கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1993.12/1994.01

Page 1


Page 2
  

Page 3
·ợns-, qi@@-@ 1çoçsh asooqgųofā, 占91的取nq呂 gus帝。七u且留白己 @引Q 匈unY的函習u呂田地的Q強ueI 그욕m널U城9 Q우n 的Talo u(昌陵)長ur용 |Ká(ს(Umზმცუ სად9£ცუ) "ცჭწqწყdfმgnu[] ouriņđfilms 'Isso qoyoołįksus? Noss-iso : 홍T니m정m드극형) m효행편ARDun長8006) quulaulg) 习hp七闽巨gh 长号钢圈与图画@@@取 *osson posło losyroxos sūış919 „is@o@sms éirisus 1909–Tisodiko ofi)? qșquosog& sf)城, 활gju官%D5 us長生mgmus행 șTTKoolooseștısı sıshı IIŲjivosĩış919 白3過ueQ曲的地反oT田的d命的f函 @6 ‘asogaesusou) ș@șișors, ‘q’masurssiko டியாகிரபeகு ஓஒெழ ையாரஐபிஞ்
增取u浪可增0的增岛增图阁与母恒的通T雷 ஏடுடி முழ19ரபிmகு பதவியிய9லே
·loqjiqopsōnis)-Kassĩ qĝiņısayospasan (『A&R &gou日道宗에 n:l형n?m령 長5편「Ts 長Sümgua(suru地球) 명* 运用在ud图马的痕田仁um由QU海n solotos@fis (Oroposisyoso qoŲ GY290909% Iggyngıçasınırsyrsos quaes) nqÉTTU) gựs-os-z gossofis ·les-TŲs@smo 图fe @@搬BO可运用电QU海n mhg取马9巨七uT@@与 ranu圆恩Q通电f哥马领“领画与电 ஓயஒைருேg Tigடுகி m Kல9ே8
「3琅fugg的函田地m@guur 열GDIm安宮道 助ur형) g GDr널홍명 역T니u트r용 垣信田七日—n习取飒马后取巨额巨 @şması-logos ·losajiqops@sudioossfi) 的)道德, 長地道ul南道un C『명義)용n s@ış919 gingslagsløsérīș q@ș@109@1996) Ikusirs, spęļos 'sofi és unfissos sínsko :Um道musupé g的通守宮n n홍城는먹었 mossiso 'yuml##ırs sīļos) șTassolse 恩白unra qG地Qu田QQL的地的照亡強反 (Hņữan sofosfī maso os@loo qosrésie "Isuso giymişșoņur-Turolo) @ș@##0. —nm的砲身u恩 冯淑Gng可与999 -84mumjur-S fium : 朝宮守南道民日子m명명 #coorligsis fiscasos) qisus??!!!? of)e o unigof) @șĶĒĢsuoșțiko m통改) :정명u宮 明道德, 「Trm없&D9 qgsfsffası) nqissão mișorusse) 根Cirmonusurs gT니uur城) 그C80%GD령93 ாழE கிர்ஜவிரழிஐஜிஎ ப்ெர s@șitsajasan Norsko ‘ışsığılcooloogon ��Q& qșquaejeogło ou so?)lugso nquillo sfills quaeso? Kasự qĦĠ mișợf) @ș@osilonoloogon 199ọsmysl-Too) ogųogostols ĶĒĢfis, §@₪gyorsu) (glŷngsoologsko
 
 
 

m-koss@gog; -ışgı: %06 '(g|soff-Two 胡恩道69白白U弓qu增g田QQqu田
·ųıldssons) @ınųfff'qosoqosoquo' u 鱼遵丁T9迪勒unO @é, ająİns)-Kosof qg filosooissou) qoỹngso (制urTrs 행s니5%) 형長地球)는城9 CT長99 asooqsissaigi 1991€III)sus poļfsko) iųışoğlsī£)Ųigi ĝ09109139180) no?!!1/n quo) nɑ ɑwof)ț¢& qyıllas? 'Ipoļs£) qi&#fsgrifi) oặ@n sjøoff-Koos glossówfi) og Nossoglou) qșGussols ņșęło głosko ‘losoajișş@smī£đìıs Bgg g短取出的瑕h Thnolég田七on白取 #toolimųjn għonquilo) oặsēķfills 토9長이하 QU8번편田南道學크 日法)國的)urlónus 七usumf过田过OAP增umm@@
Im급혁궈TRIn 長은長明佐)Tim용(李城un
·ļusī£)ro (€) ngo@-3 golygoon ląstymişçđiş sır', '#$1|10250+ ImSDur法) 「私的地長官立田 昌長99 g국m*ki) ająjuriņuș șmosso-Jo qyısășdorilogon -asosogļsmųols) șņuffm?s?|&)sTÁDITU) メ q@um sastos@đù19 qyısı çısısolossfi) Îış919 „is@qip?! Noss-to g-to se șasegurou) 地uso8長99 그法)rikiü長安T형 트mu南道는드그, "GDTur法) 널制城SD9 mook&G)이5 gus@@@@@@后的武密七fg取坝团o司
田um尚恩白出 q國呂的 呂m強項 函r@@图图与图寸宣融IO的 m:Tu호학병 (朝官學高等學, mun령長定平n SD& sploits@@ hotso ŋɔ%0% o’oholrooy fixas 宿运用气O取姆0习与母写取运用与官 图gnu恩0姆的增u求。函眼巨O己可 "역半島병병요(高遠道n :宮高ur니l령 는「국역T니高. 七mp @增取O道6G恩遇号恒的气Tn qjuriņķo G) șiș, o qhq@Ųs TK290 Kooooooo m阁h g领瑕母fg取 - D后它像
· @ings-, q@osoɛ sĩış919 “Turungonlo) ogsfasan olqosoq qoỹĠ ‘qșTựsko Tiq@@ 田淑可增马s@@可卡号取自与国 - 马g69点运用它与由 m@马 @@@@ ‘oglajış919 1991, ș#0\$$sfuss m유령역m유령 버니법法) 地史官志r용 Iggyngu odsunulosyrsos sofissé qĜųjųosti ņĝț¢un soyun sēısıçoğ@lolo
(nuro)s» («slys (6).sfgo ‘sí0199 – rokosios) ‘sffo (glýslos)長songmuuun 3 **학용1 &m義령 SD열宮星6) 후% 정후 m*ugo경%), 「극m유地usig니3ஓெடுடிைம980U
·Judūගුණැlig9(GUI (sãෂී
qymysır'ı (şulos? (poļuro@gs @TTT:s 匈增00呎坦巨9号, 与DJum@可 Isosso poļitorī£đùis isosoqossıs sąjuksins 'quaes12919 ĝiĝIsto) 199çSISIRÍ 原道德) 學校)ru용9 c&ox정령rm령 GDTrm널GD니成 Ģ@șßægling ligiooss) T-s olimposīts) Lue也号仁且可增司领冯圆9了融巨9己田 gligaOn Q安道명Ta8 명的n Frks니urmi&gg șşựrs 199ļiņơKosko ĶĪĻlio 1918 qymysl-ı Qs|QsRoloj osố ·lpoļuGÌ?sīvo |golygıııııır!) „ış9-ihloko, qĪış919 @rre地的增白ég田uo-nn 「強dlä 根sum「K9편 홍形的)通制城T그uur城) "Cigun 田uarTun)已90马自愈坝Q海寸与O ņlosoofissé, 'qisiqofs Ġiroş@& Qır@ırısığıHo ?@İlçı soạooooo@ss 109$ mișos) 'ışoļussis?Ųsoạ19 Igoụsusunɔ o „is@?? ??]||loss1991 (solo @șơicass@ąjổ lạsųooļfigẾ, 1909? JISTĪTI roșĝis qu@nqịf) mfassĩ gs@$$Tasso ஏரே யஒேழுே ஓயை யழேடிையதிர்யா &mi&sur크 au홍명長u병으國道「昌 ாருபைர்டி ஓெடுகழR In

Page 4
· 1,91%, Isos09% Gos@ış919 1991 soțeșulus érī£Diogon Teq司u「有3ksg@ g田七「忘19D 巨9且长河增9河由河长55Qu领嘎n (『89 g武Da法) 등08T니rs &Taul행道u병 유니버 地原道德) 는드「T니m영않道그u的6 ###-sĩ -knoopoo os@ș-kas-, soir-ilogotis son는n 長94南道中道nuu 유니武D長安on 函fung@@因Q5 m喷h函nnf与日 quosoțyss? Ipso sĩış919 oran'ın 1991 TGKusings-, 1991−1991, 1991||soțeșquis &rī£Diogon osvos@199.19 (so9qoỹsojne)-koos 역李石室制ia pur法) g극러&D령 콜9的 內的u극용(高城
·#caso mfoon Nossos) qosmissoglos, sēko os@ș@mosqĪTofi) (soos@Two Iso-sosp?III? ‘94遇岛quá江白长n冯& 9mf过函 运用增n后与Tun巨9T@@@@@u肃 mȚsols) șmɑsɑsɑorso) q@ņ(?)lots)?&suo qi@unqÉNonto, quosq9190)?!?!? șújąju. :長9u高等니5 長병행on Upu「니u그 長谷部u的nu 4「병urn "유니5 행정m(3등에 mUFO 196 q@șựsso olasılışırı suecoso geh ņoscasos@ņs (gosusī figẾ KỈış9&
·ụılıbıçHmớruso qoşmẾ qi@số pu七a的号 @@@@m取飒的增OGOhf
qi@ķis qgulos? (poļu ails?@smst)) qugg@@9巨.TO!可自由均写引 q##1 tạęf s-vas:sf), osiąsłogi ļriq ssos masiĝos lo quais? solo q hồosĩ sĩigskosi yng ngũ Qąjoko ylsaisons @$rsos souriņuos@un sidoqonquis 199Įmo?)Tuso:) qu助与“(助mstL)由D习u团) qyınloo) 19910091apsko igolyno?)Turs) olioqjolo odgovog somųsts) 1.019€110 mỹlso (國ur용rus 劇德 : 高m守道王后宮原구역 ajo sąjrsmış? quis urso ocassosẽ ‘Ingri olgolong? un Ķēniņ919 qẾIIIIII -logo oko :quuggig武DN형 sum守TK9년 5%)이u地球) sięsis qu@logoros) șľkoso qoỹnsīsāsts asoonquio ĝigo? Hışolī£§-Kasự qofsın —ungsoko ‘quaesingolo 행「kg이um흑국경 용디u병3) sup교활동에 SD& 点) gāo@yp日副q国自己
our lingololo) - opírá ajış919 „opumā Líffrì loạ& go) usos) quisēns, ‘locasiof 原道k에 "urT니극m석「용3 정현행드國 中隊)rnu병용 qoçi ļrigingos os@ajș@ms sąjne)-kosos m&su日月明道u행n &Omurign 制字)는극m&高城 „@ınsins 69−uos), (Ů1991Foto) șTKnossıso “Nossos@ąjno) 09Gs sourisdiçooooooooo
wuluux 9l9l9loso) ș@#019 @ış919 QT니홍) 는mno ng道德, &u的高等學적高等 长濑田博与TQyā取可up运h图fe (şısī Ō6 asis quae rwolaesoqjo மே99 ஜூயி டி9ழrg ரயsயைகgவிஞ 它ouTu团增运己“g@@@ qȘIT ȘIsoss ĶĒ& @ș@pyroxiscoso ự091091996) ająjui iquis||199urg) ņķossiġ os@goļi-kastro (€) moglossos 니u海)gu田 長9트그法)rmgif용的) (長安仁高을ns니kg quae sāo) "lợi sgods ļņTTU) oặssos @ıní sfiqī‘apisquo'), ##ņın sospiris, 'q'Illugololo) ș@ ₪) șoseasopis qurae *극적9日本的) 는mmo TS道成宮道學的) &역6
 
 

C3.Brf «Lp æsLb CSIBrt cup æsub C3.Brrcup. Es Lb C8IBrf cups Lb
வழமையான காரணங்களுடன் இந்த இதழ் வெளிவரும் காலப்பகுதியில் உள்ள பொருளாதார நெருக்கடியும் சுவடுகளின் காலதாமதத்திற்குக் காரணம் ஆகிறது. உங்கள் சந்தா பற்றி அடிக்கடி நினைவுபடுத்த நேரிடுவது துக்கம்தான். ஆனால் அதையே பெரிதும் நாங்கள் நம்பவேண்டிய நிலை உள்ளது.
இந்த இதழ் நோர்வேயில் வாழும் சில தமிழ்க் கவிஞர்களது கவிதைகளைச் சுமந்து வருகிறது. இந்த இதழில் இடம்பெறும் கவிதைகள் சுவடுகளுக்குக் கிடைத்த கவிதைகளில் இருந்து மட்டுமே தெரிவானவை. இதேபோல் இன்னொரு இதழும் நோர்வேத் தமிழ்க் கவிஞர்களுக்காக வரும் . புதிய கவிஞர்களிடம் இருந்தும் கவிதைகள் வரவேற்கப் படுகின்றன.
அண்மைக் காலமாக சுவடுகளில் சில வடிவமைப்பு மாற்றங்களை முயன்று வருகிறோம். இவ்வாறே சுவடுகளில்
பிரசுரிக்கப்படும் விடயங்கள் தொடர்பாகவும் சில மாற்றங்கள்
எதிர்காலத்தில் செய்யப்படும். இதுபற்றிய உங்கள்
ஆலோசனைகளை வரவேற்கிறோம். உங்களிடம் இருந்து
தரமான படைப்புகளை எப்போதும் சுவடுகள் வரவேற்கிறது.
இ ந்த இதழின் காலதாமதத்தினால், இதிலுள்ள படைப்புகள் சில காலத்தால் பிந்தியது போன்று தோற்றம் தரலாம். அது சுவடுகளின் தவறன்றி, ஆக்கங்களை எழுதியோரதல்ல.
இடவசதியைக் கருத்திற் கொண்டு சுவடுகளுக்கு எழுதுவோர் படைப்புகளை அதிகம் நீளாமல் எழுதுவது நல்லது. கடிதங்களை எழுதுவோர் அவை பிரசுரிக்கப்படக் கூடாது எனக் கருதினால் அதுபற்றிக் கடிதத்தில் குறிப்பிடவும். பிரசுரிக்கப்படும் கடிதங்கள் நாகரிகமான முறையில் எழுதப்பட வேண்டுமென விரும்புகிறோம். இயன்றவரை சுருக்கமாகக் கடிதங்களை எழுதினால் அதிக கடிதங்களைப் பிரசுரிக்க வாய்ப்புண்டாகும்.
சி வடுகளுக்குச் சந்தா அனுப்புவோர் தயவுசெய்து வங்கியினுாடாக மாத்திரம் அனுப்பி உதவவும். எமது கணக்கிலக்கம் 160752 13062. எமது வங்கியின் பெயர் SparebankenNOR. பன்னிரு இதழ்களுக்கான சந்தா 300 குறோணர்கள். (அண்ணளளவாக 50 அமெரிக்க டொலர்கள்).

