கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1993.03

Page 1

i.
8፩
A falls 懂
葱、鞑
լել:
ଝୁଣ୍ଟୀ

Page 2
ஐரோப்பிபட் L15áliflotDEGJEGT1
', 'i'a liri i III i lijer. 37- H : High Street 'ዖኘilቪና†ùየነ'
se III "L-3 , !--''f''' F. F. -, i.
ஈழநாடு
42, W. W. Louis Aragon, 93000 Bobigny, FRANCE
தமிழன்
16, Croha II Road, South Croydon, Surrcy CR27BA, ENGLAND
ஐரோப்பா முரசு
1, Alle Moliere B.No.2, 95140 Garges Les Gonesse, FRANCE
தமிழ் ஏடு
POSL fach 37, 3700 Spics SWITZERLAND
ஈழகேசரி
Moffa Road, London E177EZ.
JK
இலங்கை சுதந்திரம் அடைந்து 43 வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் சுதந்திரம் என்பது பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளது. அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள பல தரப்பினரும் மனித உரிமைகளை மீறிக்கொண்டே இருக் கிறார் கள் இங் வா று செயற்படுவோல் தேசமும் மக்களும்
சின்னாபின்னப்பட்டுப் போபுன்னர்
இந்த மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு இந்திய அரசு இந்தியாவில் உள்ள இலங்கையர்மீது), ஜேவிபியினர் விடுதலைப் புலிகள்." முஸ்லிம் ஊர் காவற் படையினர். ஈபிஆர்எல்எஃப், மற்றும் கொழும்பு இயக்கங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஈடுபட்டும் வருகின்றன. மாற்றுக் கருத்து உடையோரைச் சிறையில் அண்டத்துச் சித்திரவதை புரியப்படும் கொடுமை இன்னும் தொடர்கிறது.இது தொடர்கதையாகவே உள்ளது.
இந்தத் துயர்நிலை நீங்க உழைப்பது அனைத்து மக்களதும் கடமையாகும் இதில் எவரும் எக்காகத்தைக் காட்டியும் பின்னிற்கக்கூடாது முடியாது.
சகல அரசியற் கைதிகளும் எதுவித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், சகல தரப்பு மனித உரிமை மீறல்களும் நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வும் சுவடுகள் அ ை த்துத் நாப்பினரையும் வேண்டுகிறது. தாய்நாட்டின் துயர்நீங்கவேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் இந்த Hпа (Ед Твист gláд. (Arabi (u எனவும் சுவடுகள் வேண்டுகிறது
 

நோர்வே தமிழரை திருப்பி அனுப்புகிது
நோர்வேயில் அரசியந்தசூசம் கோரிய ஐம்பது தமிழர்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர் என "க்ளஸ்ஸகாம்பன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி தயாரிக்கப் பட்டுள்ளது. அகதி விண்ணேப்பங்களதும். மேன்முறையீடுகளதும் நிராகரிப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அச்செய்தி மேலும் கூறுகிறது.
1983முதல் இன்றுவரை ஒருலட்சம் பேரை இலங்கை யின் உள்நாட்டு யுத்தம் பலியெடுத்தது எனவும், பA வன்முறைக் குழுக்கள் - சில அரசின் ஆதரவுடனும் - இயங்கும் இலங்கை க்கு அகதிகள் அனுப்பப் படுவது பாதுகாப்பற்றது எனவும் க்ளஸ் எ காம்பன் செய்தி மேலும் கூறுகிறது.
அண்மையில் (ஒரு மாதம் முன்னதாக) அகதிகளுக் காண ஐ நா
உயர்
ஸ்தானிகாாலயத்துடன், நோர்வே அரசு தொடர்பு கொண் தாகவும். அப்போது நிகழ்ந்த பேச்சுகளின் அடிப்படையிலேயே
SAAMA
இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பான படைப்புகளைத் தாங்கி ஆங்கிலத்தில் வெளிவருகிறது "சாம" இலங்கையில் அமைதி, ஜனநாயகம், நீதி என்பன நிலைப்பதில் ஆர்வம் கொண்ட சிலரது வெளியீடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இந்த வெளியீடு வாசகர்களது பலதரப்பட்ட பங்களிப்பை வரவேற்கிறது. (eli LifLEsit: SAAMA EDITORIAL COLLECTIWE, BM BOX 308, LONDON WCIN 3XX, UK
திருப்பி அனுப்பல்கள் நிகழ உள்ளதாகவும் நீதியமைச்சின் அதிகாரி கூறியுள்ளார். அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போதும், அகதிகளுக்கான ஐ.நா. அய்ேப்புடன் இ ஈ என ந் து ந ப & டி க்  ைக க ள் மேற்கொள்ளப்படும் எனவும், திருப்பி அனுப்பல் விரைவில் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார் திருப்பி அனுப்பப் படுவோர் கொழும்புக்கே அனுப்பப்பட உள்ளதாகவும், கொழும்பு பாதுகாப்பானது என்றே நோர்வே அரசு கருதுவதாகவும் அவர் "க்ளஸ் ஸ்காம்பனிடம் கூறியுள்ளார்.
அரசியற் தஞ்சம் கோருவோருக்கான நோர்வேஜிய அமைப்பு (N 0 AS) இந் நடவடிக் ஈகயைக் கடுமையாக எதிர்த்துள்ளது. அதன் தா:வி அன்னத்த தொம் என் இது பற்றிக் கருத்துத் தெரிவிக் கையில் " நாடு திரும்ப உள்ளோ ருக்கு , அவர்கள் ஃ க து செய்யப்படும் பட்சத்தில் தொடர்புகொள்ள ஒரு தொலைபேசி இலக்கம் வழங்கப்பட உள்ளதாக நீதி அமைச்சு கூறுகிறது. ஆனால் ஒருவர் கைது செய்யப் பட்டால் அவர் தொலைபேசியைப் பாவிக்க அனுமதிக்கப்பட மாட்டார். இதுபற்றி, அகதிகளுக்கான ஐ.நா அமைப்புடன் 'நோவா ஸ்" தொடர்பு கொண்டு , அகதிகளது ஆபத்தான நி ைவயை விளக்கும்" எனக் கூறினார்.
19FTT (J2.5956 besöT

Page 3
அண்மை யில் அன்னை பூபதி கலைக்கூடம் தனது முதலாவது ஆணடு விழாவைக் கொண்டாடியது. ஒஸ்லோவில் கடந்த ஒரு வருடமாக இயங்கிவரும் இந்தக் கலைக்கூடம் தனது நிகழ்ச்சியை வழமைக்கு மாறாகச் சரியான நேரத்தில் ஆரம்பித்தது ஒரு வரவேற்கத்தக்க அம்சம்.
சிறுவர்களட பாடல், நடனங்கள், நாடகம் என விழா சிறப்பாக ஆரம்பித்தது. எல்லாச் சிறுவர்களும் பங்கேற்கும் வகையில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப் பட்டிருந்தன. பொதுவாகச் சிறுவர்கள் நிகழ்ச்சிகளில் சிறுவர்களைப் பங்கேற்க வைக்கச் செய்வது ஒரு முக்கிய அம்சம் என்பதை நிகழ்ச்சி தயாரித்தவர்கள் கவனத்தில் எடுத்திருந்தமை ஒரு நல்ல விடயமாகப் பட்டது. இந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்தவர்கள் பாராட்டுக்குரியவர்களே.
“எந்தையும் தாயும்', நமது மக்களது தற்போதைய வாழ்க்கை பற்றிச் சித்தரிக்கும் ஒரு நாடகம்; உண்மை நிலையைச் சித்தரிக்கிறது.
இது இன்று ஈழத்தின் தலைசிறந்த நாடக எழுத்தாளராக விளங்கும் குழந்தை சண்முகலிங்கத்தினுடையது. இலங்கையில் நாடக அரங்கக் கல்லுாரி தயாரித்துப் பெரும் வரவேற்புப் பெற்ற சிறந்த நாடகம். இங்கு மீள்தயாரிப்புச் செய்யப் பட்டது.
இன்றைய யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒரு வ ர் , த ன து ப தி னொ ரு பிள்ளைகளையும் வெளிநாடு செல்லவிட்டு, அவர்கள் மணமாகி பிள்ளைபெற்று வாழ அவர்களை நேரடியாகச் சந்திக்க முடியாமல் ஏக்கத்தில் வாடுவதும் அவர்களின் கடிதங்களுக்காகத் தவம் கிடப்பதும்தா6, மேடைக்கரு, தனது பிள்ளைகளைச் சந்திக்க முடியாமல், அவர்கள் தனது ஈ மக் கிரி யை களை யாவது செய்ய வருவார்களா என்ற ஏக்கத்துடன் நாட்களைக் கடத்துகிறார் முதியவர். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஏராளமாக இருப்பினும் அவரை அயலவர்கள் , சொந்தத்தினர் தான் பராமரிக்கின்றனர். இது இன்றைய யதார்த்தம். பல்லாயிரம் பெற்றோர் தமது பிள்  ைள களை வெளி நா ட் டி ற்கு அனுப்பிவிட்டு ஏங்கும் ஏக்கப் பெருமூச்சே நாட்டை எரித்திடப் போதும். ஒருசில பாத்திரங்கள் மூலம் எளிமையான மேடை அமைப்பில் இது சொல்லப் பட்டது. இது நாடகாசிரியரது வெற்றியைக் காட்டுகிறது.
நாடகத்தின் முடிவில் நடிகர்கள் தமக்குள் பேசிக்கொள்வது போன்ற தோற்றம் தந்ததும், ஒலி அமைப்பில் இருந்த குறைபாடும் நாடகத்தின் வெற்றிக்குத் தடைக்கற்கள் என்றே கூறவேண்டும். ஒலி அமைப்பில் பொதுவாகவே நிலவும் குறைபாடுகளைக் களைந்து மேடையேற்றப் பட்டால் நல்ல மேடையேற்றமாக இது விளங்கும்.
அன்னை பூபதி கலைக்கூடம் மிக நல்ல வளர்ச்சியைக் கொண்டு விளங்குகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி நல்ல சாட்சியாக உள்ளது. நிகழ்ச்சியில் சில குறைகள் உள்ளன. இவ்வாறான குறைகள் நீக்கப்படும் என எதிர்காலத்தை நம்பலாம். உதாரணமாக நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்புரை இல்லாதது ஒரு குறையாகத் தெரிந்தது.
Ghaftslei)
 

வருடாந்தம் மார்ச் மாதம் எட்டாம் நாள் முக்கியமான தினம்; இது பெண்களது சிறப்பிற்கும் உரிமைக்குமான தினம். இந்தத் தினம் பற்றி இலங்கையில், அதிலும் குறிப்பாகத் தமிழரிடையே அதிகமாக அறியப்படாமல் இருப்பது கவலைக்குரிய ஒரு விடயம். குறிப்பாகப் பெண்களே இதுபற்றி அதிகம் அறியாமல் இருப்பது வேதனை தரக்கூடிய ஒன்று.
பல ஆயிரம் வருடங்கள் பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக, உரிமைகள் அற்றவர்களாக, ஆண்களின் அடிமைகளாக நடத்தி வருகிறது சமூகம். இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. காலத்துக்குக் காலம் தமக்குரிய இடத்திற்காகப் பெண்கள் போராடியே வந்துள்ளனர்.
உலகிலேயே முதன்முதலாகப் பெண்கள் சம உரிமை உடையவர்கள் என்று சட்டமூலம் அங்கீகாரம் வழங்கியது சோவியத் யூனியனில்தான். லெனின் வழிகாட்டலில் நிகழ்ந்த மக்கள் புரட்சி இதைச் சாத்தியம் ஆக்கிற்று. 1910இல் மார்ச் எட்டாம் திகதி லெனினின் துணைவியார் நடீஷா குறுப்ஸ்கயாவினால் சோவியத்தில் பெண்கள் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து உலகம் முழுவதும் இத்தினம் பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சோவியத் யூனியனில் (முன்பு ரஷ்யப் பேரரசில்) ஜார் மன்னனின் ஆட்சிக்
அடப் பெண்னே!
காலத்தில் பலத்த போராட்டத்தின் பின்னர் 1860ஆம் ஆண்டு, முதன்முதலாக மத்திய வகுப்புவரை பாடசாலைக் கல்வியைப் பெறும் உரிமையைப் பெண்கள் ஈட்டினர். பெண்கள் தமது உரிமைகளுக்காகப் போராடிய போதெல்லாம் கொடூரமாக ஒடுக்கப் பட்டனர்.
இதே காலத்தில் கார்ள் மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றோர் இவர்களது

Page 4
உரிமைப் போராட்டத்தை ஆதரித்தனர். சோவியத் புரட்சியின் பின்னர் பெண்களது உரி  ைம க ள் சமூகரீதியாகவும் உறுதிசெய்யப்பட்ட பின்னர், பெண்கள் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டதுடன் ஏனைய நாடுகளில் இல்லாதளவு பல அரிய சாதனைகளையும் நிலைநாட்டினர். சோவியத் புரட்சியைத் தொடர்ந்து பெண்கள் சம உரிமை மையத்தின் பேச்சாளராக இருந்த அலெக்ஸாண்டரா கொலன்ராஜ், 1915இல் ஒஸ்லோ வில் முதன் முதல் நிகழ்ந்த பெண் கள் தினத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சமஉரிமை உறுதிப்படுத்தப் பட்டபின்னர் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் உடனடியாக அமைக்கப் பட்டதுடன், பெண்கள் நலன்காக்கும் அமைப்புகளும் உருவாக்கப் பட்டதால் பெண்கள் வெளியே சென்று தொழில் புரியும் நிலை இலகுவானது. இதற்காகக் கொம்யூனிஸ்ற் கட்சி சிறப்பாகப் பணியாற்றியது. லெனின் தலைமையில் சோவியத் பெண்களது வாழ்வு விரைவில் மேம்பட்டமை பற்றி இன்றும் மேற்கத்தையப் பத்திரிகைகள்கூட வியந்து எழுதுகின்றன.
லெனினின் மறைவுக்குப் பின் ஸ்டாலின் காலத்தில் பெண்களது நிலை மீண்டும் இறங்கு திசையாயிற்று. சமத்துவம் வாயளவில் ஆயிற்று. பெண்ணானவள் ‘முதலும் கடைசியுமாக தாயாவாள்' என்ற சுலோகம் பரவலாக முன்வைக்கப் பட்டது. அதிகாரத்திற்குள்ளும் வெளியிலும் இருந்த ஆண்களை இது திருப்திப் படுத்தியது. உலகின் முதல் பெண் ராஜதந்திரத் துாதராக (நோர்வேயில்) பணியாற்றிய அலெக்ஸாண்டரா கொலன்ராஜ் பதவியை இழந்தார். சட்டம் மேலும் மேலும் பெ ண் களு க் கு எ தி ரா ன தாக நடைமுறையில் உருவெடுத்தது.
லெனின்கிராட்டில் இருந்து வெளிவந்த பெண்கள் சஞ்சிகையான 'அல்மனக்
சட்ட ரீதியா கவும்
(Almanakk), 1979S si) (38gululsiT கடைக்கண் பார்வைக்குள் சிக்கியதால் அதோடு தொடர்பான பல பெண்கள் கைதாகிச் சிறைவாசம் பெற்றனர். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடினர். ஆயினும் பெண்களைப் பல தொழில்களில் இருந்து வெளியேற்றி விட்டினுள் முடக்குவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஏனெனில் இந்த நுாற்றாண்டின் ஆரம்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த புரட்சிகளாலும், அடுத்தடுத்து வந்த உலக யுத்தங்களாலும் பெருமளவு ஆண்கள் உயிரிழந்திருந்தமையால், ஆண்களின் தொகை கணிசமாக வீழ்ச்சியுற்றுப் பல தொழில்களில் பெண்களை இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
இன்றும் உலகில் மதிப்பு மிக்க தொழிலாகக் கொள்ளப்படுவது வைத்தியத் தொழில். இத்தொழில் புரிவோருக்கு நல்ல வரு வா யும் உண்டு . ரஷ்யா வில் மருத்துவர்களாக 80% பெண்களே பணிபுரிந்த போதும் மிகக் குறைந்த வருவாயையே இவர்கள் பெறுகின்றனர்.
இவை ஒரு புறமிருக்க தம் மை ப்
 

பிரபலப்படுத்திக் கொண்டு, முன்னுக்கு வந்த கொர்பச்சேவின் பெரஸ்ரோய்க்காவும், கிளாஸ் நொ ஸ் ற் றும் போன்ற மறுசீரமைப்புத் திட்டங்களால் பெண்களது நிலை இன்னும் கீழிறங்கியது. குறிப்பாகப் பெரிய பதவிகளிலும் அரசியலிலும் ஈடுபட்ட பெண்களின் தொகை மூன்று நான்கு வருடங்களில் பாதியாகக் குறைந்தது. அத்துடன் பலலட்சம் சாதாரண பெண்கள் புதிய சந்தைப் பொருளாதாரத் திட்டங்களால் வேலை இழந்தனர். அரசு குழந்தைகள் பராமரிப்பு நிவையங்களை இழுத்து மூடியதால் பெண்கள் வேலைக்குச் செல் வது கடி ன மா கி யுள் ளது . தொழிற்சாலைகள் தனியார்மயப் படுத்தப் படுவதால், புதிய நிர்வாகத்தினர் பெண்களை வேலைக்கு அமர்த்தாமற் தவிர்த்து வருகின்றனர். காரணம் பெண்களை வேலைக்கு அமர்த்துவதால் பேறு கால வி டு முறை மற்றும் கொடுப்பனவுகள் செலவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சமே.
அண்மை யில் ரஷ்யத் தொழில் அமைச்சர், "இன்று வேலையில்லாப் பிரச்சனை மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே ஆண்கள் வேலையற்று உள்ளபோது பெண்களுக்கு வேலை வழங்க முடியுமா? பெண்கள் வீட்டில் இருந்து தமது குழந்தைகளைப் பராமரிக்க ஆண்கள் வேலைக்குப் போவது நல்லது" என்று கூறியமை பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ரஷ்யாவில் பாரம்பரியமான ஆண்கள் தொழில்களில் பெண்கள் புகுந்து சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். ஆனால் ஆண்களோ பாரம்பரியமாகப் பெண்கள் செய்த தொழில்களைத் திரும்பியும் பார்க்க மறுக்கிறார்கள்.
இன்று பல ஆயிரம் வயோதிப, சிறுவர், பெண்கள் வேலை வாய்ப்புகள் அற்ற நிலையில் வருமானமற்றுப் பல முக்கிய
Frg தமிழக ளால்
666. TI
வில்லை
நகரங்களின் தெருக்களில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது.
மகத்தான சோவியத் புரட்சியே இன்று, மேற்குலகில் பெண்கள் தலைநிமிர்ந்து ß b &5 (Up & í Lu & T IT GODT LD IT IS இருந்திருக்கிறது. பலர் சோவியத்தில் நிகழ்ந்த புரட்சிக் காலமும் அதைத் தொடர்ந்துவந்த லெனின் ஆட்சிக்காலமும் பெண்களுக்கான மறுமலர்ச்சிக் காலம் என்பர். நமதுநாட்டுப் பெண்களின் நிலை 6T'ul?)
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக (யாழ்) ஆசிரியர்களது அறிக்கை ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இது, கடந்த காலங்களில் வெளிவந்த அறிக்கைகளின் சாராம்சமாகவும், சுருக்கத் தொகுப்பாகவும் வெளிவந்துள்ளது. அழகிய முறையில் பிரிட்டனில் மீள்பதிப்புச் செய்யப்பட்ட இந்த நூலின் விலை இருபது குறோணர்கள். மனித உரிமைக்கான பல்கலைக்கழக (யாழ்) ஆசிரியர்களது முதலாவது தமிழ் அறிக்கை வெளிவந்துள்ளது. ‘மனித உரிமையும் எமது போராட்டமும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்நூலின்
விலை முப்பது குறோணர்கள். இந்நூல்களைப் பெறவிரும்புவோர் தயவுசெய்து பணப்பெறுமதிக்குரிய முத்திரைகளை அனுப்பிப் பெறலாம். குறித்தளவு பிரதிகளே உள்ளதால் உடன் தொடர்பு கொள்ளவும். Suvadugal, Herslebs Gt 43, 0578 Oslo.

