கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1990.12/1991.01

Page 1


Page 2
சுவடுகளின் சந்தா பற்றி அடிக்கடி நினைவுறுத்த வேண்டியிருக்கிறது. பலர் இன்னும் சந்தா செலுத்தவில்லை. சிலரது சந்தா ஏற்கெனவே முடிந்துவிட்டது. சுவடுகள் மிகுந்த நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதால், தயவு செய்து உங்கள் சந்தாப் பணத்தை உடன் அனுப்பி உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
சுவடுகள்
ஒரு மன்னிப்பு
சுவடுகள் ஐப்பசி இதழில் வெளியாகிய கணவன் அமைவதெல்லாம் என்ற ஆதவனின் சிறுகதையின் உண்மையான் தலைப்பு ஆண் விடுதலை அல்லது கணவன் அமைவதெல்லாம் என்பதே. தவறான புரிந்து கொள்ளல் காரணமாக எம்மால் இத்தவறு இழைக்கப்பட்டது. இதனால் கதையை எழுதிய ஆதவனுக்கும். வாசகர்களுக்கும் ஏற்பட்ட இடையூறுகட்கு மனம் வருந்துவதோடு மன்னிப்பும் கோருகிறோம்.
GJÓGlasáir
சுவடுகள் சந்தா நோர்வே, சுவீடன், டென்மார்க் 300 NKR ஐரோப்பிய நாடுகள் 400 NKR ஏனைய நாடுகள் 500 NKR வங்கிக் கணக்கிலக்கம் 1875 16032
SUWADUHAL Herslebs Galę 43 0578, Oslo 5
அட்டைப்படம் HSAXGREN 2MAJ/SAMFOTO, FEITIŴ: Det NYC Oslo, 8/1990
அடுத்த சுவடுகள் இதழில்
தேவை ஒரு பத்திரிகை - ஐரோப்பியச் சூழலில் ஒரு பொதுப் பத்திரிகைக்கான தேவையும், நியாயங்களும் - சிவ குறிப்புகள்.
* ஒரு வித்தியாசமான தொலைபேசி அழைப்பு - நடையரின் பார்வையில்
சேரனின் "எலும்புக் கூடுகளின் ஊர்வலம் கவிதைத் தொகுதி பற்றி பேராசிரியர் சிசிவசேகரம் அவர்களின் விமர்சனம்
* றிச்சர்ட் டி சொய்சா - உதிர முடியாத ஒரு [$ଯୋtଈ * 'இலக்கியப் பிச்சை - இத்தாலியச் சிறுகதை * நோர்வேயில் வெளிநாட்டவர் தொடர்பாக உருவாகியுள்ள புதிய சட்டங்கள்
* ராஜினி திரணகம நினைவாக.சிவ உரைகளின் சில பகுதிகள்
 

1990 - சில பதிவுகள்
ஜனவரி
" அமெரிக்கா பனாமாவை ஆக்கிரமித்தது. பனாமா அதிபர் நொறிபேகா சரணடைந்தார். " அளிர்காபஜானியர்களுக்கும் ஆர்மேனியர்களுக்கும் இடையே நாகொணா-கறயாக் பகுதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. * நோர்வேயில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை ஒரு பிட்சத்தைத் தாண்டியது. " யூகோஸ்ஜாவியாவின் கொளபவோ மாநிலத்தில் பெரும் கலவரங்கள் நிகழ்ந்தன
1990 - doleslJ LuálsalassiT
பெப்ரவரி
27 வருட சிறைவாசத்தின் பின் நெல்சன் மண்டேலா விடுவிக்கப் பட்டார்.
மார்ச்
காஷ்மீர் மானிலத்தில் தீவிரவாதிகளின் போராட்டம் ஆரம்பமாகியது. " பொரிஸ் யெல்ட்சீனின் நூல் நொஸ்க் மொழியில் வெளியாகியது. * ஒஸ்லோவில் நோர்வேயின் முதலாவது நுரையீரல் மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. * ஐரோப்பாவின் உயரமான ஹோட்டல் 'ஒஸ்லோ Llक्षाग्रा' ஒஸ்லோவில் திறக்கப்பட்டது. * ஆபிரிக்காவின் காலனித்துவ நாடான நமீபியா சுதந்திரம் பெற்றது. " 45 வருட காலத்தில் ஹங்கேரியின் முதலாவது பொதுத் தேர்தல் நிகழ்ந்தது. * நேபாளத்தில் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் மன்னர் தனது அதிகாரங்கள் சிகபவற்றை விட்டுக் கொடுக்க நேரிட்டது.

Page 3
_ * நோர்வேக்கும்
ஈடுபட்டிருந்த "ஸ்கன்டினேவியன் ஸ்ரார்" கப்பல் எரிந்து 158பேர் மரணமடைந்தனர். * நோர்வே யுவதியான மோனா குறுட் 9 6s 9pu Tsis (Miss Universe) தெBவு செய்யப்பட்டார். * நோர்வேயின் மிகப் பெரிய வங்கிகளில் இரண்டு (DnC, BergenBank) Den Norske Bank என்ற பெயரில் இணைந்தன. * பிராங்க் றிட் என்ற பணயக் கைதி லெபனானில் இருந்து 43 மாதங்களின் பின் விடுதலையானார்.
மே * லத்வியக் குடியரசு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சுயாட்சிப் பிரகடனம் செய்தது. * பேர்கனில் குழல் தொடர்பான உலக மாநாடு நடத்தப் பட்டது. * வடக்கு தெற்கு யெமன்கள் ஒரு நாடாக இணைந்தன. * பூமியதிர்ச்சி ஒரே தினம் பெருவையும், ரூமேனியாவையும் பாதித்தது.
யூன் * செக்கோஸ்லவாக்கியாவில் People's forum கட்சி தேர்தலில் வென்றது. * நோர்வேயில் பத்திரிகையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வெளியிட்ட "Avisa’ பத்திரிகை ஒரு நாள் வெளியிடப்பட்டது. நோர்வே தொலைக்காட்சி, வானொலி வேலை நிறுத்தங்களும் நிகழ்ந்தன”* ஈரானில் நில அதிர்ச்சியில் பெருமளவு உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்தன.
!ഞ്ഞ * யூகோஸ்லாவியாவின் ஸ்லொவேனியா தனிநாட்டுப் பிரகடனம் செய்தது. * நோர்வேயில் 1000 குறோணர் தாள் புதிய அமைப்பில் வெளியிடப் பட்டது. * கிழக்கு ஜேர்மன் நாணயம் நடைமுறையில் இல்லாதொழிந்தது. * ஐரோப்பிய சமூகத்தில் அங்கத்துவம் பெற சைப்பிரஸ் விண்ணப்பித்தது. * மொங்கோலியாவில் முதல் முறையஏக தேர்தவ் நிகழ்ந்தட.
ஒகஸ்ற்
* ஈராக் குவைத்தினுள் படையெடுத்து அதை ஆக்கிரமித்தது. * பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதமர் பதவியை இழந்தார். * பாக்பிளா(த)’ பத்திரிகை முதல் தடவையாக ஞாயிறு நாட்களிலும் பத்திரிகை வெளியிட்டது.
செப்டம்பர்
அமெரிக்க ரஷ்ய உச்சி மாநாடு ஹெல்சிங்கியில் நடைபெற்றது.
s
* இந்தியாவில் வி.பி.சிங்கின் சிறுபான்மை ஆட்சி கவிழ்ந்து சந்திரசேகரின் சிறுபான்மை ஆட்சி ஏற்பட்டது. * பிரிட்டனில் மார்கிரட் தட்சரின் பிரதமர் பதவியும் கட்சித் தலைவர்
பதவியும் ஜோன் மேயரிடம் கைமாறின.
டிசம்பர்
* போலந்தின் ஜனாதிபதி தேர்தலில் லெச் வலிசா மீண்டும் ஜனாதிபதியானார். * ஐரோப்பிய சமூகத்தின் உச்சி மாநாடு றோமில் நிகழ்ந்தது. * சோவியத் அதிபர் குர்பச்சேவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. * அல்பேனியாவில் அரசியல் மாற்றம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1990 - சில பதிவுகள்
தொகுப்பு நந்தன்
 

R. Pathmanaba Iyer 27-189High Street Plaistov fondon E13 041D Tes: O20 8472 8323
மார்கழி மாதம் தமிழர்களைப் பொறுத்தவரை விழாக்காலம் என்றே கருதப்படக் கூடியது. மார்கழியின் திருவெம்பாவையும், மார்கழி மாதத்தின் முழவில் வரும் தைப்பொங்கலும் மாத்திரமன்றி உலகெங்கும் கொண்டாடப்படும் பேசுபாலனின் (பிறப்பும், புதுவருடமும் தமிழரும் கொண்டாடும் விழாக்களாகிவிட்டன. பொங்கலோ, திருவெம்பாவையோ கொண்டாடும் நிலையில் இல்லாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் நத்தார் பண்டிகையும், தொடரும் புதுவருடமும் தவிர்க்க முடியாத பண்டிகைகளாகிவிட்டன. விழாக்காலம் என்பதைவிட இந்தக் காலங்கள் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொண்டுவரும் காலங்கள் என்பதே அதிகம் பொருத்தமுடையது
ஒவ்வொரு நாளும் போல வருடப் பிறப்பும் சாதாரன நாளே, எனினும் புதிய வருடம் பிறக்கிறது என்ற உணர்வும், புதிய வருடம் வளங்களையும் நலங்களையும் சேர்க்கவேண்டும் என ஒவ்வொரு வீட்டிலும் தோன்றும் ஆவலும் நியாயமானவை
பல எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டுவந்த ஒரு வருடம் போய் இன்னும் ஒ புதிய வருடம் தோன்றியிருக்கிறது. கடந்த ஒரு வருட காலத்தில் மக்கள் அனுபவித்த துயரங்கள் சற்றுக் குறையும், மக்களுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கும் என சில ஒளிக் கீற்றுகள் தெரிகின்றன. இவ்வாறான தோற்றம் மாயத் தோற்றமா என்ற பயம் கலந்த கேள்வியும் கூடவே எழுகிறது.
மார்கழி மாதத்தில் புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தம் அரசால் தொடர்ச்சியாக மீறப்படுவதாகப் புலிகளும், புலிகளால் மீறப்படுவதாக அரசும் அறிவிப்பது தொடரக்கூடிய யுத்த அபாயத்தினையே சுட்டிநிற்கின்றது. புத்தம் மக்களை விரக்திக்குத் தள்ளிவிட்டது என்பதை, யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடன் பாதுகாப்பான இடம் நோக்கிஇடம்பெயர்ந்த மக்கள் தொகை கோழட்டுக் காட்டுகிறது
ち

Page 4
LTTMM GLTLL LLL LgTGGML TesBL LLTBu LLLGe S TMLcsTkMLLLLM gLL பெற முடியுமா என்பது கடந்த காலங்களில் பலமான கேள்வியாக இருந்து வடுகின்றது. ஆனால் உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாற்றில் பேச்சுவார்த்தைகள் பல நிகழ்ந்துள்ளன. இவை எதிரியின்மீது தார்மீகச் சுமையைச் சுமத்தக் கூடியவை எதிரியின் முகத்திரையைக் கிழிக்கக்கூழபவை ஆனால் எமது போராட்ட வரலாற்றில் பேச்சுவார்த்தைகள் கொண்டுவந்த விளைவுகள் வேறுவிதமானவை எல்லாப் பேச்சுவார்த்தைகளும் நிர்ப்பந்தம் காரணமாகவோ, தமது இடுப்பைக் காப்பதற்காகவோதான் நிகழ்ந்துள்ளன. இது தமிழ் பேசும் மக்களின் தொடர்ந்த அவலங்கட்த முக்கிய காரணமாக இருந்துவந்துள்ளது.
சர்வதேச ரீதியில் யுத்த நிறுத்தத்திற்கும், பேச்சுவார்த்தைக்குமான தரல்கள். பல சக்திகளாலும் கடந்த காலங்களில் எழுப்பப்பட்டு வந்துள்ளன. அப்போதெல்லாம்
உலகப் பொது நிறுவனங்கள் பலவும், அரசுகளும் கேட்டபோது யுத்த நிறுத்தம் செய்ய மறுத்த புலிகள் தற்போதாவது புத்த நிறுத்தம் செய்வதாக அறிவித்தமை வரவேற்கக் கூடியதே. ஆனால் இந்த புத்த நிறுத்தத்தையாவது ஆக்கபூர்வமான, பகிரங்கமான பேச்சுகட்கு அவர்கள் பயன்படுத்துவார்களா என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது
கடந்த கால அனுபவங்களையும் மனதில் கொண்டு மக்களின் நலனையும் தேசத்தின் நலனையும் மாத்திரம் முதன்tைoப்படுத்தும் பகிரங்கமான பேச்சுகள் தொடங்க போராட்டத்தில் அக்கறையுள்ள அனைவரும் தம்மால் இயன்ற வழிகளில் QpULU6AX08a6doT QLLug ea é LoTeisio
இலங்கை அரசுடன் இணைந்து நிற்பதால் எமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றோ, எமது உரிமைகள் கிடைத்துவிடும் என்றோ பாடும் கருதினால் அவர்கள் தற்போது செய்யக்கூடியதெல்லாம் இலங்கை அரசை தாக்குதல்களை நிறுத்தச் செய்து ஆக்கபூர்வமான பகிரங்கப் பேச்சுகளில் அரசையும், இலங்கையின் சகல இன அரசியற் தழுக்களையும் இறங்குமாறு தூண்டுவதாக மாத்திரமே இருக்க முடியும்
எதிர்பார்ப்புகளின் காலம் இடுளை நோக்கி மக்களை நடத்தும் காலமாக வளரக்கூடாது அவ்வாறு வளர்ப்பவர்கள் மக்களால் மன்னிக்கப்படப் போவதில்லை.
சுவடுகள்24 toார்கg90 - தை91
SV4wka!-Herslebsgat: 43,0580stos, Norway -
 
 
 

Illas?“??@ųooks.goo que uno sīışls qi@sommels, Ệ&oqi,Nossomosiolò solo ŋun ŋooŋaes,홍ung)그니병용 sī1919 ... i 1119+4,90Ųsự sụo mɔɑsɔųoo@uoĪųorsts, guコD3gョsC シEnggs sg城sgD ゆョb olmasoofis, qIŲssopimo q@ș@spl.-usto (crųą) 眼巨Q写习母n习丁习n习硕图巨o田qg lys o sự sắ u on 己写自创9圆函且长河与日 剑爆ug可日由ls@— s@ș@ofosfā sālssẽ ĶĒșig mại traorső puffisissimo 1991 sools, où6 (senţdsoH unspexī) 10sones@ș@an 역n* 는 8) 南道T는 명 mm&num 용Imm Suu昌8 olmassíus 1,98$ $m..$#@rīņofisiko mosmosais; § 1o& !plpos:111-17īrs los unų-vuote, ajas@s; & ‘gouds0901@īgi soț01+0?@ąjno najos@nosno g増dg ゆQ地Qa@ Ee@ds地るョ* mg@に Įsẽ sẵn sēriņéısı(Osogoș șigosoņoso șņussy@@H (ầuỊssəəoia 03euI) oll-uffoș@nĘn ņnossos '#$@niąomn Țmosựsposo olioqjs&#-Tin ņipsumos) セ」g『モコ」gG ョeggs Qugg eggsfs
oooooon sudsongé Nostoss9,579 @ngs?qlý861 (pulsoko odgovog somớif), uffo$mɑsɑsɑyo @ņķo outnus suo nosovoos 07:15 qisē unoșțiņae コeョ4コココココ susgqỳ ($ $ $ fiș șas as og n ョges」』コD gss)」ョDg 5 편 않 5 -85 |souffronss un ĻusĜspoșĶĒĢ ģințiņasnonn ‘4||Tung9|Foto)?hņ6 olajıms@é, oinlog Tể tự-ulotos& qsomşşısıp şaşmış się 卢恩可追上自“自创写与阿迪m?它云奴f oooo uso bigo que uno oạo mɔtsɔŋợng '연 후mi행城통령 &ign든그u的o道德, IS學高)高等學적r)·홍 ショegs@as ggpgggs を『』」 oo@soo (LZ) soooooolino qoņsponso noussensum oofias& Ệro uosofi) đạnto q-ışınņų29 Jons@fi) (9ரவிலகிகழ910ஐ விரnகு日長6%(昌n3)(昌no *Eョnedggs egggg自动填0nqmus也求 ョQBesセョ3るモ」『D‘ Ģ Įm új (as sē Ģ spoo ŋɔɔ so 占领眼田f田增合 Q田 gnIn II (9 ე იყ9 ტ
ア
yQIriqi (sfē” qıloo or-nr-ı Russonoo iso 199ųosoɛɛgɔ uring»Giosulfoso masso -grosongus
9.4m봉역 %열定長安帝 용역半현GD&s 행mu昌용됐皇子
(1) : posso quo qđồuw opg&

Page 5
əssoN) (profèsi apņuose, șşınę,ņmɑsɑnɑ»ış9%
(gosgoi “Nosso-, đgsf)%sgஏபிஓகின்ஒஒரhே
Isoss-insloosh las defin -io)rs onqafa, quae ‘sī uff · · quos plum ogs*Eggョede5・Hg 闵峻On习钢马引 0旨g(so9qoŲışsunɔ oặđìmloogs dol??IIIII GIURĪ uomingo flugs-a:“Nos@@riņ##{@nigmn ņudors úrī 1991|$$ș șoiļņ0 kgos增设0烟fm09o ாரஞ் ாேரn“queo??!paolologoș și so omogoșois-Ĥ Q引"ggs g」g撮*『ng :ョョggg 眼巨己医闽0点由迅4ng(9 Jos y unsựas opon, ho & oko • • q hıų $ to# o um lys 19 H (p g h 156 quoqpis “Ķēloņusss qi@lapso Qşınar与取飒与 qu目 1909ĐẠIn ajışș019(ƏŋsƏŋɛS)ąjaxosaïqję unionotus-, “quos solo riņ& ışması so que un 6 osựm-nasrinokę 阁阁露Ton习学可49复h雪s」gゆg
·shólfi) șş yun asunqar$ø9ș-ın @61991Irsự9$to doqoof ‘oudoqoqosoņasosē unɔajiș șų un ņņiąjun sąjun olu-Nooajas fi)sūrspagnBO的退团增o@恩遇可 offs ogs????șisas oặņieb g-iŋfƆsiŋŋmɔ BO的退团增0圆恩遇可“qđựș@uolo湖奥o坝的增o露 与与日096围增司的退d图恩遇可‘ரஓெபிரவீர @Irglosso q@ș@rmp.gh suksợis@@@@@领崛—n oo osodiễguelo spis (loxia)ợasęyı (sosiaeph soojko ‘‘quajt??ụsı so usmųsigh坂仑崛于nn恩遇可 *şın spasaĝon:hoẻ sơș-in Q6 ·ņuoseș „un oso ho & Is caso (dios și sp -ə3euII)? On 9 & g」「コ*コ @場@s地」』ns"கி*இாசியமறடிஐ șof “Đạs@wgoo ająļegson inso?ი9Q9დ9ტ„
opis spp ...“ și, piloto „
s@loạ919 ựığılgı olumns saņ9şş#Ħ riņķo · · 6, ‘quajış919 „“quaeso?ırı –Tvgoạskoosofi) -ıdıql-s 11-171+0? los grosqølgı60-ion ynglos ‘quais 11,9Ųlo q$1|$$ųLTIJŲposloạon apablih ĝơ19Ġ #c09$-in ரகீரன் (pயம9% “ராஓெவிரயரn sயeடிமுழக்கு ‘los Jogoslao? 06 · · @ umųoto usonqos soosqoko 110196ïs (199ụllo -Ionqi-ae ?) șơI-s 11-ilogo/logos y un 七阁崛Q眼于n习阁阁可与3%。... q hu恩0 ș@șGI-, qimoŲs -isopsis qi@ș@ls q~ın ŋŋgo uso 「nong여 uuns 행Clign그니9 CJ 해병9DS 84니nudii용
· 1990ihmisos @sopsis ļņi unɔ@saņoujou) ș41716 saolo - JIQI-s os sraels assusijo moisogorsɔsouris, os sąsosos, Įsisąjğı ıssos sēriqổ sự rrő ·ląsqi&şılolo się96
qu009/II/3-, ogsųolo qi@ș@uasq919 @șơngs.
·ųıoğlçiqito sĩırsajış919 „oqmī£ągsfilolo BEョnegs Qs g@ ugg :Quョggo $@ș12919 @opsis urnų, o soajișş ymnlosfiunto ossfisno €)109919 „ogos(o)rīņon ŋankassú sı, ĻĢıldı đổqoloto
oņış #& · · · șiņodesh șqip& &q&·6.
::::sp đẹp „gonopleto 它瓯眼以百日河退后宫99增与巨己09与 gh每gn 홍그長99 홍CT(守石城~히 병행*ITG)長安95 행965편(65 șņuojos@qh “insis sāko qiimsiąjn (ouįssəəoja ə3euII)ogoș@rıņon singos sự. Q#Qs&, யூயார்டி9ாரி மயக *니극%) n反96999 'GD너병3) 평長53) 행969長99 C『長99
.i. ļģīt?? 10909ĢĪ @ saņ919 qi@nsimț¢ ug nụ19 @k?