Page 5
இங்குதான் எனக்குள் தான் என் நிறங்களை நான் தொலைத்தேன் அப்படியே
அப்பணிற்கு மகளாக ஆம்பிளை"க்கு மனைவியாக மகனிற்குத் தாயாக படுமோசமாய் என்னை அடகுவைத்தேன்.
இவர்கள்தான்
பிறப்பிலிருந்து என் தேவைகளை முடிவு செய்வதுடன் முற்றுப் பெறுவர் என்றெண்ணினேன்.
ஆனால்
என் உடையில் தொடங்கிய அவர்களின் தீர்மானிப்புகள் என் உடல் யாருடன் சேர்வது என்பதுவரை தொடர்ந்ததில் கலாச்சாரமும் கற்பும் ஜெயித்ததாய் எண்ணினர்.
படைத்தல், காத்தல், அழித்திலையும்
வுசெய்து
இதோ!
என்னைக் கிழித்து வந்த
கருவும் என்னைத் தீர்மானிக்க ஆயத்தமாய்
உரத்துக் கூவிட நாம் பேயினமாம் பெண்ணே
தறிகெட்ட ஜென்மமம்மா
நாங்கள் வதைகளென தெரிந்துகொண்டும் அதனின்று வெளியேற இஷ்டப்படாமல்.
கலிஸ்ரா
 
 
 
 

"புலிகளுடன் பேசத் தயார். அவர்களின்
தேவை என்ன என்பதை அவர்கள் தெர விக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்லர், சிறி லங் கா வின் ஜனா தி ப தி டி.பி.விஜேதுங்கதான். ஜனாதிபதிக்கும் அவரது அரசியற் பட்டாளங்களுக்கும் தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான காரணம் புர கிறதோ இல்லையோ, புலிகளின் அதீத ராணுவ வளர்ச்சி கண்ணுக்குள்
இனவாத நிலைமைகள். இனவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்களுக்குச் சமஷ்டியை வழங்கவேண்டிய நிலைக்கு எதிர் காலத்தில் வந்தாலும், அது எவ்வளவு துாரம் தமிழ் மக்களைத் திருப்திப் படுத்தும் என்பது கேள்வியே.
சிறி லங் கா ஜனாதிபதி யின் பேச்சு வார்த்தை என்ற நாடகம் உலகையும் சிங்கள மக்களையும்
குத்துகிறது. இனப்பிரச்சனையைத் அ தீர்ப்பதைவிடப் புலிகளின் இராணுவ
பல த்  ைத எ ப் படி ஒடுக் கலாம் என் பதிலேயே அரசு காலத்தைக் கழித்துவருகிறது.
பேச்சு வார்த்தைக்கு தயார் எனக்
கூறிய விஜேதுங்கா, ஒற்றையாட்சிக்கு Ää.
உட்பட்ட தீர்வையே வலியுறுத்தியுள்ளார்.”
இதையிட்டுப் புலிகளோ தமிழ் மக்களோ அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க ஈழத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வும் சரிப்பட்டு வராது
என்ற நிலைக்கே தமிழ் மக்களை மிக--
வேகமாக இட்டுச் செல்கின்றன
—ത്തര-—

Page 6
ஏ மாற்றும் நடவடிக்கை என்பது யாவருக்கும் தெரிந்ததே இந்நிலையில் கிழக் கி லும் வவு னியா வி லும் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்த விஜேதுங்க முடிவெடுத்திருப்பது, தனது ஜனநாயக வேடத்தை உறுதிப்படுத்தவே. விஜேதுங்கா வின் இம் முடிவுக்கு, கட்சிக்குள்ளேயே உள்ள சிறுபான்மை அங்கத்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பது ஒருபுறமிருக்க, ஆரம்பத்தில் இதனை எதிர்த்த தமிழ்க் குழுக்கள், முஸ்லிம் கொங்கிரஸ், பிரதான கட்சிகள் அனைத்தும் (ஈபிஆர்எல்எஃப் நீங்கலாக) இப்போது நான்முந்தி நீழுந்தி எனப் போட்டியிடுகின்றன.
தற்போதைய உள்ளுராட்சித் தேர்தல், வடக்கு கிழக்கு இணைப்பிற்கான (கிழக்கில் நிகழவுள்ள) சர்வசன வா க் கெடுப் பிற்கு முன்னோடி நடவடிக்கை என விஜேதுங்கா அறிவித்துள்ள நிலையிலும் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம் கொங்கிரஸ் என்பன போட்டியிட முன்வந்திருப்பது அவர்களின் அரசியல்ச் சதுரங்க விளையாட்டின் கடைசி அத்தியாயங்கள் என்றே கூறலாம். இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், சில தீய சக்திகள் பதவிக்கு வந்து விடக் கூடாது என்பதுதான். இவர்கள்தான் அந்தத் தீய சக்திகள் என்பதை அவர்கள் உணராதது வேடிக் கையானது என்பதை விட விகாரமானது என்பதே பொருந்தும். இன்றைய நிலையில் இத்தகைய தேர்தலில் போட்டியிடுவது இனவாத ஒடுக்குமுறை ஆட்சியாளர்களின் வடக்கு கிழக்கு இணைப்ப்ை பிரிக்கும் சதிக்குத் துணைபோவதாகவே முடியும். தேர்தலில் இனவாதக் கட்சிகளோ அன்றேல் கொழும் புத் தமிழ்க் குழுக்களோ வெற்றியீட்டும் பட்சத்தில் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைவதைக் கிழக்கின் மக்கள் விரும்பவில்லை என
அரசு பிரசாரப்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் கைங்கரியத்தை தமிழ்க் கட்சிகள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. ஒருபுறம் வடக்கு கிழக்கு பிரிப்பிற்கு எதிராகப் பத்திரிகை அறிக்கை விடுத்தபடி, சிறிலங்கா அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, மறுபுறம் வடக்கு கிழக்கு இண்ைபிபற்கு எதிரான சதியாக நடத்தப்படும் தேர்தலில் சுயேச்சைக் குழுக்கள் என்ற முகமூடியைப் போர்த்திக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் நயவஞ்சகம். இப்படி எத்தனை காலத்திற்குத் தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றப் போகிறார்கள் இவர்கள்? இன்று தேர்தலில் போட்டியிட முண்டியடிக்கும் இவர்கள் நாளை பதவி எனும் எலும்புத் துண்டிற்காக விஜேதுங்கா வுடன் இணைந்து இலங்கையில் பயங்கரவாதப் பிரச்சினையைத் தவிர இனப் பிரச்சனை எ ன் று ஒ ன் றி ல்  ைல எ ன் று கூறமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? (இன்றே இவர்களின் நிலை கிட்டத்தட்ட இதே மாதிரித்தான்) ஐயா, தம்பிமாரே, நீங்கள் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும், நீங்கள் தமிழ் மக் களின் பிரச் சனை பற்றிக் கதையாமல் மெளனமாக இருப்பதே தமிழர்களுக்குச் செய்யக்கூடிய பெரிய உதவியாக இருக்கும். இதை வெறும் வேண்டுகோளாக மட்டும் பாராதீர்கள். தினசரி இறக்கும், வன்முறைக்குப் பலியா கும் எ மது மக்க ளின் இரத்தத்தின்மீது சாட்சியாகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.
முஸ்லிம் கொங்கிரசுக்கு கடந்த மாகாணசபைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியை அடுத்து அது மீண்டும் தேசிய கட்சிகளுடன் இணைந்து முஸ்லிம் மக்க ளின் அரசியல்

உ ரி  ைம க  ைள  ைகங் கரியத்தில்
பட்டிருக்கிறார்கள்.
பி ர தே சங்க ள் பல ,
மு.கொ ,
&ዎ uD ፱ ̇ &ቹ
வஞ்சகத்திற்குப் பலியாகியுள்ளது.
இன்று வட கிழக்கு பிரிவினை பற்றியும் இணைப்பு பற்றியும் கேள்வி எழுந்துள்ள நிலைக்கு முக்கிய காரணங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள - ஏற்பட்டு வருகிற இனமோதல்களும் ஒன்று. இந் நிலை ஏற்படப் பல காரணங்கள்
இரு ந் தாலும் மு ஸ் லி ம் ஆயு த க் குழுக்களினதும், புலிகளதும் அதிரடிச் செயற்பாடுகள் முக்கிய காரணமாக உள்ளன. சந்தர்ப்பவாத முஸ்லிம் குழுக்களின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், புலிகளின் கிழக்கு முஸ்லிம் மக்களின் மீதான தாக்குதல்களும், வடக்கு முஸ்லிம்களின்
பலவந்த வெளியேற்றமும் குறிப்பிடப்பட வேண்டியன.
முஸ்லிம் தமிழ் மக்களின் நிரந்தர நீடித்த
உறவே வடக்கு கிழக்குப் பிரிவினை என்ற பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது. முஸ்லிம் மக்களின் அரசியற் சுதந்திரங்களை வழங்கி அவர்களின் சுயநிர்ணய, தேசிய இன சுதந்திரத்தை அங்கீகரித்து வழங்குவதன் மூலமே நாமும் அவர்களுடன் இணைந்து, சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு எதிரான எமது போராட்டத்தை வெல்லமுடியும். கு
வி  ைல பே சு ம் இறங்கியுள்ளது. தமிழ்மக்களைப் போலவே கிழக்கில் முஸ்லிம் மக்களும் அரசின் கடுமையான ஒடுக்கு முறைக் கு உள் ளா க் கப் அவர்களின்
சிங்க ள க் காடையர்களாலும் அரச ராணுவப் படைகளாலும் விழுங்கி ஏப்பம் விடப்பட்டடு விட்டன. ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அரசியலிலும், சந்தர்ப்பவாத பேரத்திலும் ஈடுபட்டு விஜேதுங்காவின் பிரித்தாளும் அரசியல்
மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிப்பார்கள் எ ன் ற பயத் தி ல் அவர் களைப 山6ua血5DT° arás团在凸孕 செய்வது இலங்கை ஜனநாயகத்தின் சிறப்புகளில் ஒன்று. அவ்வாறு செய்ய முடியாவிடில் கள்ள வாக்குகளைப் பதிவு செய்வதும இந்த ஜனநாயகம்தான். இவற்றிற்கு சிறப்பான உதாரணம் வடககு கிழக்கு மாகாணசபைக்கு 9.5pt;" メ
ல் ன நாயக த்  ைத ஃக்ஃபீல் முக்கிய பங்கு ஈபிஆர்எல்எஃப்புக்கும் இந்தியப் படைக்கும் உண்டு
് உள்ளுராட்சித் தேர்தலில் 岛万岛sra所é°阿° 6) 6), 5 g5 山@岛gaT所é°"” இல்லையே. ஏற்கனவே பலரைப் பலவந்தப் படுத்தித் துப்பாக்கி முனையில் வேட்பாளர்களாக ஆக்கியுள்ளனர் தமிழ்க் குழுக்கள் இவர்களது முயற்சியால் உலகிலேயே சிறந்த ஜனநாயகி நாடாக இலங்கை தெரிவானா லும் ھے g fillLسالا لا ل ஒன்றுமில்லை.
staslo
ஒரு காத்திரமான வாசிப்பு
Po Box 3186, London E17 6TJ UK

Page 7
வருடாந்தம் நிகழ்வது போலவே இம்முறையும் இலையுதிர்காலத்தில் "தொலைக்காட்சி நிதி சேகரிப்பு (TV - Aksion) நிகழ்ந்தது. இம்முறை சேகரிக்கப்பட்ட நிதி முக்கியமாக இலங்கை, மொசாம்பிக், யூகோஸ்லாவியா, எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கே செலவிடப்படும். இதைவிட, நோர்வேயில் முக்கியமாகச் செலவிடப்பட வேண்டிய சில திட்டங்களுக்கும் இந்த நிதி செலவிடப்படும்.
120 mill.
i 10 mill.
份
100.
mill.
S 量芥
90 mill.
须
80 mill.
連二条
70
60 mill.
50 mill.
40 mill.
须
ミっ
30 mill.
20 mill.
10 mill.
Site
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- Ju "Leflsт знf St Kässflu Lib ஒரு புதிய
எனும் இலட்சியக்கனவும் SDJreflesöIT S2 - 56) un Taĝssä56lesöIT LLug5JT Titgé5g5Jèlas6KebLfb
ஜனவரி 1918ல் ரஷ்யாவில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் வெளியிடப்பட்டது . உழைப்பவர் களதும் சுரண் டப்படும் மக்களதும் உரிமைகளின் பிரகடனமே அது. அகில ரஷ்ய சோவியத் களின் மகாநாட்டின் இந்தப் பிரகடனம் பிரஞ்சுப்
புரட்சிய மனிதனின், பிரஜைகளின்
உ ரி  ைம ப் பி ர கட ன த் தி ற்கு ப் போல்ஷவிக்குகள் முன்வைத்த பதில்போல்,
பிரதியீடு போல் அல்லது அடுத்த கட்ட மாற்றம் போல் அமைந்தது. ரஷ்ய சோவியத் குடியரசானது சுதந்திரமாக
தேசிய இனங்களின் சுய விருப்பின் அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு சமஷ்டி ஒன்றியமெனும் பிரகடனத்தை யாப்பு ரீதியாக்கினர் போல்ஷவிக்குகள். இதன் படி ரஷ்யா தொழிலாளர் ,
போர் வீரர்கள் , விவசாயிகளின் பிரதிநிதிகளின் சோவியத்துகளைக்
கொண்ட ஒரு குடியரசாகிய இந்தக்
கால கட்டத்தில் சர்வதேச வாதமே போல்ஷவிக்குகளின் பேச்சிலும் எழுத்திலும் மேலோங்கி நின்றது. ரஷ்யப் புரட்சி
ஐரோப்பா எங்கும் பரவப்போகும் ஒரு பரந்த புரட்சியின் ஆரம்பமே என்ற கோஷம் முக்கியத்துவம் பெற்றிருந்த காலகட்டம் அது. உலகப் புரட்சியின் வளர்ச்சிக்கு உதவுவது புதிய சோவியத் அரசின் கடமை எனக் கருதப்பட்ட அதேவேளை, சோவியத் அமைப்பின் வெற்றிக்கு குறைந்தது ஐரோப்பியப் புரட்சியின் வெற்றி அவசியம் எனவும் கருதப்பட்டது. ஏகாதிபத்தியங்கள் மூலதனத்தின் தேவைகளையும் வர்க்க

Page 8
முரண்பாடுகளையும் தேசங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாக்கி யுத்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்தத் தேசங்களுக்கு இடையிலான யுத்தத்திற்குப் பதிலாக வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதே வரலாற்றுத் தேவை என போல்விக்குகள் தீவிரமாக நம்பியிருந்த காலகட்டம் அது. இந்த மனோநிலையை வெளிப்படுத்துவது போல் அமைந்தன ட்றொட்ஸ்கியின் பகிரங்க உரைகள். அவர் வெளிநாட்டு விவகாரங்களின் மக்கள் அதிகாரியாகக் கடமையாற்றினார். ஒரு தடவை அவர் கூறினார்: "உலக மக் களு க் குச் சில புரட் சி க ர அறைகூவல்களை விட்டபின் எனது கடையை மூடிக்கொள்வேன்". ட்றொட்ஸ்கி போன்றோர் உலகப் புரட்சி பற்றிக் கனவு கண்டிருந்தபோது ரஷ்யாவின் உள்நாட்டு யதார்த் தங்கள் தமது சிக்கலான முரண்பா டு களைக் கட்ட விழ்த் த வ ண் ண மிரு ந் த ன - ம று புற ம் ஐரோப்பாவிலோ மற்றைய பகுதிகளிலோ புரட்சி அலைகள் பெரிதாக எழுந்துவரும் சாத்தியப்பாடுகளைக் காணவில்லை. அதற்கு மாறாக மேற்கத்  ைதய முதலாளித்துவ அரசுகள் சோவியத் அரசை முளையிலேயே நசுக்கிவிடக் கங்கணம் கட்டி ன - சர்வதேச , உள்நாட்டு யதார்த்தங்கள் போல்ஷவிக்குகளின் உலகப் புரட்சிக் கனவுகளைக் குழப்பின. புதிய உடனடிச் சவால் கள் அவர்களை எதிர்நோக்கின. அடிப்படைத் தேவைகளை எப்படித் திருப்திப் படுத்துவது, புரட்சிமீது அவர்கள் நம்பிக்கை இழக்கா திருக்க என்ன செய்யவேண்டும், எதிர்ப்புரட்சியாளர்களை எப்படித் தோற்கடிப்பது - இத்தகைய ச வா ல் கள் . இந் த ச் குழ லில் போல் ஷ விக்குகளின் சர்வதேசியக் கருத்த  ைமவு நிலைப் பாடு ஒரு பரீட்சைக்குள்ளானது. 1918 பெப்ரவரியில் ஜேர்மன் அணி அரசுகளுடன் சமாதானப்
மக்களின் உடனடி
பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. ரஷ்யாவை ஏகாதிபத்திய யுத்தத்திலிருந்து மீட்க வேண்டும். அதேநேரம் கெளரவமிழந்த சமாதானத்தை ஏற்கமுடியாது. இந்த நிலையில் பிறெஸ்ட் - 6ÓGusT6u6ivelsio (Brest - Litovsk) சோவியத் குழுவுக் குத் தலைமை தாங்கினார் ட்றொட்ஸ்கி. அங்கு அவர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரசுகளுக்கு எதிராக அந் நாடு களில் மக்கள் எழ வேண் டு ம் எ ன் ற கருத்தை வலியுறுத்தும் நோக்கில்தான் சென்றார். ஜேர்மனியப் படைவீரர்கள் மத்தியில் யுத்த எதிர்ப்புப் பிரசாரத்தில் சோவியத் குழு ஈடுபட்டது இராஜதந்திர மரபுகளை மீறுவதுபோல் அமைந்தது. இதை ஜேர்மன் அரசு விரும்ப வில்லை. அத்துடன் ட்றொட் ஸ் கி யின் குழு " எது வித இணைப்புகளும் நஷ்ட ஈடுகளுமற்ற சமாதானம்" எனும் கோரிக்கையை முன்வைத்து ஜேர்மனியினதும் அதன் சார்பு அரசுகளினதும் சமாதானம் பற்றிய பி ர சா ர த் தி ன் சுலோ கத்  ைத ப் பரீட் சைக்குள்ளாக்கியது. ஆனால் ஜேர்மனியோ அந்தச் சந்தர்ப்பத்தில் சோவியத் ஒன்றியத்தையும்விடப் பன்மடங்கு பலம்வாய்ந்த நிலையிலிருந்தது. ஒரு சிக்கலான அறுவை வைத்தியத்திற்கூடாகப் பிறந்த சோவிய த யூனியன் எனும் குழந்தைக்கெதிராக ஜேர்மனியின் வல்லரசு மறுபுறத்தில் நின்றது. ட்றொட்ஸ்கியும் பல இ  ைள ய இ ட து ச ரா ரி க் கொம் யூனிஸ்ட்டுகளான புகாரின் (Bukharin) போன்றோரும் உலகப் புரட்சி எனும் அடிப்படையில் தீவிர கருத்தமைவு ரீதியான நிலைப்பாடுகளிலிருந்தே இந்தப் பிரச்சனையை அணுகினர். ஆனால் லெனின் அவர்களின் நிலைப்பாட்டுடன் கொள்கை ரீதியில் உடன்பட்டபோதும் சோவியத் புரட்சியைக் காப்பதற்காக ஜேர்மனியுடன் சமரசம் செய்வது தவிர்க்க முடியாத து எனும் கருத்  ைத க்

