கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1993.04

Page 1


Page 2
யாழ்ப்பாணமாம் ஜீவிதன்
தைவாவைத் திறந்துவைத்தால் தங்கமணம் வீசுகின்ற தரமான யாழ்ப்பாணமாம் ILITPLILIIrstüo.
மாலைதரிக்க மட்டான பெண்ணுமுண்டோ, கூறை தரிக்க குலத்திலொரு பெண்ணுமுண்டோ பூராயக் கதைபேசும் பேராசைச் சமூகமிது. பேயாண்டால் நமக்கென்ன?
முத்தம் கழியாமல் முன்னாலே வைச்சிருந்து சீமைத் துரைகளுக்கு சீரோடு கொடுக்கின்ற ஊமை ஜனங்களெல்லே.
குந்துகூர் எதுவுமின்றி குடிமுழுகிப் போனாலும் வீட்டுக்கொரு பிள்ளை வெளிநாட்டில்
கோட்டுச் குட்டோடும் கொளுகொளுத்த சொக்கோடும் பாட்டுப்பெட்டி, பவுடர் சென்ரெண்டு நோட்டுக் கட்டோடு வருவர் நமக்கென்ன? பேயாண்டால் நமக்கென்ன?
الموثوقت اثبات خالق
Bll , sae 10 SM 5ፍ. panstva“: Լի "انااقa\ G. 5 الان آثانات(W) انهاتان" porum" T და AR*
SLLSLSLLSLSLLSLSSLSLSSLLSLSL S
இலங்கை சுதந்திரம் அடைந்து 45 வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் சுதந்திரம் என்பது பெயரளவில் பாத்திரமே நடைமுறையில் உள்ளது. அதிகாரத்தக் கையில் வைத்துள்ள பல தரப்பினரும் மனித உரிமைகளை மீறிக்கொண்டே இருக்கிறார்கள் இவ் வ் நு செயற்படுவோல் தேசமும் மக்களும்
சின்னாபின்னப்பட்டுப் போபுள்ளனர்
இந்த மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு, இந்திய அாக இந்தியாவில் உள் இலங்கையர்மீது), ஜேவிபியினர், விடுதலைப் புலிகள் முஸ்லிம் ஊர்கா வந் Ugo L LS) griff . ஈபிஆர்எல்எஃப் மற்றும் கொழும்பு இயக்கங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஈடுபட்டும் வருகின்றன. மாற்றுக் கருத்து உடையோகச் சிறையில் அடைத்துச் சித்திரவத புரியப்படும் கொடுமை இன்னும் தொடர்கிறது. இது தொடர்கதையாகவே உள்ளது.
இந்தத் துயர்நிலை நீங்க உழைப்பது அனைத்து மக்களதும் கடமையாகும் இதில் எவரும் எக்கானத்தைக் காட்டியும்
பின்னிற்கக்கூடாது முடியாது
சகல அரசியற் கைதிகளும் எதுவித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், சகல தரப்பு மத உரிமை மீறல்களும் நிபந்தன்ைபின்றி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ன வும் சுவடுகள் அ ை த் துத் தரப்பின ரை யும் வேண்டுகிறது தாய்நாட்டின் துயர்நீங்கவேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ள் அனைவரும் இந்த வேண்டுகோளை விடுக்க வேண்டும் ானம் சுவடுகள் வேண்டுகிறது
 

அரவிந்தன் கி.பி அமிழ்தன்
ஆத&ன்க இளைய அப்துல்வா சாகுந்தவன் துருவச்சி ஜீவிதன் ஜெயக்கொடி.எஸ்
தவிர் க்கமுடியாத
ETTTOTafiti, EITT
ற்ேபட்ட
st காலதாமதத்திற்கு წასწ 鸥 منابع
( , لما ات ፳፰ኒኳ ; I:னம்பேருந்துகிறோம்.
[[ფებზე:
இந்த இதழில்
அதியமான்
ஆய41ான் அப்ளாச்சாரி அஸ்ராவி, ஹனன்

Page 3
1çocus&#qỰ© Le ©
z Noadușocys Louco 1991ęsus qiussosợio oso ooloqs urī£ q#rcogo ụ LiqȚgo
長5&ur國 홍GDTu高皇后986 열GDr널5행(fi행 정km(武8g 행정a3 %%%T8
.u恩legéquag6 @增由D6。印orséu田益田己函與白n「函mu函 mogą grīņ-los-, soos solo golygoss-TirīņųosoŤurong&.
· Įmorisoro) qikool.01.291$s ‘q’s SÐ LITTQ9|ļ919 ĮGĖ 后与39增m圆9跟飒田0m50 mu围增园田忌与飒飒0习七闽ug己0 's Losso Gjią919 (əssəN ¡¡x suo L) 80953) qoỹ Jusē ‘JIGITĻ9$-) 图增七钢眼巨0田但因奥恩省的巨94日与公园圆圈圈砌é长于马号与 因Q眼巨自助巨9坝因亏遇溺日 @增岛田但日4g on函m宜9巨鼠 根9-9 g19地TC9城: 長田그C9U정 的)心道心원(gr영(3, 그m3)28%),드南道成道中 增40日与6u田颂4m引 29与习哥巨ng)习G自取可“勤un鼠烟ue宜 恩o損后田地巨Q函白un恩恩己)亡固)巨亡的「QQ @掛白用Q忘田 gヒコag EgEgJegeコ Es」コモコEgge」コg QLag@ Łısı9ų973 negd @増5』s。コョsg Quagg Eggb neg「3 osa 9写写巨99写占纲领“羽且每增白令长巨田0增色习宫坝Q9姆与谢淑由 그mUrms) 3D3 LC日成)長99 g長官90드田 通국m널드地的는그 'u(日法)長9-9 m長200드번 日法)GDTon 長地는극田 「니극피동9的 Colé 地的)高明3 'ua法)仁宗에 정작g:3)는배6 2g드(gn:Tas 9長99 的相C圖的 原93 : 90目長9행드그法) 역mmungn드的 根(日長sé gl長官90드s 'gIGOTInns행U적: 長병용u그的 gS)地경09-mm(判宗에 长田七己取增七的地mQ奥匈n己岛增司田七2宫— 岛日取融阁与圆 84니는田U3명(6) 's드n홍的)그 的)3 & In그(fik에usé gn:D명(南城1田 写且of T习g丁过圈由4可喻g长田七fg取ဂျဇgn#ဖqဇဂြိ
V(\s||
 
 
 

(çoğolisi@wgoo sigis lossosooloto (o)gib seosko · @ nm-igos? 1çoisson Noș@ossoio -Tinsipso qșų91,906 · @@@jamsąsnę 函n习@与田Q增6日于自 h4间)围自取露田uns已于沿七颂4剧 „Łqimorfiae?@ls soosqoko uşoļņ@s ஒ0ஐசி(S18 19919 198ர (ரரnகிலி டியரேகுை அராமரி |gigr三國城uLa校) 홍Tu그校) g的*5 gTU9地道「히 長Sugi pümqio06)(日長99 는m명ngnn C3k에 없69道的生田 정Imm명%)는仁昌城) sun 290u成─여, „os@ırmófilmssols) qisi@is q-Tzio șos@royo qoŲmotos@riņus umocos glīnsfins los umfigoți sīlissipő igoqolī£ ($11-Insımsı90 #ữHņış olsson) logo susiję 田unn(JR : 朝長定)mi행道的 역(國Un8 m3&용홍城T니a Loun든그u없8 qolo umocos șosio 139°17115 #Ęko · @ ko i osgogļs£5)n 「GD니목 通守urmonG98).5 g그니a 地中國學校)mgua 젊69명G)그 nueum병6
asztgazīIAS 'si ossos
�gulosus otros10^sumopisod uolunlop ‘seuos!
gsggsセs opisod əsøOQg g」「g g
m go J n {{4日由马长颌湖巨。简** -可m晚间七点 Pgs」**g。电ng “sshョョ。*po umm 9-109 soos
97***鱷
* gafgqgsfilolo)** *****én** *99201형 5(PT*kms鳴恩aganno*韃 阁阁鸾ஜொே5Rmepāgay uno##9f9 !o譯鱷 *mẾhwh?opāgr)鱷 하행u명:P-3謎A95편「TT*电ysg图日圆圆9??( 9 TỔ *鱷g」ng gsg』『ggi?4减 rī 119 (29 so•
恩g母的Q炮*?
起s@」『g写筑电m?
Igoogloss qos@g-ae (pulos? 'quaeso@noslriss, Quae mısıņIĜk? IkosisqĦI-koodjissols) ș-kasus $#@s@ q#ớio oặmɑ ɑsɛş@#ffffs EggQg gEコg sgDaセseuコD3mg* コ」35 gE『 „Łus IIT-Knosso qimorsko mollaponso) oặ@rīņss-3 #coors ļos) șņırış,『SumUa (şırī£ ##os@ (??@-IIae q. Înc, quaes-Isso șogung fisso? gu目总司的潮司的0 guu!田增40顷填f)(己望在与 g巨取引) 與自白é %與「靈 qhn@可qu固9X氣與與田 uugue @6 „‘quaeso?@ıs 1909 soos sóng-sī Hņonastorg& sur는「u南8) gsum정은長安령 용urg Asu同通G)이ug GD9 EIGOnn병행道정 --Koos $1|Doğulls@LITŲ) oligiloposuis: 'qo gofio) lasuriņais qșulos?
·0,091099-3 #9II1919 a90909Ųgoș@“ilogo uolo) qism#c0919 qisu?!?!? ஏஒெடும ஒழுஒன்மு ன சியா) (pழமுைழுது 19ாயropஞ ரடிonsரே 它与函由奥DQ4的官运用)冯仁由 gmfl印。冯司与目白ng 翻圆 ‘dootp& Ệursos (soosĩ mới vợ soạ@ls oosgoing-sī ‘Églęskę 509道ks3 sun長官u드的)의 'QU95道m그령 28uCiumo평é sum守仁同法), &gngsge地まき「国 BEggggs Em qșųooņırısı!!:sse los Lajunsiglo • q hmoifi) șşısı@ĶĪ 199—ıs@#0.11%? 取Qn占巨巨9日与9河色n习田增日取司与9因可。它与田Q9退0圆 马长6 gā己追巨爵与T9增田增q领 $1&oooooooo qosiqinsko oqsmạnsko sēroglioloșovos și sosoņmāņs 68% 미니극musiguso행C『원9 sum「oonn&k에 m3「ool행행on原 長日GDug q@?!?(O q#țiko golsko (oso9qoņstūrīņ??!!??) qoff& sugundo suo 田0恒巨田0圈写己0日间与田增u写与99坝0);巨9日与9图增河己 quo sąsko (uosun Iersoa Iesuɔaqun) qoỹ1919 Ĝsĩ qo uno ##904;o qi@ĘTẾ fișigos rioso gos@ı, mı??? "(OLI) gos@jos ods-, 1991 asıriq@rus) solgi çıpsı9906, os@um-kasự ışoğluıoğlę $$$ qi@ș@os slo 07115 #Ęs ourosì uno odstogės.

Page 4
„loģissae, qiioonigis Ĝlmof) oșų; 1,3-T-3 TK291,9035#! moun*극적용3 정u府民長制道長官6역 그896195345) ISOnn유城GD9 田um奥gmal即恒温T田县与恩湖的图0B48'정田法) 그녀mmU9영8
maessascorso Ķēloss șiĝąjn ĶĒRSØn soȚ09091€lo)'元制경GDnns행을fi행 역m병6편(石德, 長地安드「原白On己nn@可匈自白é gue的QL固u9QQ ne@@@@可遏且长q图阁图恩nrú圈圈Q) 母6哥ung可写己巳七巨自》写0n自己0 D七国的)地GDT는田 통5월 1Ta 9드田林成德3 : 피드(&T그习田增目跟 g领瑕图取望遇的目长与 정0g purs) 통5어:Du그6 「原石」「時) 편목通니長安서qG增与李长巨田0 정6宗에 '토95(정드그明 (9-3 5는크日19長9~3정드(9家해 2 mm*16) 병목GD9 569地洋司영미법 999自创与道宜可与9巨函取习90后留的巨6 @-u, gạo sơ sẽ 'quo solo modo?ų,枫田op?6 G自取圆 ほdシee」go gョEED地ョ」「Q ョコモコ国恩淑每岛
------→ *===
-199ītols?-
·leslogsĩağrıløQITổ 1șoajwyfolgono donqyų9şaïsolgorijuoto poonsovo oląos:129 umgoolo possés) lạgsins)?0?lio 因34ag與%與QQ用樹官匈 ミgF増」sancos 199 unqonlo) 长图增4401979@ggge@ 长了羽蛾图dP5mısıņu ú9ẽ opposisję uso lasov je ossos agg?? yuailgo TƯ)qyssnamnologoko
長田道明寺1번 정정토9田城宗에, , g는C昌院)守城邑)*(長安95 g드田 정동95G)는田 TĻIŅussoosựfiş (ışı|199ųof) 1909+0jos fis-1035 139||Gunstgġ. „ĻIẾaj șş@Ġ ogļsūcas fil-kaos 马丁习由与6司长后qu己田增目取坝田与胡岛田退巨田己的“电巨可 0909LITĚ 199ųoossTīriņų29$ qgų9??(?) LAŬ dolf qgų,9±1909183) dolo, 函巨田与GU90田Q9与0坝用钢可mmag领司h己田 : 홍(29unnus 劇u그 的法)'영nn(3k에 홍ma-3 없高n그드s 행C96u그的 城府道宗에 '&ussono-9886g 的는크46) 병행'는 영田 그生長983그n(3k에 与巨n 运9唱团与混“后Q9己取心可009围己羽鸟田增田与目母岛 巨与与翻ung长田地巨Q取自与取飒取Q露宿与邻。长垣与@@@ @己h己66。白巨ng@掛劍」n恩田亡m領』由恩)己亡由 iųLTĪĢ(gloss) 1291,919 otsoojs) įLT@s? 역6官的) 4극극구Ta 홍성우극i행동에 C『umg영S '토000명%%%%에 홍城um46) 田增七宿的函圆占9月95hp动可函混己Q运围增团与取坝由与巨n 는石守 '정드長95cmC96869-g 長9長T여 정역569편(g(통행T영 홍드그%)心理的 „090909$10@n コgagg Qヒ」』『 ョgEコDQ3 @ags gEggeGEgg おs3Eコg bgEg」s gEEs* ョQおsa) コココgafa @ヒ」』『コにQ地Qaョココ3s goss ggiggEヨコcog 역s때usi정 29um4a mCign g國守s 地的高宗에 정us%에 홍um46) 田增9巨运用电Q母今已于自司己)白色长己0 g取飒与跟飒司与10 白亡白LQ己勻9掛勾。白6。忘田七己 6。CoCoC9包田地包白奇 @場qb dcoggEコg scoge@ ョ3」gg googg場bg mggn响可“劲丁习n习n习励可G增田Q但g圆号四4领姆与马95 &CICIm33 : 長8그너정m드그%) 그kg 정的 -958드그明, 홍경홍그 GD(長9長9그 白恩與Lmg)了日n己n己劍奇函白白é güm己亡白)9瓦田函與LT SDU-29長8그 國道「ns onc9989~3 明政)그長99 g%D5%)高制道m3 명%)sun明on드的 城府民n &城n m仁高)高明宗에 정u29%에 'q도石田地ULa용3 grmmCics的制營는극南 遇色过七间因阁可号与图恩Qn与9日 制取阁己Qu恩0烟习巨ng துெ 9 கிளி (pழ9ராகுவிசிஐט16חוחחחרד话项n‘gmme?可
 


Page 5
பாஸ்தீனியப் பிரசகையைப் பொறுத் In I i ii IIa üQ、u° 5画时üLT足。°.” š ... If JTIi gbugI,ሳሻንኖrdL{"; விளக்குவீர்கள்! உண்ப்ே
Tii" o நிலைப்பாடு மனிதவியும்
F. & Fri , T1 i II
i
ஸ்து 18:16 ہنچہI;44||1|Jèll,
TI FILA L IT ፥፡ቨl 3, ... it is i u, : IT , '- &দ। &প্রয় T m । tr | }} | 中華。 "s puri , 24 59 tipi չէ, այո են:
փl, I է: " ": Fuga i 11 til 1 i "F - 1.14, fी
பூந்: g':İllinlili"; iாக்கள்:
த போர் :: له ا*** إن" الأغالإرث التي ترويال It it. II), ն gma, ""
'gġal fnlliTTLETT ta - ليلة التb "الأشارتن طا اك ثلاثيني في " تقع
لها، مثلا أن والي يا أما
F.E. Leur gaf 3***** இது போர்நி றுத்தம் giu un", ፵,ዕ}Iሳቕ' I} iنه اIT ات ټيt1لرله لا இவைகளின் | 3glTان Etil وڑii;gآتا ان !!l?61 لڑائ
அ ல் ல | இ து йl + : El + 'f Г 4. I, & 5 pso政 mL華。她。" لزلی با با این வெளிவரவேண்டும்
GI LI It ii i I it 8.2 f' %" . = ; ; . . I
1:g, it girl" ST LI LI TI s - ال:ا للا 1 IT IFLI ற்றாண்டு:கத "ليالي فائدة لزلط ولا أنه ان تزين نجد ps 3為g **** El 31 L : . ஸ் திறபோ #1ப் اT ،طه أعالية تت أن التي La filiisi : Golff. " வர்தீன மக்கள் பற்றிய 镑岛5品 呜* is. It HisTĘPYLII LIII" :* جوالng'][1].i18 النظاتِي i +61"ا ຕໍ່
g. Eg: A ILI H on " .
புரிந்துகொள்ள இய:வில்லை
ஆ81 (டுகள் ங் | لا تل أبي
11 пин ПішпшшIIIIIIIIIIIIIIIIIIIIIII1111111
1ಣೆ: படிTபயர்ப்பு :நாபதா: ந: பழ1 ! டி நீடிாஜா, ஆதா:
f. F T I i IF  IT IN T L o T iii 孟岛品如a 山两莎*"
இப்பாக ! 4 انتقل الديانا ينج gعمق نقطبيعي :
4-H, HII, 4, 4 f, , , ' *: *** 1:... . . ; H L"
Miniiiiiiiii III i III i III lii"
: : ; | |
恩岛列 ஒன்மைாய மனதில் வைக்கவேண்டும்.
இது ية من الممكن أن
still يقة القابلات
剑心°
آن به آLi Li و 83 till || || |
па:ыu if 62 f
ருதமிச்சி ;њлi, H. He ili II airlyricit أما ، آikiق البتہ ارتقال: nL
ஒரு சந்தப் ததில் பாஸ்தீன தேசியம்
Na 1 i c) Till () ) (l ' ஜ i 1ே லிட 1 II u T Fint L T iii til FN FÉ LA2 53* 51. ; :) ? :
அங்கீகரிப்பது மற்றதை மறுபF gt;త్తి! g動喫煙。" 1 11 - ار Tأ L1# لذلك لا ا. 申站5市立中菠* un、u 罗T*°
na foi o 11 i ாப்பரியமும்
இ գյլ է յ էն கருத்துருவத்திற்: முற்றிலும் LEAELLIT 3:1; لڑائآ63 t: 614,i:TLT: tr {TMIT}
Er向aš 恩叫呜 ° - ஐந்திருக்கிறோம்
: آب )L!T ಹt fil:
:i : - ) siliilău, L" Eň z Tillot <!!!!!!!!!!!!!!!!!!!!!! | n ஐ விட தீ : அ " تتاباته : بلغ 11 ق. تم
sß. ğy, gÉLI II 5 .i, புரிதலுக்: ஐந்திருக்கிறோம்
sayın suriyy]) * # lillifi :''' பாஸ்தீன மீளாய்வக்
இ விட Ĉi tiuj IT 4:31 u应贞L、
= 0) ി ി!! :) அதன் பற்றிப் பேச் வந்திருக்கிறோம். til. I, 44:3TT JT)!!! Lur gj A. IT II - T -"
நிஜப் I Fellulari: 1, fil
血些 إلا أشيا اللا النعيم 831م به.
اق5 T R IT أي وقت التي يت and I'llups', ALIT 4:1 - Doğoy! 11 انزال الأع
S1 ä si E II in j, c. 1, 5 jú ரே வந்திருக்கிறோம் " لائمة طغرق من أنهEالاا , 'sajf : L D Ill T fi اة نتج ط, بقتل الات أي أن بين من أن ஸ்து மோனே, பூகோ தான எல்ா80கள் பற்றிப் பேச வந்திருக்கிறோம்
я рп 91:
山市 T ü *** t ற வின்
>gLLlé: 呜姓, girl; II.i. 3Mirīgi, bibilih
臀 "ತ್ವಿಕ್ಟಿ? リ 臧"臀
ign قي
 
 
 
 
 
 

தீர்வு மறுபுறம் முரலும் வன்முறையும் முடிவற்ற ரணகளமும் கொண்ட தேர்வுக்கு மாறாக - நாங்கள் சமாதானத்திற்கான மறு பரிசீ பே 50  ைக்கான சார் பள வில் நீதிக்கான திட்டத்தை முன்வேக்கிறோம் இது எமது வர8ாற்றில் ஏற்பட்ட திடீர் கடவுள் பிரசன்னமோ, திடீர் விளைவோ, ரோமானிய விடிவெள்ளியோ அல்ல. இது மிகுந்த வலிமிக்க அரசியல் பகுப்பாய்வு நிகழ்ச்சிப் போக்கினுTடே, அடிக்கடி விவாதங்கள் கEப்ந்துரையாடல்கள் , சுய விமர்சனம், சுயக் கல்வியின் மூலம் விளைந்ததொன்றாகும். இது 1974க்கு மு ன் பி ரு ந் தே ப | வ ஸ் தீ வியர் களுக்கு முன் E I ஸ்
T Lii | lt |
பாலஸ்தீனியர்கள், அவர்கள் தமக்குள் விவாதிப்பதற்காக இரு அசுத் தீர்வை முன்வைத்தபோதே தொடங்கியது இந்தத் தீர்வு பாலஸ்தீன சமாதா80 முன்னெடுப்பின் புறநி: யதார்த்தப்ாக ஆனது.
பாலஸ்தீன அரசியலின் சமகாலநிா:யில் இரண்டு 801ல்கற்கள் உண்டு.
{IPEEUT5lặHITE 1987 lẹ 3 lÎLIflại [:lg:ITLff.Jẩu.
இன்ட்டி ஃபாதா மற்றையது பாலஸ்தீன
தேசிய காங்கிாஸ் (PN(' 1188 நவம்பரில்
அல்ஜீரியாவில் நடந்தபோது வெளியிட்ட if tir. T &SI I JE ŠT ( r es, li Lu Li () Ils). I, IT &&T இன் ட்டி , பா தா பற்றித் தான் இங்கு அக்கறை கொள்கிறேன். ஏனெனில் அரசியல் திட்டத்தின் மனித சாாாம்சம்' இதுதான் சமாதானத்தின் மானுட உள்ளடக்கம். கோப மற்ற இந்த 20: ர பாட வில் இன்ட்டிஃபாதா பற்றிப் பேசுவது பிகள் சிரமபாEது. ஏனெனில் இது எமது வாழ்வு தொடர்பானது, எமது எதிர்கா பெம் தொடர்பானது, எமது குழந்தேகளின் எதிர்கா வம் தொடர்பானது. இதுதான் 5I up ği j51 JE 4p II, IT $3,) LLI #; IT "T ği 35 iia . இன்ட் டி. பா தா என்பது வெறுமனே உயிரிழப்பு மனிதத் துயரம், Gáfst 35.673.517, 甲海乱万a尔西。岛、站克 曰Gé响, பெயர்க்கப்பட்ட மாங்கள், சினேறயில் ш #; fou п li II Л.
உள்ளடக்கம் அது தான்
E 33) L- AI E LI LI 1 Lகணக்கான மக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் மட்டுமல்: ஒரு தேசத்தின் காயத்தை எந்தவொரு வார்த்தையும் முழு ஈ1பாக விளக்கிவிட முடியாது. அதேப்போலவே 3, ĥ, IE, ĝ, ĈE gE 1 ĝi, gf gšT ILI GOT Fil 6ń1 : 5) LL: Ĝi > || | விக்கவும் வார்த்தேகள் போதாது. அரசு