06 gặun Ķoņoto iguaso unwas nuo-s ning 'quongolo queum-iosko bassgas»增习与pāgh **** 후宮高地主un R6mmis 60%%%」199Ųooglaso guココョg増guコgegjコ习诅遍可。长田遇u自ன்ெறு ரெஜினி'gooussolyolph sposiçon(poșulsoụsigh 1991 dossoins saņ919 -Pozrie113 sq), apos asają,4
·ņaequo ,
地道長 평七日可追司的润气94求1,9 ugĪ ĶĪ 149 19 „... Qiqin sēriņớiņ0) saņoo isosoņioso șņuoĪ9đqjh ‘’Usoஒளி,画取道与圆ghu颌um 函取巨田退后宫 3g増QQ ョmgguq egaeg @増Esb
‘urm니5%) CI長99 ..Au道的)道us령. GD니M형(自手成
恩o強了n已取自é:hénn@可@ș@–Tihuţiquolo 函眼9日0丁n坝o姆己的增恩遇可ums自留地白@ css###ırisolo issoko sourioq@șrsos (ədoɔsoroj, o 1 1 ɔ ə I 3) (ş ısı [] | ? :) ap II (I 3) ș în cao so uslootsis ĶĒș0$0$ųjųı (IIəɔ) ņovassasso @6 idego os uos@ış96 -moonņớiko qi@șĶē&.
sĩ1,919 „(rollglossuoqjo‘qui sɔışıolo ș$șụmno (fi.JuglცუgusEョ@おgaD Qg5每母田目每气. ooieaoulɔɔ, əssoN (sąjęłosoosựısı sırsıç& og ØsØ@ ș1909 osīsoļi qi@riņussiae(9ųoogloss1.sı ogom Toshụ-luoto 19-ihọ6sons@nsuse ossoN. ඉg|ශ්‍රී)“quaeso????)nışmn firmąsajoso)(IBAouəN

Page 6
– 149$#moog) – .-139 Jos@ko os@joạt@@ „sąlyopo uns 9, (?) logo 19 @ uno sự sử sự đī£ m p u to t ay is ko q ≡ ? m & os@spolo sosố “quaero-ilogo? (sonopoïg, 19 ano o do ao u so to, o q o lo so o sự m & - as ao qợ gihy so são so um s os o ‘do ao ay &
qiliyo @ @ # Į roko ···10) logo $ !! Ț. „rasowąysmogoș1990osť 139 u sī (6) sego o 4 u no so sự %) ș. șớigiris dowosąžas uso įp-Tapo 'qo uso 19919anus) 'a9a9a9@nigaĵo mɔ uns ullo uson
· ự u-17 so so um so um s os o sự sơ ko.
与总点。
‘isodioqsno-koops soos@gi-úrsko *Jggs増p ass ョEdDEgguコDngg@コEsmコ És unɔŋŋ quoĩ quasqymuodos qịrs & o singą mụp ựas logo is is os o qīcas sēh los $ las us@@p 'quqigolo „Inso quomqolo sợrmssoo) quis IIIs oilsiņ&‘’1991/1991091391180) 1991|$$ıldık,nosus-3 @$ $ $ : quos o ș6) is is as oss oifi)ĻĢIJGT ditoloss @ș@& @ınajos@ @6 1396 spesøgson ofsko sosoko @ș@ự șolți su uso @ș@ņin 台函強了é恩均可上因過白é q@um領有 o長每 石原道合德, u長官司4열n &城城HS 1니min(官制) 66 “qih goś0 (sựsos||dis lasıldıgımț¢ss Ġunoqs)ęın
ņųos logon:ho & ışş şi-nĠ đısıųou) s 1,900 fon ņecasęn ņ@șR@logo? -Iosls - 1990ihmisos 0109919 qajsp?\@b q-in ĶĒĶī£)& os[$$mulos? Écossos:90 yı aj syn is os lys (gosto mų nuo @ & n ŋ& „ 1991, sīış919 „... @ąjį#ğmuensīņs éırıņotoko,
·ųısajış919 „ quaesoț5)rugomri qyquxsqossosou) olsko @ș@o@joss@ ajigs uno, qımljonsløs mosajos fi) ·ho & ulosko i unhớifi) as unqoỹ șşıyorsas.eu) İssosoïko :ョus場地Qmggua コEsDas』場ne gEED場eは @6 @țiți sosolo ŋwası19?) 1ąomọsoggi 01 (snųəXÁS I e a e II m) apaïs o ș ş (ş uns co-s 1,9 113 #rısı Ġ m939ņģ · · @ liosos) șiș o as uqiqlof 1991|$hods oƯ) qg || 109$ā · · asooq; & qs quas qolgims $ 115 „
·ląs-Noirs) 1991ĶĪ– „Laimoșilo sēdī£)rugomn as 6. ji u os sē on os m cas aj as fi) # Į & „
·ųısajış919 „ “q+mérfi) oșoņ0&poo şırı çok (IIəɔ queuß! Ie Wɔja) 1909 oslaso T7irīņo?souri ajęș@& asựmasoos riqi11? Ĝająĵon -- qıfı oifi) 병행 31InG)長官s 91크「여 정onuce&S3 U는 없uon長996) Iso sąısım-Ionsko 109 uș șņuos 9 as līnajos fi) soos &
· @@-ulo (pogoso q@lors (goumoifi) ##0nr1071? – IIɔɔ nuoussiew) locoso, pologjisolas?soul, sorološko
· q −& q@ș@#$sele, șourisso (z qrın)ds\$$7In
· q uos sono uso ? 19 (as o €) un ĶĪ Is :) ( h Ii 1 ri qj qi :) – ɔi nɔ xɔ L) yoqp? 19 as līmīgas (gi@ș0) og90& QuコD」ョココs s」Qsaas gEJココs地guコ ge場es E EsョgdCBes コココヨs地g」コ
d

சுவர் இருந்தால்தான்
- செல்வரத்தினம் -
இலங்கை சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்படும் 1948 ல் இருந்து இன்றுவரை சிங்களப் பேரினவாத அரசு படிப்படியாகத் தமிழர்களது உரிமைகளைப் பறித்து, உடமைகளை அழித்து அவர்களின் வாழ்நிலை மற்றும் அவர் களது இரு ப் புக் கும் பாது காப்புக் கும் அச்சுறுத்தலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழர்களது பாதுகாப்புக்கும் இருப்புக்கும் அச்சுறுத்தலாக அமைவது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாகும். இதன் மூலம் தமிழர் களது பாரம்பரியப் பிரதேசங்களில் இருந்து அவர்களைத் துரத்தியடித்து தமிழர்களது பெரும்பான்மை நிலை அவ்விடங்களில் குறைப்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இந்நடவடிக்கைகள் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே பெருமளவில் மேற்கொள்ளப் படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை உலகமும் தமிழர்களும் இ லகு வில் அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அரசு மிகவும் அவதானமாக நடந்து கொள்கிறது. புதிய விவசாய, நீர்ப்பாசன, நகரசபை அபிவிருத்தித் திட்டம் என பலவகையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாகப் பம்மாத்து விட்டது/ விடுகிறது. இவற்றை அவ்வப்போது புரிந்து கொண்ட சில தமிழ்த் தலைமைகள் குரலெழுப்பி அம்பலப்படுத்தின. ஆனால் அவர்களது சந்தர்ப்பவாதத் தன்மையும்
ᏛJ ᏛᏡ) 6ᏈᎢ uu
கையாலா காத் தனமும்
இத்தகைய திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.
1987 யூலை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறி அப்போதைய ஜனாதிபதியும், தமிழ்- முஸ்லீம் மக்கள்மீது தனது இராணுவத்தை ஏவி அவர்களைத் திரள்திரளாகக் கொன்று குவித்தவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் நோக்குடன் முல்லைத் தீவு, திருகோணமலை ஆகியவற்றை சிங்கள மயப்படுத்தல் திட்டத்தை மேற்கொண்டார். இதன் பிரகாரம் மணலாறு எனும் தமிழ்க் கிராமத்தை வெலிஓயா' என்று பெயரிட்டு பாரிய சிங்க ளக் குடியேற்றத்தை மேற்கொண்டார். இதற்கு இலங்கை வர்த்தமானியைக் கூட ஆதாரப்படுத்த முடியும். இதுபற்றி காணி, காணி அபிவிருத்தி அமைச்சு 15.04.88அன்று

Page 7
வர்த்தமானியில் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் படி அரச அதிபர் களின் கண்காணிப் பில் உட்படுத் தாது, அப்போதைய காணி, காணிஅபிவிருத்தி இரு ந் த வரும்
அ  ைம ச் ச ரா க
பி ரே ம தா ச வி ன T ல் து T க் கி எ றிய ப் பட்ட வருமா ன கா மினி தி ஸ் ஸா நா ய கா வின் நேர டி க்
கண் காணிப் புக் கு உட்படுத் தி , அப்பகுதியை பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனஞ் செய்து எவரும் அப்பகுதிக்குள் அனுமதியின்றி உட்செல்ல முடியாதவாறு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
இதையடுத்து மன்னார் மாவட்டத்தை சிங்களமயமாக்கும் திட்டத்தின் பிரகாரம் "மல்வத்துஒயா அணைக்கட்டுத்திட்டம் தொடக்கப் பட்டதைக் குறிப்பிடலாம். 18மில்லியன் ரூபா செலவில் அணை அமைக்கப்பட்டு 4300 ஏக்கர் புதிய கா னி க்கு நீர் ப் பாச ன வ ச தி செய்யப்படுவதாக 'மக்கள் அபிவிருத்தி விளம்பரஞ் செய்தபடியே பாரிய சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டது. அத்தோடு இவ்வணைத் திட்டத்தின் மூலம் 30,000 ஏக்கர் காணியைத் தரிசுநிலமாக்கி தமிழ் - முஸ்லீம் விவசாயி களது பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியது.
இப்படிப் பல குடியேற்றத் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் குறிப்பாகக் கூறக்கூடிய இன்னொன்று க ட ந் த சில மா த ங் க ள க மேற்கொள்ளப்பட்டுவரும் “மாதுறுஒயா'த் திட்டமாகும். இத்திட்டம் பற்றி தமிழ் இயக் கங்களும் , சில சிங்க ளத் தலைவர்களும் குரல் எழுப்பியுள்ளனர். அத்தோடு இதுவரை காலமும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றி அவ்வளவாக அக்கறை காட்டிக் கொள்ளாத கொழும்புப் பத்திரிகைகள் (அதுவும் தமிழ்ப் பத்திரிகைகள் !!! ) இது பற்றி த் தலைப்புச்செய்தி வெளியிட்டும் ஆசிரியர்
தலையங்கம் எழுதியும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மகா வலி " பி வலயத் திட்டம் மாதுறுஒயாவின் கீழ் வருகின்றது. இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, வெலிகந்தையை ஊடறுத்துச் செல்கிறது. இக் குடியேற்றத் திட்டத்துக்கு களுத்துறை, மொனறாகலை ஆகிய பிரதேசங்களில் இருந்தும் 10,000பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் களுத் துறை திருக் குடும்ப கன்னியா ஸ்திரிகள் பாடசாலையிலும், மொனராகலை சனசமூக நிலையத் தி லும் இக் குடியேற்றத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட சிங்கள மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி அத்து கோரளை இறுமாப் போடு கூறியதாவது:-
" இந்த மகா வலி குடியேற்றத் திட்டங்களில் குடியேற்றப் படுவதற்காக 1 0 0 0 குடும் பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன . களுத் துறை மாவட்டத்தில் இருந்து 550 விவசாயக் குடும் பத்தினரும் , மொனராகலை மா வட் டத் தி ல் இருந்து 45 0 கு டு ம் ப த் தி ன ரு ம்  ெத ரி வு செய்யப்பட்டுள்ளார்கள். களுத்துறை மாவட்டத்தில் விவசாய நிலத்துக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. மொனராகலை மாவட்டத்தில் காணியிருந்த போதும் நீர்ப்பாசன வசதிகள் கிடையாது. இந்த இரு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இதுவரை மகா வலி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் குடியேற்றப் பட வில்லை . எனவே தான் இந்த மாவட்டங்களில் இருந்து விவசாயிகளைத் தெரிவு செய்திருக்கிறோம். மேலும் 2000 குடும்பங்கள் குடியேற்றப்பட இருக்கிறார்கள்.
மகாவலி ‘பி’ வலயத்தில் ஒவ்வொரு
M3

குடும்பத்தையும் குடியேற்றுவதற்கு 4 இலட் சத்து ஐயா யிரம் ரூபா செலவிடப்படுகிறது. மகாவலி ‘சி’ வலயத்தில் குடியேறுவோர்க்கு குடும்பம் ஒன்று க்கு 3 இலட் சத்து 75 ருபா செலவிடப்படுகிறது. எனவே இங்கு குடியேறத் தெரிவு செய்யப் பட்டோர் எக்காரணங் கொண்டும் அக்காணிகளை வேறு ஆட்களுக்கு மாற்றமுடியாது, வேறு ஆட்களுக்குக் குத்தகைக்கு வழங்கவும் ". لأن اللولا)
இந்தப் பேச்சிலிருந்து அரசின் பல திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியும். அமைச்சர் களுத்துறை மாவட்டத்தில் விவசாய நிலத்துக்கு பெருந் தட்டுப்பாடு நிலவுவதாகவும் , மொன ராகலை மாவட்டத்தில் காணியிருந்த போதும் நீர்ப்பாசன வசதி இல்லையென்றும் பம் மாத்து விட முயல் வதும் , இப் படி யான வர் களை சிங்க ளப் பிரதேசங்களில் எத்தனையோ செழுமையான இடங்கள் இருந்தபோதும் தமிழ்- முஸ்லீம் மக்களது பாரம்பரியப் பிரதேசங்களில் எத்தனையோ லட்சம் செலவில் ஏன் குடியேற்ற விரும்புகிறார்கள். இவ்வாறு குடியேறும் சிங்கள மக்கள் தமது காணிகளை வேறு யாருக்கும் விற்கவோ கைமாற்றவோ கூடாது என எச்சரிக்கை விடுவதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதாகும்.
தற்போது வடக்கிலுள்ள மோசமான நிலமையை சாதகமாகப் பயன்படுத்தி அவசர அவசரமாக சிங்களக் குடியேற்றத் திட்டத்தை செய்துவிட அரசு முயல்கிறது. அத்தோடு “மாதுறுஒயா' திட்டத்தின்கீழ் கிழக்கு மா காணப் பகுதிகளில் தமிழர்களும், முஸ்லீம்களும் மாத்திரமே குடியேற்றப் படுவார்கள் என்ற அடிப்படையில்தான் கனேடிய நிதியுதவி கிடைத்தது என்பதும், ஆனால் இன்று இதற்கு எதிர்மாறான நிகழ்வுகளே இடம்பெறுவதும் குறிப்பிடத் தக்கது.
άθιο ή ாவல்
1989 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிங்கள நாவல் இலக்கியத்துக்கான பரிசை பியதா சரண் பத்திவிகே பெற்றுள்ளார். இவருக்கு சிறந்த சிங்கள நாவல் இலக்கிய சுவடிக்காக கிடைக்கப்பெற்ற டி.ஆர்.விஜேவர்த்தனா விருதான 30,000ரூபா வழங்கப்பட்டது.
- ரூபினி -
அத்தோடு கிழக்கு மாகாணத்தில் இதுவரை தமிழ் - முஸ்லீம் ஏழை விவசாயிகள் இத்தகைய காணிப் பறிப்பு, மற்றும் குடியேற்றத்துக்கு எதிராக ஒன்று பட்டு குரலெழுப்பிய தோடு ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடியும் வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ்ப் பேரினவாதத்தால் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களும் கொலைகளும், தமிழ்முஸ்லீம் மக்களுக்கு இடையேயான ஒற்றுமையைக் குலைத்துள்ளதால், சிங்கள 9 л а т бір 9 6u a Iт 9 6u 8 л ш0 т аз மேற்கொண்டுவரும் இத்தகைய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஒன்றுபட்டு எதிர்க்க முடியாதவாறு பலவீனப்படுத்தப்
பட்டுள்ளது.
காணிப்பறிப்பு, சிங்களக் குடியேற்றம் வடக்கு- கிழக்கு மக்களை மட்டும் அச்சுறுத்த வில்லை. இது இன்று பெரியளவில் மலையக மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் தமிழ், முஸ்லீம், மலையக, சிங்கள மக்களிடையேயும் சர்வதேச அரங்கிலும் அம்பலப்படுத்துவதோடு இதற்கு எதிராக
ሃö

Page 8
” (9 Ч ч Q) gы ст
dir ஒவ்வொருவருடையது ཚིག་རྒྱ་
քDSl. &6)յtj இருந்தால்தான்
:: குரல் கொடுப்பதென தமிழ்முஸ்லிம் அரசியற் கட்சிகளிடையே
நவம்பர்மாத நடுப்பகுதியில் s 9ற்பட்டுள்ளதாகத் u இன விகிதாசாரத் துக்கு அப்பில்
மேற் கொள்ளப் 明向 sqrá இ ? ? ய ற் ற ங் களை நீ க் கி இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப குடியேற்றத்
திட்டங்களை மேற்கொள்ளுமாறு அரசைக்
* கா ரு வ தென இ வர் க ள் முடிவெடுத்துள்ளனர். இம் முடி சித்துமீறிய சிங்களக் ேேே
திட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முதற்படியான 6. வடிக்கை 6Tsö7 pi
கருதலாம்.
நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் தேசியக்குழு உறுப்பினரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான குகமூர்த்தி இலங்கை அரசின் படையினரால் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப் பட்டார் என நம்பப்படுகிறது. இவர் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவரை விடுவிக்குமாறு பல பொதுநல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் இன்றுவரை இவர் கைதானது பற்றியோ இவர் இருக்குமிடம் பற்றியோ இலங்கை அரசு எதுவும் பேசாமல் மெளனம் சாதித்து வருகிறது. இந்தப் போக்கானது மனித உரிமைகள் பற்றி இலங்கை அரசு காட்டும் உதாசீனப் போக்கிற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். குகமூர்த்தியின் கைது மனித உரிமைக்காகப் போராடும் இலங்கையர் அனைவருக்கும் அரசு விடுத்திருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே கொள்ளப்படவேண்டியது. இந்த அச்சுறுத்தலை மீறி மனித உரிமைகளை மீண்டும் இலங்கையில் உறுதிப்படுத்த முயலும் அனைவரையும் பாதுகாக்கவும், இலங்கை அரசு மேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்காதிருக்கவும் வெளிநாட்டில் வாழும் நாம் மிகப் பெரிய கடமையை ஆற்றவேண்டியுள்ளது. இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து அதன் உண்மை முகத்தை அம்பலப் படுத்துவது எமது கடமையே. அரசால் கோழைத் தனமாகக் கடத்திச் செல்லப்பட்ட குகமூர்த்தியை விடுவிக்குமாறு சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் குரல்களுடன் சுவடுகள் இணைந்துகொள்கிறது. அவரது விடுதலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் இயலுமானவரை ஈடுபடுமாறு சுவடுகள் தனது வாசகர்கள் அனைவரையும் வேண்டுகிறது.