கொண்டிருந்தார். இளைய சந்ததியினரான புகாரின் போன்றோர் ஏகாதிபத்திய யுத்தத்திற்குப் பதில் "புரட்சிகர யுத்தமே" எனும் கோஷத்தை முன்வைத்தனர். இதன் அடிப்படையில் யுத்தத்தை ஐரோப்பியப் புரட்சியாக மாற்றவேண்டும் (மாற்றமுடியும் என்பதல்ல) என்ற முற்றிலும் கருத்தமைவு ரீதியான நிலைப்பாட்டினைக் காணலாம். ட்றொட் ஸ்கி " சமாதானமுமில்லை (155(pLisi)6O)6)" (No Peace, No War) எனும் சுலோகத்தை முன்வைத்தார். இந்தப் போக்குகள் ஜேர்மன் அணியின் நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கவே செய்தன. லெனின் யுத்தத்தை முடிப்பதற்கு தற்காலிக ராஜதந்திர வழிகளைத் தவிர வேறு மாற்று வழியில்லை என்பதை உணர்ந்து செயற்பட்டார். சோவியத் யூனியனால் ஒரு "வெட்கத்துக்குரிய" சமாதானத்தையே பெறமுடியும். ஆனால் அது அன்றைய நிலையில் தவிர்க்க முடியாதது என அவர் வாதிட்டார். இறுதியில் ட்றொட்ஸ்கியும் லெனினுடன் ஒத்துப் போனார். 1918 மார்ச்சில் லெனின் குறிப்பிட்ட "வெட்கத்துக்குரிய" சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டது. பழைய ரஷ்ய சாம்ராஜ்யத் தின் அங்கங்களாயிருந்த பல பிரதேசங்களை சோவியத் யூனியன் இழந்தது. சமாதான உடன் படிக் கை கைச் சாத்தானதும் ட் றொட் ஸ்கி தான் வகித்து வந்த வெளிநாட்டுத்துறை மக்கள் அதிகாரி
பதவியை ராஜினாமாச் செய்தார். புகாரின் தலைமை யிலிருந்த இடதுசாரிக் கொம்யூனிஸ்ட்டுகள் உடன்படிக்கையை எதிர்த்தனர். கட்சியின் சர்வதேசியப் புரட்சிக் கொள்கைகள், சோவியத் யூ னி ய னி ன் இ ல ட் சி ய ங் க ள் போன்றவற்றிலிருந்து விலகிச் செல்லும் இத்தகைய சமாதானம் தவறானது எனச் சிறுபான்மையினராக இருந்த இடதுசாரிக் கொம் யூனிஸ் ட்டுகள் கருதினர் . லெனினுடைய நீண்ட தலையீட்டின் பின் இவர்கள் திருப்தியற்ற நிலையில் தமது சம்மதத்தைக் கொடுத்தனர்.
பிறெஸ்ட் - லிடொவ்ஸ்க் சோவியத் யூனியனின் ராணுவரீதியான பலவீனத்தை மேலும் வெளிப்படுத்தி மேற்கத்திய வல்லரசுகளின் இராணுவ பலத்திற்கு முன்னால் சோவியத் யூனியனால் நிலைகொள்ள முடியுமா? ஒரு நவீன இராணுவமின்றி ரஷ்யப் புரட்யைக் காக்க முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பியது. இந்தக் கேள்விகளுடன் இணைந்தது இன்னொரு கேள்வி. உள்நாட்டின் "வெள்ளை" ரஷ்ய இராணுவக் குழுக்கள் பலாத்கார நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தோற்கடிக்கப்பட்ட ஸாரிச ராணுவத்தின் அதிகாரிகளும் பழைய அமைப்பின் ஆதரவாளர்களும் "வெள்ளைக் காவலர்" படையொன்றை அமைத்து எதிர்ப் புரட்சியை நடத்திவந்தனர். இந்த வெளிவாரி - உள்நாட்டு நிலைமைகள்

Page 9
சோவியத் யூனியனுக்கு ஒரு பலம்வாய்ந்த இராணுவம் அவசியம் எனும் முடிவுக்கு வழிவகுத்தது. இப்போதான் "சோஷலிச தந்தைநாடு" எனும் சுலோகமும் எழுந்தது. சோஷலிசத் தந்தை நாட்டினை எதிர்ப் புரட்சிகர சக்திகளிடமிருந்து பாதுகாக்கச் செஞ்சேனை (Red Army) உருவாயிற்று. ட்றொட்ஸ்கி யுத்தத்திற்குப் பொறுப்பான மக்கள் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். செஞ்சேனையை அமைப்பதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார். ஆனால் அவருடைய அணுகுமுறையோ மிகவும் மரபுரீதியானதாகவும் இராணுவவாதம் சார்ந்ததாகவும் இருந்தது. இராணுவத் துறையில் அனுபவம் கொண்டோரை ட்றொட்ஸ்கி தேடினார். இவர்கள் வேறு யாருமல்லர் , முன்னாள் ஸா ரின் இராணுவத்தில் அதிகாரிகளாகக் கடமை ஆற்றியோரே. ஒருவருட காலத்திற்குள் 30,000 பழைய ஸா ரிச இராணுவ அதி கா ரி க  ைள ட் றொ ட் ஸ் கி அணிதிரட்டினார். இவர்களுக்கு அரசியல் அறிவூட்டப் பட்டது. செஞ்சேனை விவகாரங்களில் ட்றொட்ஸ்கி மிகவும் அதிகாரத் துவ நடைமுறை யைப் பின்பற்றினார். மரபு ராணுவ ஒழுங்கு, கீழ்ப்படிதல் போன்ற விடயங்களில் அவர் மரபு ரீதியான விழுமியங்களை மிகவும் கறாராகக் கடைப்பிடித்தார்.
ரஷ்யப் புரட்சியின் ஒரு விசேடத் தன்மையை இங்கு நினைவுகூரல் அவசியம் . புரட்சிக்குப் பின்னரே "புரட்சிகர" இராணுவம் அமைக்கப் பட்டது. புரட்சியை நோக்காகக் கொண்டிருந்த போல்ஷவிக்குகள் தமது கட்சியின் அணியாக ஒரு இராணுவத்தைக் கட்டியெழுப்பவில்லை. ஸாரிசத்தைத் துாக்கியெறிய அத்தகைய ஒரு இராணுவம் தேவைப்படவில்லை என்பதை அனுபவமும் காட்டியது. ஆனால் புரட்சியின் பின் சோவியத் அரசின் தோற்றத்துடன் அந்த அரசைப் பாதுகாக்க ஒரு சோவியத்
இராணுவ ம் தேவைப் பட்ட து . விரக்தியடைந்த ஸாரிச இராணுவத்தின் போர்வீரர்கள் புரட்சிக்கு உதவினார்கள். புரட்சிக் குப் பின் அதே ஸா ரிச இராணுவ த் தி ன் வே லை யிழந்த அதிகாரிகளின் உதவியுடன் செஞ்சேனை அமைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் "சோஷலிச தந்தைநாடு" எனும் "தேசிய" கோட்பாடும் பிறக்கிறது. இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது "தனியொரு நாட்டில் சோஷலிசம்" எனும் திட்டம் இங்கு தான் உருப்பெற்றது போல் படுகிறது. - இதுபற்றிப் பின்னர் -
சோவியத் செஞ்சேனை உள்நாட்டு எதிர்ப் புரட்சியாளர்களை நசுக்குவதில் தீவிரமாக ஈடுபட்டது. அதேநேரம் போல்ஷவிக் தலைவர்கள், குறிப்பாக லெனின், ட்றொட்ஸ்கி போன்றோருடன் இளைய சந்த தி யி ன ரா ன இடது சா ரி க் கொம்யூனிஸ்ட்டுகள் ஐரோப்பிய புரட்சி பற்றிய கன வைக் கைவிடவில்லை. மேற்கத்தைய வல்லரசுகள் சோவியத் அமைப்பை ஒரு நீண்டகால ஆபத்தாகக் கருதிச் செயற்பட்டன. போல்ஷவிக்குகளோ ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1918-1919ல் இடம்பெற்ற சில சம்பவங்கள் ஐரோப்பாவில் புரட்சிகள் பரவலாம் எனும் நம்பிக்கை ஒளியைத் தந்தன. ஆனால் வரலாற்றின் பொதுவான நகர்ச்சியோ வேறு விதமாகச் செயல்பட்டது. சோவியத் யூனியன் ஒரு உள்நாட்டு யுத்தத்தின் பிடிக்குள் வந்தது. செஞ்சேனையின் பங்கு முக்கியத்துவம் பெற்றது. சோவியத் அமைப்பின் 60)LDLJUG556) (Centralising) g56T60)LD56ir பலம்பெற ஆரம்பித்தன. அதிகாரத்துவ வாதத்திற்கான அடிப்படைகளும் பலம்பெற்றன. புரட்சியோ கருத்தமைவு ரீதியில் வகுக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கிவிட்டது. இந்த விலகல்களை நியாயப்படுத்தப் பல வாதங்கள் பிறந்தன. இந்த வாதங்களை

நியாயப்ப பிறந்தன. சோஷலிசவாதிகளுக் இருபதாம் நுாற்றாண்டின் கு முதலாண்டாக விளங்கிய Hரட்சியின் நூற்றாண் 6T60Ti கீனவுகண்ட
வெளிநாட்டவர்டபிது வெறுப்பால்....
லேசர்கதிர் மூலம் குறிபார்த்துச் சுடும் துப்பாக்கியால் ஸ் ரொக்ஹோமில் வெளிநாட்டவரைப் பீதிக்குள்ளாக்கி வந்ததாகக் கூறப்பட்ட "லேசர் மனிதன்", ஜான் அசானியஸ் என்பவனே என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு கொலை (ஈரானிய மாணவன்) ஒன்பது கொலை முயற்சிகள் (ஏழு வெளிநாட்டவர் மற்றும் குற்றவாளியை வங்கிக்கொள்ளை முயற்சியில் கைது செய்ய முனைந்த பொலிசார்) மூன்று வங்கிக் கொள்ளைகள் போன்ற சம்பவங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட ஜான், தான் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டுள்ளான். வெளி நாட் டவர் கள் சுவீடனில் வாழ்வதைத் தான் வெறுப்பதாகத் தன் வாக்கு மூலங்களில் ஒப்புக்கொண்ட இவன், வெளிநாட்டவரைக் கொல்லத் தான் முயன்றதில்லை என மறுத்து வருகிறான்.
சந்தர்ப்ப சாட்சியங்கள் ஜான் அசோனியசே கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகச் சுட்டிக் காட்டுகின்றன
டுத்தப் புதிய விலகல்கள் 1917, ஆரம்பமாக,
2 - 6) is ઉ ક્ર டு பிறந்துவிட்டது அவர்கள் சோவியத்
சோவியத் அரசு
2、 حبس . . .". سی ما • லெனின் ; gr:း-၆: எனும்
எனனவாயிற்று? மக்களின் அடிப்படைக்
ாரிக்கைகளைத்
என்று தீர்ப்புக் கூறியுள்ள நீதிமன்றம், இவனை மனோதத்துவப் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கேட்டுள்ளது. அதன்
மு டி வு தெ ரி ந் த பி ன் ன ரே சிறைத் தண்டனை பற்றிய தீர்ப்பு வழங்கப்படும்.
வழக்கு நடந்துகொண்டிருந்த போது, ஐா ன் அ சோ னிய ஸ் த ன து பேட்டிக் காகப் பெரிய தொகை ஒன்றைக் கறுப்புப் பணமாகத் தரும்படி த ன து வ ழ க் கறி ஞ ர் மூ ல ம்
கேட்டுக் கொண்டதைக் குறிப்பிட்ட தொலைக் காட்சி நிறுவனம் இரகசியமாகப் படம் பிடித்த தைத் தொடர்ந்து வழக்கறிஞர் சங்கம் அசோனியஸின் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவது குறிப்பிடத் தக்கது. O &RITestes
அவரது கட்சியும்
LD ] 6DL (60 تک

Page 10
போர் முடிந்துவிட்டது. தேசப்பிரதான சாலைகளின் ஒவ்வொரு திருப்பத்திலும் நூதனசாலைகள்.
ஒவ்வொன்றாய் ஏறி இறங்கிக் களைத்துவிட்டேன் எனது ஒரு காலையும் உழவுமாடொன்றையும் தேடி.
குத்தகை நிலம் உழுத்த, பரம்பரைக் கலப்பை இரவல் மாடுகளிரண்டு இரண்டு கால்களுடன் நான் பாதிநிலம் உழுதபடி இரும்புப் பருந்து பீச்சிய கெந்தக எச்சம் பறந்துபோனது எனதொரு காலும், இரவல் வாங்கிய உழவு மாடொன்றும்.
(GUIT
முடிந்துவிட்டது. இறுதி நூதனசாலையிலிருந்து புழுதிப் பெருந்தெருக்கள் கடந்து
ஒற்றைக் காலால் வயலை அடைந்தேன்.
வயலினோரத்தே வேலியோடு எருக்கலம் பற்றைக்குள்ளிருந்து எனது பெயர் உச்சரிக்கக் கேட்டேன்.
நுகத்தடியில் குருதியாய் செம்மண் பூசி பரம்பரைக் கலப்பை அழுது கிடந்தது.
என்னை எடு
நிலத்தை உழு கிடைக்கும் உனதொரு காலும்
இரவல் எருதும்
ஒரு காலின்றி ஒரு கால் ஊன்றி
ஒரு கால் தேடி பரம்பரைக் கலப்பையால்
நிலத்தை உழுதேன்
விலா எலும்பு, கை எலும்பு, முதுகெலும்பு, மூட்டெலும்பு, சிறிது பெரிதாய் மண்டை ஓடுகள்.
எனது காலையும் காலொடு தொலைத்த எருதையும் காணோம்.
சேறு துப்பிக் கலப்பை சொன்னது, முயற்சியை விடு புதிதாய் நீயொரு நூதனசாலையைத் திற எலும்புத் தடிகளின் 2_flso)LDLIT6Tr Sari உனது வயிற்றுப்பாடு தீரும்.
இப்போ எனது கிராமத்துச் சந்தியில் என் மனைவியின் பெயரில் நூதனசாலையொன்று புதிதாய் முளைத்தது பல மண்டையோடுகள்
வரியாய்ச் செலுத்தி
 


Page 11
பாதுகாப்பு அமைச்சராகவும், வெளிவிவகார அ  ைமச் சராக வும் இரு ந் தார் தொழிற்கட்சியின் லடசியவாதக் கொள்கை உடையோரால் யதார்த்தவாதி என்றும் , இடதுசாரிக் கொள்கை உடையோரால் அமெரிக்க சார்புடையவர் எனவும் முத் திரை குத்தப்பட்டார். எனினும் மத்தியகிழக்கில் அமைதியை நிலை நாட்ட இவர் எடுத்துக் கொண்ட தேசிய தொழிற் கட்சியினரின் C: LD si ಪಿ அபிப்பிராயத்தை மாற்றியது ன்ே 9dSSL புகழையும் தேடிக் கொடுத்தது.
ஹோல்ஸ்ற்றின் இடத்தை வர்த்தக
Geluuntas Tesör Curt
பிறப்பு: 29.11.1937 மறைவு: 15.01.1994 பெற்றோர்: நீல்ஸ் ஹோ மனைவி. மரியன்ன ஹய் பிள்ளைகள்: முதி ற் தி திருமணத்தில் ஒரு ஆண்,
ல்வி. ராணுவத்தில் J6&uu பிஏ - கொலம்பியா பல்கலைக்க எம்ஏ - ஒஸ்லோ 1983 உதவி ஆய்வாளர், பாதுகாப்பு
3 பெ
மொழிக் கல்வி 195
ழகம் 1960
ஆராய்ச்சி நிலையம், 196
துார கூடால் (Bர்னn ரப்புகிறார். இன் ஒன்றியத்தில் பேரம் :8 நிபந்தனைகள் பற்றிப் ஆற்றல் கொண்டோர் கிறேக்க ச் இருந்து சமூக அமைச்சர் :றதத க்னுட்சன் (Grethe Knutsen) ಟ್ವಿಸಿ: இடத்தை நிரப்புகிறார். இவருக்கு மலதிக தகுதி ஒன்றுமுள்ளது. அ இவர் கவனிப்புத் தேவையான 畿 குழந்தைகளைக் கொண்டிருக்கவில்லை : இதனால் இவர் தனது தொழிலில் :o೫೫ வாய்ப்பைக்
i-8-gel 6öt cespiteislip
ல்ஸ்ற், எஸ்தர் சல்வேசன் bஅர்க் (ஆய்வாளர்) ருமணத்தில் "
örs命,9@ ஆண், gi sörlitú
6 - 58
0 - 62
ஆய்வுவேலை: ஆய்வாளர் " சர்வதேச விவகார மையம், ஹாவாட் பல்கலைக்கழகம், அமெரிக்கா, 1962-63
ஆய்வாளர் " FFI, ஆராய்ச்சித் தலைவர் - நோர்வேஜிய வெளிநாட்டுக் கொள்கை நிறுவனம் (NUPI) 1969 - 76
r. 1970
விருந்தாளி விரிவுரையாள
ர் - கான்ட்டன் பல்கலைக்கழகம், *
- 1993
அரசியலில்:
பாதுகாப்பமைச்சின் செயலர் - 1976 - 7 வெளி நாட்டமைச்சின் இயலர் - 1979 - 1981 இயக்குனர், NUP – 1981 -1986 பாதுகாப்பமைச்சர் 1986 1990 ,1989 سے
வெளிவிவகார அமைச்சர் - ஏப்ர
gg - ஜனவரி 94