Page 6
சுயநிர்ணய உரிமையை நோக்கிய அதன் பயணத்தில் ராணுவ வலிமைக்கு எதிரான மனித சக்தியின் உன்னதத்தை விளக்கிவிட வார்த்தைகள் இல்லை.
IT 5IT பாலஸ்தீனியர்களதுلا.. توانا آئ6 جو
لما لا وك சுயகெளரவமும் பெருமிதமும் ஆகும். TTSS) அடக்குமுறைக்கு எதிராக தமது சொந்த உரிமையையும், சுதந்திரத்தையும், su šs 60Tu உரிமையையும் வேண்டிய
լ0 մ (9 մ) 6Ù 60 மக் கள தும்
மக்களின் குரலாகும் இது. எமது தேசிய உருவாக்கம் மட்டும், எதிர்ப்புணர்ச்சியின் போக்கில் இது தொடர்ந்த இயக்கத்தின் ஆழ்ந்த கட்டமாகும். ஆகவே இது தொடர்ச்சியின் ஒரு பகுதி. இந்தப் போராட்டம் லெபனானில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் துயரமிக்க போராட்டம் மட்டுமல்ல, எங்கெங்கிருக்கும் அனைத் து ஒன்றி  ைணந்த போராட்டத்தின் விளைவாகும். அந்த அளவு இது
பாலஸ்தீன மக்களின்
முக்கியத்துவம் உடையது.
gir ( , . UT 59 (5 மாபெரும் பாய்ச்சலாகும். எதிர்ப்பு 6)(160m spp56) 905 குணாம்ச ரீதியான மாற்றமாகும். 1974,
1981 ஆம் ஆண்டுகளில் தோன்றிய இன்ட்டிஃபா தாக்களில் @画历 9矶叫 நம்பிக்கையும், புதிய பரிமாணமும், இதன் Q5TLf西列 可乱而áu mfé甲叫° இருக்கவில்லை.
இது LلIJ iز gسا سا لا لا மக் களி ன் ஒன்றிணைந்த, அனைத்தும் للا الهواك எதிர்ப்பியக்கம். இஸ்ரேலிய ஆகிகரமிப்பை நிராகரித்த இயக்கம். பாலஸ்தீனியர்களின் மன உறுதியை, உரிமையை, தேசிய (p60p60LD6Du உறுதிசெய்த இயக்கம். இது ஆதாரமான எமது வரலாற்று ரீதியான உரிமைகள் மற்றும் அபிலாஷைகளின் 山乐T市姊列 நிகழ்வாகும். மக்களின் குரலாகும். இந்தளவில் இன்ட்டிஃபாதா கீழ்மட்டத்தில் للاه60 طا (60 ألا و و لي (3 ق ن)
6ẠmpestoTesöIT SED6ňUJTres Lupitomó
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஹனன் அஸ்ராவி பாலஸ்தீனியக் கிறிஸ்தவர் பேராசிரியர் பாலஸ் சிறுகதை ஆசிரியர், ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். லண்டன் விடுதலை இயக்கத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர். ზX&if 1 C அலுவலகத்தில் சிறிதுகாலம் நின்று பணியாற்றியவர். கடுமையாகக் கன் குடாப பாரின்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டைக் இக்கட் ண்டித்து தொலைக்காட்சிகளிலும், கல்லூரிகளிலும் உரைநிகழ்த்தினார் & fit. கட்டுரை நம்பிக்கையும் இன்ட்டியாதாவும் எனும் தொகுப்பு நூலில் ஹனன்
அஸ்ராவி எழுதிய கட்டுரையின் தமிழாக்கப்
g5LDiprasast D. இந்நூாலை அமெரிக்காவைச் சேர்ந்த Orbis bookS பதிப்பகம் வெளியிட்டுள்ளது (ISBN 0-88344-808-4).
யமுனா ராஜேந்திரன்

ஏற்படுத்தியது. பன்முகத் தன்மை ஜனநாயகம் போன்றவற்றை ஸ்துாலமான யதார்த்தம் ஆக்கியது. அறிவார்ந்த அல்லது அரசியல் ஆர்வமாகவோ அல்லாது செயல்படும் திட்டமாக, நடைமுறைக்கு ஏற்றதான, தீர்வுகளை எட்டும் தன்மை கொண்டதாக இருந்தது.
தேசிய ரீதியில் ஒன்றிணைந்த தலைமையைக் கொண்டிருந்தோம். இந்தப் போக்கு மரபுரீதியான சமூகங்களில் இருந்த அதிகாரம் மற்றும் ஆதிக்கக் கூறுகளை நிராகரித்து மக்களிடம் இருந்து உருவாகிய ஜனநாயகத் தலைமையைக் கொடுத்தது. நாடு கடந்து வாழும் பாலஸ்தீனியர்கள் என்பதற்கு மாறாக பாலஸ்தீனிய மக்கள் பாலஸ்தீனிய சமூகம் என்பதன் அடிப்படை கொண்டு தனது சொந்த நிலத் துக் கும் அதுவே போராட்டத்தின் ஆதார தளம் எனும் நிலைப்பாட்டுக்கும் கவனத்தை ஈர்த்தது. ஆக்கிரமிப்பாளன் ஆக்கிரமிக்கப் பட்டவன் எனும் அளவில் கவனம் ஏற்படுத்தியது. அரபு - இஸ் ரே லிய மோ த ல் பிரச்சனையின் குவிமையமான பாலஸ்தீனப் பிரச்சனையாக, இஸ்ரேலிய பாலஸ்தீன மக்கள் பிரச்சனையாக ஆக்கியது.
அரபு இஸ்ரேலிய பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு இருக்குமென்றால், அது இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனையில் இருந்து தொடங்க வேண்டும் , பாலஸ்தீனப் பிரச்சனை பற்றிப் பேச வேண்டும் , திசைதிரும்பிய வேறு மார்க்கங்களில் இருந்தல்ல மாறாக பாலஸ்தீன அரசுரிமை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் இருந்து தொடங்கவேண்டும். இன்ட்டி ஃபாதா பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை அதன் ஆயுத ரீதியிலான தளத்தில்
உறுதிப்படுத்திக் கொண்டு அரசியல்
ரீதியிலான தளத்துக்கும் மாற்றியது. பேசித்தீர்க்க வேண்டிய தீர்வையும் அரசியல்
திட்டத்தையும் அது வேண்டியது.
1974இல் தொடங்கப்பட்ட இவ்வரசியல்
தீர்வு 1988இல் அல்ஜீரியாவில் நடந்த
மாநாட்டில் திட்டவட்டமாக்கப் பட்டது. இன்ட்டி ஃபாதாவின் செயல்பாடுகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (P L O) 9 st) p Lu T Gior 60 LD 60 Lu ஸ்துாலமாக்கியது. மக்களிடம் இருந்து ஒருவகையான வெகுஜன வாக்கெடுப்பு மூலம் , பா லஸ் தீன விடு த  ைல இயக்கத்திற்கு ஆதரவான மக்கள் பங்கெடுப்பு மூலம், சமூக அடித்தளமும் மக்களின் ஆதரவும் பெற்ற இயக்கமாக பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமை உருவாகியது.
சமநிலையற்ற ஒரு போக்கில் இருந்து ஆக்கிரமிப்பாளன் X ஆக்கிரமிக்கப் பட்டவன், ராணுவ வன்முறை X மனித உறுதி எனும் புதிய சமன்பாட்டுக்கு இன்ட்டிஃபாதா வரலாற்றை மாற்றியது. பாலஸ்தீன மக்களின் மனோவளர்ச்சி, அரசியல் பொறுப்புணர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி, சுதந்திரத்துக்கு அர்ப்பணம் செய்தல் போன்றவற்றால் இச்சமன்பாடு உருவாக்கப் பட்டது.
உரிமைக்கும் பலப் பிரயோகத்துக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் நாங்கள் ஒரு கொடிய மிருகத்தை எதிர்கொண்டோம். நாங்கள் பலம் வாய்ந்தவர்கள் எற்று கண்டுகொண்டோம். இ ந் த ச் சு ய ந ம் பி க்  ைக யு ம் இன்ட்டிஃபாதாவின் நிகழ்வில் தோன்றிய ஒரு ஆன்மபலமும் மனேநிலையுமாக ஆனது. ஒரு வாழ்நிலையாக ஒரு மனோநிலயாக ஒரு ஸ்துாலமான அரசியல் யதார்த்தமாக இன்ட்டிஃபாதா ஆனது. இது தன்னளவில் அதன் நோக்கங்களையும் தானே செயற்படும் தன்மைகளையும் கொண்டிருந்தது. ஏனெனில் தனது சொந்த வரலாறு தனது சொந்த வாழ்க்கை தனது சொந்த யதார்த்தத்தில் இருந்து உருவான மக்களின் நோக்கங்களையும் எழுச்சிகளையும் அது கொண்டிருந்தது.
(இன்னும் வரும்)

Page 7
மீண்டுவந்தவர்கள்
கடந்த வருட இறுதியில் அரசியல் அகதிகளுக்கான தகுதி மறுக்கப்பட்டு ரூமேனியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அன்கா ரெய்சானு என்ற பெயருடைய சிறுமியும் அவளுடைய பெற்றோரும் சுவீடனுக்குத் திரும்பிவர சுவீடனின் குடிவரவுக் காரியாலயம் அனுமதி வழங்கியதையடுத்து, அவர்கள் ஏப்ரல் எட்டாம் திகதி அவர்கள் நாடு திரும்பினர். தீர்க்கமுடியாத ஒரு நோயால் (Rcts syndrom) அந்தச் சிறுமி பாதிக்கப் பட்டதுடன், அவளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ரூமேனியாவில் பெற முடியாது என்பதாலேயே அவள் திரும்பிவர அனுமதிக்கப் பட்டதாக சுவீடன் அரசு அறிவித்தது. ஆனால் இச்சிறுமியின் நிலைமை பற்றிப் பத்திரிகைகள் அண்மைக் காலத்தில் கடுமையாக விமர்சித்ததாலேயே, குடிவரவுக் காரியாலயம் இந்த முடிவை எடுத்திருப்பதாக நம்பப் படுகிறது.
go,5les Cup,5)C3LLTri
சமீபத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி சுவீடனின் சனத்தொகையில் 18வீதம்பேர் 65வயதுக்கு மேற்பட்டோர் எனத் தெரியவருகிறது. இந்த அறிக்கைக்காக நடத்தப்பட்ட கணிப்பின்படி உலகிலேயே 65வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் வாழும் நாடு சுவீடன்தான். ஐரோப்பிய நாடுகளில் சராசரியாக 14%பேர் 65 வயதுக்கு மேற்பட்டோர். அமெரிக்கா, ஜப்பானில் 13% பேர் 65 வயதுக்கு மேற்பட்டோர். ஆசிய நாடுகளில் சராசரியாக சனத்தொகையின் 4.8%உம், ஆபிரிக்க நாடுகளில் சராசரியாக 2.7%உம் 65 வயதுக்கு மேற்பட்டோராவர்.
சாள்ஸ்.ஜெ.போமன்
பெரியது C9SLL illesö T - - - - - -
உலகில் தற்போது சனத்தொகை அடிப்படையில் பெரிய நகரமாக டோக்கியோ விளங்குகிறது. ஐ.நா. கணிப்பு ஒன்றின்படி தற்போது டோக்கியோவின் சனத்தொகை இரண்டு கோடியே 58லட்சம்.
அடுத்த இடத்தில் வருவது சாவோ பாலோ (பிரேசில்). இதன்சனத்தொகை ஒருகோடியே 92லட்சம். நியூயோர்க் மூன்றாவது இடத்தையும் (ஒருகோடி 62லட்சம்) இருவருடங்கள் முன்னதாக முதலிடத்தில் இருந்த மெக்சிக்கோ நகர் நான்காவது இடத்தையும் (ஒருகோடி 53லட்சம்), சீன நகர் ஷங்காய் ஐந்தாவது இடத்தையும் (ஒருகோடி 41லட்சம்) பெறுகின்றன.
- சங்கரன் -
 

ரTமா, சற்றுத் தாமதம்தான், என்றாலும் நீ பதில் எழுதியதையிட்டு மகிழ்ச்சி. ஆனால் என் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் கூறுவதைத் தவிர்த்துள்ளாய். உனது கடிதத்தில் சில விடயங்கள் முன்பின்
முரணா யும் இரு ப் பது போல் தோன்றுகிறது. ராமா, நீ நாட்டில் இருந்ததைப் போலவே இப்போதும் கொம் யூனிசத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளதும், முன்னாள் சோவியத் யூனியனதும் ‘வீழ்ச்சிகளை மாத்திரம் கருத்தில் கொண்டு கொம்யூனிசத்தை மதிப்பிடும் பல புத்திஜீவிகளுக்கு மத்தியில் உனது நம்பிக்கைகள் வெற்றியைத் தரட்டும்.
ஆனால், வெறுமனே கொம்யூனிசம் எ ன் று கத் தி க் பய னில் லை .
கொம் யூனி சம் கொண்டிருப்பதில்
அச்சித்தாந்தங்கள் நடைமுறையில் சரியாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். இல்லையேல் இன்றைய யூகோஸ்லாவியாவில் நிகழும் சம்பவங்களும் , நாளை ரஷ்யாவில் நிகழவுள்ள சம்பவங்களும் எமக்கு ஒரு பாடமாய் அமையும் . ஒரு நாட்டின் பொருளாதாரம், அரசியல், பூகோளம், சமூக
கலாசாரப் பின்னணிகளைக் கொண்டே கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த இயலும்.
மூன்றாம் நா டு களது பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மாத்திரமன்றி, இலங்கையில் உள்ளது போன்ற இனப் பிரச்சனை க் கும் கொம்யூனிசம் தீர்வாக அமையும். ஆனால் லெனினதும், மாவோ சே துங்ாவினதும் செயற்திட்டங்களை நாம் அப்படியே பின்பற்றவேண்டிய அவசியமில்லை. எமது நாட்டின் குழ்நிலைக்கேற்பவே அவற்றைப் பிரயோகிக்க வேண்டும் . ஆனால் இதற்கான திட்டங்களை யாரும் சரியாக முன்வைத்துச் செயற்படவில்லை.
ராமா, தமிழ்மொழிபேசும் மக்களது நலனில் அக்கறையுள்ள எவருமே வடக்கு கிழக்குப் பிரிக்கப் படுவதை விரும்ப மாட் டார் கள் . நானும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் கடந்த காலப் படிப் பி  ைன கள் எ மக்கு எ  ைத ப் புலப் படுத்துகின்றன? புலிகளால் பலவந்தமாக, மனிதநாகரிகத்துக்கு முற்றி லும் முரணான வகையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், நிபந்தனையற்ற முறையில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டுமென நீ கூறுவது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்
9- 6) is
ராமனுக்கு அப்பளாச்சாரியாரின்
பகிரங்கக் கடிதம்

Page 8
மக்களுக்கு ஆறுதலாக அமையலாம். ஆனால் நடந்ததற்கு இது பரிகாரமல்ல. நாம் நினைத்தால் முஸ்லிம் மக்களை வெளியேற்றவும் , பின் ‘குழ்நிலை &fT} 6ðöILDITS' அவர்களை மீளழைக்கவும், முஸ்லிம் மக்கள் ‘ஐந்தறிவு மனிதர்கள்" அல்லர். வடக்கு கிழக்கு அவர்களதும் தாயகம். யாரோ ஒருசிலரது தவறுக்காக எல்லா முஸ்லிம் மக்களையும் சந்தேகிப்பது மிகத்தவறு. கிழக்கில் தமிழ் இயக்களின் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளும், முஸ்லிம் ஊர்காவற் படைகளது தமிழ் மக்கள் மீதான காடைத்தனமும், கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நிரந்தரப் பகைக்கு வழிவகுத்துள்ளன. பெளத்த சிங்கள பேரினவாதிகளது ஒடுக்குமுறைக்கு எதிராய்ப் போராடும் நாம், எம்மத்தியில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள்மீது இயக்கப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளமை தமிழ்ப் பேரினவாதத்தின் உச்சநிலையே.
வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களது சுயபாதுகாப்பும் , தேசிய அந்தஸ்தும் கெளரவிக்கப்படல் வேண்டும் என வெறுமனே ஏட்டளவில் கூறுவது பயனே தராது. அத்தகைய சுயபாதுகாப்பும், தேசிய அந்தஸ்தும் எந்த ரீதியில் அமையமுடியும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கேயன் றித் தமிழ் மக்களுக்கோ, தமிழ் இயக்கங்களுக்கோ கிடையாது. அவர்கள் விரும்பும் தீர்வு, வடக்கு கிழக்கு இணைவுக்குள் முஸ்லிம் மக்களுக்கான பிரதேசங்கள் இணைந்த சமஷ்டித் தீர்வாகவோ, அல்லது கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்களது விருப்பப்படி - வடக்கு கிழக்கு தனித்தனியான சமஷ்டித் தீர்வாகவோ சாத்தியமாகலாம்.
ராமா, நான் கூறிய இந்தத் தீர்வுகள் வெறும் பாராளுமன்றத் தீர்வாக மாத்திரமே
அமைய வேண்டியதில்லை. புரட்சிகர
சக்திகளை ஒன்றுதிரட்டிய வெகுஜனப்
போராட்டத்தின் மூலமும் சாத்தியமாகலாம். என்னைப் பொறுத்தவரை வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கு எத்தகைய அரசியல் தீர்வு காணப்பட்டாலும், அது முஸ்லிம் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்ததாகவே இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். சிங்கள ஒடுக்குமுறையைக் காட்டித் தமிழீழத்துக்கு ஆதரவாக முஸ்லிம் ம க் க  ைள த் தி ர ட் டி ய கால ம் மலையேறிவிட்டது. சுயபாதுகாப்பு, தேசிய அந்தஸ்து அவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ,
அம்மக்களின் சுயநிர்ணய உரிமையாகும். அவர்களை வென்றெடுக்க வேண்டியது அரசியல் ரீதியாகவன்றி, வன்முறையாலல்ல.
ஒன்று பட்ட இலங்கை க்குள் தீர்வு சாத்தியம் என்பது "வெறும் பம்மாத்து" என நீ நிராகரித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீ சம கால அரசியல் குழலையும் , யதார்த்தத்தையும் புரிய மறுப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. பிராந்திய, சர்வதேச ரீதியாக தமிழ் (மொழிபேசும்) மக்கள் வேண்டப்படாத விருந்தாளிகளாக , அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எமது பிரதேசம் தினமும் பறிபோகிறது. இந்நிலையில் சில வருடங்களில் எமக்குரிய தனித்தேசிய அந்தஸ்தும் , தாயகக் கோட்பாடும் தேவையற்றுவிடும். குறைந்தது எமது போராட்டத்தை மறுசீரமைக்கவாயினும் எமது உரிமை களைக் கூடிய பட்சம் அங்கீகரிக்கக் கூடிய ஓர் இடைக்காலத் தீர்வு அவசியம் இல்  ைல யேல் "அயர்லாந்து" நிலைமைதான் நமக்கும் ஏற்படும். இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது , இலங்கை யின் பொருளாதார அரசியல் அடித்தளத்தையே முற்றாக மாற்றுவதாகும் எனக் கூறியுள்ள நீ, அத்தகைய மாற்றம் சாத்தியமற்றது எனக் கூறியுள்ளாய். இத்தகைய முயற்சிகள் தென்னிலங்கையிலேயே ஆரம்பிக்கப்

பட்டிருக்க வேண்டும் என்பது உண்மையே, ஆனால் அதற்கான பொது வேலைத் திட்டத்தை உருவாக்கிப் பங்காற்ற வேண்டியது நமதும் கடனாகும். ஆனால் தமிழரது அன்றைய பாராளுமன்றத் தலைமையில் இருந்து இன்றைய இயக்கங்கள் வரை, இனவாத மற்றும் ஏ கா தி பத் தி ய பி ற் போ க் குத் தலைமைகளுடன் சமரசம் செய்வதிலேயே காலத்தைக் கடத்தின என்பதை நீ அறிவாய்.
ராமா , வரலாற்றுச் சக்கரங்கள் பின்னோக்கிச் செல்வதில்லை. சிங்கள மக்களுக்குக் கடந்த காலங்களின் கசப்பான (முக்கியமாகத் தமிழ் இயக்களால் நிகழ்த்தப்பட்ட சிங்கள மக்கள் மீதான படுகொலைகள்) அனுபவங்கள், அவர்களிடையே புதிய தேடலை வலியுறுத்துகின்றன. இதன் விளைவே முன்னெப்போதும் இல்லாதவாறு, பல முற்போக்கு அமைப்புகள் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றியமை. இவ்வாறான அமைப்புகள் பல தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றன. இந்த சக்திகள் நலிவுற்ற
நிலையிலேயே உள்ளன . எனினும் இவ்வாறான சக்திகளுடன் இணைந்து பொது வேலைத் திட்டங்களில் வேலை செய்வதன்மூலமே, தேசவிரோத சக்திகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த முடியும்.
இதற்கு நல்ல உதாரணம், அண்மையில் எரித்திரியாவின் அணுகுமுறையாகும். எரித்திரியப் போராளிகளும், எதியோப்பியப் புரட்சிக் குழுக்களும் மேற்கொண்ட பொது உடன்படிக்கை, இன்று உலகப்படத்தில் விடுதலை பெற்ற எதியோப்பியாவின்
அருகில், எரித்திரியாவும் இடம்பெற
வழிவகுத்துள்ளது. எரித்திரியா என்ற தனிநாடு தோன்றுவது தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகிவிட்ட போதும், தனித்தமிழ் ஈழம் என்பது எவ்வளவு துாரம் சாத்தியம் என்பது ஆய்வுக்குரிய விடயம்.
காதுகுத்தல்
ஜிவிதன்
காதுகுத்தி கடுக்கனும் செய்து கலியுகத்து அசுரர்தம் கையால் "தோடு என்று சொல்லித் தந்தார் தொண்டரவர்.
கேடுகெட்ட மனிதரென்று வெளிநாட்டில் உள்ளோரை குடுபறக்க ஏசித் திரிந்தார் மேடைசெய்தார் அவர்கள் காசில் ஆயுதம், ஆபரணம் காணி, நிலம், வீடென்று ஈடுசெய்தார்.
குடுகண்ட பூனை மக்கள் அவர்துயர் யாருரைப்பார் கூடுவிட்டுக் கூடு தாவி இலக்கியமென்று ஏடு இட்டுத் தந்தார் பெரும்கவி. மார்புதட்டி மாண்டுபோன மனிதம் கண்டால் பேடு ஏது
கடுவனேதென்று கூறுபோட்டுப் பாருமென்றார் குறியும் தெரியவில்லையென்றால் யாரு? என்ற கேள்வி ஒன்றே போதுமென்றார் இதற்கு மேலென்ன?
பாடுபட்ட ஏசு
ஞானம்பெற்ற புத்தன்
குடுபட்ட காந்தி வீடற்ற பரதேசி விளக்கெண்ணெயென்று விளங்கவா போகுதவர்க்கு
காதுகுத்தும்
நன்றாகக் குத்தும் பூவும் வேறு இருக்கிறது புரியாதா எமக்கு? க

