கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1992.10

Page 1


Page 2
நேர்முகம்
கடந்த இதழில் உறுதியளித்தபடி பல படைப்புகளை இந்த இதழில் தரமுடியாமற் போய் விட்டது . இதற்கு இடப் பற்றாக்குறையே முக்கிய காரணம் இனிவரும் இதழ்களில் இவ்வாறு ஏற்படாது தவிர்க்க முயல்கிறோம். இந்த இதழில் வழமையாக இடம்பெற்றிருக்க வேண்டிய பாலு மகேந்திராவின் தொடர்பேட்டி இடம்பெறவில்லை. அடுத்த இதழில் அது வெளிவரும் விரைவில் ஒரு புதிய குறுநாவலும் சுவடுகளில் வெளிவரும். உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான தமயந்தி அதை எழுதுகிறார்.
சுவடுகளின் நான் காண்டு நிறைவுச் சந்திப்பில் வாசகர்கள் பலதரப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தனர். முக்கியமாக, சுவடுகள் (வெவ்வேறு) இயக்க சார்புடையதாகத் தோன்றுவதாக வாசகர்கள் கூறினர். இதற்கு உடனடியாக விளக்கமும் அளிக்கப் பட்டது. அதாவது, அடிப்படை மனித உரிமை மீறல்களைச் செய்யும் எந்த அரசியல்க் கட்சி அல்லது அமைப்புடன் சுவடுகள் சார்புநிலை கொள்ளாது என்பதே அது. இதுவரை சு வடுகள் அவ்வாறு செய்ததாகத் தோன்றினால் எழுதுங்கள், கருத்தில் கொள்கிறோம். விளக்கமளிக்கிறோம்.
தடபிழ்நாதம்
நிகழ்வுகள் " சு வ டு கள் ந 1 ன் கா எண் டு நிறைவையொட்டி வாசகர்கள், சுவடுகள் கலந்துகொண்ட விமர்சனச் சந்திப்பு செப்டம்பர் மாதம் நிகழ்ந்தது.
* தமிழ்ச் சங்கம் நடாத்திய நவராத்திரி விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஒஸ்லோவில் சிற்பாக நிகழ்ந்தது.
* ம னி த டரி  ைம க ஞ க்கும் அபிவிருத்திக்குமான சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பில் இலங்கையில் இருந்து கல்யானந்த திர னகம நோர்வேக்கு வருகை தந்திருந்தார் மனித உரிமைகள் நிலையத்தில் அவரது சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்தது.
" பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சரித்திாபீடத்தில் இருந்து பேராசிரியர் பீரிஸ் நோர்வே வந்திருந்தார். இங்கு பல்கலைக்கழகங்களில் இலங்கையில் இ ன த் து வ ம் ப ற் றி ய சி வ சொற்பொழிவுகளை அவர் ஆற்றியிருந்தார்.
SFS) JCG JEEG-sifflesöIT தொடர்புக்கு
Suwa dugal, Herslebs Gate 43, 0578 Öslù Norway
இனவாத எதிர்ப்பு மையத்தின் ஆதரவில் ஒலிபரப்பாகும் வாராந்த வானொலி நிகழ்ச்சி பண்பலை வரிசை (FM) 1011இல் ஒலிபரப்பாகிறது. ஞாயிறு தோறும் மாலை ஆறுமணி முதல் եIԱր மணிவரை கேட்கலாம்.
Girl flagsis: Thamil Natham. Radio T.C:ll Is, Pos I boks 244
() 103 Oslo.

EljIR Lifej | fiiIIUIGUT Engliz.
நன்றி „E56ãT pról t ! Besö Tríól II I
இவ் வருடத்திற்குரிய நோபல் சமாதான பரிசைத் தட்டிச் செல்பவர்
நெ க பே ட்டோ மெ ஞ் சு தும் REGOBERTA MEN (CHU TUM )
எனும் செவ்விந்தியப் பெண்மகனியாவார். க நீண் டம் க நீண் டு வே ன் தி ை பர்களால்
அ மெ ரி க் க பிடிக் கப்பட்டு குறையாடப்பட்டTத மகிழ்ச்சியுடன் நிர்ே என அ கூரும் பெரு விழாக் கன் அமெரிக்க கசீன் டம் முழு 2 தும் இடம்பெற்று வரும் குழ்நிகர யிேல் பறிக்கப்பட்ட நாட்டிற்காகவும் அங்கு வாழ்ந்து வரும் பூர்வீக மக்களின் உரிசீன மக்காக உயிரையும் பாணயம் சீன கித் து போ ரா டி வரும் ஒரு செல் விந்தியருக்கு இப் பட்டம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டிற்குரியதே.
த மது பி 4 ந் த பூமி பி tே புே இரவிண்டாம்தர அடிமேப் பிரஜைகளாக ஜாழ்ந்து விரும் செங் விந்தியர்கனை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த சகல நாடுகளுமே போட் டி போட்டு செயற் பட்டு வருகின்றன. மத்திய அமெரிக்க நாடான கென தமாவாவில் சாத்திரம் கடந்த 3 வருடங்களில் சுமார் 10,300
சஞ்சயன் "
செவ்விந்தியர்கள் கொடுரமயான முறையில் கொல் வப்பட்டு ன் எனர். கெ எதமாலா அரச படைகள் தயவு தாட்சகணியமின்றி செவ்விந்தியர்களின் உரிமைப் போராட்டத்தை இராணுவபலம் மூலம் அடக்கி ஒடுக்கியுள்ளது.
சமாதான பரிசைப் பி பற்றுள்ள ரொகபேட்டோ 1959 இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர். கோப்பித் தோட்டத்தில் கூலிவேலை செய்துவந்த இவரது பெற்றோருடன் சிறுவயதிலேயே கோப்பி பிடுங்கி பெற்றோரிற்கு உதவினார். இதனால் முழுமையாக கல்விகற் கும் வாய்ப்பை இழந்து விட்டவர். "மாயா" எனும் செவ்விந்திய பிரிவைச் சேர்ந்த இவரது சமூகமே கெளதமா லா வின் பெரும்பான்மை பி ச வ் வி ந் தி ய இ ன ம கும் சிறு வயதி விரு ந் தே தங்க ள து இனத்திற்காக சேவை செய்யவேண்டும், இழந்த உரிமைகளை எப்படியும் மீளப்பெற்றேயாக வேண்டும் என்ற 2. நூ தி ய ர ன நோ க் கு ட ன் சமூக சே : அ யில் இறங் கினார். கெ ாே மா போ வில் இயங்கும் பல கொ சீன வ காரக் குழு க் களி E I ல்

Page 3
  

Page 4
- se 60 sot ë ëj ës 5 Lól Up rit les USB és Ges5 L D T 6oT «Lps-Élu 1 -Snóleóllil
அண்மையில் நோர்வேயில் அரசியற் தஞ்சம் கோரிய சில தமிழர்களைத் திருப்பி அனுப்பும் முயற்சிகள் நிகழ்கின்றன. பொதுவாகக் கொழும்புடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளனர். கொழும்பில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழலாம் என்ற நிலைப்பாட்டிலேயே இந்த முடிவுகளை நோர்வே அரசு எடுத்திருப்பதாக நம்பப் படுகிறது. அண்மையில் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் (UNHCR) இவ்வாறு கருத்துப்படும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
தற்போது நோர்வேயில் உள்ள சில தமிழர்
அமைப்புகள் இவ்வாறு தமிழர்களைத் திருப்பி அனுப்பாமல் இருக்குமாறு அரசைக் கோரி வருகின்றன. எனினும் தனிப்பட்ட நபர்கள் இந்த முடிவால் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இவர்கள் உடனடியாகச் சுவடுகளுடனோ, பின்வரும் முகவரிகளுடனோ தொடர்பு கொண்டு தமது நிலையை விளக்கினால், இப்பிரச்சனை தொடர்பான உதவிகளைப் பெறலாம். Tamilsk Norsk Forening, (தமிழ் நோர்வே மக்கள் இணைவுகூடம்) Herslebs Gt 43, 0578 Oslo (தொலைபேசி: 02/212735)
Tamil Sangam i Norge, (தமிழ்ச் சங்கம்) Post boks 88, RomSaaS, 0907 OSO.
இதுதவிர திருப்பி அனுப்பப்பட உள்ள தமிழர் களது பிரச்சனைகளைத் தனித்தனியே கையாண்டு வருகிறோம். இவர் களது ம் , இனித் திருப்பி அனுப்பப் பட உள்ள வர் கள தும் பிரச்சனைகளை நாம் எல்லோரும் இணைந்து போராடித்தான் தீர்க்க வேண்டும்.
இதுதவிர, நோர்வேக்குள் புதிதாக வந்து சிறையில் அல்லது தடுப்புக் காவலில் உள்ளவர்களதும் நிலைகளைச் சட்டத்தரணி மூலம் தொடர்பு கொண்டு அறிந்து , த டு த் து வைக் கப் பட்டிருப்பவர்கள் சரியான முறையில் நடத்தப்படுவதையும், தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்தி வருகிறோம்.
எமது நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இருந் தே இன வாத எதிர்ப்பு 6) LD L 5 gi67gio (Anti Rasisitik Senter), அகதிகளுக்கான நோர்வேஜிய அமைப்பினதும் (NOAS) உதவிகள் கிடைத்து வருகின்றன. மேலும் அ வ சி ய மா ன த கவ ல் க ைள ப் பெறுமிடத்து எம்மால் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.
இதைவிடப் பொதுவாக நோர்வே அர க மே ற் கொள்ளும் பல நடவடிக்கைகள் பற்றிய சரியான தகவல்கள் எமக்குக் கிடைப்பதில்லை. இவைபற்றித் தமிழ் நோர்வே மக்கள்
இணைவு கூடத்திற்கு நேரடியாக வருகை தந்து விளக்கம் தரச் சில அரசாங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறான விளக்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் பல பயனுள் ள தகவல் க ைள ப் பெறமுடியும். இவை பற்றி மேலும் விபரங்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.

போக்குகளும் சவால்களும்
Ghuoet-aflasa
61ண்பதாம் ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் காணப்படும் சில முனைப்பான போக்குகள் நவீன இலக்கியத்திற்கே புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளன. இலக்கியத்தின் தத்துவார்த்த, உள்ளடக்க, அழகியல் அம்சங்களுடன் தொடர்புபட்ட இப்போக்குகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.
இ வ ற் றி ல் மு த லா வ தா க க் குறிப்பிடக் கூடியது இலக்கியத்தின் பொருட்பரப்பில் முக்கிய அம்சமாக இடம்பெற்ற தேசியம் என்ற கருத்துநிலை ஆகும் . இக் கருத்து நிலை யின் இலக்கிய நிலை வெளிப்பாட்டின் ஆரம்பத்தை இதற்கு முன்பு ஆங்காங்கே காணலாமாயினும் திரண்ட, பரந்த அளவில் இப்போக்கு வளர்ச்சி அடைந்தது எண்பதாம் ஆண்டுகளிலாகும்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் இருந்து இலங்கைத் தமிழரின் சமூக அரசியல் வாழ்க்கை பெரும் நெருக்கடி நிலையை அடைந்தது. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பகைமை , சிங்களப் பெரு ந் தேசிய வா தம் , இலங்கை அரசினுடைய இன ஒடுக் குமுறை , இதற்கெதிராகத் தமிழரிடையே வளர்ந்த எதிர்ப்புணர்வு, எதிர்ப்பியக்கம் என ஒரு சுழல் வட்டம் விருத் தியானது.
гJ CBest osт
இவ்வட்டத்தினுள் இலங்கையின் சகல பகுதிகளையும் சேர்ந்த தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் உட்பட வேண்டியதாயிற்று. இத் த கைய ஒரு பின் ன Eை யே ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனம் எ ன் ற  ெப ா து உ ண ர்  ைவ த் தீவிரப்படுத்தியதுடன் இதனைச் சார்ந்து எண்பதுகளில் அதிகளவான இலக்கியங்கள் தோன்றக் காரணமாயிற்று. குறிப்பாக எழுபதுகளின் பிற்பகுதியில் இருந்து அடிக்கடி இடம்பெற்ற தமிழர் மீதான நாடு தழுவிய வன்முறைகள் ஒடுக்கப்படும் இனம் என்ற உணர்வுக்கு மேலும் தீவிரமூட்டின. இது தமிழ் மக்க ளின் பொது உணர்வானபோது கலை இலக்கியங்கள் இதனால் பாதிக் கப் பெற்றன . ஒடுக்கப்படும் இனத்தின் அன்றாட வாழ்நிலைகள், அனுபவங்கள் ஆகியன இலக்கிய நிலையில் வெளிப்பட்டன.
இவ்விடத்தில் ஒரு வினா எழலாம். அறுபதாம் ஆண்டுகளிலும் தமிழ் இனம், மொழி ஆகியவற்றின் மீதான பற்று வெளிக் காட்டப் பட்டது. அதற்கும் எண்பதுகளில் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபலித்த இலக்கியங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்று சிலர் கேட்கலாம். தமிழத் தேசியத்தின் வெளிப்பாட்டைப் பெ ா று த் த வ  ைர இ வ் வி ரு

Page 5
காலப்பகுதிக்குமிடையில் மிக முக்கிய வேறுபாடு காணப்படுகிறது. அறுபதுகளில் தமிழரசுக் கட்சியின் அரசியல் கோரிக்கை, தமிழ்மொழி உரிமை என்பவற்றையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இக் கோரிக் கை யின் இ லக் கியப் பிரதிபலிப்பும் தமிழ் இனத்தின் பெருமை, மொழியினது பழமை, தூய்மை, இனிமை என்பவற்றைப் போற்றுவதாய் அமைந்தது. பெரும்பாலும் கவிதைத் துறையில் வெளிப்பட்ட இந்த அம்சம் பல உணர்ச்சிக் கவிஞர்களைத் தோற்றுவித்தது. காசி ஆனந்தன், ராஜபாரதி, சக்திதாஸன் போ ன் றோ ர் இப் போ க் கி ற்கு உதாரணங்களாவர்.
ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் தனிநாட்டுக் கோரிக்கையுடன் வளரத் தொடங்கிய இளைஞர் இயக்கங்கள், ஆயுதப் போராட்ட முறைமை இவற்றைத் தொடர்ந்து , அரச இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் இலக்கியப் படைப்புகள் தோற்றம் பெற்றன. இத்தகைய இலக்கியங்களை எதிர்ப்பு good durisór (Resistance literature) எனத் தற்கால மூன்றாம் உலக இலக்கியங்களை ஆய்வு செய்வோர்
கூறுவர். இப்போக்கின் திரண்ட ஒரு
வடிவம் போல யாழ்ப்பாணத்தில் வெளிவந்த "மரணத்துள் வாழ்வோம்’ (1985) என்ற கவிதைத் தொகுதி அமைந்தது. இனப்பிரச்சனையின் பல்வேறு வகையான விளைவுகளையும் அவை மனித உளத்தில் எ மு ப் பு ம் உ ண ர் வு க  ைள யும் சிந்தனைகளையும் கூறுகிற கவிதைகளைக் கொண்ட இத்தொகுதியில் ஏற்கனவே தமிழிலக்கியப் பரப்பில் பிரபல்யமாயிருந்த நுஃமான், மஹாகவி, முருகையன், மு.பொன்னம்பலம் முதலியோருடைய படைப்புகளுடன் தேசியத்தின் இலக்கியப் புதல்வர்கள் எனக் கூறக்கூடிய சேரன், ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், ஊர்வசி போன்றோரது ஆக்கங்களும்
இடம்பெற்றிருந்தன.
இத்தகைய முயற்சிகள் தமிழ் இலக்கியத்தின் பொருட் பரப்பை விசாலித்தன. இனப் பிரச்சனையானது இலங்கைத் தமிழரது தனிப்பட்ட வாழ்க்கையைக்கூட எவ்வாறு பாதிக்கிறது என்பது புனைகதையிலும் இடம்பெற்றது. ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ஒரு கோடை விடுமுறை என்கிற நாவல்; இதன் கதை யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய மூன்று நகரங்களில் நிகழ்கிறது. தமது சொந்த வாழிடங்களை விட் டு வேறிடங்களில் வாழ்ந்து தீரவேண்டிய நிலைமையையும் ‘புலம்பெயர்தல்" என்ற அம்சத்தையும் இந்நாவல் கையாள்கிறது.
தேசியத்தின் பாதிப்பு இலக்கியத்தில் மாத்திரமன்றி ஏனைய கலைகளிலும் இடம்பெற்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நாடகம், ஓவியம் ஆகிய துறைகளில் இதனைக் காணலாம். யாழ் ல்கலைக்கழக கலாசாரக் குழு, நாடக அரங்கக் கல்லூரி ஆகியவை தயாரித்த நாடகங்களும் நிகழத்திய ஓவியக் கண்காட்சிகளும் இ த ற் கு ச் சா ன் ற ர கு ம் . இக்காலகட்டத்தில்தான் தற்காலத் தமிழ் நாடக உலகில் மிகப் பிரபலமான மண்சுமந்த மேனியர் நாடகம் நிகழ்த்தப் பெற்றது.
நிலை யான காட்சி முறையில் இயற்கையையும்,உருவங்களையும் வரையும் போக்கிலிருந்து சற்று விடுபட்டு மனப்பதிவுகளையும் ,உணர்வுகளையும் ஒவியமாக்கும் முயற்சியில் இளம் ஓவியர் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவற்றின் உள்ளடக்கமாக அமைந்த வையும் இத்தேசியம் என்ற பரந்த கட்டமைப்புள் இடம்பெறும் அம்சங்களேயாம்.
எண் பதுகளின் இலக்கியங்களில் காணக்கூடிய அடுத்த முக்கிய போக்கு பெண் களின் விழிப்புணர்வாகும் .

இக்காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பெண் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலை இலக்கிய உலகில் பிரவேசித்தனர். ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் இந்த புத்தெழுச்சி தோன்றியது. இக் கலை இலக்கிய முயற்சிகளுக்கு பின்பலமாக பெண் களது அமைப்புகள் பலவும் இக்காலத்தில் தோற்றம் பெற்றன. பெண்நிலைவாதக் கருத்துநிலை இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் சிலவற்றிற்கு ஆதாரமாயிற் று. இலக்கியத்தில் முன்பு பேசப்படாத பல விடயங்களைப் பெண்கள் பேசத் தொடங்கினர். பேசாப் பொருளைப் பேசத் துணிந்த இந்நிலையானது, சமூகத்தில் தமது இருப்பு பற்றி பெண்கள் என்ன உணர்கிறார்கள் என்று காட்டியது.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது பெண்கள் ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் (1986) எனும் கவிதைத் தொகுப்பு இந்த விழிப்புணர்ச்சியினதும் ஒரு குறியீடாகத் தென்படுகிறது. பதினொரு பெண் கவிஞர்களது இருபத்திநான்கு கவிதைகள் தா ன் இ ச் சிறிய தொகுப் பில் அடங்கியிருந்தன. ஆனால் அவற்றின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. சொல்லாத சேதிகள் என்ற தலைப்பே பேசாப் பொருளைப் பேசத் துணிந்த ஒரு நிலைக்குப் பெண் எழுத்தாளர்கள் வளர்ந்து விட்டதைக் கூறுகிறது. சீதனம், ஒடுக்கு முறை , என்ற மாமூலான விடயங்களாகவோ, கோஷங்களாகவோ அல்லாமல் தமது அனுபவத்திரட்சியையும், உணர்வுகளையும், மன உருக்கத்தையும் கவிதையிலும் சிறுகதையிலும் இவர்கள் வெளிப்படுத்தினர். சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்ட சிவரமணி எண்பதாம் ஆண்டுகளில் உருவான பெண் கவிஞர்களுள் மிக முக்கியமானவர். தொடர்ந்து வாழ்ந்திருந்தால் தமிழ்க் கவிதையுலகிற்குகே ஒரு புதிய வீச்சை
Cesnuestosos y CSSusólo GLfol
வேலையில்லாத் திண்டாட்டம் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளை மாத்திரம் ஆட்டிப் படைக்கவில்லை. இன்று பல தொழில் வளர்ச்சியுற்ற நாடுகளிலும் இப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இப்பிரச்சனை பெரிதாகி வருகிறது. எதிர்வரும் 15 வருடங்களாவது இந்த நிலை நீடிக்கும் என ஐரோப்பிய சமூகப் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். இந்த
நாடுகளில் இன்னும் 12 வருங்களில் மூன்றுகோடி பேர் வேலையற்றிருப்பர் என அவிர் கூறுகிறார்.
- பிரமன் -
அவர் அளித்திருக்கக்கூடும்.
இலங்கையில் மாத்திரம் அல்லாது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்து தமிழ்ப் பெண்களிடையேயும் இப் புத்தெழுச்சி காணப்பட்டது. மைத்ரேயி, ராஜேஸ்வரி முதலியோர் போன்று இலங்கையில் இருக்கும் போதே எழுதிக் கொண்டிருந்தோர் மாத்திரம் அல்லாது புதிய பெண் எழுத்தாளர்களும் ஆங்காங்கே ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில் தலைகாட்டினர். இவ்வகையில் சக்தி, நமது குரல், கண் போன்ற பெண்களாலே நடாத்தப்படும் சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.
வெளிநாடுகளில் வாழும் ஈழத்துத் தமிழ்ப் பெண்கள் பல்வேறு வகையாகத் தம்மை
இ ன ம் காணும் உண ர் வுக் கு உள் ளா கி ன் ற ன ர் . இது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட , சிக்கலான
96OLUITGI risTGoori) (IDENTIFY) geb. வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழ்ப் பெண் ஒரு அகதி, அங்கு புதிதாக குடியேறியவர், வெள்ளை ய ர ல் லா த சமூகத்தின்

Page 6
LDrtabb. GonsFLJL LbLurit L Drt35b
செப்டம்பர் மாதம் உலக இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாதமாகும். இந்த மாதத்தில்தான் ரஷ்ய இலக்கிய மேதை லியோ ரோல்ஸரோய் பிறந்தார். 8128 செப்டம்பர் 9ஆம் திகதி பிறந்த இவர் ரஷ்ய இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல, உலக இலக்கிய வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த ஒருவராகக் கருதட்படுகிறார். இவரது படைப்புகள் - முக்கியமாக நாவல்கள் - பல ஐரோப்பிய இலக்கிய கர்த்தாக்களுக்கு ஒரு புத்துணர்வையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவை. இவரது புகழ்பெற்ற படைப்பான போரும் சமாதானமும் தமிழ் உட்படப் பல சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரபல்யம் பெற்றது. இது 1955இல் திரைப்படமாகவும் தயாரிக்கப் பட்டது.
அங்கத்தவர்கள், ஒரு தொழிலாளி, இவை
மாத்திரமன்றி அவள் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண் அன்னிய நாட்டில் தமிழ்க்,
கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டியவள் என்பதும் அவளுக்கு அடிக் கடி அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய பன்முகப்படுத்தப்பட்டதும் அதேசமயம் சில முரண்பாடுகளை உள்ளடக்கியதுமான நிலை மை பெண் களு க்கு பல சவால்களையும் , சமூக, உளவியல் பிரச்சனைகளையும் தோற்றுவிக்கிறது. இத்தகைய விசேடமான பிரச்சனைகளைக் கையாளும் கவிதைகள், சிறுகதைகள் இப்புலம் பெயர்ந்த பெண் இலக்கிய கர்த்தாக்களால் ஆக்கப்படுகின்றன.
இப் படைப்புகள் இப்பெண் களது வாழ்நிலைகளைப் பிரதிபலிப்பது மாத்திரம் அல்லாமல் அவை பற்றிய கருத்துநிலைப் பிரச்சனைகளையும் வினாக்களையும் எழுப்புவது குறிப்பிட வேண்டியதாகும். கலாச்சாரம், பாரம்பரியம் என்பவை யாவை? தமது கலாச்சாரங்களைக் காட்டிக் கொடுக்கும்படி ஏன் பெண்கள் மாத்திரம் அ றி வு று த் த ப் ப டு கி ன் ற ன ர் ? தமிழ்ப் பெண்கள் மாத்திரமா அல்லது ஏனைய சமூகப் பெண்களுமா இந்த அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்? அன்னிய குழலில் ஆண்கள் ஏன் பெண் கள் மீது அதிக அளவு கட்டுப்பாட்டை விதிக்கின்றனர்?போன்ற
- இலக்கியா -
வினாக்களை இப்படைப்புகள் எழுப்புவதை நாம் உதாசீனம் செய்ய முடியாது.
இலக்கியத் தில் மாத் திர மன்றி ஒ வியத் துறை யி ல் இளம் பெண் படைப் பாளி களது வ ரு கை யை அவதானிக்கலாம். சமூகத்தில் வளர்ந்த பொதுவான பெண்கள் விளிப்புணர்ச்சிக்கும் முன்பு அதிகம் காலடி வைக்காத கலைப் பிரதேசங்களில் பெண்கள் துணிந்து புகுந்தமைக்கும் தொடர்பு இருந்தது. பெண்கள் விழிப்புணர்வும், அதற்கு சமூகத்தில் தற்காலிகமாகவேனும் &5 T 680T ['] u t'. L— 6j fib L4 u 60) LD u ib பெண்கலைஞர்களுக்கு ஒரு உந்துதலை அ வித் த ன . ( எ ண் பது களி ன் பிற் பகுதி யிலிருந்து இந் நிலை பின்தள்ளப்பட்டதும் பெண்நிலைவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் சமூகத்தின் பிற்போக்குக்கோணங்களிலிருந்து ஒலிக்கத் தொடங்கியதும் வேறு விடயம், அது தனியாக ஆராயப்பட வேண்டியது.)
எவ்வாறாயினும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது சமூகத்தின் பெண்களினது இருப்பு, அந்தஸ்து, அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் ஆகியவை பற்றிய பெண் நிலைப்பட்ட இலக்கியங்களின் தோற்றம் இக் காலப்பகுதியின் புதிய முனைப்பான போக்கு ஆகும். இதனை எந்த இலக்கிய விமர்சகரும், ஆய்வாளரும் புறக்கணிக்கமுடியாது. (இன்னும் வரும்)
 