ஸ்பானியாவுக்கு 'நோபல் பரிசு
Camilo José Cela.
1990ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல்பரிசின் கடைக்கண்பார்வை ஸ்பானிய இலக்கியத்தின் பக்கம் விழுந்துள்ளது. உலக இலக்கியத்துக்கு ஸ்பானிய இலக்கியத்தின் பங்கு கணிசமானது.
இம்முறை இலக்கியத்துக்கான நோபல்பரிசு 74வயதான செல்லா என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது. செல்லா 1916ஆம் ஆண்டு கலிசியா என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் ஸ்பானிய நாட்டு சங்கஅதிகாரி தாயார் பிரித்தானியாவைச் சேர்ந்தவர். செல்லா சிறுவயதுமுதல் மாட்ரீட் இலுள்ள கத்தோலிக்க விடுதியில் வளர்ந்தார். இளைஞரான செல்லா அப்போது உள்நாட்டுப் போரின்போது சுயமாக பிரான்ஸ்கோவை ஆதரித்தர். 1940ஆம் ஆண்டுகளில் செல்லாவின் La familia de pesual duarte” Gausfluunt6orsung இது ஸ்பானிய இலக்கியத்திலும் ஸ்பானிய மொழியிலும் ஒரு புதிய புரட்சியை புகுத்தியது.
செல்லாவின் வாழ்வு பலகவையான சம்பவங்களைக் கொண்டது. ஒருமுறை (1956ஆம் ஆண்டு) வெனிசுவேலா
நாட்டு சர்வாதிகாரி செல்லாவுக்கு, வெனிசுவேலா நாட்டைப்பற்றி சுவைபட ஒரு புத்தகம் எழுதித் தரும்படியும் அதற்கு சன்மானமாக மூன்று மில்லியன் வெனிசுவேலா நாணயம் தரப்படும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இவரும் அதற்கு சம்மதித்து அப்போதைய வெனிசுவேலா நாட்டைப்பற்றி சுவைபட ஒரு புத்தகத்தை எழுதிமுடித்தார். புத்தகம் வெளியானதும் புதிதாக பல பிரச்சனைகள் எழுந்தன. புத்தகம் வெனிசுவேலா ஆளும் சர்வாதிகாரிகளுக்கு எதிரானதாகவும் மக்கள் சார்பாகவும் இருந்ததை ஆளும் சர்வாதிகாரியினர் கண்டுகொண்டனர். செல்லாவிற்கு கலிசியா கிராமத்தில் இளம்பராயத்தில் கிடைத்த விவசாய வாழ்நிலை அனுபவங்களும் மக்களுக்கு இடையேயான உறவுநிலை அனுபவங்களும் பிற்கால இலக்கியத்தின் பரிமாணங்களுக்கு பெரியளவில் உதவியது. இவர் ஸ்பானிய இலக்கியத்தின் பாரம்பரிய விபரிக்கும் முறையை முதன்முறையாக மாற்றியமைத்தார். அத்தோடு ஸ்பானிய மொழியின் சில கடினப் போக்குகளுக்குப் பதிலாக தனது ஆன்மீக அழகுப் போக்கைப் புகுத்தினார். இவர் தனது பல பயண அனுபவங்களையும் தொடராக எழுதியுள்ளார்.
தற்போது செல்லாவிற்கு 74 வயதாகிவிட்டது, ஆனாலும் அவர்
/づ

Page 9
தொடர்ந்தும் தனது எழுதும் பணியை நிறுத்திவிடவில்லை. இவரது பெரும்பாலான நண்பர்கள் இவரது வயதின் அரைப்பங்கு வயதுடையோரே.
பத்திரிகையில் எழுதிவருகின்றார். இவரது புத்தகங்கள் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. செல்லா
தந்த நல்ல இலக்கியங்களை தமிழிலும் சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா?
- மொழியவன் -
5 شعیبیویشی ارق طاقهمن این گح
۰لوق آé16وGں؟ فقیقف9والمقدمہ
السانان ایرق (હોકી
آ66قرآ6یمو
தற்போது செல்லா கிழமைதோறும் ஸ்பானிய நாட்டின் மிகப்பெரிய
خصطسسع
النمسا
፳wtዕNé) Gö s s :ளுக்கு ઠ્ઠીઠ s 6.5, స్టోల్లో స్త్ర కుకి சிலிக கிறி அவ الاقلانيزاك வேலு ళి ںrفog.6661" upgis 6ો)
G Sp چاکل لهائلاته 55 أقسالاندساس )ఫో 安茹在g可° (Jëકોઠી للانقلالتزائر ೧ಳ್ತ ஆங்கிலந்த"ளை சரி شمسية இலங்
કંદ(8 е в த் தமிழங் soul ojo o si si99
పీటర్ '.'+' 莒 臀° 臀
.இ gsદ્રા 6ાજી தான் 67آلقات او توسع "كيك لها5لمنفى منهم got 569 6【6 آ66 آیقہ کھیتو矶弼 آنکیکانیں ജക്റ്റി لهلا60للو தூய்ழிைசை வளருது 66 . :§ "اللاطلا6 مليقاD ஆ. 'ப்ேபதற்கு . இசையின்" லித்து திரு? தெரிவித்தி உள்ளது. సేవ آلات(656لافتg് نقغزالمجی குெ பிடிக்க இ ఏళ్లి s முக்தியானது பெயர்டுே طاق)كان هدمها قائل اجراکت
ు అ9ుతీ స్టేు. آنکg6\$ عقبه آثارقام ܗܒ കൃൺ - فاللاكتفوالله لقة المبنى 驚w* لیے جان اینھتس۔

GAusöTCLypsodpmpuL-Lb LDSoft5 sed flos ODUDESSIBL b கந்தசாமி நினைவுப் பேருரை
நியாயவாதியும், நிவாரண புனருத்தாரண தொண்டரும் மனித உரிமை ஆதரவாளருமான க.கந்தசாமி அவர்கள் 19ழன் 1988 அன்று யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டதையடுத்துக் கொல்லப்பட்டார் எனக் கருதப்படுகிறது.
'வன்முறையும் மனித உரிமைகளும்" என்ற தலைப்பிலான இந்தப் பேருரை ரெஜி சிறிவர்த்தனா அவர்களால் கடத்தலின் முதலாண்டு நிறைவையும், "அகால மரணம் - கந்தசாமியின் நினைவு மலர்' என்ற நூால் வெளியீட்டையும் குறிக்குமுகமாக கொழும்பில் 1989
யூன்19ல் ஆற்றப்பட்டது.
5 ந் த சாமி ஞாபகார்த்த மலர் வெளியீட்டுக் குழு அதன் நினைவு மலர் இறுதியில் படை வீர ன் வரவு பார்த்திருத்தல்" என்ற எனது பாடலைச் சேர்த் திருப்பதை நான் முதலில் குறிப்பிட வேண்டும். அதனை மலரில் வெளியிட்டுக் கொள்ள விரும்பியதற்குக் காரணம், கந்தசாமியின் பரிதாப முடிவுக்கு சில நாள் முன்னர் அவருக்கு அப்பாடலை யாரோ ஒரு நண்பர் அனுப்பியிருந்தமையாகத் தெரிகிறது. 1987 இன் இறுதியில் இந்திய - இலங்கை உடன் படிக் கையால் துாண்டப்பட்ட சமாதான நம்பிக்கைச் சுடர், வன்செயல் மீண்டும் நாட்டில் தலையெடுக்கத் தொடங்கியதன் விளைவாக, மங்கத் தொடங்கிய சமயத்தில் இப்பாடல் புனையப்பட்டது. பாடலின் தொனிப் பொருள் யாதெனில்,  ெபா து ம க் க ள் உ ல கத்  ைத எவ்வாறாயினும் மு ன் னே ற ச் செய்யவியலாத நிலையில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வெளியுலகிலுள்ள அ  ைம தி யி ன்  ைம ய ர லு ம் வன்செயல்களாலும் எந்தக் கணமும் ஒழிக்கப்படலாம் என்ற உணர்வு
மீதுாரும் நிலையில் அறிவியல் நாட்ட உலகினுள் அடைக்கலம் புகுவதே எவரும் செய்யத் தக்க து என்பதாகும். அப்பாடலின் பொருளை இப்போது நான் குறிப்பிடுவதற்குக் காரணம் யாதெனில் நாம் இன்று வாழ்கின்ற இருள்மயமான உலகில் கந்தசாமியின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட ஒரு நோ க் கத் தி ற் குச் சான் றாக அமைந்தமையேயாகும். கந்தசாமி அவர் கள் தமது வாழ்க்  ைகத் தொழிலாகத் தேர்ந்தெடுத்த துறையில் அவர் பால் இயல்பாகவே துலங்கிய வியத்தகு ஆற்றலையும் அபரிமித உழைப்புச் சக்தியையும் பயன் கூர விருத்தி செய்து இதன்மூலம் கிட்டும் அனுப வத் தி லும் திருப்தியிலும் களிப்புற்று வாழ்ந்திருக்கலாம். அதற்குப் பதிலாக, அநீதியை எதிர்த் துப் போ ரா ட வும் அ நீ தி க் கு ப் பலியானோர்க்கு உதவவுமென்றே தனது வாழ்வை அர்ப்பணம் செய்தார். மானிடத்துக்கும் நியாயத்துக்கும் இழைக்கும் கொடுமையைச் சாடத் த ன து முழு ச க் தி  ைய யு ம் பயன்படுத் தினார். இத்தகைய
ሥቻ”

Page 10
பரித்தியாகத்தால் தம் வாழ்வையே பலியிட்டார். ஆக்கி மெடீ ஸின் மரண த் துக் கும் கந்த சாமி யின் மறைவுக்கும் உள்ள பொதுவான அம்சம் நாகரிகம் வாய்ந்த நற்பண்புகள் மீது விலங்கியல் பலாத்காரம் வெற்றி கொண்ட கொடூரம்தான். ஆதலால் "படைவீரன் வரவு பார்த்திருத்தல்" என்னும் பாடல் கந்தசாமிக்கு ஏற்புடைய காஞ்சிச் செய்யுளாகாது. அதற்குப் பதிலாக அவரது வாழ்வும் மரணமும் பற்றிய எனது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்து விளங்கு ம் ஆங்கிலக் கவிஞர் டபிள்யூ. எ ச் - ஓடனின் பின் வரும் பாடலடி களை அவர் க் க ைமந்த போ ற் ற ர வாகப் புகழ் வேன் . வெளிக்கொள்ளாமலும் அடக்கமாகவும் மனித வர் க்க ஈடேற்றத் துக்கு அளப்பரியன செய்து புகழாரத்தையும் போற்றலையும் எதிர் கொள்ளாது ஒதுக்கமாக நின்ற இவ்வுத் தமரை நினைத்துப் பார்க்கையில் ஒடனின் ஆடம்பரமற்ற அடிகளே ஏற்புடைத்தாகப் படுகின்றன.
கணந்தோறும் இறப்போர் கணக்கிலராய்எம் கண்ணிர் அருவி கரைகடந்தோட சமூகப் பொதுமையாய்ச் சாத்துயர் விளங்கும் அவல நிலையில் யாரை புகழ்வது யாரை விடுவது மக்கள் உயர்வுறு வகையிற் செய்பணி எல்லையின் றாயினும் எம்மா லியன்றதை இயற்றுவம் யாமென அரும்பணி புரிந்தவாறு மாய்ந்து மகான்களும் மறைகின்றனரால்
இச்சொற்பொழிவை ஆற்றும்படி கந்தசாமி ஞாபகார்த்தக் குழுவினர் என்னை அழைத்தபோது "வன்முறையும் மனித உரிமைகளும்' என்னும் த  ைல ப் பி ல் பே சு வ தெ ன த் தீர்மானித்தேன். தனது சகாக்களான மனித வர்க்கத்தினரின் உரிமைகளைப் பேணுதலை நோக்கமாகக் கொண்டு
வாழ்ந்து, அத்தகைய u Grof us áv ஈடுபட்டிருந்தகாலை வன்முறையால் இறக்க நேர்ந்த ஒரு சான்றோனை நினைவு கூர்வதற்குரிய பொருத்தம் நோ க் கி யே இத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். அது மாத்திரமன்றி, அடிப்படை உரிமைகளுள் அதிமுக்கிய உரிமையான வாழ்வு, உரிமை நாள் தோறும் மீறப்பட்டு வரும் இவ் வேளை யி ல் இ த  ைன விட முக்கியத்துவம் வாய்ந்த விடயம் இருக்க முடியாது என்பதாலும் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இவ்வுரையின் வடிவப் பாங்கு, நாம் இன்று எதிர்கொள்ளும் கு ழ் நி ைல யி ன் த ன்  ைம ய ர ல் நிர்ணயிக்கப் பட்டுள்ள தெனலாம். இன்று மனித உரிமைகள் அரசினால், சனநாயகத்தின் பேரில், அல்லது நாட் டி ன் இ ைற  ைமயினை யும் பாதுகாப்பையும் பேணுதல் என்ற தோரணையில் மீறப்படுகின்றன. மறுதரப்பில், தீவிரவாத குழுக்களினால் தேசிய அல்லது சமூக விடுதலையின் பே ரி ல் ம னித உரி  ைம க ள் மீறப்படுகின்றன. இங்கே ஒருபுடைச் செயற்பாடுகளை மட்டும் எடுத்துக் கூறி மறுபுடைச் சார்ந்தவற்றைக் கூறாது விடுவது ஏமாற்றத்தை விளைவிப்பது ம 1ா த் தி ர ம ன் றி நேர்மையீனமானதுமாகும். ஆதலின் எனது உரை இரு பாகங்களை உடையதாய் விளங்கும். முதலில் அரச வன்முறையையும் பின்னர் இயக்க வன்முறைகளையும் எடுத்துக் கூற முயல்வேன். இந்த இரு வகையான வன்முறைகள் பற்றிப் பேசுவதற்கு முன், சில தொடக்க நிலைக் குறிப்புகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
இலங்கையில் இன்று காணப்படும் வ ன் மு  ைற ச் செயற் பா ட் டு த் தன்மையினை நோக்கிற் கொண்டு
இதற்குப் பெரும்பாலும் ஏதுவாயமைந்த
MP

சமூக காரணிகளை ஆராய்வதற்கும் அதிகாரம் வளங்கள் என்பவற்றின் பங்கீட்டின் பொருட்டும் பல்வேறு இன, வர் க் க க் குழு க் கள் நடத்திய போராட்டத்தை ஆய்வு செய்தற்கும் இயலும். ஆனால் வன்முறை பற்றிய எனது நோக்கு இந்த வகையில் அமைவதன்று. எமது சமூகத்தில் பிளவும் பகையுணர்வும் நிலவுவதற்குரிய சமூக ஏதுக்கள் யதார்த்தமானவையே. ஆனால் இச் குழ்நிலைகளும் அவற்றால் எழும் பிரச்சனைகளும் வன்முறைகளாக உருப்பெற்றும் பரந்தும் தொடர்ந்தும்
நிலவும் போக் கானது விலக்க
முடியாததொன்றல்ல. பிணக்கு அல்லது மு ர ண் பாடு வன் முறை யாக ப் பரிணமிக்கும். இப்போக்கு அரச நிருவாகப் பொறியைக் கையாளும் தலைவரும், அந் நிருவாகத் துடன் முண்டிக் கொண்டு நிற்கும் அரச விரோத சக்தியினருமாகிய இரு சாராரும் மேற்கொள்ளும் முடிவுகளைப் பொறுத் த  ைம வது : நா ட் டி ன் பாதுகாப்பைப் பேணுதற் கியன்ற நெறிமு  ைற யா து எ ன் ப ைத நிர்ணயிக்கும் அரச சக்தி, அரச விரோத சக்தி ஆகிய இரண்டினுள் ஒன்று மேற்கொள்ளும் முடிவுகள் பெரும்பாலும் மற்றதன் எதிர்ப்புச் செயற்பாட்டினைத் துாண்டுவனவாக அமைவதுண்டு. சமீப காலத்தில் நமது நாட்டில் இடம்பெற்ற அரச வன்முறைகளும் அரச விரோத வன்முறைகளும் இதற்குச் சான்று பக ர் வன . ந ம து சமூகத் தி ல் வன்செயல்களைப் பெருக்க வல்ல அல்லது குறைக்க வல்ல தா ன உணர்வுபூர்வ முடிவுகளை அரசியல் ந (ா ட க கு த் தி ர த ரா ரி க ள் மேற்கொள்ளுதற்கு இடமாயமைந்த இத் துறை பற்றியே எனது உரை துலக்க முயலும்.
உணர்வுபூர்வ முடிவுகள் என்று நான்
II/11
கார்த்திகை வஸந்தத்தின் காகிதச் செம்மலர்கள்.
விதைக்கூடில்லாத ப்ளாஸ்ற்றிக் கருவட்டம் மகரந்தஞ் சிந்தாது. பசுமையாய் நீளும் வாடாத காம்பு உயிரற்றுப் பொத்தான் குழிகளுட் புதையக் காசுதின்னி உண்டியல் ஏப்பம் ஒலிக்கும்.
பயண அலுப்பிற் கற்றுாண்மேற்சாயும் பொப்பி வளையங்கள் வரிசையாய் வரிசையாய் உலகெல்லாம் ஆண்ட பரம்பரையின் வாரிசுகள் தலைதாழ்த்தும் நிமிஷமோ மெளனமாய் நகரும். ஆண்ட பரம்பரைக்காய் ஆயுதங்கள் ஏந்தி
மாண்ட படையினரை மனதில் நினைவோமா,
மூளவுள்ள போர்களிலே ஆயுதமே ஏந்தாமல்
மாள இருக்கின்ற மானிடரை நினைவோமா?
- சிவா -
குறிப்பிடுகையில், முடிவு மேற்கொள்பவர் அரச தலைவராயினும் சரி அல்லது தீவிரவாத இயக்கத் தலைவராயினும் சரி தாம் எடுக்கும் முடிவால் ஏற்படத்தக்க விளைவுகளை அறிந்து செய்கின்றார் என்பது எனது கருத்தன்று; அவரின் முடிவுகள் வேளைக்கேற்ற உடனடித் தேவை நோக்கிலேயே மேற்கொள்ளப் படுகின் ற ன எ ன் பதே என து கருத்தாகும். ஆனால் அத்தகைய முடிவுகளால் கா லா ந் த ரத் தில் ஏற்படவல்ல விளைவுகளைக் கருத்திற் கொண் டு நோக்குவது வெகு
அவசியமாகும். /テ

Page 11
உதாரணத்துக்கு 1956இல் அரச கரும மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நாளை எடுத்து நோக்குவோம். சிங்களம் மட்டும் என்ற கொள்கை கைக்கொள்ளப் பட்டமையே இலங்கை வரலாற்றுப் போக்கினை மாற்றியமைத்த பாரிய தாக்கமிக்க முடிவுகளுள் ஒன்றாகும். இவ்விடயத்தில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, தென்னிந்தியாவில் இந்தித் திணிப்பைத் தவிர்ப்பதில் தாராளமான போக்கையும் துணிவையும் கடைப்பிடித்த ஜவஹர்லால் நேரு போன்று மனோ திட மும்  ெக |ா ள்  ைக த் தி ட் ப மு ம் கொண்டிருந்ததாலோ என்று நம்மவரிட் சிலர் இன்று அங்கலாய்க்கலாம். 1956இல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இந்த அம்சம் பற்றி யான் இப்போது ஆராய முற்படவில்லை. ஆனால் வன்முறை விடயம் தொடர்பில் நெருங்கிய சம்பந்தம் உடைய ஓர் அம்சம் பற்றியே பேச முற்படுகிறேன். பாராளுமன்றத் தில் மசோ தா கொண்டுவரப்பட்ட அதே நாள் பிற்பகல் மசோதாவை எதிர்ப்பவரான சில தமிழர்கள் காலி முகத் திடலில் மெ ள ன மாக , அ  ைம தி யா ன சத்தியாக்கிரகம் ஒன்றை நடத்தினர். அவ்வாறு நடத்திய வேளை அங்கு ஏவிவிடப்பட்ட குண்டர்களால் தமிழ்ப் பிர முகர் கள் க டு  ைம யாக த் தாக்கப்பட்டனர். நாட்டின் அரசுத் தலைவர் இது நடைபெற அனுமதித்தது மாத்திரமன்றி, அமைதியை நிலைநாட்ட அவ்விடம் வந்து சேர்ந்த பொலிசாரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மீண்டு செல்லுமாறு பணித்தனர். இவ்வாறு அரசாங்கமானது தமிழ் அரசியற் குழுக்களின் அமைதியான எதிர்ப்பை வன்முறை கொண்டு தடுக்க முற்பட்ட செ ய லா ன து ஐம்பது களி லும் அறுபது களி லும் தொடர்ந்து
இடம் பெறலாயின. இத்தகைய வன்முறைச் செயற்பாடுகளின் தாக்க விளைவுகள் எழுபது எண்பதுகளில் போர் முனைப்புக் கொண்ட இளந் தலைமுறை ஒன்று வன்முறை வழியில் உரிமைப் போராட்டத்தை நடத்தும் நோக்கம் கொண்டு உருப்பெற்றமையில் புலப்படலாயின.
Loesofistsub
சுவிசிலிருந்து வெளியாகும் இருமாத இதழ். வருட சந்தா 2oSFR. Gna5mtLjjuqagóir:— MANITHAM, Post Fach 12, 3000 Bern 11, Switzerland.
இ ந் த ச் ச ம் ப வ ங் க  ைள இ ன த் து  ைற யி ல ன் றி சமூக பொருளாதாரத் துறையில் இடம்பெற்ற சில சம்பவங்களோடு ஒப்பிட்டு நோக்குவது பயனுடைத் தாகும். 1978 இலும், 1989 இலும் வேலை நிறுத்தம் செய்தும் வேலைக்குச் செல்வோரைத் தடுத்து நிறுத்தியும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பணியாளர்களும் ஆர்ப்பாட்டம் செய்த பல்கலைக் கழக மாணவர்களும் காடையர்களால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். அமைதியான முறையில் வேலை நிறுத்தம் செய்யவும் ஆர்ப்பாட்டம் செய்யவும் அமைந்த உரிமைகள் அதுவரை காலமும் வழமையான சனநாயக ரீதியான உரிமைகளாகவே கருதப்பட்டு வந்தன. இப்போது வன்முறை கொண்டு அவற்றைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தன்மையில் சிறுபான்மைச் சத்தியாக்கிரகிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என்றின் னோரை அதிகாரத்தில் உள்ளோர் இவ் வா று 5 - శీృద్ధి

முனைந்ததன் அந்தரங்க எண்ணம்தான் யாது? இவர்கள் ஒருபோதும் மறவாத விதமாக ஒரு பாடம் புகட்டி விடுவோம்" என்று உள்ளுரச் சிந்தித்தார்கள் போலும். ஆனால் அதிகாரத்தில் உள்ளோர் புகட்டக் கருதிய பாடம் ஒன்று. அவர்கள் கற்றுக் கொண்ட
போதனை வேறாயிற்று. தமிழ் அரசியல் இயக்கம் , மாணவர் இயக்கம் எ ன் பவ ற் றி ற் குத் த  ைல  ைம
தாங்கினோர், அரசியல் யாப்புக்கும் சனநாயகச் சட்டகத்துக்கும் உட்பட்டு இயங்கிய அமைப்புகளில் இருந்து வளர்ந்தவர்களே. இவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள், சனநாயக முறையில் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்ப்பதாயமைந்தன. அமைதியான சனநாயக ரீதியான எதிர்ப்புகளை நசுக் கியொழிக்க முயன்ற தன்
ஒரு மாலை நேரத்தில் அவரை எரித்தோம்!
அந்தக் கதிரவன் வந்து அரசடியில் நின்று பார்த்து அவலம் மேலிட வானில் வெய்யில் குடை பிடித்தான்
கந்தன் வடித்திருந்த கள்ளு முட்டி காகம் கொத்தி உடைந்து வெள்ளைக் கண்ணிர் விட்டது
சொந்த மெல்லாம் வந்து நின்று சொட்டு கண்ணிர் விட்டு "சொத்தில் பங்கிருக்கா?"- என்று கேட்டுச் சென்றன. "அந்திரட்டிக்கு வாறன்" என்று சொல்லி அவசரமாம் அண்ணரிற்கு அடுத்த நாளே போய் விட்டார்.
சிந்திய வியர்வையை- தன் சீலைத் தலைப்பால் ஒற்றி "சீ சீ என்ன புழுக்கம்"
"கந்தர்மடம் சரியான வெய்யிலப்பா" என்று சொன்னா!
சிந்தனையில் சிக்கலுடன் சுவ்ரில் தலைசாய்க்க- எதிரில் மந்திரப் புன்னகையில் அம்மா மாலையுடன் "ப்ரேம்" போட்டுத் துாக்கினார்.
அட! நான் அநாதை.
வந்தவர்கள் போய்விட்டார் வரமாட்டார் மீண்டும், எந்தன் வழித்துணைக்கு எவருமில்லை; யந்திரம் தான் வாழ்க்கை இனி
கந்தன் வடித்திருந்த
கள்ளுமுட்டி காகம் கொத்தி- நிறைய வெள்ளைக் கண்ணீர் விட்டது கதிரவன் கூட அப்பா, எந்தன் கனவிற்குப் பயந்து கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
என்று சின்னக்காவும் "அப்பா" தொந்தியைப் பெருத்து நின்ற- தன் ஒரு மாலை நேரத்தில் டொரோன்டோ கணவரிடம், அவரை எரித்தோம்
uiA ܡܫܫܝܝܝܝܝܒܡܫܒܚܿܝܝܝܝܝܚܚܚܝܚܦܵܚ
6 - ஜனனி - நன்றி. வீரகேசரி
9T