Page 9
ஏனெனில் அரசியல் , பூகோ ள , பொருளாதார ரீதியாக தமிழீழம் எவ்வளவு துாரம் சாத்தியம் (எவ்வளவு தாக்குப் பிடிக்கும்?) என்பதில் எனக்குக் கேள்விகள் உள்ளன. இது தொடர்பாகப் போதிய ஆய்வுகள் இல்லையென்றே தோன்றுகிறது.
ஒன்று பட்ட இலங்கை க்குள் தீர்வு சாத்தியமாகப் பின்வரும் நிபந்தனைகள் உள்ளன.
1. இன முரண்பாடுகளைக் கவனத்தில் எடுத்து , இலங்கையின் அரசியல் பொருளா தா ரக் கோட்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
2. சிறுபான்மைத் தேசிய இன மக்களின் சுயபாதுகாப்பும், தேசிய அந்தஸ்தும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப்
படுத்தப்பட வேண்டும்.
3. இலங்கை பல்லின, பலமத, பலமொழி நா டு எ ன் பது எ ல் லோ ரா லும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது அசாத்தியம் என நினைக்கலாம் . முயன்றால் முடியாததில்லை.
ராமா, புரட்சியாளர்களை ஒன்றுபடுத்தித் தெளிவான அரசியல்ச் சிந்தனையுடன் வெகுஜனப் போராட்டத்தை முதன்மைப் படுத்திப் போராட முனைந்தால் எத்தகு எதிர்ப்பையும் முறியடிக்கலாம்.
தொடர்ந்து எழுது, விமர்சன ரீதியான கருத்துப் பரிமாற்றம் இன்று எம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
இப்படிக்கு நண்பன், அப்பளாச்சாரியா
மேலே உள்ள படம் கடந்த செப்டெம்பர் மாதம் 16ம் திகதி ருஸ்சிய தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்டது. இறந்து கிடக்கும் மனிதர் ஹிட்லர் னச் சொல்லப்பட்டது. கிட்டத்தப் 驚 968ی ؟ தோற்றமுடைய் படத் துண்டு சில செக்கன்கனே காண்பிக்கப்பட்டது. இது பற்றி ருஸ்சிய வரலாற்றாளர் கூறுகையில் சோவியத் படையினர் மே 4ம் திகதி 1945ம் ஆண்டு ஹிட்லரினதும் அவரது மனைவி Baum இனதும் உடலைக் கண்டு பிடித்ததாகவும் இவர்கள் இந்தத் தினத்திற்கு நாட்களிற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டு இருக்க வேண்டும் உடனடியாக இவரது சடலம்
க்கப்பட்டது” என்றும் தெரிவித்தர்
C u t di së
9 8 as கதாநாயகனும் கொடிய சர்வாதிகாரியுமான ஹிட்லருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது பற்றியும் அவரது உடலுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் இதுவண் காலமும் மர்மமாகவே இருந்து வந்தது.
இரண் டாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை அரசியலைக் கேள்விக்குறியாக்கிய
கடந்த 23.04.93 அன்று இரவு, மாகாண சபைத் தேர்தலுக் காய் , கிருலப்பனையில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த ஜனநாயக ஐக்கிய தேசிய முன் ன Eை யின் (டியுஎன்எஃப்) தலைவர்களில் ஒருவரான அத்துலத் முதலி சுட்டுக் கொல்லப் பட்டார். சுட்டவர் எனக் கருதப்படும் நபரின் சடலம் கொலை நிகழ்ந்த இடத்துக்கு அண்மையில் நுாறுயார் தொலைவில் துப்பாக்கிச் குட்டுக் காயங்களுடனும், சயனைட் அருந்திய நிலையிலும் கிடந்ததாக செய்திகள் கூறுகின்றன. சயனைட் அருந்தியதாலேயே அந்த நபர் மரணமடைந்தாரென வைத்திய அறிக்கை தெரிவித்தது.
இரு LDU600Triss6ir CasGJTTL is
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி உட்படப் பல எதிர் க் கட்சிகள் பிரேமதாசாவே இக்கொலைக்குக் காரண கர்த்தா எனக் குற்றம் சாட்டின. அரசுடன் சேர்ந்து இயங்கிவரும் தமிழ்க்குழுவான ஈபிடிபியைப் பயன்படுத்தியே இக்கொலை புரியப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளதுடன், அக் குழு விடம் உள்ள ஆயுதங்கள் க ைள யப்பட வேண்டும் என வும் கோரியுள்ளன. வாசுதேவ நாணயக்கார, இந்நாட்டில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, எனவே அனைத்துக் கட்சிகளும்
இணைந்து பிரேமதாசா பதவிவிலகக்
கோரிக்கைவிடல் "வேண்டும் என்றார். இதையடுத்து மாகாணசபைத் தேர்தல்கள்

Page 10
.sig uupy L. IT CE FE, * 7. lī لزلال اT II T به فiن utiiپp 恩wL岛马高却点 :) = T Աք I, (ծ են Աչ է 3: இா I 4. 11:ளுக்குச் தெல்:தI : ாபிடிபி அறிவித்தது
ಟ್ವಿಭ'ಕರ'ತಿ॥೨॥' ஆளுகைக்கு உட்பட்ட செம்தித் தாே III. iii , l. 14. தற்கே :!, ழும் பிறுள் " طه أثة أثناك أن ال الرنين :nة T هي أو பிரவேசித்திருட்டது தேசியல் ந்திருப்பதாக ஜனாதிபதி சய:ம் விடுத்த செய்திய ஆliந்தது
si (, gj ft. f. II
வித்ரதக் கோ:ே (..." gi, iii E bia) i | Bığl J. Kiflı ski 12 in ,34; في الملك. اق% 51 اثة مع أن "انا و சந்தேக puls) ಆ' ಓ'L-LITT La Li'll LLI FT :p
* Í á: ||- T
82. G. i, y, i (; я, тsy buштї
o, LT!" L如Lé @母f岛列 பா8 கிருஷ்: ஃ $1 க்றும் , :3E முதலிடத்தில் اثر الأ5ثة نقاط لاهيا". 1 لانr an1Eطاقة டிஸ்டார் எனவும் கூறின.
ਸ਼: || l || I, II T U si றி இந்த ச் پلي او ,II آلات நிறுவனங்களிடையே பல முரண்பாடுகள்
1 hit E
: ĝi siĉi *, * 07 2E, Leïl ŝi.*
೪) ಓ ಕಥಾ ಕಿ الاقہ آفات:ہنچہ 3 {!.04, 24 .l golمنبع النا su IT .' ri i 3 E 4-T LI. Ti či fill ஆறுமா:3 செய்திLi , (,1 g, ri a,c » EuLum tiñlL.Sl:sfit 4FL– 5iltili சம்பவத்திற்கு 1றுதிகம் II, sini . -i, ole: பின்பு கண்டுபிடிக்கப் பட்டதாகக் கூறியது
ಫ್ಲಿ:BIT &U ரூபவாஹினியோ ALELIEJ i B-55 றி வே انت إتيني uit. 9, T. J. Lor was al 3.jp 807 103*** :ெபுதியில் கடறியது ஆறுமகளிர் செய்தியில் வானொலி, சடப்ேம் sbum岛引内& 山以西叫
Jr. 6:a G|Lily E. Lili IJ-- **** கூறியது.
git s: IỉI # &ẩul (kỉ l'Îlạ oi + L!
25 - 1 , 3 JILIT , D: E.
'i. II Á: El?
A4 m om gul II eff Li Lil sit sk II J. i FT " தான்றுகள் 10:தயும் இ: கூறவில்: لذلك للإقلياباني أن اللا الأعة كارت". الغ 1 الاسامات، إلا أنها : rai at Li Li bisit AEll பட்டதும் இச்செய்தி ஸ்தா u: It is clц ili bili;&BI. பிக் நிகழ்ந்த பத்திரிகையாளர் இந்திப்பில் இதுபற்றிக் தேர்வியெழுந்ததில், T it 20mum 이 ஜோன சிங்க இதுபற்றி ரூவாஜினித் த0:வ: விசாரித்து உரிய i salá, sna, ST ()ů J. To i o SITT TI ft .
鸥°臀 துந் ஏற்பட்ட m-3" ||
鸥应、 üé阿5臀
岛呜
If
அவற்றிலொன் இந்திய பாழ்நூல் T 配站站 եղեցի اق اللاق المكيين 규(Gul나"
என்பது
சந்தே 1. L1 T I a, IT sar, LLI LI IT -" fil stil ஆ80மப்பாளர் آقا 1,14:1 || ILL 38 g | LIIT ET IŠ Vitt டினர் என்ற ფlk3ifl:56: #; குறிப்பிட்ட , ،ة لا 51 عائلا ارتك أما تغة الأيران RT، أما ان நபர் மறு தவித்தார். sin sp: E. LIII skal நேரில் கனேட ஆே நபர்களில் நால்வர். சந்தேக 1, 11 : 17 al II, T & 3.) čLLIT նել եl tidr త్తా81_L! l alır ki, şair if it :: I III: #hlı ğlu காவற்றுாேர *.If (1y: , ஒருவர் சந்தேக நபர் தமிழரா சிங்களவரா என [3] Li ĉi Li 11 g, #n [1] (477 loo ||| " ĝis! T கொாவன:பத் துப்புத்துக்க இலங்கைக் it. It al. ii. It i.d. T L - I க் து "ஸ்கோட்:ண் பார்ட் ஐச் சேர்ந்த நூல்: (i + 5;|& பருவித்துள்ாது.
591J&fil। 'ல் புலிகள், இக்கோவைக்கும் தID க்கும்
ta' 8, DI LI LI JIT LIntuillis fd3 ಜಿ' + 1 hiiiI i I silti : l I ġġi தாக்குத் தெரியாது என்றும் அறிவித்தனர்.
இலங்கே அரசியலில் LJiy 5, gi, Bali° Gl & tili
; : : if, g, i £75!!! Y Dr. S. bit bol $1 if ,
frl11', i৷ T ইত্নী மயினரால் பதிக்கப்படும்
 ി , , L ) ?|°1: ; L பதவி கlே வtத்திருந்தாலும் தேசியப் புந்தோபரிது ஆரரசராகப் பதவி வகித்த காத்திலே.ே பிரபலமானார். தமிழ் மக்களின் ஏகோபித்த வெறுப்பைச் சம்பாதித்துக் :JLIT : ITILITri. 1983 யூலையில் வெலிக்க:டச் சிறையில் 52 தமிழ்க் ாேக திகள் Glen at: 6.0 LT + E IET II ani in II și auf 3 filol si * Li, L if பாதுவாகப் பேசிக் கொண்ேடனர். ' # ಛ1) f: ಛೆ ಛಿ! 1 : தா 51 வின் மீது ...la, II fiċi: (ġi Fil II fil I li l- sit a stra, Lili fit 5
தீர்மானத் தோல்வியை அடுத்து வலித்
սմբ, մնում",
 

பிரேமச்சந்திரா, காயினரி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டனர். பின்பே இவர்கள் மூவரும் டி யுஎன் . ப் ஐத் தோற்று வித்தனர். இதையடுத்து பிரேமதாசாவுக்கும் இக்கட்சிப் பிரமுகர்களுக்கும் ஏற்பட்ட சாடவின்போது பல தகவல் கள் வெளி வந்த னே அவற்றி:ொ என்று அருங்களேஞ்சியமாக விளங்கிய பாழ்நுாவக எரிப்பில் பிரேமா, வலித், காமினி ஆகியோரே ஈடுபட்டனர் fiTesti Liġi
இவரது கொலையை அடுத்து, இலங்காக அ | சின் செய்தித் த பன ங் கன் இக்கொ 8000 யப் புலிகள் மீது சுமத்த முற்பட்டமை போன்றவற்றைச் சீர்துக்கிப் பார்க்கும் போது, பிரேமதா சாவுக்கு
வெளிக்கொரணர்ந்தார். சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகனாக விளங்கிய டென் ஸி ல் கோ ப் பே கடு வ ைவ | பிரேமதாசாவே புலிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாகப் பிரசாரம் செய்தார். தனது சிறந்த பேச்சாற்றலால் இனவாத அ&ர ல யைச் சிங்கள மக்களிடையே எழுப்பினார். இவ்வகைச் செயற்பாடுகளால் குறுகிய கா 8 த்திலேயே சிங்க : மக்களிடையே செல்வா க்குப் பெற்று. பிரேமதாசாவுக்குப் பெரும் போட்டியாளராக விளங்கினார். மேலும் எவித்தின் கல்விப் Li ili! Ĝič3 L II , E6J $ 15) IT | 312T LI #5 T ## IT & gtx tiu EĤIL ஒருபடி மே பிேயே வைத் திருந்தது. இவைகளால் 1994 இறுதியில் நிகழவுள்ள ஜனாதிபதி த் தேர் த வில் ஈ. லித்
இக்கொலையுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றே தோன்றுகிறது.
எ லித் , பிரேமதா சா அக்கு மிக வ ஐபி 60:ம மிக்க அரசியல் எதிரியா க விளங்கினார். புலிகளுக்கு பிரேமதாசா
3 IL i if &| g fá #] || ಕೆ.: 5
போட்டியிட்டால், தான் தோல்வியுற நேரும் என்ற அச்சம் பிரேமதாசாவின் மனதில் எழுந் திருக்கும் என்பதில் சந்தேகம் இல் வை. நீ கிங் கா சுதந்திரக் கட்சி g If fĩ J. T. G. ?g đ:T I" (#| LI tỉ $i {} }; ff g, gửi ti? கொப்பேகடுவ போட்டியிடலாம் என்ற

Page 11
செய் தி பரவலாகப் பேசப்பட்ட சமயத்திலேயே அவர் உயிரிழந்தார். இதற்குப் பிரேமதாசாவின் செயலே காரணம் என இன்னும் பல சிங்கள மக்கள் நம்புகிறார்கள். தனக்கெதிராக மேற் கொள்ள ப் படும் விடயங்கள் அனைத்திலும், தான் முந்திச் செயற்பட்டு, எ தி ரி க  ைள எ வ் வகையிலே னும் கருவறுப்பவர் பிரேமதாசா என்பது அனைவரும் அறிந்த விடயம்.
லலித் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானபோது அதிகூடிய விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வென்றதும், அவர் இறந்ததைக் கேள்வியுற்று அவரது உடலத்தை இறுதியாகத் தரிசிக்க வந்தவர்களின் எண்ணிக்கையும் அவரது செல்வாக்கிற்குச் சான்றாகும். லலித்தின் இறுதி ஊர்வலத்தில் பத்துலட்சம் மக்கள் கலந்து கொண்டதாக டி யுஎன் எ ஃப் அறிவித்திருப்பினும், இரண்டரை லட்சம் மக்கள் வரையில் கலந்துகொண்டதாக சுயாதீன செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இலங்கை அரசின் ஆளுகைக்குட்பட்ட செய்தி நிறுவனங்கள் இலங்கை அரசின் விருப்பப் படியே செயல்படுவன என்பது, தமிழர் கூட்டணித் தலைவர்களான அமிர், யோகேஸ் கொலையால் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் உடனடியாக ஸ்கொட்லண்டயார்ட் துறையினரை வரவழைத்தமையும், மக்கள் மத்தியில் தன் மீது நல்லெண்ணத்தை எழுப்பி, இக்கொலையைத் திசைதிருப்பப் பிரேமா மேற்கொண்ட தந்திரம் போன்றே தோன்றுகிறது. ஸ்கொட்லண்ட்யார்ட் தனிப்பட்ட ரீதியில் துப்புத் துலக்காது, இலங்கைக் காவல்துறையினருக்கு உதவ வே வந்து ள்ள னர் என்பது இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
பிரேமதாசா, இக்கொலைக்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்றும், தான் ஓர் அப்பாவி என்றும், டியுஎன்எஃப் தலைமைப் போட்டியில் லலித் வெற்றி
பெற்றதால் உட்கட்சிப் படுகொலையாகவும்
இருக்கலாம் எனவும் கூறியதுடன் நல்லகாலம் என்னைக் குற்றவாளியாகக் காணும் எதிர்க் கட்சியினர், காந்தியையும் நெல்சன் மண்டேலாவின் சகாவையும் கொலை செய்வித்தவனும் நானே எனக்
உயர்வுள்ள உரிமைகள்.
உள்ளம் கறுத்துவிட்டதற்கு அடையாளமாய். வானம் கறுத்துவிட்டது. கறுத்த சொக்ஸ் அணிந்து கறுத்த சப்பாத்துக் கொழுவி கறுத்த ஆடை போட்டு கறுத்த துப்பாக்கி ஏந்திவிட்டார்கள். இனிக் கறுப்பு மனிதர்களைச் சுட்டு கறுப்பு இரத்தம் எடுக்கவேண்டும்.?!
யார் சொன்னது அப்படி. உறுமலாய் உரிமைகள்! நினைத்த மனிதரை நினைத்த நேரத்தில் நினைத்தபடி சுடுவோம்.
வார்த்தை காயமுன். வானத்தை மூடிய வானூர்தி.ப்படை ஒன்று. சின்னவன் கையில் சிறை இருந்த கறுப்பு இயந்திரம் நடுக்கமாய் ஆடியது. வில் தட்டுப்பட வேட்டுக்கள் தீர்ந்தன. தடுமாறித். தவறி. பக்கத்தில் நின்ற பாவி மக்களை பதம் பார்த்தது குண்டுக் குழுக்கள் நாளை பத்திரிகை நிச்சயமாய் இதனைப் பிரசுரிக்கும். "மக்களுக்காக, மக்களை மக்கள்
ஆளுவதே. ஜனநாயகம்"
இளைய அப்துல்லாஹ்
S6Uěls ODIGES

கூறாது விட்டுவிட்டனர் என்றார். இவ்வளவு பேச்சுகளும் திசைதிருப்பும் உத்தி போன்றே தோன்றுகிறது. காந்தியும், மண்டேலாவின் சகா வும் இலங்கையில் பிறந்து, பிரேமதாசாவுக்கு எதிராகச் செல்வாக்குப் பெற்றிருப்பின் அவ் விரு வரையும் , பிரேமதாசாவே தீர்த்துக் கட்டியிருப்பார் என்று எண்ணவே, பிரேமதாசா காலத்தில் இடம்பெற்ற அரசியற் கொலைகள் இடம் கொடுக்கின்றன.
பிரேமதாசா கூறியிருப்பது போல சில வேளைகளில் உட்கட்சிக் கொலையாகவும் இருந்திருக்கலாம். அனுதாப அலையை மக்கள் மத்தியில் தோற்று வித் து மா கா ண ச  ைபத் தேர் த ல் களில் வெற்றியிட்டவும், உட்கட்சிப் பூசல்கள்
تکل\ئل
R, "الخلالفيديو
اكO
38
US
ు ఆ శి
.6ومع ظل حلح
8 eوالأن წoS کالا
(8 A (تاکہ آپینیشیائی؟
காரணமாகவும் - ஒரே கல்லில் இரு மாங் காய்கள் என்ற நோக்கில் - நிகழ்ந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.
புலி க ள் இ க் கொ  ைல  ைய ச் செய்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்
குறைவே. லலித்தைக் கொலை செய்வது
புலிகளின் நோக்கமெனில் , ه وu fr ஐ தே க  ைவ விட் டு வெளியேறிய காலகட்டத்திலேயே புலிகள் இதனைச்
செய்திருப்பார்கள். மேலும் லலித் மாத்திரமே கொலையுண்ட மையும் , கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படும் வழிமுறையும் புலிகள் செய்திருப்பார்கள் என்ற ஐயத்தை மட்டுப்படுத்தவே செய்கின்றன.
லலித் தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களால் வன்முறைகள் மேற்கொள்ளப் பட்டன. பல வாகனங்கள் தீயிடப் பட்டன. பல கட்டிடங்கள் சேதமாக்கப் பட்டன. வாகனங்கள் தீயிடப் பட்டன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வண்டி ஒன்றும் கொழுத்தப் பட்ட து . காவ ல் துறை யி ன ரா ல் கண் ணி ர் ப் புகைப் பிரயோ கம் செய்யப்பட்டுச், சுடப்பட்டதில் ஒருவர் பலியானார். சிலர் காயமுற்றனர். இதுபற்றி காமினி திஸாநாயகா, காவல்துறையினரின் கண்ணிர்ப்புகைப் பிரயோகத்தாலேயே அமைதியாகச் சென்றவர்கள் வன்முறையில் இறங்க நேரிட்டதாகவும் ஒரு மயானத்துள் தக ன க் கிரி யை கள் நிகழ் கையில் கண்ணிர்ப்புகை பிரயோகிக்கப் படுவது தானறிந்தவரை இதுவே முதல்தடவை எ ன வும் கூறினார் . ஆனால் , வன் முறை க் கென்றே ஒரு குழு ஊர்வலத்தில் சென்றதுபோல் தோன்றியதாக பிபிசி நிருபர் கூறினார். ஆளுமை நி  ைற ந் த ஒரு த  ைல வ  ைர இழந்துவிட்டதாக எண்ணியிருந்த சிங்கள மக்கள் மத்தியில் இவ் வன்முறைகள் இலங்கை அரசியலில் வன்முறைகள் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டதான எண்ணத்தையே உருவாக்கி, இலங்கையின் அரசியல், எதிர்காலத்தில் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியே என்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளன.
வட கிழக் குத் தமிழர் க  ைள ப் பொறுத்தவரை இந்த மரணம் கவலையைத் தோற்றுவித்திராது என உறுதியாக நம்பலாம்.
(இரண்டாம் பாகம் அடுத்த இதழில்)