(முன்தொடர்)
னெது நண்பர் லொட்ஜ் நிர்வாகியாக இருக்கும் ஒரு லொட்ஜ்க்கு நான் போவதுண்டு. ஒரு மாலையில் அங்கு மேல்மாடியில் ஒரே குழப்பம். எல்லோரும் மொட்டை மாடிக்கு ஓடுகிறார்கள். அங்கு ஒரு தமிழ் இளைஞன் கடைவாயில் இருந்து ரத்தம் கொட்டத் தலைகுனிந்தபடி நிற்கிறான். அவன் இத்தாலியிலிருந்து வந்த ஒருவரிடம் கமெராவை விற்பதற்காக என்று பெற்று ஏமாற்றி விட்டதாகச் சொல்கிறார்கள்.
அவனை அடிக்கிறார்கள். நான் அவர்களை மறித்துவிட்டு, அவனிடம் கமெராவைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்கிறேன். எங்கிருந்தோ கூட்டிவரப்பட்ட பெரியம் மா பிணையுடன் அவன் (கமெராவைத் திருப்பிக் கொடுக்கும் நிபந்தனையுடன்) விடுவிக்கப் படுகிறான். இத்தா லித் தமிழருக்கு அவனைப் பொலிசில் கொடுக்கப் பயம் (எல்லாத் தமிழர்களுக்கும் கொழும்பில் பொலிசுக்குச் செல்லப் பயம்தான்).
சில நாட்களின் பின்னர் அதே
நேரடி அனுபவச் சிதறல்கள்
மேல்மாடியில் அதே இளைஞன். இம்முறை இயக்கத்தை விட்டு வெளியேறிய , விரக்தியான இளைஞன் அடிக்கும் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறான். ஈ என்டிஎல்எஃப் இயக்கத்தை விட்டு வெளியேறியவன் அவனென அறிகிறேன். " இ வ  ைன எ ன் ன ட் டை விடும் . கொண்டுபோய் அங்க போட்டாத்தான் இவன் சரிப்படுவான்" என்கிறான் தாக்குபவன். அவன் குறிப்பிட்டது ஒரு தனிப்பட்ட வதைமுகாம் - ஏதோ தனியிடத்தில் இருக்கும் ஓர் அறையாம். அந்தத் தமிழ் இளைஞனை, இயக்கத்தில் இருந்து வெளியேறிய அந்த விரக்தியான விடுதலை வீரன் கொண்டுசெல்கிறான். எனக்கு ஏதோ அந்த இளைஞனைக் கள்ளனாக ஏற்க மனம் மறுக்கிறது. அதன் பின் அந்த இளைஞனை க் காண முடியவில்லை. ஆனால் அந்த விரக்தியான விடுதலை வீரனை சிலதடவை கொட்டாஞ் சேனை புனிதமான அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் சந்தித்திருக்கிறேன். அவன் என்னைக் காணாதவாறு நான் அவனைக் கடக்கப் ப ட் ட ப ா டு அ ந் த ப் பு னி த

Page 12
அந்தோனியாருக்கு (அங்கு அவர் இருப்பின்) தெரியும். எனக்கு அரசபடையே தேவலாம் போலிருந்தது.
83 கலவரத்தின்போது தாம் தேடிய பொருட்கள் எல்லாவற்றையும் பாராளுமன்ற உறுப் பி ன ரி ன் உ ற வி ன ரி ட ம் பறிகொடுத்துவிட்டு, இந்தியாவில் 10 வருடம் வாழ்ந்து மீண்டும் இலங்கை திரும்பிய நண்பர் குடும்பத்தைக் கொழும்பில் சந்திக்கிறேன். இவர்களின் அன்பு ஒன்றே கொழும்பில் எனக்குக் கிடைத்த ஆறுதல். 93ல் பிரேமதாசா கொலையின் போது, தாம் மீண்டும் காட்டுக்கு ஓடி மீண்டு வந்ததைச் சொல்கிறார்கள். அவர்களின் மூத்த மகள் கொழும்பில் தமிழறிஞரின் பெயரைக் கொண்ட பிரபல கல்லுாரியில் ஏ.எல். ப டி க் கி றா ள் . அங்கு ப டி க்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவிகள் தன்னுடன் சேராததையும், தா ன் க ைத க் கும் முறை யை க் கேவலப்படுத்துவதையும் சொல்லி அழுகிறாள். யாழ்ப்பாணத்தில் சாதி பார்த்துக் கோலோச்சிய இனம், எங்கு போனாலும் தன் வக்கிர மனதை மாற்றுமோ?
கொழும்பில் நான் சந்தித்த நோர்வேஜிய நண்பர்களுக்கு, நண்பர்கள் வீட்டில் விருந்து. நண்பரின் மனைவியும், அவரின் பிள்ளைகளும், எனது அக்காவும் நான் சமைக்கும் அழகை வாய் பிளந்து பார்த்தவண்ணமிருக்க வெளிநாட்டில் நான் கற்ற யாழ்ப் பாண ச் ச  ைம ய ல் அர ங் கே று கிற து . இலங்கை , நோர்வேஜியர்களும் நானும் உணவை ரசித்துச் சாப்பிடுகிறோம். நண்பர்களைச் சந்தித்த மகிழ்ச்சியால் நானும் எனது அக்காவும் தெஹிவளையில் இருந்து கொட்டாஞ்சேனை போக வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். இதனால் எமக் கிடையே எழுந்த சத்தமான சம்பாஷணையினால் குழம்பிப் போன
நோர்வேஜிய நண்பர்களுக்கு, கொழும்பில் தமிழர்கள் பொலிஸில் பதியாத இடத்தில் தங்கும் அவலத்தைக் கூறுகிறேன். அவர்களும் தங்கள் பார்வையால் எமக்கு அனுதாபத்தைத் தெரிவிக்கின்றனர்.
நோர்வேஜிய நண்பர்கள் தங்கியிருப்பது வெள்ளவத்தையில். தெஹிவளையில் இருந்து நடந்தே போக க் கூடிய துாரம்தான். அந்த நேரம்கெட்ட நேரத்தில் (கொழும்பில் தமிழர்களுக்கு எந்த நேரமும் கெட்ட நேரம்தான்) எங்களை வழியனுப்ப, வெளி நா ட் டு ப் பாது காப்  ைப வழங்குகிறார்கள். தாய்நாட்டில் உயிர்வாழ அந்நிய பாதுகாப்பு. அதிலும் எனது நோர்வேஜிய நண்பி கேட்ட கேள்வியையும் அதற்கு நான் அளித்த பதிலையும் , யாழ்ப்பாணத்திற்குள்ளேயே தனது வாழ்வைக் குறுக்கிய அக்காவால் புரிய முடியவில்லை. "இந்தச் குழலில் நீ, உன்னை இந்த இடத்தில், இப்போது எப்படி உணர்கிறாய்?" இது நண்பியின் கேள்வி. "நோர்வேயில்விடக் கூடுதலாக நான் இப் போது அந்நிய னாக இருக்கிறேன்" இது நான்.
கொழும் பி ல் தமிழர் படும் கஷ்டங்களை விட, யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் பாடு பெரும் கஷ்டம், தாங்கள் கலைக்கப்பட்ட கொடுமையான முறையினையும், தாம் எதுவுமே எடுத்து வர அனுமதிக்கப் படாத  ைதயும் அழு கை யி னு ரீ டே சொல்கிறார்கள். இதில் சிலர் என்னை மிகச் சிறு வயதிலிருந்தே அறிந்தவர்கள். தாங்கள் கலைக்கப் பட்டபோது வெவ்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டதையும், சிறுகுழந்தைகள் போட்ட சங்கிலியே பறிக்கப்பட்ட விதத்தையும் கூறினார்கள்.
"நாம் என்ன தம்பி செஞ்சோம்? எங்களுக்கு ஏன் இந்த நிலைமை?" என்று தமது கையறுநிலை யை எனக்கு வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணத்தில் பெரிய நகைக் கடைகார முஸ்லிம்கள், கொழும்பு

றோட்டில் நகைத் தரகர்களாகவும், சாதாரண முஸ்லிம் கூலித் தொழிலாளர்கள் றோட்டில் பிச்சை எடுக்கும் நிலையிலுமே கொழும்பில் வாழ்கிறார்கள் என் கண்முன்னேயே நன்றாக வாழ்ந்தவர்கள் என்னிடமே காசு இரந்தார்கள்.
"இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?" என அக்காவைக் கேட்டதற்கு "முஸ்லிம் ஆட் க ள் பெரிய ஆயுதங்க ள் வைத்திருந்தவங்களாம்" என்றார். "யாழ் பல்கலைக்கழகம் போன்ற பெரிய அமைப்புகள் இதற்கெதிராக ஏன் ஊர்வலம் போகவில்லை என்ற எனது கேள்விக்கு, ஒரு மா தி ரிச் சிரிப் புடன் வந்த "யாருக்கெதிராக?" என்ற அக்காவின் பதிலுடன் எங்கள் சம்பாஷணை முடிந்தது.
ஆயினும் நான் சந்தித்த பல சாதாரண தமிழர்கள் (எனது அக்கா உட்பட) புலிகளை மிக நேசிக்கிறார்கள். இவர்களுடனான சந்திப்பில் சில "சிறு ஆழமான கேள்விகளை" ஒருவர் தவிர்ப்பின், மிகப் பெருமளவிலான தமிழர்களின் ஆதரவு இன்று களத்தில் இவர்கள் உயிரைக் காக்கும் புலிகளுக்கே என்பதை இலகுவாக உணரலாம் .
மனிதம்
தொடர்புகள்: Postfach 11/ Switzerland.
ாத இதழ் ఇలా 3000 Bern
சரிநிகர்
இனங்களுக்கிடையில்
፩ምን ് சமத்துவத்திற்குமான
தொடர்புகள்:
சின் வெளியீடு
Su“።நிகர், 18/2; அலோசாலை
ቇ கொழும்பு 03
முஸ்லிம்கள்கூட புலிகளின் மீதான தமது கோபத்தை வெளிக்காட்டவில்லை. பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் (கொழும்பில் பொருளாதார ரீதியில் ஆழமாகக் காலுான்றியவர்கள் தவிர) யாழ் செல்வதையே விரும்புகிறார்கள்.
"பெடியள் கடல்ல வந்தா உவங்கள் (அரச கடற்படை) பறந்திடுவாங்கள்" என்று கிளாலிப் பிரயாணிகளும் வியாபாரிகளும் பெருமிதம் அடைவது தொடங்கிப் புலிகளை நேசிப்பதை மலையக மக்களிலும் அவதானித்தேன். " மக்கள் குரல்" (கொழும்புத் தமிழ்க குழு ஒன்றின் வானொலி) தொடங்கியதும் உடனே வானொலியை நிறுத்தலை மலையக நண்பர்கள் வீட்டில் அவதானித்தேன். "புளுகர்கள்", "பொய்யர்கள்", "அரசாங்கக் காசுக் காகத் தமிழற்ற மானத்தை விக்கிறாங்கள்" எனப் பல வகையில் கொழும்புத் தமிழ்க் குழுக்களுக்கு மலையக, யாழ் மக்கள் புகழாரம் குட்டுகிறார்கள். ஜானகிபுர புலிகளால் தா க் கப் பட்ட போது எ ல் லா த் தமிழர்களிடையேயும் உள்ளுர ஒரு களிப்பு உருவாவதை அவர்கள் மறைக்கவில்லை.
தமிழர்களின் புலிகள் தொடர்பான நேசம், பெருமிதம் மட்டுமல்ல, சிங்களவர் மத்தியிலும் புலிகளால் தமிழர் தொடர்பான அபிப் பிராயம் மாறியிருப்ப  ைத அவதானித்தேன். "வீணாக அங்கயும் இங்கயும் பொடியள் சாகிறதுதானே, பிரச் ச  ைன  ைய ப் பே சித் தா ன் தீர்க்கவேண்டும்" எனும் சிங்களக் குரல்கள் கொழும்பில் மட்டுமல்ல, ஹபறணைக் காட்டிலும் ஒலித்தன . புலிகளை ஆயுதபலத்தால் வெல்லமுடியாது எனும் அபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக உண்டு. முன்பு "கொட்டியா" (புலி) என்று பகிடி பண்ணிய சிங்கள மக்கள் கொட்டியா என்பது பகிடிக்குரிய விட ய ம ல் ல எ ன் ப  ைத ப் புரிய

Page 13
இவை ஒரு தனிநபரான எனது அனுபவங்கள். இவை பொதுமைப்படுத்தக் கூடியனவா என்பது தெரியவில்லை. இந்த அனுபவங்கள் ஆய்வுகளோ ஆய்வின் அடிப்படையிலான
முடிவுகளோ இல்லை.
ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழர்கள் புலிகளை நேசிக்கிறார்கள் என்பதையும் உணர்கிறார்கள்.
களுவாஞ்சிக்குடி, கல்முனைத் தமிழ் இளைஞர்களுடன் கதைத்தபோது முஸ்லிம் ஊர் காவற் படையால், ஜிகாத்தால் கிழக்கில் , குறிப்பாக அம்பாறை , களுவாஞ்சிக்குடி, கல்முனைப் பகுதிகளில் இளம் தமிழ்ப் பெண்கள் பாலியற் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டதையும், ப ல நு ர று இ  ைள ஞ ர் க ள் கொல் லப் பட்ட  ைத யும் கூறி க் கொதித்தார்கள். அவர்களது தகவற்படி, பள்ளிவாசலில் பல தமிழ்ப் பெண்கள் பாலியல் வ ைத க்கு உள்ளாக் கப் பட்டுள்ளனர். என்னுடன் கதைத்த நண்பர் உயிர் காப்பதற்காகத் தண்ணிர்த் தொட்டியில் கிடந்திருக்கிறார். அவரது கண்முன்னே அவரது தாயார் கேவலமான முறையில் இம்சைப்படுத்தப் பட்டிருக்கிறார். " இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்ந்தாலும், தமிழ் - முஸ்லிம் மக்களது பிரச்சனை தீராது" என்ற அவரது குரல், கிழக்கில் எவ்வளவு துாரம் தமிழ் முஸ்லிம் உறவு புரையோடிப் போயுள்ளது என்பதை என க்கு உணர்த் தி யது . " எ ப் படி இருந்தாலும் வடக்கில் முஸ்லிம்களைக் கலைத்தது பிழைதானே?" என்றேன். "கலைச்சதா? அவங்களை அங்கேயே கொன்றிருக்க வேணும்" எற்ற கிழக்கு இளைஞர்களது கர்ச்சனையுடன் எமது கலந்து  ைர யா ட லில் இரு ந் து பின்வாங்கிவிட்டேன்.
தமிழர்கள் கொழும்பில் 24மணிநேரமும் தம்மை அடையாளப்படுத்த, அடையாள அட்டையுடனும் , பொலிசில் பதிந்த துண்டுடனும் திரியவேண்டிய கட்டாய
விதி . எனது பங்கி ற்கு நானும் வெளிநாட்டில் காவவேண்டிய கடவுச்சீட்டை உள்நாட்டிலேயே காவினேன். அது பெரிய பாது காப்பு அல்ல , ஆனால் அடையாளப்படுத்த ஏதும் இல்லாவிடில் அதுவே தமிழர்களுக்குப் பெரிய ஆபத்து. அப்படியிருந்தும் நான்கு தடவைகள் கைது செயயப்பட்டேன். என் அதிர்ஷ்டம் , சிறையில் அடைபடாது வீதியிலேயே விடுவிக்கப் படுகிறேன்.
ஒரு த ட  ைவ , பு  ைக யி ர த நிலையத்தின் முன் பிடிபட்ட என்னை அவர்கள் சிறிது துாரம் கொண்டு சென்ற பின், எனது நோர்வேஜிய விசாவினதும், நான் தங்கியிருந்த வீட்டின் கடிதத்தினதும் (நான் தங்கியிருந்தது அரச பயங்கரவாதம் புரியும் அதிகாரி ஒருவரது வீட்டில்) சக்தியால் விடுவிக்கப் படுகிறேன். எனது கடவுச்சீட்டில் பிறந்த இடம் யாழ்ப்பாணம் என்றிருந்ததும் என்னை ஒரமாக நிறுத்துகிறார்கள். பல கேள்விகள் என்னைப் பயங்கரவாதியாக ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்றன. பல கேள்விகளுக்குத் தந்திரமான பதில்களால் தப்பிக்கிறேன். இறுதியாக நான் இருந்த வீட்டுக் காரரின் தலையீட்டினால் விடுதலையா கிறேன் . புகையிரத நிலையத்தின் முன் பிடிபட்டதை என் நண்பர்களுக்குக் கூறினேன். அவர்கள் நான் மிக அதிர்ஷ்டசாலி என்கிறார்கள். யாழ்ப்பாண முஸ்லிம் ஒருவர் கொழும்பு புகையிரத நிலையத்தில், தனக்குத் தெரிந்த யாழ் தமிழர்கள் பலரைப் புலிகளெனக் காட்டிக் கொடுப்பதாக அறிந்ததாகக் கூறுகிறார்கள்.
(வரும்)