Page 12
விளைவாக வன்முறையை கையாளத் தயாராக உள்ள அரசாங்கத்துக்கு எதிராகப் பயன்படத்தக்க ஒரே ஆயுதம் எதிர் வன்முறைச் செயலே என்ற நம்பிக்கை சிறுபான்மை, தொழிலாள, மா ண வ கூட்ட த் தி ன் புதிய தலைமுறையினரிடையே தோன்றி வளரலாயிற்று. 1982இல் நடைபெற்ற மக்கள் தீர்ப்பெடுப்பு அதோடியன்ற அரசாங்கத் தரப்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, சனநாயக நெறிமுறையின் பிரதான அங்கமாகிய தேர்தல் முறையின்பாலும் இத்தகைய கருத்துப் பாங்கினையே கொள்ளும்படி செய்தது. இவ்வாறு வடக்கிலும் தெற்கிலும் அரச வன்முழை கடுந் தீவிரவாதப் போக் கை மேலும் வளர்த்ததோடு தமது பிணக் கைப் பயன்படுத்தும் உத்திகளாக ஏகே47 ரீ56 ஆகிய ஆயுதங்களை கொண்டவர்களை வலுப்படுத்தவும் வழி சமைத்தது.
ஆயுதம் த ரித்த கிளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்ட போது கட்டவிழ்த்து விடப்பட்ட கரையற்ற வன்முறையை நியாயப் படுத்தற்கு பிறிதொரு தர்க்கிக ஞாயம் மேற்கொள்ளப் பட்டது. நாட்டின் நிலைபேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில் நாசம் செய்ய முயல்வோர்க்கு எதிராக எத்தகைய நடவடிக்கையும் செயற்பாடும் அனுமதிக்கப் படலாம். "போர் நிகழ்கையில் நெறிமுறையேது" எற்ற வார்த்தைகள் மக்களது வாழ்வும் மரணமும் உள்ள சகல நிகழ்வுகள் மீதும் யதேச்சாதிகாரம் செலுத்துவோர் வாயில் வாழ்வதை அவதானித்திருக்கலாம். இந்த அடிப்படையில் சித்திரவதை, கொலை, போராளிகள் அல்லாதோர்க்கு எதிரான பயங்கரச் செயல்கள் என்றின்ன யாவும் அரசு தனது உய்வினைப் பேணுதற்கு, அவசியமானவை என நியாயப் படுத்தப்படுவது சகஜமாயிற்று
ஆட்சி நடத்தும் அதிகார பீடத்தினரது தருக்க நெறிக் கும் போராளிக் குழு க் களது தருக்க நெறிக்கும் இடையே பயங்கரமான ஒற்றுமை காணப்படுகிறது. இரு சாராரும் குறிக் கோளை எய்து தற்கு எந்த வழியையும் பின்பற்றலாம் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள். சனநாயகத் தைப் பேணுவதும் சட்ட த்  ைத யும் ஒழு ங்  ைக யும் நி  ைல நா ட் டு வது ம் , தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக் காப்பதுமே குறிக்கோளாக உள்ளவர்கள் அரச தரப்பினர். தேசிய விடுதலை அல்லது சமூக விடுதலையே குறிக்கோளாக உடையவர் மறு தரப்பினர். இரு தரப்பினர் பார்வையிலும் தாம் போற்றும் குறிக்கோளை எய்தும் நெறியில் தனிப்பட்ட வாழ்க்கையின் பெறுமானம் அற்பமே. இந்நியாயத் தொடையை ஏற்க முடியாமைக்குக் காரணம் வெறும் காருணிய உணர்வு நோ க் கு மா த் தி ர ம ன் று - இந்நோக்கினைச் சிலர் அறநெறி உணர்ச்சி நுணுக்க சிந்தனை என ஒ து க் கி வி ட ல |ா ம் - இ ஃ து ஏற்கப்படா மைக்குரிய உண்மைக் asmrg6var ŭo 6vo asuunt 677 ŭou Lu Guo up nt íî ás 45ŭo குறிக் கோ  ைள நிர்ணயிக் கும் நிலையுடையதாகிறது என்பதேயாகும். கடந்த நுாற்றாண்டில் ஜேர்மனிய சோஷலிச கவிஞனான லசாலி கூறியது இங்கு பொருத்தமுடையது.
மார்க்கத்தை வகுக்காமல் நோக்கத்தை காட்டாதீர் நோக்கமொடு மார்க்கங்கள்
பிணைந்துறுதல் இயல்பதனால் ஒன்றினை நீர்மாற்றுவதால்
மற்றதையும் மாற்றிடுவீர் வெவ்வேறு மார்க்கத்தால் வேறுபட்ட
பயன்விளையும்
(அடுத்த இதழில் முடியும்) 22

ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு" என்பது போல இதுவரை தேடிவந்த கசல பதவிகளையும் நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியை மட்டுமே கருத்திற் கொண்டு ஈற்றில் அரசியல் நாகரிகம், வெட்கம், அவமானம், கூச்சம் என்ற பல விடயங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு பதவி கிடைத்தால் போதும் என்ற நிலையில் பல அரசியல் குத்துக்கரணங்களை அடித்து இறுதியில் சுதந்திர இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக தெரிவாகியுள்ள சந்திரசேகர் ஸ்தாபன காங்கிரஸின் உறுப்பினராக இருந்தவர். துருக்கிய இளஞ்சிங்கம் என நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் 1965 ல் உள் முரண்பாடுகள் காரணமாக கட்சி இந்திரா காந்தியால் இரண்டாக்கப் பட்டதைத் தொடர்ந்து காமராஜருடன் இணைந்து இந்திராவை ஆதரித்தார். இக் கட்சி (இந்திரா காங்கிரஸ் ) 1971 ல் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஒரு சில வருடங்களிலேயே நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு அரசியல் எதிரிகள் பந்தாடப் பட்டனர். இதனால் மொரார்ஜி தேசாய், ராஜ்நாராயண், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேற சந்திரசேகரும் கட்சியை விட்டு வெளியேறினார். அன்று முதல் இவர் சார்ந்திருந்த சகல கட்சிகளிலும் இவர் சர்ச்சைக்குரிய மனிதராகவே இருந்து வருகிறார்.
1989ல் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா , கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள் அரசாங்கம் ஒரு வருட காலமாக பல வித நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வந்தபோதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் வழங்கும் ‘மண்டல் கமிஷன்”
இன்றைய
ஆதித்தன்
அறிக்கையும் தீவிர இந்து இனவாத கொள்கை கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் "அயோத்தி நகர் நோக்கிய ரதபவனியுமே சிறுபான்மை அரசு கவிழ
முக்கிய காரணங்களாகும்.
கட்சி கி குள் நிலவிய கருத் து முரண்பாடுகளால் உதவிப் பிரதமர் ப த வி யி ல் இருந்து தே வி லா ல் விலக் கப்பட்டதும் பின் தேவிலால் தலைமையில் புதுடில்லியில் நிகழ்ந்த விவசாயிகள் ஊர்வலத்தைக் கண்டு நிலை தடுமாறிய வி.பி. சிங் எதுவித ஆராய்வுமின்றி திடீரென மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தி பிற்பட்ட ஹரிஜன மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முனைந்தார். இந்நிலை மண்டல் கமிஷன் தொடர்பாக எல்லா க் கட்சிகளிலும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கோஷ்டிகள் உருவாக வழிவகுத்ததுடன் உயர்த்தப்பட்ட வகுப்பினர் பலர் தீக்குளிப்பில் ஈடுபட்டு உயிர் துறக்கவும் காயங்களுக்குள்ளாகவும் மாத்திரமே வழிவகுத்தது. கலாசார, சமூக, அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர்த்தப்பட்ட மக்களுடன் ஒப்பிடுகையில் 25

Page 13
ஒடுக்குமுறைக்காளாவது உண்மையே எனினும் மண்டல் கமிஷனின் சிபார்சுகள் அவர்களுக்கு எவ்வளவு துாரம் ‘விடுதலை" அளிக்கிறது என்பது கேள்விக்குறியே.
மண்டல் கமிஷன் அறிக்கையால் பிற்படுத்தப் பட்ட மக்களிடையே வி. பி. சிங்கின் ஆதரவு கூடுவதை அவதானித்த பாரதீய ஜனதா கட்சி இந்நிலை தொடருமானால் தாம் அரசியலில் அனாதைகளாகி விடுவோம்
என்பதை நன்கு உணர்ந்து கொண்டது. இந்நிலையில் சற்று ஓய்ந்திருந்த மதவெறிக் கோஷங்கள் மீட்டும் முழங்கின. இதன் அடிப்படையில்தான் அயோத்தியில் உள்ள முஸ்லீம்களின் ம குதியை இ டி த் து வி ட் டு அ வ் விட த் தி ல் முன்பிருந்ததாகக் கருதப்படும் (!) இராமர் கோயிலை மீண்டும் கட்டவேண்டும் எனவும் அதற்கு இந்தியாவில் உள்ள சகல இந்துக்களும் முன்வந்து நேரடியாக வந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்றும் கூறி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் நீக்கப்பட வேண்டும் எனவும் கோரி மாபெரும்
ΣΣΣα»ΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣ
Qaüu莎°外
외ID 19 to 55T受°“炯 施gh mr6öt po தடுப்பகுதியிரு gr的"*”瓦矶山áL少°。
°"岛万or的 صسا -L لا 山 aaüu莎°°
9 曲5-y to ).(g fr6(فUلا
இதுபோல 66.606 6T606
፴፰ff6ööÍ Gås படுகின்றது. -லூபி
KKKKKKKKKKKKKKKKKKKKKKK
ரதயாத் திரை ஒன்றை ஆயிரக் கணக்கான மக்களுடன் இணைந்து அயோத்தியை நோக்கி நடத்தியது பாரதீய ஜனதா மகுதியை இடித்துவிட்டு கோயிலைக் கட்டும் பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கை முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் நாட்டில் பதட்ட நிலை உருவக வழிவகுத்தது. ம குதியை பாது கா க் க அரசு இ ரா னு வ துருப்புகளையும், பரா துருப்புகளையும் குவித்ததுடன் பா. ஜ. கட்சி தலைவர் அத்வானி உட்பட பலரைக் கைது செய்தது. இதனால் அதுவரை பிரதமர் வி.பி.சிங்கிற்கு வழங்கிய ஆதரவை மீளப் பெறுவதாக பாரதீய ஜனதாக் கட்சி ஜனாதிபதிக்கு அறிவித்தது. நிலைமையை துல்லியமாகக் கணக்கிட்ட சந்திரசேகர் தனது பதவி ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவரால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட "போபாஸ்" புகழ் "மிஸ்டர் பரிசுத்தம் ராஜீவ் காந்தியுடன் இணைந்து ஜனதா தள் கட்சியை உடைத் து
مصر
 

இலங்கை அரசின்
தீபன்
இலங்கை நிலைமை தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோ கிளர்க் கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படுவதையும், அப்பாவிப் பொதுமக்கள் யுத்தத்துக்குப் பலியாக்கப் படுவதையும் அவர் கண்டித்துள்ளார்.
சமீப காலங்களில் மனித உரிமைகள் தொடர்பாக முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் சட்டத்துக்கு மதிப்பளிக்கவும் மனித உரிமைகள் மீறப்படும்போது அவற்றை மீறுவோரை நீதிக்கு முன் நிறுத்துவது பெரும் கடமை எனக் குறிப்பிட்டுள்ள கிளார்க் அமைக்கப்பட்ட அதிகார அமைப்பு என்ற வகையில் உரிமைகட்கு மதிப்பளித்து மற்றவர்கட்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய
ஜனதா (எஸ்) என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி தற்போது தமது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.
பல்வேறுபட்ட இன, மொழி, மத, சாதி வேறுபாடுகளைக் கொண்ட இந்தியா முன்னெப்போதும் இல்லாதளவு தற்போது இனப் பூசல்களும், மதப் பூசல்களும் நிறைந்து விளங்குகிறது. தென்னாசியாவில் அடிக்கடி “பொலிஸ்’ உத்தியோகம் பார்த்துவந்த இந்தியா இன்று தனது உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் இருப்பதும் இதனால் நாளாந்தம் வன்முறைக்கு இலக் காகி இறக்கும் மக்களின் தொகை அதிகரதிது வருவதும் ‘இன்றைய இந்தியாவின் சாதாரண
கடப்பாடு இலங்கை அரசுக்கே உண்டு எனவும் கூறியுள்ளர்.
வடக்கில் யுத்தம் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிப்புக்கு ஆளாவதோடு அவர்கள் உணவு கிடையாமல் பெரும் துன்பங்களை எதிர்நோக்குவதையும் தமது அறிக்கையில் குறிப்பிட்ட கிளர்க் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சர்குதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இவ்வாறு பொதுமக்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகளை புலிகள் தடுக்காதிருக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளர்.
இலங்கையில் நிலவும் நெருக்கடியான நிலைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ள கிளார்க் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
நிகழ்ச்சிகளாகி விட்டன.
இனப் பூசல்களும் மதப் பூசல்களும் ‘சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் புதிய நிகழ்ச்சிகள் அல்ல என்றாலும் பாரதத்தில் இன்று நிலவும் தொடர் நிகழ்வுகள் * எதிர்கால இந்தயாவிற்கே இருள் நிறைந்ததாக அமைய உள்ளன என்றே தோன்றுகிறது. மகாத்மா காந்தி, டொக்டர் அம்பேத்கார், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் எதிர் கால இந்தியாவில் தோன்றினாலும் பாரதம் அவர்கட்கு மதிப்பளிக்குமா என்பது கேள்விக் குறியே. இந்து முஸ்லீம் பிரச்சனை இந்திய நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் என்றும் தடையாகவே இருக்கும்
ج25ے

Page 14
七u9海}mg's &aSu
yeşơnosko loss qi@-muotogg@場」g
qisodi 1,9 oC) qı-ı& las un ņus so un 点唱9909马七与巨99 m, IC 4sur-Noș6
foreigos -rrrųjųosso skogs) ours1990os Issos) posơış%) șos és . Lz ĮTur: #6
"후官學m않는m長官學6 %Tao 城守u城그니an n成城154,18 unŋsī uno
a。ヒ』Qu コョes地」コョ 9z Urur法)행9 '4/1291919łIŲusos,
将由日与可信的增日 领围nn可 马与函眼马图阁onf电图可4河n
Tips is ‘qająİmpo1@ mọigioșię 冯淑的n x00浪导p go的混hr可, 'yı99-Trī ņecpols, 道유니% 정ual등에 的地長安宮主) 學院hđìım シモBEョsegggコhョQ」so・ ‘quaesisiphụjąjossajosios 写巨与 m七钢g 南) s 행 In qis uoloto & (plynosos uogąstsouno, 巨与函后运动 gg奴f胡望增94可 Hņ@unto qisĒĢsīņs坂Q9坝坝坝h
sz ļrunī£) ș6
七巨9河与田Q 19?!nçours figlo ez gosmólogoș „
offisiphụuros) osło ocassosố
ョeggd gg EコQ *」sDミg 动遍与圆自丁写河退己田rg-z. Þz ựrur: £6
長安成道"명 정*니ur려IDT5 長安U&Im「klón
Esコ」sbqio così uolo眼函遍mbf ‘白田马日 Q 函长的旧总但与田 cz ựur:#6
கிஒேரிழிை
gguョD ョg『モ」Egg09医图取岛n qish-ızılpıldı ‘ajoss@g9.googluso , zz ĮTurī£) șé,
函u团增o画
o # # # $ €) logo ?) ș los u on sựs asoolomissorsos fiosrısı çokgolo , iz ļrunī£) ș6
கிரேடுm
ŋool9Qiko olloilsigh (Ølgos)1996) sgwrs 13910071? ș09091/1991ņoh Igor-icoon , oz ļrunī£) ș6
os@bips@șiņsÇiko spędzasko
hruroßın olorsĶĪ199919f) sąjąịnssoos **コeコ s』s Eseugg』sa 6I ĮTurī£) ș6
·losajış9ợļrusto 19æggo@ņus
G) 니크 그 그 목 通 U는 的 q용 효령 的) 편 「그 0 되어
@Toss-Tirollai įsęIĶītolyos? 'fium , 81 sur :)(?6
· @ısıęsēķớilaĝo esko școssos& o os os qș II o tɔ ș is os o Į 109 # og as n ი9[ეიყ9ტ დ9[gn(\9უ):R%i)ზმტ %ნ)$ძhც: „..
· @ısı90)Trı soğ@n ņiļs£ șossons-o aQun gad」頃」JQ fum Li ļTurī£)?& 函b运0习n习gfo硕m@可 oșoiŲı işgı (şişmiş@n logos@su) ,
·ųılısıçHỰve @oio) (plossulas) įrodskavo n-a apsilsoņluo figlo 10919 qi@logors;) -Topmoto) sąsiassasố QJ139& 19æksųısı ajış919 qormosooqi o)?đì? --Ims ,
9l Urur法)행89
\,^ っ
 

891ko Loosols||sosŲs ĶĒLĪToq@riņųonso on os logo -, qo ol Ụs u $ $ €) n コsa』gコ s』s geasコQ qi@o@sh qio uko (gųns-i opas . OI ĮTIq|ISĀĪ
·1991.sıçHỤfiosos
的地图0旨围增巨94日宣运用了Qn
știlo og asoolomossos fium .
·ųılışışHỰve 1999@s įoșuxasko 병u政nnGD& 니hunnG)이n병 50k에 q#p sĩısĩ quos uolun @șđì? .
·Êısıçosformų,ếts) (g|s||lonxas||IRQs 1999||Gn 12919 ĮSIT@ĘIIIs posą|1993, uns 병 는 병 행 高) s & h & R2 n 長官9 m3 0 % 奴ms 0 0 Q与90自取飒函姆硕围 (hum gy)函道与圆 g硕壤田己己创可 onoods09% apņo unu) mự ? 0 & , 6 ựnqIGRĪ 'quilophus vo įrodowoso „apļņu rī, o uo 1919-3 o IIIIIImo ipo į nţs uns quộsapf) 000'sı mựhựcon qylymnosti qofolloņmās ĶĪqİnto soqjųnnĻĢho ,
·ļ199şımọon ış??ơn@unto) o 1991's gosso@ș113 #109 udīgs quis@şılıgı , メ函99@@@@可 osło 12919 qi@Iīņ?Ęfins RS JIT-3 |longio lasılasıymıknors un@00ɛ qșof) un@00z 的)地心的)sum측i뒤월 않니u家的)長이어 "au동에 * g yngresī
கிய99டுE ரத்துை? ஒருமுழிேவகு (q11091901@glo 199ų9æssioșmĠ ựnçours qĻsqof)) Hņơncosko apựun ĶĪunkso-4 oșŲs@Ļs 1809?)?$$ųns qĻsqofi) 6; 그니n日南城그5 &O행행rnm3 &u-95Qsh : “Nosiphụsvo sợ:boposfēļu 109 lo q m tỷ Rs ko q1 + u fis y sĩ 己与图增了@@@@增f河9增丁己
·ųılısıçHỰvo (fi) lys on?) 长城城仁坝坝等图与奴己u?g qm硕眼巨的 自94móQ坝色有长田增巨0它u图0 đi lại $ 1.9 ış @ lys go do os II q. , 巨999@习n习增u团题可 **aeg ョgesdQuコCg は II (o qỷ 19 · @ 18 19 @ : n Q ș ș fi?
EコQいg Q Dg g EコQいz
os os so og u di ɔ ɖɩ n tɔ . L ựriques 'yılısıçHỰve
1999@sı geçơncosko 1919 qi@rıņoșais ショEgg aQu』 sz ョQq)*
'quisiçHỤvo oloniş)sı sonĝulos?
(9191 mųoskoro oloriņ@ ##-kosts soo-,
4,091||TƯ) oluş90ç @ș șco ș sing-los is fiurs y lash @ș fi? @ș-irs , 9 ļriques
Įios Trioxxploto Į189Ųm-ioon i i qoỹúh-i7iņs un , ç Įrsqrtsoĩ
'yılısıçHỰvg 1999@s ļoșơiosko losis qi@nņoņđỉns Hņuosē un @ș@oșơi qiņsqof) ,
·losisip@ssssssss goog#ıkış, ョQs ggョg@ココモEEssq
·:9-9字m守r法) n**5 %s 황 니1城 清 6wns (웹 家에 o unų-luoto mos-ızın ŋają mɔyɔrɔlɔ !poqĻsapfi) @@@& qyspę-ins . ɛ ŋnqings 反民法)T널r널高宗에 용병道城守 역디ukm 马与司m3写己0 @过有 no寸u目 ısayo yısı desfilou) șomosoom @@ qiqjno) 07ī£ și s-ış șmț¢& . 'slootsimson (gọos@şısẽ lạsựsoņsh
qi@199Ųn-navn sĩ?qi@oșơi@unto
Isossit? Noșn qossumés groto , rajoșițiquo igoog#@șuff 长毛与写丁on 0习n习的增pād气 ? !! !! !! Țas q į II los 1,9 m , z ựnqings Įlaes-Trņxploto Įsto)&
·ųos-Trio), qylymoussoirs-15 golf)%s, ||Loss unu) (puno (ao slogos 199$to) ,
· ·losibişoğņquo 956969-ua그un günnues地1크어non .... os@sssss|Øko otko oloissimiĝon qi@o@sh @@@ qs@laslyn-ion @@ 용영的u日神) 南道學的可道, 정여mnus병해,「Ton .... I ựnques
2乎