 
 

gR, Pathmanaba Iyer 27-9B 9High Street Plaistov fondon E13 021D ና7%[: 020 84ፖ2 8323
தொலைந்துபோன தேசம் பற்றிய சில குறிப்புகள் தேசப்பிரிபன்
குடாநாட்டைக் கைப்பற்றும் பூமியதிர்ச்சி ராணுவ நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்வதாகக் கூறிய ராணுவத்தினர், தொடர்ந்த புலிகளின் தாக்குதல்களில் பெருந்தொகையில் உயிர், ஆயுத இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். புலிகளின் தாக்குதல்கள் குடாநாட்டுக்கு வெளியே திருமலை, பூநகரி, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் கட்டைக்காடு பகுதிகளில் பரவலாக்கப் பட்டதைத் தொடர்ந்து, ராணுவத்தில் பெருந்தொகையைக் கிழக்கே நகர்த்த வேண்டிய நிலைக்குப் படையினர் தள்ளப் பட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் மிகப்பெரியளவில் ஆயுதங்களை ராணுவத்தினர் பறிகொடுத்தது கட்டைக்காட்டுத் தாக்குதலிலேயே. ஆனையிறவுக்கு அருகில் இருந்த இந்த முகாம் இருமணிநேரத் தாக்குதலில் கைப்பற்றப் பட்டபின் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்களையும், நுண்ணிய தொழில்நுட்பம் வாய்ந்த கட்டளை வாகனத்தையும் புலிகள் தம்வசமாக்கினர். தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக வெளிநாடுகள் சில (நோர்வே, சுவீடன், சுவிஸ், கனடா, அமெரிக்கா) எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பாகத் தற்போது நாடு திரும்பியுள்ளதாகக் கூறப்படும் கிட்டு புலிகளின் தலைவருடன் பேசுவதாகவும், இந்த நாடுகள் பிரபாகரனின் நேரடிப் பங்குபற்றலை வலியுறுத்தியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் அறியப்படுகிறது. எனினும் கிட்டு நாடு திரும்பிய செய்திகளைப் புலிகள் மறுத்துள்ளதுடன், கிட்டு எங்கிருக்கிறார் என்ற தகவலையும் மறைத்துள்ளனர். இதேவேளை கொழும்பில் புலிகளும் அரசும் பேச்சுகள் நடத்துவதாகவும், இவை (முன்போல) இரகசியமாக நிகழ்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. புலிகளுடன் அரசு பேசுகிறதா

Page 7
அரசு பேசுகிறதா என்ற கேள்விக்கு பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சர்கள் சாதித்த மெளனம் இச்சந்தேகத்தைக் கூட்டியுள்ளது. புலிகளுடன் அரசு பேசக்கூடாது என ஒரு தரப்பினரும், புலிகளுடன் பேசுவதைப் பகிரங்கமாகப் பேசவேண்டும் என்று இன்னொரு சாராருமாக எதிர்க்கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுகளில் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து, ஆயுதப் பாவனையை நிறுத்தல் என்ற நிபந்த  ைன க்கு அரசு இறங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை இனப்பிரச்சனைக்குப் பிந்திய தீர்வாக, இரு மாகாணசபைகளும் (வடக்கு, கிழக்கு) இவை உள்ளடக்கப்பட்ட பொதுவான பிராந்திய சபை ஒன்றும் அமைக்கப் படலாம் என்ற கருத்து முன்வைக்கப் பட்டுள்ளது. இந்தத் தீர்வு பல தமிழ்க் கட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. டிசம்பருக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமிழ்க் கட்சிகளின் வற்புறுத்தலும், டிசம்பருக்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்ற பிரதமரின் பேச்சும் இதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவது போல உள்ளது.
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவும் ம ன க் கசப்புகள் மேலும் மோசமாகும் வகையில் அண்மையில் பொலநறுவை மாவட்டத்தில் 175 க்கு மேற்பட்ட முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. புலிகளும், அரசும் இச்சம்பவத்துக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். வெளிநாட்டுத் தொடர்புச் சாதனங்களும் தாக்குதலில் தப்பியவர்களும் புலிகளையே இச் சம்பவத்திற்குக் காரணமாகக் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்குமாறு முஸ்லிம்
தளபதி معجوبجی
Gas 6tio Gh Col esai La lu Lil esio Luost
இலங்கையின் கடற்படைத் தளபதி அட்மிரல் கிளன்ஸி பெர்ணாண்டோ கொழும் பில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானார். இவருடன் இவரது மெய்க்காவலரும் வேறு சிலரும் கொல்லப் பட்டுள்ளனர். மோட்டார் சைக் கிளில் குண்டைக் காவிவந்த த ற் கொலைக் கொலை யாளி ஒருவராலேயே இந்தக் கொலை நிகழ்த்தப் பட்டிருக்க வேண்டும் எனக் கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.
Lorfll" Les oflesöT Joku-5Libt
பிரிட்டன் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி மீது விதிக்கப் பட்டிருந்த தடையைத் தளர்த்தியுள்ளது. லண்டன் தினசரி ஒன்று இதுபற்றி வெளியிட்ட செய்தியில் அண்மையில் நுாற்றைம்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னரே பிரிட்டிஷ் அரசு இந்த முடிவை எடுத் திருப்பதாகத் தெரியவருகிறது.
* வடக்கில் நியமனம் பெற அரசு ஐயாயிரம் பேர் கொண்ட பொலிஸ் படை ஒன்றை நியமனம் செய்யவுள்ளது.
* ஹ ங் கே ரி யி ல் சிறை யில் வைக்கப்பட்டிருந்த ஐம்பது தமிழர்கள் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானி கராலயத்தின் உதவியுடன் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.
* நுவரெலியாவில், அரசை விமர்சிக்கும் பத்திரிகை விநியோகிக்க எடுத்துச் செல்ல ப் படு கையில் பறிமு த ல் செய்யப்பட்டதை எதிர்த்து மாபெரும் வீதி மறியலும் பொது க் கூட்ட மும்
\ခြံီးကြီးဒါး இவற்றை சுயாதீன
1Nu1
 

கொங்கிரஸ் விடுத்த வேண்டுகோள் சில இடங்களில் வெற்றியளித்துள்ளது. கொழும் பில் இந்த ஹர்த்தால் வன்முறையாக வெடித்ததுடன் மருதானை உட்பட சில இடங்களில் தமிழர் சொத்துகள் சேதமாக்கப் பட்டுள்ளன. கொழும்பு உதவி நகரபிதா கணேசலிங்கத்தின் கார் கொளுத்தப் பட்டது.
இந்தியாவில் இருந்து தாயகம் திருப்பி அனுப்பப்படும் அகதிகளைத் தங்கவைக்க வவுனியா ஆசிகுளத்தில் 65ஏக்கர் பரப்பில் அ  ைம ய வுள் ள அக தி மு கா ம் , அகதிகளுக்கா ன ஐ.நா உயர் ஸ்தானி கராலயத்தின் உதவியுடன் அமைக் கப் படுகிறது . இந்தத் திட்டத்திற்குப் பல சிங்கள அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த ஒரே வழியான கிளாலி கடலேரிப் பாதையில் படகுகள் மீது நிகழ்த் தப் பட்ட தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஆனையிறவை மக்களின் பாவனைக்காகத் திறப்பதற்குப் புலிகள்
விடுத்த நிபந்தனை யை ஏற்றுக் கொண் ட த ரீ க ப் ப  ைட யி ன ர் அறிவித்துள்ளனர். ஆனையிறவுப் பாதை திறக்கப்பட்டால் அந்தப் பாதையைப் பாவித்துக் குடாநாட்டினுள் ராணுவம் நுழைய முயலக் கூடாது எனப் புலிகள் நிபந்தனை விதித்திருந்தனர்.
கடந்த ஒனபது வருட காலமாக நிகழும் உள்நாட்டு யுத்தத்தினால் சுமார் ஆறுலட்சம் மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து தாய் நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். சமாதானப் பேச்சுகள் பற்றி அடிக்கடி பேசப்பட்டாலும் இராணுவத் தீர்வு பற்றியே இரு தரப்பிலும் சிந்தனைகள் மேலோங்கியுள்ளன. இன்னும் இருபது வருடம் போராட்டம் நீடிக்கலாம் என யோகி அண்மையில் கூறியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. Lilu mr fi வெற்றியீட்டினாலும் அதற்கிடையில் நிகழப்போகும் அழிவுகளுக்குத் தக்க பலனை யாராவது ஈட்ட முடியுமா என்பது பெரிய கேள்வியே. இதனை இரு சாராரும் உணரும் போதே தீர்வுத் திட்டங்கள் வலுப்பெற முடியும்
தொடர்பு சாதனங்களுக்கான அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.
* வவுனியா ஆசிகுளத்தில் பாரிய அகதிமுகாம் அமைக்கப்படுவது பற்றிச் சிங்களவரிடையே பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனினும் இந்த முயற்சி தொடரும் என அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
* கிழக்கில் காக்காச்சிவட்டைப் பகுதியில் பெருந்தொகையான தமிழர்கள் படையினரால் கைது செய்யப்பட்ட 91பேரில் 45 பேரைப் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது எனப் படையினர் கூறியுள்ளனர். இதே கிராமத்தைச் சேர்ந்த
12பேர் கைதானதன் பின்னர், அவர்களது சடலங்களே மீட்கப்பட்டன.
* அம்பாறை வயல்களில் சயனைட் பூசிய ஆணிகள் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் கிடைத்ததை அடுத்து, வயல்களுக்குச் செல்வோரை எச்சரிக்கையாக இருக்குமாறு படையினர் கேட்டுள்ளனர்.
* இதுவரை போராட்டத்தில் 5100 புலிகள் பலியானதாகவும் இவர்களில் 3 5 0 பேர் பெண் கள் என வும் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றில் யோகி கூறியுள்ளார். போராட்டம் இன்னும் இருபது வருடம் நீடிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
のろrea*/ - 彦みor奉ラのテー

Page 8
7
ஒஸ்லோவின் ஏழ்மைப் பகுதி
உலக நாடுகளில் கடும் வறுமையுடன் வாழும் மக்கள் அதிக ள வி லும் பணக்காரர்களின் தொகை சிறியளவிலும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் உலக ஒப்பீட்டளவில் ஐரோப்பாவில்ஓரளவு செல்வம் பகிரப்பட்டு இருப்பதனால் மூன்றாம் உலக நாடுகள் போல மோசமான வறுமை நிலை இல்லை. ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்கன்டினேவிய நாடுகளில் (நோர்வே, டென்மார்க், சுவீடன் ) இந்நிலை சிறப்பானதாக இருக்கின்றது. கிட்டத்தட்ட எல்லோரும் வசதியுடையவராகவும், பசியால் வாடுபவர்களைக் காண முடியாது. ஆயினும் கடந்தகால கணிப்பின் படி இந்நிலை மாற்றம் கண்டுள்ளது.
ஒஸ்லோ நகரைப் பொறுத்தவரை மேற்குப் பகுதியில் வாழ்பவர்கள் வசதி படைத்தவர்களாக உள்ளனர். இவர்கள் நல்ல பணவருவாய் உள்ளவர்களாகவும், உயர் கல்வியுடையவர்களாகவும், நல்ல வீடு என்பவற்றை உடையவர்கள். ஆனால் ஒஸ்லோ நகரின் கிழக்குப்பகுதி மக்கள் (G R O N L A N D ) 6 p. 60). LD படைத்தவர்களாகவும் , குறைந்த கல்வித்தகமை, மோசமான வீட்டுவசதி, உடல்நலம் குறைந்தவர்களாகவும், குறைந்த வருவாய் பெறுபவர்களாகவும், அதிகம் பேர் வேலை வாய்ப்பு இல்லாதவர்களாகவும் உள்ளதாக அறியப்படுகிறது. இந்தப் பகுதி அதிக மாசடைந்த குழலைக் கொண்டது. இந்தப் பகுதியில் இறப்பு வீதம் 40% ஆகவுள்ளது. இதுவே நோர்வேயின் ஏனைய பகுதியுடன் பகுதியுடன் ஒப்பிட்டளவில் அதிகம். நகரின் கிழக்கு பகுதியில் வசிப்பவர்களைக் காட்டிலும் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் மூன்று மடங்கு வசதி படைத்தவர்களாகவுள்ளனர்.
 

aba O Ogbijoup 闇 مه ه اللااااااااالالا
"நான் எமது புரட்சியில் எனது பங்கை முடித்துக் கொள்கிறேன். புரட்சிக்காக காத்து நிற்கும் மற்றைய நாடுகளின் புரட்சிக்காக பங்களிக்கப் புறப்படுகிறேன்."
குறிப்போடு ஒரு சிறு கடிதம் எழுதி வைக்கிறார். கியூபா நாட்டின் புரட்சியின் "மூளை" என வர்ணிக்கப்படும் டொக்டர் ஏண ஸ்ரோ சே குவேரா. த ன து நண்பர்களுக்குக் கூடத்தெரியாமல் கியூபா நாட்டை விட்டு ஏப்ரல் 1965 இல் வெளியேறிவிட்டார். ஆயினும் ஃபிடல் கஸ்ரோ கூவி அழைக்கின்றார். ஒக்டோபர் மாதம் 'சே' யை கைத் தொழில் அமைச்சராக பிரகடனப்படுத்துகிறார். ஆயினும் 'சே' வந்தால் தானே?
ஏற்கனவே தான் உயிரோடு இருப்பதாக ஒகஸ்ட் மாதத்தில் சேயின் சமிக்ஞை வருகின்றது. இலத்தீன் அமெரிக்க ஆதரவு மா நா ட் டி ல் கலந்து கொண்ட கஸ்ரோவிற்கு இலத்தீன் அமெரிக்க காடு ஒன்றிலிருந்து செய்தி வருகின்றது. "நாங்கள் எல்லா முனைகளிலும் போராட வேண்டும். போராட்டத்தினுாடே விடுதலை காண் போ ம் , நாங்கள் சிறந்த எதிர்காலத்தை காண்போம்! இது ஏகாதிபத்திய வீழ்ச்சியினு Tடாகவே காண்போம்"
சே, ஆர்ஜன்டீனா நாட்டில் யூன் 14ம் நாள் 1928 இல் பிறந்தார். இவருக்கு 4 சகோதரர்கள். இவரது தந்தை பிரபல கட்டடக் கலைஞர். சே பிறக்கும் போது வருத்தக் காரணாகவே பிறந்தார். கொடிய ஆஸ்மாக் காரணாக இருந்தபோதும் சகல விளையாட்டுக்களிலும் பங்கெடுத்தார். சிறு வ ய தி ல் படி ப் பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்த போதும் வருக்கு அர சி ய ல் ஆர் வம்

Page 9
இருக்கவில்லை. பின்னர் இவர் நாட்டின்
பல பகுதிகளுக்கு பயணம் செய்த போது அவரது கண்களும் இதயமும் திறந்து கொண்டது, பெருத்த கேள்வியுடன்.
" ஏன் பெரும்பாலான மக்கள் வறு  ைம யி லும் துன் பத் தி லும் வாடுகிறார்கள்?" என்பது தான். 1953ம் ஆண்டு தமது மருத்துவக் கல்வியை முடித்துக்கொண்ட அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறினார். காரணம் கட்டாய இராணுவச்சேவையில் ஈடுபடாமல் தப்பிக்கொள்வதற்குத்தான்!
1954ம் ஆண்டு மெக்சிக்கோ நகரில் வைத்து சகோதரர்கள் பிபல், ராவூல்
ஆகியோரைச் சந்தித்தார். இதுவே முக்கிய சந்திப்பாக வரலாற்றில் இடம்பெற்று விட்டது.
56ஆம் ஆண்டு படகு மூலம் கியூபா நாட்டினுள் களவாக அடியெடுத்து வைத்தார். காஸ்ரோவின் படைகளுடன் இணைந்து பாட்டிஸ்டா சர்வாதிகாரியை 1959ம் ஆண்டு புதுவருடத்தன்று அடித்து விரட்டி சாதனை புரிந்தார்.
கியூபா புரட்சி யின் பின் சே, பி டல் காஸ் ரோ வின் நெருங்கிய ஆலோசகரானார். இவர் உடனடியாக காணி சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பின்னர் வங்கி ஆளுனரான பின் 1961 இல் கைத்தொழில் அமைச்சராக்கப்
ظا ه آلم こspし * ད། ཆགས་ சஞ்சிகை இர 的6 色可°土 áQ可弼 Quotio is الآث616 كانت Quwufếd :
rrM 99 缸A6) ఎర్ర- 邸 8画码 القوانيكية
് Qasisiys 慕 5 டொச لا أنكرونغ" UTH Aller க்கு? 5800 །ནད་ pith of S22 آبا,
Y. —REN, GERMAN
பட்டார். ஆயினும் ஒரு போதும்
பதவி நலனை மட்டும் கருத்தாக சே கருதியதில்லை. இவற்றையெல்லாம் உதறிவிட்டு ஏனைய நாட்டு மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு விட்டார். இவ்வாறு இவர் பொலிவிய நாட்டு மக்களின் விடுதலை யை வேண்டி போராட்டம் நடாத்திய போது பொலிவிய இ ரா னு வத் தி ன் குண் டு ப ட் டு வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்.
இவர் இறப்பதற்கு முன் எழுதிய கெரில்லாப் போராட்டம்' பற்றிய புத்தகம் இன்று இலத்தீன் அமெரிக்க விடுதலை
அமைப்புகளுக்கு மாத்திரமல்லாது உலக விடுதலை அமைப்புகளின் “பைபிள்" என சொல்லப்படுகின்றது.
இன்னும் 'சே' ஏனைய தலைவர்கள் போலல்லாது இலத்தீன் அமெரிக்க மக்களின் இதயத்தை வென்ற ஒரு ஆத்மாவாகவே உள்ளார். காரணம் அவர் தனது நலனுக்காகவோ தனது வெற்றிக்காகவோ போராடியவரல்லர், அவரின் போராட்டம் ‘மக்களிற்கு எது சிறந்த து" எனும் சிந்தனையை கொண்டிருந்ததே பிரதான காரணமாகும்!
"சே இறந்து 25 வருடங்கள் கழிந்த பின்னும் மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாட்டு மக் களின் இதயத் தை வென்ற விடிவெள்ளியாகவே இருக்கின்றார்!
 

ಲೆಕ್ಚ5
al! 1727
அரிசித்தட்டுப்பாடுகால ஆசீர்வாதம்
0 CEsegrássélesvTTTri- e.
fழத்து சஞ்சிகை உலகில் தனக்கென ஓரிடத்தை சிரித்திரன் சஞ்சிகை பெற்றிருந்தது. சிரித்திரனின் பாணி தனித்துவமானது. அவ்வாறே “சிரித்திரன்' என்ற பெயரும். 'சிரித்திரன்’ எனும் சொல் முன்பு தமிழில் இருந்ததில்லை. இந்தச் சஞ்சிகைக்காக உருவாக்கப்பட்ட சொல்லே அது. இந்தச் சஞ்சிகை தொங்கப்பட்ட
காலத்தில் (அந்தச் சொல் தொடங்கிய காலமும்கூட) இந்தச் சொல் தொடர்பாக இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை உருவானது. இப்படி ஒரு சொல்லே தமிழில் இல்லை எனவும், இந்தச் சொல் ஏற்புடையதல்ல எனவும் பலர் வாதிட்டனர். ஆனால் இவற்றையெல்லாம் மீறி புதியன புகுதலும் பழையன கழிதலுமாக சிரித்திரன் என்ற சொல் இலகுவாக மக்கள் மனதில் இடம் பிடித்தது, சஞ்சிகையும்கூடத்தான்.
இலங்கையில் ஒரு சஞச1 ைகou) ய நடத்துவது மிக்க சிரமமாக இருந்த காலத்தில், மாதம் ஒருமுறை ஒழுங்காக வெளிவந்த சிரித்திரன் வாசகரிடையே பேராதரவு பெற்று வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிகரமான விடயமானது. இது ஈழத்து இலக்கிய உலகில் பலருக்கு ஒரு த்ன்னம்பிக்கை கொடுத்த விடயம்.
வரண்ட தமிழ்ப் பிரதேசத்தில் (குறிப்பாக யாழ்க் குடாநாடு எனச் சொல்லலாம்) சமூகச் சீர்கேடுகளை நகைச்சுவையாக்கி எல்லாத் தரப்பு மக்களின் மனதிலும் இடம்பிடித்தது சிரித்திரன். இதற்கு முக்கிய காரணமானவர் சஞ்சிகையின் ஆசிரியரும், கேலிச்சித்திர ஓவியருமான "சுந்தர்'. இவரைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழில் கேலிச்சித்திரக்காரர் என்று குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இவரது படைப்புகளான மெயில்வாகனத்தார்,

Page 10
isit series, & 6JTiflistbuff, Mr & Mrs டாமோ டிரன் போன்ற பாத்திரங்கள் இலகுவில் மனதைவிட்டு நீங்காதவை. சிரிப்போடு சிந்தனையைத் துாண்டிய சிரித்திரன், எண்பதுகளின் நடுப்பகுதியில் அதன் ஆசிரியர் சு கயின முற்றதால் வெளிவரமுடியாமல் நின்றுபோனது. இது பல ஆயிரம் வாசகர்களைக் கவலை கொள்ள வைத்தது.
பின்னர் இது மீண்டும் கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து வெளிவரத் தொடங்கியுள்ளது. நோர்வேயில் தமிழ் வீடுகளில் பொதுவாக இந்திய சஞ்சிகைககள், சினிமாப் பத்திரிகைகள், இயக்கப் பிரசுரங்கள் மாத்திரமே வழமையாக இருக்கும். ஆனால் அண்மைக்காலங்களில் நான் சென்ற பல வீடுகளில் சிரித்திரன் இருப்பதைக் கண்டேன். இது இத்தனை காலத்தின் பின்னரும் சிரித்திரன் சஞ்சிகைமீது பலர் கொண்டுள்ள அபிமான த்தையே காட்டுகிறது.
முன் னர் சிரித் தி ர னில் வரும் து ணு க்கு களும் , ந ைகச்சு  ைவ ச் சித்திரங்களும் சிரிக்க வைப்பதுடன் மனிதநேயத்துடன் சிந்திக்க வைப்பவை. அ தி லும் ம குடி யி ன் பதில் கள் அற்புதமானவை. இது பலரையும் கவர்ந்த அம்சமாகும். ஒவ்வொரு இதழும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலித்துக் காட்டுவன.
சிரித்திரனை நீண்ட இடைவெளிக்குப் பின் ஐப்பசி - கார்த்திகை"91 இதழில் இருந்து இடையிடை படி க்கக் கிடைக்கிறது. ஆனால் சிரித்திரன் முன்பு போலன்றி நேரடி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி, ஒருபக்கப் பார்வையுடன் வெளிவருவதால் என்னால் முன்பு போலச் சிரித்திரனை ரசிக்க முடியவில்லை. சிரித்திரன் அரசியலில் தன்னை ஈடுபடுத்துவது ஒருவழிப் பாதை போல் இருக்கக் கூடாது.
காது நிறைந்த கணவன்
raširilarăš Garðarlé azmasa ஒன r ஆதா
ਨੌਸ਼ lóso o
of 器
A9 «J «9
சிரித்திரன் தனது பார்வையை மேலும் தெளிவாக்கி மக்களுக்குத் தெளிவையும் நகைச்சுவை உணர்வோடு கலந்து ஊட்டவேண்டும் என்பதே பல வாசகர்களின் விருப்பம்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gifter Grass
ஜெர்மன் மொழி மூலத்திலிருந்து தமிழில்:
ந.சுசீந்திரன்
பிரபல ஆங்கில நாவலாசிரியர் விலங்குப் பன்ன்ை George Orwell அவர்கள் 1957 ம் ஆன்டு ஸ்பானியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது, ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் பற்றிய தனது விஸ்தாரமான அனுபவங்களை "Homage to Catalonia" என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தார். இந்த எழுத்துப்பிாதி லண்டனில் முதலில் எந்தப் பதிப்பகத்தாரும் வெளியிட முன்வாவில்லை இங்கிலாந்தில் மிகவும் செல்வாக்குடனிருந்த இடதுசாரிப் புத்திஜீவிகள் Orwell இந்த நுாலில் வெளிப்படுத்திய நிதர்சனங்களை எற்றுக் கொள்ள விரும்பாதமையினால், இதனை வெளியிட விரும்பவில்லை.இந்த இடதுசாரிகள் ஸ்ாாலினின் அக்கிரமத்தை, அனார்ளிட்டுக்களின், ஸ்ரொஸ்கி யவாதிகளின் தீவிர இடது சாரிகளின் மீதான ஸ்ாாலினின் திட்டமிட்ட படுகொலைகளை *ன்மை என்று எற்றுக்கொள்ள மறுத்தனர்; இந்தப் படுகொலைகளில் இருந்து Orwell கூட மயிரிழையில் தான் உயிர்தப்பினார்.Orwell இன் மிகவும் யதார்த்தமான தற்றச்சாட்டு, "பாசிசத்திற்கெதிரான போராட்டத்தை முன்நகர்த்தும் சோவியத்நாடு" என்று காட்டப்பட்ட புனித உலகச்சித்திரத்துடன் மூான்பட்டு நின்றது.0rAel இன் அறிக்கைகள்,தாக்குதல்கள் சகிக்கமுடியாத நிஜங்கள்ாய் உலகத்தின் கனவை உடைத்தெறிந்தது,
சுமார் ஒரு வருடத்தின் பின்னரே ஒரு மிதவாதப் பதிப்பகம் இங்கிலாந்தில் இந்நூலை
வெளியிட்டது; கம்யூனிச ஆட்சி நிலவிய அனைத்திடங்களிலும் Orwell அவர்களின் படைப்புக்கள்-அவற்றோடு கம்யூனிஸ்ட்டுக்களுக்கு மத்தியில் அவர் பெற்ற கசப்பான ஸ்பானிய உன்மைகள்-அனைத்தும் சுமார் அாை நுாற்றாண்டு காலமாகத் தடைசெய்யப்பட்டிருந்தது; கிழக்கு ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரியாக அந்த சிரசு தலையம்வாையில் பதவி வகித்த
t
*