Page 5
olm-xoo; £ ©ąjsko odstękę sfilms, 'qrış?fi) igoloqsiąjunųn sēņos Ģiņģ
·losajoissosis olirųış golygosfigo 长与 g可增巨己,‘长—h冯己 - địoof) fır-kaos@ış933 – Royal@ 10sldojnquo qorus 'siso $@@ớilopoloto, ???-lo qİTTKooooo ‘qilmogolosan 因白白Ugop白匈白匈(@rre地uo QQ简自6u领uq取遇画g@@@um)
·lgolosīlą96 1091, rusųn ĶĒNosilopoloto șĶĒ#ifiss sĩış919 ,saç, qoquiosqueņs ஏபிடி98 யாரெழுதி "டியரடிெ நிமுக ‘1997||Onomỗu) 'sıÉG ĮTŲųfolo-usī 冯写990 @@g守u图fg取
·lesajış9şș@@sqjrıs)-Kasaï mɔɑsɔsī£& Großsols||Gio losopis 自為unq白no gue田Gu函白的增的道函 'J189||TŲTursko moșișlio – 5)Inąjo oqosq|IĘ0)+ s\$ ĢĢĪTI Ķēniņos „ĶĒĢđìs ajas@agoog; mặh mĘŚ, illanmų lo qșquosqo quonosus? ர்ெக9 டி.டீ முடிSரவிரசிெ
șoņins (Īış919 Turī£$1rusoofi) şiirse oựrı sığırsloIssıso şi661பிடி9ாகு) '는urT니m相u명 qosfè 199ųooşıtı soğurusso 139$ 109m)Ųso 19æs@s@ș ș10091909 · į||199Ęș0)Ilışmı qoņSIST@no) újdoqİSỐış9LT!)
与道op @@自
qisq, oqsosissa oqosos, qysohor-koon ĶĒ1993 Hışolţi ‘891, lasılmışırofesso $1009mxoo qo||T. Koorņớio qguiloso 'susiso?@s1so0 hoặn qifssonorisons ĶĒĢosto 1950), TIẾn 199ụpoolpsq qorpas-a q@nosiliqi “qİTuscasos,kursko gyson 'qoso, illoooo @örışıms, lasırls@lots, ග්‍රිගු90935 ගුණf) m_kgy%).භූමී
.gm해地球 1,3-ÁGĦHIT-Kasrı sıçois (grois “sosyo Hışolţi oqosoș-kasko (glŷịurus pasko 1,9-lÇoğof) Noţớin (gọstulon quaessori loĝas, oslę, sąsa'yı qoss-lÇIĜiņ919 Iroqo un gőzz61 ·ış? 函目的鸣动与遗00 浮点七Be毫马gno 5589U특그 역연后9長的 특정%)長ug m&9명(高& 呂嶺道圈函gg@強了o留地的地白Q田 $1$$$ (jų919 loĝas:) o slogs (ogn gFSBang@)*」「55 m淑un巨田增@点引g动z66D
됐되페니河國的m혜
 

長由ud可由白考m強的 呂弓道é பிடி9 19றயைப்ஓடுபா) "K9டி9வி qෂිg|O (බහුශ්‍රී官制gu「정Tun s地*n ņmasiĝosĝ sg9loạorisố đẹ@ır,yus
ış?ļfigs, 'quaes??@sm șşınsapo-s $(doğ1990s? Nosilo os@ņou) susțiffusqu) gm홍suo정m&s) CI長su극城府院之後) QQX溪图增gn qng前垣954己可 qTŲnų suso (gulos? '|1991.919$șiņsựsto) qhugsoorlog, so Nossfisis 长田领uom河增0圆圈圈“长—leB长与O 宣谕ng河道肃。坝Q9mTO 9亨g取长与奴 Hışolţi oqu§§§@Ġ olla rusųırı ‘sfiņs
##ifiņs poļuroșĶĪĠ ‘quoi?#%s\nfro n城)石錄)을ig成 역mmg GD&oulé பிடி99 “பே9ழ 6 வியார்மரிடிere filloisso Q& !$@ $ 1,909@uturo ņourmakoo@so igoloī ĶĒĢĻĢIs Gosko
· @ırırófi) oặØriņmur-Isso gumajaxfi) 1991||TŲ1$IIGIqŮ qÉDITI 109091ą919 Ĝış918 白金)長om%5행%n nmo호道德 : 朝長동GDT그 已田地u呂恩 gdögB 預固念匈leg–3
q@*$ırsm??)&assion
sĒģiosasso ląsissimț¢& og snøg-u)
q9ÇILIKOSRS £z qosfƆ61 ựRoss_sı
·ựs-Trī ņurdo-se qitoriquisto G) șosso m##n loĝas, opis (soos siglo ്വ999u്ത്ര ♔്വ9 șérī£ și 9,91%) 'lossfits Noss @ș@oļfsloolis síos? @șơs q@solososko s@gols poļulsoņuonųosự ‘ış??IIIIoạoosố ‘ış#Hņ(nosso aos@unto) 'ış?!?!? ‘ış?offko -qxolo golygos@@Ųs Noël gọi mặsẽ į1991,919 Ĝs@smo riņus sĒ19 (qımstoņs 1991 JITQ91||Go @rių919 Ĝ&#-kasự qrıņigolfo q;&16, 1991ÆMĪĻĶīļots, quaeqșulu)suloģiųı gossos, ĶĒĢG)mısylocos {\$ olasēs@usso:) ரகேரிம (pடிeடியா பரிே ‘şırış (şişmiş-kaoo oɖoɖoɖosso?--Xas!? Đụn (soos solo isson qoyoołIT-Kasrı 融区的崛uxus) gmfu印。Uug制了圆 정urs : 利原城「o8월 地的)地心DSü영목

Page 6
ods09109TỰ@ misosố (1991osofis 199ųomųo) igogo.Hing gulos? 홍宮高等D명 GDT역니u병, 행방ugurm6 que@-3 13999]] ing (góslagshof, qof) ‘spiritoriisighựņo mɔɔsɔsɔɛniɲɔɔn songs 1954)|Issu) Çiq sso, quim qysẽ 'Nonsoliso « ouffersooq; losimae; @#|#|#| || 009@? 'so(golfssynxos - 89명령) 長安열표oun nm왕T& 动o助飒ym引 oooooo @ įssosovo 10909.gsur-og-soofi) – (309fisɔ ɖoɖormų;o) Tisosố
·109@139?@ms (8)III-Koblogse ș1991.300 (9,9(?) 1991,niosł osąsiąsố 白马u由地取道pgUThounO D与D图波函 Ië19്വ9േ സ്റ്റ്ല 色点圆点运河与日领取了图-fog@ films @$ $ıds09$ (ro-ri șiĝĪungo@ş – Ģ?-usu) șđfiosos ajų919 „okosin smisso, qș[[TŷqÍTđì) sąsųoselagsorgis
qisēsī£ ©ș@ı&#ffhasınısos, sēniņos spisoon sms seloạo órfheisin 199șeurs Toyoso-ilsoņın sotooɓo djų919 „roş)'focos, agostgġ souriosố qgsfsgs; poștasự1$$rı sıíns sąjriņskasto&
·qIılaĝon ņ1990 onąjįss @é, “Isrquo Įgulongurus) fixos @s@sooooo!!!$$n
명되뒤괴T폐테이제례T획폐國的「권利3
Įoșuxoxosofi) odszyło qđựsố sĩ soffo offisigo qosraeos@s TỤąjfi) susis, @ș@osh(u)os) șiși m-kosoɛŋs& ‘qyısıņ919 éırırığ ışısı,gosposos 争g取函q图自己溺En色un取nn Isuso) 06 @ış9& 1&nsopposĩ đụng
된洞制베해피「옌홍河뫼통T홍퇴되베제퇴베
 

uesooqa "EONGIMEIdXB HEL118
go田的白色汁ff地点讽可m@@n己Kung 冯了Q9巨99TfL可的取与 m函m @@yTu己与写 E861长田仁n冯冯写可 1șoseolaes ,19±0)seo, Ķīąjn Ļos:91391, sf ssus??190919 Iolo) os@ssssssssos qșor-uriņ@ī£ m-kosi@1995; qoşoğasıl? @és sono? Issısıọn qonqoடிஅமுயாதீர6
그m守usua家에 &m守등에 용평는地球)·명9
·ņosựņaĵoj (gųoooooșoms-ĶĪ olísko Įlassmygskolaetyssos ossiko solgos mooiscns.fi) soos ląstymosos||1999@o 剧目可增与含巨90 ș&& !imporis (gormųo) missosố) “To șĥaos& qosmoscaso 139 yooy||9||Kosmolo) ș-Tissual ascosos||Ll][Ii][TŶ ŷo?\s?[ 1çoğun ookgotss@đìış ollus??II qoşn asoofiīs ląstymolo sợ sự sẽ mỹ@rı ņigorosīgs asoofiss (109 ##Tq|0€) ĶĒĢshasurusos, plosisips@șiņqiff, ajasiņoổ đấĠ Illins (jų919 1ąoriųo) misosố oặ0 # ##os:90Mo poliss@-z &ostros sé sigootoș@isko
soțeasp?iff gynoxae soos irooooo quaergb gosposự sặn Nous figẾ
·日新ur용 통surm용D海道的N3 qșquosquis? qi@ajuan*ghggடிவின் șęłoso con urĝisors quae Tsoooo ș@ș@s@ổ tạo?\n 109091911 ap 1,91909$h m岛遇司可函员函取ux温gn冯官
IỆrış919 uro) ș@& possão #R? ļoșu (2909$(f) q@ș@ossapoolmo)?īņs ĶĪ1991,Jessjon os@rlış919 q@loņosso)??? ļoș0,0909$(f) 1996 quos locosoļoớs os@iqoổ qukso?@& 长5遇巨lu田0点圆GX混取圆函由增取 ș-lÇIŲ@ @nių919 a9ca9a9!!0!!?óısısı koşo -Tvolgosongolmoss fiņs 田o胡us的「Q恩白6qm的地uo @與Ro -Kao-Zuoto) 1ņossínquoys 1991Ếs@ruņ919 „ĶĪiopsốos įlsīgo ļoșơKnoosofi),
·ış#ffff0III日取Q通ng后凉 9ມຫລິ່ງ, hoisasựs plassigurno się919 ĜIS@şlışır? șénsus głosẽ tươi mớif) oặ0$ 10 quo 恒的追u田增融e旨)“勤与O冯己的道与日 9m領與白田增與自為 Tu固f百取
·lgoloq moi „sors oors soogd Kosoofi) asıroğÁùng, qisĜų9șorul(u)sso 1,90919 qajhno · @aję0) so soțițiquo mụsto 1ąofùŋoo çoissoqjusīmų@ș@oșasosoofi) ஜெனெரே டிய ஓபிற்கு நிறீஸ்கு @與自 Q短取了n@呂uglaso奇

Page 7
– gotss@iiso -
ģissimựsusurp mẹo đò méııııııır!) 习甲片进增日仑g) srps » nɛsɩŋŋsī£ sự đầurs oppus șų atskoLG 38 6 og ogsőogg i Nos en mosto pro un og souffraen songsins 司3圖u國白g爆*歸切g)Q931它亡的Q șos um-ionsnryoko monologisīrito prawn £& asırıp şosựrı muassasso orsaf şono. @ jnrys yćins o șo) u motsi q uo ogn losurwysig „groaegs ‘qoqtsuuguayo § 12o go og n, o so di p ∈ n 1) + 4 đi ss bụnnỗ godinosoi quouslyn Thrúig ɑsɔnnɛŋfins @ș@æg@oscos qsut~Nors 尽u巨领瑕mā食。薄习七领区,慨与己巨密 op huo'o (syn sy ooppuoto gigan R剖总长UT sos, spreq.reputaepyroxyspođitoriųno Igo u m o Us TI (u O. S o q 0 \! I m 8 d. ) løsesuae qymyun (z.母丁母已取得了田
习取混合巨浪与“与图增自守n ņoșļos, qylymososomiss§§@ql 田增U取飒飒o圆函a河增与冯圆 岛增unO习取逾4露巨9uq可颐可 ająof)%D6 @ș@msố quajt??@& qolīnajosự șơKosų,9% qosrTŲ91,9%) Ļoølgolosfi Ġirosso isiqo6
– 1ęs Licrırnış#kā” –
(1996/199şș@ŲĪ1990'loqo (?)sagolole)?!$$ırıs) sajas@ns.lasmış? Quiro 'souro 'logo? soloņıs@) șITIŴIsso l'oro長地部니功 &m守(宗에 &us宗에 "us「그m평행道「용에 sēņots, quas-logo asso igoțilo9ISÍŤs Rழுஜரிை? முயற்ஒைபிரார்டி ląs-Hņuqisī& Ōış919 „ascosqosong@iss IgorįIIĶĪ ĶegoriņGİsı III293)oguļolosofi ‘ılmış,yoğ91991kiss Quajtojn, siisko @d恩6。七usdg留增白斗可)占s「的坦rue) @ış919 „Ļulosus $1291/GrılmışĪ 1998 storio
冯可。“运用在um阁090后9T宫 Ģlloosun asrı (Tsogs-s ș19œurso qoỹin 199Ųmosooloạajonos? 19?qos@fisk? 1ęs polosofi -logoros os@fisko ĶĒĢĪTokusố
·ışoğl-Tuss ĶĒĢ@ış meymoorkoss@o 199ų991 asfi ŋooŋŋIFF(3O3Iolo) 因白白3 %「I3)七o@與白m &lahu函Q 1998 storio 1291,919 ·lpoņusī£?@Ķīļoto டி989துரி ஓெஜெயா
 
 

மார்ச் மாதம் இரு முக்கிய அரசியல் நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்ந்தன. இவை இனப்பிரச்சனையைத் தீர்க்க (?) பிரேமதாசா வால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முடிவுகளும், பிரேமதாசா எதிர்பாராமல்
அ றி வி த் த மா கா ண ச  ைப க் கலைப்புகளுமாகும்.
ன்ாக் கெரிவக்
தமிழர்களைப் பொறுத்தவரை முக்கியம் எ ன் று க ரு த ப் பட க் கூ டி யது , தெரிவுக்குழுவின் முடிவுகளே. மார்ச் நடுப்பகுதியில் வெளிவந்த தெரிவுக்குழு முடிவுகள், தமிழர்கள் முன்பே எதிர்பார்த்தது போன்று தெரிவுக் குழு வெறும் கண் துடைப்பு நடவடிக்கையே என நிரூபித்தன . பெரும் பா ன் மை ச்
சிங்களவர்களைத் திருப்திப்படுத்தும்
வி த த் தி ல் , த மிழ் , மு ஸ் லி ம் மக்களைப்பற்றிக் கவலைப் படாமல், இனவாத முடிவுகள் அழகான தட்டுகளில் போடப்பட்டுத் தமிழர்களுக்காகச் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
சர்வதேச ரீதியாக பிரேமதாசா அரசுக்கு எதிராக மனித உரிமைமீறல்க் குற்றச் சாட்டுகளுக்கும், மற்றும் இனப்பிரச்சனை தொடர்பாக ஐ.தே.க. அரசின் இழுத்தடிப்பும், இனஅழிப்பும், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் ஏற்படுத்திய ‘முகஞ்சுழிப்பிற்கும் தாக்குப் பிடிக்கவும், பிரேமதாசா கண்டுபிடித்த காலங்கடத்தல் உத்திதான் “பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகும்.
இதில் மிக வேடிக்கையான விடயம் என்ன என்றால், எல்லாக் கட்சிகளும்

Page 8
தமது "அரசியல் தீர்வைச் சமர்ப்பிக்கும்படி உருக்கமாக வேண்டிய பிரேமதாசாவின் அரசோ, பிரதான எதிர்க் கட்சியான சுதந்திரக் கட்சியோ தமது முகத்திரை கிழிந்துவிடும் என்று இன்றுவரை தீர்வு எதையும் முன்வைக்காமல் மெதுவாகக் கழன்றுகொணட்துதான்.
1991 நவம்பரில் தொடங்கி இற்றைவரை ஒன்றரை ஆண்டுகள் காலம் கடத்திய, 43 தடவை கூடிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முக்கிய முடிவு, ஏற்கனவே தற்காலிகமாகவேனும் இருந்த வடக்கு கிழக்கு இணைப்பைத் தேவையில்லை என்று முடிவு எடுத்ததுதான்.
இந்தக் குழுவில் ஐ.தே.க, நீலங்கா சு.க, முஸ்லிம் கொங்கிரஸ், கொம்யூனிஸ்ற் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யாழ் சுயேச்சை உறுப்பினர் நீநிவாசன், மட்டக்களப்பு உறுப்பினர் ஷேகு தாவுத் என்போர் இணக்கத்துக்கு வந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
இ.தொ.கா. ஏற்கனவே விலகிவிட்டது.
முடிவுகள் வெளியானதுடன் சகல
கொழும்புத் தமிழ்க் கட்சிகளும் முடிவுகளை நிராகரித்துள்ளன. தெரிவுக்குழுவுடன் தொடர்பு களைத் துண் டி த் துக் கொள்வதாகவும் முடிவு எடுத்துள்ளன. இது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பெரிய நெருக்கடியைத் தரக்கூடும். தமிழ்க் குழுக்கள் எவையும் ஏற்காத முடிவுகளை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதும், கொழும்புத் தமிழ்க் குழுக்களாலேயே நிராகரிக்கப்பட்ட பிரேரணைகளை எப்படிப் புலிகள் ஏற்றுக் கொள்வது என்பதும் சிக்கல்கள்.
சுமுகமான அரசியல் தீர்வு என்று மேடைக்கு மேடை முழங்கி வரும் பிரேமதாசா வினது உள்நோக்கம் உண்மையில் அதுவல்ல என்பதைப் பாராளுமன்றத் தெரிவுக்குழு முடிவுகள் காட்டியுள்ளன. அதேவேளை வடக்கில் மூன்று பெரிய ராணுவ நடவடிக்கைகளை
இராணுவம் தொடங்கியுள்ளது. "ஃபுல் மூன்' (Full moon), "Gla L6)ITT”, “slo600 616 p. இந்த நடவடிக்கைகளுக்குப் பெயரிடப் பட்டுள்ளது. வவுனியா - மன்னார் பகுதியில் தொடங்கப்பட்ட நடவடிக்கைக்கு 'செடவார' என்றும், புல்மோட்டையில் தொடங்கப்பட்ட நடவடிக் கை க்கு *ஃபுல்மூண்' (பூரண சந்திரன்) என்றும் பெயரிடப் பட்டுள்ளது. "சுமண" என்ற பெயரில் தொப்பிகல காட்டுப் பகுதியில் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இருந்து வாங்கப்பட்ட, ஃபோக்லாந்துப் போரில் பாவிக்கப்பட்ட சக்திவாய்ந்த மிகைஒலி (சுபர்சொனிக்) விமானங்கள் முதன்முதல் பா விக்க ப் பட் டு ள் ளது . இந்த நடவடிக்கைகளில் வவுனியாவையொட்டி 250 சதுர கிலோ மீற்றர் பரப்பைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவம் கூறியுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழு முடிவுகளும் , ராணுவ நடவடிக்கையும் புலிகளின் பலத்தைக் குறைப்பதனுாடாகவே தமிழ் மக்களது உரிமைக் கோரிக்கையின் பலத்தைக் குறைக்க முடியும் என அரசு கருதுவது இவற்றிலிருந்து தெளிவாகிறது.
இந்த ராணுவ நடவடிக்கைகள் ஒருபுறம் நிகழ மறுபுறத்தில் வவுனியா வில் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில் திடீர் திடீரென ஆட்கள் கடத்தப் படுவதாக அறியப் படுகிறது. வெள்ளைநிற வானில் வரும் கறுப்புப் பூனைகளின் நடவடிக்கையே இது என நம்பப்படுகிறது. இதுபற்றி அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்கள் பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பியுள்ளன.
கிழக்கில் அறுவடை நேரத்தில் ராணுவத்தின் நடவடிக்கைகளுடன் ஒரு
பகுதியாகப் பெருமளவு வயல்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன.
இரண்டாவது முக்கிய அரசியல்

„osíssiro qosroom saeurs, 'T&Turpng행행(昌德, 병원德, 홍城una 6A&A 1991||Tip@ngoliou, l-Isqof19யக9ழிடிகுேடி 198யசிரீ ஈசிய ஏஓெவிதஏழுGDuu城)을m「히 spoļinsko 'issus loquim şoffu-innmn.

Page 9
நிகழ்வாகக் கருதப்படக் கூடியது, மாகாண சபைக் கலைப்பு பற்றிய பிரேமதாசாவின் திடீர் அறிவிப்பாகும். இ ல ங்  ைக யி ல் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணசபைகளே தற்போது கலைக்கப் பட்டவையாகும். வட க்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபை, 1990இல் ஈபிஆர்எல்எஃப்பின் ஈழப் பிரகடனத்தை அடுத்துக் கலைக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
8፦ கிழக்கி பொருளாதாரத்தை அழித் துவிடல்
鰲。 GOJO egrfi?Jire5)Ay
6 : s
260) LUOMO LUGOD GOTS 6
வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு இப்போதைக்கு தேர்தல் நடக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆயினும் ராணுவ அதிகாரிகள் சிலர், கிழக்கில் மே லும் சில பகு தி க ள் த ம து கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் (கிழக்கில்) தேர்தல் நடத்தலாம் எனக் கூறியது கவனத்திற்குரியது.
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் பிரேமதாசாவுக்கு முக்கியமாக உள்ளது. அவரது 4 வருடப் பதவிக்காலம் பற்றி மக்களின் ‘அன்புக் கருத்து’ எது என்பதை அறிய இது ஒரு வாய்ப்பாக அமையும். அடுத்த தேர்தலை நடத்த ஒரு கருத்துக் கணிப்பாகவும் இத் தேர்தல் பயன்படலாம். கிராமங்கள்தோறும் தனியார் புடைவை
ஆலைகள் அமைத்து வருவதுடன் கிராமங்களை முன்னேற்றுவதாக அறிவித்த திட்டமும் பிரேமதாசாவின் தேர்தல் நோக்கிய கவர்ச்சிகளே.
முன்பு மாகாணசபைத் தேர்தலைத் தவிர்த்த சுதந்திரக் கட்சி, இம்முறை தனது பழைய தோழமைக் கட்சிகளான கொம்யூனிஸ்ற் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியவற்றுடன் களத்தில் குதிக்கிறது. ஐதேக வில் இருந்து பதவிப் போர் காரணமாக வெளியேறிய அத்துலத் முதலி, காமினி திஸநாயகா கோஷ்டிக்கும் இது பலப்பரீட்சைதான். அவ்வாறே தமிழரது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன், தமிழ்க் கட்சிகள் முன்வைத்த நான்கு அம் சக் கோரிக் கை யை ஏற்றுப் போட்டியிடும் நவசமசமாஜக் கட்சியும் அதனது தோழமை அமைப்புகளும் எவ்வளவு ஆதரவு பெறவுள்ளன என்பதும் இத்தேர்தலில் முக்கிய அம்சமாகக் கொள்ளப்பட வேண்டியது.
ஐதேகவை இத்தேர்தலில் "காப்பாற்றக் கூடிய வாக்குகள் மலையகத் தமிழ் மக்களது வாக்குகள் என்பது ஒரு பெரிய உண்மையாகும். பல வருடங்களாக ஐதேக வுடன் இணைந்து ஆட்சியில் இதொகா பங்கெடுத்தும் மலையக மக்களது பிரச்சனைகள் முற்றாகத் தீர்க்கப் படாமை ஒரு பெரிய மனக்குறையாக இருப்பினும், இதுவரை ஒரு பலமான எதிரணி மலையகத்தில் தோன்றி வளரவில்லை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. மலையக மக்கள் முன்னணி பல இடங்களில் ஆதரவு பெற்ற அமைப்பாக இருப்பினும் அம்முன்னணியை ஒடுக்க, தொண்டா - பிரேமா கூட்டு தொடர்சதி செய்து வருவதும் கவனிக்கத் தக்கது.
ஏ  ைனய கட்சிகள் இது வரை எதிர்க்கட்சிகளின் பொது முன்னணி ஒன்றை ஏற்படுத்தத் தவறியமைக்குத் தண்டனையாக இந்தத் தேர்தல் முடிவுகள் 960 LDLUGUTib.o
 

அபிமன்யு
O
அதிக செய்தியாளரைப் பலியெடுத்த ஆண்டு
"ஃப்றீடம் ஹவுஸ்" (Freedom House) என்ற அமைப்பின் அண்மைய அறிக்கை ஒன்றின்படி, மிக அதிக செய்தியாளரைப் (79பேர்) பலியெடுத்த ஆண்டு 1992தான். இந்த அமைப்பின் கணக்கெடுப்பு 1934 முதல் நிகழ்ந்து வருகிறது. இதற்குமுன் அதிக செய்தியாளர்களைப் பலியெடுத்த ஆண்டு 1989 (73பேர்).
இந்த அறிக்கையின்படி 53 செய்தியாளர்கள், அவர்களது பணிக்காகப் பழிவாங்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 26பேர் ‘யூகோஸ்லாவியா’வில் பணியில் உயிரிழந்தனர். துருக்கியில் 12பேர் கொல்லப் பட்டனர். பெரு கெரிலாக்களால் 10பேர் கொல்லப் பட்டனர். மனுவல் டி உனானுவே என்ற செய்தியாளர், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள போதைவஸ்துக் கடத்தல்காரருக்கு வட அமெரிக்காவில் உள்ள தொடர்புகள் பற்றிய இரகசியங்களை வெளியிட்டமைக்காக, கொலைமிரட்டல்கள் பெற்றபின், அமெரிக்காவில் கொல்லப் பட்டார்.
67 நாடுகளில் (38%) சுதந்திரமான செய்தி வெளியீட்டு வசதிகள் உள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது (1991இல் 39%). புதிதாக உருவான 20 நாடுகளில் ஓரளவு சுதந்திர செய்தி வெளியீடு உள்ளது. (ஓரளவு சுதந்திர செய்தி வெளியீடு உள்ள நாடுகள் 60, 34%, 1991இல் 31 நாடுகள், 21வீதம்). 50 நாடுகளில் சுதந்திர செய்தி வெளியீடே கிடையாது (28%, 1991இல் 65நாடுகள், 41%).
gif () (ess Glsfigurt GTst 960)LD L (International Federation of Journalists) Sliss வருடம், உலகில் யுத்தச் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற 60 செய்தியாளர்கள் உயிரிழந்தனர் எனக் கூறுகிறது. ‘யூகோஸ்லாவியா"வின் யுத்தத்திலேயே இவ்வாறு பலர் உயிரிழந்ததைக் குறிப்பிடும் அறிக்கை, சோமாலியாவில் பட்டினிச்சாவுகளைச் செய்தியாக்கிய பலர் மிரட்டப் பட்டதாயும் கூறுகிறது. துருக்கியில் குர்திஷ் பகுதியில் பல செய்தியாளர்கள் பாதிப்புக்கு உள்ளானதைக் கூறும் இவ்வமைப்பு, இவ்வருடம் இந்நிலைமைகள் பற்றி ஆராய ஒரு குழுவை அனுப்ப உள்ளது.
பணியில் இருந்தபோது 39 செய்தியாளர்கள் கொல்லப் பட்டதை இவ்வறிக்கை சுட்டுகிறது. மேலும் 23 பேரது மரணம் பற்றியும் விசாரணைகள் தொடர்கின்றன. செய்தித் தணிக்கையை அடிப்படை மனிதஉரிமை மீறலாகப் பிரகடனம் செய்யுமாறு அமைப்பு கோரியுள்ளது.