Page 12
与降雨) 宫崎滔明哥马嘎卡啦31,) |gTLT TT&LEL그 3長城南城 李宮년pgsua 長1 白宮日%忌f%函「呂= ...soos LĒ o 1991)3, L-IT, LỄş JŪrī 刁斗gg) *#白日 曾長。『n F員 的 「民長官그 的動, Asup&mir%%%%%%%山 相riggs= *上強」 Kö己國%*1鬥與外 シ」はLE ョシ * シ 心g) 当% ショ り に "LaggFQBTB mめ シ Bug ag 그는長生 *3 파成仁日寺여 환:成部, Litsuag공통피여 シa g& シgョシ "역T& 홍形成的的 提學的說그 Lug도역93 #司与澎自19用UF6日良辰— 的「43.5 : 1 역에仁「政世: 高等學仁T&T 홍 드년的 "역행南仁成, 成的r:#1T& 홍5
r
「山
확%的
|g長ga 河南一星里년 홍매: 長的aurg Trighw
E
斗以“长r)
—r建于... =|-性크|- 공L「時的그長3.5 노地院川府學生역 -劇的%,
:LTT TTTag 的可:3 역도였的統 TH그는院口 陽府is 환城城日드에 효용5 약1.3cm制에 홍배論 되F해p다. #LL학 드H니3仁成城g 통ig「長的3」배역 目f5 地割與fö可忌曝oun
「時1R에 42%매배r 的地學)』그 nT明道的
so-s*(?:.*?환的目司T)
*浮动 ) 乒乓á白出u了自A品與琅定司區郎 守的地學正 역學仁에 世高等學副強為羽請函 파노역rr*了f년(se여는同知: : 5·11r「목3 %없국 (仁川市日立民同心 「禹電通用長可豆生神病出明戈而 日uàng-g自嘲圆穹。
目Emmāgā 哀帝—振) 也证明出小齿—函城市总r) 后世丁丙诺啡习取与阿yāgā日法)rz_s 3「역(sussg는山寺) '정ussuTu院川七3的T&上 長地相地法部 建學역(長信宮島는 유3 'T&上배형
역rms城 : 長川上官學科大田 直行地上的용해
后) o田遇巨
– ().Tsio !남*高幡浜七強*函
《破品捆
馬臣曲 哥哥点 Fシ 議5h m5%
園uaョシ
 
 

Bug』 dggmg 『EE シ)&シ 3EG ココシ 的法學的배ungma學部, 그에백%
피료3的相때회뒤「국제니制府民國國事司통
sousošo : gizo TĀŋfƆsƆ ross, șor-uri; !!!!!!!fs) snings= ongaesi, gỗ (g영州道 的& t國長官us (仁政道「&gsaug stoso!!! Ț#:: LITT«slae. !1!!3!?!!?!!! Çinçsioloogiae 光軍國學的可 패용역 -劇學校的制%
与恒后可板眼由4感点长可自首 國填司成5母函眼白田七巨T白us的忌已亡聞 『 シQ「QE 可避雨”匾地点均与Q欧题可可fu ) '피파니(長5 %그니m 정(地ud法史學해 통改正字영官名는 9%) '長官s長L배g :宮r녀공학명: 高等니u宮城守的
4仁村949仁信T편 ngắstīITIF Țsēslsīgųğış TicholuşçuşeşLȚI 冯了四白5 马岳颂贤淑哥可 fu目前地与硬盘设峨团ig欧目长后与剧与哆 *I*ful引色后」用母函損可由 și, șoffilis Israelo 통ua% 이
弓道与银B)n弓后卡后由钢司布 白貽u取。目弓了呂自強領取了靈 限归函子间平均取自动跟眼可己设rg) 배느日Trmg田 명長日高學派 同副r:SH33%;"R 上強司u目 「目望急函言L里通國堪可由 sīts, sēļĪfiğ Taşozyırıptır: 'g|홍ur정TT T南道的)rmus仁日日堂에 피해롤드原里寺守는 '화형L長仁그官民主國學生民LE @L白函司」與國這片固 与涡虫区)r己设与岛 Tú与的眼泪丽谬印巴占3后长— ) 后与地D但官渡遗fungn圆 통배홍배에 유트 토長여 용역u的高w明

Page 13
w IIIIITSIŮrıs) 虽Q通己与母0m气卧gso图七s) 自创与09色n@@@@@@田与nxus 湖uygg Qum過氫oo函因é *Quab 使用函uxmflémg道函 (@@@@@@@nxu图LULU??)) 退官与河与通I的lun匈增) 19Iகிார Trரிஸ் கிவிழ யமுைரி 围墙点器m通的“长u团增旨增ung可
os@ısı9-3 olmaskoos@ qÁDrīts) q@ș@aon Noor-inņĐẠfins 후DM형 地球〉정u그 m守us ugu成围博丽与品 열후道成DS, 홍「니m령 않un병용ur그习0闭与9与Q golf Turso quae eslogoș-aso ஏபிஐபிேற டிெயன் ரெதத-n 点的日与恩长了融可副—ng@n soț fins (pieae KunsIespədŞ) @@@> HTC's $$$ırsự'qo mqīqīnsmissão q$$$ssn, siis "HingoạG'qoỹsīHỢng 長Qu函固思n@n Aus@地mé 图写Opān0习ungo? #foo|s|ss) - riņskas?; mựgs,
函后运圈己m@@@n习与Pl?— muodosos ląsųossos figo fixasyon
logo??-Kaso 199ų9ĐỊuslimī£7,5° ITIŴ-NIS L093)||199$10,091||No 1991,919 ‘qi@logors;) 5地心D&Trmis道(fm영 的D정 m學的統) uCi%)長99 @șĝussis 1919Ệșéısı sortus 1909??III?? C8% 정적mm守南 : 朝長9長安정T극mis道"fi명 函白宫m边的D ggu可m冯圆母通廊与品 역병(宮原 長明寺宮 元制,「그m영道政治道武田g gma道宗에 原道k에 정üm용「koss :長번편字ngE &uus여g西
역회뒤권피데편뒤
*(s)lags-, gmur용에 () glGD형gjun 토%35U경(日長sur용 七宮83 5仁9548경us 長akfl역별 ‘g与T宫与nF可增9恩融姆f巨TQ冯由国 與白6 g函與氣與fa由 q的地白é 领瑕马fmnqmuT田增BQ由拒后与淑6日 Inggris) „Goof) gors sēķđìıs, sēsts& 'டிேயா ரடிே9டிவி டிஅரரயrயி? qu@f? (3)Ingololoģisē (gųooņiquılış ‘q@umɑɑof)1990 #Țụlso qşmışlls-s '09弓D命。剧姆f巨恩遇圆点)与9齿
:Lu「TN형U9長的 提學的)-9 suna영%%%에 그義)Clign 벗09地球ium영 的道ualo) 長9km的영田영城 函渔6圆TQTun它n mu司增励u函邀6日
七与道与弓写9 டிே9 198ழபதேடிவிசிடிகுைஒசிே ș1909æHņ@els) mfɑon igoloạorilo) asso, '$1 soos $ g与耶占gf国马长9.函气T9 增田增自弓ggus@@upg可‘七后与道奇与 mựrilo įsisko. -Tvoq sĜIỆ“ilogo?
哆啦O奥自由长濑与海姆马9齿“运由七9贞淑fe logoTŲ) Ioslsasung@nae) · Noss qofisë 仁드명 느38이의 長安之南道林路)는 + sumukusGDT5 自6 砌可“@T团)增长05响鸣田 ışoğlolosofiss Inggris) aligouro) gurusooloog Isoqsi 'possosomųısı ışırlagsf? U田恐9品“淑己50混“领m@@@@@ 冠领n门的图画“gUTQn习生可且长与 与图的奥En习9Q5与0 qu领瑕fs的 与Q由后与淑今后与它n@长与总领n 巨umán习钢可与6 砌圆;长田yonru宣 109091°54ĵf) mɔɔsɔŋŋ(soos Go@ms1990s!? đqiq, “Isso și sosoņioloģđùis lapsnis, 己独自6. 它领n巨9长与U qu领瑕马9的 9月取可,&:@@n习后Q9田仁9贞淑f与 与它n0.冠运用》与8 写田Qu领瑕n ņIssıksıs (İlçois solo negouro
ių)||19|9sqİrls) 1998 UG3)||19h out||19|sssssssss

s@ış919 $rsoas? ¡Gr@ms@ossfiurs qisēstī£5) #æITIŴYou) și casasrı ‘g@@@坝田un冯905岛增自xgn ‘urT니l영城:FD9 sunu南道會部해 행nk官立道명명(8% ©ŢIssos? Ĉış919 „qĪTumŲrsto 领己5月跟剑哥每河 K巨浪田马 围增n?qf.“勤漫亡的号已取Q通丁nnon可 長安열홍영的(定城 QIm道Ta8) 6%&ur용 "ய முகிரன் ஜிம9முடி ைஒரன்கு Au드r러&D&3 ung a gu(南道fDa%
(由河由河 地uu그녀mp mi행행(p& 홍ru용9 u南道民D& 写巨巨9恒号取己50取写Tun取 恩田與恩h「與固6)亡「弓 @TueQQ n%q%恩h 已logs 白é Cs坦通田地n 91 Ģasko olioji sɔsɔso sūross@şk? qhuộjąÎn ışoğooo @solo oqhuộjąjn 日K9長的 &m령(8어 長安南道三道城fDa s ĮSTış919 Ioossss@s? Quaes) sourios?)?\\& பியepஞ் குே கிவிடி9gழஒர 日00习ngfu田退团可“gfu领瑕引 Nosso qosố tựITIŴsēņots, quosoņa īp (「극T니어 C民地ao) sum명Oik&的)地ug qisoņi rīkossssssssss: 'qoff& 颐05009台与0 @@@g qu遇f99 恩umh马与运u田U通勤凝马ung D的O圆

Page 14
역的地0% 정열長00명法) 땅(白石는長府 局長8m 정열(白石高 병道長평n%, :usis통의 長田長安仁的高명 roolid #1.119!!! @@@oļfsniąsis isosos, qılış oqjonņới@ Zilosoome · @@@mssoos, 已loome @地白田七己「官亡田Q q后信「z 目自百gu函恩6函恩Lmáf)的胡司m @é :LCi행長99 - 86%) -定地道長9長이었 그長官usto GDunn홍C『~5 g:Drmoun g宗南)행&th) CJ(道경용ciopg 因o恩田地u白)@m取自Goolm田o己9白g T@L函均七自 hup)的地函均由七固9掛白自 m9309$100.000. Ĝiņ990) ș@ș@șđfilmoilo 199ğ#fffff) o ușon. @ąjons-look@ ajos 1996 0x0的D9“卡取遇巨田ICOggues q色n习增管与日与9巨坝Q间取与9顷烟mp?)坝m颂阁露 函且可qQ可函取自田与9日 gg取f g河增旨2 且反9日 quaeso?@lou) șnossfiss 06 @ș@ogoșmĠ qȚigolos, qoỹasloņs@rs folloạoạ& 动后长m河与运T 的增可4电曲由 g自nO 马长圆,长田退巨4日 !巨909ms,9医田七己露 與恩兵om@田地有的 qdD臣由um。反u恩ng田4己é qu固5%可函uomy的地白m q白己p 奥on9巨函巨ummf己可glo田g g领崛了过5045 máo点圆函巨unn与圆长后的七日圆 ‘토정병용ah -定功仁monni행명 的)道nnau田法) 정城城그니uuurs) 그oo宮城GD정 f*(On成 (페長安德 gDm5シ)ggeF正gb ;&op용을na경56 長99 홍u그80高原 mi정(副長6地道u드政宗에 m4,9행병행적9g : 명o8思道院그 qoŲmų91901090 1991, quosq919 ‘nso91091 TG1091099-3 19æşım-lÇs qi@rilog -iĝ qg số qgulos?
· 1,959 #fff)19 #0.9$ $ệsiumnu) Nossfigi?fi) (Îış9& qe ursioons (gynog,oglosų sigooto @ırı94ī£ șișşığqajh ġo@film -ivoqihmissursio quaeson films (gțium qi@ąsų–luotoj ‘sālsdoms oșļņos: ‘Nossfiurs qysium quolionsrı olmųolo qof) og Nosgois, ymnis,
são, quo
(199@jos@ms sąjno@sqin - 용융염(高地神明道: 969는守陵)을ng & Im守官) 옆 白马与闇与“运用在uā图增与领megom引 1909'oh!-Toon m-loos@1991, 1937 yng 1929 un g J09명 홍(3 정U95 편s fis 행68695;&그 ņosoomuloos apsko o ugos@on · @ajiș ș@& *EョコEコ ggsas3s場ecosgコ コb』s) 』egn bsココQ」go 坦的o田司F m「o@glogdg每胡白小nn 日그들TU9명(8) 8 長地道明成道h m「nom제3長95 Leggg gaDg増Qgs」』ョgsg 정역동安日長9原 長9느6民93 정동s李恩등u피 地通gnn899D그8) 長安城城地fm的 홍union용 (139ai?)(??@Ųmộjąjumų, non qiliso usmų po ggシg gEss@as」コD JD@ 与雨润圆“运用的Q取“与创宫6@七mu而引 お*gsgegggコ ds」コD Emboes ョggs gus saQg地Qg増sg55 qĞųoooos!??? loséigis, 'qi&ųoođìg€ m河湖0圆石9996与9999领瑕田fg取 、おdggQgg@b ggョコg asb 長安民는n su-95道「GDI명sz 없道1번 8um) (133-?)lugo șoostī£)ņışımysioloj @o@ @ @ổ gụrīnu, ailgs is igas um 它瓯可函取润七自》的增七un gummong可 反9爭恩@E6每 u m @ g田 -a ‘ąodsInfo@@ Msiphigoko

offississe) #5 #0), șĻĢIIẾos& vasosae sosyoso) zusomo gynosos sąsię poło 196 'quilosoɛ șois-Tilosofimootos fisɔfunksnuo 199ş##Ęnnys点FL可m顷遇画长片设 ‘spirolinių įssososo gospoļsh -Tīģșđìmbows șỆșųos, sosţgą nr 6 șasgog – mặsẽ qĝulo isos oifi) is uos@șới vợ đầuropis pulsoņsh sąs-ışıkęજ09કૃ(છઉં Tīriņújo odontos sunto soqosos poslim gospoļfsko golpudsiglo omorsas-ışın ņısıgıroloq]uo qØąjįssíriquess qi@@%$nuomo oqilosoppgșmɑso. Iliris, Qanoods09% 139$$$șmĠ Isosko odoqomo ums; quoos son 199ųsoņrsmų sąžđ) uriņson@長94預均oph i 1891,919 (noodsoos 199ųooụuosasunɔ o noodsoos ląsųooņsh ‘mộjąjn maestosmę 仁的凝un取道白可冲uxons g领瑕s也可 đẹp q0)Ųsī£) m-kosmosos-logo? :ņ0ųois,TITIÐș1009091||Holyo 1,91|$ $@șĶĒĢsono son |golynų, uos#forsyko įrs@& įtvio Josē un Ķoņos@6 įgulosas no sąs-lastnings son (şllos 99 590 · Isĥosĩ QL199|91|9& · @ @ #ọnigs is „quas??ựs un ņș um-ioon soos folosjo skools:sfilosoof, o qyslostoß qi@lagsiso șş@#0ęsło –iosiososmo 1919&##đìo 19ųIsoss-iosło quasgogiko proisigoş@ko şș0)###c09nȚIŲans un |#{@ko 711,909mo spoļfsri-look? quos pogiko (gismasgossę) moći uşşafąjuntılış 'sunɔ soyunɔ, '$$$ssnails ņnso91$$-s pusomşH (nasastoso gąsilo issosog
·ų sūnunɔsĒĢđể lỡ@@ko Zilosoome sąshısự sụp loob „outomo orođầurs pog. sasn ająffi)1999 Psiko (glo'oos 'quonotus-, non poạifongig油己巨田增与D习b目与巨9Q求 @@$$ (1918.gsĒĶĪfæsĩ gosposílal mựfolosko osn (gulosoff · @@sos)ninși, fins 9?@?ų3111 nɔ ɔlɛsoom o -197īriņmņoto , Isosas oạisqof), o gyn-ionfisik? 199É%$1|is dissols ... Ilgismųou) qi@ș-Io los ląsiasto) 1991, Qş@o.gi-z igo éinnok? qITŲmựsis. 'ļ19đỉlgoso1919 „ĶĒđựșŲssŤąjus) șmɑsɑsɑsuoloạjo nɔŋŋș șşasis“) 8
长了羽m河增函6函道与gung pooggg 6七日Q目与‘后田遇己与田因阎了田
·losajosos uosto ##,#1 sogauņs ggb gョDEggs g」gg」ョ45 ココgコd ggsg奥9g点もコョs」ョD 归国湖与硕姆0与奥0烟阁o眼巨sum有 匈巨恩尼日9点写颂眼七句的巨5日
飒飒有石坝0飒飒Q坝与田 홍長的 原子니ann德n m효(高그Ipolysh "[[Sუ)!LIMiე)
的白nu帝雷曾
1,9(9).JGT ‘ış9-ıHigsko
osofosshqĀ ĶĪışıs ışıpışırşo, ș07°0 sĩ ươī£đìb gymnae,马己 KUO可写9增融991909, soos pogiĝis @掛白ng可m函6B 的o增到動崛取遍可 唱自2河堰与0遇0习由3 马与匈增七有取 *Q圈%的酒u田 T白Qua@的通告9 恩哈姆n习f99@ngB围增司的屯田sum 国包括河马恩河滨器。目前mp守m言 点由迅阁恩台可“自动nā与自领6。 Gjoo1998 ©șNosĒ ĢĢG)nigmnII (13) um 109mno) 06 ająịneyasos şi*Inn金

Page 15
홍學高n art) niginr용官용해 역병행T德, 南學정ma-6asooloto) și soolilosoffoss 1999@s Țir Œko hqfilolo și scorsos pusins,sidsoolologo soloss off-isopsuolo, șoimuș 迪恩自由与自由自由与可剖9奴写的增9mgue @nnf可g4可田合道明地mS 역m정城3 闵遇与守nnāhāppommeg领瑕yFTisosoɛsɑsuɑ ko ląsųooșan soņış “Gigs uno 习巨点恩“宿海姆己巨由于习n@巨写恩0姆与目的地ng g丁su可56道C&S Emi행n:3 osoajiș0$ 1,907 so insules-Gaeņron -nympistoqoņņas(gos dissols (, possh sidsovo@Ųs los unɔɑsɑsựs @ąjįș uș取润写m05召,‘,q田m与巨9郎 ョgh BLョggg g追QggEョg追g ggge」シs1909ș și fins soqotno · @ 1,9 ug 3D3 홍3 的행nog城GDus8행子us0900恩淑gh习后o田增māg取“BB,qGge有 Giovascos 1991 osē unoq@isms (Įmışșę) ,şiş,『DQ場国gョa EgDEgmgゆsag 'isolosissioșko iĝos! -- Isosios pulos? qoş@@长与演出与80与D阁的海岛增司田遇-创 그널德, 仁安石,* 456)는역 「병행m德, 정유n GD& '역구m長989Gjiņos Ģģ ĮIn 199-ihmɑsɑorso șoc.origins!) so oặ0)Loc) șișşılır, ajo sąjronigisuueəIɔəɔỊ ‘xni polpursionouriņđìım %s%ssĒısố mẹ@$ (g|sm-koszusos, -ongsings-,qiliss@nigols ņLoĝųos, qiimssoons@ns 痘的掛印orgé qo@Lum領白靈‘q’IĜų2919 gizoologs-, sēnigs is亡的习50湖因om写9 长与以‘七己可t巨99巨函取淘了自 gus引 4도成道的M5mg's 地長99 .g宗南)행&m명3 행정u그n(制 மே919 19றயைதகுைஒருேவி白為白loo司moug己D函自白é guum @og長安u평 m@@@TQ由“长up @增田ogo圆go创um@@与9己0mm5029Q函坝G增ng ‘spismo, no ml?rsssfins (g|s|sidstavo Gigolo uno e ouįKures soupỊnnaA I ‘ısỊų.ppnq ənin e sea eueųnieaeẤər JI, @șoos??? (quosog?) kepuns q@rsprots, QQ영um홍道統) QU953861 & 홍9는msomo평9 gm%199Ųmɑ ɑsɑsɑ9$$ņsh os@sou-lagssj 振由白un己的照過部長xumäos郎己 ud留gg„Ệmộsos @fu己 自為日)長強巨lm因目o習qum帝 gago@報an·lgolo@rış980ająÌrīssosos, $$@ # $1.91s (q? solasılamış şfi) songols um sosyć lossummựrsk?コggeコおsb umasosoŝ uglass sērsỆs@ko Zilosoome solosis pusę yun ņos uns,gEDQgsg) @ồ Issos gols og uloso odsoogopajog giặn ymsko点もB)gEsg Esb &Eggb 強的長官的七3后這a 9函強的地mé長函強的地még弓取自自époo取 gudus已不 sudioșTổ #ffl:500 solossolinių qoşm&, ||,Gjiąsis „is@nsulasigis역비행m德, 정u原道官é Įrods09$ i la histo) filsēß sąjn ŋoo3#1|#2|#33|| @ș109-3, ung@és uos uninkę lash
는m線)長安9田城地a 的地u극용(高分子) 는m法)rksononos응용에 3Du명83道s &城城守臣 그영토96地道地通m德 역 的) 행 그 효행 통 편 6 경 & U6 네 정 드 5 长u9994可m颂阁露田Q退0圆司长圆 融可mOnQ写引m遇mD50 g了后用诅增9 g地g* an dguコD Ed) ョEngEng 函后运h每遇丁与奴0眼m河田 g与领瑕日 통비행on C『長983 no9長安9「히 的道 3 CI 居99 长田七与河习由0:长田在与缎习由U)自园图gh 习目Q己坝坝心可与D田仁取飒每uā09巨田0 增长Q9田遇田增m圆目写函习由0日取与自由 地begaヨEヨg g増b begabe』」s 地g頃は ne長gd gDコおb sセEJココ 习田增每可。因与9写每己04上田颂可 199ų9?Ųsh 19?I$?ođĩısı olajuqi 'asq90Î1996 ossfiosos olimposąlygolo3# @şılmış, Çá&
· @ısı giữ lạsols) qșųooooo 199ų9ĐỘsh @ış9Ġ 河遇到6 助阎鸟9写田田Q9与9后田领地由 --Irisēs un qi-II usunɔ sɑsɑ930)Ųsfila
· @ 1919-3 olimaeosponso @@@与口增设奇巨田与94恩求。句增司田gh ņ. 19 os o €) so os os ĶĪ (?) of qi@ to yo its to sunsfDg GD南線) 홍mu9城o8드n n그니squC目長86) @おgFG ggbon ヨegog) おgge」g micous3 surmm(白南) '(長91三國명정a6 %%그家的) guufish nsumU드명明道:FD9 gon드根城G)그니히 q@şform? ¤ 19 locaşolţsh yusum sao@zio QEmU3명8Tc93 明道會3 트s長C『長996 %GDT정 qihm 1909?!!?!ņqĝo ‘qihmuodoso10909rısıáin asrı

