வதற்கும் ஒரு தற்செயல் நிகழ்வுதான் காரணம். வாழ்வின் அடிப்படையே தற்செயல் தான். அக்சிடென்ற் தான். அப்படியா ன ல் அரசியல் , எனது நாட்டுக்கான என் போராட்டம், உனது தியாக இயக்க வாழ்வு எல்லாமே தற்செயல்தான? உனது தம்பியின் இறப்பு எல்லாமே தற்செயல் அக்சிடென்ற் தானு?"
ரகு தன் கைகளில் பதினொராவது விரல் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தான்அதனது நிகத்தையும் கடிப்பதற்கு.
(தொடரும்.)
 
 
 
 
 
 
 
 
 
 

(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
ஈழமக்கள், தங்கள் மீது அளவிட முடியாத ஆத்திரமும் வெறுப்பும் கொண்டுள்ளனர் என்பதை இந்தியா நன்கு அறிந்தபோதும், "இவர்களின் ஆத்திரம் எங்களை என்ன செய்யும்? " என்பதே இந்தியாவின் அகம்பாவக் கருத்தாக இருந்தது.
" (யுத்தத்தினால்) இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளோ அல்லது நிதி விரயமோ, தமிழருக்கே விரோதியாய்ப் போய்விட்டோம் என்ற விடயமோ, (இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால்) இந்தியாவுக்குக் கிடைத்த நீண்டகால கேந்திர நலன்களுடன் (Long term strategic interest) 9 JLSG60) suildi) மிக ச் சிறிய தி யாகங்களாகவே  ெத ரி கி ன் ற ன - " எ ன இந்திய ராஜதந்திரிகளும், "விடுதலைப் புலிகளைப் பெ ா று த் த வ  ைர கு  ைற வா ன @ 600T ĝis 4, Lól 6öT 60) LD L L 6öT (L e S s intransigent) பெருமளவில் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம் . ஆனால் அந்த வி த த் தி ல் நாம் தவறாக கணித்துவிட்டோம். புலிகளை நாம் ராணுவ ரீதியில் எதிர்கொள்வது எமது (பலத்தின்) 65 à él6öT (Projection) 92 ùu60)Luîl6ù நிகழ்ந்த ஒரு தெரிவு." என்று இராணுவ 9 шј 9 gla, Tiflit (95 lb (High stakes
CPKĝo GGO EOMEg
ĐIGI Jordb
4ے
gamble/ India Today/ Dec15.1987) வெளிப்படையாகவே கூறி, தாங்கள் (இந்தியா) இலங்கையில் கால்வைத்தது எமது நலன்களைப் பாதுகாக்கவேயன்றி, தமிழர்களைப் பாதுகாக்கவல்ல என்று காட்டிக் கொண்டார்கள்.
எனினும் இலங்கை அரசை மறைமுக நிர்ப்பந்தத்தின் மூலம் ஒப்பந்தம் ஒன்றிற்கு உடன்படச் செய்தது வரை திறமையாகச் செயற்பட்ட இந்திய ராஜதந்திரம் விடுதலைப் புலிகளுடனான மோதலை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு பெரும் தோல்வியைத் தழுவிக் கொண்டது. தமிழர்களைப் பாதுகாக்கவென இலங்கை சென்ற இந்திய ராணுவம் தமிழர்களுடன் ஒரு கடுமையான யுத்தம் நடத்த வேண்டிய நிலையை இந்தியத் தமிழர்களுக்கும், உலகுக்கும் நியாயப்படுத்த வேண்டிய சங்கடத்தில் இந்தியா இருந்தது.
பல்துலக்கவும், சாப்பிடவும் மட்டுமே வாய்திறக்கும் அனுமதியை ஈழமக்களுக்கு SygrÉ(5b * GUIT6öT6îlgál60)L' (Seven days in Jaffna / Life und er Indian Oc cup at in / Race and class 3 1 . 1 2 . 1 9 8 9 / N.Shanmugaratnam)g|55u Tg) 6Jib, மற்றும் இந்திய ஆதரவு விடுதலை இயக்கங்களும் ஈழத்தில் அமுல்படுத்தி

Page 23
வந்ததனால், ஈழத்தமிழருக்கு தங்களின் நடவடிக்கைகள் குறித்து நியாயப்படுத்தவோ விளக்கமளிக்கவோ இந்தியாவுக்கு அவசியமில்லாமல் போய் விட்டது. இந்தியாவின் ஈழ இயக்கங்கள் வெளியிடும் பத்திரிகையை வாங்கச் சில்லறைக் காசு
இல்லை என்று சொன்னாலே போராளிகள்
‘சாத்துவார்கள்' என்ற நிலை இருந்தபோது (போனேன் யாழ்ப்பாணம்/ செல்வம்/ தாயகம் (கனடா)/ 13.4.90) பாவப்பட்ட ஈழமக்களால் இந்தியாவையும், இந்தியாவின் ஈழ இயக்கங்களையும் கேள்வி கேட்பதென்பது இயலாத காரியமே.
சர் வ தேச அபிப் பிராயத்  ைத ப் பொறுத்தவரை இந்தியா இரண்டுவித அபிப்பிராயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அமெரிக்கா, சோவியத் யூனியன் உட்பட ஏறக்குறைய எல்லா நாட்டு அரச நிர்வாகங்களும் இந்தியா ஈழத்தில் நடத்தும் அட்டூழியங்களைக் கண் டு ம் கா ண |ா த து போ ல் நடந்து கொண்டன ; அதேவேளை, அந்நாடுகளின் சுதந்திரமான தொடர்புச் சா தன ங் கள் இந்திய ராணுவ க் கொடுமைகளை பெருமளவில் வெளிக்  ெகா ண ர் ந் து இ ந் தி யா வி ன் சீற்றத்துக்குள்ளாயின. பின்னால் தமிழக ஆளுனரான, பிரிட்டனுக்கான இந்தியாவின் துாதுவர் அலெக்ஸாண்டர் BBCயி ன் Channel 4 உடன் மோதிய மையும் சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர் மீது ராஜீவ் காட்டிய சீற்றமும் நாம் அறிந்ததே. இந்தியக் கதைகளிலும், திரைப்படங்களிலும் கதாநாயகர்களாகவும், உத்தமர்களாகவும், ஒழுக்க சீலர்களாகவும், பெருவீரர்களாகவும் சித்தரிக்கப்படும் இந்திய ராணுவத்தினர் உண்மையில் காட்டுமிராண்டிகளை ஒத்தவர்களே என்று காட்டும் உண்மையினை உலகுக்கு எடுத்துக் காட்டிய இவர்கள் மீது இந்தியா ஆத்திரம் கொள்வது ஆச்சரியமான ஒன்றல்ல. எனினும் இந்தியாவின்
44
தீர்மானங்களைப் பாதிக்குமளவுக்கு சர்வதேச அபிப் பிராயம் காத்திரமான தாக இருக்கவில்லை என்பதே உண்ம்ை.
சர்வதேச அபிப்பிராயத்தைவிட தமிழக மக்களுக்கே இந்தியா மிகவும் பயந்தது. "எமது 50 மில்லியன் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கவேண்டும். அவர்களின் உணர்வினை மதியாது இலங்கைத் தமிழரின் விவகாரத்தில் நாம் தலையிடாது விட்டிருந்தால், ஒரு பெரிய நாட்டில் நாம் ஒரு பகுதி இருந்து என்ன பயன்? என்று அவர்கள் நினைக்கக்கூடும் எ ன் பதும் எமது (இந்தியா வின் ) தலையீட்டுக் கான காரணங்களில் ஒன்றாகும் " என்று பொருள்பட 26OJussilu täsép (Lanka Guardian 30.15.90) போன்ற ராஜதந்திரிகட்கு அதே இலங்கைத் தமிழர்களுடன் இந்திய ராணுவம் போரிடுவதை நியாயப்படுத்துவது, முடியாத காரியம் போல் தோன்றினாலும் தமிழகத்தின் குழ்நிலைகள் அவர்களுக்கு வாய்ப்பாகவே இருந்தன. ஈழத் தமிழர் விவகாரமோ, வேறு எந்தவித விவகாரமோ தமிழக மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டுமெனில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, வீரமணி போன்ற அரசியல் கட்சித் தலைவர்களாலேயே சாத்தியம் என்ற நிலையே தமிழகத்தில் யதார்த்தமாக இருந்து வருகிறது. இவர்களின் துாண்டுதல் இல்லாமல், கட்சி அடிப்படையில் இல்லாது, பொதுப் பிரச் ச  ைன களு க்காக ஒன்றுதிரள்வது தமிழக மக்களுக்கு பழக்கப் படாத ஒரு செயல். இந்நிலையில் ராஜீவ்எம்.ஜி.ஆரின் நெருக்கமான உறவும், எம்.ஜி.ஆரின் தொடர்ச்சியான சுகவீனமும் அ.தி.மு.க. ஊடாக தமிழக மக்களைத் துாண்ட முடியாது போய் விட்டது. ராஜீவுடனான உறவைவிட எம்.ஜி.ஆரின் கடும் சுகவீனமே அவரை இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த முடியாது தடுத்தது என்ற கருத்தே வலுவாக உள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் தி.மு.க