அடோனிஸ்
முற்
:" நாட்குறிப்பு
அலி அஹமட் ஸாஇட் (Ali Ahmed Said) எனும் இயற் பெயரையுடைய அபோனிஸ் ஸிரியாவில் காஸ்யுமுன் கிராமத்தில் 1930ம் ஆண்டுபிறந்தார். 1956ல் லெமுனானிற் குடியேறி அதன் பிரஜையானார். மாவாகிP எனும் செல்வாக்குடைய கலாசார ஏட்டைத்தொடக்கி அதன் ஆசிரியராக இருந்த அடோனிஸ் அரபுப் பரீட்சார்த்தக் கவிதையின் முன்னோடிகளுள் ஒருவர். இவரது கவிதைத் தொகுதிகள் ஐந்தும், மரபுவழி அரபுக் கவிதைகளின் விமர்சன ரீதியான தொகுப்பும், கவிதை ஆய்வுநூல்கள் பலவும் மொழிபெயர்ப்புகளும் அரபுக்கவிதைக்கு இவரது கொடைகள். கடந்த வருடம் இவரது பெயரும் இலக்கியத்திற்கான நோபற் பரிசுக்குப் பிரேரிக்கப்பட்டிருந்தது. இங்கு தமிழாக்கப் பட்டுள்ள அவரது கவிதைகள் பாலை" என்ற ஆக்கத்தினின்று ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு Victims of a map எனும் தொகுதியிற் பிரசுரமானவை. ஆங்கில மூலம் தமிழ்ப்படுத்தியவர் மணி இவற்றின் முதலிரு பகுதிகள் கடந்த இதழ்களில் வெளியாகியிருந்தன.
(முன்தொடர்)
23.
மரங்கள் விடைகூற வளைவன மலர்கள் விடைகூற விரிந்து சுடர்ந்து தம் இலைகளைத் தாழ்த்துவன மூச்சுக்கும் பேச்சுக்குமிடையிலான நிறுத்தல்கள் போன்ற வீதிகள் விடைகூறுவன மணல் பூண்ட ஒரு உடல் விடைகூற ஒரு வெட்டை வெளியில் விழுகிறது மையை நேசிக்குங் காகிதங்களும் அட்சரவரிசையும் கவிஞர்களும் விடை கூறுவன கவிதையும் விடைகூறுகிறது
24. காற்றில் உள்ள
கொலைஞன் நகரின் புண்ணில் நீந்துகிறான் நமைச் குழும் அனைத்தையும் தனது பேராற் தனது குருதிசொட்டும் பேராற் குலுக்கும் வீழ்ச்சியே அப்புண். வீடுகள் தம் கவர்களின் நீங்குகின்றன நான்
நானல்லன்.

Page 14
25,
புத்தகத்தின் பக்கமொன்றிற் குண்டுகள் தம்மைக் காண்கின்றன தீர்க்கதரிசனமுள்ள வாக்கியங்களும் பண்டைய ஞானமும் தம்மைக் காண்கின்றன மாடங்கள் தம்மைக் காண்கின்றன கம்பள வார்த்தைகளின் இழைகள் நினைவு ஊசியூடு நகரின் முகத்தின்மீது செல்கின்றன
26
ஒரு தாரகை குருதியில் அமிழ்ந்தது - தனது நண்பர்களின் காதிற் குசுகுசுத்துப் பேசி ஒரு சிறுவன் சொன்ன குருதி வானில் எஞ்சியுள்ளவை தாரகைகள் எனப்படுஞ் சில பொத்தல்களே.
27 இப்பாதையிற் கரிதாகப் பிறந்த பகலின் ஒளியே இரவு மனஇருளி
குரிய ஒளியும் மெழுகுதிரி வெளிச்சமும் ஒன்றேதான்
28 வயல்களில் எழுதப்பட்டுப் பருவங்களாற் கூறப்பட்டதைச் சொல்லலாகாதெனச் சூரியனை நம்பச் செய்வது தவறு
29 இரவு இறங்கி வருகிறது (மையிடம் அவன் அளித்த காகிதங்கள் இவை - மீளாத காலையின் மை) இரவு இறங்கி வருகிறது (என்றுமே வராத காதலனின் மஞ்சம்) இரவு இறங்கி வருகிறது நிசப்தம் (முகில்கள். புகை) இரவு இறங்கி வருகிறது (எவரதோ கைகளில் முயல்கள்? எறும்புகள்?) இரவு இறங்கி வருகிறது (கட்டிடச் சுவர் குலுங்குகிறது. திரைகளனைத்தும் ஒளிபுகவிடுவன) இரவு இறங்கி வருகிறது, செவிமடுக்கிறது தாரகைகள் செவிடானவையென இரவு அறியும், கிளைகளிடங் காற்று உரைத்த எதுவுமே சுவரின் மறுமுனையில் நிற்கும் மரங்கட்கு நினைவிராது) இரவு இறங்கி வருகிறது (யன்னல்களிடங்காற்றுக்
குசுகுசுக்கிறது) இரவு இறங்கி வருகிறது (ஒளிஊடுருவுகிறது. அயலவரொருவர் அம்மணமாய்க் கிடக்கிறார்) இரவு இறங்கி வருகிறது (இருவர். ஆடையைப் பிடிக்கும் ஆடை - யன்னல்கள் ஒளிபுகவிடுபவை) இரவு இறங்கி வருகிறது (இது ஒரு நப்பாசை: காதலர் எப்போதும் எதைப்பற்றி முறையிட்டனரோ அதைப்பற்றித் தனது காற்சட்டையிடம் நிலவு முறையிடுகிறது) இரவு இறங்கி வருகிறது (வைன் நிரம்பிய சாடியுள் அவன் இளைப்பாறுகிறான். நண்பர்கள் இல்லை, ஒருவன் தனியே தன் கிண்ணத்துடி புரள்கிறான்) இரவு இறங்கி வருகிறது (சிலந்திகள் சிலவற்றைச் சுமந்து, வீடுகட்குமட்டுமே தொல்லை தரும் பூச்சிகள் பற்றிக் கவலையின்றி/ ஒளியின் அறிகுறிகள்: ஒரு தேவதையின் வருகை
ஏவுகணைகளோ இன்றேல் ஒரு வரவேற்போ? நமது !
அயற்பெண்கள் தலயாத்திரை சென்றுள்ளனர்/ குறைந்தளவு மெல்லியவராய் மேலும் அகம்பாவிகளாய் மீள்வர்) இரவு இறங்கி வருகிறது (நாட்களின் மார்பகங்களிடேயே நுழைகிறது/ நமது அயற்பெண்களே எனது நாட்கள்) it இரவு இறங்கி வருகிறது (அந்த ஸோ அந்தத் தலையணை; இதுவொரு சிற்றொழுங்கை, இது ஒரு இடம்) இரவு இறங்கி வருகிறது (நாம் என்ன தயாரிப்போம்? வைன்? மாமிசமும் பாணும் சொதியும்? தன் வயிற்றின் ஊண் விருப்பை இரவு மறைக்கிறது) இரவு இறங்கி வருகிறது (சொற்ப நேரம் தனது நத்தைகளுடனும் அறிந்திராதவொரு மண்ணினின்று வந்த வினோதமான புறாக்களுடனும் பல்வேறு விலங்கினங்களதும் இனவிருத்தி பற்றிய நூலிற் குறிப்பிடப்படாத பூச்சிகளுடனும் விளையாடுகிறான்) இரவு இறங்கி வருகிறது இடி - அல்லது தேவதைகள் குதிரைமீது வரும் ஒலியா?) இரவு இறங்கி வருகிறது (அவன் முணுமுணுக்கிறான், தனது கிண்ணத்துட் புரண்டவாறு)
(வரும்)

O. . . . மாவீரர் தினம்
OO ஒளிவிழா
9. ந்தக் கடுங்குளிரிலும் ஒஸ்லோத் தமிழர்கள் சுறுசுறுப்பாகத்தான் இருந்தார்கள். தமிழர்
ஒருங்கிணைப்புக் குழுவினால் நவம்பர் 28ம்திகதி நடாத்தப்பட்ட மாவீரர் நாளும், டிசம்பர் 26ம் திகதி ஒஸ்லோ கத்தோலிக்கத் தமிழ் இளைஞர் ஒன்றியம் நடாத்திய ஒளி விழாவும் வெகுசிறப்புடன் நடந்தேறின. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும்மண்டபம் நிறைந்த சனத்திரள்.
மாவீரர் நாள்
ஒரு சிறப்புரை, இரண்டு நாட்டிய நிகழ்வுகள், ஒரு ஈழத்துக் குறும்படம (பொதாசனின் தாயகக் கனவு, ஒரு நாடகம் (சர்வேந்திராவின் யாழ்தேவி) என்று சுருக்கமான, ஆனால் கச்சிதத்துடனான (ஏறத்தான) இரண்டரை மணித்தியால நிகழ்ச்சிகளை இவ்வாண்டு மாவீரர் நாள் விழா கொண்டிருந்தது. ஒத்திகை போதாது என்று எண்ண வைத்த முதலாவது நாட்டிய நிகழச்சியையும், "தியாகம்" என்ற கருத்தை இந்தியக் கலாச்சாரமே ஈழத்து மனிதர்களுக்கு கொடுத்தது" என்ற ரீதியிலான , எரிச்சலூட்டிய், பேராசிரியர் Peter Shakன் சிறப்புரை தவிர ஏனைய நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. மாவீரர் நாள் போன்ற உணாச்சிபூர்வமான நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புரைகள் பொருத்தமில்லை என்றே தோன்றியது. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து சில சகிக்கமுடியாத, தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருத்தமான சினிமாத்தனமான வீரவசனங்கள் சிறப்புரைகளாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. தேசத்திற்காக தங்கள் உயிர்களைத் துறந்த மாவீரர்களை நினைவுகூரும் இந்த நாளில், எமது தேசத்தை, போராட்டத்தை மானசீகமாக உணரமுடியாத இந்த இறக்குமதிப் பேச்சாளர்கள் வேண்டாம். அழகு தமிழ் இல்லாவிடினும் நம்மவர் ஒருவரே வேண்டும்
"யாழ்தேவி
ஒஸ்லோவில் நாடக முயற்சி என்றால் சர்வேந்திராவைத்தான் குறிப்பிடவேண்டும். ஊரில் நாடக
முயற்சிகளுடன் தொடர்புடைய சிலர் இங்கே வாழ்கின்ற போதிலும் குரோணர்களும், சோம்பலும் அவர்களை முடமாக்கி விட்டன. கடந்த முன்றாண்டுகளுக்குள் ஏழெட்டு நாடகங்களை அரங்கேற்றிய சர்வேந்திராவின் நாடக முயற்சிகள் வெற்றிகளையும், தோல்விகளையும், பாராட்டுதல்களையும், விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றன. ஒரு தேர்ந்த நெறியாளராக தன்னை நிரூபித்துள்ள இவர் பிரதியாக்க முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை இன்னும் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒஸ்லோவில் நாடகப் பரவசத்தை ஏற்படுத்திய "சக்தி பிறக்குது (மெளனகுரு, உள்ளத்தைத் தொட்ட "எந்தையும் தாயும்", (சண்முகலிங்கன்), "அபஸ்வரம்" (சுந்தரமுர்த்தி) போன்ற வெற்றிகரமான நாடகங்களை நெறிப்படுத்திய சர்வேந்திரா தனது சொந்தப் பிரதிகளை வைத்து தயாரித்த நாடகங்களில், யாழ்தேவி " யைத் தவிர, வெற்றியைக் காணவில்லை. அவரது பிரதிகள் விழாத் திகதியை மனதில்கொண்டு அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்டதாகவிருக்கும். அதனால் கட்டுக்கோப்பற்ற தான்தோன்றித்தனம் பிரதியெங்கும் தெரியும். சலிப்பூட்டும் அளவுக்கு அதிகமான நிகழ்த்திக் காட்டல் உத்திகள், எப்போதும் அதிக எண்ணிக்கையிலான பாத்திரங்கள், மேடை வெளிச்சம், பின்னணி இசைமீது கவனமின்மை என்பன சர்வேந்திராவின் பலவீனங்கள் எனலாம்.
ஆனால் “யாழ்தேவி" சர்வேந்திராவின் நாடகங்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய மாறுதல் என்று குறிப்பிட்டாக வேண்டும். ஒரு துல்லியமான கருப்பொருளை, செய்தியைக் கொண்டிருக்கவில்லை என்றபோதிலும், சிங்கள பேரினவாத அரசின் கோரப் பற்களையும், தமிழ்

Page 15
மக்களின் நியாயமான போராட்டத்தை அரசினால் நசுக்கவிட முடியாது என்ற உணர்வினையும் குழப்பமில்லாத அரங்க வெளிப்பாடாக கொணர்ந்த ஒரு நாடகம் அது சிங்கள் அரசியல்வாதிகள், பத்திரிகைச் சாதனங்கள், பௌத்த மதவாதிகள், ஆயுதப்படையினர் எண்போர் தமிழர்களை அழித்தாக வேண்டும் என்று திட்டமிட்டு, பெருத்த ஆரவாரத்துடன் ஆரம்பித்த ஒரு படையெடுப்பு யாழ்தேவி, எப்படி முறியடிக்கப்படுகின்றது என்பதே நாடகம் காட்டிய விடயம். எனவே இதில் என்ன இருக்கிறது? வெறும் பிரச்சாரம் என்று அலுத்துக் கொண்ட ஒரு விமர்சக நண்பர்களும் உண்டு. பிரச்சாரமும் அதன் நோக்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு அரசியல் நாடகம் , அதன் பின்னணியிலான அரசியல் நிலவரங்களை, சூழ்நிலைகளை மனதில் கொண்டவணர்ணம் ரசிக்கப்படும்போதுதான் அந்நாடகத்தைப் புரிந்துகொள்ளலாம். "தமிழர் பிரச்சினை வெறும் ஒரு பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே; அதற்கு இராணுவம் மட்டுமே சிகிட்சையளிக்கலாம்" என்ற கொச்சையான இனவாத அரசியல் குழ்நிலை கவனத்திற் கொள்ளப்படவேண்டும்; அத்துடன் வெளிப்படையான இந்த இனவாத அணுகுமுறைக்கு தமிழர்களின் முதலாவது மறுப்புத்தான் இந்த யாழ்தேவி முறியடிப்பு என்பதை மறந்துவிட முடியாது. எமது போராட்ட வரலாற்றின் புதிய அத்தியாயம் ஒன்று இந்த யாழ்தேவி முறியடிப்பிலிருந்து ஆரம்பமாகிறது. அதனால் அது ஏனைய படையெடுப்புக்களை, வெற்றிகளைவிட (உதாரணமாக பூநகரி வெற்றியைவிட) முக்கியமானது. அதனால் அது பாடப்படவேண்டியதொன்றாகிறது: எழுதப்பட வேண்டிய ஒன்றாகிறது: ஆடப்படவேண்டியதொன்றாகிறது. அதனால் சர்வேந்திராவின் "யாழ்தேவியும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு நாடக முயற்சியாகிறது.
இந்தமுறை சர்வேந்திராவின் நாடகத்தில் பின்னணி இசையும் மேடை வெளிச்சமும் குழறுபடி செய்யாமல் நேர்த்தியாக அமைந்து ஆச்சரியப் படுத்தியது எவரைச் சொல்வது, எவரை விடுவது என்று திணறவைக்கும் திறமைசாலிகளை நடிகர்களாகக் கொண்டிருப்பது சர்வேந்திராவின் பெரிய பலம். கூத்துப் பரிச்சயமுள்ளவர்களின் பங்களிப்பைத் தெரியவைக்கும். பிசிறில்லாத அசைவுகள்; அனுபமுவுள்ள நெறியாள்கையின் கட்டுக்கோப்பு என்பன பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள். குறைபாடுகள் மன்னிக்கப்படக் கூடியதாகவே இருந்தன. சர்வேந்திராவின் ஏனைய நாடகங்களிலும் தெரிந்த சில குறைபாடுகள் இதிலும் இல்லாமலில்லை. பாடல்மெட்டுக்குள் பலவந்தமாக திணிக்கபட்ட சொற்கள். அவசியமில்லாமல் கிரிஸ்த்தவ பிரார்த்தனைப் பாணியிலான நிகழத்திக் காட்டல்கள்
போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும். இந்த நாடகத்துக்குக் கிடைத்த கணிசமான வரவேற்பை வைத்துக் கொண்டு தனது அடுத்த நாடகத்தையும் இதே மாதிரியானதாக தயாரித்துவிடக்கூடாதே என்ற கவலையும், ஒரு அற்புதமான நாடகமாக இல்லாவிட்டாலும், முழுதாக இருந்து பார்க்கவைத்த ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்த உணர்வும் தோன்றியது.
"தாயகக் கனவு" சில சமயங்களில் ஒரு சில கோடுகளும், வண்ணத் தெளிப்புக்களும்கூட ஒரு நல்ல ஒவியமாய் அமைந்து விடுவது உண்டல்லவா! அதுமாதிரியே இந்த இருபது இருபத்தைந்து நிமிட ஈழத்துக் குறும்படத்தின் ஒரு சில பிரேம்கள் (Frames) இதயத்தை உலுக்கிவிடுகின்றன. இந்த நாளில், இந்த நேரத்தில் நான் என் தேசம் விடுதலை பெறுவதற்காக நான் இறந்து போவேன் என்று தெரிந்துகொண்டு அந்த நாள் வரை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் வாழ நினைக்கும் ஒரு (தற்கொலைப் போராளி இளைஞனைப் பற்றியதே இக் குறும்படம். மணிணெண்ணைகூட கிடைக்காத தேசத்தில் தயாரிக்கப்பட்ட படம். எனவே, ஒலிப்பதிவுச் சீரின்மை, தொகுப்பில்(Editing) சிரத்தையின்மை, போன்ற தொழில்நுட்பக் குறைபாடுகளை விமர்சித்தல் நியாயமில்லை. ஆனால் படத்தின் கதையமைப்பு, பாத்திரங்களின் தன்மை கதாடர்பாக சில விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. நடிப்பினைப் பொறுத்தவரை போராளிகளே முக்கிய நடிகர்களாக பங்கெடுத்தமையால் அவர்களின் நடிப்பு வெகுதத்ரூபமாகவே இருந்தது. எனினும் பெற்றோர், சகோதரிகள் போன்ற துணைப்பாத்திரங்களின் நடிப்பு மிகவும் செயற்கையாகவிருந்தது. வசனங்கள் இயல்பாக இல்லை. ஒளிப்பதிவின் அழகிற்கேற்ப காட்சிகளில் சீர் இல்லை. போராளியின் (கதாநாயகனின்) குடும்பத்தின் மீதான நேசம் முக்கியத்துவப்படுத்தப்படாதது கதையமைப்பில் காணப்பட்ட ஒரு பெரிய குறைபாடாகும். தனது இறுதி ஆசையாக இயக்கத் தலைவரைச் சந்திக்க விரும்பும் போராளி பெற்றோரைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டாததுபோல் சித்தரித்திருப்பது ஒரு போராளியின் மனித உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போலாகும். கதைத் தயாரிப்பிலும் காட்சியமைப்புக்களிலும் திட்டமின்மை தெரிந்தது. எனினும் இந்தக் குறைபாடுகளை புறக்கணிக்க வைத்து, கணி கலங்க வைக்கிறது யதார்த்தம்
ஒளிவிழா நத்தார்தின விழா எனவே இம்மாதிரியான விழாவிற்குரிய நடனங்கள், பாடல்கள் என்று சில சிறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவைகள் தவிர குறிப்பிட்டு, ஏதாவது