£6'ţO’90
சியதே
·q@ılanmışșđĩ) sē unoqjo (soos mos o fins @ąjonssiqo uos, qışșmĠ los uajuns ș& qi@s esąskę Isiphidiosoșko Isolas is 'quidsalgo uos, qu§§@& gựnggon goghgns행m정정(3 떨T*P n용(民營)는石長安:3 편병행n德) 역R通m長官Un RG)의u그6역子h &uuigusum? Issıksısı(Koy Sassosoï T-kosmososo?), fisɔŋsis (golffsonigols asasgossins,已取飒马@ng
ņmɑsɑsɑ93019 @o@oņus umootosip uolo umɔnɑsɑsɑog șşşm&|sip@un.oņ&
'9ழ99991919 பிலி “ராடும9ா98) ஐஓபிரதஐயeழக்கு $$ழுதm-ழ 8ெ ஒெரம 19-osimTiso 1891 (juns gỗ qyıllas? 'quasi-IIae q. Ĝiqoġ qșuriosos qgulosugorosos)e osoaji olm-Korsuose) sorussistoisigolo qșşıso şopogoh rywogaes §§@₪#& !oostglosson nososaso卢迈出gh习003D图与O的圆仁取道与领瑕9宜 守宮城U仁高校) 8)이용해 홍道669.n 9.9 mG)長官명%) 0原城守니s suk에 mmu965월 14~15 地函湖臣o可自自身恩由 gue田999胡u恩 gue的了onal可(9ரர்ஸ்ஜிேன்ஸ்கு(pre ‘田与占色它怎田巨0恩遇n圈长马甸增恩Q眼七u目的增ng g丁的4可(정&3 1661
·dxooqgļsmųolo) 1,91% sẽus sosyosoh 1391$$$ $-logoroesoruş ș&#ạirsotņs obsq; nososos; 199ųoosssh qi@ngogl (g|suri? Tisouffle) șTosiososeștısı sosoɛnɔŋŋotɔ godsq9||1993& off-ung9|Floss is ollTollssoŲs ?)ąjįpsko ĶĒĢ0)# ##,##tso mới vợ增田坳与领瑕hog 白白虎的地白的了on 646。白劍留自恩Q gue與靈: 홍그長官uss)행GD니ung) n(5행u(制 용영(*** 9후 홍n8989u배to &U드「용디그니어 정GDan&nus3 없ma-3 90%에 정us家해
os@simosso@sso oạự@ 长冯启动。图
‘quaeso,199(aof) *増gdoggg ョeeeg@gmヒ 函眼色与 g顷烟巨9己田場ses」コQ 日由f的函的過éq劍95b Q已愈 9迪可每可m3与Q的增m Buq取飒ung@hs 冠领瑕的习ng@增0490增hnfo勤取念 '#@* @ go lo qıhırsı90 șm-nas los goți ņmɑsɑ909$@sofi, sēriņķųGIŲs 1909 o grek? 动爆色宣恩o可、ョQgaDJ」ELコD 「日u相地8石原本에 유니us행%니9 %loolos(페mag 1993ko Iso qisĜulaşırısınøsko yuroopsąsis பிடி9Fஒரில8 ரயைஐகி ஒெருமுககுழரிய gegs gs ョQ」Es」ssgh
கின்றீக sosyolojiĝos oșlae șnoosincusko golygosch ヒョDeegg EggagDg QQコg moodoo3#0Ųs fiu quasq; is go@siçon 日南道 3 : 長地는는CT(司GDIm승그 mS)행 Inn的) 习与Q由Q‘9 创长 f @@图增日 函 壇ほes』EgEggs Qab gョEヨggo 它日臣田 g短念白己QL」的預爾 ‘Çinsto) · (so9q3$ i uriņķojo) — saņo uolo 函"這田湖nfuqulu田目的地臣o恩與靈
· as os qg lợi sẽ ms || T. :) ! o ? Is cao 6) I US o as os qg lys o ș Is cos (?) I lys 19 o QS H

Page 16


Page 17
ઈી 6υ J 5. LD T 600ז fă זו6 5פ அசாதாரணமானவை. அவை உலகுக்கு விட்டுச் செல்லும் செய்திகளும் , அனுபவங்களும் வரலாற்றின் கீற்றாக aft Tribbett நிலைத்து நிற்பவை. அண்மையில் (ஏப்ரல் = ----- 10), தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த கிறிஸ் ஹனியின் படுகொலையும் அவ்வாறான ஒன்று. ஆபிரிக்காவின் தேசிய விடுதலைப் போராட் டங்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.
தென்னாபிரிக்கக் கொம்யூனிஸ்ற் =S=
கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த EÈN oè ஹனி, ஆபிரிக்கத் தேசிய கொங்கிரசின் 拿匾 而 USDLUGOfÙ LÁlfsósir (Umkhonto we =MRAHIM Sizwe) முன்னாள் தளபதியும் ஆவார். స్త్రీ \達る。 தனது இருபதாவது வயதில், 1962ஆம் E. 星芬 ஆண்டு ஆபிரிக்கத் தேசிய கொங்கிரசின் தி படையணிகளில் தன்னை இணைத்தார் 薫家身 ஹனி. மறுவருடமே கைதாகி, வெளிவந்துR தலைமறைவாகியதுடன் ஹனியின் வாழ்வு SS SSS
முற்றிலும் அரசியலுக்காக என்றாகியது. வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட இவர், றொடீசியாவின் வி டு த லைப் போரி ல் நேர டி ப் பங்கெடுத்ததுடன், தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த பல ராணுவத் தாக்குதல்களை  ெவ ளி நா டு க ளி ல் @g*行 நெறிப்படுத்தினார்.
பொறுப் பாள ரா கிய ஹனி , பல நெருக்க டியா ன நிலை க  ைள ச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தென்னாபிரிக்கா வின் MLEYE கெரில் லாக்கள் பல நாடுகளிலும்
பரந்திருந்தனர். 1980இல் அமெரிக்காவில் தென்னாபிரிக்காவை உலுக்கிய
றிகன் பதவியேற்றபோது, பல ஆபிரிக்க 905 LDJ600TLb நாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. மொஸாம்பிக், தென்னாபிரிக்காவுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒப்பந்தம் செய்ய (1984) நிர்ப்பந்திக்கப் பட்டது. இந்த ஒப்பந்தம் அங்கிருந்து ஆபிரிக்கத் தேசிய கொங் கிர ஸ் போராளிகள் வெளியேறக் காரணமாயிற்று.
இவ் வா றான நெருக் கடிகளில் தளராதுழைத்த ஹனி , 1986 இல் படையணிகளுக்குத் தளபதியாக நியமிக்கப் பட் டார் . றி கனின் LD fb 6( לו) חש நடவடிக்கையால், அங்கோ லா வில் ஹனி யின் படையணிகள் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்தன. அங்கோலாவின் வலது சாரி கெரில் லா க்க ளான "யுனிற்ரா'வுடன் தென்னாபிரிக்க அரச படைகள் பல சதி வேலைகளை மேற்கொண்டிருந்தன. பெருமளவு பிரதேசங்கள் யுனிற்ராவினால் கண்ணிகள் புதைக்கப்பட்ட பிரதேசமாகின. ஆபிரிக்கத் தேசிய கொங்கிரஸின் படையணிகள் அங்கோலாவில் சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுக்கப் பட்டன.
அங்கோலாவில் ஆபிரிக்கத் தேசிய கொங் கிர ஸி ன் ப  ைடய னி கள் எதிர்கொண்ட பல சிக்கல்களில், அப்போது அங்கோலாவில் நிலைகொண்டிருந்த கியூபப் படைகள் பேருதவி புரிந்தன. யுனிற்ராவும், தென்னாபிரிக்க அரசுப் படைகளும் நிகழ்த்தியிருக்கக் கூடிய பல தா க்குதல்களில் கியூப அணிகள் வீரத்துடன் போரிட்டன. அங்கிருந்த கியூப மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்றோர் புரிந்த உதவிகள் மறக்க முடியாதவை என ஹனி குறிப்பிடுவார். கியூபாவின் புரட்சி பற்றியும், கியூப அதிபர் ஃபிடல் காஸ்ற்ரோ பற்றி யும் ஹ னி பெ ரும திப் புக் கொண்டிருந்தார். கியூபாவுக்கு அவர் அண்மையில் விஜயம் செய்தபோது, தற்போது அமெரிக்காவினால் அநியாயமாக விதிக் கப் பட்ட பொருளாதாரத் த டைகளையும் தாண்டித் , தனது தனித் துவத்தை இழக்காது கியூபா தலை நிமிர் வதாகக் கிறிஸ் ஹனி
6-الالاpg)
மூக்கில் நுனிவியர்க்க மூலையில் கிடக்கும் மாதவிலக்குப் பெண்
பேனா.
gif) gif)
இனி என்ன வயசுக்கு வந்துவிட்டாய்தானே?
ஒற்றைப் பின்னலில் கால்நனைக்கும் பூக்கூடை தெரு சுமப்பாள்
ஒருத்தி
அரும்பிலே பட்ட புழுப்போல் காதலுக்கு ஒத்தடம் கொடுப்பாள் இன்னொருத்தி எவளோடு உனக்கு வார்த்தைப்பாடு. ஏய் பெண்ணே! தெருப்பிணத்தில் ஏது உனக்குப் பிடிக்கும்
உடன்கட்டை ஏற. விரிகடல் நடந்த மோசேயின் கைத்தடிபோல உனைப் பார்க்க
எனக்காசை முகம் காட்டு.
6)ILusodonjësGags or Jesët
கூறியிருந்தார்.
கிறிஸ் ஹனி, தென்னாபிரிக்காவில்
பெரும்பான்மைக் கறுப்பின மக்களிடையே

Page 18
தொகுப்பாளர்: - தண்பர்களுக்கு மட்டும்
கிபி.அரவிந்தன்
இணை தொகுப்பாளர்:
கமுகுநதன மெளனம் 0 கணனி பதிவு: கலை இலக்கிய இதழ் பொ.இரவிச்சந்திரன் 区7 :
வடிவமைப்பு: MOUNAMI
ஆத்மன் & அநாமிகள் 6, Square du Roule 93 نص علي .யூன .مG வள்ளுவர் ஆண்டு 2024 வெளியீடு: 92200 NEUILLY S / SEINE
ாக பு:விக்னேஸ்வரன்
FRANCE
ஒரு நல்ல , புகழ்மிக்க தலைவராக விளங்கினார். தானே ஒரு போராளியாகவும், படைத் தளபதியாகவும் இருந்தபோதிலும் ஹனி அமைதியான ஒரு தீர்வை மிகவும் நம் பி னா ர் , வலியுறுத் தி னார் . பேச்சு வார்த்தைக்கு இணங்குவது, ஆபிரிக்கத் தேசிய கொங்கிரஸின் வலிமையையும், அமைதிக்கான அதன் நல்லெண்ணத்தையும் காட்டுவதுடன், சர்வதேச ரீதியில் ஆதரவையும் பெற்றுத் தரும் என்பது ஒரு பலமான உண்மை. அதேவேளை பெரும்பான்மையான மக்களது அனைத்து உரிமைகளும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் மீளளிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமிருக்க முடியாது.
ஹனி யின் படுகொலை மூலம் வலதுசாரித் தீவிரவாதிகள் அமைதிக்கான தமது எதிர்ப்பை , எச்சரிக்கையை அறிவித்துள்ளனர். இந்தப் படுகொலையைப் புரிந்தவன் எனச் சொல்லப்படும் கொலையாளி போலந்திலிருந்து பன்னிரு வருடங்களுக்கு முன் தென்னாபிரிக்கா வந்ததாகச் சொல்லப் படுகிறது. கொலை யாளி யின் பின்னணியில் இருந்ததாகச் சொல்லப்படும் மேலும் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
படுகொலையால் அதிர்ச்சியுற்ற கறுப்பின மக் க ளி ன து எழு ச் சி  ைய யும் , வன்முறைகளையும் கட்டுப்படுத்த, ஒரு அரசுத் தலைவர் போல நெல்சன்
மண்டேலா தொலைக்காட்சியில் தோன்றி உரை நிகழ்த்த நேரிட்டது. இது ஹனிமீது மக்கள் கொண்டிருந்த போபிமானத்தையே காட்டுகிறது. ஹனியின் வெற்றிடத்தை இலகுவில் யாரும் நிரப்பிவிட முடியாது. ஆனால் வரலாறு வெற்றிடங்களையும் விடுவதில்லை.
இந்த மரணம், தற்போது நிகழ்ந்துவரும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான பேச்சு களைத் துரிதமாக்க சகல தரப்பினரையும் நிர்ப்பந்திக்கிறது. இந்தப் படுகொலை தற்போது சிறுபான்மை அரசுக்கும், பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நிகழும் பேச்சுகளைப் பெரிதும் பாதித்திருப்பதாகத் தெரியவில்லை. எனினும் பேச்சுகளைக் குழப்பும் முயற்சி யில் மீண்டும் தீவிரவாதிகள் முயற்சிப்பர் எனக் கருத இடமுண்டு. இவ்வாறான முயற்சிகளை உரியவிதத்தில் நிறுத்தத் தென்னாபிரிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்காவிடில், கிறிஸ் ஹனியினதும் அமைதிவழியில் தீர்வு ஏற்படும் என நம்பிய எல்லோரதும் முயற்சிகள் வீணாக்கப்பட்டு, மீண்டும் இரத்தக் களரி ஏற்பட நேரிடலாம். ஆனால் அ ப் பே ா து ம் , தீ ர்  ைவ - தென்னாபிரிக்காவின் பெரும்பான்மை மக்கள் கொண்டிருக்க வேண்டிய உரிமைகள் மீட்கப் படுவதை - ஒரு சுதந்திர நாடாகத் தென்னாபிரிக்கா மிளிர்வதை, யாரும் தடுத்துவிட முடியாது.
 

6 tess.Gonggul JasonastLs.
மனிதர்கள் மகிழும் மனித மரணங்களும் உண்டு. கேள்விப்பட்டிருக்கிறேன். இருக்கலாம். இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் இங்கேயோர் எட்டுவயது மனிதனின் மரணத்தைக் கண்டு அயலட்டங்கள் மகிழ்கின்றன. அல்லது அவனது மரணம் இந்த அயலட்ட மனிதர்களுக்குக் கவலையையோ, கண்ணீரையோ வரவழைக்கவில்லை. எதிரியின் அழிவில் மகிழ்வதைப்போல், வெறுப்புக் குரியோரின் சாவில் திருப்திப் படுவதைப்போல் இந்தச் சின்னஞ்சிறு மனிதனின் மரணமும் இவர்களுக்கு விடுப்புக்குரியதாகி விட்டதா..? ஆனால் அவனின் மறைவை ஜீரணிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ என்னால் முடியவில்லை. அவனின் பெற்றோருக்கும் மீளத்துயர் என்பதை நான் அறிவேன். "லோகுப்பயல் செத்துப் போட்டுதாம்" "எந்த லோகு" "உவன்தான் சிவானந்தன்ர பயல்"
"இப்பதான் சிவானந்தனுக்கும் பெண்டிலுக்கும் விடிவு வந்திருக்கு" (அப்பப்பா, அயலவர் வாழ்வு விடிவதில் இவர்களுக்கு என்னே கரிசனை!)
"அந்தப் பயலோட அதுகள் ரெண்டும் நல்லாத்தான் கஷ்டப்பட்டுப் போச்சுதுகள்" "வேறையென்ன. அது பிறந்ததிலையிருந்து இண்டைக்கு எட்டு வருசமா மூளை வளர்ச்சியில்லாம, கைகால்களும் கும்பிப்போய் நடக்கவும் ஏலாம அரைஞ்சுகொண்டு கிடந்தத அங்க இங்கயெண்டு எத்தினை இடங்களில கொண்டுதிரிஞ்சு காசக் கரியாக்கிச்சுதுகள். ஒரு பிரயோசனமுமில்லை"
"ஒமோம் அது எப்பவோ போய்ச் சேர்ந்திருக்க வேண்டியதுதான். அதுகளின்ர பிரயாசையால எட்டு வருசமாக் கிடந்து இழுபட்டிருக்கு."
"எவ்வளவச் செலவழிச்சென்ன? முற்பிறப்பில செய்த கறுமம் சும்மா விடுமே...?" (முற்பிறப்பில் யார்யார் என்னென்ன கர்ம தர்மம் செய்தார்கள் என்ற கணக்கெடுப்பிற்காக இவர்கள்தான் நியமிக்கப் பட்டிருந்தார்கள் போலும்) "அதுசரி அந்தப்பயல் ஓரளவு கதைக்குமாமே?" "கதைச்சு என்னடியப்பா பிரயோசனம்? ஆம்பிளப் பிள்ளயப் பெத்தமெண்ட பேர்தான், ஆனால் மூளையும் வளராமல் இன்னுங் குறமாதப்பிள்ள போல, தேரக் குஞ்சு மாதிரியிருந்து என்ன "அருளம்பலத்தாற்ர செய்வினயெண்டும் சிலபேர் கதைக்கினமேயக்கா?"
(இவர்கள்தாமே அந்தச் ‘சிலபேர்', அந்தச் ‘சிலபேர் தாமே இவர்கள். இதில் நாவுக்குச் சுவையான கதைகளை மற்றவர் வாயிலிருந்து வெளியே இழுப்பதற்காக, "சிலபேர்’ என்ற

Page 19
தூண்டி நல்லாவே உதவுகிறது)
"ஆர் கண்டது? சிவானந்தன் சாதிமாறி உந்தப் பொ டி ச்சியக் கட்டி னது அருளம்பலத்தாருக்குப் பிடிக்கேல்லத்தான். மகனத் தடுத்துப் பாத்தார். சரிவரேல்ல, உவன் பெடியன் கேக்கிறதாயில்லை, என்ர சவத்திலயும் முளிக்காத எண்டு கைகழுவி வி ட் டு ட் பார் . கு னி ய க் கா ர ஆரோக்கியசாமியோட அருளம்பலம் நல்ல பழக்கம்தானே? செய்தாலும் செய்திருப்பார்"
(எலும்பில்லா நாக்கு கண்டபடி சுழலும் என்பார் இதைத்தானோ?)
"பெத்த பிள்ளையெண்டும் பாராமல் அந்தாள் அப்பிடிச் செய்திருக்குமே?"
"உவளாரடி..?! உந்தக் காலத்தில எங்கயிருக்கடி தேப்பன் பிள்ளப் பாசம்? அருளம் பல ம் நல்ல கொழுத்த சீதணத்தோட தன்ர சாதியில் கட்டிக் குடுக்கலாமெண்டு பெரிய பெரிய மனக் கோட்டை யெல்லாம் கட்டி வச்சிருந்தவர்; பெடியன் என்னடாண்டால் சீதணம் கீதணம் இல்லாமல் செல்லான்ர பெடிச்சிய இழுத்துக் கொண்டு ஓடிற்றான். அதுகும் செல்லான் என்ன சாதியெண்டு தெரியுந்தானே? அருளம்பலம் சரியான சாதித் திமிர் பிடிச்ச மனுசன் சும்மா விடுமே?"
"அதுக்கு ஏனக்கா அந்தப் பச்சக் குழந்தக்குச் செய்யவேணும்?"
"அந்தாள் காரணத்தோடதான். தன்ர வம்சம் கலப்புச் சாதியா இருக்கக் கூடாது எண்டுதான். தெரியாமத்தான் கேக்கிறன் இந்த லோகுப்பயல் என்ன சாதியெண்டு நீ சொல்லு பாப்பம்?"
இப்படி ஊராரின் அழுக்கு நிறைந்த கதைகள் தண்ணிர்க் கிணற்றடி, மிளகாய்த் தோட்டம், வாசிகசாலை, கோயில் மரத்தடி, பாட சா  ைல மண் ட ப ம் என்று , தொற்றுக்கிருமிகள் நிறைந்த நோய்போல, நோய்க்கிருமிகள் நிறைந்த தொற்றுநோய் போல ஊர் பூராவும் பரவி, என் காதுகளையும் தொட்டுத் துக்கம் கொள்ளச்
செய்தன.
ஓர் மரணத்தின் நிமித்தம் துயர்கொள்ளத் தி ரா னிய ற் ற இவர் கள் அந்த மரணநிகழ்வைத் தம்வசமாக்கி வாய்களுக்கு ருசியாய் கதை கட்டப் பழக்கப்பட்டு விட்டார்கள். ஈனப்பிறவிகளென வர்ணிக்கப் படுவது, இந்தப் பிறர் துயரில் இன்பம்
தேடும் மனிதர் களைத் தா னோ தெரியவில்லை.
"அண்ணா. உங்கர வீற்ர மாருளம்பலம்
நிக்குராமே? எனக்கும் மாருளம்பலம் ரருவியா..?"
எனது வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளித் தான் லோ குவின் வீடும் . இடையிடையே அவன் வீட்டுத் தெருவால் வரும் போது அவனையும் சென்று பார்த்துவிட்டுத்தான் வருவேன். அவனைச் சந்திக்கப் போகும் போதெல்லாம் அனேகமாக ஏதாவது தின்பண்டங்கள் அவனுக்காக வாங்கிச் செல்வேன், அல்லது வீட்டில் செய்யும் பல காரங்களில் அவனுக்காகவும் கொண்டு செல்வேன். என் தாயார் அல்லது அக்காள் வீட்டில் விசேடமாக ஏதாவது பலகாரம் செய்தால் "உதில லோகுவுக்கும் எடுத்து வச்சிருக்கு சத்து, இத எட்டிக் குடுத்திற்று வாடா" எ ன் று மறக் காம ல் எ ன் னிடம் கொடுப்பார்கள். அவன் என்னில் நேசமாய் இருப்பதைப் போல் நானும் அவனில் நேசம் வளர்த்தேன்.
"அண்ணாவுக்குப் பரினஞ்சு முற்ரு, எனக்குப் பரினஞ்சு முற்ரு..." என்று, நான் அவனுக்காகக் கொண்டு செல்லும் மாதுளம்பழத்தை உடைத்து தனது கும்பிய விரல்களால் எண்ணிப் பிரித்து, தன் சின்னஞ்சிறு கைகளால் என் பங்கை ஊட்டிவிடுவான். அதேபோல் நானும் அவனுக்கு ஊட்டவேண்டும் என்பது அவனது விருப்பம். மூளை வளர்ச்சி குறைந்தவன் என்று ஊரார் புளுகுவதை எ ன் ன T ல் ஜி ர ணி க் க வே T , ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. லோகு

முற்றத்தில் இரண்டு குருவிகள், புழு தி க்கு ள் சிந் தி க் கிடக் கும் அரிசிக்குறுணிகளைப் பொறுக்கி வாயிற் போட்டபடி தத்தித் தத்தித் திரிந்தன. வாயிற்படியில் அமர்ந்திருந்தபடி நீண்ட  ேந ர ம |ா ய் த் த ர ன் அ வ ன் அவைகளிரணடையும் கண்ணுற்றிருக்க வேண்டும். படலையைத் திறந்து உள்ளே சென்ற என்னை "உஸ் சற்ரம் போராமல் இரில வந்திரு" என்று மெதுவாகக் கூறிச் சைகை காட்டினான். அவனருகிற் சென்று இருந்தேன். தன் மெலிந்த விரல்களால் குருவிகள் இரண்டையும் சுட்டிக்காட்டி கண்களைச் சிமிட்டிச் சிரித்தான். மீண்டும் குருவிகள் இரண்டையும் சற்றுக் கூர்ந்து கவனித்து விட்டு " என்னைப் போல இரு க லுக் கும் சப் பா னி ம க ன் இருக்குருபோல. சப்பாணிமகன கூற்ரில ரணிய விற்ருப்போற்ரு இருகலிரண்டும் ராப்பாரு ரேர வந்திருக்கினம்" இந்த வார்த்தைகளி ல் அவனது சின்ன இதயத்துள் பாரமாய்க் கனக்கும் துயரத்தின் நெடில் வீசியது. என் சிந்தனையைத் துக்கம் நெருடி நெரித்தது. பலத்த சத்தமாய் ஓ . . . . வென்று கதற வேண்டும் போல இருந்தது. என்னையும் மீறிக் கண்கள் பனித்தன. இறுகத் தழுவி அவன் உச்சியை மு கர்ந்தே ன் - எ ன் இறுக்கமான அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு "ஏனண்ணா நீ அலுகிராய். என்னால நரக்க ஏலாதென்ருதானே..?" என்ற கேள்வியோடு எனை நோக்கும் அவனது பார்வையில் "என்னில் அனுதாபப் படுவதை விடுத்து, நீ என்னில் அன்பு
மிகவும் புத்திசாலி. சாதாரண மனிதருக்கு இருக்கும் அறிவை, சிந்தனையைவிட அவனிடமோர் அசாதாரணத் தன்மை கொண்ட புத் தி க் கூர் மை யையும் , சிந்தனைப் பாங்கையும் நான் பல தடவைகள் நேரிடையாகக் கண்டு பிரமித்திருக்கிறேன்.
செலுத்துவதையே விரும்புகிறேன்" என்பதான வேண்டுதல் தெரிந்தது.
லோகு இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக படுத்த படுக்கையாய்க் கிடந்த அவனருகில் அமர்ந்திருந்த எனது கரங்களைப் பற்றிப் பிடித்துப் பலதடவைகள் முத்தமிட்டான். தன் நெஞ்சோடு என்