ജ്ഞഥ&ി
முப்பத்தினுஇ வருடங்களுக்கு முன்னர் 05.06.1956 للآ66دى தான் தமிழர்களுக்கு 6ाफ़ीTा 69ा GsTjë supTålu தனிச் சிங்கள
தலைமைக் Ο
கும் இை வி டயே ::
த்தனப் போக்கையே 9 (5 西莎母·
திராவிட
(தாம் : சேர்ந்தவர்களோ
:ெ தொகையினராய் தும்) இந்திய கொடுமைகளை
ஒடுக்குமுறையும்
துரோகமும்
எதிர்ததுக் rr re
க் குரல் கொடுத்
*ததன
s off பயன்படுத்தி 岛 ரஸ்காரர்கள் மிகுந்த Ա) & றுப்புடன்
இந்தியப் HL| 6წ.)
tஈடுபட்டனர். ஆதரவுப் பிரசாரத்தில்
(தொடரும்)
கிளர்ந்து ബ്യൂഖഞ്ഞ് தடுக்கும் Qurry"Güb தனிச் 到向函海9L-莎"° pഞ്ഞഖഴ്ച;
இதனல் 6 الة الله "6 ما قال لا DéارDفقہا ن
தமிழர்கள் பாதிப்புக்கு 96.imgl60انقل . نا آDلاق DSG)6)ules மக்களுக்கு sity (T66 துரோகத் தனத்துக்கு நிடைத்த طؤ للاه60وا إلى 邵T向田
வண்டுபோயினர் لائی آللا ہوا p 岛施剧°吓 GaL函°列* 56D60弼@ இத் "தனிச் giássmä ۰آ6اف آلانا لالله
.உருவாக்கப்பட்டது ظاساتناک في آيا IT طG (pg. 6) is 6.5 عيr قاساتنا 5 ق ooou甲帝 தமிழர்களுக்கு sigs, its 1948 ظاجوے ஆண்டு நிறைவேற்றப்பட் பிரஜாவுரிமை பறிப்புச் gv LuОТ(9. அன்று D66)6)Aés மக்களுக்கு 可弧可T研 பிரஜாவுரிமைச் 5LL菇@列 可舰前éET列 தலைமைகள் g5udgs 6u前在乐 ق-ا-اDان3p)
• آنا 6 یا \ m نی قة للاه60 نم (60 لله ؟ இச்சட்டத்துக்கு 956. It இருந்து தமதி நலன்களைப் பேண முற்பட்டு GJITGOT ÖDMğ துரோகம் Q5山乐6可· ஆனல் ۱tلا آ6 که ب cufsat 6 (T5 ്@ഞഖ$1് grઉ6ા 引向压印口 Gu (5մ முதலாளிகள் தமதி sus s606 தொடர்ந்து பேணுவதற்கும். தமிழ் p6قum6لاقع آ6 تا آ பிலிருந்த சந்? ། ། ། ། ། ། ཆ ༦པོ) ཡོ། ལོ་ cosüup @ "? omtuuổu'u-6060 அதிகரித்துக் Qsit si 616ub. a向sq Q叫 ué压的 Q前函sf周u°
@ a 前站@
நிறைவேற்றலின் பின் எதிராகக் "ظاساسناg á心画师 列 is p if s 60 st p 60 0 P 6 ubلال آبی و 9@在ásl萬5到 引向压6T口 Cufl6T QIT35b. Sists, if 6.15609 Frpåk Cosmifáscoag66 சென்றது யாவரும் அறிந்ததே. ஆலுைம் சிங்களத் தேசியவாதம் தனது நலன்களை விட்டுக் ظالاgآلات) نا آ6
لق " لا ن ن له الة و
Q压m@在压T@ என்பதை நாம் மறந்துவிடலாகாது. u66lptu வரலாறே இன்று STupä (s முன்னுள்ள 可曲前压T@° لا b للا اژ @压命á@山 gáo创在甲四@· 660( J 6ا آDلائ sty 6) (Tfb (9 அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்று விஞ்ஞான பூர்வமாக 56) pGà gا (ق) لانا کb தமிழ்மக்களையும் புரட்சிப் னியில் அணிதிரட்டாதி 压L画列 வரலாற்றுத் தவறுகளால் தமது )سالاصالة صلاة 应a 6s°叫 பேணுவோருக்க * தமிழ்மக்களைப் பலியிடுவோரை இனியும் நாம் لق السلمة تفكيفانطلاقو
الأ6كولاتعتر
A25

Page 24
கலைஞனும் கம்பிக்கூடும்
(ஒரு கடிதக் கதையாடல் -
உண்மையைத்தான்நான் சொல்லுறன், அதே ஆதவன் சார். கோடம்பாக்கத்தில் ஒரு இளங் கவிஞனுக்குப் புத்திமதி கூறிய அதே ஆதவன் சார்தான். ஒரு அளவெட்டிக் கிராமத்தில் தன் புறச்குழலை எதிர்த்த அதே ஆதவன்தான். நாடகம் பற்றிய புதிய பரிமாணங்களை கிராமங்களில் “சுமைகள்", 'திருவிழா' போன்ற நாடகங்கள் மூலம் அறிமுகப்படுத்தியவன். “சக்தி பிறக்குது' நாடகத்துக்காக டென்மார்க்கிலிருந்து ஓடோடி வந்தவன். உழைத்தவன். யாரும் அது பற்றி எழுதாதபோது அதுபற்றி எழுதியவன் (ேரு புதிய விவாதம் பிறக்கட்டும் என மனந்திறந்தவன். நல்லது தம்பி (தமயந்தி ஆகையால்) தங்கை மனந்திறந்தாய் உன்னேடு பேசுவதில் மகிழ்ச்சியே. நானும் நீயும் நேரே கதைப் பதிலும் பார்க்க சுவடுகளில் கதைப்பது பலருக்கும் பயனுடைத்து.
தங்காய்!, *ஆதவன் சாரின் இக் கட்டுரை தொடர்பாக." என நீ எழுதியதே தப்பு. ஆதவனின் எழுத்தில் பிற்குறிப்புப் பார்த்தாயோ? இது ஓர் ஆய்வுக் கட்டுரை அல்ல." என எழுதியுள்ளேன். எனினும் உனக்கு நான் நன்றி சொல்வேன்- இதை ஒர் க ட் டு ரை யி ன் த ரத் து க்கு உயர்த்தியதற்காக.
அதிகம் பேசுவானேன். விஷயத்துக்கு வருவோம். உனக்கு 'கலை கலைக்காக" என்ற வார்த்தைப் பிரயோகம் சுட்டுவிட்டது. அதை நான் நேரடியாக க் கூட ப் பாவிக்கவில்லை. . . . இதைத்தான் இன்னேர் வார்த்தையில் கலை கலைக்காக
6 ھصہ D.
என் கி ருர் கள் " என்றேன் . கலை கலைக்காக என்ற வார்த்தை ஏன் சுடவேண்டும்? உண்மையில் ‘கலை மக் களு க் கா க எ ன் போரிடம் தொண்டையை நெரித்துக் கேட்டுப் பார்ப்போம். "சோஷலிச யதார்த்த வாதத்தில் போய் நிற்பார்கள். நான் ஒன்றும் மு.தளையசிங்கம்- பேராசிரியர் கைலாசபதியை நெருக்கியதுபோல நெருக்கச் சொல்லவில்லை. அது அந்தக் காலம். சும்மா இப்போது நெருக்குவோம். சரி, சோஷலிச யதார்த்த வாதிகளையே நெரு க் கு வோ ம் . சோ ஷ லி ச யதார்த்த வாதத்தின் தந்தையென வர்ணிக்கப்படும் 'லுனச்சாஸ்கி'யே கலை கலைக் கா க என்ற வார்த் தைப் பிரயோ கத் தை எதிர்த்த தாகத் தெரியவில்லை. கலையின் பயன்பாடு பற்றிய கதை வந்த பின்னரே கலை கலைக்காக என்ற வார்த்தை - கலை மக்களுக்காக என்போரால் ஒதுக்கி வைக் கப்பட்டது. கார்ல் மார்க் ஸின் கடிதங்கள் சிலகூட கலை கலைக்காக என்ற பதத்தை கலையின் பயன்பாடு கருதியே ஒதுக்கின. கலைக்கு என்ன பயன்? என்பது, வாழ்வுக்கு என்ன பயன்? என்ற கேள்வியைப் போன்றது. நோக்கம், இலட்சியம் தெளிவாக இருப்போர் அந்தந்த நோக்கம் இலட்சியம் கருதி இது
 