Page 15
000'0z qoss-Tiss umổ sūsē un „ sz ļriques 통「그극m법행u的 (pulsoņsh quae fil-koori quo@ņuqi , ɛz ĮTiquos
·பே99டு)n 日成城UT년CPU의 的)道「nu뒤에 영U35편그녀moun loĝosĝaso9qofi) '(??Lostolyos? osfi um „ Oz snq ssoĪ offisip@sossfi qasiros) și fip £)ș-ro “TurnOff«osofies ,quos įsipun, ,
·1991 sightşılmıyorsu) 运用颤弓50 @@@退可田贞ishg@额 *ஒெரமசிங் டுயgய- ெரியா , 6ī ļriqrsoj
·ļ1991sıyorso0 qnổss ışoğuosisirs Is sĒ || 1 & @ ș as cas u 9 m și ș Is as o qi II o fi) s oko u mụs is is , si ļrique,
·ļısıçHỰvo apıséquí qysgriik? (#rios șơxoxwoso –iosnąj-ış mișąs& 守仁城nn동영GD통영 용U宮守道us.g C『長86) @ogsúổ oliko ɑsɑsuɑ nsɑsoựsusunɔ ョQugse gggsagg
·ųısıçHỤfios akusqi& qieņemprom śırıml#so ựșuriņsē ļrs@6 ựroascaso 崛最日 9909f g硕竭后因烟h
os@ajiș)─usste) șoliquiums 函己与了长4露q恩淑马图 己0日 q函遇了自长田七Burg写巨坝0坝于习巨? @ # ms (no 199 (fi) 19 (no so o cas ? ự| || ? :) sz 混合与m宫40日 画 LI ĮTIqrtsoĪ 卡ub运h母9 1999@s ļoạoncosko opus 19190) Inąjf) q II o 1009 U ? q. 109 & 18 (as o lộs H quosdo IIIIoloh ‘Los:9110 ‘ısı ollslae , 9ī ļriqinsof
· @ısıợhựņsfits @șocassoċj 的巨印。函遇uo七项自o dQ996 gu顷增m@ q1@șỤ usos) yn ņ@īș și s-ış , çı įrsqrtsoĪ
·ųısıçHỤvg (uces),Jo) '「여, un) 용us u官邑)5 109 19 nɔŋɔn ɑsko tę III m × 1029 11f @ishq@ņs (Īsląső poșơn đìựī£ ,
· @ısıęs@fios sigoo Im그녀nu그n七%에 정Ingm&R)는병(o U)는 5%) ș1919 qi@kpɔrɔɔ-i-i-ve șocaoğlenqo ĶĒĢafas@ și soodsolo șocas?đìurs ,
·ųılısıpłmộsvo surolorņionszooő G) 니n on s u 的 1크 니 그 n s 地 第 정 コeg ョDe)Egg@ココ*場gEコ @& qyısıréimstolpaslapoo · @-Trīņoș@# 1909riqļņs umụfī (piņņ19??--Ziqi , și unques
·ųılıpışHỰve ışılmışolots,
おsゆョes Esb ョ@ugEコQ og多
@șĶĪışsılı901, qofi) prelos? quongo *ggモほLegEgo JJEgD -·ɛI ĮriqissoĪ ‘||199ựım çon ựssopis (99%) ș18 #1991 GIỌs Ļeņșorslo , ‘4,199|91|9@TI TITELIŲs qşısılasığır. Kasrı gausモg g」コDョコョQg 色有长图领田可。身g取飒七动udó。 os@bips@șiņsŲjo osło 19919 qi@riņısışlış0ąjons) og soạoirs-1) 它因与台宫田与领与匈增司田信gh (9 (# # —, ―) no II on af cao u ri qi ko , zi ņriques osoajiș@rņaso slogossos soos: ĶĪışfo quíuse oos-To 19şoşnɔ ŋɛɖʊ
· @ 181907 smųore0 #ņoto sysopsp *ヒgafgg guョges gssゅコD (glys-logoo mɔ-los & q@șiss): ? Įofi) í si po çoh qi@șłodsoś, io 日与n的0七恩与副坝田o退己画。 II yriques 'sull'olphson) soạncusko soro uoui 1919 qums 90): uos agos ĝis 闽台眼巨9巨以与日由 g g m h围 尼河增f河 4Q与Q运T g河自恩0 与运h母9巨9的项气9巨G) 891099$ 1,919 qi@laporos) șqịriorisūrinţe,

1937(?)roso osavaşıyafriløqrioj qosiosẽ sẽ qisi@s pohor-kori mọiqn qoşh govoros) spisu, ossilloto posmolo) (las upot fɔ ipsugoñ) qisung@nlo) mộsqn qoşh
osố qổųooșiloso uș șHų-luoto, unoqy19qi@ Jonsốogs soos įrī uolo qợșH. offaf5fffwassĩ qđùmunko qoş09 isopsognos uolųn TẾh qoshi oslooajışolţoşljivosolo) oulunop ong@logiquo @& șowę nown iolrooroooooslop moroş-ırırımqolo isosols) gyışç@gogiko otsoa quasięgo os@ajosios sporuolo qoỹin &q& Norsoloquos pulo-a 1909??as?ų uog) Tīriņoș0Ųo qisēsīs)ế qysogon ayrı işgasos suos@ęso), pasmós) @ąforvos@sawooɓ oosoleslo uno odo-z gasós) gogoșņuisognos@@sruolo 1291919łmogrī uolo) șợcooạoșH.„polloqsorTiga okuyệrway@, iş-ÉÐşulae ooooo solo ??? uastno tīģos utiqi 'assosos), 9z sīvo glasgoj goạtự |synophrysolo tī£ongoloß Noo@so los uomo ‘q’s-rapçı usumotovo@guguo look? 'qlislio?ųjaloo gồmf) rosīgi gyngop oos-a șasęșşșursono sợng
qygnoosos) singo uolo șours qổumụsor in 'goumựrı ışșşınoujo9.non qyspowoz
· Ľudolphmisors) gggasョ@ubuコ Eagヒョgg 田u恩丁才有马990目与巨函9日0 sąją rols, ĢģĶ##łn los ulos-NooĶsh · og „nq ssos :lu트9長}mgi's urso unŲję 109.19 (so9qoŲmonos 1999-æ (制m(宮島 軍守는 없日南)道(fi명 형學구역 @șægsgas& ışo@ıs mısıņus1983 • **다m3 up6D9 :us-n니n n南城그목 통aufwn的 提GD니19 정령un동9명명 * gz ựnquissĩ
·1991 sightşITŲ9190) 19:sformou) o usá-n-ımnosqo uolo qi@oŲsh 001 og Ørossm-ioon ooz · @mự ươngsfissi 田uāgf gu田马自旨9迪与日本 Lz ựnques
·ųılışıps@șiņssiko モsョ』『』コs ge ョQuaQd pas los go fi) m ự ș å pas II o II q. @șđìş şșulosā un ņoosofis? » os@ajișur uosto go uno (plgılış fi) qisorg II di « 9z ĮTIqro's
·ņısıçHỰvo ļoạonosko Noorslaen 1919 qu@nrsoțņamos@ poginqi@@ șđìgio
Q、 org

Page 16
..இப்போதெல்லாம் ஊர்க் கடிதங்களைப் பிரிப்பது சவப்பெட்டிகளின் மூடியைத் திறந்து பார்ப்பது போலாகி விட்டது. ஊரிலிருந்து கடிதம் எதுவும் வரவில்லையென்றால் இன்றைய தினம்வரை தெரிந்த ஒருவரும் சாகவில்லை; அம்மாவுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று மனதுக்குச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். நாளை தபாற்பெட்டியைத் திறக்கும்வரை ஒரு தற்காலிக மன நிம்மதியை அமுல்படுத்திக் கொண்டு றெஸ்ரோறன்ரில் கோப்பை கழுவலாம்; அறைக்கு வந்து கோழி வெட்டி கறி காய்ச்சலாம்; பியர் குடித்துக் கொண்டு ரீவீ பார்க்கலாம்.
efluuL
9|b|DT
கடிதப்பெட்டியினுள்ளே குவிந்துகிடந்த கா கி தங்களில் பழுப்பு நிறத்தில் நீலக்கோடு போட்ட கடிதவுறை ஏதுவும்
ரகுநந்தனின் படபடத்த மனம் சற்று ஆறுதலடைந்தது.
"அன்புள்ள ரகுநந்தா ஐம்பதுவீதக் கழிவு தருகிறேன்; வாங்கமாட்டாயா?" என்ற நியூஸ்வீக்காரனின் கொம்பியூட்டர்க் கெஞ்சலையும், "வரிகட்ட மறந்துவிட்டாய்! வட்டிபோடப் போகிறேன்" என்ற ஒஸ்லோ மாநகரசபையின் மிரட்டலையும், "மூன்று மணிநேர ஆபாசப்பட நாடாவை மலிவுவிலையில், சாதாரண கடிதவுறையில் அனுப்பிவைக்கவா?" என்ற சுவீடிஷ் விநியோகஸ்தனின் வேண்டுதலையும் காகிதக் குப்பைக்கென்று தனியாக குழல் பாதுகாப்புவாதிகளால் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் திணித்துவிட்டு, திரிக் ஸ்ரேசனுக்கு விரைந்தான்.
இப்போதெல்லாம் ஊர்க் கடிதங்களைப் பிரிப்பது சவப்பெட்டிகளின் மூடியைத்
s
s
S RNO S
s
 

திறந்து பார்ப்பது போலாகி விட்டது. ஊரிலிருந்து கடி தம் எதுவும் வர வில்லையென்றால் இன்றைய தினம் வரை தெரிந்த ஒரு வரும் சாகவில்லை; அம்மாவுக்கு ஒன்றும் நடக்க வில்லை என்று மனதுக்குச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். நாளை தபாற்பெட்டியைத் திறக்கும்வரை ஒரு தற்காலி க ம ன நிம்மதியை அமுல்படுத்திக் கொண்டு றெஸ்ரோறன்ரில் கோப்பை கழுவலாம்; அறைக்கு வந்து கோழி வெட்டி கறி காய்ச்சலாம்; பியர் குடித்துக் கொண்டு ரீ.வி பார்க்கலாம்.
ரகுநந்தனின் இன்றையப் பொழுதை அலுவல்கள் மொய்த்திருந்தன. அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி செல்வராசா மாமாவிற்கு காசு அனுப்பவேண்டும்; சிசிலியாவின் பிறந்த நாளுக்குப் பரிசு ஏதாவது வாங்கவேண்டும்; வரித் திணைக்களத்திற்குச் சென்று வரிவீதத்தைக் குறைத்துத் தரும்படி விண்ணப்பிக்க வேண்டும்; குவிந்திருக்கும் உடுப்புகளைத் தோய்த்தாக வேண்டும். எல்லாவற்றையும் ஐந்து மணிக்குமுன் முடித்துக் கொண்டு தாமதம் எதுவுமின்றி ஆறு மணிக்கு சிசிலியாவிடம் போய்விடவேண்டும் . இ ல்  ைல யெ ன் றா ல் அ வ ளி ன் வெண்பனியொத்த தோழமையைச் சில தினங்களுக்கு இழக்க நேரிடும்.
O Ο Ο
செல்வராசா சிவஞானசுந்தரத்தை மூன்றாவது தடவையில் சரியாக டைப்செய்துவிட்ட வங்கியழகி ஒரு பத்து நிமிடம் காத்திருந்தால் உடனேயே டிராப்டைத் தயார் செய்து தருவதாக சொன்னாள். கடந்த ஐந்து வருடமாக செல்வராசா மாமாவின் பெயருக்குத்தான் அம்மாவுக்கு காசு அனுப்புவது வழக்கம். "குத்துக் கல்லாட்டம் ஐயா உயிரோட இருக்க நீ மாமாவின்ர பேருக்கு காசு
அனுப்பிறயாம்" என்று கனடாவிலிருந்து தங்கச்சி கண்டனத்தைத் தெரிவித்த பிறகும் செல்வராசா மாமாவின் பெயருக்கே தொடர்ந்தும் அனுப்பி வருகிறான். ஆரம்பத்தில் ஐயாவின் பெயருக்கு அனுப்பிய காசோலைகள் ஐயாவை வேட்டி அவிழ்வது கூடத் தெரியாமல் நடுவீதியில் வீழ்த் தி அம்மா வைத் தலைகுனிய வைத்தன; "மனிசன் காசைக் காசெண்டு பாராமல் இழுத்தெறியும்" என்று ஐயாவின் புகழ் பரப்பின; ஆனால் 'அவசரத்துக்கு ஐம் பது நுா றென்று அம் மா அயல்வீடுகளுக்கு அலைவதை மட்டும் தடுக்கவில்லை. அதன் பிறகுதான் செல்வரா சா மாமா வை நாடத் தொடங்கினான். ஐயாவைப் பற்றி நன்கறிந்த செல்வராசா மாமா முழுத் தொ கை  ைய யும் அம் மா விட ம் கொடுக்காமல் அம்மா கேட்கும்போது மட்டும் தேவையான பணத்தைக் கொ டு த் து வந் தார் . 6) is வரண்டுபோனதால் கவலையடைந்த ஐயா கனடாவிலும் ஜேர்மனியிலும் வாழும் மற்றப் பிள்ளைகளிடம் "ரகுநந்தன் இனி எனக்கு மகனில்லை. நீங்கள்தான் எனது பிள்ளைகள்" என்று பிரகடனம் செய்ய, அவர்களும் அகமகிழ்ந்து தங்கள் காசோலைகளை ஐயாவின் பெயருக்கு சிலதடவை அனுப்பினார்கள். ஆனால் ரகுநந்தனைப் போல் தொடர்ந்து ஊருக்குப் பணம் அனுப்ப அவர்கள் பிரியப் படவில்லை; பதிலாக ரகுநந்தனை ஐயாவின் பெயருக்கு அனுப்பச் சொல்லி வற்புறுத்தினார்கள். "வீட்டைவிட்டு வெளிக்கிடாத அம்மாவுக்கு ஏன் காசு?.நீ செல்வராசா மாமாவிட்ட அனுப்புற காசு அம்மாட்ட ஒழுங்காப் போய்ச் சேருமெண்டு நினைக்கிறியா? அம்மா விளக்கங் குறைஞ்ச மனிசி.அவர் காட்டுற கணக்க மனிசி நம்ப வேண்டியது தானே." என்று கடிதங்கள் மூலம் ஐயா கொடுக்கும் தொந்தரவு தாங்காமல் ஜேர்மன்
sa

Page 17
தம்பிமார்கள் ஆலோசனை சொல்வார்கள். "டேய் என்ர வேலைபார்க்க எனக்குத் தெரியும் . உங்கட அலுவல்கள நீங்க பாருங்க" என்று ஆத்திரத்தோடு ரகுநாதன் பதிலளித்து 'அந்தாள் ஒரு போக்கு" என்று அவர்களால் விமர்சிக்கப் பட்டிருக்கிறான்.
வங்கியிலிருந்து பெற்ற டிராப்டை அருகிலிருந்த தபால் நிலையத்தில் சேர்ப்பித்து விட்டு தொய் யனைத் தாண்டிச்செல்லும் பஸ் ஒன்றில் இடம் பிடித்தான்.
இந்த முறை நாற்பது வீத வரி அட் டை யை இர க்க மில்லாமல் அனுப்பியிருந்தார்கள். அதை இருபது அல்லது இருபத்தைந்து வீதமாக்கிப் பெறுவதற்கு வருடா வருடம் ஒரு குட்டிச் சண்டை அவசியம். ஊரில் இருக்கும் பெ ற் றோ ரு ம் ரகு ந ந் த னின் வருமானத்திலேயே வாழ்கிறார்கள் என்று ஊரிலுள்ள ஒரு வழக்கறிஞர் யாராவது உறுதிப்படுத்தினால் வருட இறுதியில் கணிசமான தொகை வருமானத்திற்கு வரி விலக்களிப்பார்கள். செல்வராசா
மாமாவைக் கேட்டிருந்தான். அவரும் பெற்று அனுப்புவதாக எழுதியிருந்தார். ஆனால் ஆயிரம் சோலிகளுள்ள அவர் இன்னும் அனுப்பவில்லை. அவர் அனுப்பும்போது அனுப்பட்டும் என்று இருக்க வேண்டியதே தவிர அவரை வற்புறுத்துவது அவனால் இயலாத காரியம். பொறுப்போடு செய்வார்கள் என்று வேறு யாரிடம் கேட்கலாம்? 'குத்துக் கல்லாட்டம் உயிரோடிருக்கும் ஐயா ரகுநந்தனின் காரியமென்றால் மகிழ்ச்சியோடு மறுத்து விடுவார். அம்மா?. அம்மா தான் "வீட்டைவிட்டு வெளிய போகாத விளக்கங்குறைஞ்ச மனிசி"யாகப் பிரகடனப் படுத்தப்பட்டு
விட்டாளே!
ஊற்றெடுக்கும் கண்களை ரகுநந்தன் இறுக்கமாக அழுத்திக்கொண்டான்.
O Ο Ο
வரித்திணைக்களத்தின் வரிசையிலக்கச் சீட்டின்படி குறைந்தது இரண்டுமணி நேரமாவது காத்திருக்க வேண்டும் என்று கணக்கிட்ட ரகுநந்தன் அந்த வேலையை இன்று கைவிடத் தீர்மானித்தான். இனித் C is u ft 6ir 6T (G) iš g & "கிளாஸ்மகஸினுக்குப்போய் சிசிலியாவுக்குப் பரிசு வாங்கவேண்டும்.
ஒருநாள் ரகுநந்தன் கன்ரீனில் பணம் கொடுக்கும்போது பின்னால் நின்ற é él sú) u T s ül. G. L sörgy G u i 60) GU பறித்துக்கொண்டாள்.
"நீ ஒரு சினேகிதத் துரோகி உன் அழகான காதலியைப் பற்றி என்னிடம் இதுவரை எதுவுமே நீ சொல்லவில்லையே!” - அவளின் கைகளில் முப்பத்தைந்து முன் வருடங்களுக்கு எஸ்.எஸ்.ஸி. பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த அம்மா அழகாகச் சிரித்தாள்.
அது அவனின் அம்மாவின் படம் என்று சிசிலியாவை நம்பவைக்க ரகுநந்தன் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அம்மா முதலும் கடைசியுமாய் வாழ்க்கையிலே எடுத்த ஒரேயொரு படம் அது ஒன்றுதான் என்று அவளை நம்ப வைப்பது இலகுவான காரியமல்லவே! தங்கச்சியின் கல்யாண வீட்டுப் படங்களில் கம்பீரமாய் போஸ் கொடுக்கும் ஐயா விற்குப் பக்கத்தில் அம்மா கூனிக் குறுகி மிரண்டபடி நிற்கும் ஒன்றிரண்டு படங்களில் முகம் தெளிவாகத் தெரியவில்லை. அந்த ‘விளக்கங் குறைஞ்ச மனிசி"யைத் தனியாக படமெடுத்து பிலிமை வீணாக்க அவர்களும் விரும்பவில்லை. சிலவேளை
32