Page 20
  

Page 21
பெரும்பான்மை கொண்ட நாடுதான். தாய்லாந்தை அண்டை நாடாகக் கொண்டது. எனவே பர்மிய மொழியில் இருந்தும் தாய்லாந்து மொழிக்கு இச்சொல் பரவியிருக்கலாம். அந்த நூலில் இன்னும் பல சுவையான தகவல்கள் உள்ளதாய் இரைமீட்க முடிகிறது.
திருவெம்பாவைப் பாடல்கள் தமிழ் என்று தெரியப் படாமலேயே மந்திரமாய் உச்சரிக்கப் படுவதைத் தான் கேட்டதாயும், ஆச்சரியமடைந்ததாயும் அடிகளார் குறித்துள்ளார். எந்த நாட்டில் இது நிகழ்ந்தது என்பது என் நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது. கம்போடியா அல்லது தாய்லாந்தாக இருக்கலாம்.
இராமாயண நாட்டியங்கள் கிராமிய அளவில் நடத்தப் படுவதாயும் - அது வால்மீகி இராமாயணமாய் இல்லாமல் கம்பனின் இராமாயணமாய் இருந்ததாயும் கூறும் கூற்றும், அதிலேயே உள்ளது என நினைக்கிறேன். இந்நூாலில் உள்ள கட்டுரை ஒன்றில்தான் மொழிகளுக்கு அடைமொழி இட்டுச் சிறப்பித்ததும் இருக்கிறது. காதல்மொழி பிரெஞ், பக்தி மொழி தமிழ் இப் படிப் பல மொழிகளைச் சிறப்புகளால் வகுத்துள்ளார்.
சோழர்கள் வங்காளக் கடலைக் கடந்து
.
须K श्रृं * 貓
படைபலத்தினால் பல நாடுகளை வெற்றி கொண்டார்கள். சிறந்த கப்பல்படையைக் கொண்டிருந்த இவர்கள் இந்நாடுகளை யெல்லாம் கொள்ளையடித்தார்கள். அவ்வேளைகளில் பிசாசுகள் போல் நடந்தார்கள் போலும் . நல்லவேளை கொள்ளையர் என்று வழங்காமல் போயிற்று என்பது ஆறுதலாய் உள்ளது.
தனிநாயகம் அடிகளார்க்குத் தமிழ், தமிழர் மீதான பற்று அளவிடற்கரியது. ‘என்னை நன்றாய் இறைவன் செய்தான், தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறு." என்பது அவரது புகழ்பெற்ற கூற்றாகும்.
மலே வியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராய் இருந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர். அந்த வகையிலேயே முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேஷியத் தலைநகரான கோ லா லம் பூரில் இடம்பெற்றது.
தனிநாயகம் அடிகளார் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழை ஆராய்ந்தார். அந்நோக்குடனேயே உலகெங்கும் பயணம் செய்தார். அடிகளாரின் பணியும் பங்கும் மறக்கப் பட்டுள்ளது. இப்படிப் பலர்.
III
இவ்வேளையில் இன்னொரு விடயம் ப ற் றி யு ம் இ ங் கு குறி ப் பி ட விரும்புகின்றேன். இதுவும் மேற்குறிப்பிட்ட விடயத்துடன் சம்பந்தம் உள்ளதாய்க் கருதுகிறேன்.
எனது கவிதை நுாலான 'முகம்கொள்' விமர்சனக் குறிப்பில் சிவசேகரம் அவர்கள், "ராஜராஜனின் குதிரையின் குளம்பதிர்ந்த மண் பற்றிப் பேசும்போது மனம் சற்றுத் துணுக்குற்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருவகை வரலாற்றின் நிராகரிப்பு' போக்கு போல் எனக்குப் படுகின்றது: வரலாற்றுக் குருட்டுப் பார்வையுமாகும். வ ர லா ற் றி ன் எ ந் த ப் பக்க மும்
 
 
 
 
 
 
 
 
 
 

கறுப்பென்றும் வெள்ளையென்றும் மட்டும் பிரிக்கப் படுவதில்லை. ஒளியும் இருளும் கலந்தாகவே உள்ளது.
ராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்தான். வங்காளக் கடலில் ஆதிக்கம் கொண்டிருந்தான். வங்காளக் கடலின் கிழக்கே உள்ள நாடுகளை வெற்றி கொண்டான், கொள்ளையடித்தான். உள்நாட்டில் சாதிய மை ப்பையும் , நால்வர்ணத்தையும், தாசித்தொழில் போன்ற இன்னோரன்ன முறைமைகளையும் கடைப்பிடித்தான்.
ஆ ன T ல் சமூக வ ள ர் ச் சி யி ல் நில உடைமையில் இருந்து தமிழகம் மாறும் குழ்நிலை யை அவர்கள் ( ராஜ ராஜனும் , சோழர் களும் ) தோற்றுவித்தார்கள். முற்போக்கான முதலாளியக் கட்டம் 'கரு'நிலையைப் பெ ற் றிருந்தது . நா டு க  ைள க் கைப்பற்றியதால் மூலதனம் திரளத் தொடங்கியிருந்தது. கப்பல் கட்டுதல், சுரங்கத் தொழில், இரும்பு, உருக்குத் தொழில், பட்டுத் தொழில், பருத்தித் துணி உற்பத்தி, சர்க்கரை உற்பத்தி, சாய உற்பத்தி ஆகியவை உயர் வளர்ச்சி நிலையில் இருந்தன. கலைகளும் கூடத்தான்.
கப் பல் கட்டும் தொழிலை ப் பொறுத்த வரை 16 ஆம் , 17 ஆம் நுாற்றாண்டுகளில் ஐரோப்பிய வணிகர்கள் தமக்கு வேண்டிய கப்பல்களைத் தமிழகத்தில் கட்டிக் கொண்டார்கள் என நாட்டுப்புற இலக்கியங்களில் இருந்து அறியமுடிவதாய்க் குறிப்பொன்றும் உள்ளது.
இந்நிலையில் தான் ஐரோப்பியரின் நுழைவு இடம்பெற்றது. இதனைத் தமிழகக் கட்டுரையாளர் பாவைநாடன் அவர்கள் "வெள்ளையரின் நுழைவு காந்தாரி கருவைக் கலைக்கும் அம்மிக் குழவியாகச் செயல்பட்டது" என நயத்துடன் கூறியுள்ளார்.
ராஜராஜசோழன் மட்டுமா துணுக்குறச் செய்கிறா ன் - நில உடைமை ச் சமுதாயத்தின் எந்த மன்னர்கள்தான் - எத்தேசத்தவராயினும் - துணுக்குறச் செய்யவில்லை. இப்படி மன்னர்களின் துணுக்குறச் செய்யும் செயல்கள்தானே இன்றைய ஐரோப்பா - நாகரிகம் , விஞ்ஞானம் , வளர்ந்த சமூகம் , நேரந்தவறாமை, உரத்துப் பேசாமை, இவ்வளவும், இதற்கும் மேல் நமது புற்றீசல்களான படையெடுப்பும், மயக்கமும், இந் த ஐ ரோ ப் பி ய ர் அ டி த் த கொள்ளையாலும், கொலையாலும் விளைந்தவைதானே.
இவர்களது மூலதனத் திரட்சி எங்கிருந்து வந்தது? தமிழகக் கோயில்களின் கருவரைக் கூரைகளை வேய்ந்திருக்கும் தங்க ஓடுக ளின் கீழ் இரத் தம் க சிகின்றது தான் . சோழர்களின் , இராஜராஜனின் "பயங்கரவாதம் " தெரிகின்றதுதான். ஆனால் லண்டனின் குடியிருப்பு வீடுகளின் ஒவ்வொரு கல்லின் வீழும், ஒரு தலைமுறை முன்னரான இலங்கை யரின் இரத்த மு மல்லவா க சி கி ன் ற து . எ ன் ம ன ம்
துணுக்குறுகின்றது இவற்றுக்குத்தான். ,

Page 22
மாத இதழ் ஸ்தாபிதம்: புரட்டாதி88
LuG|Golassreso Desa PLLLb es Tártagestesh Pup b
லங்கையின் வரலாற்றில் இன்னொரு அரசுத் தலைவரது
படுகொலையாக பிரேமதாசாவின் படுகொலை திகழ்கிறது. அதிகளவு அதிகாரங்களைக் குவித்த ஜனாதிபதி அதிகார முறை நடைமுறைக்கு வந்தபின் இரண்டாவது நபராக ஜனாதிபதிப் பதவியேற்றவர் பிரேமதாசா. தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருந்து முன்னணி அரசியலுக்கு வந்து நாட்டின் தலைவராகத் 6nbsflaJT6OT USCBJobsTớTeodau loásá56rflaóT (56coKU6óT 6T6IOTë é6No சர்வதேசச் செய்திநிறுவனங்கள் புகழ்கின்றன.
பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டது பற்றிப் பல்வேறு ஊகங்களும், அபிப்பிராயங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஆதாரப்படுத்தக்கூடிய சூழல் இன்றுவரை வரவில்லை. இனியும் வருமா என்பது கேள்விக்குறியே. மக்கள்விரோத அரசுக்குத் தலைவராக இருக்கையில் ÚGJUOSTés 6ásT6ð60ÚUÚ U-60OLð, 6\}TC)6\o skilgj9, 6lg(púb இது ஒரு அரசியற் படுகொலை என்பதைக் கேள்விக்கிடமின்றி
BeOT.
பிரேமதாசா தனது அரசியலில் முதன்மைப்படுத்தியது. இந்திய எதிர்ப்பு என்ற (கோசத்தையே ஆரம்பத்தில் இந்திய எதிர்ப்பாளராக இருந்தபோதும், ஜேவிபி தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்வரை தனது எதிர்ப்பை மட்டுப்படுத்தியே வைத்திருந்தவர் பிரேமதாசா. ஜேவிபி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவிடும் என்ற அச்சத்திலேயே தனது இந்திய எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியவர் அவர் மற்றும்படி, இன வாதியாகவும், மக்கள் விரோதியாகவும், எதிர்த் தரப்புகள் மீது கடும் ஒடுக்கு முறையைப் பிரயோகிப்பவராகவுமே பிரேமதாசா இருந்தார். இவை பிரேமதாசா லிகால்லப்பட்டமை பற்றி யாடும் பெரிதாகக் கவலைப்படாமல் இருக்க முக்கியகாரனங்களாகின்றன.
பிரேமதாசாவின் காலத்துக்கு முன்பும் பத்திரிகைகள்மீது பல நெடுக்கழகள் பிரயோகிக்கப் பட்டுள்ளன. ஆனால் இவரது காலத்திலேயே அது மிக மோசமாக நடத்தப்பட்டது. பிரேமதாசாவுக்கு முந்திய தலைவர்களும் மக்களை ஒடுக்க a döT (p eO) p eo) LJ LL Lb U GB 6l á5 T 60) a) á5 60) 6T LL tö பாவித்திருக்கின்றனர். பிரேமதாசாவின் காலத்திலேயே இது மிகமோசமான அளவில் நிகழ்ந்து, ஏறத்தாடி அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் எந்தவிதத்திலும் தறையாமல் இருந்தன.

ஆசிரியர் குழு: glC6 LJT685
முகவரி: Herslebs Gate 43, 0578 Oslo
ســــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــســـــــــــــــــــــــــــــــــ>
பிரேமதாசா பற்றிப் பல தமிழ் அரசியற் தழுக்கள் ‘இனப்பிரச்சனையைத் தீர்க்கும் மன உறுதி படைத்தவர் என்றும் ‘நம்பிக்கைக்குரியவர்' என்றும் புகழ்மாலை சூடியிருக்கின்றன. ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருந்த MTTTTccTse T skB sM LBLB LlTM sBB BBB என்பது இப்போதும் யாரும் அறியாதது. பிரேமதாசாவுக்குத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் இருந்த தறிக்கோள், லட்சம் பேருக்குமேல் பலியெடுத்துவிட்ட இனப்பிரச் சனயைத் தீர்ப்பதில் இருந்ததில்லை. இறப்பதற்கு முன்வரை தெரிவுக் தழுவின் முழவையே பார்த்திருப்பதாகப் பம்மாத்துக் காட்டியவர் பிரேமதாசா. தெரிவுக் குழுவை மிதவாதத் தமிழ்க் குழுக்களே நிராகரித்துவிட்ட பிறகும், பிரதான சிங்களக் கட்சிகள் இரண்டும் தெரிவுக்குழுமுன் தமது தீர்வு என எதையும் முன்வைக்காத போதும் பிரேமதாசா, தெரிவுக்குழு பற்றி நம்பிக்கை கொண்டிருப்பதாகக் காட்டிக்கொண்டது தெளிவான ஏமாற்று வேலையன்றி வேறல்ல. தமிழ், முஸ்லிம் மக்களது பிரச்சனைகள் இலங்கைத் தீவுக்குள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை மேலும் பொய்யாக்கியவர் பிரேமதாசா சிங்கள இனவாதத்தின் பிரதிநிதியாகவே தம்மை நிலைநிறுத்திய அவரால் மக்களது உண்மையான சுபீட்சத்திற்காக எதுவும் செய்யமுடியாது என்பது தெளிவு
இவ்வாறான நிலைகளில் பிரேமதாசாவின் மரணம் இலங்கையின் சகல தரப்பு மக்களையும் ஏதோ ஒருவகையில் திருப்திப்படுத்தவே செய்தது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன? பிரேமதாசாவை ஒழிப்பதால் பிரேமதாசாவினது அரசியல் மறைந்துவிடுமா? அவரது மறைவுக்குப் பிறகும் அதே ஐதேக அரசே ஆட்சியில் உள்ளது. அதே நடைமுறைகளும், மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், இனவாதமும் மாறாமல் இருக்கப் போகின்றன. அந்நிலையில் மரணம் ஏற்படுத்திய நல்விளைவு பூச்சியமாகவே இருக்கப் [B_Téẩ}]g);
தனியொடு நபரைப் படுகொலை செய்வதன்முலம் அரசியல் மாற்றங்கள் பெரியளவில் வந்துவிடப் போவதில்லை. இனவாதமும், சகல மக்கள் மீதான அடிப்படை உரிமை மறுப்பும், மக்கள் சர்வதேச நிறுவனங்களால் சுரண்டப்படுவதும் வரும் ஆட்சியிலும் தொடரவே போகின்றன. இவற்றை மாற்றும் அரசியற் சக்திகள் மேலெழுந்து வடுவதே இன்றைய தேவையாகும். நம் அனைவரது செயற்பாடுகளும் அதனையே
த்தி இருத்தல் OI[Blo.

Page 23
JCSL-esüɔJG6L-sb35 60. Jesö TCL p6o>PpDESST
அண்மையில் கனடாவின் பொதுவிதி ஒன்றில் சில தமிழ் இளைஞர்கள் தமக்கிடையில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டார்கள். இதேமாதிரியான சம்பவம் ஒன்று மீண்டும் சிங்கள இளைஞர்களைச் சுட்டு நிகழ்ந்தது. தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகள், தமிழர்கள் அகதிகளாக வந்த அனைத்து நாடுகளுக்தம் பொதுவிதி போல ஆகிவிட்டன. இதற்கு நோர்வேயும் விதிவிலக்கல்ல.
வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துவடும் போக்கானது எமது சமுகத்தில் வன்முறைக் கலாசாரம் தோன்றி வளர்ந்து வடுகிறதா என்ற கேள்வியையும், சமுகம் தொடர்பாகச் சிந்திப்போரது நடவடிக்கைகள் மாற்றி அமைக்கப்படவேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஒவ்வொரு தனிமனிதனதும் சமுகப்பொறுப்பும் இங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது
வன்முறைகளை நடத்துவோரின் எண்ணிக்கை மிகமிகச் சொற்பமானதே என்றாலும், இவ்வாறான வன்முறைகள் சகல தமிழரையும் பாதிக்கின்றன. இந்த வன்முறைகள் மிகச்சிறு கா ர னங்க ஒரு க் காகத் தோன் றி வளர்ந்து விஸ்வருபமெடுக்கின்றன. ஒரு கட்டத்தில் வன்முறைகள் கட்டுப்படுத்த முழயாத அளவில் வளர்ந்து, சிலரைப் பலியெடுக்கும் நிலைக்கும் வடுகின்றன.
இந்த வன்முறைகள் நிகழும்போது நாம் அனைவரும் மெளனமாக இடுப்பதால், வன்முறைகளுக்த நாமும் பொறுப்பு என்றாகிறது. அவற்றைக் கண்டிக்காமல் வளரவிடுவதால் இந்த வன்முறைகள் எம்மைத் தீண்டும்போது எம்மால் எதுவும் செய்தல் இயலாததாகிவிடுகிறது. இந்த வன்முறைகளால் எந்தவித லாபமும் யாருக்கும் கிடையாது. பதிலாக தஞ்சம்புதந்த இடத்தில் அழத்துக்கொண்டார்கள் என்ற அவப்Uெபடும், அமைதியைக் குலைக்கிறார்கள் என்ற தற்றச்சாட்டும் சகல தமிழரையும் நோக்கி வரும். இதை நிறுத்தமுடியாது. ஏனெனில் செய்திகளும் அபிப்பிராயங்களும் நாம் நினைக்காத, நாம் எதிர்பார்க்காத விதத்திலேயே பெரும்பாலும் பரவுகின்றன. ஒரு தமிழரோ, ஒருசில தமிழரோ செய்யும் வன்முறைகள் முழுச் சமுகமும் செய்வது போன்ற தோற்றத்தை இந்த நாடுகளில் ஏற்படுத்தும்போது, அந்த eŪJ Uģģer 6 ģfae)6Tad 6T ae (p6) B6) LU ஏற்றுக் கொள்ளாத, வன்முறையை நிராகரிக்கிற தமிழர்களையும் பாதிக்கின்றன என்பதை மறுக்கமுழயாது

-
சந்தா: பன்னிரு இதழ்களுக்கு 300 குறோணர்கள்
வன்முறைகள் எல்லாச் சமுகத்திலும் வெவ்வேறு அளவுகளில் உள்ளவைதான். ஆனால் அகதி என்று வந்த இடத்தில் நாம் எம்மைப் பண்பானவர்களாகக் காட்டாமல் வன்முறையாளராகக் காட்டுவதால், எம்மீதுள்ள அனுதாபமும் தறைகிறது. இது எமது தேசத்தின் விடுதலையையும், அங்கு தினமும் தமது இனிய உயிர்களைத் தியாகம் செய்து போராடும் போராளிகளையும் மக்களையும் கொச்சைப் படுத்துகிறது எமது நியாயமான போராட்டமே கொச்சையாக்கப்
படுகிறது வன்முறையை நாம் எதிர்க்கிறோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அனைவரும் கொள்ள வேண்டும். வன்முறைகளைக் கண்டிக்கப் பின்நிற்காததோடு அமைதியான முறையில் தீர்வுகளைத் தேடவேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் வன்முறை மாத்திரமே தீர்வல்ல. வன்முறைகளைக் கண்டிப்பதிலும், (பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு ஏற்படுவதிலும் சிலர் ஈடுபட்டுவருவது பாராட்டத் தக்கது
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து ecoloué565uo &sig 5.dlgrid.6rfeo (BLUTEOT adol (popco). LU பகிரங்கமாகக் கண்டிக்கவேண்டும். எக்காரனம் கொண்டும் வன்முறையை அமைப்புகள் கண்டிக்காதுவிட்டால் அவை, வன்முறைக்கு மறைமுகத் துாண்டுதலாக இருப்பது போலவே கொள்ள இடமுண்டு அவ்வாறு கண்டித்தால், வன்முறையில் ஈடுபடுபவர்கள், அடுத்த தடவை வன்முறையில் ஈடுபடுமுன் தமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி யோசிக்கவும், தமது பிரச்சனைகளை அமைதியான முறையில் அணுகவும் வாய்ப்பு 6) 6OIUTag U 6ò, 6 touo ai 6O) u(BLULLT 6OT US6T a di 6T களையப்பட்டு ஆரோக்கியமான சூழல் உருவாகும்.
அரசியற் தஞ்சம் கோரிவந்த நாடுகளில் தமிழ் மக்களில் மிகச்சிலரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளை எப்போதும் சுவடுகள் கண்டித்தே வந்திருக்கிறது. இவ்வாறே அனைத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகளும், பொது அமைப்புகளும் இவ்வாறான வன்முறைகளைக் கண்டிப்பதுடன், எம்மவரிடையே அமைதியான சூழலும் ஒத்துழைப்பும் 6J BUu ao auga es ở đib CB6AJ GOT GEulo 6T 6OT aquio és 6AJ (Báb 6T
வேண்டுகோள் விடுக்கிறது.
ඊඛ[Bරා6)T 45,
சித்திரை93
Supaduka-Herslebsgate 43,05780sos, Norway

Page 24
-Hugonisiko|-
·109Gjiņsự Lontosisi qopulsos proto HņÕș șqumérfi) șņae @ĘŚ ışoşımışổ ${skoons poļfss@g șī£§@riņųoristo) 09:09ająNo 1@asă qoyoołį|1999 ogons asrı orsas& Igorįrīņsố Gjąjno ĶĪĢIsto) ~ 冠信5弓马圈g滚圆函m遇了自 609&3 유니ur형) nm령9 su병행高)su명됐용 .199$ngfìigosfā’, ‘golo3# sự091091996) 199Țmtsoļusīs) (gĮmɑsɑslagsko
o 2-0 essep11.reses - 4edsy pnaðuw:ssamma
orę zi-), essely I reses – ews/woŋɔApiegesey:wɔNNIA
so ***, !
 