பயனுடையதா? இது பயனற்றதா? எனத் தரம்பிரிப்பர். என்னைப் பொறுத்தவரையில் பயன்பாட்டு வாதத்தைக் கலைக்குப் பாவிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஏனெனில் கலை, வடிவங்களுடாகத் தன்னைச் சிலசமயம் வெளிப்படுத்துகிறது. வடிவ மும் கருத்தும் , உருவ மும் உள்ளடக்கமும் ஒன்றிணைந்து பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இதனை ஆய்வுசெய்யும் போது மிகுந்த சிரத்தையும் க வ ன மும் வே ண் டு ம் . து T ய கலை வா தியான பரத முனிவரின் பரதக்கலையை இன்று நாம் சோஷலிசப் போராட்டத்துக்குப் பயன்படுத்துகிருேம். அவர் கலை கலைக்காக என்று வாழ்ந்தவர் என ஒதுக்கியிருந்தால் நாம் எவ்வளவை இழந்திருப்போம் என எண்ணிப்பார். (வள்ளுவரின் குறள்வடிவமும் பொருந்தும்)
தங்கையே. என்மீது கோபங் கொள்ளாதே தயவுசெய். நீ உனக்கென ஒரு தத்துவத்தை வரிந்து கொண்டாய். அது உன் எழுத்தில் தெரிகிறது. நீ பயன்படுத்தும் சொற்களில் தெரிகிறது. நீ ஒரு கருத்தை ஏற்பதில் உனக்குப் பூரண உரிமையுண்டு. அதே சமயம் நானும் ஒரு கருத்தை ஏற்பதில் எனக்கும் பூரண உரிமையுண்டு.
ஒரு புத்தகத்தின் ஒருபக்கம் அல்லது ஒருபந்தி அப்புத்தகத்தின் முழுக்கருத்தும் ஆ கி விட T து . கருத்து க  ைள ச் சொல்லும்போது மனிதன் தன் முகத்தை. முழு இ மே ஜ்  ைஜ யு ம் மா ற் ற வேண்டி வஞ கிருன் . ஒரு ஆசிரியன் ஒன்பதாம் வகுப்பில் துாய கணிதம் படிப்பிப்பான், "பெல்’ அடித்தபின் மூன்றம் வகுப்பில் இந்து சமயம் படிப்பிப்பான். அதற்கு அவன் தன்னைத் தயார் செய்யவேண்டும். இது வாழ்வின் நியதி. இது நீ வரித்துக்கொண்ட தத்துவத்தின்படி பூர்சுவா நியதியல்ல. இங்கு நாம் ஒன்றைக்
கவனிக்க வேண்டும். எமது வாதம் அகநிலை வாதமாகப் போகக்கூடாது. நான் விரும்பாவிட்டாலும் உனக்ெ ஒன்றைச் சொல்வேன்.
"உனக்கென இருக்கவே இருக்கிறது சிவப்புப் புத்தகங்கள். எனக்கென்ன இருக்கு. என் மக்களும் அவர்கள் சார்ந்த கலைகளுந்தான்"
சரி, நான் முகங்களை மாற்றுபவன். என்றே வைத்துக்கொள். படைப்பாளி என்ற ரீதியில் உனக் கென்ன முக மோ அதேமுகந்தான் எனக்கும் கிடைக்கும். உன் மண் மீதில் மட்டுமல்ல, எந்த மண் மீதும் , தத்துவத்தை அல்லது நோக்கத்தை வைத்து படைப்பாளியின் முகத்தை அழகு பார்த்தால் அல்லது மதிப்பீடு செய்தால். உன் புரட்சி முடியும் வரையில்தான் உன் முகம் நிலைக்கும். உன் புரட்சியே தத்துவத்தில் தடம் புரள்வதுதான் இங்கே வேடிக்கை.
அடுத்து'மூளைச் சலவை' என்ற விஷயத்துக்கு வருவோம். 'மூளைச் சலவை' என்பது தத்துவத்தை அப்படியே விழுங்குகிறது. சொல்லிப் போட்டன் எண்டதுக்காக நடக்கிறது. வாழ்கின்ற யதார்த்த உலகை
நிராகரிக்கிறது. ஒரு தத் துவக் கண்ணுடியால் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கிறது. 'கலை மக்களுக்காக" என்பது இன்று ஒரு மூளைச் சல வைக் கண்ணுடியாகப் பயன்படுகிறது. ஒரு கோஷமாகத் தொனிக்கிறது. சாதாரண ஒரு இளம் படைப் பாளி யை ப் பயப்படுத்துகிறது. கொஞ்சம் வாசிக்கத் தெரிந்த ஒரு பெடியனிட்டைப் போய். 'தம்பி ஒரு சிறுகதை எழுதித்தா' எண்டு கேட்டால் அவன எழுதிற கதையளிலை வர் க் க பே த மும் , வலிந்து இழுத்துப்போட்ட சிவப்புச் சூரியனும் ‘விடியலுக்காய்க் காத்திரு' என்பது போன்ற விஷயங்கள் தவிர்க்க
47