சொல்லித்தீர வேண்டும் என்று தோன்றிய நிகழ்ச்சிகள் மூன்று. அன்ரனி தியோபிலிஸின் புகலிடம் தேடியே" என்ற நாட்டிய நாடகம், ஜோன்சனின் பேதங்கள் இல்லையடி பாப்பா" என்று இன்னொரு நாடகம், மூன்றாவதாக குட்டி மாஸ்டரின் வெண்பனிச் சிந்து என்ற இசைநிகழ்ச்சி
"புகலிடம் தேடியே"
நாடகத்தின் பெயர் ஏதோ தமிழர்களின் சமகாலப் பிரச்சினைப் பற்றி நாடகமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுத்தது. ஆனால் யேசுவின் பெற்றோர் புகலிடம் தேடியலைந்ததையே சொல்லவருகிறார்கள் என்பதை அறிந்ததும் ஒரு மெல்லிய ஏமாற்றம்; என்றாலும் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை முதலாவது காட்சி தந்நது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் வெறும் சிறுமியர் நடனமாகிப்போனது ஏமாற்றத்தையே தந்தது. பின்னணியில் பிரதியை வாசித்தவர்தான் பார்க்கின்றவர்களுக்கு கொஞ்சம் விளங்கட்டுமே என்று மனமிரங்கினார். பாடல்களை இசையமைத்துப் பாடியவர் வாசுகி ஜெயபாலன். ஆனால் அவர் பாடியது எதுவுமே புரியவில்லை. தவிர ஒரு நாட்டிய | நாடக நிகழ்ச்சிக்கு பாடல் வரிகள் நிதானமாக,
குறைந்தது இரண்டு தடவையாவது மீளப்பாடுதல் (Repeat) அவசியம். சங்கீதக் கச்சேரியில் பாடுவது போலல்லாமல் சற்று மெல்லிசைப் பாணியில் அமைந்த மெட்டுக்களே இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு பொருத்தமானது நாட்டியங்களை நெறிப்படுத்தியவர் ஒரு பரதநாட்டியத்துக்கும், ஒரு நாட்டிய நாடகத்துக்கும் வேறுபாடுகாண முயலவில்லை. ஒஸ்லோ நாடக முயற்சிக்கு ஒரு புதியவர், அண்ணி is, அறிமுகமாகியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவரது பிரதிபற்றி கருத்துச் சொல்லமுடியவில்லை. ஒரு வார்த்தைகூட புரியவில்லை. ஒஸ்லோ நாடக மேடைக்குத்தான் இவர் புதியவர். ஆனால் ஊரில் நமது பிரபல நாடகக் கலைஞரான பாலேந்திராவுடன் பணியாற்றி அவரது நாடகங்களில் பங்கேற்றவர். அரங்கத்தில் மின்விசிறிகளின் சத்தம்கூடத் தனது நாடகத்தைப் பாதித்துவிடும் என்று பிடிவாதம்பிடிப்பவர் பாலேந்திரா. அன்ரனி தியோபிலிஸ் பின்பற்ற வேண்டியதுவும் அதுவே. "ஏதோ பார்த்துச் செய்யுங்கள்" என்று மற்றவர்களிடம் கூறிவிட்டு ஒதுங்கிக்கொணர்பார் போல் தெரிகிறது. அடுத்த தடவை இக்குறைபாடுகளிலிருந்து விலகி, ஒரு நல்ல படைப்பை இவரிடமிருந்து நாடக ஆர்வலர்கள்
எதிர்பார்க்கின்றார்கள்.
"பேதங்கள் இல்லையடி பாப்பா" ஒரு வித மர்ம நாடகம். உலகம் வருகிறது ஏகாதிபத்தியம்
தொப்பியுடன் வருகிறது. "எத்தனை இரத்தம் எத்தனை இரத்தம்" என்றபடி இனவாதம் வெள்ளைச் சேலையுடன் தமிழ்த்தாய் நாடகம்தான் ஒருமாதிரி இருந்ததே தவிர, நடித்தவர்கள் எல்லோரும் திறம்படச் செய்தார்கள். உரிய பயிற்சியுடன், இவர்கள் எதிர்காலத்தில் சிறந்த நாடகக் கலைஞர்களாக வளர்வதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு
இந்த நாடகத்தைத் தயாரித்தவரும் ஒரு புதுமுகம். ஜோன்சன் என்ற இளைஞர் வரவேற்கிறோம். ஆனால் ஒரு சில விசயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் நண்பர்ே நாடக முயற்சிகளுக்கு ஆர்வம் முக்கியமானதுதான். ஆனால் ஆர்வம் மட்டுமே போதுமானதல்ல. "ப்பூ! நாடகமா? இதென்ன பிரமாதம்" என்கிற அலட்சியம் மிகவும் பாதகமானது கற்க வேண்டும், நிறைய கற்க வேண்டும். நாடகம் பற்றி, உலகம் பற்றி, பிரச்சினைகள் பற்றி நிறைய கற்க வேண்டும். நாடக மேதை இப்சனின் தேசத்தில் வாழ்கின்றோம். இங்கே நிறைய இடங்களில் நாடகப் பயிற்சி நடாத்துகிறார்கள்; அதில் பங்கு பெறுங்கள். நல்ல நோர்வீஜிய, தமிழ் நாடகங்களைப் பாருங்கள்: வாசியுங்கள்விவாதியுங்கள். அதன்பின் படிப்படியாக நபாகத் தயாரிப்பிலீடுபடுங்கள் நமது இலக்கிய முயற்சிகள் வெறும் பகிடிகளாகவிடக்கூடாது உங்களிடம் திறமை இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது: உங்களுக்குத் தேவையானது பயிற்சிக்கான பொறுமையும், நாடக முயற்சிகள் முகப்பாத்தியான விடயமல்ல என்கின்ற தெளிவும்தான்.
குட்டி மாஸ்டரின் சபதம் ஒஸ்லோவில் இசையார்வம் உள்ள தமிழர்கள் வெணபனிமீது வஐசஜெயபாலன்தவராஜா), ஒடி வரும் கடலே" (இளவாலை வியஜேந்திரன்பொன்.சுபாஸ் சந்திரன்) என்ற பாடல்களை மறந்திருக்க மாட்டார்கள். இந்த ரம்யமான பாடல்களை இசையமைத்தவர் குட்டி மாஸ்டர் திறமை மிகுந்த இந்த இசைக்கலைஞர் தனது ஆற்றலை நாசப்படுத்தியே தீருவது என்று சபதம் எடுத்திருக்கிறார். இவரது ஆற்றல்கள் சினிமாப் பாடல்களை மேடைகளில் பாடி கரகோங்ச்களைப் பெறுவதில்தான் விரயப்பட்டுப் போகின்றன. திறமையுள்ள கலைஞர்கள் பலர் இவரது குழுவில் இருக்கிறார்கள். இருந்தும் என்ன பயன்? நாங்கள் "சிக்குபுக்கு ரயிலேதான்பாடுவோம்! விரும்பினால் கேளுங்கள்" என்று குட்டி மாஸ்டரும் அவரது குழுவினரும் பிடிவாதம் பிடித்தால் நாங்கள் என்ன செய்யலாம்?
புலம்யெயர்ந்து வாழும் நமக்கு சில சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி நமக்கென்று கலைகள் செய்வோம்!
-கண்ணன்

Page 16
வ.ஐ. ச ஜெயபாலன்
ஒநாய் துரத்தும் மான்கிழையாக உலகெலாம் சிதறித் தொலையுமென்
குடியின்
கடைசி நம்பிக்கைச் சொற்களிலிருந்து சிறகை விரித்தது கவிதை. ஈழநாட்டில் துப்பாக்கிகளிலும் மேலைநாட்டில் துடைப்பங்களிலும் தாளமிட்டு நாமெலாம் அந்தக் கவிதையைப் பாடினோம்.
ஒடுக்குதல் ஒழிக எனப் பாடும்போதெலாம் எம் எழுச்சிப் பாடலை அபஸ்வரம் கிழித்தது. விடுதலை என்று பாடும்போதெலாம் எம் புரட்சிப் பாடலின் சுருதி குலைந்தது.
யார் சதி செய்பவன், யார் எம் கனவினுள் மலத்தை எறிபவன் யார் எம் தலையில் மணிபோடுபவன் பார்த்துக் சொல்லென வானில் பறக்குமெம் கவிதையைக் கேட்டோம்.
அதுவரை சிறுகுயிலாகப் பறந்தந கவிதை
மலைக்கழுகாகி வானமிடறச் சிறகை விரித்தது. சுவர்க்கத்தையும் நரகத்தையும் தட்டிக் கேட்டது. "யார் சதி செய்பவன் யார் நம் தலையில் மணிபோடுபவன்"
 
 
 
 
 
 
 

தேவர்கள் சொன்னார்
"ஈழத்தமிழர் வலிய யானைகள் போல்" என ဎွိ ဎွိ....:
அசுரரும் சொன்னார். ஆத்திரமடைந்த நமது கவிதை தேவர், அசுரர் முகங்களிலெல்லாம் வசவுகள் உமிழ்ந்தது.
வீடு திரும்பும் வழியில் புத்தளக் கரையில் பறக்கும்போது தற்செயலாக கீழே பார்த்தது.
கீழே பார்த்ததும் ஓவென அழுத்து. தலையிலும் மார்பிலும் மோதி மோதி
நமது கவிதை நமது முகத்தில் சிறகால் அடித்தது நமது கவிதை உலக மக்களின் மனதிலும் தைத்தது.
கீழே
புத்தளத்து உப்புக் களரில் முட்புதர்களிடை நிழல்காணாது
"முஸ்லிம்" என்று பழித்து கச்சைத் துண்டையும் பறித்துக்கொண்டு ஊரைவிட்டு நாமே விரட்டிய
நம்குடி,
O
* Frpégkof வடபகுதியிலிருந்து 19965 adfly போராளிகளால் துரத்தப்பட்ட 7000தமிழ்பேசும்
முஸ்லிம் மக்கள் புத்தளம் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Page 17
சித்திரகுட்பதன்
(2Â5
அவர் இரண்டு தடவை கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார். அவரையும் அவரது சிந்தனைகளையும் கொலைகாரர்களால் கொலை செய்ய முடியவில்லை. 1980ம் ஆண்டு உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அ டொல் போ பெரே எஸ்க்வீவல்தான் அவர். அவர் மீண்டும் நோ ர் வே விஜய ம் ஒன்  ைற மேற்கொண்டு இங்கு வந்திருந்தார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த இவர் மனித உரிமைக்காகப் பாடுபடுபவர். ஒரு தடவை இவரை அரசு வீதியில் வைத்து இவரைச் சட்டது. குண்டை உடலில் தாங்கி உயிர் தப்பினார். மறுமுறை இ வ ர து ஜ ன் ன ல் க த வி ல் பொருத்தப்பட்ட குண்டு வெடித்தும் அவர் உயிர் தப்பினார்.
ஓவியரும் எழுத் தா ளரு மான அடொல் போ அண்மையில் தனட ஓவியங்களைக் காட்சிப் படுத்தவே
நோர்வே வந்திருந்தார். இவரது ஓவியங்களின் கருப் பொருளாக லத்தீனமெரிக்க மக்கள் பற்றியது; அவர்கள் அனுபவிக்கும் வறுமை, துயரம், அடக்குமுறைகள் பற்றியது.
இவருக்கு 1980ல் கிடைத்த நோபல் பரிசுத் தொகை லத்தீன மெரிக்க நாடுகளில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். இதன் மூலம் பல அமைப்புகள் மனித உரிமைக்காகப் போராடத் துாண்டுதலாக அமைந்தார்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பயணம் செய்து பல விரிவுரைகளை நிகழ்த் தித் தனது ஓவியங்களைக் காட் சிக் கு  ைவத் து அனேக ரசிகர்களைச் சம்பாதித்துள்ளார். இவற்றுக்கு ஏற்படும் செலவுகளைத் தனது தொழில் மூலம் பெறும் பணத்திலேயே தாங்கிக் கொள்கிறார் இவர்.கு
 

ص. 7 Na દ્ધિ x {§§§§2%§
S S. NAS ፳ 烈
ܗܵܓ̇
A 2.
ريح
S
(
gliġibg5LL JITLLJL b 1
அன்று வானம் தெளிவாக இரு ந் த து இர ண் டு மு ன்று நாட்களாக அடைமழை பெய்து ஒய்ந்துவிட்டிருந்தது. ரகுநாதன் சேர் ட்டை மாட்டிக் கொண்டு சலுா னு க் குக் கிளம்பி னான். அப்பற்றை செத்த வீட்டோடை தாடியும் தலைமயிரும் நல்லா வளர்ந்து விட்டது. கந்த வனம் மாஸ்டரும் தன் சிறிய தாடியை வழிப்பதற்காகக் குந்தியிருக்கிறார்.
நான் என்ன செய்யலாம்.
வாத்தி கட்டாயம் சில கேள்விகள் கேட்கும்.
அவரது கேள்விகள். " உ + ம்:
1. நீர் படிச்சனிர் எல்லே. ஏன் வீணாய் அலைக்கழியுறீர்?
2. தம்பி ரகு, தாடியைக் கணக்க நீளமா வளக்கக் கூடாது. தாடி
ஆதவன்
நீண்டுபோனால் என்ன நடக்கும் தெரியுமோ?
3. அந் தந்தக் காரியங்களை அப்பப்பவே செய்யாமல் இருக்கிற மனிசனை என்னன் டு அந்தக் காலத் தி  ைல கூப் பிட்ட  ைவ தெரியுமே?
இது போன்ற கேள்விகளைக் கட்டாயம் மாஸ்டர் கேக்கத்தான் போ கி ற |ா ர் - ப தி ல் க ள் சொல்லும்வரை அறுக்காமல் அவர் விடப்போறதில்லை.
*அறுவை'. இந்தச் சொல்லு எங்கையிருந்து வந்தது? ஒரு ஆள் தனக்குத் தெரிந்ததை மற்றவனுக்குச் சொல்ல முற்படுவது, சொல்லேக்கை, தான் சொல்லுறதை மற்றவன் உன்னிப்பாகக் கேக்கவேணும் எண்டு நினைக்கிறது. மற்றவன், அல்லது மாணவன் அல்லது கேட்பவன்