Page 11
is
5(
Ef
i.
† ነ
M
i
K
e)
કો
币
iii
մ
爪
f
ஈழ்
ŘU
t
بسببا
Uþó
sits
मी
s
ti
ဋ္ဌိဂ်
னி
U
லைவர்களில் ஒருவர்,சக போராளிகளைப் போடுவதன் மூலம் களையெடுப்புக்களை
நடத்தியவர்:"ஸ்பானியாவில் போராடியவர்"தான் ஆனால் அங்கு 'எப்பொழுதும் தப்பிவாழும்
பதவியில் இருந்தவர்.
திக்கப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை 0rwell இன் அனுபவம் நமக்குத் தெளிவாக எடுத்துக் காட் கின்றது என்பதால் இந்த உதாரனத்தை
எடுத்துக்கொண்டேன்.இந்தப் பிாச்சினை முடிவில்லாத நீண்ட பிரச்சனை, கம்யூனிச அதிகாாத்தின் வீழ்ச்சி சொல்லிவைத்தவாறே அதன் புதிய வெற்றி நாயகனை
துகின்றது; இந்தப் புதிய நாயகர்களோ, முன்னைய அதிகாாத்தில் a. 50 களில் அாக உயர்
டந்ததைவட இன்னும் மாக அன்று US அமெரிக்காவில் 13
தினைக்களங்கள் கம்யூனிஸ்டுக்களினால் நீாப்பப் பட்டுள்ளதாகக்
அனைத்துச் சமூக விமர்சனங்களையும் கம்யூனிசப் பின்னணி என்
கிடக்கு முறைகளை மீண்டும் ஆரம்பித்துவிடுகின்றனர் .
ட்டங்களோடு, சிதன்
முஸ்லிம் மதவெறிப்போக்கு, அன்றைய நிலவுடமைக்காலத்துச் சட்டதிட் gif
எச்ச கொச்சச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதைப்போலத்
தோற்றமளித்தாலும், துருவித்துருவி ஆராயும் புத்திபடைத்த மேற்கத்தைய
அாசியலமைப்புக்களும் கூட, 33 வேறுபட்ட ஒரு பயங்காவாதத்திற்கான
எதிர்காலத்தையே தம் தேவையாக வேண்டிநிற்கின்றன. பழைய நிலவுடமைச் சமூக
ši
薄 ・ A * இன்றைய நவன்காலமும் ஒா தன்மையல்,
காலத்தில் இப் பூகோளத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.அன்றைய மத அதிகாரத்தின்
ன்றங்களும் சிாச்சேதங்களும் செய்த வேலையை இன்று கொம்பியூட்டர்கள் சகலவிதமான தகவல்களையும் உள்வாங்குவதன் மூலம் நிவர்த்தி செய்துவிடுகின்றன.
த நுாற்றாண்டு, உலகஅரசியல் அாங்கில் அனேக விடயங்களில் பின்னோக்கிய
வீழ்ச்சியோடு தான் முடிவுக்கு வந்திருக்கிறது.மீ
ண்டும் ஆர்மேனியாவின்(1380 வாக்கில் இனப்படுகொலை :பால்க்கன் (யூக்காஸ்லாவிய!) மாநிலங்கள்
கட்டுப்பாட்டுக்குள் முடக்கிவிடப்படுகிறது. நாசகாரக் கொள்ளைக்கோஸ்டிகளைப்போல தேசியவெறியர்கள், யூதனதிர்ப்பாளர்கள், முல்லாக்கள். உயர்பீடப்பாதிரிகள், முதலாளித்துவவாதிகள் :இளம் பாசிஸ்டுக்கள்,பழைய ஸ்டாலினிஸ்டுக்கள் என்று இந்தச் சபிக்கப்பட்ட பிரதான பாத்திரங்கள் ஜனநாயகத் தாராளவாதத்தில் தமது
அலங்கரிப்புக்களைச் சீர்திருத்தமாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருவர் தாலை இன்னொருவர் அடைத்துவிட எத்தனிக்தம் இந்த அனேக கூக்குரல்களினால் எனக்கு முன்னால் இருக்கும் இந்த விடயத்தைத் தான்டி இன்னும் பலவற்றைப் பேசுவதற்கு எனக்கு மிகவும் கஸ்டமாக இருக்கிறது. மானுடத்தின் சுயசிழிப்புக்கு இட்டுச்செல்லும் எல்லாவகை வகையறாக்களையும் பற்றிப் பேசுவதற்கு துருதுருப்பாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, இலக்கியத்தோடு மட்டும் நின்று கொள்ளுகிறேன்,இலக்கியத்தையும், அதற்கேற்படும் அவலத்தையும் பற்றிப்பேசுவதற்கு எப்பொழுதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
எப்பொழுது எழுதத்தொடங்கினார்களா அன்றே எழுத்தின் மீதான தடைகளும் தொடங்கிவிட்டன, அதிகாாம் என்ற வார்த்தை முதன்முதலில் உச்சரிக்கப்பட்டவுடனேயே தத்துவதானிகளுக்தம் எழுத்தாளர்களுக்தம் நத்* தடையுத்தரவு, தணிக்கை, தலைமறைவு-வாழ்க்கை,கொலைமுகாம், தனிமைச்சிறை, உயிர்போதம்வரை சித்திரவதை என்று யாவும் உறுதிசெய்யப்பட்டு விட்டன, இது சோக்கிரகள் தொடக்கம் உலக புகலிட இலக்கியத்தின் தந்தை ஒவிட்(OVid) வரை, கட்டுரை இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய பிாான்ஸ் தத்துவஞானி மொன்ாஞ்(Montaigre) தொடக்கம் ஜெர்மனிய புரட்சிக் கவிஞர் ஹைன் (Heine) வரை இங்கிலாந்துக்குத் தப்பியோடிய பிரான்சிய எழுத்தாளர் Ĉj (757) 7 (2ola ) தொடக்கம் ஸ்ாாலினின் இரகசியப் பொலிசாாால் பலதடவை கைது செய்யப்பட்டும் , நாடு கடத்தப்பட்டும், சைபீரியச் சிறையில் உயிர் நீத்த கவிஞர் OOTTTT cLLLLLLLkLLLL TTT LLL LcLLSS0SSTTL SLeLLL uT T TTTT றுஸ்டி வரை ஓர் முடிவற்ற காட்சி கூடமாய் நீள்கிறது.
(இன்னும் வரும்)
- ܓ ~yov must g63
ܐܚܘܿܛܵܛܵܐܲܬܼܘܵܙܵ2 22 VEE? Eel al ۲۹ اتگهیم
ஓவியர் GgడితాITLDifதி ஐலண்ட்
ம்பாலும் இனவாதக
ன் சர்வதேச ரீதியில் Joŭo 巫L画列 6.5-
இலங்கையில் புகழ்ெ
னேகமாக இவரது " பத்திரிகையில் இடம்பிடிப்பை
க்கம் இவரது 6. யே பிரதிபலிக்கு சில படைப்புக்
白石命a 明颅 *au应岛命阿研·缪° ம் பெற்றது. ് தியில் புகழ்பெற்று விருதும் பெற
- ஞானி "

Page 12
宝4%逼4%冷
•Ếais??@șąsos qrs@ạn ŋsƏșiosis ș șișurs 1909&#c09ș ș#ớso qisās): Isiqiko įsfiş ışıs 1991-rooms
·&astgỗ qußış9& @șlasis que@ạn q@șorskavo „liquinçshqiso, Į1991||9||1991/I)) forms :長9r용적용국n m용GDTin 長地的09년 長安u高
rasvastgassmorfi) (şırss@@@ mysis $@ $ 田增七un习瑜城弓Q 危海马引长忘的崛h恩淑取uróg的邀h -uppsloots) qms@-3 mớsīts) qyısı, sanxaoToolsko, 与Q9@Tuu团)冯mu取)g)
·Êaiļņoton ışsaxoso șoqİşsı olan oosgro&
Ļışı (İspuro) soņırs Issılan ocassosố 1,919 ış?doɑos quȚIo 1090; qi@ış9&
'(0)\ops@##ớin (gļsligulongshiqiko sono sposouostoss sfilo mișņursos, quȚso
işoascaos ș0711090$rı 冠海浪的f田增QQ印gn恩淑6n 9与
βρΓηκ9ω95
•o•po 6(us),qe&, |xeoglieto 06 soruşi, logoto,
·lsųoto @6 sēruņols sofilms
·ạo roqİŞİ KẾssumpső 守道ur널國 m守道兵劇 &uswsguato
·ışoğ18), s Isooqsiholo
·-owah 06 ...,q0:n &#ņoto 鲁兽争中争oncassûrsfos@##
鲁象鲁多多đokoslo:)...宿hp?
upplieto Isiqooo și@-ựsungė qG增白露-qsumár) qissusfilms érupsiqoIsoto
母源自团与圆点gu80 @6 qs@nış919 goloj qoỹrı 199ųooșơn qisoruş919 qoşn 1919 ışoșul
ių96 lası@ ₪sínsko 者鲁曼象息学目前ogunár)
····qs@rofiliis orudsigoliou)
·ựsıçlıgı sıroğớiff (gipsmotsasop& – ĮToo orudsigolio()
ugoșan 1919 ĮSIȚsolo 1991,919
ビ・回話a @a-」・6 @a @9打* 9 コa@
· @#$j-se qfaełnço
டிடியாகு பிடிம "கிடுமh ph 'கிtெh (ph (判府道mo &Omn ņoglos, sīpo --~soos gynh “Nors qỳnh

ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
舞
ஆசிரியர் பார்வைக்கு, சுவடுகள், ஐ நோர்வே.
சென்ற இதழில் வெளிவந்த யாழ் கடிதத்தை எடைபோடும் நோக்குடன் ஜேர்மன் அம்மையார் ஒருவர், 1940களில் மகனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு பகுதியைத் தருகிறேன்.
砷
* அன்புடன் மகனுக்கு.
இக்கடிதம் கிடைக்கும்போது நாம் உயிருடன்
இருப்போமோ தெரியாது.! அமெரிக்க - பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களது குண்டுமாரியில் இருந்து தப்புவது மிகவும் கடவுளால் அருளப்பட்ட வரமாகவே இருக்கும்.
இந்நிலைமையிலும் எமது ஜேர்மனியினது சிரசு நிமிர்ந்து நிற்கவேண்டும், எமது மக்களை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும், முற்றான தோல்வியை எவ்வகையிலாவது தவிர்த்துவிட வேண்டும் என்ற கடமை உணர்வுடன் 15 வயதான இளைஞர்கள்கூட மேற்கு முனைப் போர்க் களத்திற்குத் தம்மை அர்ப்பணிக்கச் செல்கிறார்கள். எமது மூலைக்கடை (இன்று இல்லை!) காள் கயின்ஸ்இனுடைய இளைய மகள் போர்முனையிலிருந்து ஒரு கையும் இரு கால்களும் இழந்து திரும்பி வந்துள்ளாள். 19 வயதிலேயே இளமையின் இனிய விவரங்கள் யாவும் கற்பனைகளாகி விட்டன அவளுக்கு ஆனால் இன்றும் தளராது அவள் காட்டும் தேசப்பற்றையும் வீரத்தையும் காணும் உற்றார்கள், அயலவர்கள் உன்னையும் மகனாகப் பெற்றாயே என்று துாற்றுகிறார்கள். உனக்கு எங்கே இந்த நிலைமைகள் விளங்கப் போகிறது?
நீயோ, கனடாவில் இருந்து எம்மைப் பாசிசவாதிகள், கொலைகாரர்கள் என வர்ணித்தபடி எமது இம்சைகள் துன்பங்கள் எவற்றையுமே உணராது கற்பனை வார்த்தைகளை எழுதியபடி உள்ளாய்!
இந்தப் போரில் நாட்டின் தற்காப்பிற்காகவும், வேறு நியாயமான காரணங்களுக்காகவும் பலர் ‘களை" செய்யப் பட்டிருக்கலாம் என்பதை மறுப்பதற்குமில்லை. ஆனால் இவையெல்லாம் இன்று ஆராயப்பட வேண்டிய விடயங்கள என்ன?
நாற்கோடிகளிலும் இருந்து ரசியர்கள் அமெரிக்கர்கள் பிரித்தானியர்கள் என எம் இனத்தையே அழித்துவிட நடத்தப்படும் இந்த நரபலி வேட்டையில், உனது கேள்விகள் கருத்துகள் யாவுமே அர்த்தமற்றவையாக, வேளை புரியாதனவாகவே காணப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டவேண்டிய கடமை தாயான எனக்கு உண்டு.
இங்ங்ணம்,
9|DDT
டெர்ஸ்டன்
ஜேர்மனி,
ஆனால் ஜேர்மன் வேறு, இலங்கை வேறு என்ற விவரம் புரியாது நான் எதையும் எழுதி வைக்கவில்லை என்பதை முதற்கண் தெரிவிக்க வேண்டும். ஆனால் "மக்கள்', "போர்', 'போராட்டம்', 'முன்னேற்றம்’ என்ற பதங்களை ஓரளவு Contentsக்குள் பார்த்து அதனடிப்படையில் வரும் பொதுவான அனுபவங்களை கேள்விகளாக்குவது முறையான அணுகுமுறையே
எனவே, கருத்துச் சுதந்திரம் என்ற மூலத்தைப் பாவித்து, ஆனால் அதற்கே முடிவு கட்டிவிட வேண்டும் என்ற முனைப்புடன் எழுதப்பட்டுள்ள இந்த யாழ் கடி த அ ன் பரி ட மும் , அவரை ப் போன்றவர்களிடமும் ஒருசில கேள்விகள்:
1) ஜேர்மனி நாட்டு மக்களது முடிவினையே சித்தரித்ததே மேற்படி கடிதம், அது நடந்துதான் விட்டதா?
(இது பொருத்தமற்ற கேள்வியன்று. ஏன்? பிரச்சனைகளுக்குப் பதில் ஒன்றே ஒன்றுதான் என்ற நியதி ஒன்றுமில்லை.)
2) ஒவ்வொரு ஜெர்மனியனதும் பிரத்தியேக தனிப்பட்ட வாழ்வின் யுத்தத்தாலான பரிதாபத்தை யாராவது நிராகரிக்க முடியுமா? முடியாது! ஆனால் மிகவும் கண்ணிர் வடியவைத்திடும் முறையில் இத்தனிநபர்களை முன்நிறுத்தி விடுவதால் ஹிட்லரின் போர் சரியானதாகி விடுமா? பழிகள் மறுக்கப்படுமா? பிராயச்சித்தம் செய்திடுமா?
இங்கு நான் புலிகளைப் பாசிசவாதிகளாகவோ அல்லது வேறு எது விதத்திலும் ஹிட்லரது பிள்ளைகளாகவோ காட்ட முனையவில்லை. ஆனால் இவ்வகைக் கடிதங்கள் பிரச்சாரங்கள் எவ்வாறு இரு வேறு பட்ட நிலை களைச் சமமாகக் கட்டிவிடுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டவே முனைகிறேன்.
இனி மேலே பார்ப்பின், யாழ் அன்பரும் , ஜேர்மனியரும், ஒருசில சொற்களால் ‘களை எடுப்பதாகச் சித்தரித்து
நியாயமற்ற அராஜக நடத்தைகளைத் தட்டிக்கழித்து ஒளித்து விட முனைவதிலிருந்து, இவர்களது "தொலைநோக்கு" வீட்டின் முடக்குகளைத் தாண்டிச் சென்றிருக்க மாட்டாது என்பதைப் புரிந்துகொள்வது இலகுவானதே!
ஆனால் கேவலமான விடயம், எமது இளைஞர்கள் யுவதிகளது ஊனங்களை துன்பங்களை மையப்படுத்திப் போராட்டத்திற்கு மெருகூட்ட விளைவதும், ܛܦܸܢEIJܣ

Page 13
தேட முனைவதுமேயாகும். "இயக்கத்தில் இருந்த எனக்கும் எவ்வகையில் எமது 'தலைவர்கள்’ எமது உயிர்களைப் பற்றிக் கருதுகிறார்கள் என்பதை அறிந்தவன் என்ற வகையில் அன்பரது கடிதம் விசனமாகவே படுகிறது. (அது அவர் முயற்சியில்லாது போகினும்).
யுத்தம்' என்பதன் பயங்கரத்தால், காட்டுமிராண்டித் தனத்தால் பிறந்திடும் பயத்தினையும் - வீரத்தினையும், வருத்தத்தையும் - விவேகத்தையும் மட்டுமே மையமாக வைத்து, திசை கெட்டு வக்கற்றுவிட்ட போராட்டத்தையும் - புலிகளையும் நியாயப்படுத்த முனையும் இவ்வகையான கீழ்த்தரமான, வருந்தக்கூடிய, Interlectuel ஆழமற்ற விவாதங்களை ஒரு பணக் குற்றியின் ஒரு கரையாகப் பார்ப்பின், அதன் மறுகரையில், அதே யுத்தத்தின் பயங்கரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இளைஞர்கள் - யுவதிகள் - பெற்றோர்கள் கூட்டம் கூட்டுத் தொகையாக இருக்கும்.
ஆக, கேள்வி ஒன்றுதான். அந்தப் பணக் குத்தியின் பெறுமதி என்ன? அந்தப் பெறுமதியின் அடிப்படையிலேயே கண் கொண்டவர்கள், விவரம் கண்டவர்கள் இவ்வகையான பிரச்சாரங்களை எடைபோட வேண்டும்.
தம் மு ைடய பிழை களு க்கும் - குற்ற உணர்வுகளுக்கும் அல்லது failureகளுக்கும், அதனாலான frustrationகளுக்கும் ஆதாரங்கள் தேட விளையாது , மற்றவர்களின் துன்பங்களில் பங்குகொள்கிறோம் என்ற வேசத்துடன் மற்றோர் தோள்களில் சாய்ந்து அழுவதும், மாற்று நியாயம் கொண்டவர்களைச் சாடிடுவதும்தான் இன்றைய போராட்டத்தின் ஆன்மீக விவாதங்களாக, காட்சிகளாக காணப்படும்போது விளைவு எள்ளலாகத் தான் இருக்கும் என்பதை ஊகிப்பதில் சிரமம் இல்லை. வெறும் வெறுப்புகளையும் - பயத்தாலான வீரங்களையும் துாண்டிவிடும் வகையில் வெறும் உணர்ச்சிகளை மட்டுமே விவாதங்களாக வைப்பவர்கள் கொலைகாரர்களிலும் பாதகர்கள் என்பதை எமது ‘போரிலும் சரி, மற்றைய ‘போர்களிலும் சரி பல்லாயிரம் தடவைகள் கண்டுவிட்ட உண்மையல்லவா?
மேலும் அன்பர் "இன்று' கருத்துச் சுதந்திரம் பற்றி விவாதிக்க வேண்டாம். "நாளை வரும் எனக் கூறுகிறார். ஆனால் உலக அரங்கில் நாம் கண்ட
சரித்திர உண்மைகளைக் கொண்டு இந்த நாளை"
எவ்வளவு காலத்தில் என்று யாராலும் கூறிட முடியுமா?
ஜேர்மனியில் இன்றும்தான், தாம் யூதர்களுக்கும், தமது பாசிச எதிர்ப்பாளர்களுக்கும், ஜிப்சிகளுக்கும், occupy பண்ணியிருந்த நாட்டு மக்களுக்கும் எதிராகச் செய்த அந்தக் “களை எடுப்புகளை - கொடுமைகளை ஏற்று உணர்ந்து ஒரு பொதுச் சமுதாய உணர்வுக்கு வந்துவிட்டார்களா? இன்றும்தான் அன்றைய நிகழ்வுகளைக் கண்முன் நிறுத்த முனையும் முயற்சிகள் பல வழிகளாலும் தடங்கல்களுக்கு உள்ளாகின்றன. ஏன்? அந்த நாளை நாளை நாளை என்றே ஒத்திச்செய்து வந்து இன்னும் காணாத நிலையில் திரும்பவும் பாசிச வெறி தலையெடுக்க
வழியைத் திறந்து வைத்துள்ளார்கள் என்பதை நாம் கண்ணால் காணக் கூடியதாக இருக்கிறதா என்ன?
ஜேர்மனி ஜேர்மனி என்று அறுக்கிறாயே என்றுவிட்டு வேறுதிக்கில் பார்த்தாலும் எங்குதான் இந்த நாளை' வந்து மக்களை உணர்வூற்றி நல்வழி தந்து தேற்றிவிட்டுள்ளது? அமெரிக்கர்கள் தமது செவ்விந்தியர் ஒழிப்பு நடவடிக்கைகளை பிழையென ஏற்று உணர்ந்து கொண்டார்களா? அல்லது இன்னும்தான் அந்தப் போக்கை அமெரிக்காவிலும் சரி கனடா விலும் சரி நிறுத்தி விட்டார்களா ? அவுஸ்திரேலியர்கள் அந்நாட்டுப் பூர்வீகக் குடிகளுக்கு இழைத்த கொடுமையை ஏற்றுத் திருந்திவிட்டார்களா? அல்லது கொலைகளை நிறுத்தி விட்டார்களா?
எவ்வளவு காலம்தான் இந்த நாளை' வந்துசேர? ஜேர்மனி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஸ்பெய்ன் என இலகுவான குற்றவாளிகளை சுட்டிக் காட்டிவிட்டு எனது வாதத்தின் மையப் பொருளுக்கு சான்று கோருவது பிழையாகத் தெரியவில்லை.
ஒரு மக்கள் எங்கே செல்கிறார்கள் - எவ்வகையில் செல்கிறார்கள் என்பதை அவர்களது பழைய சரித்திரத்தின் உணர்வுகளுடன் எவ்வளவுதுாரம் சீர்செய்து ஐக்கியப்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்பதே பதில் சொல்லும்.
ஒரு மக்களது பாதை துண்டு துண்டானதல்ல ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவிச் செல்லக்கூடிய இலகுவான ஏணியுமல்ல! அது தொடர்பானது, தொடர்ச்சியானது, பழையதையும், புதியதையும் இடம்தவறாது இணைத்து நிற்கும் உணர்வுமானது! இதைவிட்டு நாம் இன்று செய்பவற்றை நாளை இலகுவில் மறந்து மன்னித்து பிராயச்சித்தம் கண்டு மனதுகளைச் சுயாதீனம் செய்துவிடலாம். இந்தத் தொடர்ச்சிக்குப் பங்கம் வந்துவிடாது என்று எண்ணுபவர்கள், நிச்சயமாக விஞ்ஞான அறிவு அற்றவர்கள், பொதுவிலே சுயநலமானவர்கள், விபரமற்ற கோழைகள், மேலாக அன்பு - பண்பு என்பவற்றை என்றுமே மறுத்துவிட்ட வெற்று மூளைச் சோம்பேறிகள். அன்பர் அறிந்துகொள்ளட்டும். அந்த நாளை என்பது ‘இன்றாக இல்லாது போகின் எந்த நாளையையுமே எமது இளைய - வீர மக்கள் காணப் போவதில்லை.
அன்பர் கடிதத்தில் சொல்லாது சொல்லப்பட்ட இன்னொரு விடயம்! இன்று புலிகள் மட்டும்தான் - வேறு வழியில்லை மேலும், மேற்படியான (majority) யாழ்ப்பாணத்தவர்கள் அவர்களுக்கே ஆதரவு
‘புலிகள் மட்டும்தான்' என்ற நிலைமையைச் சித்தரித்து மறுதலிக்க, இந்நிலைமை எவ்வாறு உருவாக்கப் பட்டது என்பதைத் சுட்டிக் காட்டி, எமது பலவீனத்தை நினைவூட்டுவது எனது வேலையல்ல. ஆனால், சற்று விவாத பலம் கொண்ட மூளை
今一
உள்ளவர்கள் யாரும் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு
விடயம்
புலிகள் மட்டும்தான் = வேறு வழியில்லை =
தோல்வியின் விவாதத்தின் அறிகுறி (defeatism)
என்பதை உணர்ந்துகொள்ள முடியவில்லையா? எனவே