Page 25
சுவடுகளில் வெளியாகும் படைப்புகளில் உள்ள கருத்துகள் படைப்பாளிகளின் கருத்துகளே. இவை சுவடுகளின் கருத்தாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
- சுவடுகள்
முடியாதவையாகப் போய்விட்டன. அவன் தானுக இல்லை. அவன் அவனுக இல்லை. அவனது சுதந்திர உணர்வுகள் அவன் படைப்பில் தெரியவில்லை. அவனைச் சுதந்திரமாகப் படைப்பதற்கு ஏதோ ஒன்று அவனைத் தடுக்கிறது. அது இதுதான். இந்த 'கலை மக்களுக்காக... கலை மக்களுக்காக." எனும் கண்ணுடிதான்.
உனது பதில் வந்த அதே ‘சுவடுகளில்", “நாடோடி" என்பவர் நீ.வ.அந்தோனி என்ற கலைஞனைப் பற்றி எழுதிய தைப் பார்த்தாயா? அந்தோனியாருக்கு என்ன தத்துவம் இருந்தது? M.G.R.இ ன் ராஜகுமாரியைப் பாடலாகப் பாடுகிருர், ஏன் இப்போது வந்த "சுவடுகளில் கூட ஈழத்துச் சீர்காழியுடன் நேர்முகம். அந்தோனியாரும், ஈழத்துச் சீர்காழியும் கருத்து களுக்கு முக்கியத் துவம் கொடுத்ததாலா கெளரவிக்கப் பட்டார்கள்; படுகிருர்கள். இல்லை, கலைக்காகத்தான். அவர்களிடம் இருந்த ஆற்றலுக்காகத்தான்.
மற்றும் ஒரு முக்கிய விடயம்பற்றி உன்னுடன் பேசவேண்டும். காலத்தால் முந்தியது', 'காலத்தால் பிந்தியது' பற்றி. (உனது கடிதத்துக்குநான் எப்போதோ ப தி ல் எழுதி விட் டே ன் - ஆனல் அனுப்பவில்லை. "வானம்பாடி'யின் பதில் வரும் வரை . ஆகவே இவ் வெ ன் எழுத்துக்களை காலத்தால் முந்தியது என் பாயோ காலத்தால் பிந்தியது என்பாயோ யானறியேன்?)
'காலத்தால் பிந்திய மெளனகுருவின் ஸ் கிறிப்ற் என்பதே எனது கூற்று. தங்கையே, நீ கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு காலத்தை அளக்கிருய், கலை
வடிவங்களுக்கும் காலமுண்டு. குறிப்பாக நாடகத்துக்கு பலகால வரலாறுண்டு. உள்ளடக்கத்தை மட்டும் வைத்துத்தான் கலைக்கு காலத்தை நீ அளப்பாய் எனின்இன்றும் "எமது பெண்கள் (கற்கள்) உயிர் பெறுவதற்கு ராமனின் கால் தேவையெனக் கவிதை யாடவேண்டும்'.
நாடகம்- கூத்து. கவிதை நாடகம். மெளன நாடகம். குறியீட்டு நாடகம். அபத்த நாடகம். தந்திர நாடகம் (Magic drama) என நன்ருக விரிந்துவிட்ட இந்த வேளையில் ஒரு விடயத்தைச் சொல்ல (வடிவமும் உள்ளடக்கமும் சேர்த்துத்தான்) மெளனகுருவின் ‘ஸ்கிறிப்ற் காலத்தால் பிந்தியது என்றே இன்னும் நான் கருதுகிறேன்.
எமது நல்ல இயக்குநர்கள் 'ஸ்கிறிப்ற்’ தேடி அலைந்ததை நீ அறிவாயோ தங்கையே
தாசீசியஸ் பாலேந்திரா இவர்களை வெளிக் கொணர்ந்ததே அந்நிய ஸ்கிறிப்ற்ஸ் தானே. இவர்களைக் கலைஞர்களல்ல என ஒதுக்க முடியுமோ உன்னல், இந்த இயக்குநர்கள் பிறமொழிப் பிரதியைத் தேர்ந்ததன் காரணமே இப்பிரதிகளில் உள்ள புதிய நாடக வடிவந்தான்.
சரி, தங்கையே என்னல் கனக்கக் க  ைத க்க முடியா து . உனக்கு க் கடைசியாகச் சொல்வது இதுதான்.
கலைஞன் சுதந்திரமானவன். சுதந்திரம் இல்லாமல் கலையில்லை. அவன் முதலில் தனியன்.
At

கலைஞன் மக்கள் கூட்டத்தின்
பிரதிநிதியல்ல.
அவன் படைப்பு மக்கள் கூட்டத்தைப் பிரதிபலிக்கக் கூடும், பின்னர் மக்கள் தீர்மானிப்பார்கள் இது உகந்ததா என. இதைத்தான் படையென கலைஞனை
நிர்ப்பந்திக்கும் மக்கள்,- கலைஞனைக் கம் பி க் கூ டு க் குள் அ  ைடக் கும் கொடுங்கோலர்கள்.
இந்தச் சர்வாதிகாரம் இருக்கும்வரை நல்ல கலை வரவே வது
See
இவண் க.ஆதவன் (டென்மார்க்)
பிற்குறிப்பு:- "வானம்பாடி'க்குத் தனியே பதில் எழுத முடியவில்லை. எனினும் பல விளக்கங்கள்
வானம்பாடியையும் மனதில் வைத்தே எழுதப்பட்டுள்ளன.
* சுவடுகள் ஊடாக மேலும் பல மனத்திறப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்.
நன்றி
ஈரமற்ற இரைச்சல்
பறி நிரப்பி வரும் படகை வழிமறிக்கும் மணற்பரப்பு பறித்துச் செல்லும் விதிநொந்து கரையினில் கந்தல்கள்
துாரத்தெழும் அலைகளினை துாங்காமல் விழிகள் நோக்கும். பொத்திக் கட்டிய அத்தாங்கும் வலைகளும் ஈரத்தைக் காணுமல் தாழ்வாரத்தில் விழித்திருக்கும்.
நீட்டி நிமிர்ந்து கரையினில் படுத்திருக்கும் பாய்மரத்தின் தேகமெல்லாம் வெய்யிலில் வெடித்திருக்கும்.
பலநாட்கள் துாக்கப்படாத நங்கூரப் பிடியினில் அலவாக் கரையினில் அசைந்திருக்கும் சிறுதோணி.
ஊரிக்குவியலை கூறுபோடும் சிறுகரங்கள் உப்புக் காற்றை குடித்துப் பசிமறக்கும்.
மலட்டுத் தென்னைகள் மண்டியிட்டு உடல்சாயும் குருத்துப் பிளந்து குதப்பித்தீரும் பாதிப்பசி.
மீதிப்பசியை மடியில் சுமந்து உவர் மணற்றரையினில் உறங்கும் மனிதம்.
இரவின் அலைகளின் இரைச்சல் மிதித்து இந்துசமுத்திரத்தை தாண்டிய பேய்கள் ‘மண்டாப் பற் siT மனிதத்தைத் தின்னவரும்.
வெறுங்குடல் மனிதம்பேய்களின் பெருங்குடல் வழியே ஜீரணமாகும்.
சந்தடியற்று விடியும். எதுவுமே நிகழாததுபோல் சலனமற்று அசையும் சந்ததி காக்கும் அலைகள்.
- தமயந்தி -

Page 26
oqs) logossomoso9ko yougon ựs uansşk? '日형은「용n:Düm3umuso령 홍道n 1디nn-155 它Und g丽m己巨长篇‘...函间可有 g G)長安 m 'G)나ann 5행(5)德. 8:3 n & (9யபிர்ரக ர்ெடு ‘கிரசிமு படிமுரடுெ சிறF 1909ரி 19ரர்ரக பroாலிமுசித்த 6이는n長9명恩遇圆长与奴副已司有 fios șouquzss umg函道与圆合硕竭了圆 93 sunum서 병wn 병행 Dmm*Th병 gm현U&DunO GD9 8um城C』「여 20006)(텔n 自创含了引巨Q马与5 9 氨自写的 pgggg gueds a)おgo qss」s 그령南宮0명高島 河南安德, CT&9 GDriumi&o정 、シモEdg『* sセaコ@」ョbeg ĶĪış919 quoniĝo mp3$ @$ €) numisesso 因過é 白匈u恩湖ugmdqu恩)恩田」臥恩n劑 @@jśnsųırı 007 um 1909 so sąsố qing sin ņo uglosso) · @ısıçHilsoņi—usts)GD니un트009정 . 9는 없城n%에。. GD9 g 쟁 등 5편 5 un asrı 199ựdo-o o unos uoș gigo 1999ko . பே9ழகீமுரளி முடிorgதுே olonso) sąsnio saniĝo.g그U9田는n8mU는「형. o qįlso @ smo () (nos quinto sì ung sợ & : g는(95道드명 &U95그65 행mnuu & 홍 ヒg地gョGs suココ8 gg」eg beggeョヒコCョ8 Qag場に」コg quoossssss soos & Iscasounosquinto, um-, சிபிே8 டி99Ernறுவி “கிய9ழகிரஸ்டிரி Q gs ョEsa Qg コモs」ココ8
电遇上由上田揭恩0眼巨ump可长面g的g七己圆田Q增6urg函4己可கிா9ரeகு 油TQ可每迪七颂可阁阁点引 Bo田增o 每遇目密 9写颂因巨940可颂冯巨09钢Dun? 冯司它由945增ung可。七n可田增额均由 迪巨由七000恩淑田遇ung可七uā图增司圆 ョョヒEangg@ココ* @場Qsadg」ョ qi s' n tɔ los os mųos fĩ過ョg Es) qisou15Thq@p massancosko gossons-, '1989?tigo) 1990)ī 199ųoogiająjuqi qi@ng
*圈的um每七nuéba@uen%或 후n평는中院) 'gh행U95G)」gョコョEED% @母á可取自白é『gb ssQ」頃 oso o II o 3), o as qý aj 1996巨与990圆 围增与n面可眼m因与田》与6ggang fish恩與匈 q國ug白白函q9ų95 10909đfi) yo wƆ
%9武武0_与圆唇的图瓦a有 TÇİąjn Q009rsố它的词53淘n七句七n额可 城m용ua法) 는的동onஏதுெப9ழுollandsnúp 函ur3自取的um)(용그(守uk에 정형rs)이 ...
 