கடமைக்காக அவர்கள் கேட்டிருந்தாலும் அம்மா பிடிவாதமாய் மறுத்திருப்பா.
ரகுநந்தனுக்கு ஒரு தடவை அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
அம்மாவின் வடிவில் ரகுநந்தனுக்கு மிகுந்த பெருமை.
"அம்மா நீ சரியான வடிவு" - ஆறேழு வயதில் தான் அம்மாவிடம் சொன்னதும், அம்மா "சீ.ஆ" என்று ஆச்சரியப்படுவது மாதிரி நடித்து, " என்ர குஞ்சுப் பெடியன்தான் சரியான வடிவு" என்று சொல்லிக் கட்டிப் பிடித்துக் கொஞ்சியதும் ரகுநந்தனின் இறந்தகால நாட்குறிப்பின் இனிமையான ஒரு பக்கம்.
ஆனால் அந்த "வடிவு'தான் வசதியான குடும்பத்தில் ஒரேயொரு மகனாகப் பிறந்து அரசாங்க உத்தியோகம் பார்த்த ஐயாவை அ ம் மா வி ன் வாழ் க்  ைக யி ல் அறிமுகப்படுத்திய கொடுமையைப் புரிந்தது.
கட்டினால் அம்மாவைத்தான் கட்டுவேன் என்று ஐயா பிடிவாதமாய் நின்றபோது கொழுத்த சீதனத்தை எதிர்பார்த்திருந்த ஐயாவின் பெற்றோருக்கு ஏமாற்றத்தோடு சம் மதிப் ப  ைத த் தவிர வேறு
'அஞ்சு சதம் சீதனம் வேணாம்' என்றபடி வந்த ஐயாவின் சம்பந்தம், கணவனை இழந்து ஆறு பிள்ளைகளை வளர்த்தெடுக்க வழியின்றித் தவித்துக்கொண்டிருந்த அம்மாவின் தாயைப் பொறுத்தவரையில் செத் துப் போன புருசன் செய்த புண்ணியம்’, மகளின் விருப்பத்தைக் கேட்கும் அம்மாவும், தாயிடம் தன் விருப்பத்தைச் சொல்லத் துணியும் மகளும் ஆயிர த் தித் தொ ள் ளா யிர த் து ஐம்பத்தெட்டாம் ஆண்டில் கற்பனைப் பாத்திரங்கள்.
அம்மா ஐயாவின் மனைவியான அடுத்த 6] (5 8 C D 9 b LD T sił siT 5 T u b சகோதரங்களும் வீட்டைவிட்டு ஐயாவினால் வெளியேற்றப் பட்டார்கள். அவர்கள் வீட்டுக்கு வருவதோ அல்லது அம்மா
á
今
இன்று போர் வெறியோடு சவூதி அரேபியாவில் போய்க் குவிந்திருக்கும் அமெரிக்கப் படை வீரர்களிடையே உலாவும் பிரபலமான ஹாஸ்யம் இதுதான்.
"அதோ அந்த சிறிய தொலைபேசி கதைக்கும் கூடத்துள் ஒரே நேரத்தில் 50 ஈராக் நாட்ட வரை எப்படி நிறுத்தமுடியும்?"
"பூ.இது என்ன பெரிய விசயம்?. ஈ ராக் கியரிடம் போய் அந்த தொலைபேசிக் கூடம் உங்களுடையதல்ல என்று கூறிப்பாருங்கள் அவ்வளவு தான்."
சுமுரளி
அவர்களைச் சந்திப்பதோ ஐயாவினால் தடைசெய்யப் பட்டது. அதை மீறிய சந்தர்ப்பங்களில் அம்மாவின் வாயில் இரத்தம் கசிவது வழமையாகிப் போனது. தங்களைச் சந்திப்பதனால் அம்மாவுக்குக் கிடைக்கும் சித் திரவதையையாவது தடுக்கும் எண்ணத்தில் அம்மாவின் தாயும் சகோதரங்களும் ஊரைவிட்டே போனார்கள். அம்மாவுக்குத் துணை, ஆறுதல் எல்லாமே நான்கு வ ய தான ரகு நந்தன் என்றாகிப்போனது. VYA
அவனுக்கு நினைவிலிருக்கும். எல்லா இரவுகளிலும் அம்மா அழுவன் தக் கண்டிருக்கிறான். அதனால் sas

Page 18
இரவுகளையே ரகுநந்தன் வெறுத்தான். நடுக்சாமங்களில் அடிபட்டு அலறும் அம்மாவை , "அஞ்சு சதம் சீதனம் தந்தனியேடி .இப்ப நீ வார்ட்டி " என்று உறுமும் ஐயாவைப் பலியாடு மாதிரித் தொடர்ந்து இருளில் மறையும் அம்மாவை காப்பாற்ற முடியாமல் அவனும் பயந்து சத்தமில்லாமல் அழு திருக்கிறான். கிளிமாமி புருசனையும், ராசலிங்கம் சித்தப்பாவின் மகனையும் பலியெடுத்த நரிக்குண்டுப் பஞ்சமி ஐயாவையும் ஒரு நாள் பலியெடுக்கும் என்ற நம்பிக்கையில் நித்திரையாகிப் போவான்.
O Ο Ο
பீத்தோவனின் ஒன்பது சிம்போனிகளின் தொகுப்பொன்று சுமாரான விலையில் கிடைத்தது. இசைப் பைத்தியமான சிசிலியாவுக்கு பொருத்தமான பரிசை வாங்கமுடிந்ததில் மனம் திருப்தியடைந்தது. இனி அறைக்குப் போகவேண்டியதுதான். இரண்டு முப்பத்திமூன்று திரிக்கைப் பிடிக்க ரகுநந்தன் ஒடுவது போல் நடக்க வேண்டியிருந்தது.
பின்னேரப் பொழுதுகளில் தண்ணியள்ள அம்மாவுக்குத் துணையாக வயல்வெளிக்குப் போவது ரகுநந்தனுக்கு மிகவும் பிடிக்கும். ஐயாவின் இராணுவத்தனமோ தம்பிகளின் கூச்சல்களோ தங்கச்சியின் சிணுங்கலோ இல்லாத செம்மஞ்சள் நிறமான அந்த இரண்டு மூன்று மணிநேரம்தான் அம்மா உயிர்வாழும் காலம் என்று ரகுநந்தன் நினைப் பான் . கூடு திரும்பும் பறவைகளும், "அம்மாவும் பிள்ளையும் தண்ணிக்குப் போறியளே." என்று கேட்டபடி தண்ணிக் குடத்துடன் நடக்கும் ஒரு சில பெண் களையும் தவிர சந்தடியேதும் இருக்காது. பரந்த வெளியும் விரிந்த வானமும் அம்மாவின் நீளக்கூந்தலைக் கலைக்கும் வயற்காற்றும்
ரகு ந ந் த னு க்கு உற்சாக த்  ைத வாரியிறைக்கும். வானத்தைத் தொடச் சொல்லி விர் விர் என்று கற்களை வீசுவான்.
தேவதைக் கதைகளில் வருவதுபோல் இந்த மாலைப் பொழுதுகளில் அம்மா உருமாறும் இரகசியம் ரகுநந்தனுக்கு மட்டுமே தெரியும்.
இதே வயல்வெளியில் கரைந்துபோன இளமைக்கால ஞாபகங்கள் அம்மாவைப் பிடித்துக் கொள்ளும் . கேளடா" என்று வலிக்காமல் குட்டி விட்டு அம்மா "காற்றினிலே வரும் கீதம் பாடுவா. ரேடியோவில் கேட்பதுபோல் இருக்கும்.
"ஒரு சங்கீத ரீச்சராக வரவேணுமெண்டு சரியா ஆசைப்பட்டனான்"
வானத்தைப் பார்த்தபடி அம்மா சொல்லுவா.
"முந்தி வேல எடுக்க காசு தேவையில்ல . நல்லாப் படிச்ச எல்லாருக்கும் வேல கிடைக்கும் . நானும் நல்லாப் படிச்சன் . ஆனா . . " - அம்மாவின் பெருமூச்சு எப்போதும் நீளமாகவிருக்கும்.
மிகுதி ரகுநந்தனுக்குத் தெரியும். *அஞ்சு சதம் சீதனம் வாங்காமல் ' அம்மாவின் வாழ்வில் படையெடுத்த ஐயா அம்மாவின் எத்தனை கனவுகளில் தீயை வைத்திருக்கிறார்
"சரி. அதெல்லாம் போச்சடா . இப்ப நீ நல்லாப் படிக்கவேணும் . தம்பிகளையும் தங்கச்சியையும் படிப்பிக்க வேணும். அதுதான் இப்ப என்ர ஆசை”
பொசுங்கிப்போன கனவுகளுக்குப் பதிலாக அம்மா புதிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுவா.
"குழப்பாமல்
இ ந் த ம ன தி ரி ஒ ரு பின்னேரப்பொழுதில் தான், "ராசா கவன மாப் படி யுங் கோ " என்று
காணும்நேரங்களில் சொல்லிய வண்ணம் புல் நசியாதபடி நடக்கும் "கடைக்கார
.ろチ

மகாலிங்கண்ண'ரும் தானும் ஒருவரை யொருவர் விரும்பியிருந்ததாக அம்மா சொன்னா . ரகுநந்தன் மிகுந்த ஆச்சரிப்பட்டான்.
மகாலிங்கண்ணனின் கண்களில் தெரியும் நேசத்துக்கும், வாஞ்சைக்கும் காரணம் இதுதானா?
கடவுளே இந்த மகாலிங்கண்ணன் எனக்கு ஐயாவாக வந்திருக்கக் கூடாதா?
பல பெண் சகோதரிகளுடன் பிறந்த மகாலிங்கண்ணர் தன் கடமைகளை முடித்து விட்டு வரும் வரை அம்மா காத்திருப்பதாகத் தான் இருந்தாவாம். ஆனால் இடையில் “அஞ்சு சதம் சீதனமில்லாமல் ஐயா குறுக்கிட்டபோது மகாலிங்கண்ணரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவருக்கும் தெரியாமல் இரு வரும் தங்கள் ம ன ங் க ைள குழி தோ ண் டி ப் பு ைதத்து விட் டு
இந்தப் பரிதாபத்துக்குரிய அம்மாவிற்கு
பதினைந்து வயதான தன்னால் என்ன
செய்ய முடியும் என்ற சிந்தனைகள் ரகுநந்தனைத் தாக்கத்தொடங்கின. "குஞ்சு நேரம் போச்சுடா. போறார். சுறுக்கா வா" ந ட க் கும் அம் மா வி ல் தொற்றிக்கொள்ளும்.
கொல்லப் என்றபடி ப ய ம்
வயல்வெளியின் முடிவில் வரிசையாய் நிற்கும் பனைகளின் பின்னால் விழுந்து கொண்டிருக்கும் சிவப்புச் குரியனை ரகுநந்தன் பிடித் திழுத்து நிறுத்த நினைப்பான்.
இருண்ட கோட்டையின் கதவுகளைத் திறந்து அம்மாவும் அவனும் பயந்து பயந்து நுழைகையில் "ஏனடி இவ்வளவு நேரம். எவனோட கிடந்திற்று வாறாய்"-

Page 19
போதையில் தள்ளாடும் ஒற்றைக் கொம்பு இராட்சதனின் உறுமல் கோட்டைச் கவர்களில் பட்டு எதிரொலிக்கும்.
O Ο Ο
சலவை யந்திரத்திலிருந்து எடுத்த துணிகளைக் காயப்போட அவகாசம் இல்  ைல . நேர ம் ஐந்  ைத த் தாண்டியிருந்தது . இப் போது புறப்பட்டால்தான் ஆறுமணிக்கு சிசிலியா வீட்டில் நிற்கலாம்.
ஒரு நாள் ரகு நந்த ன் வீடு திரும்பியபோது அம்மாவின் தலையில் ஒரு பெரிய கட்டிருந்தது. தம்பிகளின் தங்கச்சியின் முகங்களில் ஒருவித கலவரம் தெரிந்தது. என்ன நடந்தது என்று கேட்டபோது தங்கச்சிதான் பதில்சொல்ல முன்வந்தாள்.
" ஐயா சா  ைட யா த் த ள் வி விட்டிருக்கிறார். சிவர் விளிம்பில தல அடிபட்டுட்டுது"
ரகுநந்தன், தன்னால் இப்படி ஆத்திரப்பட முடியுமா என்று பின்னர் பலதடவைகள் நினைத்து நினைத்து ஆச்சரியப் பட்டிருக்கிறான். மற்றவர்களால் தொடுவது கூடத் தடை செய்யப்பட்டு பளபளவென்று மினுங்கிய தனது றலி சைக்கிள் விறகு கொத்தும் கோடாரியால் சின்னாபின்னப் படுத்தப்படுவதைத் தடுக்கத் திராணியற்று அதிர்ச்சியுடன் ஐயா பார்த்துக் கொண்டிருந்தார்.
"இந்த மனிசன்ர சம்பளம் வேணாம் அம்மா.. இந்தாள வீட்டை விட்டுப் போகச்சொல்லு. நான் படிக்கிறத விட்டுட்டு ஏதாவது வேல தேடுறன்" ரகுநந்தன் அழுதபடி சொன்னான்.
"டேய் என்ன விசர்க்கதை கதைக்கிறாய் நீ. குமராப் போய் நிக்கிற உன்ர தங்கச்சிய மறந்திற்றா பேசுற . பிள்ளயன் வளர்ந்தவுடன புருசனத் திரத்திப் போட்டாள் எண்டு இந்த ஊர் திண்டு துப்புமடா . வி சர்க் கதை கதையா ம உன் ர
[ー
山°血_四 ஒலிபரப்பான Radio المGeorلشهي
வானொ வி . ۔-- .
migranten "o"
படிப்பலுவல்களப் போய்ப்பார்" - பதைத்தபடி
சைக் கிள் துவம்சத்தின் பின்னர் ரகுநந்தன் நாட்டில் இருக்கும் வரை ஐயா அம்மாவுக்கு கை நீட்டும் பழக்கத்தை தற்காலிகமாக மறந்து போனார்.
O Ο Ο
நாளைக்கு அதிகாலையில் வேலைக்குப் போ க வேண் டு ம் . அ த னா ல் உ ண வுக் குப் பின் தொடங்கிய * அக் குவா விற் றா நுகர் வில் பங்குகொள்ளாமல் சிசிலியாவிடமிருந்து விடைபெற்றான்.
தெரு விளக்குகள் பனிப்புகாருள் புதைந்தபடி மினுமினுக்க, வீதியெங்கும் இரவு அமைதியாய் விரிந்து கிடந்தது. ரக் ஸி ஸ்ரா ன் டி ல் காத் திருந்த இரண்டுபேரைத் தவிர மனித நடமாட்டம் எதுவும் இல்லை. மெல்ல மெல்ல ஈரத் தென்றல் தன்னைச் குழுவதை உணர்ந்த ரகுநந்தன் கால்களை உற்சாகப் படுத்தினான். நேரம் இரவு ஒன்றரை மணியாகியிருந்தது. இந்நேரம் ஊரில் ஐந்தரை ஆறு மணியாகியிருக்கும். வீட்டின்மீது குண்டு விழாமலிருந்தால் ஐயா நித்திரையாயிருப்பார். அம்மா ஐயாவுக்கு முட்டைக் கோப்பி போடுவதற்கு எழும்பியிருப்பா
36

நோர்வே
துெ வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் கடந்த வருடம் புரட்டாதி மாதம் நோர்வேயில் அரசியல் மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறுபான்மை, முக்கட்சி வலதுசாரிக் கூட்டணி ஆட்சி பதவிவிலக தேர்தலுக்கு முன்பிருந்த தொழிற் கட்சி ஆட்சி (இம்முறை தனியாக) திரும்பவும் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நோர்வேயில் மூன்று தடவை பிரதமராகும் வாய்ப்பு தொழிற் கட்சித் தலைவி குறு ஹாலம் புருண்ட் லாந்துக்கு ஏற்பட்டுள்ளது. (1990ம் ஆண்டிற்கான இந்திரகாந்தி சமாதான விருது இவருக்கே வழங்கப் பட்டது.)
தொடர்ந்து வந்த 'தொடரும் நெருக்கடி" கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடியே கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சி நடத்திய வலதுசாரிக் கூட்டணியில் பங்கேற்றிருந்த வலதுசாரிக் கட்சிக்கும் (Høyre). LDjšíâulu Süflä (sub (SP) ஐரோப்பிய பொருளாதார சமூகம் தொடர்பாக ஏற்பட்ட கருத் து முரண்பாடுகளே வலதுசாரி கூட்டணி அரசின் பதவி விலகலுக்கு முக்கிய காரணியாகும்.
அ ண்  ைம க் கா ல க ரு த் து க் கணிப்பீட்டின்படி 70% நோர்வேஜியர்கள், நோர்வே ஐரோப்பிய சமூகத்துடன்
இணை வ ைத விரும் புகின்றனர் . இவ்வடிப்படையில் நோர்வேயை ஐரோப்பிய சமூகத்துடன் இணைக்கும் முயற்சியில் வலதுசாரிக் கட்சி துரிதமாக இயங்கியது. ஐரோப்பிய சமூகத்தில் 1992ல் சாதாரண அங்கத்துவம் பெற்று இரு வருடங்களில் முழு அங்கத்துவ நாடாக நோர்வே மாறும் வகையில் கட்சி திட்டங்களைத் தீட்டியது. இந்தப் போக்கு மத்திய கட்சிக்கு உவப்பானதாக இருக்கவில்லை. மத்திய கட்சி இப்போக்கை தீவிரமாக எதிர்த்தது. இவ்வாறு நோர்வே ஐரோப்பிய சமூகத்துடன் இணைவதால் எதிர்காலத்தில் சமூக, பொருளாதார விடயங்களில் மட்டுமன்றி அரசியல் விடயங்களிலும் நோர்வே கடும் பாதிப்புக்கு ஆளாகும் என மத்திய கட்சி கருதுகிறது . தவிர பெருமளவு (தே வைக்க திகமாக) விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப் படுத்தும் ஐரோப்பிய சமூகத்துடன் நோர்வே இணைவது, அரசின் மானியத்தில் பெருமளவு தங்கியுள்ள இந்நாட்டு விவசாயிகளை வீதியில் நிறுத்திவிடும் என மத்திய கட்சி கருதுகிறது.
இவ் வா று இரு கட் சிக ஞ ம் முரண்பட்டதையடுத்து கூட்டணியில் இருந்த மற்றக் கட்சியான கிறிஸ்தவ மக்கள் கட்சி (KrF) மத்திய கட்சி அரசை விட்டு வெளியேறுமாயின் தானும்
GвTioakti மக்கள் அரசர் ஊலாVதனது 87வது வயதில் மாரடைப்பால் மரணமானார். நோர்வே மக்களின் மிதந்த அபிமானத்தைப் பெற்றி ருந்த அவர் இரண்டாம் ೧-6ುಹಿ ಊar புத்தத்தின்போது நோர்வேயின் அரசராக இருந்தார். ஆயிரக் கணககான நோர்வேஜிய மக்கள் அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். மன்னரது பூதவுடல் ஜனவரிமாத இறுதியில் அடக்கம்
63LLULUUGo.
、3严

Page 20
வெளியேறுவதாக அறிவித்தது. எனினும் வலதுசாரி கட்சி தனித்து அரசமைப்பதை தாம் ஆதரிப்பதாயும் அக்கட்சி கூறியது. ஆனால் இந்த நிலைப்பாட்டை மத்திய கட்சி வரவேற்கவில்லை. மத்தியகட்சி தனது ஆதரவை முற்றாக விலக்கிய நிலையில் வலதுசாரி அரசு பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
கூ ட் ட னி அர சி ன் க  ைட சி பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மூன்று கட்சிகளினதும் தலைவர்கள் புன் மு று வலு ட ன் பத் தி ரி  ைக நிருபர்களிடமிருந்து விடைபெற்றனர். தாம் ஒவ்வொருவரும் நாட்டின் எதிர்கால நலன் கருதி தத் தமது கொள்கைகளில் உறுதியாய் இருப்பதாயும் , அரசியல் ரீதியான முரண்பாடுகளே தமக்குண்டு எனவும், தமக்கிடையே பாரம்பரிய உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் எனவும் கூறினர். இதன் பின் யான்.பி.சீசே
தலைமையிலான கூட்டணி பதவி விலக ஆட்சி அமைக்கும் பொறுப்பு தொழிற் கட்சிக்கு வந்தது.
கடந்த ஒரு வருட காலமாக ஆட்சி நடத்திய வலதுசாரிக் கூட்டணி காலத்தின் திட்டங்களில் சில, வருட இறுதியில்
ச ரா த க ம பா ன நி  ைல  ைய த் தோற்றுவித்ததையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக 89/90 காலப் பகுதியில்
ஏறுமுகமாக சென்றுகொண்டிருந்த வேலையற்றோர் வீதம் (4,5) கடந்த வருட இறுதியில் குறைந்தளவில் வீழ்ச்சிப் போக்கைக் காட்டியது. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டது. இதன் விளைவாக கடந்த 30வருட காலத்தில் முதல் தடவையாக 1990ல் நுகர்வோர் விலைச் சுட்டெண் 4, 1 ஆக க் குறைந்தளவில் மாத்திரமே அதிகரித்தது. இதற்கு சந்தைப் படுத்தலில் ஏற்பட்ட தேக்க நிலையே காரணம் எனக் கூறப்பட்டாலும் பொதுவில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சந்தைப்படுத்தலில் 1990 ல் கடும் நெருக்க டி யை எதிர்நோக்கியமையும் குறிப்பிடத்தக்கது. தவிர பொதுத் துறை நிறுவனங்கள் மீதான செலவின கட்டுப்பாடுகளும்/ செலவினங்கள் மீதான வெட்டும், மற்றும் சமூக கொடுப்பனவு நிறுவனங்கள் மீதான புதிய கட்டுப்பாடு, சீராக்கங்களும்
CBTri-Ceau'90
* பலரைத் திடீர் பணக்காரர் ஆக்கும் லொத்தோவின் மிகப் பெரிய பரிசுத் தொகையை பேர்கன் பகுதியைச் சேர்ந்த ஹெல்க எரிக்ஸன் பெற்றார். இவர் பெற்ற அறுபது லட்சம் குறோணர் தொகையைவிட அதிக தொகை டிசம்பர் மாத லொட்டோ ஒன்றுக்கு வழங்கப்பட இருந்த போதும் பரிசு ஐவருக்கிடையே பங்கிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டமையால் தனியொருவர் பெற்ற பரிசுத் தொகை குறைவாகவே இருந்தது. (இந்த) நாட்டான்
* 1990ல் மிக அதிக விற்பனையான பானம் வழமை போல கொக்கா கோலா தான். மொத்தம் 55 கோடி போத்தல் கொக்கோ கோலா நோர்வேயில் விறபனையாகியிருக்கிறது.
(இந்த) நாட்டான் 53
 