ஒரு அறிவுரை: புலிகள் மட்டுந்தான் - வேறு வழியில்லை என்று மூக்கால் அழும் வாதத்தைவிட்டு, புலிகள் எல்லாப் பிழையான அமைப்புகளையும் முடித்துவிட்டது. எமது போராட்டம் தெம்புகண்டு முன்செல்கிறது. எனவே சகலரும் ஒன்றிணைகிறார்கள் என positive ஆகப் பிரச்சாரத்தை வைப்பது முன்னேற்றகரமாக இருக்கும்!
எனது majority ஆதரவும் என்ற வாதத்திறகு எதிரானது.
முதலாவதாகப் புலிகள் மட்டும்தான் என்பது majority ஆதரவு என்பதன் வடிவம் என்பதை நிராகரிக்க முடியாது. புலிகளே மக்கள் மக்களே புலிகள் என்பது யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை நியாயமானதும்கூட. அதனால் வரும் விளைவுகளும் அதனடிப்படையிலேயே என்பதை நாம் கண்முன்னால் காண்கிறோம்.
ஆனால் majority ஆதரவு என்ற தரவை வைத்து மட்டும் சகல நியாயங்களையும் கற்பிப்போமாயின், சாதிகளுக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்த முடியாது. சாத்திரம் - சீதனம் போன்ற பிரச்சனைகளால் வாழ்வற்ற வாழ்க்கைகள் எல்லாம் வெறும் நியதிகளாகிவிடும். மக்கள் வெறும் ஆட்டு மந்தைகளாக்கப்பட்டு அவர்களது (?) மட்டும் கணக்கெடுப்பதுதான் முக்கியப்படுத்தப்படும். எனவே majority என்ற (சர்ச்திைக்குரிய) விவாதத்தை மையமாக வைப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
ஆக மொத்தத்தில் முடிவாகச் சொல்லப்பட வேண்டிய விடயம் ஒன்றுதான்; இவ்வாறான பிரச்சாரக் கடிதங்கள் வரைபவர்கள், வாதங்கள் பின்னால் ஒளிபவர்கள்.
ஒன்றில் முன்னர் குறிப்பிட்டது போல பாதகர்கள், !
அல்லது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இளைஞனைப் போலப் பாதகர்கள் - புலிகளின் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் போல - விபரமற்று நடுவில் அகப்பட்டு அவஸ்தைப்படும் அப்பாவிகள் போல் - மாற்று இயக்கங்களில் “ஜனநாயக ஏற்பாட்டு முயற்சிகளால் பாதிக்கப்பட்ட புலி அல்லது அவ்வியக்க இளைஞர்கள் போல காலச் குறாவளியில் அகப்பட்டுவிட்ட இன்னுமொரு வகை victimகளே.
இந்த வகையில் பரந்த உணர்வுடன் பிரச்சனைகளை நோக்க விழையும் நாம் அந்த அன்பரை மன்னிப்போமாக! அதேவேளை, அந்த அன்பரின் கருத்துகளை முறையாக நிராகரித்து கருத்துச் சுதந்திரம் - மனித மரியாதை (human dignity) - right to life என்ற மூன்று கோட்பாடுகளை முன்நிறுத்தி கடைசி மூச்சுவரை வேலை செய்வோமாக!
சுவடுகளின் சிறுபணி தொடரட்டும்த
இங்ஙனம் Tsset
எதிர்ப்பு புலிகள் மட்டும் தான் +
ھیہ
Pల இங்குள்ள தமிழ்மக்கள் எல்லோரும் சேர்ந்து எமது நாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க இங்குள்ள அரசு அரசியல் கட்சிகள், பொது ஸ்தாபனங்கள் ஆகியவற்றை ஏன் வற்புறுத்தக் கூடாது.
உ+ம்: நோர்வேஜிய அரசு இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் பொது ஸ்தாபனங்கள் ஊடாக உதவி செய்து வருகின்றது. கூடவே இங்குள்ள பொது ஸ்தாபனங்கள் (நோராட், றெட்குறொஸ், இவர்கள் எவ்வளவோ வகையில்
றெட்பா னா) நிதி உதவி யை ப் பல இலங்கைக்குச் செய்கின்றன.
இலங்கை அரசுக்குப் போகும் பணமோ தேவையான உதவிகளுக்குப் பயன்படாமல் நாட்டை அழித்துக் குட்டிச் சுவராக்கும் திட்டங்களுக்கே பயன்படுகிறது. மற்றும் பொது ஸ்தாபனங்கள் செய்யும் சேவைகள் ஒரு நீண்டதுார நோக்கற்றவை உடனடித் தேவைகள் மட்டுமே பூர்த்தியாக்கப் படுகின்றன. அதுவும் நூறு வீதம் பூர்த்தி செய்யப்பட வில்லை . செய்துகொண்டு போனால் எமது பிரச்சனைகள் தீர்க்கப்படப் போவதில்லை. உலக ரீதியில் நோர்வே அரசும் பொது ஸ்தாபனங்களும் இலங்கைக்கு உதவி செய்தன என்ற பெயர் மட்டுமே இருக்கும். இது தொடருமே யல்ல ஏதாவது ஆக் கபூர்வமான திட்டம் எதுவோ இருக் காது. அங்கு பிரச்சனை தீர்க்கப்படாத பட்சத்தில் அங்கிருந்து மக்கள் வெளியேறி வெளிநாடுகளில் வந்து அரசியல் தஞ்சம் கோருவது தவிர்க்க முடியாத ஒன்றேயாகும். (இதைப் போலவே மற்றைய நாடுகளும் மற்றைய நாடுகளில் இரு ப் போரும் ) இங்கே நாம் என்னென்னவோ நிகழ்ச்சிகள் எல்லாம் செய்கின்றோம், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் இன்னும் பல. ஆனால் எந்தவொரு நிகழ்ச்சியுமே இங்குள்ள நோர்வேஜிய மக்களுக்கோ, அரசுக்கோ எமது நாட்டுப் பிரச்சனை
sr.
. لا ق) والا لا يق

Page 14
பற்றியோ அங்கு மக்கள் படும் துன்பம் பற்றியோ எடுத்துச் சொல்லப் படுவதில்லை. மொத்தத்தில் நாம் எமது நாட்டை, மக்களை, பிரச்சனையை மறந்தே வாழ்கின்றோம். அங்கு நடக்கும் பிரச்சனையை வைத்தே நாம் இங்கு வாழ்கின்றோம்.
இங்குள்ள தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இங்குள்ள அரசுக்கும், மக்களுக்கும், பொது ஸ்தாபனங்களுக்கும் எங்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். இவர்கள் அனுப்புகின்ற உதவிகளை நிறுத்தி அங்கு பிரச்சனைக்கு உரியவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து, நிரந்தரமாகப் பிரச்சனையை உலகளாவிய மத்தியஸ்த்துடன் தீர்த்து வைத்து எங்கள் எல்லோரையும் அங்கு அனுப்புங்கள். அப்படி அனுப்பினால் வெளிநாட்டவர்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் தீரும்.
stessTOOTL-t gass?
கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்து கடந்த மாதத்துடன் இரு வருடங்களாகின்றன. ஆனால் இந்த இணைவு கிழக்கில் தற்போது பெரும் அதிருப்தியையே தோற்று வித்துள்ளது. ძoნ fir [f რშუr tiე முன் பைவிட இணைவுக் குப் பின் கிழக்கில் வறுமை கோரத் தாண்டவம் ஆடுவது தான். வேலையில் லாப் பிரச் ச  ைன யும் பெரிய ள வில் வளர்ந்துள்ளது. "நாங்கள் பிரிந்தே இருக்க விரும்புகிறோம். அவர்கள் (மேற்கு ஜேர்மனியர்கள்) எங்களை ஏமாற்றுகிறார்கள்." என கிழக்கு ஜேர் ம னிய மக் கள் சில ர் பத்திரிகைகளிடம் கூறியுள்ளனர்.
- ஜோர்ஜ் -
அதைவிட்டு இன்னும் 2 அல்லது 3 வருடமோ பிரச்சனை தொடர்ந்தால் இங்கு பிரஜாவுரிமை கிடைத்து விடும் 6τ6ότg) எண்ணிக் கொண்டு இருப்போமானால் இலங்கையில் தமிழ் மக்கள் இருக்கின்ற அடையாளமே இல்லாமல் போய்விடும். அங்கே தினம்தினம் சாகின்ற மக்களின் அடிப்படையில் இவர்கள் இங்கே சொகுசாக வாழ நினைக்கின்றார்கள். இந்தக் காலகட்டத்தில் நாம் இவைகளைச் செய்யாமல் விட்டு விடுவோமானால் இங்கு வளர்கின்ற நமது சந்ததியினர் அதைப்பற்றி எண்ணவே மாட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வாழ்கின்ற நாமே மறந்துபோனோம். அவர்கள் மறப்பதில் ஆச்சரியம் என்ன? அவர்களுக்கு இலங்கை என்பதைப் பாடப் புத்தகத்தில் தான் படிப்பிக்க வேண்டும்.
இங்கே எத்தனையோ குழந்தைகள் தமிழைப் படிப்பதை விட்டு விட்டார்கள். அதில் பெற்றோர் கூட அக்கறையில்லை. தமது தாய்மொழியைப் படிப்பது ஏதோ அந்நிய மொழியைப் படிப்பது மாதிரி? நாட்டில் எல்லோரும் பேசினார்கள், நாம் சிங்களம் படிக்க மாட்டோம். நமது மொழி தமிழ், தமிழ்மட்டும் தான் படிப்போம் என்று. ஆனால் இங்கே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழைக் கதைப்பதே ஏதோ தவறு செய்கிறமாதிரி நினைக்கின்றார்கள். பிள்ளைகளை ஏன் குறை கூறுவான் சில கணவன் மனைவிய ரே தமிழில் கதைக்கின்றார்கள் இல்லை. நினைக்க சிரிப்பும் வேதனையுமாக இருக்கின்றது. ஆனால் வெளியே கதைக்கும் போது மட்டும் தமிழ், தமிழீழம் என்றெல்லாம் கதைப் பார்கள். ஊருக்கடி உபதேசம் உனக் கில் லை யடி என்ற மாதிரி இருக்கின்றது. இறுதியில் இந்தப் பழமொழியைச் சொல்ல தமிழ் என்ற ஊர் இருக்குமோ தெரியாது.
ஆனால் ஒன்று நிச்சயம் இங்கே நோர்வேஜியப் பிரஜாவுரிமை கிடைத்தாலும்

点压66 °" தலன் r而á@u "* ஃே சென்ரிமீற்றர்
·aQa施5T°
m前E@年@ குரோ நோர்வேயின் ીnus) ::::::පූ:
6ნo - 9 "60 و 60 نم أي الله به یکم م. ه ۰ظارق آل ان لاsoل
சித்திரகுப்தனி
அவர்கள் பார்வையில் நாம் கறுப்பரே கறுப்பர் தான். இதில் எந்தவித மாற்றமும் இல்லை இங்கே பல வெளிநாட்டவர் இருக்கின்றார்கள். அவர்களுள் நாம்தான் சற்று வித்தியாசப் பட்டிருக்கிறோம். அதாவது பேச்சுக்களில் ஒன்று செயலில் ஒ ன் று - இ ன் று உ + ம் ஆ க பாகிஸ்தானியரை எடுத்துக் கொண்டால் பலகாலமாக இங்கு இருக்கின்றார்கள். இங்கே பிரஜாவுரிமை பெற்று பல வருடங்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் அவர்களது எந்தப் பிள்ளைகளாவது பாகிஸ்தானிய மொழியை கதைக்கத் தெரியாதவர்களாக இருக்க மாட்டார்கள். அனால் வெளிநாட்டில் வாழ்கின்ற பல தமிழ் ப் ப டி க் கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை பேசத் தெரியாது இருக்கின்றனர் என்பதை நினைக் கும் போது வெட் கித் தலைகுனியவேண்டியுள்ளது. ஆகவே
பிள்  ைள கள்
இங்குள்ள தமிழ்மக்கள் வெறும் வெட்டிப் பேச்சுப் பேசாமல் நமது நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்த்து அங்கே நடக்கின்ற உயிர்ப்பலிகளையும் நமது
சொத்துக்களின் அழிவுகளையும் நிறுத்த
இங்கே இருக்கின்ற நாங்கள் ஏதாவது ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதே எமது தமிழ் மக்களுக்கும் வருங்காலச் சிறார்களுக்கும் நாம் செய்யக் கூடிய கடமையாக இருக்கும்.
சிந்திப்போமாக செயற்படுவோமாக!
όν εξ)"
2チ
CogeSTOGhest DUD
‘சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் சார்பில் சர்வதேச பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமெரிக்கா, ஜனநாயகத்தின் பாதுகாவலனாகத் தன்னைக் காண்பித்து வருகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் முக்கியமாகப் பெண்கள் அனுபவிக்கும் “ஜனநாயக உரிமைகளைப் பின் வரும் புள்ளி விபரம் எடுத்துக் காட்டுகிறது.
அமெரிக்காவில் தினமும் 1900பெண்கள் பா லி ய ல் வன் மு  ைற க ளு க் கு உள்ளாகின்றனர். இது நிமிடத்திற்கு 13பெண்கள் என்ற ரீதியில் உள்ளது. இதன்படி வருடத்திற்கு 6,84,000 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். சராசரியாக எட்டுப் பெண்களுக்கு ஒருவர் இவ்வாறு ஆண்களின் வெறிக்கு இரையாகிறார்கள்.
இமையான்
afrálasiufsplb goloršl6UDsu lgojLib
ஆட்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் சிங்கப்பூரில் பெருந்தொகை வெளிநாட்டவர்களும் உள்நாட்டவர்களும் கைதாகியுள்ளனர். சிங்கப்பூரில் கைதான 140பேரில் 42பேர் இலங்கையர்கள், 29பேர் சீனர்கள், ஏனையோர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கைதுகளின் தொடர்ச்சியாக இலங்கை யி லும் ஐந்து பயண முகவர்களைப் பொலி சார் கைது செய்துள்ளனர். இவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவர்கள், பெருந்தொகையில் இலங்கையிலிருந்தும் ஏனைய ஆசிய நாடுகளில் இருந்தும் பலரை ஐரோப்பாவிற்குள் கடத்தியுள்ளனர்.
- ஆதித்தன் -

Page 15
நட்புடன் சுவடுகள் ஆசிரியர் குழுவிற்கு,
வணக்கம்.
சுவடுகள் 5ஆம் ஆண்டில் தனது தடங்களைப் பதிய வைக்கிறது என்பதில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொள்வோம். இந்த நான்கு ஆண்டுகாலப் பகுதியையும் திரும்பிப் பார்த்து தவறுகளைக் களைந்து இன்னமும் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறோம்.
மனிதம் சுவிட்சர்லாந்து
சுவடுகளுக்கு
"சுவடுகள் கிடைத்தன. நன்றி. சுவடுகள் மலர் வெளியிடுவது குறித்து மிக மகிழ்ச்சி. இலங்கையில் இருந்து வெளியாகும் இலக்கியப் படைப்புகளைவிட புலம்பெயர் தமிழர் மத்தியில் இருந்து சமீபகாலமாக வெளியாகும் படைப்புகள் காத்திரமாக உள்ளன. குறிப்பாகக் கவிதைகளும், சஞ்சிகைகளும். சுவடுகள் இதற்கு ஆற்றும் பணி முக்கியமானது. இது உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல.
எனவே முடியுமானவரை இதனை நீடிக்க முயலுங்கள்
சித்திரலேகா,
இலங்கை
அன்பின் சுவடுகளுக்கு,
தங்கள் கடிதமும் போட்டோ’ப் பிரதிகளும் கிடைத்தன.
தமிழின் முதல் அச்சு", என்ற கட்டுரைத் G. s. It lit LiS is 64th g, so 6 ot lD fT 6 VLu ub . 6T 6öf ğ5 68 66 للا وا الث6 له ق) لا I T إلى கிராமத்தில் இருந்து *கொப்பன்ஹேகன்' நூல்நிலையம் வெகுதுாரத்தில் இருப்பதால் ஆய்வு வேலைகளைச் செய்ய முடியாமல்
உள் ளது . எனினும் முயற்சிகள் தளரவில்லை. ஆனால் காலதாமதம் தவிர்க்க முடியாதது.
‘மண்மனம் இரண்டாம் பாகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், விரைவில் வரும்.
க.ஆதவன், டென்மார்க்
ஆசிரியர் சுவடுகள் நோர்வே.
வெறும் உணர்வுகளால் தமிழ் வளராது. உங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகள் அவசியம். நோர்வேயின் படைப்புகளைத்
 

தமிழில் அறிமுகம் செய்யலாமே. காலத்தின் தேவைகூட.
அர்த்தமற்ற வெறும் நையாண்டிகளுக்குப் ப க் கத் தை ஒது க்கு வ  ைத வி டப் பயனுள்ளதாய்ப் படைப்பது நல்லது. எமது இன்றைய குழலுக்குத் தேவை நிறையவே உள்ள ன - எ ன வே தயவு செய்து பிரசுரத்திற்குத் தேர்வு செய்வதைச் சற்றுக் கடுமையாக்குங்கள். ஒவ்வொரு பக்கமும் இழக்க முடியாத செல்வங்கள் என்பதை
நினைவுகூருங்கள்.
து.குலசிங்கம் இலங்கை
நட்புடன் சுவடுகள் ஆசிரியர் குழுவுக்கு,
சு வடு கள் எத் துறை சார்ந்த படைப்புகளுக்குக் களம் அமைத்தாலும் கூட அதன் கூர்மையானது, அரசியலை நோக்கியே, குறிப்பாக ஈழ நிகழ்கள அரசியல் சார்ந்தே உள்ளன என்பது கண்கூடு. அநேகமான புலம்பெயர்ந்தோர் வெளியிடும் சஞ்சிகைகளில் ஒற்றுமையான ஒரு அம்சம் இலங்கை அரசியல் . தவிர்க்கவியலாததும்கூட. வேற்றுமை பக்கச் சார்பு. கூடுதலாக இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணோட்டத்திலேயே பார்ப்பது. பல வேளைகளில் நான் சிந்திப்பதுண்டு நியாயத்தை மறந்து, மறைத்து தமிழ் ம க் க ளி ன் ம த் தி யி ல் 9 (5 இனவெழுச்சியைத் துாண்டவே இவர்கள் எத்தனிக்கிறார்களோ என சுவடுகளில் வெளியாகும் ஆக்கங்களும் இதறகு விதிவிலக்கல்ல. உதாரணம் சுவடுகள் 37இல் வெளியான வ.ஐ.ச.ஜெயபாலனின் கொப் பே கடுவ வின் LD IJ 60OT Cup Lb இலங்கையின் இனமோதல்களும்'.
எங்கள் போராட்டம் ‘சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. சிங்களப் பாசிச அரசுக்கே எதிரானது' எனப் புலிகளும் 'இராணுவம் புனித யுத்தத்தை மேற்கொண்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராகவல்ல. பாசிசப் புலிகளுக்கு எதிராகவே' என அரசும் கூறி இருவரின் கருத்தைக் கேட்பவர்களையும் “பாசிசம் என்றால் அது என்ன?’ என்ற சிந்தனை க்குள் தள்ளி தலைமுடியை இழுக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இருவரினதும் அரசு, பெரிசு - பெரிசு என இப்போது தமிழ் மக்களால் அறியப்படுவது தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்) நோக்கம் தமிழ் மக்களை அழித்தொழிப்பதுவே போல் எனக்குத் தோன்றுகிறது. எனவே இந்நிலையில் தாங்களும் இனத்து வேஷத்துக்கு ஆட்படாமல் எங்கள் போராட்டத்தை, எங்களை ஒடுக்கும் சக்திகளுக்கு எதிராக வடிவமைக்க வேண்டியது அவசியம். அது சிந்திக்கும் திறனுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எதிரே உள்ள கடமை என நான் எண்ணுகிறேன்.
சுவடுகள் 36 இல் தொடங்கியுள்ள ‘துருவத்துச்சியின் ‘எப்பொருள் யார்வாய்க் கேட் பினும் பல விடயங்களை எடுத்தியமபிச் சிந்திக்கத் துாண்டியது. கி.பி.அரவிந்தன் எழுதிய ‘ஒரு மரணம் த ந் த ச ல ன ம் " ஒரு சிறந்த பத்திரிகையாளனின் (கால ஓட்டம் கோவை மகேசனின் சுயத்தை இழக்க வைத்தாலும்) மறைவை வெளியிட்டது. அதனை வெளியிட்டமையால் உங்கள் நடுநிலையும் வெளித்தெரிந்தது. ‘வேதாந்தி'யின் ‘வேதாளம் கேட்ட வில்லங்கக் கேள்வி" வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் மனக்கதவைத் தட்டித் திறக்குமா? ஜே.ஆர். 6I (tỷ $ìuJ “Men and Memories” LJ6). நினைவலைகளை எழுப்பி நினைவில் பின்நோக்கிச் செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
T. LO.
பேராதனை, 1.11.92

Page 16
polysh nascaso,)Ųs școsso@sriņ6 #4ĵoj 田与m图增f);己Q冠冠圈圈与写与钢习与钢 4as s」コセコ」g G ョg ココ9 geae@ コg追g g行ョEgsgEsC 增田与n习写G):己Q9官官恩与田增田与自己因 mumgo) 는m校)成on8%그法) '는rm3)的onn城道용 og sí s os lys – į II logo II (fi) (9 so sfi II Is gm母与可剖巨坝长与奴七求每日与 'qu'ilsoņu riņđfinsko 1991, Ô1ą919 பஒைiசி mழுஒடியடே ஏபிegயன் வீரர 4宜恩淑mQ田(qhu奥0坝围增园田退引 கிmடிமகுயா) ரபமயாராகு ராஸ்ரமமு 6 因均可。长田己Q丁坝色占4 圆(3) 与9点取写9鸟6406g@领露齿田七un习与圆
svasvhow și offs!THIÚNV NWW THIENĖ)\\----
• ulosoogs •
"புயர்த9ரழி ெஒ1919 பய5ரவித்தமுழு [] (09 (U9 TT4肃爵g与gg場ョgコョEコ (1991 o@g9|91|9ự #9ko q1@ms gysog-in sifiso odgovog! Isoss) șoșụng) . Op 1991golf, 1913-a (goi-usoffigis rasgoggspainos * முரழிவி யூஈழமுரிqhubošę męs nė 己写与母长写田Q增母与日 丁寸n习写9奴 Igogo? quo sēdīssoļrīgs sosaïqsmosson ņo || || ? ? q. (as as £ fi) 1,9 % I || @ đì lợi și 商圈字母母巨恩)坝己Q田马跟 g露LL61 因马自己o田马取可m喻闻硕遇巨9o可 Įsko ĶĒĶĪĻ-IIae ‘onos-Tin Ĥająİmpiyonso @@@& qoỹșofio șaĵąjissolgsfi) -ipuns; 七司:爵目与‘g田增了巨坝0占gu哥
0 寸与自身写坝 官与坝长的巨m? 七mg每巨己与哥长于园田退田增m露 os os sé €) lys o so ș Į IS ± Ã § @ & 的地的)%에 홍rm-9 정통배영h n&o文敬G) 정 ஐயனாரு:ஒரி 'ழஈடுபாpாகுை டிமுஓைரிெ șoșmĠ dsc0950)Ųs fițiņī£ og ulo9ung, ņas plote) ș@șÊ#10991113-3 · Ľulsighmsovo sunkfi경용는 흑백, 南道 3 ghhmuso85편m그 경 1991n 1911019 qis@qjơi quhm 1909ș și Rons@ko 丁与官田长与奴‘七mu每巨己与母恩揭露 长于与引爵g巨因阁与露自己母与日g?f 長9%1니)는昌意ling su(gon%) 的)地心的)5편그&D명 ĶĒện ‘qiliso ulosoomus uso 199ựashısays 螺母写坝坝围增园田色巨追求。gz
: q1=s+dfīDUÇLİkā” as usoīŤ
qıHırırkas lucri qır.Gīšą#ųoscrı : 4 of, ** lậ3- qus ųıÁW 9ų, pue uBW əųL N'O'W
 