跳裂
田는 989 *nnoi g on : n64 %城」n qoŲ911$ qisūristo sēriņ919.函眼巨田与9宫, oonigolo quosaïne) qoỹko massosios, $1$3$-- Isosso ofiùs quae suo mișęf) ©ąjo& Noais?ș− „Noțișursựs,的固é 写的增巨与 己09领n习毛9己的增后Q田但因 七七日七己巨的目的颌可,助飒4日ung, TɔTKgotsoffriqi@@ șđìgis; qoşu-iloso . 'si1995 @ș@umɑ ɑsɑko 45니% 정u長9영的여 J院 提-565편그그a9a3@Ī
己每每恩引巨与日图阁阁露·B有6圈
ョDョeggEg) bs過Jコ정 31니크U 역 con mooooo -lÇsoos?-ın ağışls „epupA pƏIIe O qSIH V, qoŲ9ĐẠIdolo șơngslagsko
· @ 1891'diff un!) gloss@unto hologąsajos@ 地通4는n 長島道子nn 정*니mun mp.1 정 1909 off-Trī īsfēņs uaists,Eeggggung ョbsesb gess oBog s」s ***니U역 병원di명 병um德高 .mpulu명확. BegggコggモJDag a』『DQ頃% @șājøss` off-innudos ląsựs-i-upp
(soosĩ mới logoros)?? y unn長6954니크u그% Tingslogo? ??as-, qoquias qo& 1990s,logo pro シモEdgョsG ョggagessD 安城)OO4 海道大長un홍Tao P니u비 행&ou國3 ョggg ggモ』『DョDJeggagg@ 点的七与目每习的0白恩淑马图己op? 它涵u田湖u日后的七mf目函姆us@增ung 安城城그니n경un 행uun정u3函取自己河gu取 omosomolo dip@īq qoysogioșnņųorsts, 由巨石圈圈n, 9因ng F 长阎n引 qi@lum1990snąjiņs oặk?999田田QU函強n ョgヒョggCegaDモ』『D Egg頃a 동영日ug 9556U없城그m3与Q田迅4ngugg
· Iso-T-Trīņos Ģ un qisĩ lạ96 quests Rīgs 酒习曲0母岛的遇巨日马图田o毛额眼n on (pulsos os@gossos q##ffos osassos, 点毛田七后与领习50田与混合闽un七颂g ‘9日写剧取马岛0日奥姆哥图(9 09 IS 3) 点m冠巨0*950% Buqu9日马图己os *unO형 的道는 그는 없6 : 홍크니크nna%는 정원 冯恩淑马因日Q日 @可nn的增七圈 195 Issos e o sisi o umıs oorsprogoï £)aip 巨9圆圈与圈小n阎丁目长田鼠0眼与O的电n? %nu그nnn:Tao 源高「형 46명8u들9통편 运与仓鼠f off ággயாதுெ-யன்கு 唱与自恩淑色可g恩淑哥图do (29 no 9 off-Tarīqī£ ascuss qim-igok?鸟取写白城ng g(國城90%에 長日道lus田 m정행6) 84-nu력
puulosos glossosios(asfi) mingo白恩淑马图 0909193) 19:34,91919-, qi@ųooajas@ asrı ņ07Insuņ9116) 199-mosko它瓯烟己与函gg 七巨旧习由 0 q 取飒马图do os fis :) 1911m709ko 19 o ymųfi ŋɔɔ ngɔ o ǹ o qī un 函烟冠石阁0烟h习七颂与图与n七丁巨鼠g 函己ön己的恩T@ guélégagnT通過o自 5 dR a 5 u on m 형 행 6) : G),m그 &9.0 6) 139-imnos o foi un udspap& · @@@@no 的眼石田雨可。因后田退己巨田增qugg可 qÊRossols) qiséķīssī (909199 yılınɔŋ@@ qolymosoofiso oo@giajh@& q −ıll-logos gE39ョees) gョg)セE『D
įış oņIJúlio 10.909$#19 后与淑的增回由七um图090:|Lossosiqi@# ョD『Esqd モるヒョgョso ggg@ 1995 uno Jeqj-z ‘soțoisiq-in usonbo @uaĵ0193) #@@@ (gųntigosnQ习钢岛 函Lo可。“七Bum顷马90也取遇可七七坝坝坝G) di法)행 *n그m*1니ns 행moopuuonsJurnჟ) რlდ9 (903-T-3 sẽ luso · @#$@ųn singsroņains, 自己n励可。李4间,モ」。ヒョgョsg 油巨己司图取遍可。由巨田自取圆融→寸nge QシsaQg gョso Ds1909 # 3) ョ*おgDョE』* Q」。b는「monC29-929~었 gs QuコD g追ge ゆggs gs 『Esb ョQnn団地guコ용그의 용는的경6)영 *역54널영국 *um홍6% 정*니umpo정%

Page 27
மானுடம் வெல்லும்
கடந்த வருடம் யூன்மாதத்தில் சீனுவில் நடைபெற்ற மாண வர் எழுச்சி சி  ைத க் கப் பட் டு ஒரு வ ரு ட ம் நிறைவுபெற்றுள்ளது. அன்று நடந்தது என்ன என்பதை நாம் மீட்டிப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். சீனுவில் ஆட்சியிலுள்ள "அதிகார வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக மாணவர்கள் திரண்டு எழுந்துள்ளனர். மேலதிக ஜனநாயக உரிமைகளை வேண்டியே இம்மாணவர்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
கம்யூனிசம், சோஷலிசம் ஆகியவற்றின் பெயரால் குறித்த சிலரது நலன்பேணும் தர்பார் ஆட்சி நடாத்தும் அதிகார வர்க்கம் இப்பேரணி கண்டு அதிர்ந்தது; உடனே தனது இராணுவத்தை அனுப்பி போராட்டத்தை சிதைத்தது; பல்லாயிரம் அப்பாவி மாணவர்களது உயிர்களைக் கண் மூ டி த் தனமாக ப் பறித்தது . இவ்வெழுச்சியை மேலும் எழும்பவிடாது
தடுக்க புரட்சிக்கு ஆதரவானவர்கள் என மேலும் கைது செய்து துாக்கிலிட்டு ஆறுதல் அடைந்தது. இச்சம்பவம் மனிதநேயம் மிக்க பலரையும் கடந்த வருடம் உலுப்பி வைத்திருந்தது.
இன்றைய உலக மாற்றங்களுக்கு முக்கிய காரணகர்த்தா என வர்ணிக்கப்படும் சோவியத் தலைவர் கோர்பச் சோவின் அன்றைய சீன விஜயமும், அவரது விஜயத்தை மையப்படுத்தி சீனுவுள் பத்திரிகையாளர்கள் நுழைந்தமையே சீன வுள் நிகழ்ந்த அச்சம் ம ப வம் முன்னெப்போதும் இல்லா தள வில் வெளிநாடுகளுக்குத் தெரியவந்தது.
இ ம் மா ண வர் எ மு ச் சி யி ல் முக்கியமானவராகக் கருதப்படும் திருமதி சை லிங் தலைமறைவாகி அண்மையில் பாரீசுக்கு புகலிடங் கோரி சென்றுள்ளார். இவர் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் நோர்வேயிலுள்ள துரொண்கெய்ம் என்னும் நகரத்திலுள்ள ‘சுதந்திர ஆய்வு நிறுவனம்’ ஒன்றின் அழைப்பையேற்று வருகைதர உள்ளார்.
இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் சீனுவின் அதிகார வர்க்கத்துக்கும் தலையிடி தொடங்கியுள்ளது.
இம் மாணவர் எழுச்சி அடக் கி ஒடுக்கப்பட்டதில் இருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களது அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய ஒரு சரியான தலைமையின்கீழ்,
போலிக் கம்யூனிச, போலி சோஷலிச அதிகாரத்துவத்துக்கும் முதலாளித்துவ எச்சசொச்சங்களுக்கும் சாவுமனியடித்து மக்கள் எழுச்சிமூலம் முழுமக்களுக்குமான ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டியது இன்றைய தேவையாகும்.
U 6o sob J š
சர்வதேசி WW
 