Page 10
‘எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு' (Reporters Sans Frontiers) தெரிவிக்கும் தகவல்களின்படி, 20 நாடுகளில் செய்தியாளர்கள் தாங்கள் தெரிவித்த அபிப்பிராயங்களுக்காகப் பலியிடப் பட்டுள்ளனர். மேலும் 30 மரணங்கள் பற்றி அமைப்பு ஆராய்ந்து வருகிறது. 27 நாடுகளில் 120 செய்தியாளர்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த மரணங்களில் 25 ஐரோப்பாவில் நிகழ்ந்தன (துருக்கி 12, பொஸ்னியா ஹெர்ஸகோவினா 8, குறோவேஷியா 3 மற்றும் ஜோர்ஜியா, மோல்டோவாவில் தலா ஒன்று). கொலம்பியாவும் பெருவும் அடுத்த இடத்தைப் பெறுகின்றன (தலா ஐந்து). தஜ்கிஸ்தான் (3), சாட் (3), அங்கோலா (2), அமெரிக்கா (2), பிலிப்பைன்ஸ் (2), வெனிசுவேலா (2) என்பவற்றோடு அஸர்பைஜான், எகிப்து, ஹொங்கொங், லெபனான், பப்புவா நியூகினி, றுவாண்டா, குடான் என்பனவும் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.
உண்மையைச் சொன்னால் பிடிக்காதவர்கள், இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும் உள்ளனர் என்பதையே இந்த அறிக்கைகள் காட்டுகின்றன. உண்மையான, சுதந்திரமான செய்தி வெளியீட்டை நோக்கி உலகம் எப்போது நடைபோடப் போகிறது?

சுமார் ஒன்றரை லட்சம் மக்களை இதுவரை பலிகொண்டதாகக் கூறப்படும் ‘யூகோஸ்லாவியா'வின் புதிய சமாதானத் துாதராக நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் துார்வால்ட் ஸ்ரொல்தன்பெர்க் (Thorvald Stolenberg) நியமிக்கப் பட்டுள்ளார்.
வரலாற்று ரீதியாக காலம் காலமாக யுத்தத்திற்குப் பேர் போன பல்கன்" நாடுகளில் தோன்றியுள்ள யுத்தம் ஐரோப்பிய நாடுகளில் குழப்பமான குழ்நிலைகளை ஏற்படுத்தி வருகிறது. மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள் இப் போரை உடன் முடிவுக் குக் கொண்டுவர விரும்புகின்றன.
யுத்தம் தொடரும் பட்சத்தில் அது ஐரோப்பிய நாடுகளின் அரசியற் போக்குகளைத் தலைகீழாக்கவிடும் எனப் பல ராஜ தந் தி ரி க ள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல்கன்" நாடுகளுக்கு நன்கு பரிச்சயமானவரும், யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சேர்பியர்களாலும், பொ ஸ்னியர்களாலும் மதிக் கப் படுபவருமான ஸ்ரொல்தன்பெர்க் புதிய சமாதானத் துாதராகப் பணியாற்ற வேண்டும் என்று ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் பூட்றல் காலி விடுத்த வேண்டுகோளை, ஸ்ரொல் தன் பெர்க் ஏற்றுள்ளார்.
தனது வெளிநாட்டமைச்சர் பதவியைத் துறந்து இந்தப் புதிய பணியை ஏற்க ஸ்ரொ ல் தன் பெர்க் பொஸ்னியா பயணமாகியுள்ளார். திருமதி குறுாஹாலம் புறு ண் ட் லா ந் தி ன் ஆ ட் சி யி ல் வெளிநாட்டமைச்சர் பதவி வகிப்பதற்காக, அகதிகளுக்கான ஐ.நா. துாதராலயத்தின் செயலாளர் நாயகம் பதவியைத் துறந்து நோர்வே வந்த இவர், மீண்டும் சர்வதேச அரங்கில் முக்கிய பணி ஒன்றுக்காகச் செல் கிறார் . இவரது முயற்சி வெற்றியளிக்குமா என்பதைக் காலம்தான் சொல்லும்.
வெளிநாட்டமைச்சர்
ஸ்ரொல்தன்பெர்க் புதிய சமாதானத் துாதராக நியமனம் பெற்றதை பல்கன் நாடுகள் வரவேற்றுள்ளன. இவரது நியமனத்தை வரவேற்றுள்ள சேர்பிய உதவி வெளிநாட்டமைச்சர் நிகோ சிசனோவிச். புதிய முயற்சிகள் பற்றி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நோர்வே - யூகோஸ்லாவிய நல்லுறவுக்காக முக்கிய
பங்காற்றிய ஸ்ரொல்தன்பெர்க், சேர்பியர்கள்
- குறொவேசியர்கள் - பொஸ்னியர்களை உ ள் ள ட க் கி ய ஒ ன் று ப ட் ட யூகோஸ்லாவியாவுக்காக 1961இல் முக்கிய பங்காற்றியவர் என்பதையும் சிசனோவிச் நினைவு கூர்ந்தார் . குறோ வேசிய வெளிவிவகார அமைச்சர் இவாணா மொறிச், இந்நியமனம் பற்றி மகிழ்ச்சி

Page 11
தெரிவித்ததுடன் ஸ்ரொல் தன் பெர்கின் கடநதகால வெளிவிவகார அனுபவங்களும், பாதுகாப்புத் துறை அனுபவங்களும், ஐ.நா அமைப்பில் அவராற்றிய சேவைகளும் புதிய
ЈЕ i Lil i T H, AT ILI it
ற்படுத்துவதா கூறியுள்ளார். துவதாக புே ம
சேர்பிய, கரொவேஷப மொழிகளை
iglast ل<قے 5آ.lLPکrogSluسد یا یحییے
ஐ.நா. அமைதிப் படையினர்
ஐசின் பல பாகங்களிலும் புத்தங்கள் Q莎nLf岛岛 நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் யுத்தம் அன்றா- altsålså IT ID #L DIT TE கலந்துவிட்டது. இந்நாடுகளே விரும்பினாலும் سا الكهنة 887 ق ج معه في التي pur) ി', 'f5' நிலைமைகள் also
usilis, T 5 °Q母山鼎心在凸á四 لاة Tة E T أي انتقل இவர் க எ து مع أما ما يق II in : الة န္ဟင်္ဂါ g, uf) ၊ un i Ir I Fur LDT i நோர்வேயில் தற் கொ 8 ைல அதிகமாகும். ஒழுங்கு மற்றும் மருத்துவக் is ir 17 doar rij FEE; ii. 5 " + 46 படையினர்
இடங்களில் தோன்றியுள்ளன
山岳死中 дѣ ІГ П L ਸੁੰਗ آپصلى الله عليه وسلم الت : لE# آپ 5 LI:ILIT 03ان)i, ITع و) சேதங்களை விளைவிக்கும் என்பன பற்றி
ö海岛°叫
எம்மிற் பலர் விளங்கிக் கொள்ளவில்சிஃப்ே. 5 si EA) ! é血山 புத்தத்தின் கொடுர விளைவுகளுக்கு ம்ே gp 2.5 T 17 GOTT LP " + , 0 & 01ئع ہوچ !ir uانڈ Eلا
ஜி نالت : 7ة نتائج لا ط أن •
நோர்வேயிலிருந்து சென்று ஐ.நா - அமைதிப்படையில் பணிபுரிந்த சிப்பாய்கள் பற்றி வெளிவந்த அறிக்கை உள்ளது.
ஐ.நா. அமைதிப்படையில் லெபனானில் பணிபுரிந்த நோர்வேஜியர்கள் | ti titltl இடம் கேள்விக் கொத்து ஒங்று அவர்களிடம் இருந்து இறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்
வழங்கப்பட்டு
விவரங்கள் திரட்டப் பட்டுள்" 压L画版 வருடங்களில் 46 (: L i > ճ, մ, il t
அனுப்பப் பட்டனர்.
g ui LLI rÉi 25, Erf &:
الا m GüT &2? ID IL4لانا اb on இந்நிலைமைகள் கூறப்படுகிறது. புத்தம் கொடுமையாதுே. புத்தத்தை நிறுத்தி அமைதி ஏற்படுத்திச் சென்றிருக்கிறோம் என்ற நம்பிக்கையில், பல சிப்பாய்கள் :5ľš I. ti
நன்கு பேசக்கூடியவராக ஸ்ரொல்தன்பெர்க் இருப்பதால், அவர்மீது சகல தரப்பினரும் இவகுவில் நெருக்கமும் நம்பிக்0ே:கயும் கொள்ள ல் சாத்தியம். இது அவரது பணிகளை இலகுவாக்கலாம்.
LO TEGUST
spe, Glagu cavعETTGآTeTاظP
sgs 155o
பணியாற்றிய கி" :த்தில்
நிலவும்
(5施°5°一 மி அ.
பதவிக்கால த்தில் தாய்நாட்டுக்குக் திருப்பி
gprift 700 படையினர்
வேறு Enr 683 ië, 3, 5 * EIT * சேவையில் இருந்து இடையில் நிறுத்த இந்தச் للة الالتقل لنا للاقا معه أنه قتل التي "*" L M AE, அவதானிக் கப்
பட்டனர்.
g強年u「éal中。恩出** u ' l iii li ġib á] 5,ኋ இவர் கள் LI TT fil E.
Go giugšā, AE 5T foru|| விக்கின்றனர் கிே
அந்த gríE7E கூறுகிறது.
ി (; , ;ി தனி ன் 10 யுமே
山海丽占叫" L L Աք մ:
ஏற்படக் கா ானம் எனக்
لا 33ة أن تتانت عني
இழக்கிறார் ள் வேளை உயிரே கூட
-

ჯზr’’ இே
g

Page 12
இரண்டு கலாசாரங்கள்;
ஓர் ஓவியர்
ஜேர்மனியில் பிறந்து, நோர்வேயில் தனது பிற்காலத்தைக் கழித்த ஒரு புகழ்பெற்ற ஓவியர் றொல்ஃப் நெஸ்ஷ் (Rolf Nesch). 96JQIQClub gjort பிறந்து நூறு வருடங்கள் நிறைகின்றன. அவரது நூற்றாண்டு நிறைவு, நோர்வேயிலும் ஜேர்மனியிலும் ஒரே வேளையில் கொண்டாடப் படுகின்றது. எஸ்லிங்ஙன் என்ற ஜேர்மன் நகரில் 1893 ஜனவரி ஏழாம் திகதி பிறந்த நெஸ்ஷ், தனது கல்வியை முடித்தபின் முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியப் போர்வீரராகப் போர்முனைக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் சிப்பாய்களால் சிறைப்பிடிக்கப் பட்டார். பின்பு சில வருடங்கள் ஜேர்மனியில் வாழ்ந்த அவர், தனது எஞ்சிய வாழ்க்கைக் காலத்தை நோர்வேயில் கழித்தார். 1933இல் அகதியாக நோர்வே வந்த நெஸ்ஷ், 1946இல் நோர்வேஜியப் பிரஜையாகி, ஒஸ்லோவில் 1975இல் மரணமடையும்வரை, நோர்வேயிலேயே வாழ்ந்தார். ஒவியம் சார்ந்த பல துறைகளிலும் நெஸ்ஷ் சிறப்பாக விளங்கினார். வண்ண ஓவியங்கள், கோட்டு ஓவியங்கள், சிற்பங்கள், செதுக்கல்கள் எனப் பல துறைகளிலும் அவரது திறமை பளிச்சிட்டது.
 

yo
அவர் நோர்வேக்குக் குடிபெயர்ந்து பல வருடங்கள் ஓடிவிட்டன. உழை உழை என்று உழைத்து சகோதர சகோதரிகளுக்கு வாழக்கையில் உயர உதவினார், பிறகு கார், வீடு என்று வாங்கியாயிற்று. அவருக்கோ கல்யாணப் பருவம் கடந்து சில வருடங்கள் ஓடிவிட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். வீட்டுக்காரரோ கல்யாணப் பேச்சை எடுப்பதற்கான எந்த
நோர்வேயை ஆக்கிரமித்த ஜேர்மனியப் படையினரின் கட்டாய ராணுவ சேவையைத் தவிர்ப்பதற்காக, 1943இல் ட்றாம் (த்றிக்)
வண்டியின்முன் பாய்ந்தவர் நெஸ்ஷ். 1950இல் நியூயோர்க்கில் நிகழ்ந்த இவரது படைப்புகளின் கண்காட்சி இவரது சர்வதேசப் புகழுக்குக் காரணமானது. இவரது பெரும்பாலான படைப்புகள் நோர்வேயின் தேசிய காட்சியகத்தில் உள்ளன. இவரது படைப்புகளில் சிலவற்றின் அமைப்பு, இலங்கை ஓவியக் கலைஞர் மாற்குவின் படைப்புகளை நினைவுபடுத்துகிறது,
e se il D6ëTLl
குத்துவிளக்கா?
CEEFa-EJ esăr
அறிகுறி யை யும் காண வில் லை பொறுமையிழந்த அவர் தாய்க்குச் சிலேடையாகக் கடிதம் எழுதினார்.
‘அம்மா, நான் ஒரு புதுவீடு வாங்கிப் பல நாட்கள் ஆகிவிட்டது. வீட்டுக்கு விளக்கேற்றி வைக்க ஒரு நல்ல குலவிளக்கு வேண்டும். அதுதான் இப்ப பிரச்சனை. என்றிருந்தது கடிதத்தில்.
"மகனே கவலைப்படாதே, வீட்டுக்கு விளக்கேற்றி வைக்க இங்கு பல இடங்களில் தேடி, நல்ல விலைகூடின குத்துவிளக்கு வேண்டி வைத்துள்ளேன். யாரும் வரும்போது கொடுத்துவிடுகிறேன். நல்ல நாளாப் பார்த்துப் புதுவிட்டுக்கு விளக்கேற்றிவை."

Page 13
长与的巨硕长田七己可。与日割辰9阁阁可 白白n qT。因迫3函rra地的地白預nsp 马巨己 因可II o do :) [ s # @ os@lasılanmımşĪ q#éış199Ųsums? ự9$sko
o@ș@mų įso igo@roo Isıghigoko
-qı6), posso, qyısıgırou) dipigolo soloạış đơ@s& solosson sosykę grąısım-asso igoț¢iosos fiosios) 'ışısıġods09||+0ĝogഴ്ത്ത് (99.99 學制城us, 결정행長安島 河南道9 g長官uon &열城rf n城널9 g長安七日函渔母密g取旨与官司 守)·병행G)rium m高原城n城um3)명 홍長安南 Auomm*ti) 南城G)그니3ஒெழறயகிமு Uேயய்யா (110391,909||+04ī£ șocoons@ésqiliss@k?) #gssionsson olims ląsųonçois ods09011##ıldı quem-sask? 19??, soț fios uos, lasons@nsu) odsoolologioდ9urnერჩrm(J-"B guí13Faე)R9ყp II
·osovog somósf) wası,
șistoso@googie și sum-ionsko 1291?@jokoLoo司长圆009月24日 @@取烟己的增n gn:Supus8地C페g & 969地道長954cm통영 源地 동영그o guaj 1990n090) logors;) –īriņ?? !!!!$$ ngoạposton quaesoome solok? 'quaesis qu@logossoso pon qÉımsıso取遇画 guy配 rmm「m령 &宮 홍rm陽道용 g安副守仁成道邑)德 gysos), prsto oro usos? qđışls q@swgwrs!) - riņ(j(jud.@$ ‘q siqsis 1909mớivo 황1극mn병행u정原 長田道長官un 南道德) &us후에, : 9仁成(Ģ@ș1999? (¿1,919) postolloș119 noudstyrs (sumsifi) (sostgloss@vg湖湖gms (QるD) ョQuョgaコ ggua jissomo gymraeg, sẽ 'qoqo mớilogors!) - riņossosos qÚquals「3場Qs mgqコ ışșasesiologą uostosme q@ș@ớilagolo@@@.s qyso@sso soulsos, suoșGI09lagsko
I
*Iყ?ტ)rt98
‘ųmųșo
 
 

最唱巨50‘它与钢因与9@@ 己Q9图与90m
日围圈n 白河增石田谢逊可坝坝巨由七日食 运田七uāgā巨田 q田的 m?op项己G自n ョg取E@ シュQEョg」は切ggEgD 目长河增取淘的函鸣4己取0日)!um写己0 ggq ョヒeeggココQ3 QBs@ gr-TU9田는m영宗에 C&C983 grmU95kah mmU승(御 シEscog増g Es」nggモEgョコgqコ ョココ」EコD guコDgaQds「sDEヨD 'o정NCI長99 역작的) 행ork)은「없동son 1,9 uglelıgış, olg. ' qis@1,919 poļronmou) 也909田0Q9与田0增恩写9日 巨9与Thn习田颂可 "grழ நீரழங்கு ஒஓெ(ெ96 பிடிஞ் (ற்றிm ņ1909æŲsh (1991;$querso) qisÌrslo odso9qoĠ 己)且不目Q呂Lé恩增8 白「g田gh
·ųılışıphụjve sĩ lạ919 ışolţsh ņdsc09$@Ųs 长田七己坝习电0 自由与m混混后Q99七写T 长田退最gle田巨田增与巨9写取最间的油己巨田七颂巨 : m石守는田地h니1m 長安 31니크는田 : T는no ŋooŋsɛn qĤoro 199ųoos skās ņoşılmış)’ım!) 融取道白露已因硕h 融取道宣可 ge」ョコQヨsg Eseg増g Q』as gtoFu顷99增副了占49“@增巨99坝闻写可 nɔŋŋšķIIGI 1909* 01090]|$ $1009 o șoca95Ī mggn习4op可4Op函圆函取遇与当习n 习坝司与 g河增与自m硕h ghú自n ukosais ĶĒínsko qismsąjn , 199ụ9ņo yollo, யூரேவின்ழrறிலி ரnேeழுeரிவி,
s@rsssssss)ko isosomo osjąjonss@Ġ qguil-lÇmųsi suo sosomigos oặm& (pli-Tinois q – ynys? 'quaesturo – insaĵo ș@ąjoss@@@@ Zilosoome hıąofi) șos-Nors oặn
os@doogoľ (91.1991g9lolo) qispieļs s@susim çiąjn onipis olloqsis ones@@ko Zilosoome oudsono q@șĶĪĢIslasopis AI
ann。與自ugo與留白nQ q田反ö可@ngl。占道白é日Qu過um 的巨ucla奇 (sp?) qisso ffuriolası soos įsisko odsoseglsso?@$ olimųousunɔ ŋɛho ļosko mén白領自白é田uugn白a 呂566)(g預過ou田白)尼的過gum函強項函自白mon qulu取「am色白ng取自臣um領取晉 @unoq的增白ég田酒巨Lu母「é臣99湖圈 3agauggang@aox5kg ggd(urs)Q6 đẹp sạir-rupęgą, o il soome fisɔuss ($#ımớifi) oșđơn qiĝosĝos lusoseștısı 9領取omu引官lm因白了自 匈坦臣o氧田u恩與固了o可自巨um七己é)函umáf șş@origi sosisố lopuleis-o repulsoņsh Isoss(#{@ko Zuazosms ļosẽ 'qm-lÇs gąsựgis, §@ș@ro, qrol soko $#@ro mɔŋɔŋlɔ ựss& tysiąsıldığın soos 13-seso șasgosố (qhựgo roylgisi soạ@sus -logsgs !)?@o@sh @nigoloasooqglŷso?ājĠ モas) eeeggms dbeヨs guコDBEgge EBQs g増9ョEEggs ợpossosovo mișşfi) og gospoçsh qoỹcolo Noé, odsoogļs£§@ko Zilosoome IĘīrā — infimmols, soogs qi@uais, puno uriņstī£) 'ış sığĝasoh -osoɛɛg soos@ko ~ilosoome ĝiro –rrirmņots, soos çpılmış;$$ qiu@I o ‘osovog soos@s@ Zilosoome posso os@lins, -rințioșosos (gęstolo ș@īņs (gļslimss & os@ajĝanos, ko 1919??) Gilgis usurpróiso -ilosoome qyır-TITéısı 1991 sourissi aslinosē Tī£9 ##ųfilosoooooolinois (副T니m령해道:FD형 ~ilosoome sosno, quismo dsn doors@& (puoos@Ġ olimų, o ș@ș1029? 149ựsoņsh
·losassosomols, bajos și mass@n @6 139 ###ș1973) #Ę& Tolgokslo (losoome g母增与 9官与与日43号长与奴动n习每可旨0田七f写函asunɔs@msofi) is ņeọılmış, III