 
 

uotingJado, 國道&D(3 m그들9田道明地m金3 aeg@g gQs *ココ」sg」コ Egg*8D QuコDg fs Q」『』ョ 增亡的最增母田图 gu园田退ng g密9861 Ogg@@@姆母由七mus肃。自h取Q通与图 @109$ mộjąjn qosqn số mặgső ocasglas&
· ĮLajiș@ņņŲjo) įmŲls Las LÉT (909-1% Con nu8.9 홍成道邑)德, 피그등병행on moun đış919 ĮIRSTĪBU) mosoolasılmų, o quổlsoņiou) 函巨七引丽gu动取阁6日 (gungmof己) gn영8us%)仁日 敬淑con 制道GDun-nU宮守행n ・モEdgb gsgEED3 gguggussFC 場高as gegg ココs @地gbs 白匈撥身帝 g短期mu的地帝。白hloug)9B 马990 也与与9400七可爵目与 gョsC ゆゆ場』 s」「3 ge取Egョコ 融巨9恩司与司运u田0 函自己用 g领坦丁习9 場Q)』g@コ」コDEsココge Egヨコ hnfo可每n@@@@@@@@@了有部与 巨940可颐“七巨9恩遇与写长50 qm己Q简 9-un영 原田地on gl토는 19 그n高행n을i명 4Q目可七司爵目巨亡奴遍与学长与田0 șşııııırī£ șosqșolc) Loșựnloko (glŷnoscussi 取遇丁o己g间 g T·副坝阁与当过n 그mma3 的)道:FD3 gT니n's 29un그長官unum) 与6 云母均匀与94 m )巨9ú长90 '용용m후im영 q1《홍(石田(8) 등영(安 그8) 정%는 0 在巨9点写了习n习丁领遇上由迪田Q目以圈n习6
· quinas suo ș@ąjs& qĦIGI09$#@qi ogjo
&Omn69U는「히 GD니1형 反9長安용 0%)日6D9 Ự ugi įrs @ é o ascos qoỹ mới II-i logo uolo on 09 g. ~~G) 니 평9 -9 % qoỹmong 193 sms@Ġ qi@ssssss-i-Joodslae 地的道 9 g u 29%에 , g 드(g 그 역n n CI 的) ș 109 19 g o q ‘o ‘ g‘ y 19 09 o į Is & qulus的自白é Upä 93恩nno @pusgs Quus帝恩恩固自而 q白oum 匈恩白白@ 守長9는城: 5는m통령 96on 29un仁成道는 확
‘quo) ve çoğ@sssssss? qÁNon sokgongols 1991$seșulus (O) 1991,9019asırlıoo (W) セDQn Qコ」。b セ*・8・ョ5 : 9m2S)편 「nusto) 長9116Dmno nnimG)的) 原守는n그8) n長仁成學校) :는uCI 행GDInn(원南) 它与坝长田与日)由巨坝坝坝与 g4 配 コモ」」go gag s」g」』sp d長gb (&gおb セョコG ココョQQ 長5道~의) .2%Dng) nG)이n(po)는祖 高制道,9. guコDJEgg ggsge seugssuqD q @ @ : ? : q1 is as un ɔ sẽ n ǹ sɛ ɔ ICI長9-9 .J되어 的道-9. gm쟁는「m長官田 행Jobum quoĪ ‘ış osssssssos) și sollissos) qØrs@$ 'quis loĝloso ymųışlası sĩ (casos?, quo QEコDコs Qg追gag」sog増」頃 qos $ 0.1m3) (#5 o 09 ms (os hņóısıņ~ın FeaD E*増Qd』ョ guコDg D@ &Om영明n gümuC6-홍n su그長官그長官u되n% aggs」コG モョggue」g g @ :長병Turg) m道金) 861 C&C9영 長9&u國 國道德) 9長GD니nn「mimwo경6 qỷ 115 # 109 ms sĩ sĩ đi 139 19 su əųs į Iqnas uoqueas ļosìos Tīls, 149-1@oņioșrı Işı : 朝長9長유m城地그us長「히 (puff #số 1909:ssimotoss qib1116 12919 qẾiss -liopolotos@@-@ (șistuososeștļiņins $ お ョseae @ Eョg @ qollqolqolī Rī£)șßğlırsasso șigs & gosi 自of 「臣u田Q函自「自 @uno與自白é olimųLosko „mhnisko golynājąos@şlısı 3-4

Page 17
* 長安成王m院n *
- ·ņuis? q@no unfféışı ņ~ırırssoash q@us unigų, o 9 ĝis olomo fs9 ョJssgs SJgGぬ799
· į 109-i-Inqasqy uso lo m 9 do 9 $ $ do o ap qÁÐls umsvors @ ulo9u9lgoģ (3) II (1919 ģ qș șorm o lo q * um 90 si sự sợ un 7 so s@ # is ao qș sm as ao qỷ 19 u T logo o -a sĩ lạ9ổ hvựığı ış sıņqiaoko 69 a9 #0.99 1991-1@gools, os@-Trias 6 aways dviwko ngữ #9ung) af 199 ole) ???!!!???)$/solo) gj q n q o sons is nos -a los u qi o li qi :) 1994-11, 1990-iso įmonių919 quisgaggiq@ so ay aớ lo sợ sự sự o 9 § m do no 9 į II of 9 qi u uns so-iodo o qī£ ugi syng-Tu), € 0 og snow șđì uns No los us umowy sy o ști m ģ ţ Ų ų ū 9 § 109 u nɔ ŋ so u diễ sử s@& solos loĝr? qilsoņi gysog 159 asự ·lgo quo umocoopgoon ngoạions)o 坝河坝492 点的函7594947日 Q的 马999@将母的颚岛n 9407洛因 non rasagairmų, uo 199 uro@as ģ Ķēniņ919 s@swgh qysfilolo) șoulus umocoopgoon
g取出 的99@メ qÐșqȚDus urriarcosUploor"
-* (±9009ç əJoseầueg ‘Xɔ[08 AI 'useW q19Į ‘sso IQ III '6Z “SIəųsȚIqna 19ųque q : 1937 sms-IIŲnų9fsu) asoolisï)
rasosogļsaïsos ĝo?ựştısı soğ@lolo) qmşşf) (Çİąjn ŝająīru) șqİlçın sosio gựs um ĝosĝ sgorgoș m& as 09:#009) q司的田ou顷烟n习己河退却。它写田0恩0圆 'qbsløsniąs is șĘs é o 1,900971999 JGÍU)h: 宿有七m硕阁露旨 O田颂电n 己n qu@riņingolio (gọi sĩąső os@ajự@$ (puff
#q& \sqs sqyroog asrı 1991,ajuns sp&
· ய9ழகிழீழர்ேமி
șmașmasın ailgoso ofissio 1991, ĜIgoģ 巨阙宫om郎0 n习n习围圈圈它与可爵号与 Im(副道GD&3 &Up법정없n nuC989 9열(守니5 *コ sgge」s eg モヒEggagg 巨混合rgm郎0田七m圈圈的日与日用 행965행n a高宗에 )는트그니n n地通Omng g」E」sueヨsg ゆhョ』コ seg」gC gu4求爵号与QuコDョg取QコQp
gedー3 g」Q*3gb g@L861
自9官g 长号习围圈可且引用已h4日领 巨鼠gom郎0日仓启宫田将鸟取湖日日 mhúoum 马长与ZON 4可每月点 mpeg函取遍与圆马9巨七司每日与 岛ugsf项可“田马嘎可长巨恩七司密白与 宿恩f 恒巨自阁崛写94求。由马丽可 முயன்றடிே ymų puosus los o qī£1$$IIII??II1569
q,3 ums#s-a loom @ Norsko mosos fiums
qasirodon gif@ışolţişoss @și soif) di 1,919 Įii:Luq병행ökdowm는역m어 長孫)日:Uni城城명6 ā自ng雷增七恩·朗日河0n习己它巨由D *G),mm石南) qmm홍C』「여 長son &U*해家gis -·losajış9ựsīru)qII& ョg地 5 gg Em ed s」コQ 色巨n色亡与9宫巨m硕圈圆它写巨90由曲4写 nso8편(383 : 정크(守남중에 GD니크는田 通 &n國 asıl??glossoņskā, 199ļņņųUn ņoudī£$IIGIU)
· 홍lo용어 au的T&T9 행長官ous &學官田道「용 con gọs usĩ 1909 o 6) un logo sfi) $s & -osasgisso?@& @ unigo-T-3 %)?@mųIĘo CI 居 그 역 的 정 「크니크n & n a O 트6 3 qgsfsffuorslys ocassics & quajt?@ĻIŅĶjo Į m ự sợ sẽ qi sm is os o și n si fi @ css? --Inq; 6 qg uloso& · 19'oh! mosko #@%$ 1,9-lingo uoloquio usosooooooing-isi (朝日 敬 성 정* 6) & 드 nm a 홈 n 몰
·109 șĘITĖ (ųɔueIq Ò ‘IGIO “RI ‘AAVH) 통scio통 홍성동구역 (日月城)&n 9명un院洞 3 puss편0드버명령 GD니u周동명to GD니u國原서
·ļuais?(?) yısı Ço) qĦToodooos rusųn 原道GDIm生長安9명3 s地GD는5-8) 城:Cang)(城 qihấgoạ1909ko igoņsho mọiqịriņoos gțışsīs ņmụso? qi@șoimnosobno (*E*Dozt gqQコG ョde」。9) コg」gョggココge gbegagョ* los umsonsīnu) un@ ĉiuoooo qoŲmrlu) Gjų919 , 1931 L uoŋesƏdO, „XeọuqK8GI

ஆ (
鶯屆恆職個華閭 N 蠶哥鬧 RN nr
எங்கெங்கு காணினும்.
இங்கிருந்து பார்க்கும்போது ஒஸ்லோ நகரின் ஒரு பகுதி அழகிய உயர்ந்த கட்டடங்களாகவும், பரபரப்புடன் அவற்றைச் சுற்றி ஒடிக்கொண்டிருக்கும் வாகனங்களும் ஒரு அழகிய ஓவியம் போலத் தோன்றியது. புகைத்தலைத் தடைசெய்திருந்த அந்த மண்டபத்தின் வெளியே ஒரமாக நின்று நெஞ்சுக்குள்ளே பரவும் புகைச்சுவையையும் சுற்றிவரத் தெரியும் அழகையும் ஒருசேர ரசித்துக் கொண்டிருந்தான் செல்வம்.
பரபரப்பான நகருக்கு அருகிலேயே இருந்தாலும், அதன் தொடர்பே இல்லாததுபோல அமைதியுடன் அமைந்திருந்தது அந்தக் கட்டிடம் , சமய நிறுவனமொன்றுக்குச் சொந்தமான கலை கலாசார நிலையம் அது. பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த அதன் ஒரு பாகமான மண்டபமொன்றினுள் இன்று நிரஞ்சனின் திருமண வைபவம் நடந்து கொண்டிருந்தது.
செல்வத்தின் மிக நெருங்கிய, ஏன் ஒரேயொரு நண்பன் என்று குறிப்பிடக்கூடியவன் நிரஞ்சன். சிகரெட் மூலம் ஆரம்பமான நட்பு.
இவனுக்கு இப்போதும் ஞாபகத்துக்கு வந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு அரசியல் தஞ்சம் கோரிவந்த சம்பவம் எப்போதும் மறக்கக் கூடியதல்லவே!

Page 18
பல நாட்டவர்களையும் கொண்டிருந்த அந்த அகதிகள் முகாமில் இவர்கள் எட்டுப்பேர் தமிழர்கள். ஒரே சமயத்தில் வந்திருந்தாலும் இவர்களுக்குள்ளான அறிமுகங்கள் அங்கேதான் நடந்தேறின. புதிய குழல், புதிய மனிதர்கள், ஆங்கிலப் படங்களில் மட்டும் இதுவரை கண்டிருந்த உணவு வகைகள் அனைத்துமாக எல்லோருக்குமே ஒருவித பிரமிப்பே உண்டாக் கி யிருந்தது என்றால் மிகையில்லை. உற்றார் உறவினர்களைப் பிரிந்து அந்நிய நாடொன்றில் சந்தித்த எல்லோரிடமுமே தம்மவர்களைப் பற்றிய ஏக்கம் நிறைந்திருந்தது. இலங்கைப் பொருட்களின் மீதெல்லாம் புதுவிதமான பாசம் பிறந்தது.
அந்தச் குழ்நிலையில் செல்வம் இலங்கையில் இருந்து கொண்டுவந்திருந்த * பிறிஸ்டல் சிகரெட்டுகளின் மேல், புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆசை ஏற்பட்டது வியப்புக்குரியதல்ல. செல்வம் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டான். இவன் அதிகமான சிகரெட்டுகளை நிரஞ்சனோடுதான் புகைத்துத் தீர்த்தான். அப்போது ஏற்பட்ட பழக்கந்தான் இருவரும் பெரும்பாலும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நட் பை உருவாக்கிக் கொள்ளக் காரணமாயிருந்தது.
நோர்வேயில் தங்குவதற்கு அனுமதி கி  ைட த் த பி ன் வெளி உலகில் அறிமுகமானவர்கள் எவருமில்லாமையால் இவர்கள் நால்வர் ஒன்றாகத் தங்கியிருந்து ந T ள  ைட வி ல் வெ வ் வே று கார ண ங் களு க் கா கப் பிரிந்து சென்றுவிட்டாலும், நிரஞ்சனும் செல்வமும் இதுவரை ஒரே வீட்டிலேயே வசித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வப்போது இவர்களுக்குள் மனஸ்தாபங்களும், வாக்குவாதங்களும் உருவாகியிருந்தாலும், அவைகள் இவர்கள் மேலும் ஒருவரை ஒருவர் மென்மேலும்
புரிந்துகொண்டு நெருங்கிக் கொள்ளவே காரணமாக இருந்திருக்கின்றன.
விரலிடுக்குகளில் "சட்டென்று சுட்டுவிட்ட சிகரெட் செல்வத்தின் அலைமோதும் நினைவுகளை வெட்டியது.
நேரத்தைக் கவனித்துக்கொண்ட அவன், இன்னொரு சிகரெட்டை உருவிப் பற்ற வைத்துக் கொண்டான். விழா ஏற்பாடுகளில் இவன் முக்கியமாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்ததால் உள்ளே சென்றால் நினைத்தபோது வெளியே வர முடியாதென்பதை அவன் உணர்ந்திருந்தான். தன்னைப்போலவே நாளொன்றுக்குப் பதினைந்துக்குமேல் சிகரெட் புகைக்கும் வழக்கமுள்ள நிரஞ்சன் திடீரென்று ஓரிரு மாதங்களுக்கு முன்பு புகைப்பதையே நிறுத்திவிட்டதை எண்ணி மனதுள் வியந்துகொண்டான். ஆனால் அதற்குப் பின்னால் இருந்த காரணம் நந்தினியுடன் பழக ஆரம்பித்ததா என்பதுதான் இவனுக்கு இன்னும் கேள்விக் குறியாகவே இருந்தது.
நிர ஞ் சனு க்கு அறிமுக மா ன குடும்பமொன்றைச் சேர்ந்த நந்தினி அண்மை யில் தா ன் நோர்வே க்கு வந்திருந்தாள். அவர்கள் இருவருக்குள்ளும் சாதாரண அறிமுகத்துடன் ஆரம்பித்த பழக்கம், விரைவிலேயே காதலாக மாறி இப்போது திருமண விழா நடந்து கொண்டிருந்தது.
நந்தினியைப் போல நெருங்கிய உறவினர்கள் யாரும் இந்நாட்டில் நிரஞ்சனுக்கு இல்லை. அவனது ஒரேயொரு சகோதரன் முகுந்தன் சுவிற்சர்லாந்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் மனைவியுடன் வந்திருந்தான். எனவே மணமகன் சம்பந்தப்பட்ட கல்யாண ஏற்பாடுகள் எ ல் லா வற்றிலும் நிரஞ்சனுடைய வேண்டுகோளின்படி செல்வத்தின் பங்கே முக்கியமானதாக இருந்தது.
"என்னடாப்பா, மாப்பிள்ளைக்கு அடுத்த முக்கியமான ஆள் நீ. இங்கை ஏன்

வெளியிலை நிக்கிறாய்?"
இவனைக் கண்ட நண்பனொருவன் சிரித்துக் கொண்டே நெருங்கி இவனிட மிருந்து உயிரி ழ க்கும் தருவாயிலிருந்த சிகரெட்டை வெகு சுவாதீனத்துடன்வாங்கி உறுஞ்சி விட்டு எறிந்தான். விசேடமான அந்த இறுதிப் புகையின்பத்தை அனுபவித்த நிறைவு அவனிடம் தெரிந்தது.
"வா உள்ளை போவம் !" பதிலை எதிர்பாராமல் நடந்தவனைத் தொடர்ந்தான்.
அருகிலிருந்த விளையாட்டரங்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த ஒரு சில நோர்வீஜியர்களைத் தவிர தமிழ் முகங்களின் நடமாட்டமே ஆங்காங்கே தெரிந்தது.
நான்கு பேர்களாக அமரக் கூடிய ஒழுங்குடனான மேஜை,நாற்காலிகளுடன் ம ண் ட ப த் தி னு ள் ஒ மு ங் கு செய்யப்பட்டிருந்தது. மண மக்கள் அமருவதற்கான அழகான பந்தல் இவற்றிற்கு நடுவே அமைக்கப்பட்டு ஆங்காங்கே கவர்ச்சியான சோபா ஒன்று 2 இடப்பட்டிருந்தது.
உள்ளே வருபவர்களை வரவேற்குமுகமாக முக்கிய வாசலையொட்டி ஒரு மேஜை மீது பன்னீர், சந்தனம் என்பன வைக்கப்பட்டு மேலே ஆங்கிலத்தில் நல்வரவு கூறும் வாச கங்கள் தொங்கு மு க ம |ாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனருகில் ஒரு வ  ைன வி ரு ந் தி னர் க  ைள உபசரிப்பதற்காக அனுப்பி வைத்துவிட்டுத் தான் அங்கே நின்று கொண்டான் செல்வம். அ ங் டேக இ து வ  ைர ஒலித்துக்கொண்டிருந்த இசை நாடா நிறுத்தப்பட, ஒரு இசைக்குழுவினர் தமது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இசைக் கருவிகளுடன் செளந்தரராஜன் முதல் மனோ வரையிலான சகல பாடகர்களின் குரலிலும்பாட முயன்று கொண்டிருந்தது.
ஐரோப்பியத்தனமான உடையணிந்த
LLIT UpLIL urtes o OTLI Lusi)ssedesäsasupeš55leõT C36) u6öoTGC8-grtesirt
அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒதுக்கற் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகத்தில் பெளதீக பீடத்திற்கு மிக அவசியமாகத் தேவைப்படும் கணனிகளைப் பெற சர்வதேச ரீதியில் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தக் கணனிகளை வாங்க ஏறத்தாழ 25000 நோ ர் வே ஜிய க் கு றோ ண ர் தேவைப்படுகின்றது. இத்தொகையைத் திரட்டுவதில் ஆர்வமுள்ளவர்கள் யாழ் பல்கலைக் கழகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப் படுகிறீர்கள்.
- ஆதித்தன் -
編 8 ஆண்களும்,தமிழ்ப்பாங்குடன் உடுத்திருந்த பெண்களுமாக மண்டபம் ஏறத்தாள நிறைந்து கொண்டிருந்தது.
தமக்குப் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த சிற்றுண்டி வகைகளைச் சுவைத்தபடி பெண்கள் கூட்டம் தாங்கள் அண்மையில் சிங்கப்பூரில் வாங்கிய 22 கரட் நகைகளின் டிசைன்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தது.
ஈழத்தில் ‘பெடிகள் சுட்டு விழுத்திய 'ஹெலி பற்றியும் கோடை விடுமுறையில் அரசுக்கு வரிகட்டாமல் தாம் செய்த வேலைகளைப் பற்றியும் அண்கள் கூட்டத்திடையே விபரங்கள் பரிமாறப் பட்டுக்கொண்டிருந்தன.
வேற்று Tரிலிருந்து வந்திருந்த அறிமுகமான வர்கள் அடிக் கடி செல்வத்தினருகில் வந்து நின்று அளவளாவிச் சென்றனர். எனினும் நேரம் அவனைப் பொறுத்தவரை சுவாரசியமற்ற

Page 19
நி மி ட ங் க ள |ா க ஊ ர் ந் து செல்வதாகவே பட்டது. ஆங்காங்கு பார்வையைச் சுழல விட்டபோது நிரஞ்சனின் மூத்த சகோதரன் முகுந்தன், மணப்பெண்ணின் நெருங்கிய உறவினர் இருவர் இவன் மீது கவனத்தைச்
செலுத்தியபடி வேறொருவருடன் ஏதோ
பேசிக் கொண்டிருப்பது கண்களிற்பட்டது.
அந்த நபர் இவனுக்கு ஏற்கனவே ஊரில் நன்கு பரிச்சயமா ன சண்முகம் வாத்தியாரென்பதும் அவர் இவனைப் பற்றித் தான் அவர்களிடம் கதைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள அதிக நேரம் தேவையாக இருக்கவில்லை.
" உவன்ரை தேப்பன் எங்கடை வீட்டிலை கள்ளு இறக்கின ஆள். இங்கை வந்து 'லோங்ஸ்" போட்டாப்போல சாதிக்காரனுக்கு சமனாத்திரிய வெளிக்கிட்டிட்டான் ".
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மு ன் தோன்றிய மூத்த குடி 'யின் பெருமையான ‘சாதிப்பெருமைதான் அவரது பேச்சில் முக்கியமாக இருக்கும் என்பதை அவரைப பற்றி ஏற்கனவே
அறிந்திருந்த செல்வம் ஊகித்துக்
கொண்டான்.
நாகரீகங்கருதி அவர்களது பக்கம் திரும்புவதைத் தவிர்த்துவிட முயன்றாலும் சண்முகத்தாரின் ஒரே மகனால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஞாபகத்திற்கு வரத் தவறவில்லை. தகப்பனாரிற்குத் தெரியாமல் குடித்துத்திரிந்த அவன் ஒரு தடவை இவனது சமூகப் பெண்ணெருத்தியிடம் தவறாக நடக்க முற்பட்டதாய் ஏற்பட்ட அ தி ல் இ வ னும் பங்கெடுத்ததாய் சண்முகத்தார் இவன் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சி போன்ற இளவயது நிகழ்ச்சிகள் நினைவுகளில் பனித்தன.
"செல்வம்! உன்னை நிரஞ்சன் வரட்டாம்!" எண்ண ஓட்டங்களைக் கலைத்தான், கூப்பிட்டவன்.
வீடியோப்படம் பிடிப்பவர்மணப்பெண்ணை
 ைக க ல ப் பு ,
நெருங் கி நின்று வெவ் வேறு கோ ண ங் களி ல் பட மா க் கி க் கொண்டிருந்தான். சண்முகத்தாருடன் மூவரும் இபபோது நிரஞ்சனின் அருகே நின்று ஏதோ தீவிரமாக வாதாடிக் கொண் டி ரு ப் ப ைத அவர் க  ைள
நெருங்கு முன்பே இவன் கவனித்து விட்டிருந்தான்.
" செல்வா இவை எங் கையோ
போக வேணுமாம், உன்ரை காரிலை கொண்டு போய் விட்டுட்டு வாறியா?"
வேண்டுகோள் நண்பனின் முகத்திலிருந்த தர்ம சங்கடத்தின் சாயலை இவன் கவனிக்கத் தவற வில்லை . அந்த நிலைமையில் பேசிக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதே நல்லது என்று இவனுக்குப் U-35.
"வாங்கோ போவம்" புன் ன  ைக யு டன் சம் மதத் ைத த் தெரிவித்தவாறே வெளியேறிய செல்வத்தைப் பின்தொடர்ந்தனர் மூவரும்.
வா கனங்கள் நிறுத் தி யிருந்த இடத்தையடைந்ததும் தனது காரில் ஏறிக் கொண்ட செல்வம் அவர்கள் ஏறுவதற்காக உட்பக்கமாக இருந்த பூட்டுக்களைத் தளர்த்தி விட்டான். மூவரில் ஓரளவு வயதானவராகத் தெரிந்தவர் இவன் அருகில் அமர்ந்து கொள்ள முகுந்தனும் மற்றவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
இவனருகில் அமர்ந்து கொண்டவர், போகவேண்டிய இடத்தைச் சொன்னதும் இவன் காரைச் செலுத்த ஆரம்பித்தான். குறிப் பி ட் ட இடம் அத் த  ைன து ரத்திலிருக்கவில்லை.
கார் நகர ஆரம்பித்துச் சில நிமிடங்கள் அவர்களிடையே இறுக்கமான மெளனமே நிலவியது. பின்பு இவனருகிலிருந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இ வ ன் ப தி லு க் கு ப் புன் ன கைத் தானே யொழிய ஏதும் சொல்லவில்லை. அவர் தொடர்ந்து வழியைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்.