 

ஐரோப்பிய நாடுகளின் படையெடுப்பு
கடந்த வருட இறுதியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களானது மேற்கு ஐரோப்பிய நாடுகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஐரோப்பிய பொருளாதார சந்தையை மிகுந்தளவு முக்கியத்துவம் அடைய வைத்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே ஐரோப்பிய பொருளாதார சந்தையில் அங்கம் வகிப்பதுபற்றி வெறும் விவாதம் மட்டுமே நடத்தி வந்த நோர்வே அரசாங்கம் கூட கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களைத் தொடர்ந்து ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இடம் பெறுவது
பற்றிய முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு 戮
வருகிறது. 1993ஜனவரி முதல் திகதிக்கு முன்னர் நோர்வே ஐ.பொ. ச. இல் அங்கத்துவம் பெற்று விடும் என அறியவருகிறது.
இதுகாலம்வரை ஐ.பொ.ச.ஐக் கருத்திற் Gol S T 6 677 MT LID 6i) & Lu (Up Lu pd és Lu T 6io தொழிற்றுறையில் முன்னேறி, இன்று கைத் தொழில் துறையில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்ருகவும் உலக ஆயுத ஏற்றுமதியில் முக்கிய நாடாகவும் விளங்கும் சுவீடன் மற்றும் "உள்நோக்கிய உட் பாய் ச்சல் " பொருளாதாரக் கொள்கையை சீராகக் கடைப்பிடித்து நவீன தொழினுட்பத் துறையில் முன்னேறிய நாடுகளில் ஒன்ருக விளங்கும் பின்லாந்து ஆகிய நாடுகளுங்கூட கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களால் ஐ.பொ.ச. அங்கம் பெறுவதுபற்றி தீவிரமாக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இவற்றுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐ.பொ.ச. அங்கம் பெற கடுமையாக முயன்று வருகின்றன. தற்போது அங்கத்துவம் கோரி வரிசையாக
நிற்கும் நாடுகளில் துருக்கி முதலாம்
இடத்திலும் அவுஸ்தி f யா இரண்டாம் இடத்திலும் நிற்கின்றன. இரு நாடுகளுமே தமது விண்ணப்பங்களை அனுப்பிவிட்டன. துருக்கியில் தற்போது ஜனநாயகம் நிலவுவதாகவும் மனித உரிமை மீறல்கள் குறைந்துள்ளன எனவும் கூறப்படுவதால் துருக்கி அங்கத்துவம் பெற வாய்ப்புள்ள போதும், தேவைக்கு அதிகமாக விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் ஐ.பொ.ச.இல் விவசாயத் துறையில் பெருமளவு தங்கியிருக்கும் துருக்கியும் இடம்பெறுவதை பல
၆ဟွမ္ဘိ
அங்கத்துவ எதிர்க்கின்றன.
அவுஸ்தி பெரும்பாலும் ஏற்கப்படலாம் எனக் கருதுவதால் நாட்டில் பாரிய நீண்டகால, குறுகியகால அபிவிருத்தித் திட்டங்களை அவுஸ்தி ரியா வேகமாக மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் கிழக்கு ஐரோப்பிய
யாவின் விண்ணப்பம்
互己
நாடுகளில் முக்கிய நாடுகளான
செக்கொ ஆகிய நாடுகள்
ருமேனியா, பல்கேரியா, ஸ்லோ வாக்கியா
ஐ.பொ.ச.வின் உபதலைவுர் ஃபிரான்ஸ்
அண்ட்ரியசன் (Frans Andriessen) 84, தமது நாடுகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளன. யூகொஸ்லாவியாவும் ஐ.பொ. ச. வில் அங்கம் பெறத் தீவிரமாக முயற்சித்து ஐ.பொ. ச. வில் இடம்பெறும் சில

Page 28
நாடுக ளின் ஒத்து  ைழப் பை யும் பெற்றுள்ளதுடன் ஆரம்ப முயற்சிகளில் இறங்கி யும் விட்டது. ஜேர்மனி இணைப்பைப் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்புவதால் எதுவித சிரமமுமின்றி வெகுவிரைவில் கிழக்கு ஜேர்மனி ஐ.பொ.ச. முழு அங்கத்துவ நாடாகிவிடும் எனக் கருதப்படுகிறது. ஹங்கேரியும் ஐ.பொ.ச.வில் அங்கம் பெறுவது பற்றி தீவிரமாகச் சிந்தித்து வருகிறது. போலந்து, ஹங்கேரி என்பனவும் நீண்டகால நோக்கில் ஐ.பொ.ச. உடன் நெருங்கி ஒத்துழைக்க இருப்பதாக அறிவித்துள்ளன.
கடந்த பல வருடங்களாக சிறந்த
ര
ஆ சுவா சமாக இ  ைத நீங்கள் கவலையின்றி வாசித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் தலைக்கு மேல் 15 தொன் எடையுள்ள 'அணுகுண்டு தொங்கிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? நம்பமாட்டீர்கள், ஆனல் உண்மை. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு மனிதஜீவனுக்கும் எதிரா க 15 தொன் வெடிகுண்டு பல முள்ளது. மொத்தமாக 50,000 அணுவாயுதங்கள் உலகெங்கும் குவிந்து கிடக்கின்றன. இதனுடன் ஒப்பிடுகையில் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு கடுகளவுதான். இது ஹிரோஷிமாவில் போடப்பட்டதைவிட 10இலட்சம் மடங்கு அழிவு சக்தி உ  ைடயது . எ ன் ன மூர்ச்சையாகி விட்டீர்களா? பொறுங்கள், மிகுதியையும் வாசியுங்கள்! பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவும் பிரான்சும்
54
திட்டமிடல் காரணமாக ஐ.பொ.ச.ஆனது நடைமுறையில் பெரும் வெற்றி அளித்திருப்பதுடன் ஒரே சமயத்தில் அந்நிய செலாவணி விரயத்தை தவிர்த்தும் அந்நிய செலாவணியைச் சேமிக்கவும் வழி வகுத் திருப்பதால் ஐ.பொ.ச.அங்கம்
வகிக்கும் நாடுகள் தத்தமது நாடுகளின் சென்மதி நிலுவை மாற்று வீதத்தில் சாதக நிலையை அடைந்து பொருளாதாரம் சிறப்புற்றமையால் தற்போது பல நாடுகளும் இதில் அங்கம்பெற போட்டி போடுகின்றன.
- சஞ்சயன் -
அணு வாயுத கொலைக் கருவிகளை பரிசோதனை செய்து மண்ணையும் வளிம ண் ட லத்  ைத யும் நஞ் குட் டி வருகின்றன. இப் பரிசோதனைகளால் பேரு, சிலி, ஈக்வடோர், மெக்சிகோ ஆகிய நாடுகளில் பூமியதிர்ச்சி ஏற்பட்டன என நிபுணர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இதுவரை 50 அணுவாயுதங்களும், 9 நியூக்கிளிய ரியாக்டர்களும் காணுமற் போய்விட்டன. இவை கடலடியிற் கிடந்து மெல்ல மெல்ல உயிரினங்களை அழித்து வருகின்றன. "கிறீன்பீஸ் இயக்கம் நடாத்திய பரிசோதனைகளின்படி உலகில் இதுவரை 1276 அணுவாயுத விபத்துகள் நடந்துள்ள ன வாம் . 3 12 பசுபிக் சமுத்திரத்திலும் 34 இந்து சமுத்திரத்திலும் நடந்துள்ளன. இதனுல் உருவாகும் கொடிய கதிர்வீசல் காரணமாக பலதரப்பட்ட நோ ய் க ள் சொல்லப்படுகிறது. இதற்கு நீங்களோ நானே பலியாகலாம் என்று சொல்லிவிட்டு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
உருவாக லா ம் 5T 6)
- சமாதானி -