 

அண்மையில் ‘மறையாத மறுபாதி
எனற அர்த்தம் பொதிந்த தலைப்புடன் ஒரு கவிதைத் தொகுதி கையில் கிடைத்தது. அழகிய ஓவியத்துடன் சற்றே பொருத் தம் கு  ைறந்த நிறச் சேர்க்கை கொண்ட (நீலம், சிவப்பு) அட்டையுடன் அழகிய முறையில் பதிக்கப் பட்டுள்ளது இத்தொகுதி. பல க விஞர் க ள து கவி  ைத க  ைள த் தொகுக்கும் போக்கில் அமைந்த இத் தொகுதியின் சிறப்பம் சம் , அனைத்துக் கவிதைகளையும் பெண்கள் எழுதி யிருப்பது தான் . த விர வும் புகலிடத்து இலக்கியமாகவும் உள்ளது இத்தொகுதி.
கண்டது. கேட்டது.
கண்டவர் சொன்னது
ty löyrsö.
இவ்வாறான தொகுதிகளில் தரத்தை மிகக் கனா ராக எதிர்பார்ப்பது அவசியமற்றது. ஏனெனில் இத்தொகுதி வெறுமனே இலக் கியத் தி ற் குத்
தொண்டு செய்வதை நோக்கமாய்க்
கொண்டிராமல், பெண்களுக்கு ஒரு போர்வாளைத் தயார் செய்வதையே இலக் காய்க் கொண்டிருப்பதுடன், பெண் களது போர்க்குரலைப் பதிவு செய்வதாயும் உள்ளது. இவ்வாறான தொகுதியொன்று சிலகாலம் முன்னர் ஈழத்தில் 'சொல்லாத சேதிகள்" என்ற தலைப்பில் வெளியானது பலருக்கு நினைவிருக்கலாம்.
க வி  ைத க ள் பெ ண் க ளி ன் பாதிப்புகளைப் பன்முகப்பட்ட விதத்தில் சொல்வதுடன், சில கவிதைகளும், கவிதைப் பகுதிகளும் அற்புதமான இலக்கியங்களாகத் திகழ்கின்றன. மறு புறத்தில் வேறு சில, வெறும் வா ர் த்  ைத க் கு வி ய ல் க ள |ா ய் அடங்கிவிடுகின்றன. ஆயினும் இவைகூட சிலசமயங்களில் தமது நோக்கத்தை, கவிதை என்றில்லாமலே அடைந்தும்

Page 25
விடுவது குறிப்பிடத் தக்கது. சில கவிதைகள் இரு மொ ழி களி லும்  ெவ ளி யா கி யு ள் ள ன - இ து அவசியம் போலத் தோன்றவில்லை; பதிலாக இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு தனித் தொகுதியாய் பிறமொழிகளில் வெளியிடுவது நல்லது.
இந்நூாலை இருவருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளனர். ராஜினி திரண கம, கவிஞர் சிவரமணி ஆகியோருக்குச் சிறுகுறிப்புடன் சமர்ப்பணம் செய்யப் பட்டுள்ளது. யாருக்குச் சமர்ப்பணம் செய்வது என் பதில் வெவ்வேறு கருத் துகள் ஒவ்வொரு வருக்கும் இருக்கும். ஆனால், இவர்களுடன் அன்னை பூபதி க்கும் சேர்த்துச் சமர்ப்பித்திருப்பின் இன்னும் சிறப்பாக இரு க் கும் எ ன் று எ ன க் குத் தோன்றியது. ஒரு பெண்ணாகவும், G LA IT IT IT si G LA IT Gu ay ib, 5 t u It as ay ib இருந்து, தேசவிடுதலைக்காய் உயிர்தந்த அவரது தன்னலமற்ற தியாகத்தை நாம் மறக்காமல் இருத்தல் வேண்டுமல்லவா?
இந்த நுாலைப் பணம் கொடுத்து வாங்கி ஆதரவளிப்பது அனைவரதும் கடமையாகும். தொடர்புகள்: EXIL, 27 Rue Jean Moulin, 92400 Courbevoie, France.
அண்மையில் ஐரோப்பிய சஞ்சிகை ஒன்றில் 'மறுபடியும் படவிமர்சனம் பார்க்க நேர்ந்தது. பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் பாராட்டிய மறுபடியும் படத்தை வேறொரு கோணத்தில் அணுகியிருந்தது அந்தச் சஞ்சிகிையன் படைப்பொன்று. படத்தின் இறுதியில் தனது கணவனைப் பிரிந்து தனியே
வாழ்வது என்ற முடிவை எடுக்கும்
துளசி, எதற்காக ஒரு சிறுமியைத் தத்தெடுத்து அவளுக்காகத் தான் வாழ வேண்டும்? ஏன் தனக்காக
(தனியே) வாழக்கூடாது? இப்படிக் கேள்விகளை அந்தச் சஞ்சிகை எழுப்பியிருந்தது.
எனக்குப் படம் பார்க்கும்போது இப்படியொரு கேள்வி எழுந்ததில்லை. இப்போது அந்தக் கேள்வி எனது மனதிலும் எழுகிறது. எதற்காக அந்தப் பெண் தன க் காக வாழா மல் இன்னொருவருக்காக வாழவேண்டும்? இன்னொருவருக்காக வாழ்வது நல்ல காரியம்தான். எல்லோராலும் அதைச் செய்யமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் எப்போதும் பெண்கள் மற்றவர்களுக்காகத் தான் வாழ்கிறார்கள் என்கிறபோது, ஒரு நல்ல முடிவை எடுத்த துளசியாவது தனக்காக வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஏ க்கம் மனதில் எழுவது இயல்புதான்.
இப்படியான முடிவுகளை எடுக்கச் சற்றே துணிச்சல் அவசியம். அது ஏற்கனவே பாலுமகேந்திராவிடம், துளசியைத் திருமணத்திற்குள் தள்ளாது விட்டதன்மூலம் வெளியாகியிருக்கிறது. இன்னும் சற்றே, ஒருபடி மேலே வந்தால் சரி.
கடந்த ஒஸ்கார் விருதுக்ளின்போது, சிறந்த பிறமொழிப் படங்களுக்கான தேர்வில் பரிசிலைத் தட்டியது,
 

'இந்தோசீனா என்ற படம். பிரான்சில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், காதல், வீரம், போர், பிரிவு, சோகம் என்ற பல உணர்வுகளின் கலவை.
இந்தப் படத்தை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. வியற்நாமின் பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகக் கதைப் பின்னணி கதையின் முக்கிய அம்சம், பிரெஞ் சுப் பெண் ஒரு வ ரா ல் வளர்க்கப்பட்ட வியற்நாமியச் சிறுமி ஒரு த் தி, பிரெஞ் சுப் படை வீரன்
ஒருவனைக் காதலித்து, அவனைப் பிரிய
நேரிட்டு, அவனது குழந்தையைத் த ன து வ ள ர் ப் புத் தா யி ட ம் ஒப்படைத்துவிட்டுப் போராளியாக மாறுவது. பின்பு அவளது நாடு விடுதலை அடைகிறபோது முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள மேல்நாடு வருகிறாள் தாய். அவளைச் சந்திக்க அவனது மகன் முயல்கிறான். ஆனால் அவள் அதனைக் கவனியாமல் தன்பாட்டில் போய்விடுகிறாள்.
இப்படி மிகச் சுருக்கிச் சொல்வது சரியல்ல என்றாலும் வேறு வழியில்லை. சரி, பிரச்சனை என்ன வெனில் கடைசியில் அந்தத் தாய் தனது மகனை ஏன் சந்திக்க மறுக்கிறாள், அல்லது அவனைத் தன் மகனாகக் காட்டிக்கொள்ள ஏன் விரும்பவில்லை? இதன் மூலம் கொம் யூனிற் றுகள் அடிப்படை மனிதபாசம் இல்லாதவர்கள் எனக் காட்டுவதுதான் நோக்கமா அல்லது. அது அப்படியே கதையாகியது எந்தவித உள்நோக்கமும் இல்லாமலா?
IMEN SOM KAl3S 9ICE
புரட்சியாளர்கள் பற்றிய கதைகளைத் திரைப்படமாக எடுக் கிற போது, அவர்களது மன உணர்வுகளைக் கொச்சைப் படுத்தாமல் எடுக்கப்படுவது அவசியம் என் றே எ ன க் குத் தோன்றுகிறது. இந்தோசீனா படம் அந்தவகையைச் சேர்ந்ததல்ல என்பது எ ன து அபிப் பிராயம் . சிறந்த வெளிநாட்டுப் படம் என்று இந்தப் படத்திற்கு விருது வழங்கப்படக் காரணம், அந்தப் படத்தில் உள்ள படைப்பாற்றலா அல்லது கொம்யூனிஸ எதிர்ப்பா என்பது எனக்குப் புரியவில்லை.
புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்கால
நல்வாழ்விற்கு சொந்தநாடா வந்தநாடா சிறந்தது? என்ற தலைப்பில் 9 (5 பட்டி மன்றம் தமிழ்ச் சங்கத்தின் புதுவருட விழாவிலே இடம்பெற்றது. நல்ல விசயம்; இப்படியான விசயங்கள் பற்றிக் கதைப்பது நல்ல விசயம் என்பதில் யாருக்கும் இரண்டாம்பட்ச அபிப்பிராயம் இருக்கமுடியாது. ஆனால் பட்டிமன்றம் தொடங்கிய விதமே 'ஒரு மாதிரியாக' இருந்தது. ‘இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு நாம் அங்கு திரும் பிச் செல்லும் சுமுகமான குழல் ஏற்பட்டால் என்று நினைத்துக்கொண்டு, அந்த நாடா இந்த நாடா சிறந்தது என்று வாதிடுமாறு பட்டிமன்றத்தின் தலைவர், அதில் பங்கெடுத்தோரைக் கேட்டதும், பங்கெடுக்க வந்தோருக்குச் சற்றே அதிர்ச்சி வைத்தியம்.
-TALLETS "TATT AV MINDEN"
OSCARXOMINERT FOR BESTE KVINNELIG A0VEDROLLE.0G BESTE TELANDSEE FT VINNER AV GOLDEN GLOBE 1993 FOR BESTE UTENLANDSKE FILM: NS * ” ༦
: Fl film av Régis Wargnier Catherin e Den e V
With cent Per: A Linh Lam Phan Jean Yanne

Page 26
ஒரு தலைப்பைக் கொடுக்கையில் அதைச் சரியாக வரையறுத்துக் கொள்வது அவசியம். இப்படித் திடீரென்று மாற்றங்களைச் செய்தால் பங்கெடுப் போருக்கு மட்டுமல்ல பார்ப் போருக்கும் சங்கடம் தான். தாயகத்தில் அமைதி திரும்பவேண்டும் என்பதிலோ, அங்கு வாழும் வாழ்வுக்கு இந்த நாட்டு வாழ்வு ஈடாகாது என்பது பற்றியோ யாருக்கும் சந்தேகம் இராது. ஆனால், அதைச் சொல்ல வைக்க வே ண் டு ம் எ ன் ப த ர் க க தலையங்கத்தையே மாற்றம் செய்வது சரியாகத் தெரியவில்லை. கண்ணுக்கு முன்னால் தெரியும் ஒரு தளத்தில் நின்றுதான் வாதிடவேண்டும், வாதிட முடியும்.
அடிப்படையில், தற்போது உலக நாடு களி ல் , மனிதர் வாழ ச் சிறந்தவற்றில் நோர்வேயும் ஒன்று என்பது உண்மை. இதை மொட்டையாக மறுக்க முடியாது. இங்கிருக்கும் வசதிகளும், சமூகப் பாதுகாப்பும் வேறு பல நாடுகளில் இல்லை என்பதால்தான் பல ‘சோஷலிச நாடுகளும் இந்த முன்மாதிரியைப் பாராட்டின, பின்பற்ற முயன்ற ன . ஆனால் அ  ைத ச் சொல்லி விட்டால் தாய் நாட்டை அவமதித்ததாக ஆகிவிடும் என்று நினைத்ததாலோ என்னவோ தீர்ப்பு, தாய்நாட்டுக்குச் சார்பாகத் தயாரிக்கப் பட்டிருந்தது (என்றே தோன்றுகிறது).
இரு தரப்பினரும் சில சமயம் சுவையாகவும் சில சமயம் அலுப்படிக்கும் வி த த் தி லும் வா தி ட் டார் கள் . "எதிர்த்தரப்பினர் நகைச்சுவையாகப் பேசிக் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கின்றனர்" என்ற குற்றச்சாட்டு இரு தரப்பில் இருந்தும் வந்த து நகைச்சுவை. எதிர்கால நல்வாழ்விற்கு
வந்த நாடே சிறந்தது என்று வாதிட்டவர்களது வாதம் பல இடங்களில் பலமாக இருந்தது. உதாரணமாக, இங்கு உள்ள இனவாதம் தாய்நாட்டில் இல்லை என எதிர்த் தரப் பினர் கூறியதை, அங்கும் தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்களிடையே நிலவும் வன்முறைகள் யதார்த்தமானவை எனச் சுட்டிக் காட்டியது மிகச் சரியாகவே பட்டது.
ஒரு பட் டி மன்றத் தி ல், அங்கு கூறப்படும் கருத்துகளை மாத்திரம் செவிமடுத்துத் தீர்ப்புச் சொல்வதா அல்லது கூறப்படாத கருத்துகளையும் இணைத்துத் தீர்ப்புச் சொவ்வதா சரி என்று இன்னொரு பட்டிமன்றமே நடத்தலாம் போலத் தெரிகிறது. வந்த நாடே சிறந்தது என்ற தரப்பில் பலமான வாதங்கள் நிகழ்த்தப்பட்ட பிறகு, சொந்த நாடே சிறந்தது எனத் தீர்ப்பு வழங்கப் பட்டது சற்றே ஆச்சரியமான ஒன்று. இது ஒரு கருத்துத் திணிப் பல்லவா என்று பக்கத்தில் நின்றவரிடம் கேட்டேன். "ஐசே இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி, இதிலை 'லொஜிக்கெல்லாம் பாரா  ைதயும்" என்றார் அவர். பட்டிமன்றத்தில் பங்குபற்றியவர்கள் சில ரது அபிப் பிராயம் இதற்கு மாறுபட்டதாக இருந்தது.
வழமைபோலப் பட்டிமன்றங்களில் சபையோர் குறிப்புரைக்கென்று சில நிமிடங்கள் ஒதுக்கப் படுவதாக நினைவு. அந்த நினைவில் எனக்கருகில் நின்ற ஒருவர் பட்டிமன்றத்தில் கூறப்பட்ட * பொயின் ற் ஸ்' எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு ஆயத்தமாக நின்று. கடைசியில் ஏமாந்தது, ஒரு வ  ைக யா ன துக் கம் , அ  ைத அனுபவித்தால்தான் தெரியும்.த

se35f5LL JITLLJL b 3
பூவரசங்குளம் தன் மடியில் நீரை நிறைத்து அலைகளின் சலனம் எதுவுமற்றுக் கிடந்தது. ஒற்றைப் பூவரசு தனது நீளமானதொரு கிளைக்கரத்தை குளத்தை நோக்கி நீட்டியபடி, தன்னால் முடிந்தவரை ஒரு சிறுபகுதிக்கு நிழலைக் கொடுத்து நின்றது.
குளத்தில் தண்ணிர் நிறைவாக இருப்பதைக் கண்ட பாலன் துள்ளிக் குதித்து "ஒ. ஆ. ஊ. ய்ய்ய்." என்று ஆனந்தமாய் ஓலமிட்டான்.
"நல்ல வெய்யில், தண்ணி மணியாத்தான் கிடக்கும்" என்றான் சாந்தன். குளத்தை அண்மித்ததும் தனது காற்சட்டை சேட்டைக் களைந்து கரையில் ஓர் கல்லின்மேல் வைத்துவிட்டு நிர்வாணமாகவே ஒடிச்சென்று குளத்துட் பாய்ந்து, இரண்டு தடவை முங்கி எழுந்தான் பாலன். சாந்தனும் தனது சாரத்தைக் கழற்றிப் பாலனின் உடைகளோடு போட்டுவிட்டு, சஸ்பென்ரரோடு ஓடிச்சென்று தண்ணிரில் பாய்ந்தான். அவர்கள் நின்ற இடத்தில் இடுப்பளவு தண்ணீராய் இருந்தது. இருவரும் ஒருவரோடுவர் தண்ணிரால் எத்துப் பட்டனர். இருவருமே சளைக்காமல் தண்ணீராலடித்துப் போராட்டம் நடத்தினர்.
"டேய் காதுக்குள்ளை தண்ணி போட்டுதடா" என்று சாந்தன் கத்தியபடி தண்ணிர் எத்துவதை நிறுத்திக் கொண்டான். பாலன் அவனது முகத்தின் பக்கம் தேடிச்சென்று இரண்டு, மூன்று தடவைகள் தண்ணிர் அடித்துவிட்டு நிறுத்திக் கொண் டா ன் - பாலன் இவர் கள் இரு வ ரின் விளையாட்டுகளையும் பார்த்தபடி கையில் ஒல்லிமிதப்புகள் இரண்டுடன் ரூபன் கரையில் நின்றான்.
"டேய், கரையில எட்டுந்தண்ணிதான், இறங்கிவாடா" கரையில் நின்ற ரூபனை அழைத்தான் சாந்தன். தனது நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறப் போகும் ஆனந்தத் துள்ளலில் ரூபனின் உடலம் சிலிர்த்துப் போனது. சேர்ட்டைக் கழற்றி அவர்களின் உடைகளுடன் போட்டுவிட்டு ஒல்லி மிதப்புகளுடன் குளத்தை நோக்கி இறங்கினான். "டேய் டேய். களிசாணக் கழட்டிப்போட்டு இறங்கடா" என்று அதட்டினான் பாலன். தண்ணிரில் ஒரு காலை வைத்தபடி ஒருவித மலைப்போடு அப்படியே நின்றுவிட்டான் ரூபன்.

Page 27
"களிசாணக் கழட்டிறதோ? எனக்குத் தெரியா. எனக்கு வெ. க்கமா ருக்கு" பலமாத் தலையை ஆட்டி மறுத்தான் ரூபன்.
"ஓம் இவர் பெரிய இளந்தாரி, இவர்ர இத நாங்க பாத்திரப்போறம், வெக்கப்பட்டுக் கொண்டு நிக்கிறேர். கழட்டீற்று இறங்கடா" பாலன் மீண்டும் அதட்டினான்.
"இல்லை. பறவாயில்லை, குளிச்சுப்போட்டு பிறகு களிசாணப் புழிஞ்சுபோட்டுப் போட்டால் மேல்ச்குட்டில காஞ்சுபோம்" சமாளித்தான் ரூபன்.
"சரி என்னவாவது செய், இறங்கிவாடா" - சாந்தன். "இல்ல. இவன் களிசாணக் கழட்டீற்று வந்தாத்தான் இவனுக்கு நீந்தப் பழக்குவன்" தான் சொல்லியும் கேட்காமல் விடுவதா என்ற தோரணையில் பாலன் கூறினான்.
தண்ணீரில் வைத்த ஒரு காலை மீண்டும் வெளியே எடுத்து, புற்தரைக்குச் சென்று ஒல்லிமிதப்புகளைத் தரையில்ச் சலித்தவனாய் எறிந்துவிட்டு, காற்சட்டையைக் களைந்து கரையிற் கல்மேற் கிடந்த உடைகளுடன் போட்டுவிட்டு நின்றான். பட்டப்பகலில் வெட்டவெளியில் தான் நிர்வாணமாய் நிற்பதை நினைத்துக் கூச்சமும் வெட்கமும் கொண்டான். நிலத்தில் கிடந்த ஒல்லிமிதப்புகளை எடுத்து முன்னால் வைத்து மறைத்தபடி குளத்தில் இறங்கச் சென்றான்.
"நடக்க நடக்க ஆடும், ஓட ஓடத் துள்ளும், அது என்ன." தண்ணீரில் இறங்கிச் சென்ற ரூபனைப் பார்த்துச் சிரித்தபடி நொடி சொன்னான் பாலன். சாந்தன் விடையை மெதுவாக பாலனின் காதிற் சொல்ல இருவரும் சத்தமாய்ச் சிரித்தனர்.
அவர்கள் இருவரும் தன்னைத்தான் கேலிபேசிச் சிரிக்கிறார்கள் என உணர்ந்து, மென்மேலும் வெட்கமும் கூச்சமும் அடைந்தான் ரூபன்.
இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி பாலன் தன் கைகள் இரண்டையும் தண்ணீர் மட்டத்தோடு நீட்ட, ரூபன் அவனது கைகளில் குப்புறக் கிடந்தபடி, தனது கைகளையும், கால்களையும் படபடவென்று தண்ணிரின்மேல் அடித்தான். தலையை நிமிர்த்தி, கைகளை முன்நோக்கி வீசி எறிந்து, பின்னோக்கி வலித்து இழுக்கும்படியும், அதேவேளை, கால்களால் தண்ணீரில் உதைந்து தள்ளும்படியும் சொல்லிக் கொண்டிருந்தான் பாலன்.
சாந்தன் பூவரசில் ஏறி, குளத்தை நோக்கி வளைந்த கிளைக்கு வந்து, கரணம் அடித்துத் தண்ணிரில் விழுந்து விளையாடினான். சிறிதுநேரம்வரை ரூபனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்துவிட்டுப் பின் ஒல்லிமிதப்பில் அவனைக் கிடத்தி, தான் சொல்லியபடி நீந்தவேண்டும் எனவும், நடுக்குளமாகப் போகக் கூடாதெனவும் கட்டளையிட்டுவிட்டு, பாலன் சாந்தனோடு சேர்ந்து இக்கரையிலிருந்து அக்கரைக்கும், அக்கரையிலிருந்து இக்கரைக்கும், போட்டிக்கு நீச்சலடித்தான்.
கரையேறிய மூவரும் வெய்யிலில் சிறிது உடம்பு காய்ந்ததும், உடையணிந்து முடித்து மேற்குக் கண்ணகையம்மன் கோயிலை நோக்கி நடந்தனர். தனது நீண்டகாலக் கனவு நிறைவேறிவிட்ட திருப்தி ரூபனுக்கு. "இந்தச் சனி, ஞாயிறும் வந்து பழகினால் நீச்சல் பிடிச்சுப் போடலாம்" என்று தன்னுள் எண்ணிக் கொண்டான்.
"தம்பி ரூபன். ரூபன்" மாமியின் குரல் கேட்டு விழித்தவன், விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டதென்பதை உணர்ந்தான்.
"மத்தியானமாகப் போகுது எழும்பு" மாமி கூறிவிட்டுத் தேனீர்க் கோப்பையை அவனது தலைமாட்டில் வைத்துவிட்டு, குசினிக்குள் சென்றுவிட்டாள். சோம்பல் முறித்து விழிகளைக் கசக்கியபடி எழுந்த ரூபன், இரவு தனக்குப் பக்கத்தில் படுத்திருந்த சாந்தனைத் தேடினான். சாந்தன் இல்லை. அவனது போர்வை மட்டும் கிடந்தது. "மாமி, ... சாந்தன் எங்க போட்டான்?" படுக்கையை விட்டெழுந்து, தேனீர்க் கோப்பையைக் கையில் எடுத்தபடி

குசினிக்குள்ளிருந்து வரப்போகும் மாமியின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
"அவன் காலம உன்னை எழுப்பிப் பாத்தான், நீ எழும்பேல்ல. துாண்டலுக்குப் போட்டான். நீ எழும்பின உடன உன்னைப் பாலத்தடிக்கு வரச்சொன்னவன். பிட்டவிச்சிற்றன் சாப்பிட்டிட்டுப் போ"
ஒரே மூச்சில் தேனிரைக் குடித்து முடித்தவன் "நான் போட்டு வாறன் மாமி" என்று கூறிவிட்டு மாமியின் பதிலுக்குக் காத்திராதவனாய் எழுந்து வெளியே சென்றான்.
"சத்து வந்திற்றுப் போ ரூபன்" மாமி கூப்பிட்டாள். பொறுமையை இழந்தவனைப் போல் குசினிக்குள் நுழைந்த ரூபனிடம், "இதையாவது திண்டுபோட்டு அவனுக்குந் தாறன், கொண்டேய்க் குடு" என்று கோப்பையுடன் நீட்டினாள் மாமி, "இதென்ன மாமி?" கோப்பையை வாங்கியவாறே வினவினான்.
"சின்னமாடு ராத்திரிக் கண்டு போட்டது. காலமை கொஞ்சம் கடும்பு கறந்தனான். அது சனியன் விடமாட்டனண்டிட்டுது, ஒரு கொஞ்சம் போலத்தான் கறந்தனான்" மாமி கூறிவிட்டு, அடுப்பில் ஆவியை வெளியிட்டுக் கொண்டிருந்த பிட்டுக்குழல் வாயைத் தேங்காய்ச் சிரட்டையால் மூடினாள்.
சாந்தனுக்கென்று சிரட்டையிலிட்டு, பூவரசமிலையால் மூடிக்கொடுத்த கடும்புடன் கண்ணாஒடைப் பாலத்தை அண்மித்த ரூபனுக்கு பாலத்தின்மேல் சாந்தனும், பாலனும் நிற்பது தெரிந்தது. ஒரே ஓட்டமாய் ஒடிச்சென்று பாலத்தில் அவர்களைச் சென்றடைந்தான்.