காரை நிறுத்தியதும் பின்னாலிருந்தவர் இறங்கிக்கொண்டார். அருகிலேயே அவங்து வீடு இருக்கவேண்டுமென்று இவன் ஊகித்துக் கொண்டான். அவர் மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு
"நாங்கள் திரும்பிப் போவம் " கார் நகர ஆரம்பித்தது.
"செல்வம் முக்கியமான விஷயம் சொல்ல வேணும். நீர் பிழையா நினைக்கக் கூடாது." பீடிகை போட்டவர் முகுந்தன்.
"நீங்கள் நிரஞ்சனோட எவ்வளவு தான் சினேகிதனாய் இருந்தாலும் கல்யாண வீட்டிலை சில விஷயங்களிலை முன்னுக்கு நிக்கிறது அவ்வளவு அழகா இல்லை"
"உங்களுக்குப் படிக்கவில்லையெண்டால் நேரடியாகச் சொல்லுங்கோவன்" து Tண்டிவிட்ட நபரைப் புரிந்து கொண்ட இவனது குரலில் ஆத்திரம் இருந்தது.
"தம்பி கோவிக்கிறதிலை அர்த்தமில்லை. நீர் வாசலிலை நிண்டு பன்னீர் தெளிச்சு வரவேற்கிறதை யெல்லாம் எல்லாரும் ஒத்துக் கொள்ளமாட்டினம். பாக்கிறவை, விஷயம் தெரிஞ்சவை எங்களையும் குறைய நினைப்பினம். உம்மடை சினேகிதன் இனித் தனி ஆளில்லை எண்டிறதை நீர் விளங்கிக் கொள்ள வேணும்."
"நிரஞ்சன் சொன்னதாலை தான் நான் இந்தக் கலியாண வீட்டு விஷயங்களிலை தலையிட வேண்டி வந்தது."
"நான் மாப்பிளைப் பெடியனோட கதைச்சனான். இந்த நிலையிலை அவர் 9— ц0 ф (5 G дѣ 7 lg, шт 6ї ü јl g ё சொல்லிறதெண்டு யோசிக்கிறார். உம்மை வெளிய போகச் சொல்லி ஒரு தருஞ் சொல்லாத அளவுக்கு நீர் விளங்கி நடந்துகொள்ளுறது உமக்கு மரியாதை"
ஊ ரி ல் சா தி க் கா ரர் எ ன் று சொல்லிக்கொள்ளும் எவருக்கும் இருந்த அதி கா ரம் இவரது குரலிலும் எதிரொலித்ததை உணர முடிந்தது. தன் இனத்திற்காக, அதன் உரிமைகளுக்காகப் போ ரா டி க் கொண் டி ருக்கு ம்
இனத்துக்குள்ளேயே, தமக்குக் கீழ் இரண்டாந்தரப் பிரஜைகளை வைத்திருக்கத் துடிக்கும் ஆணவமுள்ளவர்கள் இவர்கள்.
கார் இப்போது கல்யாண மண்டபத்தை நெருங் கி யிருந்தது . எதுவுமே பேசத் தோன்றாத செல்வம் குமுறும் உள்ளத்தோடு காரை நிறுத்தினான்.
இவனருகிலிருந்த "சாதிக்காரர் எதுவுமே நடவாததுபோல இறங்கித் திரும்பிப் பாராமலே நடந்தார்.
"செல்வா இப்படியான பிரச்சனை வந்ததுக்காக தம்பிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறன். எதையும் மனசிலை வைச்சுக் கொள்ளாமல் உள்ள வாரும்"
இதுவரை வாய் மூடி மெளனியாக கெளரவப் போர்வையுடன் இருந்த முகுந்தன் மன்னிப்புக் கேட்கு ந் தோரணையுடன் சொல்லிவிட்டு கீழே இறங்கினார்.
"அடுத்து என்ன செய்ய வேண்டும்" என்பது பற்றி எவ்வித பிரதிக்ஞையுமின்றி சிலையாகக் காருக்குள் அமர்ந்திருந்தான் செல்வம்
இலங்கையின் சனத் தொகை 1950ம் ஆண்டு 80 இலட்சமாக இருந்து 1975ம்
ஆண்டு 1கோடியே 35இலட்சமாகி 1989இல்
1கோடியே 68இலட்சமாகியுள்ளது.
75 இல் 1.9% அதிகரிப்பும் 80ஆம் ஆண் டி ல் 2.2 % சனத் தொகை அதிகரிப்புமாக இருந்த இத்தொகை 89ஆம் ஆண்டில் 1.3% ஆல் வீழ்ச்சி கண்டுள்ளது.
1971ஆம் ஆண்டில் 22.5% ஆன மக்கள் நகரங்களிலும் 75.5% ஆன மக்கள் கிராமங்களிலும் வாழ்ந்தனர்.ஆனால் 85ஆம் ஆண்டு கணிப்பின் படி 21.4% ஆனவர்கள் நகரங்களிலும் மிகுதி கிராமப்புறங்களிலும்
வாழ்கின்றனர். மோகன்
-سس
OLLIntes)qLb assibLu60>soT.
ॠ

Page 20
·lesajışGorffo psomeo
eo uolo umgwn şoşomo unu) on suae oogafaeğ
:4æssighiș și-aujoto 4 loogi-navn习与QF??将49
polinois oș@soh og „-iugu,șocnouns umgen 4 los 7 ao n son up 6 qy sy ș ş os «» og f) , sz gngsīņoto
oyulss umson prosé, munisip tựgwo@şuo sur-Tuomo opažymisayo . 9z yngrīņoto
osuosisigh go
goo & H sou o los um go n p les gn-, os n ° og
'qo uko ollows umgen susții-iawn șitạųoooo uno 9999烟母句g gg图图n py的母泪, sz syndrīņoto
'glosisipho umxon gnwdo 07nroșujo o-irl 06 gyngorią;-1;-) .
os possosio oliko osoɛmɛtɔ tsaoloboję
温强遇与命。79日ms 4日与5 于过n习了95 șolinų, uolo tsaoloto ugonų uogo nego unio . »z ựngrīņoto oyulsips@In pasqy usou, ș07? og udførşus osms (pysgoșoals „ur-Tourno 4,06 yıloĝko negou nuo siglo oggia đì uolo .
· @ sphigo oliko »low @nofsoogp gsgsgミミュ gsgsgss s」gggss *9 ssgsgss*きs gミ*g@ミミ」ュ ņma» és uso oogz o ugi logo as ou, șoșas ano . ɛz yngrīņou)
·ựlogo umxon ŋooŋ-manøn ze șựssoos@şljo sūrsposo gosốog gæşfiș . iz yną Ipolo olsupHiso oliko les is movouoog, solo șş un ņș șouco motoq; & s --inqasq; uolo 将 D寸的4日与5 与匈奴a 用炮9492温的 tạ sĩ tạo ổ q u so fi) – az o șas as on © ș .
·ụuss-Tirséig, qrışșierīču sj so ungająomf) - $ ¢ £ © ® u so se u n lo c i -i-I n tɩ n n sẽ kẹo ș șu ș ș af cao tạo ổ q m u u go ș as ao ay is . oz griqraqeto
·losisigh go umysoivu) **ggss gミ*ミgJJJgt ggsggs is uolucio po0uo mẹo ngɛɛ sus șụmbo '''Tisso 'no-po ospą uop us is gimę umysisu, # is o lo qș și q, f) u so to* ... o us iş hi qi qi © și o do 4 dx & 0 ? op g n is ș ş – † • „în (fium pulosugoñ) lạsựsogoh sidsoology1ș-isĩ lạ96 4777$ $ is uo u m o lys ys o 6) u ons as on o . 61 yngrīņoto 'gloisigh govoo«; yno 00çi işga gootoujouan mwự,5 po sfigig og fișĝo qygmaeos solo . toisigű) in ņoșovsko souormąją mnogoșnawr yoğ-ı ngon 1ķo 57 igo so o u on 9 0 87 o ynov on sĩ No 19 so –i cao n ‘ış95777n7oș șiņa; g. is to ș-a @ și-i oraz . si syngriffovy otsushigo *ミ* gきs」gg増、Jsgg」s**場ss」コG
quis um-ionsko das 109 gm-ionon aŭ lạs ou ș șş-ış ș modo o ŋmɛ mɔɔ wɔn ɑwɑo u ponun zɛ ɔ wo los 1996) ipso 4-7%) is sĩ tạo đo qo qp um 6 7 yi ŋ yƐ sƆ q. 1, . II yngrīņoto
·ųươısı90) yn swaelov, slogsricoprì Oz qoyssodsoudig ogsfisos qợysogon ffurmėgonoto . 6 yngrīņoto os@ısışimų log) odnosiosốj masswo-z ląsųos utae șş ymm*@ qoys » și-i § @ nso ģisko go) ngog Is ao o quae no fi) o ¡ ymn toqi-i số tự go șđì ş» . g yngrīņou)
·ņuosisips@@ymrupar- és rogoșansos įgio 心电图a 助飒9m奴Q奴烟运用资可。运用心的岛增4奴 qỳ sơ lo q (8) logo yi ɖo és 7 u €7 u - ?) fi u m . z yngrīņoto '#lasisips@7ụnyorsuɔ ɑfɑolęsố so ao o sự ko q. 6) yn ys is to mono do ay is so o os đì? so ono Ģ Ģ Ģ n ış ş şi m-ngs af 199 un o anco» soms 'navuşogluşaş oymự tko ‘podgaj ga omaoy-s gynsai 'ipoajoods) igors qđìogs qygnową dos og nøya»és poļrtfă” șşgs uogo oyos won igognozapą dośs . ç yngrīņoto
·ųısısıshıso şokoh ņus is ascontis unuo quo qi@ș@sohoréinvlog) logo@ 9 %, 9 편 4 에 g g 행 행 9 행 , » yngrīņoto toisușornou, hvớid) oliko spanyoyasố spuorņajas@ șolumo unņman»soos uouo 坝河坝引 99n习的退6日时将母的羽田丽。 ɛ yngsīņoto
·ylos-Tin ņostę uspuò ipsoşono une zz og 1996 Hņársu, (8) soppo 19șșoa, og fisos qyssos@onogrnuo .
·ųınsısışfnsso q145) so sɛ n g; ĝi so sự sử los 19 to ay ay go so sự gi © ĝ7 1ç oynno uș ș~~); o tạo sơ uns 9 u on số so o «n» n ış9 19 nsɑpɑysvasmű soşụsoş uns ou dugog umæ ipsosyon qygwo yoɔș& sous groșugriff yĝo qaj 1990 og grmos *b ggbョanggsG egたぬs ggコg」s& g861 '■osmos-no sonovno úluogo pogloss zzç . i yngrīņoto
 

CM
提學6m事나n운 원(直日to 않니 *动自己不可 qisq'on asılışıp o aplinu) unɔuss@s nguos, įssascoso (v Tā W) sol!"??? 地us画丁圆q司求。尽管由它恩七恩3 gựđoại gymnasiopsko (gŲsı,sırforsko •
·loq@& Israel&mộİĞn ņixooloooooos! 그16nn &k에 6: 長子트그6自己画漫白日
· q suo uis@unto 'sysopoqiso unqi@nuo șeș@@șire goț¢, $1 sẽ 'quisię07'n ņmņots, ispolo șoumsonĝulosẽ mặh ņūąjno sissasso q@no그국m령영o정h %u트城6 :長安u용동행 정역 그니토열*니는「3
: nsuuus는n니1명:3) 6니15增田m巨国与函
宿复眼七吸口颂n颂与邱田增毛00可 주홍宮守6r국력用: 99 g官學的 原道邑德 영m3다家에 역(國道는 그는學o 源長官열통니* gaggf日与田0后恒日 它与每习司 电lesg了@日马长马嘎嘎n@与函与3母虽 இஞ இப9ழர்ேமுழங்கு용府hri9 5편그는南to 成長69명sop행&m정구급 uugu長的Duno 長un院는 res@gặpuosofi) isos ulos? 'qbditos uolo 19ųnspolo qịopųofĪquo 0 ? 'sof •
os@djsp&Orı soạssựsto 崛巨与仁与后运动目的0 号巳与田螺巨ron ņqymọs un Ļrsố 1996) @șasos uolo@n ョgョセa」ョ gsgajdコ コョョsC asoololo@n (pusfisố · @ısı90In ŋooŋfins
qHoog-a qortigo
los as-i ego o nos son @ ș@m oss II di 139 19 (9ç) sıksoygóılışıpts milosoïko qi@riņdios șolomoso asoololo@rı sısoorlozs » ‘‘ඉalf'(Î"g (Îlg9][Offග් m on tas logo ko so II & n ŋ @ * sogo u o 0 增eus翻唱自由 us员动。9@函旨巨圆 4占领眼恩召奴s oz g医的心岛与日圆 m동son는城路) : 9.그니nna 형통s-no용니16)字母 gựsoņHồ og og sựl-19øgsuotos@soso 色氨自己露·巨取唱f田图点的退日日七月 hn七项巨因与日员圆寸长巨由D函唱合唱 통법행n sus道官田 通s니n& 정U통改造仁高역 mşo puno ‘iąossyrio (glynų odųắ39 •
· @ısıęs@șiņsựsso quaerusoop issous-o oars sonors@rīņssosos, soo-, lologo-s “uso-Tos @@@@mon 运用色巨国田湖写司。
r r q hy o uș-i o n ŋoo o uso eo to un ņ & 0 & gọi lạ96 șos@șuş işysogwh two umụolors . a yngrīņoto os@sipho știko qisusus qđìogs hņ@wyw.ko bum-nasko nouo qi is um-ı asko savo įrs & q is is is į les is sphigolio o «; sivo tęgęsobą o affaels ņlogoșug șødsoffis umgomoso qș ș ş m • • § € u smo ay h : «» 7 II o 9 . osoagođo đ0Øșnovas? șng ulos? qhudo sąjn „unspunɔ ɖounovijo, so uos poș-margo poorwoo șĝiajn 4 noi» tygino 90+ -rinnosť spoko 12919 „ulos) unɔ ɖɔnunɔsuo, qęgęsto uso -is) woś ogof) 1661 'n syrolsố . çi yngrīņou) ****d qygwrs use șHņ@o (yfwysogito sz9s) 4,79 9 sez «infoavogsko pogođò@ș& ‘ons’ışhnso qis los sou-roș ș-înroșisas oạto)o qștno@ș@ş şi-ions sĩ lạ9đo gors is ķī 199ő napao uuess đò@ șosố poucognonayasanog uormuoto origos días nuohviņš offisigh go hvụți ponavựrs oụsom ɑnɑɑsɛ yɛgoșulmuaroșş ș se do o £) p đì sy o 1 2 y un o go u n lo ci yusugog 1499-i-Iriņosapuole, y uogo unuo oss? dogmasavanog 'afsso uos--in qawap ușu, pop yfigig 6ɛ ɖɛɖomuuş sé gogoșđiş soğ0moaog napun ro 6) so n b ņ u se to ay ș șo u on as no o 6 . zı yngrirjelo
·ųos-Tinnastymolo qi@osponso unuo tog qi@aegn-taon -- nq; omɔ @șoro)& șşựnomri go-in (gọi lạ96 (9%)șug șqổog gyng@ną|-ış oặé)mma»twayonsog . 01 ynąȚIsoto
·ņaegrumgon gasgirnavn so ɖoŋ ŋ96 og o uno șq địog og gngon nos ao moș . osphigo *ミg。さ』 ミggbsbeミg zag ggg場』ぬ pogoh cognozavo può tạo-Thruroso un ış»ų uogo unuo șşşans? unuo rusoņự sēnsīko oggs umụossons . olsups@gogiko sĩ lạ96 (ALNIH) soygı sonooyre oyoson -- nosos; gims og u otoko so uos pú) agos»

Page 21
'quoŲsīs) ??@& qosrajosự saorsq-ÁNoms 函坝ng恩f 函遇剧七巨己09写信己0 토 6 목 通 m 정해 행 & 3: 長 信田 通 :0 % 는 역 白Q官」的恩modof g己 自Qu白鶴 șșļņoris@ko 1909+1990s-ilogo? -Tinữrsoon Isqofsajosự șī£DIS Ĝğrı (şofi)12909-ilaços sono son q1@linosiųso 1909 odos fi) igoms 、ョQLコDコQsC過コ ggsdef)おa 副后虐引瓯眼Eng司可与台田退了过由 白色田增田与硕巨 岛增司的目Q马9日 gョg』s s』s ョgges *
(ຫຼັກສູບູແອ໋ງ b习%。坝阁可e g4巨与运动阁日圆 长田坝Q9阎fG1991 mo os uolo q %) no q. Ĝ II los [m — go $%E」g」sQ」コG 自创与喷烟的烟h sumál?函目阿马岛 đ1996 leņķī ofişșasosognThurs udīs Iosls quosoș@ớijn noglos,信田亡己司g 000ミ* gggggョ」JQbea
· @#$rs sērsou) și scuolysos-, 与与与D‘取h求。与增写与99奴0 崛围增岛田增与日 gu田b 与n)与á0 கீழிடுபன்கு யா) கிரடிடியில் டிராரnகு 己巳恩色图函阁与圆写了后由智增副眼巨n? ggsミ31 gg sg ョgコge ョQコココg場」ssse ge場*コに3」「3 1991$ Ildio q9Ųmosos gas 1996) po groascaso essão asri qoỹi-los $ qi@ș@oșuasqyųolo
与D与D 9的自领域的通usu可喻e适0寸n TITIŴLoșoos ocoșóırılgo--, los ug uong 它每增写写上也与日04与长写占领瑕因眼h @习与自点引日与用了与日马与硕n,
os@soolimųorsu) qofsoo qo'shp?fiosos $$$ glipsu없1니mün그니ng 홍形的)(활Infi영병행동니1%에 @& \dots ossos) și scaogaesi apņo unuo 4巨长马恒田遇44己司求。句胡己o巨田0 ョDEコ・gJコココats ョgsugagmg 09巨田0增mom?un B鼠每马旨园圃 m2004坝坝间与圆围增m?ung田hrmum 白自己田与9m与4Burgm田0坝堰色可 长写no的“巨鸟影“七与运h写9七n间 @& qosiqoổ spęfios spoluşşastas uolo 它与日 Q长可“由巨坝坝阁与露 田与恩淑4顷烟田与田湖009巨田0 m?un
·ļos@iqinio q\opri (prilis:) 1991 ogļs£10.911$ umo įro& · įrsoțificus-o soutimkę oloq'origis qi@kpɔrɔɔmɑnsɑs& q@șų sauss, Q& proġ 闽唱自圆语与日与气u田自 gueggn)(mp)函ung →寸nn→寸田 (法院n &Q영仁그的) : Au명u長官長官nto nm뚫m명8)는u田法) 정usopon ஒரிே போடு இரவிஞ ஐயாலேபர ராஜேயா முறுை விடு 0719 · @ #Ęsfio qylymns og uofo Isĥuros#șko (ợşķos uso $$hi qiu-lago số) @ Mrs & los unis uolți ușor gogo yno ‘qi@nsko 13901\,39 ışı|199ųof) · Ľulos unas uso因与汲岛ngf 志그u그校)通& 니크(安ugg Q영정령 Un長宮原 長용Imp3uu國:3
习与日由40与0日由过o àn与圆回增eg #ffff99 șajos 1996 –īgsriņķsvg‘B射每 BBおョg」ョggo sseas取m领h Tsiqin (soololo Gio(g) un lossos40取号 Taensimmoo (sos uoto0n @@@@sąjno g』g」』コD ggs場ョ仁安. 그 형 中 : 官后污h母的增田与散的道奇自己p?umauf (gogoo popolonsko poɔrɔɲɛ gif@lino $#Usoļošu) poļu?H suosis saïqjmājas(s) 它退七恩3 取遍身的图 g 与 mo旨可 q hi si qi so as ap II los II Ŵ Ŵ Ŵ so os os q; ggs ョ@s場」eggsg.u』gョ ョQFDョggモgbョegds qQ* 19-ilsíos? ??ųqıloko ‘oșųņus ąsoto ョQuコョQコG ョs Essg」ga 91恩遇了因·旨后运河坝气 m 肃 |podios fi) sors qi@kųogi‘剧增七了巨以0
 

என்து நீண்டகால ஜப்பானிய நண்பர் பேராசிரியர் நாக்கா முறா சமீபத்தில் முதல் தடவையாக ஸ்கன்டினேவியாவுக்கு வந்திருந்தார். இந்தமாத (Aug) ஆரம்பத்தில் ஸ்டொக்கோமில் நடைபெற்ற சர்வதேச இயற்கையியல் பொருளியலாளர் (Ecological Economists) மகாநாட்டில் நானும் அவரும் கலந்துகொண்டோம், நாக்கமுறா ஒரு சமூக விஞ்ஞானி. ஜப்பானிய சமூகத்தை விமர்சித்துப் பல நுால்கள் எழுதியுள்ளார். சம்பத்தில் அவர் எழுதிய ‘வறிய ஜப்பானும் செல்வமிகு ஆசியாவும்' எனும் நூல் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. சுவீடனில் மகாநாடு முடிந்தபின் நோர்வேயில் குடும்ப சமேதாய் ஒரு வாரத்தைக் கழித்துச் சென்றார்.
குறுகிய கால அனுபவமாயினும் ஸ்கன்டினேவியா, நாக்கா முறா மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியதை அறிந்தேன். அவரின் வருகை சமூக ஜனநாயகம் பற்றியும் குறிப்பாக ஸ்கன்டினேவிய நாடுகளின் அபிவிருத்தி மாதிரிபற்றியும் பல கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்தது. ஸ்டொக்கோமில் ஆரம்பித்த இந்த உரையாடல்கள் நோர்வேயில் தொடர்ந்தன. ஆசிய சமூகங்கள் பற்றி நீண்டகாலமாக ஆய்வுகள் செய்துவரும் நண்பர் நாக்காமுறா அடிப்படையில் ஒரு அராஜகவாதி எனலாம். (அராஜகவாதம் என்பது ஆங்கிலத்தில் Anarchism எனப்படும். இதற்கும் எதேச்சாதிகார வாதத்துக்கும் எதுவித தொடர்புமில்லை. துரதிர்ஷ்ட வசமாக தமிழில் அராஜகவாதம் எனும் சொல் இந்தக் கருத்திலேயே பயன்படுத்தப் படுகிறது. இது ஒரு துஷ்பிரயோகம்.) அவர் காந்தியவாதப் போக்குகளால் கவரப்பட்டவர். ஆயினும் ஸ்கன்டினேவிய சமூக ஜனநாயகம் அவர்மீது நான் எதிர்பார்த்ததைவிட மேலதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்டேன்.
நாக்கமுறாவுடன் நானும் சில நோர்வேஜிய நண்பர்களும் நடத்திய உரையாடல்களின்போது வெளிவந்த சில கருத்துகளைத் தொகுத்துத் தருவதே
இந்தக் குறிப்பின் நோக்கம். எனது அபிப்பிராயத்தில் சமூக ஜனநாயகம் முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடிகளை இப்போ எதிர்நோக்குகிறது. அதே நேரத்தில் அதன் ஸ்கன்டினேவிய வரலாறு பல பாடங்களைப் புகட்டுகிறது. இவைபற்றி மேலும் கலந்துரையாட இங்கு தரப்படும் கருத்துகள் அபிப்பிராயங்கள் பயன்படலாம்.
"பிரான்சைவிட இங்குதான் பிரெஞ்சுப் புரட்சியின் இலட்சியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கூடுதலான வெற்றியைப் பெற்றுள்ளன என்று கருதுகிறேன்" இவ்வாறு நாக்கமுறா நான் கடமையாற்றும் நிறுவனத்தின் இயக்குனரைச் சந்தித்தபோது குறிப்பிட்டார். அதற்கு இயக்குனர் S.B. "நீங்கள் கூறுவது கேட்பதற்குப் பெருமை தருவதாக இருந்தாலும், உண்மையில் இன்று நோர்வேஜிய சமூக அமைப்பு பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருப்பதைக் குறிப்பிட வேண்டும். நமது சமூகநல ஸ்தாபனங்கள் தொடர்ச்சியாகப் பலவீனமடைந்து வருகின்றன. வயோ தியரின் நலன் நன்றாகக் கவனிக்கப் படுவதில்லை." எனப் பதிலளித்தார்.
நாக்கமுறா: இருக்கலாம். ஆயினும் முதலாளித்துவ அமைப்புக்குள் ஆகக்கூடுதலான சமூகதல சீர்திருத்தங்களைச் செய்வதில் ஸ்கன்டினேவிய நாடுகள் வெற்றி கண்டுள்ளன. நான் இங்கு ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறேன். எனது நாடு இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. அத்துடன் இன்னொரு முக்கியமான விடயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். ஸ்கன்டினேவியா மூன்றாம் உலக நாடுகள்மீது நேரடியான காலனித் துவ ஆக்கிரமிப்பை நடத்தவில்லை. பிரித்தானியா, பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகள் காலனித்துவத்துக்கூடாக மற்றைய நாடுகளின் செல்வங்களை அபகரித்து, தமது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பயன்படுத்தின. ஆனால் ஸ்கன்டினேவியா (குறிப்பாக சுவீடன், நோர்வே, பின்லாந்து) எக்காலத்திலும் தெற்கத்திய நாடுகளைக் காலனிகளாக்கவில்லை. அத்துடன் சமீப காலம்வரை