Page 14
ĶĒ'WĒĻŪTĒĻ 'Faersŵ "仁nis長%에rqus5.5피us
点心舖uru银坛巨蟒目mm电心,长?南浔也, 目mmünú点):号h以巨噬T与冯以归高 rgg)(長日成)L的 思仁的 때原城h크 .통네原)고었南. 的)國家的 原理的)明世그% 된 용3 % 통城합 확'ng(ga 편 像启眼巨额阀混也取医号“每唱忒亡国b ョョggegEコFョgg Bogg 過 ag ョコug地セg』『地」コ 冯电弓弩威目后可写与写跟电地与日电七眼写m qi@lagssprīdī no so sığHoolism; III;Issosios #四自頭咀口uun 巨日num 函后用亡司可 '학m&su原rmmGu베3 地方制城ITugsRN학 명&#iumg 長生長버城日 義ign明 파는n영정(3 馬光;Sungrma-3 홍트g 문 편 國 : 長的) 5 는 日下部, 4 크도는 R*國. (日本的는長日長仁E &mg高 日本國rmT파베LE 武勳府1크us주部, ng & 매 피드배 작的) 南宮5m역 1院城張 유 長官9배 홍는 하rn드n후 日長老院T田城: 日長安兵 的高龍5 %;& "gh長仁安岡드토는크長石原道三都 ! ¡Holgustussão sĩ solo si?), soţ, Fluss Tolo) 386드명(3) 피크仁6고s長官&k에 후 드문 홍 역 m과部느原 크효g mpf) 리M3 열 해 뿐 f 않 「nma -长忘L母unu! 圈最n盛L 8巨器官取眼寸母 그 3 nTh드 드는 그校, 그ng&國原) 령 홈 배M형 그 运用与剖增自李ggu* 羽间后ux马 배백(李에 홍는mU南g gT原 龍長官司道開通그德 仁成仁川政世 '통법론(官學道家的) 통G)니목 4%(長岡城日
軍官學的統 홍명府院u배n용
融rT吐理與蝙恩己屯u屯」PQ長由羽gu弓 日Q地」g gg田ga也 ョコ県e場はEョ Quaggs シ』」コD Bや日g g『Es 나mus3rm軍 : G &pag, 「극mnua學u배·3 백(昌高& m해Lu트%院文學正 홍그長仁. 광배는크(城 피反民는日 画后的七品咖 gā己司前后后者需号贞融n虑长于寻母颂己m吗啡{启明间与可过8unf) so 'lastosoțiți nogongols uni;fosĥoslop uTup sraesēļi, Ķīsis, Ilocomo 'gngm통해 홍Rugu배s 劇的十里 유um은 홍ug도學高) 長仁同uru여 李根城T령 明활용 3390 mpu0역(德目urt rm효별** 學T&Tum:ne 피:Dun %배영구 느8되역홍편昌德 习兵sumg 函鸣呜呜啦啦f追长u己已尽最目色唇弓与弩动ngāg眼后宅胡氛h 그原grp.9 결정明정(法田 작的日成道的k에 Tig&m世 地學는 영홍 홍明官民同仁堂 日政長官 :德)長서 m國之學들euuurg Turggus 통법을rin』明道光 : 長드昌宮原昌德)그법l5 ngg%에 정高道:Tog的) 地m영Lig배5 (高m&그事적 되1mm력해 홀드「日高地間us 홍베un그드크高宗에 홍명트153N& 정동a史u守宮歌 A
心正湾雨勤r长长与心目上与乌后与川凉h围与后启用TMh 政는&g後 크長gna nsnu GN& 너도民官Ta uug日成城高드그3 Tupg배당h 정열ung & 3 홍효태光寺) 백때uur gH府00그58)그 「배권fm역 (배urm는「나ns) Tissuan事 的道的高us455편는仁宮 号黜取眼hā雷g写n pn#地争地圈眼可混4巨求。‘己巨命与后启于习围函n点与 역GD&mi&T(官學的 그usigna 홍명트南部, '토高드官행동長宗和, 피피:DM형 4배영「 「ug니uggna 바그다(南線的地, 홍u日高에 )는u&합 基本 高元政府느政그日高子生長仁川 3 용m石6守)「nup피 그球國&k에 공國的IL1도율5 통改um영南道ra g는長仁용크 디홍地長安原 的官다兵營城)에 'm명목u城rm*Tun &활城守R목
道m&T 홍콩 Tsuign田 昌宮드明&는長政宗和, '피hs네느原原城868혁 25.5 mativ였홍 역n316번·3 地四邻恩恩融目上限可ggnny眼巨母u丽 叠氮马*n习圆眼鸟用函旨雨。威恩追母圆 목ua國字音』보3, 國m宮守正 長仁同仁그ug 정원gs f學高等 ge T여 활열*TT國 國그長生5

|T&T역(WTOMg 國民的5활朝 'sh;os
武巨) isoissssssssssss-spionsnis,百シ IT 는 그 的)와 ョDa Eqシ sinnissig;n, ilsēsts; Hoss, so so so so sios *sur-n-n-93 정보내5 행gTekg EITUPP정5 yniae susis suoi "Tıfış sisi q-grossssssssssssss!!! Țipoissaetươngës 目bamā眼眼看日本点岛长于归u迪 șĝis psilotų, qofosfits hisogų, 地」コモーシコョコョシ 후Imak3 mRana8)였35°Car g학nn:PUnTTO3번 g m3 Q3 地i)与欧
春哥露
os os sp. po 1:3 (no sī ¡Hoguo, Traelis Norsko (hyposaos
Es』 ggョffso sẽ co 6 i Norsko *anü하 3&ot mou내 TTr원레병"Am. 『」』』agguョg ショシ 후urntrf) usau법p병역법amgws m역T주95 ɑsɑ ɔnnɛ ɖɔɖɔ sɔsɔɛ ɖoŋŋƆŋ. spilotossiji, sakossosiastysgriffsko apEg シコシisos, 『 FEシQシ년 정g그 *T@@un自尽的 역ng행 Tr여ut: P 는 그 nigg는 JALPTョnggs Ɛnsɛ sɛsɛsi, sīross sssssssssssius II?:)就吓 《U)上占电3)sisissaeo.
園』aQuaggg
シニョ mFintfin mtDu는 39권k해 mRh때tiug역U5 恒)sae? Issysī£ se smi: yksisssssssssss sssssssssssss 甘氨眼均密h退f岛) an ggEbsuョシDFョシg 甚取撤长退没fúu明妙,各国混母 阿仁恳后衞52m) Tシg 取自也gú) 习度与韶点 ©ę,5 # Nosog ylosoof モag ggu『モョシ 创自强pmagg) %em;&## 3 RS활6mmatm#15 대Tring學高목 #f)h月点唱) ©igui, lisismos), sosios soso 효untiRAD& 법um&agg g(5등에 HP99 myu) 恒) |raum&inniR-5 %)& drip & 리rn &않그니l복형 și, missri sororoosios 『ョョgシEョggョF8 Egg ggモシ
シ」gg蟹) 扩y)在短兵马且遇9唱母唱
sĒĢss=Ųsof) Nossosoofsi||T.¡Nosił, 圆圈与衰每un函目归m目后每官卢卡。 #:#ısưssssssssss siglo (Tūrisio: Hi5=ısays @sofissilē diooroussos,
|× og sự ci sɔ i di羽岛u–ú迪哥母 ョuコg』a ョョff シ -명용병unn학명: mmp는n Rungrp력igg&gn:lg & 3 & 피 크T & 3D In a #3 u n 홍렬 sıfır Noisso, sissae saei soț¢) 넓mu&Thur;Thif) 많트n&m평& 는mmun '&#%m& 心于写)自官点密七m) ショョum Egaシ ( )「용g그였표9년 4활용법&DR5 | 也跟u姆母字母m?fü七m岛与巨m吗 ショDng シ」uココシ シa ョ園宮ヨシコショョFC so srosī£elsri giỗsowoso sínsko, es sob unƐ, sƐƐhrisse 母n圈遇na)于国总妄地图tyüh 自y) 吸困峡自nn)马长垣信巨匠每前 maen sunt, misyon, o,5) sựrşısı) sisuso),of 马堀m司 『mumato tRuRag중대, P&pngr용해 영역u드는TTF: mi unGDm36)는民8드seo g & M In SD& sos, gaes ho ɑsɑsɛɛnʊ 盲目前)即巨g日姆巨塔b Imanto GD3 : 長983) tfung>araulta「s 长堀)且密 唱引uh运贰
issos *)

Page 15
'(x)}{g(soos osno): qi&#is -Kasepse posrso ர8ெ9 பி0 பி3 mgஏரி ரெகவி ரமுேயன்படுஓடு 长田七己圆七巨恩淑合写可。田仁取了过n그는 경G)長官usto 湖岛将可h马.号岷顺h,‘函爆写m田o gpnmu可与影 Isipos spissumos unoqo moći uolo solsoņg gyngaeg nors #s-i? - poļrsos pop șmos pasko uogųolo dissols (OHT/m3) usloopho: (\n$00*) işșşılasgųolo 地g増9ョggJ『モEnD Q追Qggae19 o 100909 loĝon ‘函眼*写占写‘函习90 qmus日宣mp田pg可函撤mu可 axoolofi) soilsoņs (glysosoolou) og rựoc Nos@ņcīņasasagis 長을mu長니m령 :長는成g그9D명 思道ns u명89통改6%道46) ollai@fi) q##H Đạ@oșilogųoto &q& gąsựh qoỹin 19-ilsíos loissioșŲJoko (guluso · @-- n ŋŋŋƆŋɔŋlɔ ș@șosofi) 19-ihmissgloss) oupası sosiosíss ląsựpışșựniso ‘qoỹin quaesīmış ollows1sofi) pop-sors đìksson
姆暗喻é蹈國劍為曾賜》혁「TrT
唱9暗喻C@蹈匈劍曾賜》迴『
uqs træ-fogo
 

函—n习增0日 运动宜长6 mmaun정 1니nndih 홍道邑)德, 정열(守宮守城ĮogĪ (so9% “gum3」BD gdus g追gguョコeg シ gysoņus unŲs soos suollo · quods09 uoloquß)-ion @ 14919 gogoșÊasgos @şırış) soos &qisē uailgo is oorgmựTuo R6 m高利u병 4명地字宗에 홍德 :니(長官영uui69நிர்முடியவிகு qșquaesoglots, ĶĪış919 qm!?șđì) 1991&quononņūpnoosuos@ırı Eggsgョコ seq họ sẽ & g lys o sự đi qj II q. gąsis ląs-NooņGjąjun șmŲslo:)· 홍용3 역「그 1m이nn明道GD9 용(宮長89 mus는on 평 長生 *1니트 연 듣는校)*109 u qi las ng sĩ sĩ -aum정 환m정ua3. sur용ur용) 日高子通高等道長T니급 행94년형 -29u경Qoon &효(9니었oogg恩淑七可司长后宫巨由领唱h googs gsa gudgeシBe Begコ -nn己的地@g g@090gn:函恩拒unコge場ココ品過3
os@ajiș@rssono souostkasựs sign 商圈与岛增un)习仁田 g宫与领揭露面目可0宜图或 quoassure șasqg|Isole) ,qoșiopsis, įdon @ș@–īņburiqiko 巨9巨4巨田增七园运动田Q9与日与9写的七巨田 m跟h ggum顷阁露‘写司与丁过有 gqunnā日 q围增司田仁田 地uk&정9 Coogg g(德安宮a8) %OIC현9 정üm*1長安9mg &n년 3
· Įuo į-lÇısırıqllo mfoon sēriņ@Ųns (o qosmoiloņoto (40顷围)围遇露gu己田增鸟有巨Q图围增自己n suntofin ņđìgio ailgos ,qiffcool??-16 ış uos@& qihmoilagomo o qisīdsolynói logors iguos) ésரரி-ஜி

Page 16
Stags or^o "o.V.
R
Above: From L’Hebdo, Geneva. By CHAPPATTE
Colonist, Victoria, Canada. By RAESIDE .
YAWAWXM
WNRSSN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- "The New Zealande۳گ have exploded harmless nuclear devic in Normandy"

Page 17
ஸெவ்டே குத்ரத் 1907-ல் இஸ்தான்புல்லில் பிறந்தார். முதல் உலகப்போரில் தந்தை யை இழந்தார். தாய் மேற் கொண்ட் கடின உழைப்பில், படித்து முன்னேறினார். இலக் கிய ஆசிரியராகத் திகழ்ந்தது டன், வக்கீலாகவும் பணியாற் றினார். கவிதை, நாடகம் தவிர கதைகளும் எழுதினார். இரு நாவல்கள் எழுதி முடித்துள்ள இவர், மூன்றாவது நாவல் எழுத முனைநதுளளாா.
ó é
திர்ஷன் ஆகா செத்துப்
போயிட்டாரு!" என்று ஓடிவந் தான் அந்தச் சிறுவன்.
எல்லோருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
“டேய் ! என்னடா உளர்றே?" என்று யாரோ சத்தம் போட்டார் கள்.
ஆனால் தெரியவந்த விஷயம் என்னவோ உண்மைதான். குன்றின் அடிவாரத்தில் இருந்த நீர்ச்சுனை யிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து விற்பவன் தர்ஷன் ஆகா. ஐம்பது வயது இருக்கும் அவனுக்கு திட காத்திரமான உடம்பு; மனைவியை யும், இரு சிறிய பையன்களையும் வைத்துக்காப்பாற்ற, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து ஜனங்களி டமிருந்து கூலி பெற்றுக்கொண் டிருந்தான். யார் நினைத்தார்கள் ஆகா இந்தமாதிரி செத்துப் போ வான் என்று?
"தண்ணீர் வேணுமா தண்ணீர்?" என்று அவன் எழுப்பும் குரல் தெரு முனை வரைக்கும் கேட்கும்.
"ஆகா! எனக்கு ஒரு குடம்!” என்று சிலர், "இரண்டு”, “மூன்று” என்று அவரவர் தேவைக்கேற்ப அவனிடம் சொல்வார்கள். கழுத்தில் ஒருபெரிய இரும்புத்தடியை இறுக்கி, இருமுனைகளிலும் இரு குடங் களைக் கட்டி நீர் எடுத்துவந்து கொடுத்துவிட்டு, பணம் வாங்கிக் கொள்வான். அவன் குடும்பத்தில் உள்ள நான்கு வயிற்றுக்கும் இந்தக் கூலி போதாதுதான். ஆனால் என்ன செய்ய? அவ்வப்போது அவன் மனைவி யார் வீட்டிலாவது வேலை இருந்தால், போய் செய்துவிட்டுக்
கிடைப்பதை வாங்கி வருவாள். ஏதோ ஒருமாதிரி தடுமாறிக் கொண்டு குடும்பம் ஒடிக்கொண்டிருந்தது.
இப்போது திடீரென்று இம் மாதிரி முடிவு ஏற்பட்டுவிட்டது. சுனைக்குத் தண்ணீர் எடுக்கச் சென் றவன், இருகுடங்களையும் நிரப்பித் தோள் ஏற்றிக்கொண்டு திரும்பி இருந்திருக்கிறான். திடீரென்று கால் வழுக்கிவிட, சுமையுடன் கீழே விழுந் தவனின் தலை அங்கிருந்த கல் குழாய் மீது மோத, தலையில் பலத்த காயம். கீழே விழுந்தவுடன் அப்புறம் உயிரோடு என்ன அநியாயமான சாவு! ஆள் பார்க்க அத்தனை திடசாலியா யிருந்தாலும், சாகவேண்டிய தருணம் வந்து விட்டால் தப்பிக்க முடியாது தான்.
ஆகாவின் முடிவைக் கேட்டதும்
குல்தாஸ் - அவன் மனைவி . -- உறைந்தே போனாள். எப்படி இதைத் தாங்குவது? ஆகா விட்டுச்சென்ற சொத்துக்கள் அந்த இரு குடங் களும், இரும்புக்கழியும்தான். 'கடவுளே! இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு எப்படி வாழப் போகிறேன்! பெரியவனுக்கு ஒன்பது வயதாகிறது. சிறியவனுக்கு ஆறு, நாலில், இரண்டில் யார் வீட்டி லாவது வேலைசெய்து வயிற்றைக் கழுவுவது என்பது சாத்தியமா? அவளுக்குக் கையும் ஒடவில்லை; காலும் ஓடவில்லை. துக்கம் இரு தயத்தைப் பிளந்து கொண்டுவந்தது.
சாவுவீட்டில் யாரும் சமைப் பதில்லை. இறந்தவனின் குடும்பம்
ஸெவ்டே குத்ரத்
எழுந்திருக்கவில்லை"
முதலில் மறந்துவிடுவது உணவைத் தான். முதல் இரண்டுநாட்கள் வயிற்றில் நிரம்பியிருப்பது பயமும், துக்க உணர்வும்தான். ஆனால் அதன் பின் வீட்டில் உள்ள யாராவது சாப் பாட்டைப்பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள்; வயிற்றுக்குள் போய் உணவு விழுந்ததும் பழைய வாழ்க் கைக்குத் திரும்பி விடுவார்கள்.
துக்கத்தில் மூழ்கியிருக்கும் குடும் பத்துக்கு, பக்கத்து வீட்டில் இருப் பவர்கள் உணவு கொடுத்து அனுப் புவது ஊர் வழக்கம், குல்நாஸ"க்கும் அவளது குழந்தைகளுக்கும் முதல் நாள் உணவு ரஃபி வீட்டிலிருந்து வந்தது. ரஃபியின் பெரியமாளிகை அந்தத்தெருவின் கோடியிலிருந்தது. அவர் பெரிய வணிகர்; செல்வந்தர்; அவர் வீட்டிலிருந்து வந்த பகல் உணவுக்குக் கேட்கவா வேண்டும்? ஒரு பெரியதட்டில் உணவுப்பதார்த் தங்களை வைத்து மூடி எடுத்துக் கொண்டு அந்த வீட்டு வேலைக்காரி வந்தாள். இனிப்புக்களிலிருந்து இனிய நறுமணம்; மற்றும் சிக்கன், மட்டன் பதார்த்தவகைகள்.
உண்மையில் அன்று யாரும் சாப்பிடும் மனநிலையில் இல்லை. ஆனால் அந்தத் தட்டின் மூடியை எடுத்ததும் கண்ணில்பட்ட உணவு வகைகள், கூடியிருந்தோரை சாப் பாட்டுமேசைக்கு இழுத்தன. அங் கிருந்த அனைவரும் இம்மாதிரி அருமையான உணவை இதுவரை சுவைத்திருந்ததில்லை. சாவு மனதின் உள்உணர்வுகளை மூர்க்கமாகத் தாக்கியதின் வலியில், சாதாரண உணர்ச்சிகளும் மிக்க கூர்மையடைந் திருந்தன. உணவை சுவைத்த நாக்கு கள் சப்புக்கொட்டின. அன்று இரவும் மீதமிருந்த உணவை அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
மறுநாள் மற்றொரு வீட்டிலிருந்து உணவு வந்தது. அடுத்த இரண்டு மூன்றுநாட்களும் அவ்வாறே பக்கத்து வீடுகளிலிருந்தும் சாப்பாடு வந்தது. இருந்தாலும் ரஃபி வீட்டிலிருந்து முதல்நாள் வந்த பதார்த்தங்களுக்கு இணையாக அவை இருக்கவில்லை. ஆனால் குல்நாஸ் வழக்கமாகத் தன் வீட்டில் சமைப்பதைவிட அவை நன்றாக இருந்தன. இதேமாதிரி யார் வீட்டிலிருந்தாவது உணவு வந்து கொண்டிருந்தால், குல்நாஸ் சம் அவள் குழந்தைகளும் தங்கள் துக் கத்தை முற்றிலும் மறந்திருப்பார்கள். ஆனால் ஒரு நாள் உணவு வருவது
 
 

நின்று விட்டவுடன், குல்நாஸ் திடுக கிட்டாள்.
மற்றவர் வீட்டிலிருந்து உணவு வருவது நின்றுவிட்ட நாளன்று அவர்கள் மதியம்வரை எதிர்பார்ப் புடன் காத்திருந்தார்கள். வாசலில் GausFrras ஏதாவது ஒலி எழுந்தாலும், பெருத்த நம்பிக்கையுடன் யாராவது கதவை நோக்கி விரைந்தார்கள். 'ஒரு பெரிய தட்டில் உணவு வகை களை வைத்து மூடி எடுத் துக் கொண்டு பக்கத்து அல்லது எதிர் வீட்டிலிருந்து யாராவது ஆனால் கதவைத் திறந்தால், தெருவில் அவர வர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண் டிருந்தார்கள். இரவு நெருங் கியதும் இனி யாரும் வரு வதற்கில்லை என்ற நிச்சய உணர்வு ஏற்பட்டது. குல்நாஸ் தன் வீட்டில் இருப்பதை வைத்து சமைக்க முயன்றாள். கடந்த சில நாட்களாக ருசி கண்ட நாக்கு இப்போது சா தாரண சமையலை வெறுத் தது. அடுத்து சில நாட் களில் வீட்டிலிருந்த எல்லா சாமான்களும் உபயோகிக் கப்பட்டுவிட்டன. ஒரு நாள் காலை சமைப்பதற்கென்று எதுவுமே இல்லை. அன்றிரவு குல்நாஸ"ம் அவள் குழந்தை களும், பட்டினியுடன் படுக் கையில் விழுந்தார்கள்.
மறுநாளும் அதே கதை தான். மத்தியானம் சின்ன வன் "ஐயோ! அம்மா! பசி கொல்லுதே" என்று அழுது புரண்டான். குல் நாஸ் அவனை சமாதானப்படுத்த முயன்றாள். பசியில் வயிறு சுருண்டது; நின்றால் உலக மே சுற்றுவது போலிருந்தது; உட்காரவும் முடியவில்லை. படுத்தால் கண்களைச் சுற்றி சிவப்பும், பச்சையுமாய் வளை யங்கள் தோன்றின கனவு களைப் போல். காதை அடைப்பது போலிருந்தது. குரல் மிகவும் சன்னமாக வெளிப்பட்டது.
அக்கம்பக்கத்தில் இருப் பவர்களும் குல்நாளிடம வேலை வாங்க தயங்கினர்.
"lurreinuub! safeges
எப்படிக் கூப்பிடுவது? அவளால் எப்படி வேலை செய்ய முடியும்?.'
ஒருநாள் காலை பேக்கரி ஆள் வாசலில் போய்க்கொண்டிருந்தான். குல்நாஸ் தடுமாறி அவனிடம் சென் றாள். "குழந்தைகள்ளாம் பசியில் துடிச் சிக்கிட்டிருக்கு; ரெண்டு ரொட்டி
குடுப்பா. அடுத்த வாரம் பணம்
குடுத்துடறேன்" என்றாள் இறைஞ்சும் குரலில், அவனது கூடையில் அடுக் கப்பட்டிருந்த ரொட்டிகள் புதிய சோபையில் மின்னின. அவை புதிய மாவில் செய்யப்பட்டிருக்க வேண் டும். அவற்றைத் தொட்டுப்பார்க்க வேண்டும். கைவிரல்கள் அவற்றின் மென்மையிைல் கரைந்து போய் விடக்கூடும்! என்ன இனிமையான மணம்! நாக்கு வறண்டு, தொண்