ஆட்குறைப்பும் குறிப்பிடப் படவேண்டியன. கடந்த வருட நடுப் பகுதியிலேயே இந்நிறுவனங்கள் புதிய உத்வேகத்துடனும் சீராக்கத்துடனும் இயங்கத் தொடங்கின. மறுபுறம் நிதித்துறையில் பெருமளவு முடங்கலும் பங்குச் சந்தையில் பெருமளவு தேக்கமும் காணப்படுகின்றன. 1989ல் 200கோடி குறோணர்கள் நட்டத்தில் இயங்கிய வங்கிகளின் 1990க்கான தேறிய நட்டம் 800 கோடி குறோணர்களைத் தா ண் டி வி ட் ட து . வ  ைள குடா நெரு க் கடி  ைய த் தொடர் ந் து நன்மையடைந்த நாடுகளில் நோர்வேயும் ஒன்று. மேலதிகமாக கிடைத்த எண்ணெய் வருமானத்தின் மூலம் சுமார் 4000 கோடி குறோணர்களாயிருந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்கக் கூடியதாயிருந்த போதும் நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப் படவில்லை. 1990ல்தான் நீண்ட காலத்துக்குப் பின்னர் பத்திரிகைத் துறையினரின் ஒட்டு மொத்தமான வேலை நிறுத்தமும் , தொலைக் காட்சி , வானொலி நிறுவனங்களின் வேலை நிறுத்தமும் இடம் பெற்றது. 1990ல் போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
CBTri-Cau 90
* கடந்த வருடம் ஜனவரி 12ம் திகதியே நோர்வேயில் மிகக் குறைந்த வெப்பநிலை (1990ல்) அவதானிக்கப் பட்டது. பின்மார்க் மாவட்டத்தின் கறாஷொக் என்ற இடத்தில் -42 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
கடந்த வருடத்தின் மிகக் கூடிய வெப்பநிலை நெஸ்பியன் எற்ற இடத்தில் 31பாகை வெப்பநிலை ஒகஸ்ட் மூன்றாம் திகதி பதிவாகியது.
(இந்த) நாட்டான்
C3DBTri Csau”90
* உயரமான கட்டிடங்களுக்குப் புகழ்
பெற்றிராத நோர்வேயின் மிக உயரமான
கட்டிடம் 1990ல் திறந்து வைக்கப்பட்டது.
ஒஸ்லோ ஒஸ்லோ பிளாசா என்ற ஹோட்டல் 37மாடிகளைக் கொண்டது. உயரம் 117 மீற்றர்.
(இந்த) நாட்டான்
வலதுசாரி கூட்டணி அரசில் கடந்த ஒரு வருட காலமாக அங்கம் வகித்த வலதுசாரிக் கட்சியின் செல்வாக்கு கடந்த இருவருட காலமாக பெருமளவில் குறைந்து கட்சியின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. இதுவரை முதலாம் இரண்டாம் இடங்களில் இருந்துவந்த கட்சி மூன்றாம் நான்காம் இடங்களுக்குத் தள்ளப்பட்டு விடுமோ எனப் பலரும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். வெகு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி (11.01.91) கட்சியின் செல்வாக்கு கடந்த 110 வருடங்களில் முதற் தடவையாக 14,4% என்ற நிலைக்கு வந்துள்ளது. 1949ல் பொதுத் தேர்தலின்போது கட்சி பெற்ற
வலதுசாரிக் கட்சியின் தலைவராக இருந்த யான்.பி.சீசே தனது பதவயில் இருந்து அண்மையில் விலகியுள்ளார். இவருடன் இவரது முக்கிய உதவியாளர்கள் சிலரும்
பதவி விலகியுள்ளனர்.
5ዓ

Page 21
15.9% தான் இதற்கு முன்னர் மிகக் குறைந்த ஆதரவாக இருந்தது. இது கட்சியின் அபிமானிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் 25 - 40% வரை செல்வாக்கு பெற்றிருந்த இக்கட்சி உடனடியாக விற்றமின்’ குளிசைகளை விழுங்காவிட்டால் இவ்வருடம் நிகழவுள்ள மாவட்ட, மாநகரசபைகட்கான Cgsfgssivassiflsio (Fylke, Kommune valg) இக்கட்சி ‘காணாமல் போய்விடும் என்று முன்னணிப் பத்திரிகையான 'ஆப்தன் பூஸ் தன் எழுதியுள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் தொழிற் கட்சியும், சீர்திருத்தக் கட்சியுமே அரசியலில் முக்கிய பங்காற்றும் எனப் பிரதமர் குறுஹாலம்
கூறியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அகதி
வலதுசாரிக் கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு அதன் தற்போ  ைதய தலைவர் யான்.பி.சீசேயின் செயல்பாடுகளும் காரணம் எனலாம். வருமானவரி ஏமாற்று (நிரூபிக்கப் படவில்லை) பங்கு கைமாற்றம், சொந்த நிறுவனங்களின் முறையான கணக்குப் பதிவுகளை கணக்காய்வாளரிடம் சமர்ப்பிக்காமை (இதற்காக பத்திரிகையாளரிடமும் தொலைக் காட்சியிலும் மன்னிப்புக் கோரியிருந்தார்.) போன்ற விடயங்கள் கட்சியைப் பாதித்திருக்கும் எனலாம். இவ்வருடம் நிகழவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் யான்.பி.சீசே கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகளை கட்சி மத்திய (5(9 தயாரித்து வருகிறது.
புதிய அரசு பற்றியும் அதன் போக்குகள் மற்றும் ஏனைய கட்சிகளுடனான அதன் உறவுகள் பற்றியும் அடுத்த இதழில்
ர்ப்போம்
CBTri-Cau'90
* நோர்வேயில் 1990ல் உல்லா என்ற இடத்திலேயே ஒரே நாளில் மிக அதிக மழை பெய்துள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இந்த இடத்தில் மார்ச் மாதம் 16ம் திகதி 24மணி நேரத்தில் 138 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவ்ாகியது.
* நோர்வே வானொலியில் 1990ல் மிக அதிக தடவைகள் ஒலிபரப்பான பாடல் பீற்றில்ஸ் இசைக் குழுவினரின் "Yesterday 6Tsip UTLsigTsir. மொத்தமாக 15,653 நிமிடங்கள் (260 மணித்தியாலங்கள்/ 10.8 நாட்கள்) அதாவது 5,000 தடவைகட்கு மேல் இந்தப் பாடல் ஒலிபரப்பாகியது.
* நோர்வேயில் 1990ல் மிக அதிகம் விற்பனையாகிய கார்கள் Toyota வகையைச் சோந்தவை. இதிலும் “Toyota Hiace suso-EgGol (pgol ib வகிக்கின்றன.
* 1990, நோர்வே பெண்கள் பற்றி உலகத்தின் கவனத்தைத் திருப்பிய வருடம். வட துரொண்டலாக் மாவட்டத்தின் ஷொர்டால் பகுதியைசி சேர்ந்த மோனா குறுட் என்ற பெண் 1990ன் உலக அழகியாகத் திகழ்ந்தார்.
* ஸ்கன்டினேவியன் ஸ்ரார்' கப்பல் தீவிபத்து நிகழ்ந்த பின், விபத்து பற்றிய செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளில் வேகே (VG) பத்திரிகை ஐந்தரை லட்சம் பிரதிகள் விற்று நோர்வேயில் ஒரு சாதனையை ஏற்படுத்தியது. இந்தச் சாதனை தொடர்ந்து இரு தினங்கள் நிகழ்ந்தது. இது நோர்வேயின் வரலாற்றிலேயே பத்திரிகை மிக அதிகம் விற்ற தொகையாகும். (இந்த) நாட்டான்
42چے

கோகுலன் -
* றெட்பாணா முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் சிறு வர்களின் வ T ழ் க்  ைக த் த ர த்  ைத உயர்த்துவதற்காகப் பணிபுரிகிறது. இதன் பணிகள் 1959இல் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட சிறுவர்கட்கான அடிப்படை உரிமைகள் பற்றிய தீர்மானத் தின் அடிப்படையில் அமைந்துள்ளன.
* றெட் பாண வின் முதல் golpinuitar Save the children fund' முதலில் 1991 இல் பிரிட்டனில் நிறுவப்பட்டது. யுத்தத்தால் பாதிப்புற்ற சிறுவர்களுக்கு உதவ நிறுவப்பட்ட இந்த அமைப்பின் சமாந்தர அமைப்பாக றெட்பாணா 1946இல் தனிப்பட்ட வி த த் தி ல் நோ ர் வே யி ல் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கங்கள் நோர்வேயிலும் ஏனைய நாடுகளிலும்
போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு
உதவுவதாக இருந்தன.
* 1961இல் றெட்பாணா நோர்வேக்கு வெளியே தனது பணிகளை ஆரம்பித்து முதல் ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் சிறுவர் நலன் பேணும் ஓரமைப்பாக இயங்கி வருகிறது. 1989இல் 21கோடி குரோணர்களை தனது வரவு செலவுத் திட்டத்தில் பயன்படுத்தியுள்ளது.
* இலங்கை உட்பட 18 நாடுகளில் இயங்கிவரும் றெட்பாணா, பெரும்பாலும் சு ய உ த வித் தி ட் டங்க  ைள யே நடைமுறைப்படுத்துகிறது. இவ்வருடம் நோர்வேயில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுவர்களுக்கு உதவவும் றெட்பாணா திட்டமிட்டுள்ளது.
* றெட்பாணா வின் நோர்வே அலுவலகத்தில் ஏறத்தாழ 70 பேர் பணிபுரிகின்றனர். றெட்பாணாவின் செலவினத்தில் 4% இவர் களது ஊதியமாக வழங்கப்படுகிறது. றெட்பாணாவின் திட்டங்கள் ஏறத்தாழ 1000 ஊழியர்களால் மூன்றாம் உலக நாடு களி ல் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இவர்களில் 20பேர் வெளிநாட்ட வர்கள், முக்கியமாக நோர்வேஜியர்கள்.
* 1978இல் றெட்பாணாவின் (Save the children) கூட்டமைப்பு ஜெனீவாவில் தலைமையகத்தைக் கொண்டு
உருவாக்கப்பட்டது. 21நாடுகளில் உள்ள G. p LJ T 600T (T / S a v e the ch i 1 dr en y God uD Ú - 5 ár ) is 5 ák
கூட்டமைப்பில் பங்கு வகிப்பதோடு, இவை வேறு உதவி நிறுவனங்களோடும், ஐ.நா. அமைப்புடனும் ஒத்துழைத்துப் பணிபுரிகின்றன.
/ گے

Page 22
후「니콜령高城um령長地法)
ョ)geコge LaQコGTココモggs
suffraesivo.
恩唱每日ma口有 @ 9 g19 o į fi yn $
șoệrsooq-iņos eos@& și'quae uršo
通点与点奥运田七日圆gEdgrsC5
自9湖no可写过求。因硕眼合上的七项目 (F.E ஒழயF9ே9 இயகற99டி ஜெயropeகு 長。ョgョg gEgg gDsussaguョ den oos-io (glīns spyuoso · @-iņņssomolo qsolis 1909 ohņņurs $3|$)& ©ąjąorsprons *unon 행니목 通高官un GD9 없道u정% 官河gu的函巨与宗。m阁h卡usspu领域的 FeaggQuコG ョae」ョg @ 七u且留地白白函恩Qndomog已帝取自é Įrsko ĶĒĶIsosss qi@ș1909$@nți șựs 191stpliwooɓ oos? soon ışsự, ɛsɔ ɖo sākās ‘soais??@& quae suo mișşf) 06
qolymposiosiąs si quaestgotos@sqjrs& (pulos?
· ņ109||9190). Irı sısı9$ $@șascassos móilogoros) jစံဖွJအ၅地白益b mo每引帝。9白6 g的地m mĢĞÇ& qșŲmɑsɑosť ajış919 ĢĻs 199ŲmựTio ョJコues引a dsb ョQgs s』* *宣19ĝus · @#ımớifi) mņoto sumoqihmooo19 quos uolųş 1991.mss-s ဇုဈ။dnဖစ္ဖ"။活动。取飒mu可卡因为它领域的 EsJms* sGs』g Eg E』g増9
·gol·lo anosquinto qylymnasiops-, o-Tūnąjo
1984யாயின் 1றை முஒெஇ90)自m的曲目 பய93 டியாவின்)ை湖gesgspgD@ gguコgggan」ョ」go ゆ追a@@@ -海地心的그u그 '토9556941EI : 5.4mIl Gigol? 噶点。跟喝圆‘45@可长ugg@可a 0ேரசிகுதுெகி6ほegguコns fgg @@@48取3日4g 翻可函ug-თეტ)-1gn TTŲuo Qum0196 @ąjoismolo goņu, “infissipos) ajış b . . q —ışı:增9@取g *0温‘逼出与河与田pg可, 面mu取可 “Topoɔ gospoļrs& (wasg ysmygu, “QEgg@ ョggs」g *」spg5 mĢfin șoproġ oqsis@地gunnuDB Is os fo ɔ @ 6 )、eeggョggo 『gs ョg』s』(s) g増』ĶĒrshụđì@ @点由D地图增函眼于寸晶圆圈g复 #coors ņoto șéinrik?o os os splýsirs casos, ***ggsso @地s壊」コも
**增可七七口9臣」的 Q g u。臣 。 *』ョ*ョョg s」gs」**59 * ヒョg g@ @地 @s s」同
sosir,film ffisero qh qiqin qmişșog ggs4as ョコgann成6根1크니n** 点唱增日 与99@与透— 岛增岛于官us șíuféllsíðunto oudlelasyonqosoqosids& *현道民日6 *道9原道9德 的)의* 44%, osĠ nosilosooffs asigisdsc0909& Gołos@is
ņosos) ș@jogi? unum[10913919, „ ‘ın solosią919 Imperas? oos un gospoľs) mooooo-sggs45ge@ 19 cao to 9 s) 6‘七七眼泪与硕竭f us可 冯4回)最凸可4己可ョョbesgugga コョョョコョEssag@ Pubs4るs 七七T习用,司与自己围增副坝son创可 函巨9坝『es Q se@ g s sosoofi) oldsson osasqypnoid)oșŲagon 马与匈增奥o— 岛撤守pgbesgusgs *コョgshsf) ョ」g9勻oo負增é 官与官员与49阁与守s?șßqofsą936) dos un quas fi) są g; los is自色占己04? 瓯日圆可的增恩o-z mu取函眼争气 习400守恒因u田颂可4的自シBee@ シ Qs ョョョ9『 CJign長역 m3%rm日本에呂田的合取uo取自é ‘Quos@ĻIŲīvo ĶĪigos白色占己0母增取u-s 函眼h 与 长田增m与 台语写与因硕可 qıhırsı o tɔ ɖo finas‘它写占巨m04Q— gg 増ョFJコ8F pg5函了习nge @地QaggsIgolss u osgé, los unas ķī un m跟鸣禽因Qag己可写8巨与与日浪愈 点唱世上目冠将与h习n 运用饲ongp丽 ?怎电台T习宫m3旨0旨osgu撤旨 “Tế (giúpisoo (şogunipe qoaes, T习与50 函遇后可ほesge壊」「g
 

ölsoņuissouri ukogumųoto Kūlgos „ur-ı eks-o solofolio, '(1996jos?ș@$rsolo shpijo qis@115.) osobę smuglossossubs니au昌 『BQ @gE@ @地use07]*?)?(\sqyılov) 1)(9 Фё упюроят 189ю5gog追msg 的道德, gmonna Dé Anné'g地道Co정령 soloons@so spulsoqoss sous gynyasın ŋ-insigis qimqiegsự|9ვp${II(9mრ \oვაrდე) * 홍 역 5 4 % 6 g 그 동 목 4 명 m u -의 ĶĪąjnu) slogasko (pulos?Q99句過急 ョg』g geョQコg ggas」so șđąjno mossos@h(suo asunɔŋ-masinae sĩ gì b · @ @ @ u n n d ỵョQコG ĶĒRS-koodjissols) {@ș@sooooo@ibosomų, (9Ųoos||monocots soos uolo # # shpış Gilsso)rīņmrņoto|gs- oặpossogociologos ailgos 후는T* 홍T업했德un Tau民的)·명o mm용) Eg」はQuコG gspag増us曲巨9Q9与9奴 qi@éışı Torf) ająjunsurę增4QUT引函巨9因 卡虐恩嘎马h习与习h肃。面más遇mmap q 0 u os o sp b g syn to os sỹ q & 点点温可图自同可遏um mm oso osudito?fiņķīrs son șşșærs, 寸寸与34的函后的4fung函目留增与圆 白恩与己日 图岛日河与m颁n围墙日圆 @@@@ poijua’quaeபிலரிடிere gதுெகு ‘dootpisodilęs uos, sūręs 19qhoifi)șş@& 点。コQョd suココ』ss」コョQ」m qiúffuqi (pion[0$ ppunnusso .
%m強迫é自由um領湖有 gu取q恩。 m写与每习求。因与配。后召母的4可 ョegヒコQg gggggeng』* 冯司毛的色与 与圆函d图增与限遇f电图 它与氙电n习己与胡4Q86巨恩淑dB qÚĝin (??ss? 'oscasosomųoto Insolossgob “DBBQ9 ggEョFDs sseeg off qi@șos:94||159 q@șbums#Qs& .
·loodjęsợșiņosto 19șşısur-Trs
(puriņķo ?)?$şmasınç film“Falsoņ@g qımınko qi@riņ–īņuş它领域已与的4项与 *Edge ggsasum」esョggD gss』fgg Qコg』ョroggJe」g
(rasqyrı sırı9 长与自 G 自叹可gEdggCdgDa 9将可与909图运用逻—IĘ o į Is új 139 19 .sds09ko possumusoisson -logo uologous ogskoofillsors quĶĪ,) ·ņiosisig-sqhựș11% 姆与官自m河增日圆 与6恩淑可日 @@n m현행P 安城「니* :Su學校高道명 Gmpus6 șounoș1,9 miș șof) mogąonshụđi@ 湖ge%ュョ* (gapg@gg』g 日용그들 守道니영 없onni행된 『용9 Mun „Įdolf, șosĩ& qhq@p mọogons fiask? Qg5 gs地ョg」コGョbesag) *egegg」ョ* ョD*gseg 『es4gs Eョョe」』g ggg」コ ossosions @ņnqńsno gợrsons@ogslæb, șourissousto gofi) goofi)Isooooooo@so 長包mué4m可長的自um領過百分 m写写自硕马长的0do画匈自白é ou siis umsoolsųIŲs qo&##ofişșasosogn 'film soos@silopolotoșựns,函取遍f田图 *Eggeg EョョeEE@・ョbassigb 七4日 可归后与坝坝f 与跟 Q 由 马篇 原道成, msm&opon m1.5m*: 정통 5%) 占写的日剧与0,与6 g顷烟→寸ns@8 oos fios qolo y un cosmongos øgsko函露

Page 23
66 ற்றில் ფა(სნ 0لاكليلا
வடக்கு- கிழக்குப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் கொழும்பைத் தாக்க 10,000 க்கும் மேற்பட்ட படைவீரர்களுடன் திருகோணமலையில் இருந்தும் வங்கத்தில் (இந்தியா) இலிருந்தும் கொழும்பை நோக்கிப் புறப்பட்டனர். இதனைக் கேள்வியுற்ற ஒல்லாந்தர் படைத்தளபதி Waan Anjelbik G & T (p b 60) u (i பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். தனக்கு பிரான்சிய படைகளது உதவி கிடைக்கும் என்றும், இந்தியாவில் திப்பு சுல்தான் ஆங்கிலேயரை இடைமறித்து தாக்கலாம் எனவும் எதிர்பார்த்தான். ஆனால் இவையெதுவும் நடைபெறவில்லை. மாறாக சேவை மாற்றத்தின் காரணமாக இதுவரை ஒல்லாந்தருக்கு உதவியாயிருந்த டீ மோறனுடைய கூலிப்படைகள் தற்போது ஆங்கிலேயர்கள் பக்கம் சாய்ந்தனர். ஈற்றில் சரணடைதலே புத்தியெனக் கருதிய ஒல்லாந்து தளபதி சரணடைந்தான். கொழும் பு  ைகப் பற்ற ப் பட்ட சிலநாட்களுக்குள் களுத்துறை, காலி என்பனவும் ஆங்கிலேயர் வசமாகின.
இலங்கையை பிரித்தானியாவின் நேரடி பரிபாலனத்துக்கு உட்படுத்த பிரித்தானிய அரசு விரும்பிய போதும் இலங்கையைக் கைப்பற்றுவதில் கிழக்கிந்திய வர்த்தக சங்கம் அதிகளவு பங்குபற்றியமையால் இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட்டு சென்னை நகர ஆள்பதி கோபாட்டின் மேற்பார்வையில் வர்த்தக சங்கத்தின் பரி பா லிப் பில் விட ப் பட்டது . இதனடிப்படையில் சென்னை ஆள்பதி இலங்கையரசின் அதிகாரியாக 27.10.1795
 