Page 22
நோர்வே வெளிநாட்டுத் தொழிலாளர்களின்றித் தனது அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளது.
S.B: "உண்மைதான். எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப் பட்டபின்பே நோர்வேயின் சமூகநல அமைப்பு உருவானது என்ற தப்பபிப்பிராயமும் உண்டு. உண்மையில் எண்ணெய் வளங்களின் செல்வம் வர முன்பே சமூக நல அமைப்பு உருவாகிவிட்டது. எண்ணெய் வருமானம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியது. ஆனால் இன்று பொருளாதார மந்தமும், ஐரோப்பிய சமூக ஒருங்கிணைப்புப் போக்குகளும் நோர்வீஜிய அமைப்பின் எதிர்காலம் பற்றிப் பல கேள்விக்குறிகளை எழுப்புகின்றன . சில வேளை ஸ்கன்டினேவிய சமூகநலனின் வரலாறு வேறுவிதமாக மாறலாம், அதாவது நீங்கள் குறிப்பிட்ட பிரெஞ்சுப் புரட்சியின் இலட்சியங்களுக்கு மாறாகப் போகலாம்."
சமுத்திரன்: "இன்றைய நிலைமை முதலாளித்துவ சமூக ஜனநாயகத்தின் அடிப்படை முரண்பாட்டை நன்கு வெளிப்படுத்துகிறது. இந்த அமைப்புக்குள் பொருளாதார வளர்ச்சி, அதாவது, மூலதனத்தின் வளர்ச்சி துரிதமாக இடம் பெறும் போது சமூகநலன்களின் வளர்ச்சியின் சாத்தியப்பாடுகளும் அதிகரிக்கின்றன. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வீழ்ச்சிப் போக்கு நீடிக்கும் காலகட்டத்தில் சமூகநலன்களின் வீழ்ச்சியைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்தக் கட்டத்தில்தான் அடிப்படைச் சமூகநல உத்தரவாதம் தேவை. அதற்குமாறாக இந்தக் கட்டத்தில்தான் பிரச்சனைகள் தோன்றுகின்றன. வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது. வங்கிகளில் கடன்பட்டோர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது கஷ்டப் படுகிறார்கள். வாழ்க்கைச் செலவுப் பிரச்சனை மோசமடைகிறது. அத்துடன் இத்தகைய நெருக்கடியின்போது நிறவாதம் பலம் பெறுகிறது. இந்த நிறவாதத்தின் தலைதுாக்கல் சமூக ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களைக் கேள்விக்குரியன வாக்குகிறது. இப்படிப் பார்த்தால் பிரெஞ்சுப் புரட்சியின் இலட்சியங்களின் வெற்றி மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனத் தோன்றவில்லையா?"
நாக்கமுறா : "நியாயம்தான். ஆனால் நீங்கள் (சமுத்திரன்) குறிப்பிட்டதுபோல் சமூக ஜனநாயகத்தில் நிற வாதத்திற்கு எதிராகப் போராடக்கூடிய சட்டபூர்வமான அடிப்படை மற்றைய முதலாளித்துவ அமைப்புகளையும்விடப் பலமானது. நான் சமூக ஜனநாயகத்தை இலட்சிய மயப்படுத்தவில்லை. ஆனால் எப்படி ஸ்கன்டினேவியா இந்தப் பாதையைத் தேர்ந்து அதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அடைந்தது எனும் கேள்வி முக்கியமானது"
துரதிர்ஷ்டவசமாக இந்த உரையாடல் இந்தக் கட்டத்தில் பல காரணங்களால் தடைப்பட்டது. வேறு நண்பர்களின் வருகை அறிமுகங்கள் என்பனவற்றால் சம்பாஷணைகள் பல திசைகளில் சென்றன.
I
நோர்வேயின் பிரபல இயற்கையியலாளரும்
தொழிற்கட்சியின் மூத்த உறுப்பினருமான பேராசிரியர் STi 6.S.) Lti (Eilif Dahl, sug75) o L-glub, ஒஸ்சில் நமது அயலவர்கள் சிலருடனும் நிகழ்ந்த உரையாடல்களில் இருந்து:
நாக்கமுறா: "நோர்வேயில் சமூகநலன் ஒரு உச்சக் கட்டத்தை அடைந்தபின் வீழ்ச்சி அடைந்து வருகிறது என அறிகிறேன். இந்தப் போக்குத் தொடருமா, இதை மாற்றும் சாத்தியப்பாடுகள் உண்டா?"
டால்: "தொழிற்கட்சிக்குள் இதுபற்றி நான் ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளேன். அக்கட்சியின் S T Ť U T SOT ÁGOT S f Arbeider bladet siv 93 விவாதத்தை ஆரம்பித்துள்ளேன். ஸ்கன்டினேவிய சமூக ஜனநாயகம் தொழிற்சங்கங்களின் பலத்தால் உருவான து. இப்போ பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு சமூக ஜனநாயகத்தின் விழுமியங்களுக்கு மாறான தீர்வுகள் ஆதரவு பெறுகின்றன. இன்றைய நிலையில் உடனடியாக வேலைவாய்ப்புகளை அதிகரிக்க சில கெய்னீசியத் திட்டங்களை அமுல் நடத்தும் சாத்தியப்பாடுகளை ஆராயவேண்டும். அதாவது சமூக ஜனநாயகத்தின் விருத்திக்கு இதுவரை அரசு ஆற்றிய பங்கின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து ஒரு திட்டத்தை தீட்ட முடியும் என நம்புகிறேன்."
திருமதி பேர்ஷன் (ஒஸ் நூலகப் பொறுப்பாளர்): "டால் சொல்லும் வழி உண்மையில் சாத்தியமா என்பது சந்தேகம். இன்றைய பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுபட நோர்வீஜியர்கள் மேலும் கடினமாக உழைக்கத் தயாராயிருக்க வேண்டும் என நீங்கள் கருதவில்லையா?"
டால்: "நோர்வீஜியர்கள் மேலும் கடினமாக உழைக்க வேண்டும் எனும் கொள்கையை நான் வாங்கத் தயாராயில்லை. உண்மையில் பிரச்சனை அதுவல்ல. பொருளாதார மந்தம் அமைப்பு ரீதியான பிரச்சனை.
இதற்கு வலதுசாரிகள் முன்வைக்கும் தீர்வு தனியுடைமையாக்கலும் சுயபோட்டிச் சந்தை மயமாக்கலும், என் போன்றோர் அரசு மேலும் இயக்க பூர்வமாகச் செயல்பட வேண்டும் எனக் கருதுகிறோம். அதிர்ஷ்ட வசமாக இறைவன் நோர்வேக்கு நிறைய இயற்கை வளங்களைத் தந்துள்ளான். இவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி நமது சமூக ஜனநாயக அமைப்பின் நோக்கங்களை அடையலாம். நான் சந்தைக்கு எதிர்ப்பில்லை. ஆனால் சமூக நலன்களை எல்லோரும் பெறக் கூடிய வகையில் வருமானம் பரவலாக்கப்பட வேண்டும். அரசு தனது பொருளாதாரப் பங்கினை விரிவாக்கத் தேவையான பணம் வரிகளுக்கூடாக வகுலிக்கப் படுகிறது. இன்றைய நிலையில் வரிகளைக் குறைப்பதை நான் ஆதரிக்கவில்லை. முழுச்சமூகத்தின் நலனையும் மனதில் கொண்டு இன்றைய வரிமட்டத்தைக் குறைக்காது வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் அரசு முதலீடு செய்ய வேண்டும். வேலையற்றிருப்போருடன் நமது தோழமையைக் காட் டுவதற்கு நமக்குள்ள ( அதாவது

புதிய சஞ்சிகை
டென்மார்க்கில் புதிதாக ஒரு சஞ்சிகை தொடங்கியுள்ளது. அண்மையில் வெளிவந்த இந்தச் சஞ்சிகை விலைமாதர்களால் தமக்கென்றே நடத்தப்படுவது. இவ்வாறான ஒரு சஞ்சிகை உலகில் வேறு பகுதிகளில் வெளிவருவதாக அறியப்படவில்லை. இச்சஞ்சிகையில் விலைமாதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் முக்கியமாக ஆராயப்படும். நோர்வேயைவிடவும் டென்மார்க்கில் விலைமாதர்கள் தமது தொழிலை நடத்துவதற்கான சுதந்திரம் அதிகம்
என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையுடையோர்) ஒருவழி தொடர்ந்தும் இப்போதைய வரியைச் செலுத்தச் சம்மதிப்பதாகும்."
நாக்கமுறா: "ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் அரசு முக்கிய பங்கினை வகித்துள்ளது. இன்றும் அப்படியே. ஜப்பானிய பொருளாதாரக் கொள்கைகள் கெய்னீசியக் கொள்கைகள் தான். ஆனால் ஸ் கன்டினேவியாவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், ஜப்பானியக் கெய்னீசியக் கொள்கைகள் சமூக நலன்களை உள்ளடக்கிய ஒரு கருத்தமைவில் இருந்து பிறக்கவில்லை. அங்கு பொருளாதார வளர்ச்சிதான் நோக்காய் அமைந்தது."
சமுத்திரன்: "வரலாற்று ரீதியில் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி ஜனநாயக மயமாக்கலுடன் இணைந்திருக்கவில்லை. வெளிநாட்டு காலனித்துவம், உள்நாட்டில் பாசிசம் எனும் அடிப்படையைக் கொண்டிருந்தது. ஸ்கன்டினேவிய முதலாளித்துவம் ஆரம்ப கட்டங்களில் இருந்தே சமூக ஜனநாயக கருத்தமைவினால் வழிநடத்தப்பட்டது. ஆளும் தொழிற்கட்சியின் சீர்திருத்தவாதம் சமூகநலன்களின் ஸ்தாபன மயமாக்கத்துக்கு வழிவகுத்தது."
நாக்கமுறா: "உலக யுத்தங்களின் இடைக்காலத்தில் ஜப்பானில் கம்யூனிச, சோசலிச இயக்கங்கள் பலம்பெற்று வந்தன. ஆனால் இவை நசுக்கப் பட்டன. நீங்கள் குறிப்பிட்டது போல அரசின் தன்மை வேறுபட்டிருந்தது. உள்நாட்டில் சர்வாதிகாரம், வெளிநாட்டில் ஆக்கிரமிப்பு. ஆனால் இன்று ஜப்பானில் மக்கள் மட்டக் குழுக்கள் சமூகநலன்கள் பற்றி நிறையச் சிந்திக்கின்றன, செயற்பட முயற்சிக்கின்றன. ஸ்கன்டினேவியாவின் அனுபவங்கள் நமக்கும் பயன்தரவல்லன."
கிறிஸ்டீன் (நாடகக் கலைஞர்): "இன்று பசுமைப் Gulf(56Tg5Tl)b (Green Economy) upsis TsiCarib பேசுகிறார்கள். சமூக நலன்கள் எனும்போது குழலும் முக்கியம் பெறுகின்றது. இன்றைய பொருளாதார அமைப்பும் நமது நுகர்வுக் கலாசாரமும் உண்மையில் குழலையும் இயற்கை வளங்களையும் நீண்டகாலம் பேணுவதற்கு உதவியாயில்லை.
III சில நாட்கள் பல சந்தர்ப்பங்களில் நடைபெற்ற
- கேசவன் -
உரையாடல்களின் சில கருத்துக்களே மேலே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. நாக்கமுறாவும் நானும் பேர்கன் செல்லும் வழியில் கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. அவர் டோக்கியோவில் இருந்து மொஸ்கோவில் ஓரிரவு தங்கி ஸ்கன்டினேவியா வந்தார். மொஸ்கோ விமான நிலையமும் இரவு தங்கியிருந்த ஹோட்டலும் முன்பைவிட ('சோசலிசக் காலத்தைவிட) மோசமாகிவிட்டதாகக் கூறினார். "எல்லோரும் பணம் கேட்கிறார்கள். எல்லோரும் டொலர் கேட்கிறார்கள். ஹோட்டல் சேவகனிடம் உணவுபற்றிப் பேசினால் அவன் ரஷ்யப் பொருட்களை நம்மிடம் விற்க முனைகிறான். விமான நிலையத்தில் வேலை செய்பவர்களும் அப்படியே. இதுதான் ரஷ்ய முதலாளித்துவ மாற்றத்தின் இன்றைய நிலை. முதலாளித்துவ நாடாகிய ஜப்பானில் இருந்து வருவோருக்கே வெறுப்பைக் கொடுக்கிறது. இந்தக் கொச்சை முதலாளித்துவம். ரஷ்யா எனக்குச் சிலவேளை இந்தியாவை நினைவூட்டுகிறது. அதாவது சில மனிதர்களின் அதிகாரப் போக்கும் எங்கும் பணம் பணம் எனும் கேள்வியும்" என்றார்.
நாக்கமுறா சோவியத் சீன சோஷலிசத்தை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர். அதேநேரம் கிழக்கு ஐரோப்பாவின் இன்றைய நிலைமைகளையும் விமர்சிக்கிறார். கிழக்கு ஐரோப்பா சமூக ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியிருந்தால் அங்குள்ள மக்களின் எதிர்காலம் நல்லதாய் அமைந்திருக்கலாம் என நம்புகிறார்.
முதலாளித்துவ சமூக ஜனநாயகம் இன்று லிபரல் பொருளாதார வாதத்தால் பலமாக எதிர்க்கப் படுகின்றது. ஸ்கன்டினேவிய சமூக ஜனநாயகம் இன்று எழுந்துவரும் ஐரோப்பிய வலதுசாரி அலைகளுக்கு முகம்கொடுக்கும் சக்தியை இழந்து வருகிறது. இன்று தொடரும் பொருளாதார மந்தத்திற்கு, மேலும் பூரண தனியுடைமையாக்கலும் சுயபோட்டிச் சந்தையுமே தீர்வு என ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். su&säTCsotsu Longfussit - Scandinavian Model - இறுதிக் கட்டத்தைக் காண்கிறோமா என்ற கேள்வி

Page 23
எழுகிறது. இன்றைய வலதுசாரிப் போக்கிற்கு சாதகமான , நோர்வீஜிய நிதி அமைச்சின் பொருளியலாளர் சமீபத்தில் கூறினார்: "ஸ்கன்டினேவிய சமூக நலன் மாதிரியின் வரலாறு முடிந்துவிட்டது. நாம் சந்தையின் விதிகளுக்குத் திரும்புகிறோம்."
கிழக்கு ஐரோப் பா வில் "சோ ஷ லி சம் மறைந்துவிட்டது. ஸ்கன்டினேவியாவில் சமூக ஜனநாயகம் தொடாச்சியாகப் பலவீனமடைந்து வருகிறது. அப்படியானால் துாய முதலாளித்துவம்
வெற்றி பெற்றுவிட்டதா?
இன்று ஸ்கன்டினேவியாவை எதிர்நோக்கும் சர்வதேச நிலைமையையும் கணக்கிலெடுக்காது இந்தக் கேள்வியை அணுகமுடியாது. இன்று உலகம் மூன்று முதலாளித்துவ - ஏகாதிபத்திய கேந்திரங்களின் போட்டிக்கும் ஆதிக்கத்திற்கும் ஆளாகியுள்ளது. USAயின் தலைமையில் வட அமெரிக்கா, ஜப்பானின் தலைமையில் கிழக்கு ஆசியா, ஒருங்கிணைந்து வரும் ஐரோப்பிய சமூகம். இந்த மும்முனைப் போட்டியில்
ஸ்கன்டினேவிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவின் போக்குகளால் நேரடியாகப் பாதிக்கப் படுகின்றன. ஜப்பானுடனும் அமெரிக்காவுடனும் பொருளாதார ரீதியில் போட்டியிடும் சவாலை ஐரோப்பிய சமூகம் கையாளும் விதம் சமூகநல அமைப்புக்கு பாதகமான வழிகளையே பலப்படுத்துகிறது. ஸ்கன்டினேவிய நாடுகள் இந்த வழிகளைப் பின்பற்றாவிட்டால் குறுகிய காலத்தில் மேலும் அழுத்தமான பொருளாதார நெருக்கடிகளை அனுபவிக்கவேண்டி வரலாம் என அரச பொருளியலாளர்கள் கருதுகின்றனர். இந்தக் கருத்துப் போக்கு கொள்கை வடிவம் பெற்று நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆம்! சமூக ஜனநாயகம் தற்போது பின்வாங்குகிறது. சுயபோட்டிச் சந்தை எனும் பழைய கருத்தமைவு பலம் பெறுகிறது.
அப்படியென்றால் சமூக ஜனநாயகத்தின் அத்தியாயமும் முடிகிறதா? இந்தக் கேள்வியை அடுத்த இதழில் ஆராய்வோம் . அப்போது துாய முதலாளித்துவம்' அல்லது சுயபோட்டி முதலாளித்துவம் எனும் கருத்துரு வரலாற்றில் என்ன அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்பதனையும் பார்ப்போம்
பண்டைக்கால உயிரினமான டைனசோர்கள் இன்று வெறும் எலும்புக்கூடுகளாகக் காட்சியகங்களில் மட்டுமே உள்ளன. பலஆயிரம் வருடங்கள் முன்பே அழிந்துபோன இந்த உயிரினங்கள் எவ்வாறு உலகிலிருந்து அழிந்தன என்பது பற்றிப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அண்மையில் அமெரிக்காவில் வெளியாகும், பலராலும் மதிக்கப்படும் அறிவியல் ஏடொன்றில் வேறொருவிதமான முடிவு வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலின்படி ஆறரைக் கோடி வருடங்கள் முன்னதாக பூமியை எரிகல் ஒன்று, மெக்சிகோ குடாப்பகுதியில் தாக்கியது. இதையடுத்துப் பூமியில் நிகழ்ந்த குழலியல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் டைனசோர் உயிரிழந்தது. கலிபோர்ணியா பல்கலைக்கழக ஆய்வாளர்களது கருத்துப்படி அந்த நிகழ்ச்சியின்போது எழுந்த புகை தூசி என்பவற்றைத் தாங்க முடியாமல் டைனசோர் இறந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
- சேகரன் -
 

s இளைஞர் பார்வையில் நோர்வே சுவீடன் டென்மார்க்ே
அண்மை யில் ஸ்கன் டினேவிய நாடுகளுக்கிடையே ஓர் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நாடுகளில் வாழும் இளைஞர்கள் (ஆண் பெண் இரு வரும் தான் ) தமது அயல்நாட்டு இளைஞர்கள் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என அறியவே இந்த வாக்கெடுப்பு. அவர்கள் வழங்கிய பதில்களின் சுருக்கம்:
1. சுவீடன் இ  ைள ஞர் களின் அபிப்பிராயம்.
அ) நோர்வே இளைஞர்கள் இ னி  ைம ய ர ன வ ர் க ள் , மகிழ்ச்சியரினவர்கள், நல்ல மனோபாவம் படைத்தவர்கள்
ஆ) டென்மார்க் இளைஞர்கள் சிவப்புத் தலைமுடி உடையவர்கள், அதிகம் குடிப்பவர்கள், மொழியை விளங்க முடியாது, அதிகம் பேசுவார்கள், திருப்தி கொள்பவர்கள், இனிமையானவர்கள், வாழ்வை நேசிப்பவர்கள்.
2) டென்மார்க் இளைஞர்களின் அபிப்பிராயம்.
66 dumሇ፣° 3O a pplቖ “ØS «
அ) நோர்வேஜியர்கள் பனிச்சறுக்கியில் நிற்பவர்கள்
ஆ) சுவீடன் நாட்டவர்கள் நீள்முடி உடையவர்கள், அதிகம் குடிப்பவர்கள்
3) நோர்வே இளைஞர்களின் அபிப்பிராயம்.
அ) டென்மார்க் நாட்டு இளைஞர்கள் சுதந்திரம் உடையவர்கள், நல்ல சுபாவம் கொண்டவர்கள். விழாக்களில் குடிப்பது போலக் குடிப்பவர்கள், புரிந்துகொள்வது கடினம்.
ஆ) சுவீடன் இளைஞர்கள் எங்கள் சகோதர நாட்டவர், நீண்ட வெளிர்முடி  ெக r எண் ட வர் க ள் , ச ற் றே அ சட்டுத் தனமான நகைச் சுவை உடையவர்கள், நல்லவர்கள்.
இந் த க் கருத் துகள் மூன்று நா டு க ைள யும் சேர்ந்த 45 0 இளைஞர்களிடம் 26 கேள்விகள் கேட் க ப் பட் டு வி  ைட யா க ப் பெறப்பட்டவை. பொதுவான விடயங்கள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் ஒன்று, கணனியினால்

Page 24
உலகத்தைச் சிறப்பானதாக்க முடியுமா? என்பது. பலரது பதில் கணனியால் பேச முடியுமா, அதனிடம் அன்பை எதிர்பார்க்க முடியுமா என்பதாக இருந்தது.
ஐரோப்பிய பொதுச்சந்தை பற்றியும் இவர்களிடம் கேட்கப்பட்டது. பாதிப்பேர் தி மக்கு எதுவும் 6) & մ ա ո g என்று விட்டனர். காற் பங்கினர் பொதுவான ஒரு வடக்குப் பிரதேசம் அவசியம் எனக் கூறினர். டென்மார்க் இளைஞர்கள் பொதுச் சந்தையை எதிர்க்கின்றனர். இவர்கள் எல்லோரும் (பெரும்பாலும்) மழைக் காடுகள்
அழிக்கப்படுவதையும் ஓசோன் படை அழிக்கப்படுவதையும் காரசாரமாக எதிர்க்கின்றனர்.
இவர்களது முக்கிய கவனத்தைக் கவர்வது பொப்பிசை நட்சத்திரங்களே. வி ைள யாட்டு வீரர் கள் 5 வது
இடத்தையும் கடவுள் யேசு 10வது
இடத்தையும், 15வது இடத்தைப் பள்ளி ஆசிரியரும் பெறுகின்றனர்.
அனேக ம் பேர் தமது அ ய ல் மொழிகளை விட ஆங்கிலம் கற்பது
சுலபம் என நினைக்கின்றனர்.
- தேவதாஸ் -
கள் ஆசிரியருக்கு ub 34இல் リ ནས་ 6آg للا الہ ། " ་ [፲6∂)6m) لیاق கள் @ü56m莎莎° தற الا له إنى 'ப்பை 血sé sm画列° st 661) o 、@画画@ كيغولا
"" للاله له اه) لم تشون في
ar på 60 * •
压L@@吓
பற்றிய எனது
リ。 آنها به «» یع up
."16WWأنمېuكانه
,而 59帝g حسابق لgآ666
gasy(s Esuo
b&n-l- சூழல் பற்றிய s) or 6 ul 8)
リ عه n 606 الله 6 آلة"
சிவசேகா விளை விவாதி" sáo西甲* الكون لا
ட அளிக்கும்.
"69 إلا انا نو آ6 فت "ჟიrup6ნfluზ6ზ لانا
தெளிவு طالع ما ق)
சித்திரலேகாவின் விளக்கம்
لا کar mn1.6ن リp? ۰ طا آ9 لاکھ انفاق °ه كه كي د60 كه ته 或@T可· ് எனது آه الملاكاناوله
"الملا ما م66 نة نقل
ിഞ്ഞുങ്ങ് ஆதிறேன்
હીத்திரலேகா
92 "ألاطلسانتي کلا60لالامي

C5Tri-CosduLL-Lb 95 sóluprîtagesSmibt
அண்மையில் நோர்வே அரசு சில தமிழர்களைத் திருப்பி அனுப்பும் முழவை எடுத்துள்ளது. இந்த முழவு நோர்வேக்க மட்டும் பொதுவானதல்ல. அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் விடுத்த அறிக்கை ஒன்றின் அடிப்படையில் பல ஐரோப்பிய நாடுகள் இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளன. இந்த
ா முடிவை எதிர்த்துப் பல தமிழ் அமைப்புகள் தரல்
சுவடுகள்
ഥr இதழ் ஸ்தாபிதம்: புரட்டாதி1988
ஆசிரியர் குழு
ElC 56u-Teshusj
சந்தா: பன்னிரு இதழ்களுக்கு 300 குறோணர்கள்
முகவரி
Herslebs Gt43, 0578 Oslo
m
எழுப்பியிருக்கின்றன. இது வரவேற்கத் தக்கதே. ஆனால் இக் தரல்கள் யாவும் தனித்தனியாக இடுப்பது எமது பலவீனத்தையே காட்டுகிறது
அடிப்படையில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதே ஆனால் எமது தரல்கள் தமிழகத்தில் இருந்து அகதிகள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்படும்போது மெளனம் சாதித்துவிட்டு இப்போது மாத்திரம் எழுவது எந்த வகையிலும் நியாயமில்லாதது அதைவிட இப்போது இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழரைப் பிரதிநிதித்துவம் 6giLo eleo)6Ora (Suo is peoLOLLITé5U (BUTIJsful (Baledo Go 6Teflug சுவடுகளதும் வேறு பலரதும் கடுத்து. அவ்வாறான ஒற்றுமை அமைப்புகளது அல்லது தனிநபர்களது சுயநலங்களுக்காக இடுக்கக்கூடாது அதைவிட முக்கியம், ஒற்றுமை என்பது இங்கு நாம் தப்பி வாழ்வதற்காக மாத்திரம் இருக்கக்கூடாது பதிலாக இந்த ஒற்றுமை தாய்நாட்டின் விடுதலை நோக்கியதாகவும் அங்கு வாழும்
இங்கிருந்து அகதிகள் எவரும் பவவந்தமாகத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என்பதில் சுவடுகள் உறுதியாக இருக்கிறது நோர்வே அரசின் இந்த நடவடிக்கையை ஆரம்பத்தில் இருந்தே சுவடுகள் எதிர்த்துள்ளதுடன், தமிழரெவரும் திருப்பி அனுப்பப்படாது பாதுகாக்தம் சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது, தொடர்ந்தும் ஈடுபடும். இலங்கையின் இனப்பிரச்சனை எல்லோரது அங்கீகாரத்துடனும் முற்றாகத் தீர்க்கப்படும்வரை எவரையும் பலவந்தமாகத் திருப்பி
பக்கூடாது என் LuGGhGohasSToso>esh buL-q b 6SNShGGhg56so>6suoLL-qub
அண்மையில் கிழக்கு மாகானத்தில் நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் படுகொலைகள் சர்வதேச ரீதியில் எபடும் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரிட்டிழுந் அரசு இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஏற்கனவே இலங்கைமீது விதித்திருந்த ஆயுத விற்பனைத் தடையைத் தளர்த்தியுள்ளது. வழமைபோலவே, இந்தப் UBകെTഞണ്ഡകാണ്ഡbu[b ഉ_ിഞ്ഞഥ കേന്ദ്രിയ്ക്കെ.