Page 18
ம ன  ெம |ா ரு மி த் து க் கேட் காது விட்டால் எதையும் சொல்லமுடியாது. ஆகவே கேட்பவன் எந்தச் சூழலில் இருந்தாலும். அவனைத் தன்வழி இழுத்துவந்து தான் சொல்ல நினைத்ததைச் சொல்லுதல் வேண்டும் எனும் அவா சொல்பவனுக்கு எழுதல் இயல்பு. இதனை ஏ ன் அறுவை என்று சொல்லவேண்டும். ஒருவேளை - கேட்பவன் நினைக்கக்கூடும் 'தான் ஏ ற் க ன  ேவ அ றி ந் த விட ய த்  ைத த் தா ன் இ வர் சொல்கிறார். எனவே எனது நேர த்  ைத இவர் வீணாக எ டுக்கிறார் என்று. அப்படிப் பார்த்தால் புதிதாக எதுவும் சொல்லாதவன் அறுத்துக் கொண்டே இருக்கிறான் என்றல்லவா வரும்.  ேக ட் ப வ ன் எ ல ல |ா ம் அறிந்திருக்கிறான் என்பதை, சொல்பவன் எப்படி அறியமுடியும்? இங்கே ஒரு சமாந்தரமான தளம் வேண்டிக் கிடக்கிறது. அந்தத் தளத்தை அறிவுத் தளம் எண்டு சொல்லலாம். அறிவுத் தளம் சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் மட்டுமே உரியது. இந் த த் தள த் தி லிருந்து வேறு படும் ஒ வ் வொ ரு வ னு ம் அறு  ைவ என்பதிலிருந்து தப்பமுடியாது.
பு தி த ரீ க எ  ைத யா வ து சொல்லாதவன் அறுத்துக்கொண்டே இருக்கிறான்.
த ள ங் கள் ச மா ந் த ர மா ய் இல் லா த வர் கள் அறு வைக் கு உட்படுகிறார்கள்.
அப்பாடா, இரண்டு முடிவுகளுக்கு * அறு வை' பற்றிய ஆய்வு ரகுநாதனை இட்டுச் சென்றது.
இ ன் ன மு ம் தி ரு ப் தி
வந்த பாடில்லை. ஏதோ ஒன்று தொக்குநிற்பது போல் பட்டது. என்ன அது?
வரலாறு பற்றிப் பேசுபவர்கள் எ ல் லாம் புதிதாக ஒன்றும் சொல்லவில்லைத்தானே - அவர்கள் ஒ ரே ய டி யா ய் ம க் க  ைள அறுக்கிறார்களா?
"ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை?"
எங்கோ ஒரு சுவரில் கிடந்த வாசகம் முளையுள் திடீரென முகம் நீட்டியது.
வரலாற்றைச் சொல்லியே தன் வாதத்தை நிலைநாட்டும் வாதம் இது
இதை விட ஏதும் அறுவை' உண்டோ ? இந்த மாபெரும் அறுவையிலும் விடக் கந்தவனம் மா ஸ்ரரின் அறுவை ஒன்றும்  ெப ரி த ல் ல அ த் து ட ன் கந்த வனத் தார் மண் ணோடு மண்ணாய் ஊறியவர். மாஸ்டர் எண் டாலும் மனங்களுக்காகப் படிச்சவர். சில வாத்திமார். தங்கடை தொழிலுக்கே இழுக்காகி. அரிசிக்காகப் பிச்சைச் சம்பளம் அரசிடம் வாங்கிற அடியார் கூட்டம்
"எப்பிடி மாஸ்டர் இருக்கிறியள்?" ர கு நா தன் அறு  ைவ ைய த் தொடக்கினான்.
"தம்பி ரகு! வேலுப்பிள்ளையர் த ன க் கென ஒரு இ தோ ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு வாழ்ந்தவர். அருமையான மனு 'ன். அ ந் த ஆளு க் கு இப் பி டி நடந்திட்டுது. என்ன செய்யிறது? இந்தச் சண்டை இன்னும் எத்தினை

பேரைப் பலியெடுக்கப் போகுதோ ஆருக்குத் தெரியும்? கடவுளே எண்டு எனக்கென்ன குறை. எனக்கு இப்ப பென் சன் வரு குது . ஏதோ சமாளிச்சுக்கொண்டு இருக்கிறன். அப்பப்ப அஞ்சாறு பிள்ளையன் ரியூசனுக்கு வருகுது. அதுகளும் கொஞ்சம் ஏதாவது தருங்கள். காலம் ஒ டு து " சிறிய பெருமூச்சுடன்.
"அதுசரி, தம்பி, நான் உம்மை ஒரு מu t - ({\6 ז60 ח u LD (4 & ע கேக்கவேணுமெண்டு கனகாலமாய் இருந்தனான். இப்பதான் சான்ஸ் கிடை ச் சு து" - இடையில் நிறுத் தி விட்டு அக் கம் பக்கம் பார்த்து விட்டு . . . . . "நீர் ஒரு கலியாணம் முடிக்கலாந்தானே தம்பி ஏன் ஏதாவது லட்சியங்கள் வைச் சிருக்கிறீரோ? வயசெல்லே போகுது. அந்தந்தப் பருவங்களிலை அ ந் த ந் த வி ய ங் க ள்
எ ன் றா ர்
நடக்கவேணுந்தானே தம்பி, என்ன விடயம்” விட்டபாடில்லை.
ரகுநாதன் முகட்டை ஒரு தடவை
பார்த்தான். தாடியை ஒரு தடவை தடவினான். சிரிக்க முயன்றான். மாஸ்டரின் கண்களை நேரே பார்த்து உண்மையாகவே இவர் சீரியஸாகத்தான் கேட்கிறாரா எ ன் று பார் த் தா ன் . ஒ ம் , சீ ரிய ஸ் த ரா ன் - ஏ தா வ து சொல்லவேண்டும். முதலில் விடை அவனுக்குத் தெரிந்தாக வேண்டும். பின் ன ரே மா ஸ் ர ருக் கோ மற்றையோருக்கோ சொல்லமுடியும். இந்தக் கேள்வியை அவன் தன்னை நோக்கியே கேட்டான். ஏன் நான் இ ன் ன மு ம் க லி யா ண ங் கட்டவில்லை? பெண்களில் விருப்பம் இல்லையா? அல்லது ‘குடும்பம்" எ னு ம் நிறுவன த் துக் குள் தள்ளப்பட்டுப் பொறுப்புகளைத்
தலையில் சுமக்க இன்னமும் பக்குவப்
படவில்லையா? அல்லது குடும்பம்
ஆகிவிட்டால் ‘காதல் செத்துவிடும் என்று பயப்படுகிறேனா? அல்லது செக்ஸ் , காதல், கலி யாணம், பார்ட்னர் இந்தச் சொற்களுக்கும் இவை தரும் உணர்வுகளுக்கும்

Page 19
இடையே பாரிய இடைவெளி இருக்கிறது; இவை யதார்த்தம் இல்லை என் கிறேனா ? ஏ ன் உ ல கத் துட ன் அ த ன் வழி இயங்கமுடியவில்லை? எனக்கென ஒரு லட்சியத் தேவதைக்காகக் காத் திருக் கிறேனா? பாரிய ‘லட்சியங்களை வைத்துக்கொண்டு காமத்தையும் காதலையும் தவிர்த்து வாழ்ந்தவர்கள் கூட இப்பொழுது ம ண மா கி அ தே வே  ைள 'லட்சியத்தையும் வளர்க்கவில்லையா? இயக்கத்துக்குப் போன சுரே கூட எ ன் த ங்  ைக  ைய க் காதலிக்கவில்லையா? எனக்கு என்ன நடந்தது? நான் யாருக்காக, எதற்காகக் காத்துக் கிடக்கிறேன்?
"கணக்க யோசிக்கக் கூடாது தம்பி" மாஸ்டரின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பி ஒரு சடையல் சிரிப்பை விடுத்தான் ரகுநாதன்.
"ரகு நான் 10 வரு த்துக்கு முந்தி உ மக்கு வகுப் பாசிரிய னாய் இருந்தனான். என்ரை ரீச் சிங் சேவிஸ்லை என்னைக் கவர்ந்த மாணவர்களை நான் மறக்கிறேல்லை. என்ரை நல்ல ஸ்ருடன்ற்ஸ்லை நீரும் ஒரு ஆள். உம்மைப் பற்றின எல்லா வி யங்களையும் நான் அறிஞ்சு வைச்சிருக்கிறன்"
ரகுநாதன் அன்பு மிகுதியால் மாஸ்ரரைப் பார்த்தான். மாஸ்டர் இன்னுங் கொஞ்சம் கிட்டவந்து குனிந்து ரகுவின் கா துக்குள் சொன்னார்.
"உம்மடையும் சுசீலாவின்ரையும் காதல் விவகாரங்கள் எனக்கு as Luca Gas fun. Teenage School o Ve எ ண் ட (ா லு ம் நா ன் கடைக்கண்ணாலை அதை ரசிச்சு அங்கீகரிச்சுக் கொண்டிருந்தனான்
எண்டுறது ஒருத்தருக்குந் தெரியாது. பள்ளிக்கூடக் கேற்றோடை அது தொடர்பற்றுப் போய் நீர் பிறகு c a m p u sės (s5 i'u G u nt " Le fir . சுசீலா வைத்தான் நீர் இப்பவும் நினைச் சுக் கொண்டிருக்கிறீர் 6 TOT LI TG.
என்னட்டை ஒரு ஐடியா இருக்கு" ரகுநாதன் உண்மையிலேயே விறைச் சுப் போ னான் . 10 வருடங்களுக்கு முதல் நடந்த சுவையான கனவு. கலர் கலராய் கண் களுக்கும் கா துகளுக்கும் உடலுக்கும் உள்ளத்திற்கும் இனிமை தந்த கனவு. எனக்கே அந்தக் கனவு இ ப் போ து ம ங் க லா ய் த் தெரியும்பொழுது. ஆயிரமாயிரம் மாணவர்களைத் தன் அனுபவத்தில் கண்ட ஒரு சாதாரண English trained 5 isg, a 687 LD IT 6) T if 10 வ ரு ங் க ஞ க் கு ப் பிற கு நினைவுகூர்ந்து அதற்கு ஏதோ ஐ டியா வும் வைச் சிருக்கிறார் என்றால் - இந்த மண்ணின் மாஸ்ரர்களுக்கெல்லாம் குறியீடாக மாஸ்டர்களுக்கெல்லாம் மாஸ்ரராக உயர்ந்த மனிதராகத் தெரிந்தார் கந்தவனம் மாஸ்ரர். இவருக்கு * அறு  ைவ மாஸ் ர ர் " எ ண் ட பட்டத்தைச் சூட்டிய நானும் என் நண்பர்களும் எவ்வளவு சுத்த முட்டாள்கள் என்பது நன்கு தெரிகிறது.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவரது கண்களைச் சந்திக்கக் கூ சி யவனாய்த் தலை யைக் குனிந்துகொண்டான் ரகுநாதன். தலையைக் குனிந்து மெளனமானால் ஒ ரு வே  ைள μυ τ σότ சு சீ ல n வு க் க /ா க த் த ரா ன் காத்திருக்கிறேன் எண்டு மாஸ்ரர்

அர்த்தப் படுத்தி விடுவாரோ?
தலையை நிமிர்த்தினான். "அப்பிடியெண்டு ஒண்டுமில்லை. அதெல்லாம் பழைய கதையள்." என்று என்னவோ இழுத்தான் ரகுநாதன்.
"இல்லைத் தம்பி எனக்கெல்லாந் தெரியும். உம் மடை சுசீலா பள்ளிக் கூடத்தை முடிச் சிட்டு இந்தியாவுக்குப் போய் அடையாறு மியூஸிக் அக்கடமியிலை சங்கீதம் படிச்சிற்றுப் பட்டதாரியாகி இப்ப இ ஞ்  ைச ப க் க த் து ப் பள்ளிக்கூடத்திலைதான் மியூஸிக் ரீச்சராக வேலை பாக்கிறாள். உங்களுக்குள்ள என்ன நடந்தாலும் ந ட க் க ட் டு ம் , ஆ ன (ா ஒரு போமலிட்டிக்காக எண்டாலும் நீர் அவளைச் சந்திக்கிறது நல்லது. வாற சனிக்கிழமை 9 மணிக்கு நான் அவளை என்ரை வீட்டுக்கு வரச் சொல்லுறன். நீரும் வாரும்"
மாஸ்ரர் சொல்லிவிட்டுத் தாடியை வழிப் ப த ந் கா க உயர் ந் த சுழல் சலுான் கதிரையில் ஏறிக் குந்திவிட்டார்.
சலுானினால் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான் ரகுநாதன். என் சுசீலா இப்பொழுது ஒரு பாடகி. ரீச் சர். எப்பிடி இருப்பாள் ? நீல பிளவு சும் ஸ்கேர்ட்டுமாய் ரியூசனுக்குப் போய் வந்துகொண்டிருந்த என் அழகுத் தேவதை இப்ப எப்படி இருப்பாள்? 10 வருடத்தில் அவள் உடல் குணம் எல்லாம் எப்படி மாறியிருக்கும்? இந்த நாட்டு அரசியல், இயக்கங்கள், இவற்றிற் கெல்லாம் எப்படி ஈடுகொடுத்திருப்பாள்? என்னைப்
வெளியே, இங்களேன்
ன் நாளிதழ் لمالا أن تتمتع assus (الفانساDلاof60ئ6 8 Bü 弼函y* *ܖ ܡܶܝ-c ܀
w سا "#"
6.605 )諡 Ag کاشفقDا %63 نفین للورمونيتي" ليونانية فق5لمهنيه பினும் $66الل6 سالا آرڈ آ" சியலுக்கே “බී.), aff பற்றிய அர
af&命・ இவர் LD கேட் ଛୋଟୀ 可乱T6吓 سارتكاك ألمانଶ୪tt
வி, வெளி அடுத்த கேள் والالاا6 طالملا * 蠶。
போலவே இடையில் வேறை யாரையும் காதலித்திருப்பாளா? அவள் ஏன் இன்னமும் கலியாணம் மு டி க் க வி ல்  ைல . சீ த ண ப் பிரச்சனையா? என் வாழ்வில் இன்னொரு மறுமலர்ச்சியா?
வீட்டுப் படியில் ஏறும்போது த பா ல் கா ர ன் கடி தங்க  ைள விறாந்தையில் எறிந்து விட்டுப் போய் க் கொண் டி ரு ந் தா ன் துாரத்தில், மூன்று கடிதங்களையும் எ டு த் து ய ர ர் யா ரு க் கு வந்திருக்கிறது என்று பார்த்தான். க வர் களில் கிடந்த எ ல் லாப் பெயர்களுமே சுசீலா. சுசீலா. சுசீலா ... என்று தெரிந்தன ரகுநாதனுக்கு.
(வரும்)

Page 20
A TRIBUNEDF GENEVE, GENEVE
 
 

(முன்தொடர்)
IV
வன்னிப்பிரதேசத்தில் மன்னார் மாவட்டத் தீவுகளுக்கும் மேற்குக் கரையோரத்துக்கும் அடுத்துப் போராளிகள் சார்பாக மிகவும் பலவீனமான பகுதி கிளிநொச்சி மாவட்ட வடகரைப் பகுதியாகும். இது பூநகரி, பரந் தன் , கண் டா வளை என யாழ் கடலேரியின் தெற்கெல்லைவரை விரிகிறது.
வன்னி அரசின் எல்லைகள் இப்பகுதிகளில் விரிவடையவில்லை. நேரடி ராணுவ நடவடிக்கை அடிப்படையில் தொழிற்பட்ட யாழ்ப்பாண அரசின் நேரடி ஆட்சியின்கீழ் மன்னார் பூனகரி முல்லைத் தீவுக் கரையோரங்கள் இருந்தன. பின்னர் யாழ்ப்பாணக் கோட்டை போர்த்துக்கீசர் வசமாவதற்கு (1619) 59வருடங்கள் முன்பே,
வ.ஐ.ச.ஜெயபாலன்
1560 இல் மன்னார் போர்த்துக்கீசர் வசமானது. முன்னர் சிங்கள மன்னன் கோட்டை சிங்கள அரசனின் படைகள் சரி, பின்னர் போர்த்துக்கீசர், டச்சுக்காரரின் படைகள் சரி மன்னார் பூநகரி பகுதிகளைக்  ைகப் பற்றிப் பூநகரி வழியாக வே யாழ்ப்பாணத்துக்குள் புகுந்துள்ளனர். இது பூநகரியின் கேந்திர முக்கியத்துவத்தை ஓரளவுக்குப் புலப்படுத்தும் வரலாறாகும்.
வடமாகாணத்தில் போராளிகள் சார்பாக பகுதிகளான மாங்குளம், கொக்காவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து முகாம்கள் கைவிடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள போராளிகள் சார்பாக பலவீனமான பகுதிகளிலேயே இராணுவமும்
L of 67