3605 up60LDLIT60Tg); காலத்தால் அழியாதது.
கடந்த இரு சுவடுகள் இதழ்களிலும் கே. சுந்தர் அவர்களால் எழுதப்பட்ட இசைக் கோலம் எனும் கட்டுரை
தொடர்பா ன சிறு ஆராய்  ைவ
மேற்கொள்ளவும், இசைபற்றிய எனது சில கருத்துக்களை வாசகர்களுடன் பங்கிட்டுக் கொள்ளவும் விரும்புகிறேன்.
பசிய மரங்களிலே தென்றல் மோதி அதன்மூலம் எழும் ஓசையும், பட்சிகளதும் விலங்குகளதும் கடலலைகளதும், வேறுபட்ட பதார்த்தங்களால் உருவாக்கப்பட்ட உபகரணங்கள் எழுப்பும் ஒலியும் இயற்கையான சங்கீதத்தை எமக்கு வழங்குகிறது. எமது மூதாதையர்கூட இசையை இந்த இயற்கையிலிருந்தே உய்த்தறிந்துள்ளனர் என்பதை நாம் இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
இந்த இசையை நாம் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் 1. மேலைத்தேய இசை 2. கீழைத்தேய இசை
இந்தக் கீழைத்தேய இசையை நாம்
இருவேறு பிரிவுகளாகப் பிரிக்கின்ருேம்.
(1)கர்நாடக சங்கீதம் (2)ஹறிந்துஸ்தானி சங்கீதம் தென்னிந்தியாவிலே உருவாகிய
சங்கீதமான கர்நாடக சங்கீதம்
ஈழத்தமிழர்கள் மத்தியிலே பெரும்பாலும்
இடம்பிடித்துக் கொண்ட சங்கீதமாகும். ஆகவே கர்நாடக சங்கீதம் உண்மையிலே ஈழத் தமிழர்களது பாரம்பரீய சங்கீதமன்று. ஈழத்தின் கிழக்குப் பிரதேசத்திலிருந்து உருவாகிய நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்துகள், கோலாட்டங்கள் (இவை வடபகுதியிலும் குறைந்தளவில் உருவாக்கம் பெற்ற  ைவயே ) என்பன எ மது தனித்துவமான கலைவடிவங்கள் என்பதை மறுக்கவியலாது. இவை இன்று மிகமிக அருகிவரினும் கிழக்குப் பிரதேசத்திலே ஓரளவு உயிர்த்துடிப்புடன் வாழ்கின்றது.
கர்நாடக சங்கீதமானது மிகவும் கடினமான அமைப்பைக் கொண்டதுடன் பாடல்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழியிலே அமைந்திருப்பதால் சாதாரண மக் களிடம் அது அ வ் வள வாக எ டு ப டு வ தி ல்  ைல எ ன் ப து உண்மையாயினும் அதன் தனித்துவத்தை குறைபோட்டு விடலாகாது. மெல்லிசைப் பாடல்கள் மிகவும் இலகுவான அமைப்பைக் கொண்டவை அத்துடன் சொந்த மொழியிலே உருவாக்கம் பெறக்கூடியவை. இதனல் அவை பெரும்பாலான மக்கள் மன தில் சுலபமாக இடம் பிடித் து விடுகின்றன. இன்று தென்னிந்தியாவிலே பெருகிவரும் சினிமா திரைப்படங்களாலும் திடீரென உயர்ந்துள்ள சினிமா ப்

Page 29
பாடல்களது தாக்கத்தாலும் FFyp$ தமிழர்களது கலை இலக்கியங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. சினிமாப் பாடல் மோகம் எ ன் ப து இ ன் று  ெகா டி ய புற்றுநோயாகிவிட்டது. மக்களது ரசனைகளுக்கு ஏற்ப கலை இலக்கிய வ டி வங் களி லே மா ற் ற ங் க ள் ஏற்படுத்தப்படலாம், ஆனல் அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பிலே மாற்றங்கள் ஏற்படுவது வரவேற்கக்கூடியதல்ல. தனது சமூகத்தின் பழமைவாய்ந்த கலை இலக்கிய வடிவங்களுக்குப் புத்துயிர்ப்பு அளிப்பதுடன் மக்களது ரசனைக்கேற்ப அவற்றிலே சில மாற்றங்களை ஏற்படுத்தி அவை மக்களைச் சென்றடைவதன் மூலம் அதனை வாழவைப்பதும் அரிய கருத்துகளை மக்களுக்கு அதன்மூலம் ஊட்டுவதும் ஒரு உண்மையான கலைஞனுக்குள்ள கடமையாகும். பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் குறிப்பிட்டது போன்று ஒரு கலைஞன் தனது சமுதாயத்துக்குரித்தான கலை இலக்கிய வடிவங்களைப் பேணமுன்வந்தால் முதலில் அவைபற்றிய தெளிவை அடைய வேண்டும் என்பது இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது.
கலைஞர்கள் சுதந்திரமான எண்ணங் கொண்டவர்கள். தமது சமுதாயத்தின் கலை இலக்கியங்களிலே அவர்கள் ஆர்வம் எடுக்கும்போது சில தனித்துவமான ബ്ഞ b & ഞ ബ ' பேண வேண்டியது அ வ சி ய மா கி ன் றது . மே லும் கலைஞர்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு அவர்கள் ஓரணியில் திரள்வது அவசியமானது. மேலும் உதிரிகளாகியுள்ள கலைஞர்கள் தம்மால் இயன்றளவு எமது கலை இலக்கிய வடிவங்களுக்கு புத்துயிர்ப்பு அளிக் க முயலுதல் இ ன்  ைறய
காலகட்டத்தில் இன்றியமையாததாக
உள்ளது.
S6
அது அவர்களது காலம் இது இவர்களது காலம் என்று இசைக்கு அணைக்கட்டுப் போட்டுவிட முடியாது என்பது எனது கருத்து. ஒரு மனிதன் தன் சொந்தக் கற்பனைமூலம் உருவாக்கும் இசை அவன் தனித்துவத்தைத் தழுவியது. இப்படி இசையிலே ஓரளவு ஞானமுள்ளவர்களது கற்பனைகள் வேறுபடலாம். ஆகவே இசை
யாரு  ைடய காலங் களு க் கும் கட்டுப்பட்டதல்ல. ஆனல் நாம் அதை அவ்வாறு விளங்கிக் கொள்கிருேம்.
ஆபிரிக்க நாட்டு மக்களை எடுத்து நோக்கினல் இன்றும் இவர்கள் மத்தியிலே அவர்களது சொந்த கிராமியப் பாடல்கள் நிலைபெற்று விளங்குகின்றன. இன்று பொதுவாக ஐரோப்பிய, ஆபிரிக்க, அமெரிக்க மக்கள் மத்தியிலே துள்ளிசை (r o c k m u sikk) (up sist 60T GØof us? 6io இருப்பினும், ஆபிரிக்க மக்கள் தமது பாரம்பரிய கலை இலக்கிய வடிவங்களை நன்கே பேணிவருகின்றனர். நாம் வரலாறு படைப்பதற்குமுன் வரலாறுகளிலிருந்து படிக்கவேண்டியவை நிறையவே உண்டு. இசை கடலைப் போன்றது. நாம் எவரும் இசையை முழுமையாகப் பயின்றுவிட முடியாது. இசையை அனுபவித்து சொந்தமான கற்பனைமூலம் புதுமையான வடிவத்தை அதற்குக் கொடுக்கும் கலைஞனே உண்மையான கலைஞன் என்பது எனது அபிப்பிராயம்.
எமது கலைஞர்களிடம் அபாரத் தி ற  ைம க ளி ரு ந் த G ш т gы lb த ற் று னி வி ன்  ைம யும் தாழ்வு மனப்பா ன் மையும் அவர் களைப் பின்னணியிலே நிறுத்தி வைத்துள்ளது. இவை தகர்க்கப்பட்டு எமக்கான தனித்துவம் கட்டி எழுப்பப்பட வேண்டும். அந்த நாள் வெகுவிரைவில் உதயமாகட்டும்