Page 25
முஸ்லிம் மக்களாயினும் வேறு எந்த இனத்தைச் சார்ந்த பொதுமக்களாயினும் படுகொலை செய்யப்படக் கூடாது எனத் தொடர்ச்சியாகப் பல பொது அமைப்புகள் தரல் எழுப்பிவருகின்றன. ஆனால், முஸ்லிம் ஊர்காவற் படைகள் நிகழ்த்திவரும் தமிழர்மீதான படுகொலைகள் பற்றி முஸ்லிம் அமைப்புகள் ஏதும் பேசாமல் மெளனம் சாதிக்கின்றன. அழப்படையில் இது நேர்மையற்ற போக்காதம்
முஸ்லிம் தலைமைகளுக்தப் புரியாத இன்னொரு விடயமும் உண்டு தற்போது தமிழர்மீது தாக்குதல் தொடுக்கும் சிங்கள இனவாதம் தனது தேவை கடுதிமுஸ்லிம் மக்களுக்கு எதிராகத் திரும்ப அதிக நேரம் எடுக்காது என்பதே அது
தமிழ் மக்கள் கொல்லப்படும்போது தரலெழுப்பும் தமிழ் அமைப்புகள், முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகையில் பேசாதிடுப்பதும் கவலைக்குரியது. எல்லாப் படுகொலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் படுகொலைகள் பற்றி சுதந்திரமான விசாரனை நிகழ்த்தப்பட்டு அவற்றிற்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்
GELuntCrb b a-LortasTeotgupLb
இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுகளில் முன்னேற்றம் கானப்படுவதாக அழக்கழ செய்திகள் வடுவதுண்டு ஆனால் முன்னேற்றம் என்பது சொல்லளவிலேயே நின்றுவிடும். தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளது. புலிகளைச் சந்தித்த சர்வதேசக் தழு ஒன்றிடம் தமது சமாதானத்துக்கான அறிகுறிகளைப் புலிகளும் காட்டியுள்ளனர். இது அனைத்து இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி
பாராளுமன்றத் தெரிவுக்குழு வைத்துள்ள திட்டம் வடக்கு கிடிக்கை சில அடிப்படைகளில் பிரித்தும் சில அடிப்படையில் இனைத்தும் வைத்துள்ளது. அனைத்துத் தமிழ் அரசியற் குழுக்களாலும் ஏற்கப்பட்டு இந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வரமுன்னர் இதுபற்றிய அபிப்பிராயங்கள் வடக்கு கிழக்கு மக்களிடம் வாக்கெடுப்பு முலம் அறியப்பட வேண்டும் இல்லாவிடில் மீண்டும் அது பேரினத்தின் திணிப்பாகவும், கசப்புணர்வுகளை வளரத் தூண்டும் ஒரு காரணமாகவும் அமையும் எத்தகைய தீர்வாயினும் அது தமிழ் முஸ்லிம் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அதன் அழப்படையிலேயே வரையப்படவேண்டும் இல்லாவிடில் தீர்வும் சமாதானமும் மீண்டும் எவருக்கும் கிடையாத ஒன்றாகிவிடும்
சுவடுகள் 39,
Eud92.
Suvadugal, Herslebs Gate 43, 0578, Oslo

ÉlC3JTT, art
ÉE,TGwith Gifičnú
பிளிட்ஸ் பற்றி எ ம் மில் கேள்விப்பட்டிருப்போம் . கிழிந்த ஊ த்  ைத யா ன உ  ைட க ளு ட ன் காலநிலைக்கோ, நாகரீகத்துக்கோ ஏற்ற உடைகள் அணியாமல் தலைமயிரை நடுவில் மட்டும் வைத்து இரு கரையும் வழித்து, அதற்கு விதவிதமான சாயம்பூசி காதில் தோடும், மூக்கில் மூக்குத்தியுமாக எதுவித ஆடம்பரங்களுமின்றி வாழும் பலர்தான் பிளிட்ஸ் என அழைக்கப் படுகின்றனர். (ஆனால் இதே கோலங்களுடன் வேறு ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு திரிபவர்கள் நாஜி ஆ த ர வ ரா ள ர் க ள |ா க வு ம் , வெளிநாட்டவர்களுக்கு எதிராகவும் உள்ளனர்) எம்மவர்களால் ‘குருவிக்காரர்' என அ  ைழ க் க ப் படும் இவர் க ளி ன் அலங்கோலங்களையும், ஊத்தைகளையும் கண்டு முகம் சுழிப்பவர்களே எம்மில் அதிகம் . தவிர இவர்களை வெறும் ஹிப் பி களாக வும் எ ம் மில் சிலர் கருது கிறோம் . உ ண்  ைம யில் ஹிப்பிகளுக்கும் இவர்களுக்கும் இடையே பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.
வியட்நாம் யுத்தத்தின் சீரழிவே ஹறிப்பிகளின் தோற்றத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பிளிட்ஸின் தோற்றத்துக்கு என்ன காரணம் என்பது
U 6) fi
ܓ>
N
எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து அவதானிக்கும் ஒருவர் பிளிட்ஸ், ஜனநாயகத்துக்காகப் போடும் ஒரு அமைப்பு என்றே கூறுவர்.
ஆண 10ர் டால் தலைமையிலான குடிவரவுக்கெதிரான நோர்வேஜியர்கள் அமைப்பு (FM) போன்ற பல இனவாத அமைப்புகள் நடாத்தும் கூட்டங்களுக்கு, நேரில் சென்று ஆர்ப்பாட்டம் தெரிவித்தல் அல்லது எதிர்க் கூட்டம் போடுதல், இனவெறியர்களின் வன்முறையை வன்முறையாலேயே எதிர்கொள்ளுதல், கார்ள் இ ஹாகனின் (இனவாதம் நிறைந்த முன்னேற்றக் கட்சியின் தலைவர்) கூட்டத்தில் கூழ் முட்டை எறிந்து குழப்புதல், நேட்டோ போன்ற இராணுவக் கூட்டமைப்பு நிகழ்த்தும் மாநாடுகள் கூட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தல், மூன்றாம் உலக நாடுகளுக்கும், போராடும் சிறுபான்மை இனங்களுக்கும் ஆதரவாக இருத்த ல் , இன நிற வெறிகளை எதிர்த்துப் போராடுதல் என நோர்வேஜிய சமூகத்தில் பிளிட்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பிளிட்ஸின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வன்முறையை ஆதாரமாகக் கொண்டவை. முக்கியமாக பொலிஸார் இவர்களது நடவடிக்கைகளை வன்முறை மூலம்
பத்தாண்டு நிறைவுகொள்ளும் பிளிட்ஸ்

Page 26
"நான் பார்க்க விரும்புவது மனிதர்களை. அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதைச் சித்தரிக்க விரும்புகிறேன்" என எழுதினார். கடைசிக்காலத்தில் ஏராளமான SLJJssOLD ULis6061T (Self Portraits) வரைந்தார். இவை ஏறத்தாழ இருநூறுக்கு மேல்.
1946இல் புற்றுநோயால் மரணிக்கும்வரை அவர் வரைந்து கொண்டிருந்தார். தனது நண்பருக்கு எழுதிய இறுதிக் கடிதத்தில் "மக்கள் இலகுவில் எனது படைப்புகளைப் புரிவதில் லை , என் னை மறந்து விடுகின்றனர்" என எழுதினார். ஆனால் இன்று அவரது ஓவியங்களைப் பெரியளவில் ம க் க ள் தி ர ண் டு வ ந் து பார்வையிடுகின்றனர்
- சித்திரகுப்தன் -
 
 

வெளிநாட்டுத் தமிழர்கள்
கிகளா?
நாட்டில் கொடுமையோ கொடுமை நடக்குது கொடுமை காரணமாகவே நாமெல்லாம் இங்கு மேலை நாடுகளுக்கு வந்துள்ளோம். ஆயினும் மிகவும் கவலை தரும் விஷயம் என்னவெண்டால் நாட்டைச் சாட்டி இங்கு வாழும் நாம் எந்தளவுக்கு நாட்டை நினைத்து நாட்டில் நல்ல நிலை வாறதுக்கு உழைக்கின்றோம்? இந்தத் தொகை மிக மிக சிறியதாகவே உள்ளது. இது நமக்கு மிகவும் கவலை தரும் விஷயம், எமக்கு நாட்டுப் பற்று இல்லையா? தமிழ்ப் பற்று இல்லையா? அப்ப ஏன் இப்படியிருக்கிறம்? இன்னெரு வகையில பார்த்தால் நாங்கள் நாட்டில சாகிற சனத்தால தான் இங்கு வாழுறம் எண்டும் சொல்லலாம். இதனால் அந்த சனத்தை நினைச்சு நாங்கள் ஏதாவது நல்ல விஷயம் செய்யக் கூடாதா? செய்யாமல் இருக்கிறது மனச்சாட்சிக்கு விரோதமில்லையா? இந்தக் கேள்வி எனது மண் டைக்குள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
லட்சம் ர் வெளிநாட்டில்,
"தம்பி மேல சொன்ன விஷயத்தோட இன்னொரு விஷயமும் எனக்குப் புரியாத புதிரா இருக்குது "
" என்ன எண் டு சொல்லுங்கோ அண்ணை " என்றேன்.
" இல்லை தம்பி ஒரு நாட்டிலை
விசித்திர கவிராயருக்கு ஓரளவு சில விசயங்கள் தெரியும். மனிதனை மனிதன்
கொல்வது சரியென அவர் ஒப்புக் கொள்வதில்லை.

Page 27
பிரச்சனை எண்டால் அதிக அளவிலை மக்கள் வேற நாட்டுக்கு தற்காலிகமாக குடிபெயர்ந்து போறது வழக்கம். ஆனா தமிழர் நாட்டிலை நடக்கிற பிரச்சனையால நாட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 2
இலட்சம் பேர் இந்தியா விலையும் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் பேர் ஐரோப்பா, கனடா, அமெரிக்கா,
அவுஸ்ரேலியா எண்டு வாழுறம் இவ்வளவு தொகையாக அந்நிய நாடுகளில நாம் வாழ்ந்தாலும் ஏன் எங்கட போரட்டத்தின்ரை நியாயத்தைச் சொல்லி எமக்கு ஆதரவு திரட்ட முடியேல? சர்வதேச அங்கீகாரத்தை பெற முடியவில்லை? சரியான சர்வதேச ஆதரவுள்ள தென்னாபிரிக்க மக்களின்
நோர்வேயில் நிரந்தரமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள், நோர்வேஜியர்களை விடவும் குறைவாகவே குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அண்மையில் நிகழ்ந்த ஆய்வு ஒன்று கூறுகிறது. குற்றத்தில் ஈடுபட்டதற்காகத் தண்டிக்கப் பட்டவர்களில் இருபது வீதத்தினர் (ஏனைய) ஸ்கன்டினேவிய நாடுகளில் க்க வந்தவர்கள். தண்டிக்கப்பட்ಟ್ವಿಟ್ಲ: 44 வீதத்தினர் ஐரோப்பியர்கள். வெளிநாட்டவர்களில் ஆபிரிக்கர்களிடையே அதிகளவு வீதத்தினர் தண்டிக்கப் படுகின்றனர். ஆசியர்களே
மிகக் குறைவாகத் தண்டிக்கப் படுகின்றனர்.
15 Ä) 44 6)JLI ğ5 வரையிலான ് 13.3% நோர்வேஜியர்கள் நீதிமன்றத்தால் தண்டிககப் فتلاڑlUھ6 زgقاg
பட்டுள்ளனர். இந்த வீதம்
ஆபிரிக்கர்களிடையே 21 ஆகவும், .ஆகவும் உள்ளது 8.9 للقسلاh60مكسيكيو
போராட்டம் போல் எமக்கு இல்லை? அதோட சொன்னால் நம்ப முடியாமல் இருக்கு இத்தனைக்கும் ஐரோபபா, அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வாழும் தென்னாபிரிக்க சனத்திண்ட தொகையை விரல் விட்டு எண்ணிப் போடலாம். இவ்வளவு கொஞ்ச சனமே வெளியிலை இருந்து கொண்டு இவ்வளவு பெரிய ஆதரவை எடுக்க முடிஞ்சுதெண்டால் ஏன் இலட்சக் கணக்கிலை வாழ்கிற எங்களால துளிகூட ஆதரவை எடுக்க முடியவில்லை? " " அண் ைண உம் ம  ைட கேள்வி நுாத்துக்கு நுாறு நியாயம் தான்!" என்று என்னை அறியாமலே "படார்" என்று பதில் சொன்னேன்!
பெண்கள் இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட போது வெளிநாட்டைச் சேர்ந்தவரகள மிகமிகக் குறைவாகவே குற்றச செயல்களில் ஈடுபட்டுள்ளனர் 615 புலனாகிறது. ஆனால் வெளிநாட்டவர்கள,
நோர்வேஜியர்களைவிட அதிக சிறையில் உள்ளனர் " முக்கியமாகப்
போதைவஸ்துக் காரணங்களுக்காகத தண்டிக்கப் படுவதால்- எனவும் 955 தெரிவிக்கிறது. * _之 إهلللاليك வெளிநாட்டவர்கள் குறிப்பாகக் 蠶 தலைமயிரைக் கொண்டவர்கள் அதிகள 'ಖ குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் SL-55 காலங்களில் நிலவிவந்த அபிப்பிராயங்களைத் தகர்க்கிறது இந்த அறிக்கை. & மாநகரசபைகள் திணைக்கத்தி Guest SXT soģi T6ī6j நிகழ்த்திய കൃഖുജിസ്ട്രേധ இவ்வாறு தகவல்கள் ിഖിഖjജൂഞ്ജി - சிவன் -

Gruttgar
மணிரத்தினத்தின் படங்கள் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. சில படங்களில் அவர் எடுத்துக்கொள்ளும் கருவும் சொல்லும் விதமும் சர்ச்சைக்குரியன, உதாரணம் நாயகன்,
அஞ்சலி, றோஜாவும் இவை போன்றதுதான்
இந்தியத் துணைக்கண்டத்தில் பல தேசிய இனங்கள் எழுச்சி கொள்ளும் காலத்தில்,
இந்தியாவில் பல தேசிய இனங்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தப் போராடும்
இந்தக் காலத்தில் இந்தியா எல்லாம்
ஒன்றுதான் என்று இந்தப் படத்தின்மூலம் ஓ
சொல்ல வருகிறார் மணிரத்னம்.
ஒரு கலைஞனுக்குத் தான் நினைக்கும் :
கருத்தைச் சொல்லும் உரிமை இருக்கவேண்டும். எனவே இந்திய ஒருமைப்பாடு பற்றி மணிரத்னம் சொல்வது தவறாகாது. ஆனால், அவர் வேண்டுமென்றே பல விடயங்களை மறைத்திருக்கிறார். முக்கியமாக காஷ்மீர் போராளிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும் அவர்களது ஆயுதங்களைப் பெற்றுப் படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுவதாகவும் கூறுகிறார். இது முற்றிலும் உண்மையல்ல. பாகிஸ்தானின் உதவியைப் பெறாமலே போராடும் அமைப்புகள்பற்றி மணிரத்னம் என்ன சொல்கிறார்?
காஷ்மீரில் இந்திய ராணுவம் பல கொடுமைகளை இழைக்கிறது. ஆனால்
ஒன்றுமில்லை, பதிலாக ராணுவத்தினர் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கப் போராடுவதாக மட்டுமே கூறப்படுகிறது. இவற்றையெல்லாம்விட மிக அபத்தம்
ബ ! என்னவென்றால்
(மத்திய) அமைச்சர் மிக இலகுவாகச் சந்திக்கக் கூடிய ஒருவராக, அதுவும் ராணுவ மரியாதை நேரத்தில், இருப்பது - இப்படி இருந்தால் இந்தியாவில் பாதிப்பிரச்சனை எப்போதோ தீர்ந்திருக்கும். மணிரத்னத்தின் திறமையைக் கதை சொல்லும் விதத்தில் காணமுடிகிறது. ஆனால் இப்படியான அடிப்படைப் பிழைகளைத் திட்டமிட்டே செய்வது 95 கலைஞனுக்கு அழகாகாது. இதற்கு மணிரத்னம் நொண்டிச் சாட்டுகள் ஏதாவது கூறலாம். அவ்வாறுதான் ஈழத்துப் போராளிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்த பாலச்சந்தரும் (புன்னகை மன்னன்) கூறினார். இப்படியான கலைஞர்கள் ஒன்றை விளங்கவேண்டும்: fill TLDITGT போராட்டங்களைப் பற்றி எவ்வளவு மாக கற்பித்தாலும், போராட்டத்தை இடைநிறுத்துவது முடியாத காரியம்.
Lof.

Page 28
வித் தியாசமாகப் படம் எடுப்பவர் மணிரத்தினம் டெக்னிக்காகவும் அவர் தமிழ்த் திரை உலகிற்கு நல்ல நல்ல விடயங்களை அறிமுகப்படுத்தியவர். கதை சொல்லும் பாங்கு மிகவும் இலாகவமானது. இவ்வளவு அம்சங்களும் இந்த படத்திலும் உண்டு. ஆயினும் எல்லாம் இந்தியா எனும் கருத்து சரியாகப்படவில்லை. அதை விட எடுத்த க  ைத யிலும் , உதார ண த் திற்கு இராணுவமு காமிற்கு அருகிலேயே தீ விர வா தி க ள் ஆயுத த் துட ன் சர்வசாதாரணமாக நடமாடுவதாக காட்டியிருப்பது சிரிப்பிற்கிடமாகவுள்ளது. மணிரத்தினம், சுஜாதா, பாலச்சந்தர் எ ல் லோரும் சேர்ந்து இந்திய ஒற்றுமையை கட்டிக் காக்க தமது
பங்களிப்பைச் செய்வதாக நினைக்கலாம்.
ஆனால் காஷ்மீர் மக்க ளின் உண்மையான உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்கும் வரை இது ஈடேறப் போவதில்லை, வெறும்
6) u pib pról Lu C3 Lu T 6-OT 5
ஹொலிவூட்
வருடா வருடம் மலை போல் திரைப்படம் எடுத்துக் குவித்த வற்றாத ஊற்று எனப்படும் ஹலிவூட் திரையுல்கம் இந்த வருடம் வற்றிப் போயிற்று. இந்த வருடம் கடந்த வருடம் தயாரித்த படங்களுடன் ஒப்பிடும் போது அதன் தொகை 20 வீதத்தினால் குறைந்துள்ளது.
வீடியோ வெளியீட்டாளர்களும் அடுத்த வருடம் வீடியோ வெளியீடு பெரிய சரி வைத் தரப் போகின்றது என எச்சரிக்கைக் குரல் எழுப்பியுள்ளனர்.
ஏன் கவலை குப்பையாகக் குவியும் இந்தியாவிடம் கை நீட்ட வேண்டியது தானே?
- முகுந்தன் -
கோஷமாகவேயுள்ளது. இன்னொரு விடயம் காஷ்மீர் தனிநாட்டுக்காக போராடுபவர்களை மோசமானவர்களாக காட்டு கின்றனர். அவர் களைக் கொடுமைக்காரர்களாக காட்டுகின்றனர். அதே நேரம் இந்திய இராணுவம் செய்யும் அடாவடித்தனம் துளிகூட காட்டப்படவில்லை ஏன்?
- ராஜன் -
மணிரத் தினம் இதுவரை எந்தப் பட த் தி லும் த ன து முத் தி  ைர பதிக்கவில்லை. பாரதிராஜா, பாலச்சந்தர் தந்த அளவுக் குக் கூட. அதாவது மணிரத்தினத்தின் சிறந்த படைப்பென புகழப்படும் ‘நாயகன்’ படம், ஆங்கிலப் Li Lup st sat "God Father S sit Copy. அதோடு இவர் எல்லாம் உயர்ந்த, நடுத்தர மக்கள் பற்றித்தான் படம் எடுப்பவர். அதோடு கதை சொல்லும் பாணி நல்லதென பலர் கூறுகின்ற னர் . நான் அ ப் படி நினைக்கவில்லை. உதாரணமாக ரோஜா வில் வரும் முற் பகுதி தேவையற்றது. அதாவது முற்பகுதியில் வரும் பாத்திரங்கள் பிற்பகுதியில் மறக்கப்படுகின்றன. முற்பகுதியில் அறிமுக மா கும் பாத் தி ரங்க ள் பிற்பகுதியில் தேவைக்கு ஏற்பவே . அறிமுகப்படுத்தப்பட்டு கதை பின்னப்பட வே ண் டு ம் . அது வே சிறந்த கதையமைப்பு, பின்னோட்டமாக இருக்கும். இதற்கு நல்ல உதாரணம் பாலச் சந்தரின் 'இரு கோடுகள்". அத்துடன் இது ‘எல்லாம் இந்தியா எனச் சொல்கின்றது. மணிரத்தினம் இதிலும் தனது முத்திரையை பதிக்கத் தவறி விட்டார்.
- யோஈஸ்வரன் -

டிகிேமீழ
·109||9||9@lopoloto) @ạn 長田GDug mmnu法部 的)通ifi행 sumujo06) 長安城守) 역HID명 恩固é4ugg@照Qu恩Q 強的地白田田ou領取ng己Q自 1919 „osooqosso? oilsiņ@ș10919 asrı‘aso9qoĻmosomųjh ņ??1991, con gysoņmp& Nors q–1@ro sąsĠ. 恒由哈河卢田 )—n阁露 mossosomų số nsɑsoşoca, ająỉnto opri Nors udsoff)
· įIIRSIÚITŲsố sơosoșocasos qu@ıs Kueiųɔæg uppleWi ossos) ș-Ios:115 , miss udsaglio9fĩ, įrsajlgsels) șớiņgs ## (os yn gofi) (ş yısızlı unoffiċj q-1@ro q; q & :IsTr력用通명: 原田道m령& gesese国osgemajEコDコ@ Logg@sCaコ 這田4m包ég01恩固4由)由Bo田@u固0E Q領念 os@ająĪrilo)-Tolos 417 unɔ ŋmŲsố nsɑ99șocaso poɔrɔ ŋɛ sērs Los LoĪ qylymns?)\]/g,'$) șos qili grill-19șé, 冯己写函己母泪的长4阁uf Ko目 &#ffuru) Isiqoỹfis. 'q@ss qoruß 1993an olmớilos--4 qyısıą919 gos||19||Tsogoșorosof qg sự sỉ (Q109||9196)lagoloto 商圈49)(追5009写99寸巨田)长田4mgó己Q9的均田Q间 函遍4由 D与鼠鼠圆马9圆:429围圈已融m电0 迪奥0圆号岛由4后与由地n)“自园田456自己Q9的增田它自 反9%).n"T영O 4長9長安di) :땅을ju的6 Asun그장병 정정co-여 忘199&iu與D 白的母oo田地uéosé @uguo@o@ sēriņISO9 oșŲlę șoșajul (sgwrs? 1909șņ|1998 · Ryoif) 反9仁9홍 형 홍그99 g Sunueg 長hm%에 정u的nnu용
-uresqKfī> Ugulo Usilo -urisq kfī> ųjųo gự

Page 29
Casne i OTLEGI KGG JG 5 GTL TLD
ஓ க நீர் ந் த க் த  ைட சி யில்
அடுத் தடுத்து பT 3 வாக புதிய ந ஈ பிே க ரி ன் த க் கு த ல் க ள் நடைபெற்றன. இதில் மோசமான : R S L C ck f F si ri ந ஈடபெற்றது. இதே எதிர்த் து இடதுசாரிகளும் மனிதாபிகளுமாக ஆயிரக்கனக்கான வர்கள் நானபின்திர்ப்பு ul மேற்கொண்டனர். இந்த அமைதியான ஊர் 21 பேத்தில் புதிய நாசிகள் குழப்பம் விளைவித்தனர்.
" அன்புக்குரிய வெளிநாட்டவர்களே எங்களை விட்டுப் போகாதீர்கள், எங்களை தனிமையில் விடாதீர்கள் "
" இனிமேல் எப்போதும் கிட்வர் (LTIf " போன்ற கே r எபங்கள் நாசி எதிர்ப்பாளர்களால் முழங்கப்பட்டதுரு
- சேதுபதி -
9|bLDT
அந்த இனிய மாலையின் நிசப்தத்தைக் கிழித்து அவறினாள் அவள்.
"வேண்டாம். ஒன்றுமறியா அப்பாவி ஆவன் வேண்டாம். விடுங்களவனை, அற்பன் ஏதுமறியான்"
புழுதி மேலெழுந்து பறந்தது.
புறங்கைகள் நிலத்தில் தோய்ந்து தோலுரிந்தது.
மீண்டும் புறங்கைகள் முட்டி போட்டு முக்காவிட்ட முழந்தாளில் ஒனன்றி முகத்திற்கு முண்டி கொடுத்தன. மூச்சிட்டாள் அவள்
"நீ ஒன்றும் கெஞ்சாதே தாயே. இவர்களுக்கு இவை விளங்கா, நான் போகிறேன். என் முகம் சிதைக்கப்படும் வரையில் உன் மூச்சுக்காய் வாழ்வேன்"
க.ஆதவன்
 


Page 30
"SUWALDUGAL, A Tamil month
 

ly from Norway. Issue. Nr. 39, October'92