Page 18
டை பரபரத்தது. குல்தாஸ் எச்சிலை விழுங்கினாள். ஆனால் பேக்கரிஆள் அவளைத் துச்சமாகப் பார்த்து விட்டு "போ! போ!" என்றபடி வண் டியைத் தள்ளிக்கொண்டு சென்றான்.
அவள் வீட்டிற்குள் வந்தாள். பசி ஜுரத்தில் இரு பையன்களும் துடித்துக் கொண்டிருந்தனர். அவள் பேசியதை அவர்கள் கேட்டிருக்கக் கூடும். தன்னுடைய வெறுங்கையை எங்காவது மறைத்துக்கொள்ள முடி யுமா என்று பார்த்தாள். இரு குழந் தைகளும் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தன. அவள் மூலையில் சென்று சுருண்டு படுத்துக்கொண் டாள். காற்றில்கரைந்து சென்றுவிட மாட்டோமா என்ற விரக்தி படர்ந் தது. ‘நான் யாருக்கு என்ன தீங்கு
இழைத்தேன்? எதற்காக இந்த சின்னஞ்சிறு பூக்கள் இப்படி வதங்க வேண்டும்? அறையில் அமைதி
படர்ந்தது. ஆனால் சற்றுக் கழித்து சின்னவன் 'அம்மா! அம்மா !” என்று படுக்கையிலிருந்து அழைத் தான.
"676öTeTunt?" “என்னால் பொறுக்கமுடிய லேம்மா. பசி கொல்லுது!"
"ஐயோ! என் கண்ணே! நான் என்னம்மா செய்யட்டும்?” என்று அவளும் அழுதாள்.
"அம்மா. வயிறெல்லாம் குத்துது: நான் செத்துப்போகப் போறேன்." அவள் பதறியபடி எழுந்து சென்று அவன் வாயைப்பொத்தினாள். பெரி யவன் கண்களைத்திறந்து தம்பியை நோக்கினான். சிறியவன் இப்போது அமைதியாயிருந்தான். அவன் கண் கள் சிவந்திருந்தன. உதடுகள் வறண்டு, வெளுத்திருந்தன. கன்னம் சுருங்கிக் கிடந்தது. நோஞ்சான் உடம்பு.
பெரியவன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க அம்மாவும், பிள்ளையும் அறையை விட்டு வெளியே வந்தார் கள். குல்நாஸ் மகனிடம் "எப்படி யாச்சும் போடோஸ்கிட்டே போய் கொஞ்சம் அரிசி, கோதுமை மாவு, உருளைக்கிழங்குன்னு வாங்கிட்டுவா. இன்னும் கொஞ்சநாள்ல பணம் தரேன்னு சொல்லு" என்றாள். அவன் வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த ஜனவரிக் குளிரை அவன் அணிந்திருந்த கிழிந்த கோட்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கால்களிலும் பலமில்லை. சற்றுத் தொலைவு நடந்ததும் நின்று சுவற் றைப் பிடித்துக்கொண்டு மூச்சு வாங் கினான். ஸெராப்பாஷா குன்றின் மீதிருந்த கடையை அடைந்தபோது வெகு நேரமாகி விட்டது. அவன்,
கடையைச் சூழ்ந்திருந்த ஜனங்கள் விலகுவதற்காகக் காத்திருந்தான். அது கடைக்காரனைத் தனியே சந்தித்துப் பேச வாய்ப்பளிக்கும் என்று; அனைவரும் போய்விட்ட பிறகு மளிகைச்சாமான்களை வாங் கிக் கொண்டான். பிறகு காற்சட்டைக் குள் கைவிட்டு, பணம் எடுத்து வர மறந்துவிட்டவன்போல "அட! வீட் டுலயே பணத்தை வெச்சிட்டு வந் 5 GB-6ür Lurru இனிமே வீட்டு வரைக்கும் போயிட்டுத் திரும்பறது கஷ்டம். நாளக்கி வரும்போது கொண்டுவந்து தந்திர்றேன் சரியா?” என்று புன்சிரிப்புடன் கேட்டான்.
கடைக்கார போடோஸ் கண்
ணாடி ஊடே அவனைப்பார்த்து 'அரே! சாமானை எல்லாம் கீழே வச்சிரு; உன்னைப் பாத்தா மாசக் கணக்கிலே சாப்பிடாதவன் மாதிரி இருக்கே! வீட்டுல பணம் வச்சிருக் கிறவன் இப்படிக் காஞ்சுகிடக்க மாட்டான். போ, போ!' என்று விரட்டிவிட்டான்.
வெறுங்கையுடன் வீட்டுக்குத் திரும்புகையில், இன்னும் குளிர் அதிகமாகி விட்டது போலி ருந்தது. ரஃபி முதலாளியின் வெண் மைச் சுவர்களாலான வீட்டில்
இப்போது
விளக்குகள் எரியத்தொடங்கி விட்டன. எவ்வளவு அருமையான வீடு! அங்கு குடியிருப்பவர்கள் எல் லோரும் மிகிழ்ச்சியாய் இருப்பார் கள். கொடுத்து வைத்தவர்கள்! அவன் அவர்கள் மீது பொறாமைப் படவில்லை! அவர்களின் அதிர்ஷ் டத்தையும், அவர்கள் அவனுக்கு வாழ்நாளிலேயே கண்டிராத சிறந்த உணவைக் கொடுத்ததையும் நினைத் துப் பாராட்டினான் !
குளிரில் பற்கள் தாளமிட அவன் வீட்டை நோக்கி விரைந்தான். அம் மாவிடமும், தம்பியிடமும் எதுவும் பேசவில்லை. அவனது வெறுங்கை அவர்களுக்கு வேண்டிய பதிலைத் தந்துவிட்டது.
நேரே படுக்கையில் போய் விழுந் தான். படுக்கை சூடாக இருந்தா லும், உடம்பு குளிரில் நடுங்கிற்று.
குல்நாஸ் கம்பளியை எடுத்து அவன் மீது போர்த்தினாள். இருந்தும் அவனது உதறல் நிற்கவில்லை. உடல் மீது போர்த்தியிருந்த போர்வைக் குவியல மேலும் கீழும் ஏறி இறங் குவதை குல்நாஸ் அச்சத்துடன் நோக்கியபடி இருந்தாள். சற்று நேத்தில் குளிர்ஜுரம் பெரியவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. கண்கள் வெறிக்க, அசையாமல் அவன் படுத் திருந்தான். பதைப்புடன் குல்நாஸ் அவன் போர்வைகளை விலக்கி மிகச் சூடாக இருந்த அவன் கையை, ஜில் லென்றிருந்த தன் கையுடன் பிணைத் துக்கொண்டாள்.
பொழுது நகர்ந்துகொண்டே இருந்தது. பதற்றத்துடன் குல்நாஸ் வீட்டுக்குள் ஒடுங்கிக்கிடந்தாள்.
என்ன செய்வதென்றே தெரிய வில்லை. சுவர்களையும், ஜன்னல் களையும், தரையையும் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடிய வில்லை. திடீரென்று தனக்குப் பசியே இல்லை என்று அவள் உணர்ந் தாள். பசி எல்லா அவயவங்ளை யும் ஒடுக்கிக் கொன்று போட்டது போலிருந்தது. சிறியவன் பசிமயக்கத்தில் தூங்காமல் படுத் துக்கிடந்தான். அவன் கண்கள் அண்ணன் மீது நிலைத்திருந்தது. நோயாளிப்பையன் மெல்ல முன கினான். அவன் உடம்பு நோயின் உபாதையில் முறுகிற்று; மயக்கத் தில் பிதற்றலாகப் பேச்சு வெளிப் பட்டது; கூரையை நோக்கி அவன் கண்கள் விழித்தன; கண் விழிப்புத் தான், பார்வை இல்லை. வெறித்த நோக்கு இளையவன் கூர்ந்து அண்ண னைப் பார்த்தான். அவனோ, மறு படியும் மயக்கத்தில் பிதற்ற ஆரம் பித்தான்.
சிறியபையன் அம்மாவுக்கு மட்டும் கேட்கும் மிக மெல்லிய குரலில் "அம்மா! அண்ணன் செத் துப் போயிடுமா?" என்று கேட்
6.
உடல்மீது மிகக் கூரிய குளிர்க் காற்று பட்டுவிட்ட மாதிரி ஒரு நடுக்கம் ஏற்பட்டது குல்நாஸ"க்கு. மிரண்ட விழிகளுடன் அவனைப் பார்த்து "பாவி! என்னடா உளறு கிறாய்?" என்று அதட்டினாள்.
அவன் அம்மாவையே மெளன மாக சில வினாடிகள் பார்த்தான். பிறகு அண்ணனுக்குக் கேட்கக் கூடாது என்று கருதியவன்போல் அம்மாவின் காதில் முணுமுணுத் தான:
'அப்பிடி ஆச்சுன்னா, ரஃபி அங்கிள் வீட்டிலிருந்து சாப்பாடு வருமில்லே?" O
புதிய பார்வை . 1.15 மார்ச் 1993
 

seng Li Gaggio
யுத்தமும் மக்களும்
* யாழ் மாவட்டத்தில் உணவு, மருத்துவ வசதிகள் இன்றித் தினமும் 15 பேர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
* கடந்த ஆண்டு வடபகுதியில் பலதரப்பட்ட நோய்களுக்கு உள்ளாகியும், யுத்தத்தினாலும் 1,600க்கு மேற்பட்டோர் இறந்திருப்பதாக மாவட்ட வைத்தியசாலை மற்றும் வைத்தியத் திணைக்களத் தகவல் ஒ ன் று கூ று கிற து . க டு ம் நோய்க்குள்ளாகிப் பிற மாவட்டங்களில் இருந்து மேலதிக சிகிச்சைக்குக் கொண்டுவரப்பட முடியாதநிலையிலும், ராணுவ நடவடிக்கைகளாலும் பிற மா வட் ட ங் களி ல் அதிக ம் பேர் மரணமடைந்துள்ளனர்.
* வடக்கு கிழக்கில் பிரசவமாகும் குழந்தைகள் போஷாக்கின்மையால் நலிவுற்றுப் பிறக்கிறார்கள். யுத்தத்தால் 35% சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
* யாழ், மன்னார் மாவட்டங்களில் அகதிமுகாம்களில் 250க்கு மேற்பட்ட சிறுவர்கள் (12 வயதுக்குக் கீழ்) நெருப்புக் காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்குப் பலியாகியுள்ளனர். 400க்கு
- சிவன் -
மேற்பட்ட குழந்தைகள் பிறந்தஉடன் இறந்துள்ளதுடன், பல குழந்தைகள் இறந்த நிலையில் பிறந்துள்ளன.
* வடக்கு கிழக்கு மக்களின் தொகை 17லட்சத்தில் இருந்து ஒன்பது லட்சமாகக் குறைந்துள்ளது. (மேற்கத்தைய நாடுகளுக்கு மூன்று லட்சம் அகதிகளும், இந்தியாவில் இரண்டுலட்சம் அகதிகளும் உள்ளன. மூன்றரை லட்சம் பேர் வடக்கு கிழக்கிலேயே இடம்பெயர்ந்த அகதிகளாக உள்ளனர்)
* கைத்தொழில்களில் ஈடுபட்டிருந்த
40,000 பேர் தமது தொழில்களை இழந்துள்ளனர். நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த 54,000 பேர் தமது தொழில்களை இழந்துள்ளனர். மீன்பிடி பாதியாகக் குறைந்துள்ளது.
* 83க்குப் பின் வடக்கு கிழக்கில் 50,000பேர்வரை போரினால் கொல்லப் பட்டுள்ளனர்.
* 53 தொழிற்சாலைகள் விமானத் தாக்குதலால் அழிக்கப் பட்டுள்ளன. காங்கேசன்துறையில் உள்ள சீமெந்துத் தொழிலகங்கள் இரண்டும் குண்டுவீச்சால் தகர்க்கப் பட்டுள்ளன.
தகவல்: அறவழி செய்திக் கதிர், கைதடி, இலங்கை. 1993 மாசி

Page 19

Lugé JTås-és Jesu-35ä5Gol35 TL-rit
அப்பளாச்சாரியாருக்கு
வெள்ளனவே வந்திட்டியள் போலை கிடக்கு. ரொம்பவும் சந்தோஷம்தான். நிறைய விசயங்கள் எனக்கும் தெளிவில்லை, கற்றுக்குட்டிதானே. ஏதோ எழுதிப்போட்டியள் எண்டதுக்காக எழுதிறன். நீளமாகுமோ தெரியாது. பிறகு, ராமர் கதை கேட்டதுமாதிரி விளங்காமலும் போயிடுமோ எண்டு பயமாயும் கிடக்கு.
என்னட்டக் கேட்டால் வடக்குக் கிழக்கைப் பிரித்துப் போடுவது சரியெண்டு ஒருக்காலும் சொல்லமாட்டன். அது உருப்படியான எந்தத் தீர்வையும் எமக்குத் தராது. பாராளுமன்றத் தீர்வில் எனக்கு இம்மியளவும் நம்பிக்கை கிடையாது. பிரித்துப் போட நினைப்பது, தமிழ்பேசும் மக்களின் வேட்டி அவிழ்ப்புத்தான். வட - கிழக்கைப் பிடியாய்ப் பிரித்துப் போடுவது, இன்று நேற்று அரசுக்கு ஏற்பட்ட நோக்கமல்ல. இது பதவியா போன்ற திட்டமிட்ட குடியேற்றங்களால் தெளிவாகியது. இந்தப் பிரிப்பின் முக்கிய நோக்கம் தமிழ், முஸ்லிம் மக்களைப் பலமற்ற இனக்குழுக்களாகச் சிதைப்பதே. இதில் ஒரு பகுதியைத்தான் இன்று விடுதலைப் புலிகள் செய்திருக்கிறார்கள் - தமிழ்பேசும் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து விரட்டியதைத்தான் சொல்கிறேன்.
இன்று, வட - கிழக்கு பிரிக்கப்படுவதற்கு எதிராகப் புலிகளும் குரல் கொடுக்கின்றனர். இது சரியானது; வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் நிபந்தனைகள் எதுவும் இன்றி உடனடியாக முஸ்லிம் மக்களை வடக்கில் மீளக் குடியமர்த்தவும் வேண்டும். அவர்களது
சுயபாதுகாப்பு மற்றும் தேசிய அந்தஸ்தும் கெளரவிக்கப்பட்டே ஆக வேண்டும் . இவையெல்லாம் செயல்வடிவம் பெறாவிடில், புலிகளின் இன்றைய விருப்பும் (வட - கிழக்கு இணைப்பு), வேறு அர்த்தமாகிவிட்ட அவர்களது போராட்டமும் மேலும் அம்பலம் ஆகியே தீரும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
'ஒன்றுபட்ட இலங்கை’க்குள் தீர்வு சாத்தியம் என்பதும் வெறும் பம்மாத்தே. பண்டல் வெடி" என்றும் சொல்லலாம். எந்த முரண்பாடும் சரியான அடித்தளம் இன்றி வளர முடியாது. அதன் விரிவான பாதையையும் எடுக்காது. இன்றைய இன முரண்பாடும் இவ்வாறான ஒன்றே. அது, அந்தரத்தில் வளர்ந்துவிடக்கூடிய ஒன்றல்ல. இதன் வளர்ச்சிக்கான பொருளாதார அடித் தள த்தை இலங்கை இன்னும் கொண்டேயுள்ளது. இதன்மீதே அரசு தனது இருப்பையும் நிலைநிறுத்தி வருகிறது. இந்நிலையில் இனப்பிரச்சனையைத் தடுத்து

Page 20
நிறுத்துவதோ, முடிவுக்குக் கொண்டு வருவதோ, அடித்தளத்தையே முற்றாக மாற்றுவதாகும். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது அடித்தளத்தையும், அதன் அரசு களையும் இல்லாது ஒழிப்பதே ஆகும். அல்லாத எதுவும் 'றில் விடுவதேயன்றி வேறில்லை.
இந் நிலை யில் (ஐ.தே. க - ) அரசு இ ன ப் பிரச் ச  ைன க் குத் தீர்வு காண முயல்கிறதெனில் அது தனக்குத் தானே 'சவக்குழி வெட்டுவதேயாகும். இப்ப நீர் சொல்லும் , அரசு இதைச் செய்யுமா? பாராளுமன்றத்திற்குள் தீர்வு கிடைக்கும் என நம்புவது முட்டாள்தனம், இல்லையா? இப்படி எதுவும் இல்லாமல் இதய சுத் தியோடு இனப் பிரச்சனை க் குத் தீர்வு காண முற்படுபவர்கள் எவராக இருப்பினும், அது அனைத்து மக்களதும் பரிபூரண விடுதலையை வேண்டுவதைத் தவிர வேறொன்றாக இருத்தல்
(pņITS).
இனப்பிரச்சனை என்பது, இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சனை. அதாவது , (இலங்கையில்) பிரதானமாக தமிழினத்துககும் (தமிழ் பேசும் மக்களுக்கும் ) , சிங்கள இனத்துக்கும் (சிங்கள மொழிபேசும் மக்கள்) இடையிலான பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை எதுவெனில், முதலாளித்துவ வளர்ச்சியை எட்டிப் பிடிக்கவே முடியாத இலங்கை போன்ற நாடுகளில், அதாவது காலனித்துவ சுரண்டலுக்கு உட்பட்ட நாடுகளில் - தரகர்களுக்கு இடையிலான சந்தைப் போட்டியே காரணமாக அமைகிறது. காலனித்துவத்திற்கு ஏகவிசுவாசமாக உள்ள அரசு , எமது செல்வங்களை மூட்டை மூட்டையாகத் தாரைவார்த்துக் கொண்டே இருக்கும். இதைச் சகித்துக்கொள்ள முடியாத அனைத்து மக்களும், அரசுக்கு எதிராகப் போராட முற்படுவர். இதை நன்கறிநத் அரசும் தனது எசமானர்களது ’கிளிச்சொல்லுக்கு இணங்க இன முரண்பாட்டை வளர்த்து, அனைத்து மக்களின் பகை யையும் சம்பாதிக்காது (ஒருபகுதி எதிர்ப்பை மட்டுமே கொண்டு) தனது இருப்பைப் பேணி வருகிறது. அரசு தனது இருப்பை நிலைநிறுத்தித் தொடர்ந்து பேண , இனப்பிரச்சனையை (இனமுரண்பாட்டை) உச்ச நிலைக்குக்
கொண்டு வந்தது. இதனால் பெரிதும்
பாதிப்பிற்கு உள்ளான தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தின் தலையில் பேரிடியாக விழுந்தது. இதற்கு முகம் கொடுத்துத் தமிழினம் போராட்டத்தில் குதித்தது. இப்போராட்டங்களை ஆயுதத் துனை மூலம் அடக்க அரசு முனைந்தது. பெரும் இனக்கலவரங்களைக் கட்டவிழ்த்தும் விட்டது. இதனால் தமிழினத்தின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பெரும் நாசம் ஏற்பட்டது. இதனால் அரசு அனைத்துத் தமிழ்பேசும் மக்களது பகையையும் சம்பாதித்தது. இந்தப் பகையுணர்வைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள தமிழ்த் தரகு முதலாளிகள் முயன்றார்கள். இந்தப் போராட்டத்தைத் தமது தலைமையில் கொண்டு சென்றார்கள், போராட்டத்தைக் காட்டிச் சந்தையில் பங்கு கேட்டார்கள். அரசு இதற்கு மசியவில்லை. எனவே தமக்கென ஒரு அரசை நிறுவி (தனிநாடு) தமிழினத்தின் செல்வங்களை மூட்டை மூட்டையாகத் தாரை வார்த்து, கூலிக்கு மாரடிக்கும் தமது தரகுத் தொழிலைப் பேணிக்கொள்ளவே இவர்களும் முனைந்தார்கள்.
சுந்தரலிங்கம், நவரத்தினம் (சுயாட்சிக் கழகம்) போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட ‘தமிழீழக் கோரிக்கை", மீள்பரிசீலனை இன்றி, 70களில் தமிழ் மாணவர் பேரவையால் முன்வைக்கப் பட்டது. உயர்கல்விக்கு ஆப்புவைப்பு, வேலை வாய்ப்பின்மை போன்றவைகளால் (யாழ்) மத்தியதர வர்க்கம் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்த காலம் அது. அக்காலத்தின் சமூகச் குழல், காலத்தின் தேவை போன்றவை கணக்கில் எடுக்கப் படாமல், எடுத்த எடுப்பில் வெறும் சுய விருப்பின் பேரில் இக் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.
யாழ் மத்திய வர்க்கத்தின் அரசியற் பங்கும், தேவையும் இதுவாகவே இருந்ததால், யாழ்ப்பாணத்தில் இதற்குப் பெரும் மவுசு கிடைத்தது. இக்கோரிக்கை பிரபலம் அடையும் விதத்தில் அன்றைய ஐக்கிய முன்னணி அரசும் நடந்துகொண்டது.
- 71இல் ஜேவிபியின் ஏப்ரல் கிளர்ச்சி, அது ஒடுக்கப்பட்ட விதம்
- 72இல் குடியரசுப் பிரகடனமும், சிறுபான்மை இனத்துக்குப் பாதிப்பளித்த ‘டொனமூர்' திட்டத்தின் 29வது ஷரத்து நீக்கப் பட்டமையும்

அவர் ஒரேநாளில் வியாபாரத்
6шtilш G5тиеovолуії gи, фloЛ)
2 Tr Ir
அப்படி என்ன வியாபரம்?
"பழைய
ரக்தமதி செய்
அரசுக்கு கொடுக்கிருர்" .
- 72இல் அறிமுகமான பல்கலைக்கழக அனுமதித் தர்பபடுத்தல்
- 74இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் பத்துப் பேர் பலி
- சிவகுமாரனின் தன்னலமற்ற உயிர்த்தியாகம் - 76இல் புத்தளம் பள்ளிவாசலில் 5 முஸ்லிம் மக்கள் படுகொலை
- 50இன் தொடர்ச்சியாக வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்
- இதைவிட இன்னொரு முக்கிய அம்சமாக பங்களாதேஷ் தனிநாடான மை போன்ற காரணிகளால் தமிழீழக் கோரிக்கை பிரபலமானது. 77இல் கூட்டணியினர் இதைத் தேர்தற் பிரசாரம் ஆக்கினர்; வெகுஜன ஆதரவுடன் பெரும் வெற்றி கிடைத்தது. இருந்தும் என்ன பலன்? 77இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. தொடர்ந்தும் ஒடுக்குமுறையைப் பிரயோகித்து, எந்த அரசு வந்தாலும் இதைச் செய்யும் என உச்சந்தலையில் அடித்துச் சொன்னது. வந்த வரத்திலேயே (77) இனக்கலவரத்தையும் கொண்டுவந்தது. கூடுதலாக மலையக மக்களின் மானத்தையும், உயிர்களையும் பறித்து இக்கலவரம் அச்சுறுத்தியது. மேலும் ஐ.தே.க. அரசு, - 79இல் அவசரகாலச் சட்டத்தை இயற்றி, இன்பம் செல்வம் போன்றோரைப் பயங்கரமான முறையில் சித்திரவதை செய்தது.
- 81 இல் யாழ் கலைபண்பாட்டு நுாலக எரிப்புடன் யாழ்நகரையும் தீக்கிரையாக்கியது.
- 83இல் 53 தமிழ்ப் போராளிகளைச் சிறையில் படுகொலை செய்ததுடன் , திட்டமிட்ட இனப்படுகொலையை நாடு முழுவதும் நடத்தியது
e irgošGgsráIT.
இவ்வரசின் 'திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது புதுவகை (நவ)காலனித்துவச் சுரண்டலுக்கு வழிவகுத்தது. அதற்கெதிராகப் போராடுமளவில் சிங்களத் தேசியவாதம் இருந்திருக்கவில்லை; அது ஏற்கனவே பெளத்த பேரினவாதத்திற்குள் மூழ்கிப் போயிருந்தது. ‘சுதந்திர வர்த்தக வலயம்’, ‘விவசாய மேம்பாட்டு வலயம்" போன்றவற்றிற்காக ஏராளம் நிலங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கப் பட்டன. இவ்வாறு நவகாலனித்துவச் சுரண்டலுக்கு 1982வரை 1,10,250 ஏக்கர் நிலங்கள் வழங்கப் பட்டன. ஏற்கனவே வேலையின்மை, நிலப்பிரச்சனை போன்றவற்றால் பாதிப்புற்றிருந்த சிங்கள மக்களை இது பெரிதும் பாதித்தது. இதனை ஈடுசெய்யப் பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களில் அரசபடையின் உதவியுடனும் , பெளத்த நிறுவனங்களின் ஒத்தாசையுடனும் அத்துமீறிய குடியேற்றத் திட்டங்கள் ஊக்குவிக்கப் பட்டன. கடல் கண்காணிப்பு வலயம்" போன்ற திட்டங்களால் அரசு தமிழ் மக்களது பொருளாதார வாழ்வில் நேரடியாகக் கை வைத்தது. இவ்வாறு தொடர்ந்து வந்த அரசு களது இன அழித்தொழிப்பு, தமிழ் மக்களின் போராட்டத்தை வெறும் மொழி உரிமைப் போராட்டமாக அல்லாமல் பரிபூரண விடுதலைக்கான போராட்டமாக வளர்ச்சியுறவும் உதவியது.
பெளத்த பேரின வாதத்திற்கு முகம் கொடுத்து வந்த தமிழ் பேசும் மக்கள் தமக்குள்ளேயே தமிழ்த் தேசிய இனம், மலையக மற்றும் முஸ்லிம் தேசிய சிறுபான்மை