இல் றொபேர்ட் அன்ட்ரூசையும் அவருக்கு உதவியாக வேறுசில அதிகாரிகளையும் நியமித்தார்.
சென்  ைன யி ல் இருந்து வந்த அதிகாரிகள் பாரம்பரீயமாக மக்களால் பின்பற்றப்பட்டு வந்த முறைகளை மாற்றி விரைந்து செல்வம் தேடும் நோக்குடன் பல வரிகளை விதித்ததுடன் எதுவித ஆய்வுமின்றி சிங்கள உத்தியோகத்தர் (முதலிமார்கள்) பலரை வேலையினின்றும் நீக்கிவிட்டு அவ்விடங்களில் தமிழர்களை நியமித்தனர். இதுமட்டுமன்றி மக்களிடம் வரிதிரட்ட ‘அமில்தாரர்களை நியமித்து மக்களை உடல்ரீதியாக துன்புறுத்தி வரி அறவிட்டனர். அக்காலத்தில் நிலவிய வரிகள் சில: நாய்வரி, ஆபரணவரி, வேட்டைவரி, புகையிலைவரி, துவக்குவரி, திண்ணைவரி, தானியவரி என்பனவாகும். இத்தகைய வரிகளைச் செலுத்த முடியாது அவதியுற்ற மக்கள் வரி மறுப்பு அமைப்புகளைத் தோற்று வித்துப் போராடினர். வன்னியில் சுய ஆட்சி நடாத் திய பண் டார வன் னிய ன்
அமில் தாரனை வாளால் வெட்டிக்
கொன்றான். வன்னிப் பிரதேசங்களில் வரிமறுப்பு அமைப்புகள் தோன்றின. சிங்களப் பகுதிகளில் ஹேவகம, றயிகம, சல்பிட்டி, சியன்னே, கோறளை பகுதிகள் பெருமளவில் ஆர்ப்பரித்து எழுந்தன . வரி திரட்டச் சென்ற அமில்தாரனை பிடித்துக் கட்டிவைத்தனர். படையினரது உதவியுடன் அமில்தாரன் விடுவிக்கப்படினும் மக்களது கொந்தளிப்பு மறையவில்லை. கலகம் பலமடங்காகப் பரவியது. எனினும் 1798 பங்குனி மா த ம ள வில் கல க க் கா ரர் கள் கைதுசெய்யப்பட்டு துாக்கில் இடப்பட்டனர்.
இக் காலத்தில் ஐரோப் பா வில் நெப்போ லியன் முறியடிக்கப்பட்டு அமைதிநிலை தோன்றியது. எனவே வர்த்தக சங்கத்திடம் இருந்து படிப்படியாக இலங்கையைப் பொறுப்பெடுக்கும் முயற்சி
மட்டக்களப்பு,
ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் முதலாவது ஆள்பதியாக பிரெட்றிக் நோர்த் 26.03.1798 இல் நியமிக்கப்பட்டார். எனினும் 12.10.1798 அன்றுதான் இலங்கைவந்த படைப் பரிபாலன ஆளுநர் டீ மோறன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தார்.
ஆள்பதி நோர்த் சிறந்த அறிவாளி மட்டுமன்றி பலமொழிப் புலவராவர். பல கீழைத்தேய, மேலைத்தேய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர், தமது 24ஆவது வயதிலேயே பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவுசெய்யப் பட்டிருந்தார். இவரது தந்தை இங்கிலாந்தின் பிரதமராய் இருந்த காலத்தில் தமது திறமைக் குறைவால் அமெரிக்க நாடுகளை இழக்கக் காரணமாய் இருந்தவர்.
இலங்கையின் முதல் ஆள்பதியாக பிரெட்றிக் நோர்த் அவர்கள் நியமிக்கப்பட்ட போ தே இலங்கை யி ன் முதற் காரியதரிசியாக * கூகிளே கோண்" நியமிக்கப்பட்டார்.
ஆள்பதி நோர்த் அவர்கள் இதுகாலவரை நிலவிவந்த பலதரப்பட்ட நிர்வாகக் குளறுபடிகளையும் நீக்கி ஆங்கில ஆட்சியை ஸ்திரப்படுத்தும் வகையில் நாட்டின் பரிபாலனத்தில் பாரிய மாற்றங்களைச் செய்தார். இத்தகைய
மாற்றங்களுக்குத் தடையாக இருந்த வர்த்தக சங்க ஊழியர்களை இடம்மாற்றியும் பதவியைவிட்டு நீக்கியும் வருமானவரித் தி  ைண க் களம் , அ ள  ைவ யாளர் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், காணிப் பதிவு திணைக்களம் போன்ற பலதரப்பட்ட திணைக்களங்களை திறந்து நிர்வாகத்தை ஒழுங்குமயப் படுத்தியதுடன் நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் சிறு நீ தி ம ன் ற ங் க  ைள யு ம் உ ய ர் நீதிமன்றங்களையும் (உயர்நீதிமன்றம் பிரதம தளபதி, பிரதம காரியதரிசி, ஆள்பதி ஆகியோரை உள்ளடக்கியதாக) நிறுவி
. ട്

Page 24
ஆங்கிலேயரது ஆட்சிக்கு உறுதியான அத்திவாரம் இட்டார்.
மேற்குறிப்பிட்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஆள்பதிக்கும் வர்த்தக சங்கத்தாருக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன. இதையடுத்து பிரித்தானிய அரசால் 18.02.1801 ஆம் ஆண்டு ஆள் பதி நோர்த்துக்கு அனுப்பப்பட்ட கட்டளைப் பத்திரத்தில், இலங்கை வர்த்தக சங்கத்தின் ஆளுகையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கைத் தீவின் இராணுவ, அரசியல், பொருளாதாரப் பரிபாலனத்துக்கு இனி ஆளுநரே பொறுப்பு என்றும், இலங்கை பிரித்தானியாவின் நேரடி பரிபாலனத்துக்கு உட்பட்டுள்ளது என்றும் பிரித்தானிய முடியின் (பிரித்தானிய அரசர் அல்லது அரசி) பெயரால் இலங்கையை ஆட்சிசெய்யும் அதிகாரம் ஆள்பதிக்கு வ ழ ங் க ப் ப ட் டு ள் ள த ரீ க வு ம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை முடிக்குரிய நாடாகியபின் ஆள் பதியின் அதிகாரம் பலமடங்கு அதிகரித்தது. பிரித்தானிய குடியேற்ற நாடுகள் சட்டத்தை இயற்ற அதிகாரம் பெற்றிருந்த போதும் முடியின் வேத்தியல் அனுமதியை இச்சட்டங்கள் பெற்ற பின்பே நடைமுறைப் படுத்தப்படும். இவ்வேத்தியல் அனுமதிக்கு முடியின் பெயரில் ஒப்பமிட ஆள்பதிக்கு அதிகாரம் இருந்த போதும் முடியே சகல அதிகாரமும் உடையது. முடியின் பெயரால் கடமையாற்ற மட்டுமே ஆள்பதியால் முடியும். தவிர அவருக்கு அதிகார எல்லையுண்டு.
ஐரோப்பாவில் அமைதி ஏற்பட்டதைத் தொடர்ந்து சமாதானப் பேச்சுகள் தொடங்கின. பிரெஞ்சுக்காரர்கள் ஐரோப் பா வை க் கைப் பற்றும் நோ க் குட னே யே எ கிப்து மீது படையெடுத்திருந்தனர். இந்நிலையில் பிரித்தானியப் பேரரசு இந்தியாவில்
コー
o ጨfiሠff6ሠቇ ந்ேதில் ఇళ్లీ" آئrrn p6شمہ ۔ ፱፱፱ቓ :oi non, Acالأ"
L_፱u!ዱ9ዞ• தொ Winkelt 370, 63ገ2 herlands. Den l mdgraaأ, ne Net RNLa
خـــســــــــــــ
H up
நிலைபெற வேண்டுமாயின் இலங்கை அதற்கு முக்கிய தளமாக அமையும் எனக் கண்ட ஆங்கிலேயர், தாமே இலங்கையை நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற நிபந்தனை யை 1802 தை மாதம் இடம்பெற்ற 'அமியன்ஸ் சமாதான த்தில் பெற்றுக் கொண்டனர்.
அக்காலத்தில் ஆள்பதி கட்டுக்கடங்காத அதிகாரம் உடையவராய் இருந்தார். ஒப்பீட்டு ரீதியில் கூறினால் அமெரிக்க அரச தலைவரைவிட ஆள்பதி அதிக அதிகாரமுடையவாரக விளங்கினார். தான் விரும்பியபடி யாரையும் எவ்விடயத்திலும் நிர்ப்பந்திக்கவும் நிர்ப்பந்திக்காமல் விடவும் நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆ கி ய வ ற் றி ன் நி ைற வே ற் று உத்தியோகத்தனாகவும் விளங்கினார். ஆள் பதியின் இவ்வெல்லை கடந்த அதிகாரங்களை அக்காலத்தில் வாழ்ந்த முத்துக் குமார கவிராச சேகரம் பின்வருமாறு கவிதையில் கூறுகிறார்:-
மருகட்டுமாலை முடிமன்னர் கட்டளை வந்தபடி தெருக்கட்ட பாங்கன் மலைப்பாரை யொப்பனை செய்தடித்து நடுக்கட்டு மாமறுத் தாற்குற்றம் ஆக்கினை நம்பிக்கையென் றிருக்கட்டு மாமிதற் கென்செய்கு வேன் தன்னை பேரம்பனே.

லகைக் காத்த மெண்டிஸ்
15ஆயிரம் பத்திரிகையாளர்கள், குழலியலாளர்கள், கல்விமான்கள், இராஜதந்திரிகள் இவ்வாறு பலதரப்பட்ட மக்கள் அமெசனுக்கு வடமேற்கேயுள்ள சாப்புரி எனும் குக்கிராமத்தில் டிசம்பர் மாதம் அணிதிரண்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட முதலாவது குழலியற் போராளி சிக்கோ மென்டிசின் நினைவு தினத்தை ஒட்டியே இவ்வாறு பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடினர்.
சிக்கோ மென்டிஸ் அமேசன் காடுகளைச் குழவுள்ள ஏழை இறப்பர்த் தொழிலாளிகளின் அழிந்துபோகும் வாழ்நிலைக்கு புத்துயிர்ப்பு ஊட்டியவர். சர்வதேசக் கம்பணிகளால் அமேசன் காடுகள் மர உபயோகங்களுக்காக கட்டுக்கடங்காது அழிக்கப்பட்டு வந்தன. அத்தோடு இக்காடுகளை எடுத்து கால்நடை வளர்ப்பின்மூலம் இறைச்சி
உற்பத்தியிலும் ஈடுபட்டன. இதற்கு எதிராக சிக்கோ மக்களை அணிதிரட்டியதுடன் பல எதிர்ப்பு ஊர்வலங்களையும் முன்னின்று நடாத்தினார்.
மழைக்காடுகள் அழிப்புக்கு எதிராக சிக்கோ நடாத்திய தொடரான போராட்டங்கள் அரசாங்கத்தை இப்பிரச்சனையில் கவனம் செலுத்த வைத்தது. இறுதியில் அமேசன் மழைக்காடுகளை இறைச்சி உற்பத்தியில் பயன்படுத்துவோரிடமும் இருந்து காப்பாற்ற அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் மழைக்காடுகள் மூலம் மொத்த இலாபம் சம்பாதித்தோர் எரிச்சலுறத் தொடங்கினர். சிக்கோவுக்கு பலதடவை பயமுறுத்தல்கள் வந்தன. இதனால் இவருக்கு இரண்டு பாதுகாப்பாளர்களை
மக்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர். 7.

Page 25
1988ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 22ஆந் கிறான் மரமும் கிளுவை வேலியும்
திகதி சிக்கோ தன49S/|
பாதுகாவலர்களுடன் அமர்ந்து நிலவை மறைத்து "டொமினோ விளையாடிவிட்டு மிகுந்த பெரும் படையாய் இறங்கும் வெப்பமாக இருந்ததால் குளிப்பதற்காக பனித்துளியை வழிமறித்து வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது இலைவிரலில் அங்கே காத்திருந்த கயவர்கள் அவர் ஏந்தும் கிறான் மரம். உயிரைப் பறித்தனர். இவர் ஏற்கெனவே
ஐந்து தடவைகள் கொலை முயற்சியில் ஊரெல்லாம் வெளிச்சமிட இருந்து உயிர் தப்பியவர் என்பது நிலம் பிளந்து தலைநிமிர்த்திய இங்கே குறிப்பிடத்தக்கது. ஆயினும் மின்கம்பம் ஆறாவது தடவை அவர் தப்பிக்காத ஒளி சிந்த வகையில் கொலையாளிகள் அவர் மினுங்கும் வெள்ளியென.
உயிர்பிரியும்வரை கொன்றனர். இவரது கொலைக்கு ஊர்லி அல்வஸ் என்பவனும் அவனது மகனுமே காரணம் எனத் தெரியவருகிறது. இவரது
உறையவைக்கும் குளிரெனினும், எல்லா மரங்களும் இலையுதிர்த்த பின்னாலும்
கொலை சிலிநாட்டில் பெரிய 2. Φ ε #அக்காய்க் தாக்கத்தை ஏற்படுத்தியது. காத்திருக்கும். Prஐ
இன்று சிக்கோ மென்டிஸ் மழைக்காடுகளை அழிவிலிருந்து காக்கப் போராடும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். சிலிநாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள குழலியலாளர்கள் இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்பதற்காகவே
என் வீட்டின் முன்னாலோ வேலியென நட்ட
கிளுவை பொன்வண்டு சுமந்து கோடையிலும் பார்த்திருக்கும். பிறைநிலவின் கதிர்பட்டும் பொன்னின் துகள்களென
இரண்டாவது நினைவுதினத்தில் மின்னித் தெரியும். இவ்வாறு அணிதிரண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கோடையிலும் இறவாத கிளுவைகளா இவரைப் பற்றிய புத்தகம் ஏற்கெனவே குளிரினிலும் தலைநிமிரும் வெளிவந்துள்ளது. அத்துடன் அது கிறான் மரமா இப்போது படமாக்கப்பட்டுக் சிறந்ததென்று கேட்டாயோ? கொண்டிருக்கிறது.
துயரம் சுமந்த மனிதரின் நினைவுகட்குத் துணையிருக்கும் தன்னை அழித்து உலகை இயற்கையின் விதிகட்கு அழிவிலிருந்து தடுக்க முயன்ற விடையில்லை என்னிடம். போராளி மென்டிஸ்
- வசந்தா - இளவாலை விஜயேந்திரன்
24.1290

5ள்ளுத் தவறணையால குடிச்சுப் போட்டு ஆடி. ஆடி வாற சோமனை இனிக் காணேலாது. உருவமும் பாட்டும் மட்டும் ம ன சில நிக்கும். விளக்குப் பிம்பத்தைப் பார்த்தாப் பிறகு கண்களை மூடின உடனை வாற பிம்பம் மாதிரி அவன் நிப்பான். மணிசர் செத்தாப்பிறகு ஒரு பிம்பந்தான். நானுந்தான்.
சோமன்!
அவன்ாை பேரோடை அவனுக்கொரு பேர் குடிகாரச் சோமன்.
சமூகங் கொடுக்கிற பட்டம்.
பிம்பங்களுக்குக் கூடப் பட்டம்.
அறிஞர் அண்ணா.
கவிஞன் பாரதி.
தத்துவஞானி சோக்கிரடீஸ்
பெஞ்சனியர் வேலுப்பிள்ளை.
தியாகி சிவகுமார்.
அவர்களை அவர்களாகப் பாக்கிற பழக்கம் எங்கடை சனத்துக்கு இன்னும் வரேலை . ஏதாவது ஒண்டோ டை சேத்துத்தான் பாக்கும். இயற்கையை ரசிக்கேக்கைகூட ஒரு ஓவியம்போல நல்லா இருக்கு எண்டுதான் சொல்லும்.
சோமன் பாடுற பாட்டுகளில அரைவாசி இயற்றல்தான். ஆனால் அடிக்கடி அவன்
அத்தியாயம் 12
பா டுற வரி " நாடக மெல்லாங் கண்டேன். என்பது. எனக்கும் பிடிச்ச
பாட்டுத்தான் . ஏன் அவன் இதைத் திரும்பத் திரும்பப் பாடுறான் எண்டுறது எனக்கு பல கேள்விகளைக் கேக்க வைக்குது. அவன்ரை சாவும் நாடகம் மாதிரிப் போனது மனசுக்குப் பெரிய கஷ்டமாயிருக்கு இரவு ஊரடங்கு நேரத்தில தானாம் அது நடந்தது. என்ன நடந்தது? விடியப் புறம் செ கிட்டு மாணிக்கத்தின் ரை கடைசிப் பெடி கள் ஞ ச் சீவ ப் போ ன பொழுது பனைவட்டுக்கை இருந்து கண்டவனாம். சுட லை மடத்துக் கை ஒரு ஆ ள் படுத்திருக்கிற மாதிரி. கிட்டப் போய்ப் பாத்தா சோமனாம். வெறியில கிடக்கிறான் எண்டுதான் முதல் நினைச்சவனாம். பிறகு ஏதோ ஒரு ஐமிச்சத்திலை கூப்பிட்டுப் பாக்கத்தான் பிரேதம் எண்டு தெரிஞ்சுதாம்.
ஊரெல்லாம் கூடி கடைசியில தற்கொலை எண்டு முடிவெடுத்தது. ge gibi gib &5 (T 60T p o s t m o r t o m 6T Gü 6) Tüb சான்றாக அமைஞ்சுது. கொலைகள்
42ے

Page 26
கூடி விட்ட இந்தக் கா ) த் தி லை தற்கொலையைப் பற்றி ஆர் நினைக்கப் போகினம். அதிலும் குடிகாாச் சோமன் இருந் தென்ன இல்லாட்டி என்ன? எண் டு ற து தா ன் பல பே ற் றை அபிப்பிராயமும் . என்னாலை தாங்க முடியேலாமக் கிடக்கு இவன் ஏன் தற்கொலை செய்தான்.
எந்த இரகசியத்தைக் காப்பாற்றஎந்த சயனைட்டைக் கடித்தான்? சோமா - நீ இன்னும் கொஞ்சக் காலம் இருந்திருக்கலாம். நான் உனது ரசிகன். பல வருடங்களாக நான் உன்னை ரசிப்பவன், வாழ்வு நாடகத்தை தண்ணி அடிச்சு மெருகூட்டிய கலைஞன் நீ. உன்னை இழந்து தவிக்கும் இரவு ஒழுங்கை நாய்களும். புழுதி படிஞ்ச பூவரசங் கொப்புகளும். உனக்கென்ன ஊரடங்கு உத்தரவு. நீ புரட்சியாளனும் இல்லை. கிளர்ச்சியாளனும் இல்லை. தி யா கி யும் இல்லை , எ தி லும்
பங்கு பற்றாமல் எப்படி வாழ்ந்து காட்டியிருக்கிறாய். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ஆனா வெளியில சொல்ல மாட்டன். சொல்லவும் ஏலாது. நீ ஒருநாள் உன்னை மறந்து எனக்காக ஒரு பாட்டுப் பாடின கள்ளுக் கொட்டிலிலை தான் உன்ாை நினைவா 2போத்தல் கள்ளுக் குடிச்சனான் இண்டைக்கு நீ வாழ்க! உன் பிம்பம் வாழ்க! இந்த ஊருக்கு ஒரு மண்வாசனை இருக்கும் எண்டா அதிலை நீ குடிச்சிட்டு எடுத்த சத்தியின் ரை மணமும் கட்டாயம் இருக்கும். ஏனெண்டா உன்  ைர சத் தி யின் ரை வாச  ைE சத்தியத்தின் வாசனை.
(இன்னும் வரும்)
 
 
 
 
 
 
 
 
 
 

#
நியுயோர்க் நகரில் அண்மையில் 15வயதுடைய இளைஞர் கொல்லப்பட்டும் மூவர் படுகாயமடைந்ததுடன் இதேநாளில் பல்வேறு சம்பவங்கள் அமெரிக்காவின் பல்வேறு பாகங்களிலும் நடந்தபின் துப்பாக்கிப் பிரயோகங்கள்கூட நிகழ்ந்தன. இதற்கான காரணம் மதக்கலவரமோ இனக்கலவரமோ அரசியற் பிரச்சனைகளோ அல்ல. இதற்கான காரணம் பிரபல திரைப்பட இயக்குநர் பிரான்ஸிஸ் போர்ட் ELITUSit Francis Ford Cappolas) கடைசியாக வெளிவந்த Coleong குடும்பத்தைப்பற்றிய "0ேd Father 3" திரைப்படமாகும். இது வெளியான முதல்நாளில் திரையரங்குகளில் மோதல்கள் நடைபெற்றன. திரைப்பட ரசிகர்கள் 15வருடங்களுக்குப் பின்னரும் Michael Colonைேவப் பற்றியும் அவனது மாபியா செயற்பாடுகள் எவ்வாறு நடந்தன என்பதுபற்றியும் அறியும் ஆவலில் இவ்வாறான மோதல்கள் நிகழ்ந்தன.
70களில் பிரபல நடிகரான Malன Brando நடிப்பில் வெளியான 0ேl Father 1" திரைப்படவுலகை ஒரு கலக்குக் கலக்கியது நினைவிருக்கலாம்.
திரைப்பட விழா ஜனவரிாதம் ஆந் திகதி
சென்னையில் தொடங்கும் 22ஆவது உலகத் திரைப்பட விழாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 19நீளத் திரைப்படங்களும், 12குறுந் திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன. சென்னையிலுள்ள திேரையரங்குகளில் வர்த்தகக் கண்காட்சிகளும், பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் சிறப்புக் காட்சிகளும் இடம்பெறும் விழா ஆரம்ப நிகழ்ச்சிகளில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டு தமிழ்த் திரைப்பட வரலாறுபற்றிய நூலொன்றை வெளியிடுவார்.
இவ்விழாவில் சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பிய பாலுமகேந்திராவின் "சந்தியாராகம் திரையிடப்படவுள்ளது.
ரொறன்ரோவில் தமிழ்ப்படம்
இவ்வருடம் ஏப்ரல் மாதம் ரொறன்ரோவில் நிகழ உள்ள இலங்கைத் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களும் காட்டப்பட உள்ளதாக தகவல் துறை ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
சொல்வதோடு நின்றுவிடுவது தென்னிலங்கை அரசியல்வாதிகட்குக் கைவந்த கலை, இந்தவிடயமாவது Glg|LIFUT உருப்பெறுமா?
திரைப் பித்தன்
EW

Page 27
NHAR I LVW XISICINI LSHƐI HOH LEICIELS •
SUWADUKAL - A Taufiqronikiston Nur
 
 
 

劉敞劑們真•A•IFL tag asaŋɛ5 -sar - **白劑也曾引國sua so obsap) op.*
.,.__. Tod Zso A9 soll i (£z-ys oùøs)ī£z-gı oly
iłłEISI Hd HɔITEILNIH • VZZICH •
HHL LHH HÙ LEIÐENA EIGINEINNIEN-HŌ ),
|Dըt: 90 - HI'91
Way