Page 28
முதலைக்களியில் மழைவெள்ளம் கூடிப்போய், கடலைநோக்கி ஓடிவந்த வெள்ளம் பாலத்தில் மோதியது. வெள்ளத்தின் உதைப்புத் தாங்க முடியாத பாலத்தின் வரப்பு பலமிழந்து உடைந்துபோனது. கடலின் நீர்மட்டத்தை விடவும், மழை வெள்ளத்தின் மட்டம் கூடிப்போனதால், முதலைக்களியிலிருந்து வெள்ளம், உடைந்த பாலத்தின் வழியாகக் கடலில் சென்று இறங்கிக் கொண்டிருந்தது. உடைந்த பாலத்திலிருந்து சோத்தி முருகைக்கற்களும், காய்ந்த தாழை விழுதுகள், குற்றிகளும் படையாய் எழுந்து வெள்ளத்தோடு சேர்ந்து கடலுக்குள் இறங்கின. இது வருடாவருடம் மாரிகாலத்தில் நிகழும் சம்பவம்தான்.
அரசாங்கத்திலிருந்து இந்தப் பாலம் கட்டவென்று சில லட்ச ரூபாய்களை ஒதுக்குவார்கள். அதிகாரிகளோ சில கூலியாட்களை மட்டும் அமர்த்தி, பாலத்தின் அருகேயுள்ள தாழம் விழுதுகள், தாழம் குற்றிகளையும், அவ்விடத்தில் சிதறிக் கிடக்கும் முருகைக் கற்களையும், ஊரிமணலையும் போட்டு நிரவி, சில ஆயிரம் ரூபாய்களுக்குள் வேலையை முடித்துவிட்டு, மீதியைத் தமது வாய்களுக்குள் போட்டு மூடிவிடுவார்கள்.
மாரி வெள்ளத்தினால் மீண்டும் பாலம் உடையும்; சில லட்சங்கள் அரசால் ஒதுக்கப்படும்; சில ஆயிரங்களுக்குள் பாலம் கட்டி முடியும்; அதிகாரிகளின் வயிறும் நிறையும். இது வழமை. அந்தக் கிராமத்தின் கிணறுகளில் நல்லதண்ணீர் இல்லாமற் போவதற்கு இந்தப் பால உடைவும் ஒரு காரணம். உடைந்த பாலத்தால் மழைநீர் ஓடியபின், கடலின் நீர்மட்டம் உயரும்போது, ஊருக்குள்ளிருக்கும் பள்ளமான பகுதிகளாகிய முதலைக்களி குளத்தைத் தேடி கடல்நீர் ஓடி நிறையும். அப்படியே உப்புக்களி, பண்டாரிகுண்டு, மண்ணெடுத்த கிடங்கு, வட்டாக்களி என்று ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உப்புநீர் குடிகொண்டு, நிலம் முழுவதும் உவர் ஊறிக்கொள்ளும். ஊரின் கிணறுகளின் ஊற்றுக் கண்கள் அனைத்தும் உபீபுநீரினையே சொரியும். கோடையில் கிணற்றுக்குள்ளேயும் உப்புப் படிந்து கிடக்கும்.
பாலனும் சாந்தனும் முரல்மீன்கள் இருபதுக்குமேல் பிடித்துவிட்டனர். அவர்கள் இருவரும் துாண்டியிலிருந்து மீட்டுப்போடும் மீன்களை ரூபன் பிடித்து சாந்தனின் சிறுபறிக்குள் போட்டான். ரூபனுக்கு இவை பெரிய புதினங்களாய் இருந்தன. தரையிற் கிடந்து துடிக்கும் மீன்களை மிகவும் சிரமத்துடன் பிடித்தான். புதிய அனுபவம், இனிய அனுபவம், முதல் அனுபவம். ஓர் சுதந்திரம் பெற்ற பூரிப்பில் அவனது உள்ளம் துள்ளியது. இரண்டுநாட் சுதந்திரம்; இது தொடர்ந்து கிடையாதா என்ற ஏக்கம் அவனுள் கோடு கீறியது. இப்படி இனிய வாழ்க்கையை அனுபவிக்க விடாமல் ஏன் அம்மா தடைவிதிக்கிறாள் என்ற கேள்வியின் மீதான விடையை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அடிமைத்தனமாய்ப் பட்ட தனது வாழ்க்கைமீது அவனுக்கு வெறுப்பு வெறுப்பாய் வந்தது.
"நல்லதண்ணி நீரோட்டத்துக்கு முரல் நீருக்கெதிராகக் கரைக்கு வரும்" தான் ஓர் அனுபவம் உள்ள தொழிலாளி என்பதை நிரூபிக்க, தனக்குத் தெரிந்த அனுபவங்களை ரசனையுடன், சுவைபடக் கூறினான் சாந்தன்.
தரையிற் துள்ளும் மீன்களைப் பறியிற் போடுவதே பெரிய சாதனையாய் இருந்தது ரூபனுக்கு.
"துறையில சனங்கலையிறதுக்கு முதல் போனமெண்டால் நல்ல விலைக்கு வித்துப் போடலாம். போவமடா" பாலன் சொல்வது சரியென்று பட்டதால், "ஓம்" என்று சம்மதித்தான் சாந்தன். ரூபனுக்கு இங்கேயே நின்று மீன்பிடிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பது ரூபனுக்குத் தெரியும். அதனால் எதுவும் பேசாது மெளனமாகவே நின்றான் ரூபன்.
d

"ஆரு. ஒடியா துடிக்கத் துடிக்க நல்ல செலுவன்முரல் கேள்." சாந்தனின் பறியிலிருந்த மீனை, மணற்தரையிற் கொட்டியபடி, துறைக் குத்தகைக்காரப் பெனாண்டோ ஏலத்திற்கு வியாபாரிகளைக் கூவி அழைத்தான்.
"அஞ்சு ரூபா"
"ஆறர"
"ஏழு"
"என்ன குடமீன் வில கேக்கிறியள்? அவ்வளவும் பாலப்பழம் மாதிரி உயிர்மீன். மேல கேளுங்க. ம். மேல" விலைகேட்டுக் கொண்டிருந்த வியாபாரிகளை ஒரு அதட்டல் அதட்டிவிட்டு, மீனை ஒரு கிளறல் கிளறிவிட்டான் பெனாண்டோ.
"எட்டுருவா, அள்ளட்டா?" என்று கேட்ட சைக்கில் வியாபாரி கந்தசாமியரை, "அள்ளவேணாம், இன்னும் இடமிருக்கு" அதட்டினான் பெனாண்டோ.
"ஒம்பது" சரசு. "uĝ55" LD6axi. "பத்தர" சரசு.
"பதினொண்டு" கந்தசாமி.
"பன்ரெண்டு" மலர்.
"பதிமூணு ருவா" கந்தசாமி.
"மேல கேக்கலியா ஒருத்தரும்?" பெனாண்டோ. விலைகேட்ட சரசு, மலர் ஆகியோர் கலைந்து, மற்றைய கூறியானிடம் போயினர். கந்தசாமி மட்டும் நின்றார்.
"கந்தசாமியர், நீங்க எடுங்கோ. பிடிச்சுக்கிடிச்சுப் போடாமல் குடுங்கோ; பெடியள் பாவம்" என்றார் பெனாண்டோ.
கந்தசாமியர் கொடுத்த பதின்மூன்று ரூபாயில் ஒரு ரூபாயைக் குத்தகைக்காக
எடுத்துக்கொண்டு, பன்னிரண்டு ரூபாயையும் சாந்தனிடம் கொடுத்தான் பெனாண்டோ. இத்தனையையும் பற்றை மறைவிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரூபன். மீன் கூறும் இடத்துக்கு ரூபன் போகவில்லை. காரணம், அப்படிப் போயிருந்தால், திங்கட் கிழமை துறைக்கு வரும் அப்பருக்குத் தெரியவரும். துறையில் நிற்பவர்கள் "உன்ர மோன் சனக்கிழமை மீன் கொண்டுவந்தானே" என்று அப்பரிடம் சொல்ல, அப்பர் அம்மாவிடம் சொல்ல, பின் என்ன? விளக்குமாற்றுப் பூசைதான். இப்படியெல்லாம் நிகழக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையால்தான் சாந்தனும், பாலனும் துறைக்குச் சென்று மீன்விற்று வரும்வரை
ரூபன் பற்றைமறைவில் காத்திருந்து, துறையில் நடைபெறும் சுவாரஸ்யமான வியாபார முறைகளைப் பார்த்து ரசித்தான்.

Page 29
வெளிநாட்டுப் பெண்ணே
நோர்வேயில் வாழும் வெளிநாட்டுப் பெண்களில் பெரும்பகுதியினரும் சமூக உபயோகம் அற்றவர்களாகவே வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி அகதிகள் மற்றும் குடிவரவுப் பெண்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த நீதா கருத்துத் தெரிவிக்கையில் "இங்கு வாழும் பெண்கள்  ெப ா து வ ரீ க நிற வா த ம் , பாலியல்வாதத்திலிருந்துகூடத் தள்ளி வைக்கப் படுகின்றனர். வெளிநாட்டுப் பெண்கள் நோர்வேஜியப் பெண்கள் போல சமத்துவத்தை அனுபவிப்பவர்கள் அல்லர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுப் பெண்கள், நோர்வேநாட்டுப் பெண்கள் சமத்துவ சட்டப்படி நடத்தப் படுபவர்கள் அல்லர். உதாரணமாக இங்குவரும் பெண்கள், ஆண்களில் - கணவர்மாரில் தங்கியிருக்கவே நிர்ப் பந்திக் கப் படுகின்றனர். வெளிநாட்டவருக்கான
நோர்வே நாட்டுச் sicut, பெண்களுக்குச் சமத்துவத்தை உறுதிப்படுத்தவில்லை" எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் கையில் "மூன்றாம் உலக நாடுகளில் இருந்துவரும் பெண்கள் பலர் வேலைத் தலங்களில் சக பெண்களுடன் (நோர்வேஜிய ) ஒப் பி டு கை யில் அதிக கல் வித் தராதரத்தைக் கொண்டிருக்கின்றனர். சிறந்த கல்வித் தராதரத்தை அவர்கள் கொண்டிருந்த போதும் , *ம லின வே லை களு க்குப் பயன்படுத்தப் படுகின்றனர். அத்துடன் சம்பள அளவும் மிகக் குறைவு."
இத்தகைய நிலை நிவர்த்தி செய்யப்பட அவர் கூறும்வழி "வெளிநாட்டுப் பெண்கள் நோர்வே மொழியைக் கசடறக் கற்பதே முதல் வழி " எ ன் கிறார் . மொழி அறிவின்மையே வெளிநாட்டுப் பெண்கள் இச்சமூகத்தில் கலக்கவும், மேல்நிலை அடையவும் தடையாக உள்ளது என்கிறார் அவர்.
இதைவிட நடைமுறையில் வெளிநாட்டு ஆண்களைப் (தமிழ் ஆண்கள் உட்பட) பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர்களிற் பலர் தமது நாட்டில் இருப்பது போன்றே ஆண் மேலாதிக்கத்தை நிறுவ முனைகின்றனர். இவர்களிற் பலர் பெண்களை வேலைக்கு அனுப்புவதை விரும்பவில்லை. அவர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்கும் நிலை ஏற்பட்டால் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாது என நினைப்பதே இதற்குக் காரணமாகும்.
The MiiRA Centre, P.O.Box 1749 vika, N-0121 Oslo, Norway
 
 
 

புரியாத புதிர் 18
i: | E.
புரியாத சிதம்பர சக்கரம் எதற்கு
நீண்ட நாட்களாக கவிராயரை வீட்டிற்கு அழைத்திருந்தேன். வீடியோ பார்க்கவென்று.
"வீடியோவா?" என்று முகம் சுளித்தார். "ஒன்றுமில்லை, உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் கலியா ண வீட்டுக் கசற் ஊரிலிருந்து வந்திருக்கு. இனசனம், நண்பர்கள் என்று நிறையப்பேர் அதில் தட்டுப் பட்டினம், வாங்கோவன் பார்க்க" என அவரை அழைத்திருந்தேன்.
இன்று திடீரென வந்திருந்தார். அவருக்கு வீடியோ போட்டுவிட்டேன், கிட்டத்தட்ட மூன்று மணிநேரக் கசற்.
கலியாணத்தில் ‘ஐயற்ரை சடங்குகளில்" இருந்து பரிசுகள் குடுத்து கைகுலுக்கி, வீடியோ விற்குச் சிரிப்பது வரையும் எடுத்திருந்தனர்.
தனது மூக்குக் கண்ணாடிக்குள்ளால் உற்று உற்றுப் பார்த்தார் கவிராயர்.
இடையிடையே என்னையும் திரும்பிப்
பார்த்தார். ஐயரின் சடங்கு நீண்டு கிடந்தது. பொறுமையைச் சோதித்தது. அதுதான் இவர் என்னைத் திரும்பிப் பார்க்கிறாரோ என நினைத்து, "என்ன கவிராயர் போரடிக்குதோ?" என்றேன்.
"இல்லை இல்லை" என்றார்.
மும்முரமாக மந்திரங்கள் சொல்லிக் ്യജ
கொண்டிருந்தார்.
s
委
旨>
சிறிதுநேரம் விட்டு "ஒமோம். இதில ஐயர் என்ன சொல்லுறார் என்று விளங்குதோ?" என்று கேட்டார்.
"ம். மந்திரம் சொல்லுறார்" என்றேன். "ஹ. இல்லை, இதில சொல்லுறது ஏதாவது விளங்குதோ? ஒரு அடியாவது விளங்குதோ?" என்று கேட்டார்.
‘நுே' என விழித்துவிட்டு அசடுவழிய " இல்லையண்ணை ஒரு அறுப்பும் விளங்கேல்லை" என்றேன்.
"இப்படித்தான் தம்பி, கோயிலிலயும் பூசையிலயும் ‘மந்திரம் சொல்லுகினம், வேற சடங்கு சம்பிரதாயங்களிலயும் ஐயர் சொல்றார். ஆனால் எங்களுக்கு, எங்கட
N

Page 30
தமிழ் ச் சீன த் துக்கு என்ன ஐயர் சொல்லுறார் ஏசுறாரா பேகறாரா என்று ஒ விண்டும் விளங்கிறதில் 8 ல, ஆனால் நாங்களும் விளங்காத ஒ கண் 80 டத் திரும்பவும் திரும்பவும் ஏன் எதற்கு எண்டு 1றுகேள்வி இல்லாமல் கடைப்பிடிக்கிறம்,
மந்திரங்கள் எல்லாம் சமஸ்கிருத  ெI T I யி ல் இரு க் கு
சமஸ்கிருதத்தில் பூமிகை செய்தாத்தான் கேட்பன் என்று சட்டம் போட்டதில்:
க ட புெ ள்
|॥। i LID : : : : 0) || L நிறுவ யு ம் , மற்ற மின் வ T OkMm YK u K T S SYMOG Ga0L S L T L LL இரு க் கிற துக் கும் இப் படி ஒரு பழிமுறையை எங்கள்மீது திணித்த:யோ?
இப்படித்தான் தம்பி கிறிஸ்தவ மதம் எத்தனையோ ஆயிரம் விண்மங்களுக்கு அப்பI ல் தோன்றி இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியிருக்கு முற்றிலும் அந்நிய நாட்டில் இருந்து இந்த மதம் é. I J F T I LE , 33 GL iš GT3) # Lal 171 G1) தேவாலயங்களி 80 ல தமிழிலையோ சிங்களத்திலேயோ பூசே நடக்குது. அதனாவை பாதிரியார் 'ங்கே சொல்றார்
விளங்க த
எப்பிடித் துதிக்கிறார் எண்டதே மக்கள் வி எ ங் கி க் கொண் டு க ட | ண ஊ வழிபடக் கூடியதா இருக்கு ஆனால் அந்நிய மேயற்ற எங்களுக்கு அருகில் உருவான இந்து மதத்திரt மட்டும் இன்னும் ஏன் விளங்காத மொழியை # && ! ମୁଁ, ଶ୍ୱେ; ମୁଁ ଭାଁ ଶାt if a. It பந்தையாக்குகினம். இப்பிடித்தான் உமக்கு இன்னொரு விசயம் சொல்லவேனும் கேளும்.
பதிாே8ாம் பதினஞ்சாம் நூற்றாண்டு பு:ம்வரை ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம்
III: EL & T ,
பரவயிருந்தது. அப்போது பொதுமக்கள் யாரும் ஈபபிளை நேரடியா வாசிக்க முடியாது. பாதிரிமார்கள்தான் ஃLபிளே அவ்வப்போது வாசித்துக் காட்டினார்கள் மக்களுக்கோ பைபிளில் என்: இருக்குது
என அறிய ஆவல் மக்களின்
(ip. Li (p r i :n E. I LI T f fl In T t சிலர் விரும்பவில்லை. தாங்கள் மட்டுமே பைபிளைப் படிக்க வேண்டியவர்கள் எ ன வும் . த | ங் க ாே கட புவி ன் தொடர்பாளர்கள் என்றும் கூறி மறுக்க முனைந்தனர். ஆனால் மக்களோ நாம் வாசிக்க முடியாத பைபிள் எதற்கு என்று இந்த எழுச்சி "மறுமலர்ச்சிக் காலம்' என்று அழைக்கப் படுகிறது. பிறகு முழு L க்களும் (3 „Ib 1] ; ILI FT +F, % T: LI I lil Ĝi: ţi ři. Li Ligo ĝi ĝi;J FE கிறிஸ்தவத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
„g EDIT IT si , 岛站冠 2 | ஆ ம் நுாற்றாண்டுக்குள் நுழைய இருக்கும் நாங்களோ விளங்காத ஒன்ாற ஏனோ ஈ 8 த் திருக்கிறோம் .
அர்ச்சனையை, சடங்குகளைத் தமிழில்
கிளர்ந்தெழுந்தனர் ,
! ;) # :) L ,
gli: 面向E@点巴... 匈齿EL தமிழ் 每矶菇鲈巴 钴g山门 @gm如@四 in G)
:Ֆ է 9 יש 51 זה הח ח L 歴T向甲g"
岛沉凸凸凹蜘如°
岛弧向田町点 5*一鷲
仙站 可矶 °" 醬 ஆப்பிடிக்கிறம்
நடத்தினால் என்ன? அப்படி நடத்தினால் தமிழ்ச் சனங்கள் விளங்கி முத்தி அடைந்துவிடுவார்கள் என்று சிலருக்கப்
பயரோ தம்பி" என்று கேட்டார் கவிராயர்
அவரின் இந்தக் கேள்வி என் என ஆழமாகச் சிந்திக்க வைத்ததால் கேள்வியிலேயே மூழ்கிப் போயிருந்த நான் "அதுதானே. இருக்கலாம், சிலர் சனங்கள் விசயங்களத் தாமாகவே விளங்கிக் கொள்ளும்போது தமது கட்டுப் பாடுகளும் தங்கட ந:ன்கள் (சுயநலன்களும் கூட பாதிக்கப் பட்டிடும் எண்டு பயப்பிடுகினம். அதுதான்" என்றேன்.
町田 நா
 

"ஒமோம் தம்பி. சரியாச் சொன்னீர் இப்ப தமிழர்கள் நாங்கள், எங்களை அழிக்கிற எங்களைக் கெளரவக் குறைச்சலா அடிமையா நடத்திற, சிங்கள அரசிட்டை இருந்து விடுதலை அடைய நினைக்கிறம் அதிலை இருந்து விடுதலையடைய, எங்கட மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாக்க எழுச்சி கொண்டிருக்கிற இந்த நேரத்திலை இந்த விசயங்களையும் மாத்தக்கூடாதே?
தமிழில் பூசைசெய்தா எல்லாம் வல்ல கடவுளுக்கு விளங்காதே? அல்லது ஏற்கமாட்டாரோ? எங்கடை தமிழ்மொழியின்
சுயத்தை நேரடியாக அடக்கிற
மேலாதிக்கம் செலுத்திற சிங்கள அரசுக்கு
எதிராகப் போராடினால் மாத்திரம் போதுமே? மறைமுகமாக மேலாதிக்கம் செலுத்திற விசயங்களையும் நாம் கண்டுகொள்ளாம இருக்கிறம், அது ஏன்?" என்று கேட்டார்.
அதுதானே ஏன்?
இதுபற்றி ஏன் எனது சின்ன மூளைக்கு இந்த விஷயம் தட்டுப்படவில்லை? ஏன் நான் யோசிக்காமல் இவ்வளவு காலமும் நானும் கோவில் குளம் எண்டு ஏறிஇறங்கி கும் பிட்டு வாறன்? சின்ன வயசிலை இருந்து விளங்காமலே இரு என்று எனக்கு ஊட்டப்பட்டுப் போயிருப்பதை இப்போ உணர்ந்தேன்.
இனி இதற்கு என்ன செய்யலாம்?
표() ნეზნll ஒ @ G பூபன்சி
繫 நலிருக்கு مت స్క్రీతో "كة كتجمع ܘܠܵܐ
మరలో 亞蝸" الرتقایقرا یافت(
"القلعلاقات T 5 (გრზრ559 "اللاطلاعلام
፱)&ዃ து" ሰነ5ሻነ5፡ t u f5་སོ།
.6 స్టోఫో g5 "قتلتركية "كلها المنفيي நிரல்: ugéâtil
3الانكماشية کالاشاالفاظ مقامات آید இாஜிளக் لاتر تقنية "اتق الاقة آل پاتا تھا
凸岛弗" 89:.csy ஆகு 植 للأطول ಶ್ವೇ? تقالتمثيل
નિર્ણ تلقاه القرم و لم يكن اسم" ” تنقانونی) بھی آفریقایی "فانجليقيمين النقلتراثلانشقاق قائياته இல்" நிறு القلق المرمى
፴ሻLÜ" wtetów இ స్త్ర リ ñሾT فقال المنقرتي القلاقات من

Page 31

美。