Page 21
இனங்களை உள்ளீடாகக் கொண்ட இனச் சேர்க்கையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசிய இனம் தனது விடுதலையைக் கோருவதும் தனது தாயகப் பிரதேசமான வடகிழக்கைத் தமிழீழப் பிரதேசமாய்க் கொள்வதும் நிச்சயம் சரியானதே. தமிழ், முஸ்லிம் மக்களது தாயகப் பிரதேசமாக வட - கிழக்கும் இருப்பதாலும் இவர்கள் ஒரு தேசிய இனமாக வளரமுடியாமல் இருப்பதாலும் (சிதறி வாழ்வதால்) இவர்களது போராட்டம் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்தே நடத்தப்பட வேண்டியதாய் உள்ளது. வேறுவழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆயினும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முஸ்லிம் மக்களது தனித்துவத்தையும் , சுயகெளரவத்தையும் அங்கீகரிப்பதால் மட்டுமே இது சாத்தியம். இதை விடுத்து அனைத்துத் தேசிய பிரிவுகளையும் உள்ளிட்ட தமிழீழத்தைக் கோருவதும் , மறைமுகமாக அவர்களது தனித்துவத்தை மறுப்பதும் செருப்புக்கு அளவாகக் காலை வெட்டுவதற்கு ஒப்பானதாகும்.
இந்நிலையில் தமிழினத்தின் இனநெருக்கடி காரணமாக முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையும் (போராட்டமும்) தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும் ஒன்றுதானா என்ற கேள்வியும் எழுந்தது. தமிழீழக் கோரிக்கை தமிழ்த் தரகுமுதலாளிகளின் சந்தைக்கான பிரிவினைப் போராட்டம் எனவும், தமிழ்த் தேசிய விடுதலை வேறு எனவும் கூறிப் பல இடதுசாரிகள் (ஒருசில இடதுசாரிக் கட்சிகள் நீங்கலாக) தமிழீழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி நின்றார்கள். அரசு ஒடுக்குமுறையானது தமிழ் மக்களது உயிருக்கு உத்தவாதமற்ற நிலையைத் தோற்றுவித்தபோது, தமிழீழப் போராட்டம் வெறும் உதிரி நடவடிக்கை என்ற நிலையில் இருந்து, தேசத்தை விடுவிக்கும் போராட்டமான தேசிய சுயபாதுகாப்பு யுத்தமாக மாறியது.
தேசிய சுயபாதுகாப்பு யுத்தம் என்பது தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒருபகுதியே ஆகும். தமிழீழப் போராட்டம் சகல பரிமாணங்களிலும் தேசிய விடுதலைக்கான முழுமையான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை. எமது தேசத்தை மீட்டெடுக்க நிகழும் யுத்தம் என்ற வகையில்
நிச்சயமாக இது தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஓரங்கமே ஆகும். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கூட்டியோ குறைத்தோ பார்ப்பது பெரும் அழிவுக்கே இட்டுச் செல்லும்.
தமிழீழப் போராட்டத்திற்கும் சரி, தமிழ்முஸ்லிம் மக்களது தேசிய எழுச்சிக்கும் சரி, இதுவரையில் சரியான தலைமைகள் கொடுக்கப்படவே இல்லை. வடக்கு கிழக்கில் வாழுகின்ற தேசிய, தேசிய சிறு பா ன் மை இனங்களின் போராட்டங்களைச் சரிவர இணைத்து நடத்தச் சரியான ஸ்தாபன பலமோ, அரசியற் பலமோ இது வரை யில் எந்த அமைப்பிட மும் இருந்ததாகவும் தெரியவில்லை. இதனாலான விரக்தி, கையாலாகாத் தன்மை, விருப்புவெறுப்பு எல்லாமே எம்மை நெருக்கடிக்குள் தள்ளுகிறது. சமரசத் துணிவு, இனவாத வாந்தியெடுப்பு, பிரிவினை, சமஷ்டி போன்றவற்றிற்கும் தள்ளிவிடுகிறது. இது மன்னராட்சிக்கு உட்படுத்தப் பட்டிருந்த இனக்குழுமங்களை ஒன்றுசேரக் கட்டிப் போட்டதன் பலாபலன் என்றுகூடச் சொல்லலாம். மக்களிடம் இருந்து வரும் கிராமிய உணர்வு/ கேந்திர உணர்வுகளின் பிரதிபலிப்பும், இன உணர்வையும் தேசிய உணர்வையும் ஊட்டி வளர்க்காததன் கைமாறும், இன்றைய நெருக்கடிகளின் பிரதரின முனைப்புகளாகும்.
வடக்கு கிழக்கில் (தமிழீழத்தில்) வாழுகின்ற சகல ஒடுக்கப்படும் தேசிய பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு பலமான முன்னணியினால் தமிழீழப் போராட்டம் முன்னெடுக் கப் படாமையால் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பது சரியாகப் பொருந்துமோ எனக்குத் தெரியாது. ஆனால் முற்போக்குத் தேசியவாதத்தால் இது துாக்கி நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். தேசபக்தர்கள் அனைவரும் இன்றைய அராஜகம், குறுந்தேசிய வெறி, அந்நிய சக்திகளிடம் போராட்டத்தைத் தாரைவார்க்கும் போக்கு ஆகியவற்றிற்கெதிராக விடாப்பிடியாகப் போராடுவதும், உணர்வுபூர்வமாக இன்றைய தமிழீழப் போராட்டத்தைச் சரியான திசைவழிக்கு நகர்த்துவதும் அதனுாடு மக்கள் விடுதலையை உறுதிசெய்து கொள்வதுமே தலையாய பணிகளாகும். இவ்வாறு இல்லையெனில்

அனைத்துத் தமிழ் மக்களும் புதைகுழி நோக்கித் தள்ளப்படுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தவே முடியாது. மக்களின் வாழ்நிலையை எதிரி அழிக்க முற்படும்போது, மக்கள் வாழ்வதற்காகப் போராட முன் வருவது இயல்பானதே. இந்த நிலையானது சுயபாதுகாப்பு யுத்தத்தில் போரிடும் முனைக்குப் பலமான அத்திவாரத்தை வழங்குவதில் மக்களுடைய நேரடிப் பங்களிப்பை அதிகரித்தே வந்திருக்கிறது. போர்முனைக்காக ஆயிரக் கணக்கில் போராளிகள் அணிவகுத்துச் செல்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஆனாலும் இவையெல்லாம் பயனற்று, ஒரு கையளவு பிரயோசனமும் இல்லாமல் விழலுக்கு இறைத்த நீராகத் தரகுமுதலாளித்துவ சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனவாதத்திற்குள் தமிழ்த் தேசியவாதமும் மூழ்கிப் போய் ஆயுத பயங்கரவாதமாக மாறிவிட்டது. தரகுமுதலாளிகள் தமிழீழப் போராட்டத்தில் தமது தலைமையைப் பிடியாக நிறுத்திக்கொள்ளப் பலவகைகளிலும் முயன்று வருகிறார்கள். வட - கிழக்கில் வாழும் தேசிய, தேசிய சிறுபான்மை இனங்களுக்கிடையில் இனமுரண்பாட்டை ஊக்கு வித்து அதில் தமது ஆயுதப் பயங்கரவாதத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள். மறுபுறத்தில், அரசுக்கு முதுகுசொறியும்
தாகுமுதலாளிகளோ வடக்கு கிழக்கு மக்களுக்கு இடை யி ல் இருந்து வரும் அரசியல் மு ர ண் பா ட்  ைட ( யாழ் . த  ைல  ைம ) பகைமுரண்பாடாக்கி, வடக்கு கிழக்கைப் பிரிக்க முரண்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிரிவினை வாதிகள் எனப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமான ஒன்றல்ல.
முடிவாய்ச் சொல்வதெனில் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் முரண்பாடே. இது பகைமுரண் அல்ல. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குச் சரியான தலைமையைக் கொடுப்பதால் மட்டுமே இம்முரண்பாட்டைச் சரியாகத் தீர்த்துக்கொள்ள முடியும். வடக்கையும் கிழக்கையும் பிரிப்பது பிரிவினை வாதமே. வடக்கும் , கிழக்கும் பிரிக்கப்பட முடியாதவை என்று கபடத்துடன் புலிகள் சொல்வதும் வடக்கு கிழக்கை இலங்கை யி ல் இருந்து முற் றாக ப் பிரித்தெடுக்கும் பிரிவினைவாத நோக்கிலேயே.
இதுவும் வெளிப்படையான சந்தைப் பிரிவினையே. ஆனால் தமிழ் மக்களின் தேசிய விடுதலை நீதியானது. இது முழுத்தேசிய (இலங்கை) விடுதலையின் ஒரு பகுதியும்கூட. உடனடியாகத் தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசைக் கோருவதுகூட, முழு இலங்கையின் தே சி ய வி டு த  ைல யி ன் பகுதி ப் போராட்டமேயாகும். தேசிய விடுதலையானது வர்க்க விடுதலையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது என்பதால் இது முழு இலங்கையின் பாட்டாளி வர்க்கவிடுதலையின் முதற்கட்டமே ஆகும். நீண்டகால நோக்கில் இலங்கையில் வாழும் அனைத்து இனங்களும் சுபீட்சமாக வாழும் பரிபூரண விடுதலையுமாகும். இவ்வாறு எமது தேசம் நிமிர்ந்து எழுவதால் நாம் எதை இழந்து விடப் போ கிறோம்? உமக்கு டிமிற்ரோவின் கவிதை ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன்.
"சரித்திரத்தின் சக்கரங்கள் நிற்பதில்லை சிறைவாசம், மரணதண்டனை அல்லது எவ்வித அழிவு வேலையின் மூலமும் அதை நிறுத்துவதில் யாராலும் வெற்றிபெற " முடியாது
சரித்திரத்தின் சக்கரங்கள் - சுழன்றுகொண்டிருக்கிறது அது கம்யூனிஸத்தின் இறுதிவெற்றியை நோக்கி சுழன்றுகொண்டே இருக்கும்
இதுவே எனது எதிர் காலம் பற்றிய நம்பிக்கையும்கூட. நிறைய, நிறையவே வாசி, எழுது. எதுவாகிலும் சந்தேங்களை எழுது. கேள்வி இல்லாமல் எதையும் ஏற்காதே. போராடிப்
பெறுவது தான் சுதந்திரம் என் பதில்
நம்பிக்கைகொள்.
ப்பிரியமுடன்,
TTLDST
LDIT d'93

Page 22
hng@可与言son欲0田与道吗写f gad simgds ns』g浮EsC * s@ơi hɔŋŋŋɔIolo) são 199ÕIGI05īts) 비행ümquina &OT長songg 명opGD니l행 (城邑)功 행s는的그n&D(3: 長9「19DIm~5 GD니13) * II șļLIIGI qu§suolų; pos-TT-s șự soạųĝis 109Inļuso 每过田增4项增取的与退己写每田与己融奥马图 명C&uum(현용 병uugu그니m명%) 홍그院는反9城 : @ısı90)TI FITIRFU) (Ogy qyıs'ısı) qosrņ6 QKoos@lios, 1991||Tsonsīne) பாபி சியஐைபிசி டி-leயஐஒழராகுலி , Hņņsựjko suk에 su南道명 정4니munnG)너비 gnm(86g) q정gmu gn토9的)*1니nsto Q는mso立地*hm31크田
Is sĒ || 1 , 139 [ s os o 1009 0 f, , 190919 Iolo)
qotos@oșlosoofi)ąoo qoulino) 199ųoogsH , OI ệļLIGT
·ļ1091919HỤlo?) 19:fyrsự tạo Ilmų sists 1919 fiscasos) sons@k@ a9d9 solo) 色总9与FU)长国遇母与习u额引运河增由09 与氨dUDU QUTQB写写-卡与取 șoșișurioss ĶĒģiĝo) 109oseștısıņ109$ , 原道r형) 長STfm(仁成學용에 田4恩与副与国郎巨9巨田增司田取出可qossods un 1990.gskoo qoỹș1009 UTIQđìLIT ,
Hajosofiss qoriquesıpınlo) įlius) :n:9plau宗에 적도 mo**니n3) &동9仁同u그ug aj so lo q u as o qj so mos os 39 di o »
· @###ąją gynęły muotų qe șíxools? 頃ヨg追g mgh ョbebモ*コヒ* ஒரnரிhே hnno可·巨自器巨与图增司田颂田可 병행官學院 提mus%29un RUR&용「내 영u長城: * 9 #4LIIGI g领瑕取生可m颁令B G增leuel?qu考 qi do n qi 109 139 u filo) y u Ulo) - 109 139 19 10909şılmış, 1991.??foss $19.909 oștițiņ199Ġ 長9 U승 5 % 니1 5 : 中 : 明 : 成 않) : 統 : 6&道學onul해행령 정(宮u - g GDTrm널(判宗에 1909+1990souriis) ?)?\s*)?)?hsựsto poŲsh 199ļņņ@Ġ ajalooșko (glŷ941; qimựsko , 的曲七01 (守니5 19??qi docaoğ6)||95%) “? 19??ơi loạidos *** Qabų9fĪqi uolo ‘spī£ șấ3ıldī£ (no 느5편o8 : U宮長9長96) n 행地的 原田地n ‘o, o) ohsiuncusko ự09-17īvo 199ųooự71? 马肃。 gummorgQ的每寸田增4领冯巩的奏
·hristīm Ķī£ło qyısıroğull@@ 역n 1크 니n a Ci CI 는 的 3) & 효행 城 f 경 prisko · şca9@ro yms@és ļos@jo ș fins 融阁与露 g宫与田增umb可由与创司
3D3 : 朝트eus-여 「nn明根,ng GD니anns地U여 ņou-lingo No ©șđfins asoolou) șĝus ,
‘usublig|GD니극그 그법행정(宮本에
s」ssasg)』コ ココココヨョsCコeg
起san」Eg g増g gEgbb@ココab 习巨国路 钢n)取阁与日 它与每油与图0运河 I ệļ110]
ゆ &ん
呜
pəuu ae aq reț 5 pp og uoffsysod ©ųouvių suex ups ; 8o ostrojoppnis anan
Josyfos-3uguaan II los e 3 no 80 anae
ựd soos op posiuos
 
 
 
 
 
 
 

• saygginaestos & ©ș fi? @? To • zĮ șųIIGI ợ#f) șos@#!? - quaesēķırma 的)學高城u原 長용ImQ9력을n 않니u地通(989仁學8 'gsulos(s)uns qguisms @?!?!? quoĪ , Ļeņos ĢhqŵIolo) – gająsiass)loof) gggsゆコ) ョ巨e」コョ Eョ Es』 qu己丁n习田增额mā可099500点450 gBel3 m)gia adュコgas $$$ự quae ogsęớins-sos 己融44 m硕h g写习后因唱了过日
qÚąjuqiso
qștnu-in ņoșųş ışoajoso恒田硕田可 șşşmẹp hņıboş-ızın sosoɛɛmɛ0 ImG)un1昌 長安南地nc&k에is fillsoņ109h : 6 ệļslidi
ரவி, ழபதிைன் (Sயே -mgn习田增每6恒由官h‘冠领姆恩河 역6)병을 통改u學校) 정國通守l행 정동*** * 的宗-日马河图 ) 烟南通国自己可
• Ir-run — riņșşựfié, porosolopolo un· 8 油七udT
q행행fi명 長子U35Q유m, 그녀극T*Ul Q&T5 *
· urs) 000’sz’ıl 顷mān0习fum长以圆h习图每可 %u宗에 방u院1m니극크 그법행&mCith) 정령umUIsligm명 ựąjms) qỆş-ış q sąjo lasılmışsalsīnu) Irs) 000'çz“ I 19@ș@joao-3 (III??ļfiso ,
·holsoņiko IsoIsols), nusio gn:Dm3 的)행CJopf)「logI 居地道니크니크院 q函烟七m引恩Q坝巨94日自己长田增日 (1극크니며여 통s道的)n C4% 용유니ugju「和) #ium) QU95道nuu행 OOO'SI宿顷烟了自己制h 寸迪卡udT
·109||9||907||rı Çoğulo 19:07useș@sqjo) og ஓயபடி ஓெபிடி9ரா மா E7 வியாழ பக்கு quaes-Iiri ņmmels) asoololo@n ışoļfiņī£ çg qşısmı 909$@ a9Ųıgı Hırılı9??-ı Zıgı , 長susuruk] &OmQ&Omn – Lim國 源nu후에 sąjn losos olimo “issogio (ploģųoșțiko 「ko0니urTu田法) 행amu的 內國長田地on fün國 : E曲卡与
Isoisson(s)'yı
– qi (?) 1999 so on o so III ri u on o 119 ? ? To
ரழmeரி ரிமு15 ஏ-முசி ஒெioழ8கு 過コGEges」ョD fLa gEggsゆs ரடுஒைன டிமுரி (prஒசிஓ ஓெ 9 :L299長GD니극그 역mR&D9 自己田与田u硕后七巨后)后 h?与恩田Q egdaq ョgsussggb モEョDg* 1991. Giqiko (8)Inte) o 1990s IIIIIIŲi qos??đfins

Page 23
官T*地球은MIT – (정*니urm널GDT5 행영(高判u *nெரபிாகு டி943-1agயm Dam , ZZ曲七um (日un) 정(定義)道 - 용병역복mu高 長官地道그UJI명8) 용U용병행 구하un fing . 运用钢习90池田与GUn ÇoğTo poziță (plus ursp@ms gųos uns 19091900 “ToshŲso qossumpsisms , qẹşk@ 臣与田0唱6日于自由增u恩ngg g田恩um Isols||1990sfā’ ‘Hņņs@-iqsn gspș-ims . IZ ệ4||JUT Isso Nosso qoysī£) progus gospos, șocaoğ-ışı TẾș1909$șię ofişșasosogn
●」ョ sug』gg @地gg」コ」』」コD Įrs was un orso) yh? Họ đì uolo , quoqomri LITŲ,909901 Insolidiĝis olioșeas?!?!? „ '129$smo Tolqosiqoỹin 7己0圆巨取道日 an取淘气图 do-z &g (gųoos||solo sunto Ozz sąsos film . 0Z油卡udT qroll??ıml##e lasılmışmasko (gps) solo 自田湖m圆田Q4领瑕n习4项遇取的。 texqoqoŲ91009 lo sợrtsooloog-s 49는m城日高그o g19니noso9 4는 569t ggsョQLコGョgued gEmgョQコo urg) *u地38It T니m극과 判%에 병331m2 .
61油与
七um巨O动。它取y的D - 己0恩)领m励可占领崛围mmogo因 烟可仓n习0习居坝坝母田图 g恩崔恩 眼nQ由巨塔与日 g图增f河9增于己。 gm田部여 GDT5 gim용0%에 msh qimųIsos) șoșųoșțiko mɑsɑɑsų, monopsīmo Ķēsifiçio ‘qh masoqooyijos, șoqious oặnsos 1996) gospolo șđựng '용융염onC96869的 事니is 행%드onsonamogi , HrsfiŲ ĮT-3 (Kassissiooç qosisjonsloo) ops@ 跟鸣母田图 g宫与坝坝田启田 81曲仁0 Į109||9||9-3 ĢIIISouxassísk? @@joko モコ) 0000* Beauコ EggョEED9G 仁그院) gla니168%D9 정역mso8편 & 3, ,
qosoqos) (g|s|stkastys :Hņds09? q1@onas o logo uso un fi) so , LI șJLIGT
Loloq ssols - ĻurTurnajno ŋmɔsoɑ9şņqas 点的增日 95)占g 与日写每。
Isso ouros,sé, - ususīs, spowoso ge『s g g『コbs地」コョ
ņ08 sko – „quinosios(asigof)
m (no 199 (as o l m 3) § § 10os gas Ķī 199 6
gaヒョg@ gagsgs」』g
它与河遇上田0 q1909f mo田Q增写可
odsooqoŲ9$$@rı Qs|Qs qihmisoisoq:Sasfi) qhısoofiŲī£ quos uolųș fi?) și spolo, , 91曲仁km
领m励可 4m**용은wn &&a88)長官usto mm유니non義 @ & qıhl was os logo ɲɔɔ lɔ sɔŋɔ m į đỉ q p ?69增司因硕田可qqu田ong因。 ĮIII991JGmbuso : u地,느的(o), 3 : Hņữon gogoh suosis asqyriņs@unto quae ș@ștnos&qĝos コョfaCQEg@ g行ョEコョコ * SI șļului
qxorsumas -Turiņķo ụljooș&#-lo isosooạno 已預湖司曾因o琅因坦h QUnmolégulu田 増ggEEggusg 地JJ』s fum 4ßisī£lo ogląsųți – asooqsố qoşısīs, q@#! quisās Ģī£ mshi suosis poslasiųsdî) as cos $ (3) Qs 1089 II o II (n. ?) ș fi ? . Hņđių įmā logono sì6 gugコココショgn3s guggoQu』 @șolgodshqi@ ogło și scoss@@@ɛtɔ asɛgɛtɔ 与m它可日 函增白宫写等均与图0信河。 ɛI șųIIGI
1991Hooștış 1990T (ası (Fırıụllo oslo) – asooqosomós) -TŲ919ko Isossons-, qisĜspolo q - poçsh (정령(長官9~있ரpேeகு油9增9坦丁己 ரயெரா யாழ98 nomo o IIIIo 1,9Ųn 1,9%) șľs oifi) # 66 I , hsoofi) fis@și sựsto - Igorkasoạysg
81111 yrs as caso n-3

மாத இதழ் ஸ்தாபிதம்: புரட்டாதி88
தெரிவுக்குழுவின் நிர்வானம்
புத்தர் நிர்வான நிலையில் பரிபூரணநிலை அடைந்தார் எனச் சொல்லப் படுகிறது. பெளத்தத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க என்று சொல்லி, அரசால் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் தனது நிர்வான நிலையை அண்மையில் எய்தியது
இனவாத அரசு, இனப்பிரச்சனையை சமாதான வழியில் தீர்ப்பது என்பதே தனது நோக்கம் என்று காலம் காலமாக ஒப்பாரி வைத்துக்கொண்டே புத்தத்தை நடத்திவரும் அதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய அரசியல் அழுத்தங்களைக் கவனத்தில் கொண்டு சமாதானத்திற்கான தனது முயற்சியாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவைக் காட்டிவந்தது.
ஆளும் கட்சிபோ, பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியோ இனப்பிரச்சனைக்குத் தீர்வு என எந்தத் திட்டத்தையும் முன்வைக்காமல், கொழும்புத் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த நான்கு அம்சத் திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு, இனவாதிகளது முடிவைத் தமிழ் மக்களின் பிரதிநிதியே அறிவிப்பதுபோல ஏற்பாடு செய்யப்பட்ட சிறிணிவாசனின் சமஸ்டித் திட்டத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதில் சமஸ்டியைவிட முக்கிய அம்சம், தமிழ் மக்களதும் தமிழ் அரசியல் அமைப்புகளதும் உறுதியான கோரிக்கையாக இருந்த வடக்கு
தமிழ் மக்களது விடுப்பிற்கு மாறாக, ஏற்கனவே இணைக்கப் பட்டிருந்த வடக்கு கிழக்கைப் பிரிக்கும் சூழ்ச்சியைச் சுமுகமான தீர்வுக்கான வழி என அரசு அறிவித்து, அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது புத்தத்தின் நிறுத்தமாக இராமல் நீட்சியாக இருக்கும் அபாயமே இப்போது உள்ளது.
தெரிவுக்குழுவின் இன்றைய நிலை எவருக்கும் நம்பிக்கை தடுவதாக இல்லை. அடுத்தது என்ன என்ற கேள்வியே எல்லோர்

Page 24
ஆசிரியர் குழு துருவபாலகர்
முகவரி: Herslebs Gate 43, 0578 Oslo
மனதிலும் பெருத்த கேள்வியாக உள்ளது. பிரேமதாசா அரசைவிட்டால் வேறு யாரும் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்று கூறுபவர்களையும், தெரிவுக்குழுப் பம்மாத்து சோரச்
செய்துவிட்டது. புலிகளுடன் பிரேமதாசா நடத்திய பதின்மூன்று மாதகாலப் பேச்சுகளுக்குப் பின்பும், பிரேமதாசா அரசு
இனப்பிரச்சனையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையில் தங்களையும் தமிழ், முஸ்லிம் மக்களையும் Uனயம் வைத்த கொழும்புத் தமிழ், முஸ்லிம் அரசியற் கட்சிகளுக்குத் தமது இனவாத முகத்தைப் பெரும்பான்மை அரசியற் கட்சிகள் diTulpLL6T6T6OT.
இனப்பிரச்சனை, சமாதான வழியில் தீர்க்கப்படும் எனக் காலம் காலமாக நம்பியிருந்த எவருக்கும் தெரிவுக்குழவின் மரணம் கவலை தருவது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கிடையில் இனக்கத்தை ஏற்படுத்த நிகழ்ந்த அனைத்து முயற்சிகளும் கடைசியில் தோல்வியைத்
தழுவியிருக்கின்றன. இப்படியான போக்குகளில் இன்னொடு தரம்
ஏமாறாமல் எம்மைக் காப்பாற்றச் சரியான ராஜதந்திர
fluui இலங்கையின் பெளத்த சிங்கள ஜனநாயகத்திலும், பாராளுமன்றத்திலும் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், துயரங்கள், இடிப்புகள் மீண்டும் ஒருமுறை அர்த்தமிழந்துள்ளன. தமிழ் மக்களது ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு இன்னொடு தரம் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது தெரிவுக் தழுவின் மரணம்
வெளியேற்றமும் புதிய விளக்கமும்
ண்மையில் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் விடுத்லைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 1990இல் விடுதலைப்
புலிகள் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியது

தொடர்பாக, "1990இல் அம்பாறையில் இனக்கலவரங்கள் முண்டபோது பெருமளவு தமிழர்கள் கொல்லப் பட்டனர். யாழ்ப்பாணத்திலும் இந்தக் கலவரம் பரவும் அபாயம் இருந்தது. அந்நேரத்திலே தற்காலிகமாக யாழ்ப்பானத்தைவிட்டுச் செல்லுமாறு முஸ்லிம்களை நாம் (86U (6ë 6ha Tetor (Butub. அவர்களின் பாதுகாப்புக்காகவே இதைச் செய்தோம் sè,6O[[T6ò. (BJTĩ முடிவடைந்து சமாதானம் திரும்பும்போது யாழ்ப்பாணத்துக்த முஸ்லிம்கள் திரும்புவதை நாம் அனுமதிப்போம்" எனக் கூறியுள்ளார். இந்தக் கூற்று தமிழ் மக்களுக்குக் கவலை தந்தது. இதனால் வெளியுலகம் தமிழ் மக்களைக் கலகக்காரராகவோ வன்முறையாளராகவோ கருத இடமிருக்கிறது
பிரபாகரனின் இந்தத் தகவலின் உண்மைபற்றிப்Uலத்த கேள்வி உள்ளது. கடந்த காலத்தில் சுயாதீன செய்தி ஸ்தாபனங்கள் கூறுவது, புலிகளின் கூற்றுக்கு நேரெதிரானது. பிரபாகரன் கூறுவதுபோலவே இருந்திருந்தால் இன்றுவரை, புலிகள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டது பற்றிய சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் மக்கள் தமது பாரம்பரிய வாழிடங்களில் இருந்து பலவந்தமாகத் துரத்தப்பட்டு இரு வருடங்களுக்கு மேலாகியும், புலிகளின் எந்தச் செய்தியிலும் முஸ்லிம் மக்கள் வெளியேறுமாறு கேட்கப்பட்டார்கள் என்றோ, அதற்கான காரணமோ (பிரபாகரனால் கூறப்பட்டதுபோன்று கூறப்படவில்லை.
புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் 24 மணிநேர உத்தரவுடன் தாம் வெளியேற்றப் பட்டதையும், தமது சொத்துகள் புலிகளால் அபகரிக்கப் பட்டதையும் கண்ணிரோடு இன்றும் சொல்கிறார்கள். அவர்களில் பலர் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அரசு முஸ்லிம் தலைவர்களைக் கவருமளவு இந்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. புத்தம் அண்மையில் முடியும் என்ற நிலை இல்லாத சூழலில், அவர்களது எதிர்காலம் கேள்விக்கு குறியாக எல்லாத் தமிழ்மக்கள் முன்னும் நிற்கிறது
உண்மையில் கலவரம் பரவும் அபாயம் யாழ்ப்பானத்தில் இருந்தது என்று சொல்வதே தமிழ் மக்களைப் பற்றி இழிவுபடுத்தும் வார்த்தையே மிகநீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் யாழ்ப்பானத்தைப் பொறுத்தவரை ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதற்கான சாத்தியமே இல்லை. அவ்வாறே

Page 25
-
சந்தா: பன்னிரு இதழ்களுக்கு 300 குறோணர்கள்
இருந்திருப்பினும் அந்த நிலை ஏற்படாமல் தடுத்து முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புலிகளுக்கு உண்டு e6Ogöä 6hdLiJLLb 6J666OLOLo e6Jssä65äe5 6 608. 66)aJuo ஏற்படும் அபாயம் இருந்திருப்பின், உடன் பாதிக்கப்படக்கூடிய இடங்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கி, இருபததிச் சமுகங்களின் தலைவர்களையும் இனைத்து இருபக்க நியாயங்களையும் புரியப்படுத்துவதுடன், சுமுகமான சூழல் ஏற்படுத்தும் வழிவகைகளையும் ஆராய்ந்து நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும். இதை அப்போதேயே செய்திருத்தல் வேண்டும்; இனிமேலாவது அதைச் செய்யலாம். முஸ்லிம் மக்களது தனித்துவத்தைத் தமிழர்கள் அங்கீகரிப்பதாகவும், அவர்களுக்குத் தமிழ் மக்களால் பாதிப்பு ஏற்படாது என்ற உறுதியும் வழங்கப் பட்டிடுக்க வேண்டும். இவற்றில் எவற்றையும்
தமிழர்களான நாம் செய்யவில்லை. இலங்கை அரசு அரசியற்தீர்வு என்று கூறியபடி ராணுவத் தீர்வை நடைமுறைப்படுத்துவது போன்றே இந்த நடவடிக்கையும் இருப்பதால் வன்முறைக்த எதிரான தமிழர்களது உயர்பண்பாடு கேள்விக்குட்படுத்தப்
ட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் முஸ்லிம்கள் மூலமாகவே கிழக்கிலங்கை முஸ்லிம்களை அணுகவும், கிழக்கில் முஸ்லிம் - தமிழ் மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தவும் இருந்த ớfóGfUUė Ju8536 SueoTs.
முஸ்லிம் மக்களை வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழும் மக்களாக தமிழ் மக்களும், அனைத்துத் தமிழ் அமைப்புகளும் அங்கீகரித்தல் அவசியம் ஏற்கனவே பலவந்தமாக அனுப்பப்பட்ட முஸ்லிம் மக்களை, உடன் நிபந்தனை இன்றி வடக்கே திரும்ப அழைக்க வேண்டும்; அவர்களது புனர்வாழ்வுக்கு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அவர்களது அரசியற் சுதந்திரத்தையும் உறுதிசெய்தல் வேண்டும். இதனைப் புலிகள் செய்வதன் முலம் மட்டுமே தமிழ் மக்களது போராட்டத்திற்கு ஏற்பட்ட கறையை நீக்கமுடியும்
சுவடுகள் 44 பங்குனி93
(s

ilಗೆ
LTSIPË
நான் வந்து சில நிமிடங்களாகியும் கவிராயர் எடுத்ததாகத் தெரியவில்லை. ஊரில மாதிரி சுற்றிவர தமிழ்ப் பத்திரிகைகளைப் பரப்பிப் போட்டு வைத்துக்கொண்டு நடுவில் குந்தி அதிலேயே மூழ்கியிருந்தார். ஏதோ மும்முரமாக ஆய்வு செய்வது மட்டும் புரிந்தது. ஏதாவது புரியாத விடயம் இருக்கும் என்பது மட்டும் புரிந்தது.
"என் கவிராயர், நான் வந்ததுகூடத் தெரியாமல் இருக்கிறீங்கள். அப்பிடி எந்தக் கோட்ஈடயைப் பிடிக்கப் போறியள்?" என்றேன்.
மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி என்னைப் பார்த்துவிட்டு, "ஹா. தம்பி இந்தக் காலத்தில கோட்டையைக்கூடப்
எ ன் னைக் கணக் கில்
பிடித்துவிடலாம். ஆனால் சில ஆக்களின்ர.
அறிவை எடை போடுறது சரியான கஷ்டம்." என்றார்.
"ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?" என்றேன். " இல்லை . . . போன முறை எங்கட பத்திரிகைகள் மற்ற ஆக்களின்ர, நாட்டின்ர விசயங்களை எண் டா அடிச் சுப்
:E.
பிடிச்சுக்கொண்டு விமர்சிப்பினம். எங்கட ஆக்கள் ஏதும் பிழைவிட்டா ஒண்டுமே நடவாத மாதிரி, 'காக்காவின்ர நிறம் கறுப்பு’, ‘குயில் கூவும் ' எண் டு கதைசொல்லிக் கொண்டிருப்பினம் எண்டு நான் சொன்னனில்லையா?"
"ஒமோம், அதுக்கு இப்ப என்ன?" என்றேன்.
"ஒரு ஆள் என்னட்ட வந்து. "யோவ் பத்திரிகைகளை விமர்சிக்க உமக்கு என்ன தகுதி தராதரம் இருக்கு எண் டு கேட்டார்." என்று நிறுத்திவிட்டுப் பிறகு தொடர்ந்தார்.
" ஏ ன் த ம் பி ஒரு வ னு க் கு விமர்சிக்கிறதுக்கு என்ன தகுதி தராதரம் வேணும் ? அறிவு இருக்கிற வன் , அறிவுபூர்வமாகச் சிந்திக்கிறவன் ஒண்டை விமர்சிக்கக் கூடாதே. அப்படி அவன் விமர்சிச்சால் அவன்ர விமர்சனத்தின்ர 'கரு', விடயத்திலை அடிப்படைப் பிஈழ இருந்தால் அதுக்கு மாற்றுக் கருத்து வைக்கிறதுதானே முறை. அதுதானே அறிவாளர்களின்ர தார்மீகப் பொறுப்பு, பண்பு?
நான் கேள்வி கேட்டரிட்டக் கேட்டன், 'தம்பி, நான் சொன்னதிலை ஏதாவது கருத்தில பிழை இருந்தா நீர் ஆதார பூர்வமாக கருத்தைச் சொல்லும் . அதை விட் டிட் டு தகுதி தராதரம் இருந்தாத்தான் விமர்சிக்கலாம் எண்டு சொல்லாதையும். எல்லாருக்கும் கருத்துச்

Page 26
சொல்லச் சுதந்திரம் இருக்கு. இது ஒவ்வொரு உயிரினதும் பிறப்புரிமை. இதில் நீதி நேர்மை, சரிபிழை பற்றித்தான் பிரச்சனை. நீதிநேர்மை எண்டைக்கும் ஒண்டு தான் இருக்க முடியும். இது ரெண்டு மூண்டெண்டு இருக்க முடியாது. எங்கட தேவை க் கு ஏற்ற மாதிரி சுயநலத்துக்காக எங்கட பிழைகளை மறைக்கிறதுக்காக நீதி நேர்மையை மறைக்க, மாற்ற முடியாது.
நீதிநேர்மை பற்றிக் கதைக்கத் தகுதி தராதரம் இருக்கிற ஆககள் தான் கதைக்கலாம் எண்டால் உலகத்தில அப்பிடி யார் இருக்கிறார்கள்? என்ன தகுதி இருக்க வேணும் எண்டு கேட்டன். ஆள் போன இடம் தெரியேல்லை."
இதைக்கேட்டு நான் சிரித்தேன். "தம்பி இது சிரிக்கிற விசயமில்லை. சமையல்துறையில் ஒருவர் கலாநிதிப் பட்டம் பெற்றுப்போட்டு பத்திரிகை பற்றி ஒன்றுமே தெரியாவிட்டாலும், பிழையாக ஏதும் சொன்னாலும் அவர் சொன்னா அது சரியாகத்தான் இருக்கும் என்று மறு பேச்சில்லாமல், சரிபிழை பற்றிச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ற ஆக்கள் எங்களிட்ட நிறையப் பேர் இருக்கினம். ஆனால் ஒரு துறையில "கடதாசிப் பட்டம்" இல்லாமல் அறிவாளிகள் பல துறைகளில இருக்கினம் . அவையள் நுாறுவீதம் சரியான கருத்துச் சொன்னாலும் அவனுக்குப் பின்னாலை, படிச்ச கடதாசிப் பட்டம் ஏதும் இருக்குதா, இல்லாவிட்டால் கடவுளாகக்கூட இருந்தாலும் நாங்கள் சரியான கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டம் எண்டு அடம்பிடிக்கிற பலர் எங்கட சமூகத்தில இருக்கினம். அது ஏன் எண்டுதான் புரியேல்லை. கடதாசிப்பட்டம் இல்லா விட்டாலும் அவையளையும் சமூகத்துக்குப் பயன்படுகிற விதத்திலை பயன்படுத்திறதாலைதான் மற்ற சமூகங்கள் முன்னேறுது" என்றார்.
"எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.!" எண்டு குறள் எழுதின வள்ளுவர் என்ன 'குவாலிஃபிக்கேஷன்" இருந்து எழுதினவர்? அவர் எந்த யூனிவசிற்றியிலை படிச்சவர்" என்றேன்.
"நீதி நியாயம், பத்திரிகை தர்மம் பற்றிச் சொல்லேக்கை இன்னொரு விசயமும் ஞாபகம் வருகுது" என்றார் கவிராயர்.
"என்ன சொல்லுங்கோ கவிராயர்." என்றேன்.
"தமிழ்நாட்டிலை இருந்து புற்றீசல் மாதிரி ஏராளமான சஞ்சிகைகள் வெளிவருகுது. எல்லே?" என்று கேட்டார்.
"ஒமோம் அட்டையில குஷ் புவின்ர படமும் போட்டு குஷ்புவைப்பற்றி நிறைய எழுதுகினம்." என்றேன்.
கவிராயர் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். "அந்தப் பத்திரிகைகள் கூடப் பல விசயங்க ளி  ைல இப் பிடித் தா ன் . கூப்பிடுதுாரத்திலை இருக்கிற எங்கட நாட்டில இவ்வளவு கொடுமைகளும் துன்பங்களும் நடக்குது. அதுபற்றிக் கண்டுகொள்ளாமல், குஷ்புவுக்கு சின்ன விரல்லை உளுக்கு எண்டவுடனை வாரக் கணக்கில அது எப்படி வந்தது எண்டு ஆய்வுக் கட்டுரைகள் வருகுது பாருமன்.
" ஒ ம ண்  ைண , மூ  ைள  ைய
மழுங்கடிக்கிறாங்கள் . " என்றேன்.
"இதுமாதிரித்தான், சரி குஷ்புவைப் பற்றி ஆயிரம் பக்கம் எழுதிற வங்கள்
இது களைப் பற்றி ஒரு பக்கமாவது
 

எழுதினால் என்ன ? அதைக் கூட விட்டாலும் , தமிழ்நாட்டிலை கலை தொடர் பா க நடக் கிற நல்ல விசயங்களையாவது எழுதலாம், இல்லையா? எழுதாவிட்டாலும் இருட்டடிப்புச் செய்யாமல் இருக்கலாம் இல்லையா? உதாரணத்திற்கு தமிழில முதன்முதலா ஒரு நல்ல படம் எண்டா வீடு படம்தான் எண்டு பல
房线 நேர்டிை
என்று உலகத்தில்
20று தான் இருக்க முடியம்
விமர்சகர்கள் சொல்கிறார்கள். அந்தப் படத்தை எடுத்து, உலகரீதியில் தரமான படங்களைத் தமிழிலும் எடுக்க முடியும் எண் டு நம்ப வைத்து , தமிழனின் பெருமையை நிமிரவைத்தவர் UMTS) மகேந்திரா. இவர் இப்ப எடுத்த படம், 'மறுபடியும்'. மிக நல்ல படம். ஆனால் சில சஞ்சிகைகள் இதை ஒரு தரம் குறைஞ்ச படம் எண்டு எழுதுது. அஞ்சு
O)
gG DIT.TJTT. இனவாதத்திற்கு எ இருமாத இதழ் மையத்தின் வெளியீடு.
ஆறு இதழ்களுக்கான 5西西T குறோணர்கள். தொடர்புகளுக்கு
SAMORA, Antirasistik Sente,
Sentrum, 0109 Oslo.
திராகக் குரல தரும் இனவாத எதிர்ப்பு
100
நிமிசம் கூட குந்தி இருந்து பார்க்க முடியாத படங்களைத் தலையில துாக்கி வைத்துக் கொண்டாடுது, அப்பிடித்தான் சில டைரக்டர்களையும்.
தமிழிலை நல்ல கலைஞர்களுக்கு நிறையத் தட்டுப்பாடு உண்டு. அதுவும் சர்வதேச ரீதியில் தரமான படைப்புகளைத் தருகிற கலைஞர்கள் மிகக் குறைவு. இப்பிடிப்பட்ட நேரத்திலை , வாற ஒன்றிரண்டு கலைஞர்களையும் ஏன் இப்பிடி நடத்துகினம்? ஒருவேளை சர்வதேச ரீதியில் தமிழனுக்கும் , தமிழ்ப் படைப்புகளுக்கும் நல்ல பெயர் வந்திடும் எண்ட கவலையோ?" என்று கேட்டார்.
எனக்குச் சரியான கவலையாக இருந்தது.
இவர் இலங்கையர் என்பதற்காகவா?

Page 27
errpi scro-*
பல்வேறு விளையாட்டுக்கள் 6tt Curtgs
ஆரம்பமானது என்று கூறுவது கடினம்.
ஆயினும் உலகி ഷ്ണtഖിഖTങ്ങ് போட்டிகள் எப்போது தொடங்கியது என்று ஓரளவு கூறிவிடலாம். 。外画列 வகையில் செப்டெம்பர் 7ம் திகதியுடன் உலக அதிபார குத்துச்சண்டை சாம்பியன் போட்டி தொடங்கி 100 a@L向° முடிந்துவிட்ட" முதன் முதலாக இந்த த சாம்பியன் விருதை (1892 இல்) ஜோன் சல்லிவன் தட்டி Garcioruri
. வீரன் -
வேகம் لمقالاتى
மட்டுமன்றி. 20கோடி மக்களுக்கும் இடப்பெயர்வை ஏற்படுத்தும்.
- இனியன் -
Churtese sul-qort?
s ír 62 65 é மன்னிப்புச்
சமீபத்திய அறிக்கை ஐரோப்பாவின் பல நாடுகளில் Glumit 6S 6iv துறையினர்
நிற வெறி نام ہے Lفقہ آن لا سا (0ه ل வெளிநாட்டவரைக் @压山T命Q15T° விமர்சித்துள்ளது. இத்றகு உதாரணமாக கிரேக்க நாட்டில் கைதான துருக்கியர்
ஒருவர்.
குறிப்பிடப் பட்டுள்ளது. 9au施列 QL côt LD frff é5 விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
5T命au
enggupSOPIMP
Gnost TTCUPP
இம்முறை Gigstolásfél விடுமுறையை அடுத்து டாக்பிளாதே) பத்திரிகை நடத்திய ஒரு கணிப்பீடு நடத்தியது. பலர் தொலைபேசியில் தமதி
அனுபவங்களைக் கூறினர். இவர்களில் அனேகர் பெண்கள். பொதுவாக விடுமுறைப் பயணத்தின்போது, கணவன் மனைவியிடையே ண்டை பிரிவினை
அதிகமாவதாகவும வன்முறையும் பிரயோகிக்கப் படுகிறது.
சண்டையின்பின் குடிபோதையில்
பெண்கள் தாக்கப்படுவதும், &ી6pif
பலாத்காரத்திற்கு a átartsug5T46lú” ஆய்வு தெரிவிக்கிறது.
- சிவன் -
56Dujá
துருக்கியர் என்பதற்காசி அவரது பிறப்புறுப்பும் பாதங்களும் நெருப்பில் டப்பட்ட சம்பவம் ஒன்று

essasu utu Il b 2
தியிலாப் பெட்டிக்குள் தனக்கெனப் போட்டு மூடி வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டை எடுத்துச் சாப்பிட முனைந்தான் ரூபன். "இந்தக் களிசான் சேட்டக் களற்றிப் போட்டுச் சாப்பிடலாந்தானே..? துரைக்கு என்ன அவசரம்?" என்று கிணற்றடியில் நின்று உள்ளே வந்த அம்மா சத்தம் போட்டாள்.
" தெரியா மச் செய்து போட்டனம்மா . இனிமேச் செய்யமாட்டனம்மா" என்பதுபோல ஓர் இரக்கம் யாசிக்கும் பார்வையால் அம்மாவை வேண்டிவிட்டு, சோற்றையள்ளிச் சாப்பிட முனைந்தான். ஏனோ அவனுக்கு உணவு உட்செல்லச் சங்கடப் பட்டது.
பாலனோடு இன்று குளத்திற்குப் போகாமல் விட்டால் திங்கட்கிழமை பாடசாலையில் எப்படி நடந்துகொள்வானோ தெரியாது. இதுவரை அடிக்காதவன் இனிமேல் அடித்தாலும் அடிப்பான். இன்று குளத்திற்குப் போய் அம்மாவிடம் பிடிபட்டால்...? மீண்டும் முதுகுத் தோல் உரியும். வேண்டாம், குளத்திற்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டான். இந்த மாரியுடனாவது நீச்சல் பழகிவிட வேண்டும் என்ற அவனது ஆசை ஒருபுறத்தில் அரித்துக் கொண்டேயிருந்தது.
சாப்பிட்டு முடித்தவனுக்கு, அம்மா உடையணிந்து எங்கோ புறப்படுவதற்குத் தயாராவதும், அவனது ஒருவயதுத் தங்கை நிலாவுக்கு புதுச்சட்டை அணிந்து எங்கோ பயணத்திற்குத் தயாராவதும் தெரிந்தது. மாதத்தில் இரண்டொரு தடவைகள் அம்மா இப்படிப் புறப்படுவதுண்டு.
அம்மா செல்லக்குரலில் "தம்பி. நாங்க யாழ்ப்பாணம் போட்டுவாற்ம். தங்கச்சிக்குச் சுகமில்ல, டொக்டரிட்டக் காட்டீற்று வாறம். நீ குழப்படி செய்யாமல் மாமா வீட்ட போய் நில்லு, மாமியட்டச் சொல்லி வைச்சிருக்கிறன. நாங்க நாளண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருவம், குழப்படி செய்யாமல் நிக்கவேணும் என்ன. என்ர குஞ்செல்லே. இந்தா காக"
அம்மாவும், அப்பரும் ஒவ்வொரு முறையும் யாழ்ப்பாணம் படத்திற்குப் போவதற்காகத் தங்கைக்குச் சுகமில்லையென்ற