நோர்வேயில் வாழ்ந்துகொண்டிருக்கும் விஜிதா இரஞ்சனி ஜேம்ஸ் அவர்களுக்கும் ஜோசப் அல்போயஸ் அவர்களுக்கும் மேமாத இறுதியில் நடைபெற இருந்த உ ற வினர் க ளா யி னும் ச ரி வேறு தி ரு ம ண  ைவ ப வ த் து க் கு யாராகினும் சரி ஆரம்பத்தில் உல்லாசப் இலங்கையிலிருக்கும் அவர்களது பி ர யா னி க்கு ரிய வி சா வுக் கு பெற்றேர்கள் கலந்துகொள்ள விசாவுக்கு விண்ப்பித்துவிட்டு இங்கு வந்ததும் நிரந்தர விண்ணப்பித்தபோது அதை வெளிநாட்டு வ தி வு அ னு ம தி  ேக ட் டு
அலுவலகம் நிராகரித்துள்ளது இதுபற்றி விண்ணப்பித்துள்ளனர். எமது கடந்தகால மண மக்கள் அதிர்ச்சி அடைந்ததாக 'ஆப்தன் போஸ்தன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அனுபவங்கள் இதை எமக்கு கற்றுத் தந்துள்ளது என்றர். இச் செய்தி ஆப்தன் போஸ் தன் பத்திரிகையிலே முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது
நோர்வேயிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 43 வயது நிரம்பிய அக்தார் முகமட் இயந்திரத் துப்பாக்கிகள் தாங்கிய அறுவரால் பாகிஸ்தானிலுள்ள
இந் த ப் பெற் ருே ர் கள் 1980 காலப்பகுதியில் நோர்வேக்கு வந்து தமது பிள்ளைகளை சந்தித்துச் சென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மணமக்களது சகோதரர்கள் மொத்தம் எட்டுப் பேரில் எழுவர் நோர்வேயிலும் ஒருவர் லண்டனிலும் வசிக்கிருராம். இவர்களது வழக்கறிஞர் தனது கருத்திலே தான் கடந்த மூன்று வருடங்களாக வெளிநாட்டவர்களுக்காக வாதாடியவர் என்ருலும் இந்த வழக்கில் தன்னல் ஒன்றும் செய்யவியலாது உள்ளது என்ருர்,
வெளிநாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த Gluff)ÜLJff SMst Terje Sjeggestad S 60Ig கருத்திலே, இந்த விடயம் சம்பந்தமாக “பெரிதாக ஒன்றையும் சொல்ல முடியாது என்ருலும் பெரும்பாலான நோர்வே வாழ் தமிழர்களது இலங்கையில் இருக்கும்

Page 30
அவரது வீட்டில் வைத்து பரிதாபமாகச் கட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வருடம் பெப்புரவரி மாதம் அக்தார் நோர்வே பொலிசாரால் பலவந்தமாக நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். கடந்த மே மாதம் 16ஆந் திகதி பாகிஸ்தானில் விேத்துக் கொலை செய்யப்பட்டார்,
முகமட் பாகிஸ்தானிலுள்ள ஒரு தெரிந்த அா சி ய ல் வா தி யின் படுகொலை சம்பந்தமான வழக்கை கிளறியதால் இருவர் பி கதா கியதாகவும் அதனுல் அவர் பாகிஸ்தானிலுள்ள சில புரட்சியாளர்களால் தனக்கு ஆபத்துவரும் என்ற பயத்தால் நோர்வே நாட்டிலே அரசியற் தஞ்சங் கோரியிருந்தார், ஆளுல் நோர்வே அரசாங்கம் அவரது மனுவை ரத்துச் செய்தது. அதன் பலன் அவரது உயிர் அறுவடை கொலை செய்த அறுவரில் நால்வர் பொலிசாரால் பிணிகது செய்யப் பட்டுள்ளனர். மீதி இருவர் இன்னும் கைதுசெய்யப் படவில்லை எனத் தெரிய வருகிறது.
இச் செய்தி கேட்ட வெளிநாட்டு அலு வ ச க ச் செ ய லா ளர் தா ன் அதிர் புேற வில் வை என்றும் அடிபட்டு விட்டேன் என்றும் கூறினூாம்.
(і дь т ії (: кі. 5| П 4 Іт ѣ д. ці வெளி நாட்ட வர்களுக்கு எதிரான கடுமையான சட்ட அமுலாக்கலை கடந்த - TEIL 4, Ir Fulh முன்போலல்லாது கடைப்பிடிக்கின்றது. இதன் பலன் ஒரு
அக்தாரின் உயிர். இப்படி எத்தனை
அக்தார்களின் உயிர்கள் நோர்வே அரசாங்கத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் பறிக்கப் படுமோ தெரியவில்லை. இனியாவது நோர்வே அரசாங்கம் சிந்தித்து செயலாற்றுமா என்பது கேள்விக் குறியே.
pELDI இறந்துவிட்டார். அவர் இனித் திரும்பப் போவதில்லை. நோர்வே அரசு இ னி எ ன் ன சொ ன் னு லும் பிரயோசனபில்லை. ஆணுல் அவரது
சூ டு ம் பத் த வர் களு க்கு உத வி தேவைப்படுகிறது. அந்தக் குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக வாழும் குழ்நிலை ஏற்படும்வரை நாம் எமது உதவிகளை மேற்கொள்ள இயலாதுள்ளது என்கிருர்கள் பாகிஸ்தான் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கான் மல்க்கும் அஸ்லாம் அஜானும்,
ாகு -
இலங்கையில் இன்று இரண்டு வி. பயமுறுத்தல்கள் மத்தியில் மக்கள் வாழ் கிருர்கள் . ஒன்று துப்பாக்கிப் பயமுறுத்தல், மற்றையது விலைவாசி ஏற்றம், தற்போது ஒரு இருத்தல் பாணின் விலை 4ளுபா 90 சதமாகவும் ஆகவும் ஒருகிலோ மாவின் விலை 13ருபா 15 சதமாகவும் இருக்கிறது. வடக்கில் மக்கள் மத்தியில் வெளிநாட்டுப் பணப் புழக்கம் இருப்பதால் ஓரளவு பிழைத்துக் கொள்கிறர்கள். ஆனல் ஏனைய பகுதிகளில் நாளாந்தம் மக்கள் பெருந் துன்பம் அடைகின்றனர்.
நாட்டில் 70% மக்கள் இவ்வாறு உண்ணுவதற்கே போதிய வருமானமின்றி * வறுமையில் உழன்று கொண்டிருக்க, |மார்ச் மாத உள்நாட்டு இறைவரி 1 ஆண்டறிக் கையில் பி பின் வருமாறு சொல்லப்படுகிறது. இலங்கையில் ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுவோர் 88 பேரும் . ஒரு இலட்சத்துக்கும் 50 இலட்சத்துக்குமிடையில் வருமானம் Glш ду C 6uп ї 1 3 3 от бšї дy tü தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் விலை வாசிப் போட்டி நாளுக்குநாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதைத் தடுத்து நிறுத்தாது. அரசு இனவாதத்தைக் கக்கி காலத்தை ஒட்டலாம் என நினைத்து வாழா திருக்கிறது. இதனை மக்கள் எவ்வளவு காலந்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?
துரே -
es

T터RRF킬R記「다홍
-』== —上「神*—*』*日』』雕)
&혁的TTFT화학공헌터
'q'onnio? so soko sofi, spuro qoạş@riņs
海运局长与g
그는그u的8) 8Tif)gus aum*193–구에|g&M효행명09 여러宮制家에 Ints"R 용u「목 홍長895니SDu그6 sum888%ரவி:nெ (sகை点写%卡恩)。 g그 3 g|GDLE gawfir편 용ium3laenpo lopusto
$sīgsfilo) sollfissoq, qhistos@souriso solino) sigloss-o șosgroß .
|qigo?.JossGo șĝosĝaĵğın割

Page 31
险_Y)ĦGINEINNāds •密 NĦAs I LVW XIsiqNI ] © Isao Hoả Lādāls • No.
snHnia bo
*「: *T_T- ***「* : ...!!- 를네 星 - 『』 - 를 편 『 』* * *「*——_
UVADUKAL · ÁTahilhohthly from Norwa
 
 
 
 
 
 
 
 
 
 

. (oxsæt aeq-r.omoser eag asanes -sarp, g-ps
的 ●协白。
s ·(cz-ỹs sûêśŤgasjį -ry ihasiad abriawih . s
obsoniassa suas ±ug) !!!!!uzs s ovo Zv Zg. :-)il ! &)
| - VZZICH • ¡ ¿ HALLAH Hwla ɔHA
— — — — — —
the 9