Page 28
காரணத்தைச் சொல்லித்தான் புறப்படுவார்கள். ஒவ்வொரு முறையும் புறப்படும்போது ரூபனுக்கு அம்மா ஐம்பது சதம் கொடுத்துவிட்டுத்தான் போவாள். வழமைபோலவே அப்பரும் சற்று முன்னதாகவே புறப்பட்டு சந்திக்கடையில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு, வைரவர் கோயிலடி பஸ்த் தரிப்பில் சென்று அம்மாவின் வருகைக்காகக் காத்து நிற்பார். தங்கையும் வழமைபோல புதுச்சட்டை அணிந்தவளாய் கைகளை அசைத்து, ஆரோக்கியமாகவே விளையாடிக்கொண்டு கிடந்தாள்.
அப்பர் பரலோகஞானி நல்ல உழைப்பாளி. அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்று மீன்பிடிப் படகுகளில் மீனை மொத்தமாகக் கூறி எடுப்பார். அவற்றை அதிலேயே வைத்து சில்லறையாகப் பிரித்து விற்பார். இரண்டு மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே அவரது வியாபாரம். ஆனால் குறைவில்லாத வருமானம்,
"பரலோகஞானி நல்ல உழைப்பாளி" என்பது ஊராரின் பேச்சு. வருமானம் முழுவதும் அம்மா கையிலேயே கொடுத்து விடுவார். ஐந்து ரூபாயானாலும், ஐம்பது ரூபாயானாலும் அம்மாவுக்கு ஒரு நாள்த்தான். சேமிப்புத் தன்மையற்ற அம்மா; அதற்கேற்றாற் போல இசைந்துபோகும் அப்பா.
இன்று வெள்ளிக் கிழமையாதலால் தோணிகளில் மீனை மிகவும் மலிவாகவே வாங்கலாம். ஆனால் சில்லறையாக வியாபாரம் செய்பவர்கள் பேரம்பேசி எப்படியாவது அதிகமாக விற்றுவிடுவார்கள். இன்று அப்பருக்கு நல்ல வருமானம் கிடைத்திருக்க
வழமையாகவே கூடுதல் வருமானம் கிடைத்துவிட்டால் அம்மா, அப்பர் இருவரிலுமே வெளிப்படையாக அது தெரியும். விதவிதமாய் சாப்பாகள் செய்வாள் அம்மா. ஐந்தாறு கறியோடு சமையல் நடக்கும்; அப்பர் பைக்கட்டாக சிகரெட் வாங்குவார், யாழ்ப்பணத்துக்குப் படத்துக்குப் போவார்கள்.
"இண்டைக்கு அப்பருக்கு நல்ல வருமானம்போல கிடக்கு. அதுதான் ரெண்டுபேரும் படத்துக்குப் போகினம்" தன்னுள் நினைத்தவனாய் அம்மா கொடுத்த ஐம்பது சதக் குற்றியை காற்சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான். ரூபனின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. வெளிக்காட்ட முடியாத பூரிப்பு அவனுள்.
அம்மாவும் அப்பரும் வெளியூர் போகும் சமயங்களில் ரூபனுக்கு ஒரே கொண்டாட்டம்தான். தன் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போய் விளையாடலாம். மாமா வீட்டிலும் க்டடுப்பாடுகள் கிடையாது. மாமாவின் மகன் சாந்தன் வீட்டிற்கு ஒரே பிள்ளையென்பதால் அவனுக்கு நிறைய சலுகைகளும் சுதந்திரமும். சாந்தன் கடலுக்கெல்லாம் போவான். பாலனோடு அவன் நல்ல பழக்கம். அவர்கள் இருவரும் ஒன்றாய்த்தான் திரிவார்கள். ஒன்றாய்க் குளத்திற்குப் போவார்கள். சாந்தனுக்கு நீச்சல் பழக்கியதும் பாலன்தான். சாந்தன் இப்போது ஒரு குட்டித் தொழிலாளி. போன வருடத்திற்கு முந்திய வருடமே அவன் பாடசாலைக்கு முழுக்குப் போட்டவன். படிக்க விருப்பம் இல்லையென்பதால், அருளப்பு மாமா அவனைப் பாடசாலையால் நிறுத்திவிட்டார். கடற்கரைப் பெரிய பாலத்தில் நின்று துாண்டில் போட்டு மீன்பிடித்து, ஒன்றரை இரண்டு ரூபாய்கள் உழைத்துவிடுவான்.
அவன் இப்பேது காற்சட்டை போடுவதில்லை, சாரம்தான் கட்டுவான். ரூபன் தனது தாய்தந்தையர் யாழ்ப்பாணம் போனபின் சாந்தன் வீட்டில் தங்கும்போதெல்லாம் நண்டு பிடிப்பதற்காக கடலுக்கும், ஈச்சம்பழம் ஆய்வதற்காக கண்ணா ஓடைக்காட்டிற்கும்,

இளநி பிடுங்கக் கண்ணகை அம்மன் கோயிலடிப் பக்கம் என்றெல்லாம் சாந்தன் கூட்டிச் செல்வான்.
"சாந்தன் சுதந்திரமானவன்; அம்மாவும் அப்பரும் வெளியூர் போனால் நானும் சுதந்திரமானவன்" என்பது ரூபனின் எண்ணம். "இந்தச் சனிஞாயிறு எப்பிடியாவது பாலனோட குளத்துக்குப் போய் நீந்தப் பழகிப்போட வேணும்" என்று தன்னுட் கணக்கிட்டுக் கொண்டிருந்தவனை "அப்பன் தங்கச்சியை ஒருக்காப் பிடி ராசா" என்றது அம்மாவின் குரல்.
தங்கை நிலாவை ரூபன் வாங்கிக்கொள்ள, அம்மா தலை வாருவதற்காகக் கண்ணாடிமுன் சென்றாள். இரண்டு முன்றுநாள் தங்கையைப் பார்க்க முடியாதென்ற ஏக்கம் அவனுள் பிராண்டியது. தங்கையை இறுகத் தழுவி, இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டபோது, இரண்டு குட்டிப் பற்களும் தெரிய எக்காளமிட்டுச் சிரித்தாள் நிலா. அப்படிச் சிரிப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. மீண்டும் மீண்டும் கழுத்திடையில் கொஞ்சினான். தங்கை நிலா சிரித்துக் களைத்தவளாய், மூச்சு வாங்கியபடி அண்ணனின் முகத்தையே பார்த்திருந்தாள். அவளைத் தன் நெஞ்சோடு இறுக அணைத்தபடி, அவளது பிஞ்சுக் கையெடுத்துக் கொஞ்சினான். நிலா தனது மறுகையால் அண்ணனின் கன்னத்தில் தாளம் தட்டிக் கொண்டிருந்தாள். தலைவாரி

Page 29
முடித்து வந்த் அம்மா முந்தானையைச் சரிசெய்தபடிக்கு அவனிடமிருந்து நிலாவை வாங்கினாள். வழமையைவிட தங்கையைப் பிரிவது சற்றுக் கடினமாயிருந்தது அவனுக்கு.
"தங்கச்சிக்குச் சுகமில்லையெண்டு இவயள் ஏன் சாட்டுச் சொல்லிப்போட்டுப் படத்துக்குப் போகவேணும்.? இவயளட பொய்யளக் கண்டுபிடிக்கிற வயசு எனக்கின்னும் வரயில்லயண்டுதானே நினைச்சுக் கொண்டிருக்கினம். பாலனுக்குப் பதின்மூன்று வயது; அவனைவிட எனக்கு மூண்டு வயசுதானே குறைவு? சாந்தனுக்கும் பதின்மூன்றுதானே. அவன் ஒம்பது வயசிலயே பாலனிட்ட நீந்தவும், மரமேறவும் பழகினவன். எனக்கிப்ப பத்து முடிஞ்சு பதினொண்டும் தொடங்கப்போகுது. ஏன் இவயள் என்னை அடக்கி வைச்சிருக்கினம்.?" ஒரு கையில் தங்கை நிலாவையும், மறு கையில் செருப்பையும் துாக்கிக் கொண்டு முற்றத்து வெள்ளத்தில் நடந்து செல்லும் அம்மாவைப் பார்த்தவண்ணம் தனக்குள் இந்தக் கேள்விகளைக் கேட்டுப் கொருமிக் கொண்டிருந்தான் ரூபன்.
அருளப்பு மாமா வீட்டுத் தகரப் படலையைத் திறந்து உள்ளே சென்ற ரூபனைக் கண்டதும் தாழ்வாரக் குந்தின் மேல்வளையில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த கூட்டின்மேலிருந்து "கிக்கிக் கீ." என்று ரதி கத்தியபடி வரவேற்றது. ரதி ரூபனோடு நல்ல பழக்கம். அஅவனுடைய தோளில், தலையில் எல்லாம் ஏறிக் குந்தியிருக்கும். ரூபனோடு நல்லாச் சேரும். ரூபன் மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் ரதிக்கு
வாழைப்பழம் வாங்கிக்கொண்டு செல்வான். ரதிக்கு இரண்டு வயதாகிவிட்டது. ரதியின் கழுத்தில் விழுந்துள்ள இரட்டை ஆரம் அதுக்கு நல்ல வடிவு.
ரதி, மாமா வீட்டுப் பூனை நாயுடனெல்லாம் நல்லாச் சேரும். மாமா வீட்டுப் பூனையும், நாயும் ரதியை ஒன்றும் செய்யாது. இதை நினைக்கும் போதெல்லாம் ரூபனுக்குத் தங்கள் வீட்டு ரொமிமீது கோபம் கோபமாய் வரும். ராசகண்டன் பனங்கூடலுக்குள் ஒரு பட்ட பனையில் இருந்துதான் ரதியையும், ராகினியையும் சாந்தன் பிடித்துக் கொண்டு வந்தான். அவைகளைக் கொண்டுவரும்போது சிறகுகள் கூட முளைக்காத சரியான சின்னக் குஞ்சுகள். ரதியைத் தான் வைத்துக்கொண்டு, ராகினியை ரூபனுக்குக் கொடுத்தான் சாந்தன். அதுவும் பலகையால் கூடு செய்து, தண்ணிர் சாப்பாடு வைக்க ரின்பால்ப் பேணி இரண்டை அளவாக வெட்டி உள்ளே பொருத்தி, அந்தக் கூட்டினுள் ராகிணியை வைத்துக் கொடுத்தான். ரதி, ராகினி என்று பெயர்கள் வைத்ததும் சாந்தன்தான். ரூபன் வீட்டில் ராகிணி நன்றாகத்தான் வளர்ந்து வந்தது. சிறகுகள் முளைத்து, ஓரளவு தத்தித் தத்திப் பறக்கக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்டது.
ஒருநாள், ராகினியைப் பிடித்து வெளியே விட்டுவிட்டு, கூட்டைத் துப்பரவு செய்து கொண்டிருந்தான் ரூபன். அப்போதுதான் ரொமி பாய்ந்துவந்து ராகினியின் கழுத்தில் ஒரே கவ்வலாய்க் கவ்வித் துாக்கியது. "கிக் கிக். கீ." என்ற ராகினியின் குரல் கேட்டுத் திரும்பியவன் "ரொமி. ரொமி. உஞ்சு..." என்று அலறியடித்து, எழுந்து செல்வதற்குமுன் தன் வாயிலிருந்த ராகினியை ரொமி ஒரே உதறல். ராகினியின் மூச்சு நின்று குரல் மறைந்தது. கழுத்தில் இரத்தம் கசிய, இறந்துபோய்க் கிடந்த ராகினியைக் கிணற்றடிக்குக் கிழக்குப் பக்கமாய் உள்ள முருங்கையின் கீழ்ப் புதைத்தான். மூன்று நான்கு தினங்களாய் ராகினியை நினைத்துக் கவலைப் பட்டான். ராகிணி செத்ததிலிருந்து இவன் ரொமிக்குச் சாப்பாடு வைப்பதேயில்லை. இவனுக்கருகில் ரொமி இப்போது வருவதுமில்லை. துாரத்தில் நின்று சும்மா

--
pitsts
தமிழ்நாதம்
a Al லில் ஞாயிறுதோறு o மையத்தின் ஆசீ (FM) 101.1இல் l cos) afts Radio
இனவாத எதிர்ப் 67 uGiotu ஆறுமணிமுதல் ಙ್ಗian
01.03 ,244 ನಿ Post boks طلاك آلان الاكمي --
சம்பிரதாயத்திற்காக வாலை ஆட்டும், அவ்வளவுதான்.
படலையைத் திறந்து உள்ளே சென்ற ரூபன் தான் கொண்டுசென்ற வாழைப்பழத்தை உரித்து ரதியிடம் நீட்டினான். கூட்டின்மேலே நின்ற ரதி, ஒரே தாவலாக அவனது கையில் வந்து அமர்ந்துகொண்டு வாழைப்பழத்தைத் தனது வளைந்த அலகுகளால் கிராந்திக் கிராந்தித் தின்றது.
"எப்பயடா வந்தனி?" கோடிப்புறத்தில் நின்று வந்த சாந்தன் ரூபனைக் கேட்டபடி வாயிற்படித் திண்ணையில் வந்தமர்ந்தான். ரூபன் கூட்டைத் திறந்து ரதியை உள்ளே விட்டுவிட்டு, மீதி வாழைப்பழத்தையும் உள்ளே வைத்தபடி "இப்பதான்ரா வந்தனான்" என்றான். "உனக்குத்தான் ரெண்டு தேங்காயொல்லி எடுத்துக் கட்டி வைச்சிருக்கிறன். நீ இண்டைக்குக் குளத்துக்கு வாறதெண்டு பாலன் சொன்னவன், நீ நீந்தப் பழகிறதுக்குத்தான் ஒல்லிமிதப்புச் செய்துபோட்டு வாறன்" என்றான் சாந்தன்.
இவர்கள் தங்களோடு தன்னையும் இணைத்துக் கொள்வதில் இவ்வளவு ஆர்வமாய் இருக்கிறார்கள் என்பதை எண்ணித் தனக்குள் வியந்தபடி வாயிறபடி மறுபக்கத் திண்ணையில் சாந்தனுக்கெதிராய் அமர்ந்து கொண்டான் ரூபன், பாதி வாழைப்பழத்திற்கு மேல் தின்றுவிட்டு "கர்ட். கர்ர்றா..." என்று கரகரத்த குரலில் தனது நன்றியைத் தெரிவித்தது ரதி. இருவரும் சிரித்துக் கொண்டனர். மீண்டும் ரதி, "கர்ரக். கீக்." என்றது. "அது வெளியிலை வரப்போகுதாம்" ரதியினுடைய பாஷையைப் புரிந்துகொண்டவன் போல கூறியபடி சாந்தன் எழுந்து சென்று கூட்டின் கதவைத் திறந்துவிட்டான். ரதி வெளியே பறந்துசென்று, முற்றத்திலுள்ள வேம்பில் அமர்ந்துகொண்டது. ரதியின் செய்கைகளையே கவனித்துக்கொண்டிருந்த ரூபனைப் பார்த்து, "இந்தமுறை உனக்கொரு கிளி பிடிச்சுத் தாறன்" என்றான் சாந்தன். "ம்." என்றபடி சாந்தனைப் பார்த்துப் புன்னகைத்தான் ரூபன்.
"தென்னங்கிளியெண்டால் கெதியாப் பேச்சுப் பழகியிரும். மணியன்ர தோட்டத்துக்க ரெண்டு மூணு பட்ட தென்னையள் நிக்குது. இந்தமுற கட்டாயம் அதில கிளி தங்கும். உனக்கு நல்ல குஞ்சுக் கிளியாப் புடிச்சுத் தாறன். இனியெண்டாலும் நாய் பூனையட்டக் குடுக்காமல் கவனமாகப் பார்" அறிவுரை கேட்பவன்போல சாந்தன் சொல்வதை சம்மதப் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தான் ரூபன்.
தகரப் படலையில் தட்டிச் சத்தம் கேட்கவே இருவரும் பார்வைகளைத் திருப்பினர் படலைப் பக்கம். அங்கே பாலன் "குளத்துக்குப் போகலாமா" என விழிகளால் வினவியபடி நின்றுகொண்டிருந்தான்.
"பாலன் வந்திட்டான், நீ போய் அவனோட வெளியில நில்லு. நான் ஒல்லிமிதப்பு எடுத்துக்கொண்டு வாறன்" சொல்லிக் கொண்டே சாந்தன் கோடிப்புறம் போனான்.
(தொடரும்)

Page 30
நோர்வேயில் இடதுசாரிக் கொள்கைகள் உடையவர்கள் பற்றி அரசியல்வாதிகள், சாதாரன மக்கள்} அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பீடு நடத்தப் பட்டது. இந்தக் கணிப்பீட்டில் இவர்கள் பற்றி வெளியான சில சுவையான தகவல்கள்:
அதிக # EA É,
* உயர் கல்வி கற்றவர்கள். பனத்தை நுால்கள் வாங்கச் செய்வோர்.
அனேகமாக எல்லாவகை இசையிலும் ஆர்வம் உடையவர்கள்
இவர் களது முக்கிய அரசியற் கருத்தாக இருப்பது, இவர்கள் முதலிடம் கொடுப்பது) சூழல் பாதுகாப்பு இதனால் இவர்களில் பலர் புகைத்தல் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்808). அதேநேரம் இவர்கள் பாவித்த பற்றரி. பெயின்ற் போ ன் ற சூழ g க்கு ஆபத் தா ே பொருட்களை, சாதாரண குப்பைகளான இயற் கைக் கழிவுகளுடனேயே போட்டுவிடுவர்.
* * |L| el úll f = 1C L ** தொடர்புகளைப் பேறுபவர்கள்
* அதிகம் வெனியே திரிபவர்கள் .
E si fill
( 'I'egyi Li rag: PiiI I Haiti seri )
கொக்கோ அதிகம் (sausage) விலக்கி வைப்பவர்கள்
" வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்வது குறைவு
நோர்வேயில் தொரவக்காட்சி பற்றிய இவர்களது அபிப்பிராயம், பறவாயில்: என்பதாகும்.
பருகுபவர்கள். பழங்கபிளி
LE। । ।
και εί αι. Τ H. L.
* இவர்கள் தமக்கென ஆயுள் க் கா ப் பு று தி க  ைஎ ச் செ மீ து கொண்டிருப்பவர்கள்.
ாமவன் -
 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட ஒரு பகிரங்கக் கடிதம் ஒன்று சுவடுகளின் முகவரியை வந்தடைந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டிருந்த இக்கடிதத்தைச் சுவடுகள் பிரசுரிக்க முடியாமல் உள்ளது. காரணம் இக்கடிதத்தில் எழுதியவர் பெயர், முகவரி போன்ற விவரங்கள் தரப்படவில்லை. இது எல்லா வாசகர் கடிதத்திற்கும் அவசியமாகும். இவ்வாறு முழுப்பெயர் முகவரி இல்லாமல் வரும் கடிதங்களை எந்தப் பத்திரிகையும் சஞ்சிகையும் பிரசுரிக்க மாட்டாது என்பதே வாசகர்கள் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறோம். பு:பெயரில் எழுதுவதற்குரிய உரிமை வாசகர்களுக்கு உள்ள அதேவே8ாள, அவர்கள் தமது முழுப்பெயர், முகவரியைச் சுவடுகளுக்கு அனுப்புதல் அவசியமாகும். அவ்வாறு விவரங்களைக் கொண்டிராத #டிதங்கள் எக்கார&lய் கொண்டும் பிரகரிக்கப்பட பாட்டா.
சுவடுகளுக்கு வாசகர்கள் கடிதம் எழுது கையில், அவை பிரசுரிக்கப்படக் கூடாது எனில் தயவுசெய்து அதைக் குறிப்பிடவும். விமர்சனக் கடிதங்களே எழுதுவோம் தயவுடன் சுவடுகளில் வெளியாகும் கருத்துகள் பற்றிய விமர்சனங்களையே முன்விையுங்கள். தணிநபர் பற்றிய விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.
பலரது சந்தா இதுவரை வந்துசேர வில்1ே61. இதுவோர சந்தா செலுத்தாதவர்கள் தயவுசெய்து உடன் சந்த18ாயச் செலுத்தி உதவுங்கள். சந்தா எப்போதும் வங்கியூடாக மாத்திரபே செலுத்தப்பட வேண்டும், வங்கிக் கணக்கிலுக்கம் 175213:3. பங்கியின் பெயர் Sp:Thank:ா NOR. st pg, upasus: SUVADU GAL, Herslebs Gl 43, 0578 () si li, Norway. புதிய ਈ. Iਈ சேகரிப்பதில் வாசகர்களின் உதவிகள் வரவேற்கப் படுகின்றன
சுவடுகள் பற்றி வெவ்வேறிடங்களில் வெவ்வேறு விதமாகக் கவிதைப்பதைக் காட்டிலும், அதை எழுத்து வடிவில் முன்ைேவத்தால், சுவடுகளில் அதைப் பிரசுரிக்கும்போது வாசகர்களால் உண்மைநிா: பற்றி அறியமுடியும், உங்கள் கருத்துகள் சுவடுகளுடன் எத்தனைதூரம் முரண்படினும், அ858 நாகரிகாாக எழுதப்படும் டட் சத்தில் அன: பிரசுரமாகும் நீங்கள் நம்பங்ாம்.
சுவடுகளுக்குப் பாடப்புகள் வாசகர்களிடம் இருந்து வரவேற்கப் படுகின்றன. பாடப்புகள் சுருக்கமாகவும், விளக்கமாகவும் அமைதல் நலம். படைப்புகளை அனுப்பு:முன், அவற்றில் இருக்கக்கூடிய எழுத்து, El F & T , கருத்துப்பினழகtாளச் சரிசெய்துவிட்டு ஆனுப்புங்கள். இது எமக்கு உதவியாயிருப்பதுடன் , தெளி: B. குழப்பமில்லாத படைப்புகள்: வாசகர்கள் பெறவும் உதவும். சுவடுகளில் ஆகக்கூடியது ஐந்து பக்கங்கள் வருமாறு உங்கள் ப8ாடப்புகள் இருப்பது நல்லது. சிறுகதைகள் இதற்கு விதிவிலக்காக இருக்கiம்.
அன்புடன்,
சுவடுகள்

Page 31
மனந்திறத்தல் மன
Gli e Gift flott a fÈRE IT SETT Tifi Egitt uga மாற்றத்தை உரிய காலத்தில் அறிவிப்பு உங்களுக்குரிய பிாதிகள் தவறிப்பே தயவுசெய்து முன்கூட்டியே முகவரி மாற் மூலம் அறிவியுங்கள்
வடுகளில் இருந்து எதி விக்கு له تلق الاثنا إلا أن பிரசுரமாகாத
Situclair quETigáleu quTJUEé பங்களிக்க வேண்டுகிறோம். கவடுகள் அபிப்பிாயங்கள மக்கு எழுதுங் எழுதப்படும் கடிதங்கள் பிரசுரிக்கப்படு கருத்திற் கொண்டு கடிதங்களை முழு முடியாமைக்கு விருந்துகிறோம்.
தோள்கொடுத் நண்பர்கனபு வெளியான இ தெரிவியுங்கள் FE fá Ei
岳TL门 岛 ஆலோசனைக வடுகளை உங்கள் நண்பர்களிடம் அறி புதிய சந்தாதாரர்களைச் சுவடுகளு படுத்துங்கள் கடுகப் பராக்க உங் பெரிதும் உதவும்.
வடுகள் இதைப்பற்றி 5HETT 5 GIFTšii, இதழ்களுக்கா
முகரியையே பாவிக்கம்
Herslchs Ge 43 0578 Oslo, SUWADU Nirway. A TaTi 1
 

திறத்தல் மனந்திறத்தல்
தமது முகவரி தி.ை இதனால் க வாய்ப்புண்டு. நம் பற்றி எழுத்து
வெளியிடத் தரமாக படப்புகள உங்களிடம் பார்க்கிறோம். ஆக்கங்கள் சமூகத்திந்குப் பயன் து பிறகள் சார்ந்த தாய் இருப்பது ag. Esidia, up, U T di Trois CIT di படைப்புகளைத் திருப்பி அனுப்ப முடிவதில்
தம்முடன் படைப்பின் பிரதியை எவத்திருக்க
விமர்சனரீதியாகப் தொ பற்றிய உங்களது ள். நாகரீகமாக இடவசதியைக் DLTAL LITEAT
இத்தனை காலத்திலும் எம்மோடு த வாசகர்களையும் படைப்பாளிகள் மற்றும் நன்றியோடு நினைவுகூர்கிறோம். இதுவரை ழ்களில் உள்ள குறைகயுேம் நிறைகளையும் புதிதாகச் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் கருதுபவற்றையும் குறிப்பிட்டு எழுதுங்கள், ம் சுவடுகன்த் தாமாக்க உங்களது
ாசகர்கள் பாது சந்தா கிடைக்கவில்
அடிக்கடி நினைவுபடுத்த நேரிடுவது ஆனால் எமது நிதி நெருக்கடியை நீங்களும் காள்வீர்கள் என நம்புகிறோம், பன்னிரு சந்த 300 நோர்வேஜியக் குறோனர்கள் க30 டொலர்கள்), வங்கியூடாக மாத்திரம் துப்புங்கள் வங்கிக் கணக்கிலக்கம் 17 li (lui Sparcbankon NOR,
Monthly from Norway, Issue. In r-4, March'93