Page 21
கடற்படையும் நிலை கொண்டுள்ளன. இவற்றுள் முறையே முல்லைத்தீவு, பூனகரி, மண்டைதீவு, ஓரளவுக்கு ஊர்காவற்றுறை என்பன அரச படைகள் சார்பாகவும் பலவீனமான பகுதிகளாகும். பூனகரியைப் பலப்படுத்த அதை முதலாம்தர கூட்டுப்படை முகாமாக எறிபடை, கவச வாகனம், சிறு போர்ப் படகுகள் சகிதம் கட்டி எழுப்பியிருந்தது.
பூனகரி முகாம் உட்பட வடபகுதி முகாம்கள் பலவற்றுக்குப் பொதுப் பிரச்சனைகள் உள்ளன. 1 . வட பகுதியில் ஏற்பட்டு வருகிற கடற்புலிகளின் வளர்ச்சி நிலைமையில் முகாம்களின் உயிர்நிலையான கடல்வழி வழங்கல் தொடர்பு மார்க்கங்கள் அச்சுறுத்தப்படுதல்.
2. கடற்புலி, எறிபடை, விமான எதிர்ப்பு, தாங்கி எதிர்ப்பு அணிகளின் வளர்ச்சியால் கடல், கடலேரிக் கரை வெளிகளின் பாதுகாப்பு அரண் தன்மை அச்சுறுத்தப்படுதல்.
3. ஒரு முகாம் தாக்கப்படும்போது பக்கத்து முகாம்கள் தமது பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காமல் தாக்கப்படும் முகாமுக்கு உதவியனுப்பும் வகையில் ஆள் அணி அம்புகளையும், பிரயாண வசதிகளையும்
4. வடபகுதி முகாம்கள் தாக்கப்படும் போதும் அல்லது பாரிய நடவடிக்கைகளின் போதும் கிழக்கில் இருந்து படைகள் பின்வாங்கப்படுகிற
so6vsoud. 5. புலிகளின் எறிபடைத் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாக்கும் வகையில் முகாம்கள் ஒவ்வொன்றும் தமது சுற்று அரண்களை (FDL) தமது வல்லமைக்கு மிஞ்சிய அளவில் விரிவாக்கி வைத்திருப்பது. இது வடபகுதியில் சகல முகாம்களுக்குள்ளும் புலிப்படைப் போராளிகள் ஊடுருவிச் செல்லத்தக்க குழலை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறத்தில் சுற்று அரண் நிலைகள் குறுக்கப்படும்போது புலிப்படையினர் தமது முன்னணி நிலைகளை முகாமுக்கு மிக அருகில் நகர்த்து வட ன் எறி படைத் தாக்குதல்களின் மூலம் முகாம்களுக்குத் தொடர்ச்சியான சேதத்தை ஏற்படுத்துவர்.
யதார்த்த அடிப்படையில் அரசு ஆனையிறவு முகாமையோ அல்லது முல்லைத்தீவு போன்ற பல்வேறு சிறுமுகாம்களையோ கைவிட்டு
விலகாமல் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர் நோ க் குவ து சாத்தியமில்லை. மறுபுறமாக பூனகரித் தாக்குதலிலும் முன்னர் கிளாலியிலும் அரச ப  ைட யி ன ரு க் கும் பு லிப் ப  ைட ப் போராளிகளுக்கும் ஏற்பட்டுள்ள பெருமளவு ஆள்சேதம் இன்றைய நிலையில் போர், ஆள் சேதம் மிகுந்த ஒரு கட்டத்தினுள் நு  ைழ ந் து விட் ட  ைத த் து லாம் பர மாக்கியுள்ளது. தம் தமது பாதுகாப்பான பகுதிகளில் இருக்கும் அரச படையினரும், புலிப்படையினரும் ஆள்சேதம் குறைந்த வழியில் போராட்டத்தைத் தொடர்வது சாத்தியமில்லை. இருதரப்பினரும் எதிரியை முடக்கி அரசியற் தீர்வுககு நிர்ப்பந்திக்கும் வ  ைக யி ல் பே ா ர |ா ட் ட த்  ைத வழிநடத்தா தமையும், எதிரியை ராணுவ அடிப்படையில் முடக்குவதைவிட தமது தரப்பு இழப்புகளை அலட்சியப்படுத்தி எதிரிக்கு அதிக ஆட்சேதம் விளைவிப்பதையே முதன்மைப் படுத் துவதும், போரின் ஆக்கமற்ற நாகாரத் தன்மையைத் தீவிரப் படுத்தியுள்ளது. இலங்கைப் பத்திரிகைகளும் போரின் வெற்றி தோல் வியினைப் பிணங்களின் ஐந் தொகைக் கணக்கு சம்பந்தப்பட்ட விடயமாகப் பார்க்கிற ஒரு போக்கை சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து விட்டிருக்கின்றன.
அரசு அரசியற் தீர்வை முன்வைக்கவில்லை. அரசியல் தீர்வுக்கு ஆதாரமாகக் கூடிய வட கிழக்கு இ ைணப்பு போன்ற அம்சங்களையே அவர்கள் விட்டுவைக்கத் தயாராயில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என்கிறார்கள்.
புலிப்படையினர் தமது பங்கி ற்கு வெளியேற்றப்பட்ட வடபகுதி முஸ்லிம் மக் களது மீள் வருகைக்கு வழிவிடாத வகையிலும் , கிழக்கு மாகாணத் து முஸ்லிம்களுடனான முறுகல் நிலையை செம்மைப்படுத்தாத வகையிலும் அரசியல் தீர்விற்கான பாரிய முட்டுக்கட்டையையப் போ ட் டு ள் எ னர் . மு ஸ் லி ம் க  ைள வென்றெடுக்காமல், முஸ்லிம் மக்கள் தொடர்பான அரசியல் தீர்  ைவ முன்வைக்காமல் சமஸ்டியைப் பரிசீலிப்பதாகக்

கூறுவதும் இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என்று கூறுவதும் அடிபபடையில் ஒரே தர்க்கம்தான்.
இன்றைய போரின் அதிகரிக்கும் ஆட்சேதம் வேறு ஒரு முக்கிய வளர்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது. போ ருக்கு எதிரான பெற்றோர்களின் கிளர்ச்சி விரிவடைகிறது. பூனகரித் தாக்குதலின் பின்னர் தென்பகுதிப் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டு வருகிற பதட்டத்தைத் தமிழ்ப் பத்திரிகைகளும், புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத கிழக்கு மாகாணத் தமிழ்ப் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டு வருகிற பதட்டத்தை சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளும் முதன்மைப்படுத்தி எழுதின.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவந்த உள்ளுராட்சித் தேர்தல் நடவடிக்கைகளைப் பின்போடும்படி இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்தி அடித்த தந்தியில் பூனகரி யுத்தத்தில் இறந்தவர்களில் பெரும்பகுதியினர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் த ன க்கு நம்பக மா ன த க வல்கள் கிடைத் திருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் கொங் கிர ஸ் த  ைல வ ர் அ ஸ்ர ப் தெரிவித்திருந்தார்.
புலிப்படைப் போராளிகளின் அணுகுமுறை தொடர்பாக ஏற்பட்டு வருகிற மாறுதல்கள், அமைப்பில் ஏற்பட்டுள்ள பன்முகத் தன்மை என்பன தொடர்பாக யாரும் விரிவாக ஆராயவில்லை. முன்னைநாள் பிரதித் தலைவர் மாத்தயா தடுத்து வைக்கப் பட்டுள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அவர் இந்தியாவுடன் தொடர்புகொள்ள முனைந்ததாக உத்தியோக பூர்வமற்றுத் தெரிவிக்கப் படுகிறது. இது புலிப்படை அம்ை பபினுள் பல் முக அணிகளின் இருப்பையும் புலிப்படையினரின் இந்தியக் கொள்கை தொடர்பாக உள்ளார்ந்த கருத்து முரண்பா டு உருவாகியுள்ள  ைத யும் புலப்படுத்துகிறது.
புலிப்படையின ர து யுத்த , போாத் தந்திரங்களில் ஈழப்போர் 2இல் இருந்தே  ெக ரி ல் லா அ டி ப் ப  ைட யி லா ன அணுகுமுறைக்கும் நேரடி அணுகுமுறைக்கும் இடையிலான கடுமையான முரண்பாடுகள் தென்படுகிறது. ஆனையிறவு பேரிழப்புக்கும்
26öI SotDuâể) யாழ்ப்பாணத்தில் # subu Su ši s 6 لق آ6 ك أوائلات 可函命ET叫 ர்பாகப் பாரதுாரமான விளைவுகை ஏற்படுத்தும் என்ற త్రికి தருகின்றன. ஈழத்தமிழர் தொடாபா cum git 686t தொடர்பாகவும் 5: Lift لاgاFF @画弼山é Q压má60乐s@", 蠶 G. s. It lit utt 6 FF pلات) نmآآآ Qsmáosé@° ཆg ཆ་ཡི་ ub issio lasts நலன்களின் اسا(60 لانا چاہو 因osé°阿气 ཆ ཆ་ 6 ༦ ཆ ། ། ། @°&山前56T站@ فقا ل9 الناسا (60 لا نواى உள்ளாக்கப்பட வேண்டும்.
G5ITL
தோல் விக்கும் பின்னர், நேரடி ராணுவ அணுகுமுறை என்ற நாசகார அணுகுமுறை பலவீனப்படத் தொடங்கியது. நேரடி இராணுவக் கடமைகளையும் கெரில்லா அடிப்படையில் கையாளும் சரியான ஒரு போக்கு பலப் படத் தொடங்கியது. கட்டுப் பொத்த, கட்டைக்காடு, ஜனகபுர தா க்கு த ல் பாணி இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
புதிய நிலைமையில் நேரடி யுத்தத்திற்குத் துாண்டிப் புலிப்படைக்குப் பெரும் ஆளணி சேதத்தை விளைவிப்பதும், புலிப்படை இழப்புகளில் இருந்து மீளமுன் பெரும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்துவதும் என்ற தந்திரோபாயத்தை மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ வளர்த்திருந்தார்.
ஆனையிறவு தோல்வியில் இருந்து புலிகள் மீள முன் பூனகரி, தீவுப் பகுதி என்பன கைப்பற்றப் பட்டுவிட்டன. தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, நாவாந்துறை நோக்கி மூன்று முனை களில் விரிவடையும் அராலி வெளித் தாக்குதல் திட்டமும் இத்தகைய அணுகுமுறைதான் எனினும் ஈழப்போரின் பெரும் நரியான கொப்பேகடுவ த ன து த ரீ ம் யு த் த த்  ைத த் தி ட் ட மி டு  ைக யி லே யே த ன து துணைவர்களுடன் புலிப் படையினரின் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தனர்.

Page 22
பூநகரி தாக்குதலின் முதல்நாள் நிகழ்வுகள் ஜனகபுர பாணியில் தேர்ந்த திட்டமிடலையும் திட்ட அமுலாக்கத்தையும் காட்டிநிற்கின்ற போதும், வெள்ளி இரவில் இருந்து வெளிகள், தென்னந் தோப்புகள், மணல்மேடுகள் நிறைந்த பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத் தை முற்று கை யிடுவது, தரையிறங்கலைத் தடுப்பது, சிதறிய படையினரைத் தேடிய பூழிப்பது என ஆனையிறவுப் பாணியில் விடயங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின. இது கொல்லப்படும் காயப்படும் போராளிகளது தொகையை அதிகரிக்க வைத்தது.
அடி, எடு, தகர், ஒடு என்ற அடிப்படையில் பூநகரி தாக்குதல்கள் வெள்ளி முன்னிரவே முடிவுக்கு வந்திருக்குமாயின் ஒரு பகுதியில் பேரிழப்பும் மறுபகுதியில் போராளிகளுக்குப் பாரிய இழப்பை விளைவிக்க முடியாதமை என்று இருபுறத்திலும் அரச படைகள் அதிர்ச்சி அடைந்திருக்கும்.
ஈழப்போர் 2இன் வரலாறு, நீடிக்கும் முற்றுகையின்போது வழமைக்கு மாறான அதிகரித்த தன் னார் வத்துடனும் , மூர்க்கத்துடனும் முற்றுகையிடப்பட்ட அர ச படைகள் போ ரா டு வ ைத ப் புலப்படுத்தியுள்ளன. இந்தப் பண்பு, கிரான், யாழ்ப்பாணம், ஆனையிறவு போலவே பூநகரி, கோமா ரி ராணுவ நிலை களி லும் வெளிப்பட்டுள்ளது. அரசபடையினரின் மேற்படி மனநிலை இந்திய அமைதிப் படைப் போர் ஆரம்பித்த யாழ்ப்பாணத்திலும், பின்னர் ஈ ழ ப் போர் 2 ஆரம்பித் த போ து கல்முனையிலும் யுத்தமரபுக்கும் தர்மத்துக்கும் மாறாக போர்க் கைதிகளைப் புலிப்படைப் போராளிகள் கொலைசெய்த தவற்றில் இருந்து தழைத்தாகும். அண்மைக்காலத் தகவல்கள் மேற்படி தவற்றைச் செம்மைப் படுத்துவதில் புலிப்படையினர் அதிக கவனம் செலுத்துவதைப் புலப்படுத்திய போதும் நிலைமை சீரடைய நெடுங்காலம் எடுக்கும்.
அர ச ப  ைட க ள து ம ன நி ைல அடிப்படையிலும் போராளிகள் சார்பாக பலவீனமான புவியியல் பகுதிகளில் ராணுவ முகாம்களும் ராணுவ நகர்வுகளும் இடம்பெறுகிற நிலையிலும், நீடித்த முற்றுகைத் தாக்குதல்கள் பேரழிவுக்கே
வழிவகுக்கும். கெரில்லாப் போராட்ட வரலாறு, நா சகரமான நீடித்த முற்று கைத் தாக்குதல்களில் ஈட்டமுடியாத இலக்குகள் தொடர்ச்சியான குறுந் தாக்குதல் தொந்தரவுகளால் ஈட்டப் பட்டுள்ளதைக் காட்டி நிற்கிறது.
புலிப்படையினர் பெற்ற அனுபவங்களும், கைப் பற்றியுள்ள கனரக எறிபடை ஆயுதங்களும் போரின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்த வே செய்யும். கைப்பற்றப்பட்ட தாங்கிகளைப் பொறுத்து, அவை தாங்கி எதிர்ப்புப் போர்ப் பயிற்சிக்குப் பயன்படுத்தப் பட்டால், புலிகளது தாங்கி எதிர்ப்பு அணி அரசபடைகளுக்குப் பெரும் é áll IT él) IT és உ ரு வ ரா கி வி டு ம் . எல்லாவற்றையும் விட அரசுக்கு அதிர்ச்சி தரக் கூடிய வளர்ச்சி கடற் புலிகளது வளர்ச்சியாகும். அவர்கள் பெற்றுள்ள படகுகள் ஏற்கனவே ஆழம் குறைந்த யாழ்ப்பாணக் கடலேரியில் கடற்படை - கடற் புலி சம நிலை யில் பாரிய பாதிப்பை
 

ஏற்படுத்தியிருக்கின்றன. இது மண்டைதீவு, ஊர்காவற்றுறை, பூநகரி, முல்லைத்தீவு, ஆனையிறவு முகாம்களுக்கான கடல்வழி வழங்கல் தொடர்புகளுக்கும் எல்லைக் காவல் நிலைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.
நீண்டகாலமாக புலிப்படைப் போராளிகளை எதிர்த்துவருகிற ஒஸ்லோத் தமிழ்ப் பிரமுகர் ஒருவர் என்னிடம் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார். "இனப்பிரச்சனையே இல்லை என்கிற ஜனாதிபதி டி.பி.விஜேதுங்காவுக்கு இந்தப் பாஷை மட்டும்தான் புரியும். புலிகள் மனித உரிமைப் பதிவுகளை நேராக்கி, முஸ்லிம்களது பிரச்சனையையும் தீர்த்து அரசியல் செய்வார்களானால் நான் அவர்களைத் தீவிரமாக ஆதரிப்பேன்"
மேற்படி தாக்குதலின் பெறுபேறுகள் இராணுவதீர்வுவாதம் பேசும் ஜனாதிபதி - சிசில் வைத்தியரத்ன அணியின் முகத்தில் கரிபூசியுள்ளது. எதிரணியினர், குறிப்பாக சிறிமாவோ பண்டாரநாயக்க அணியினரது
தமிழ் நகரபிதா சிங்கள ஆளுநர்
குரலிலும்கூட மாற்றங்கள் தென்படுகின்றன. இலங்கைத் தமிழ்பேசும் மக்களது அரசியல் போரும், தென்பகுதி வாக்கு வங்கியும் ஏற்படுத்துகிற பாதிப்பு இவை.
அரசு - இராணுவ அரங்கில் ரணில் விக்கிரமசிங்க, ஹமில்டன் வனசிங்க அணி மேம்படுகிறதும் இந்த அணி அரசியற் தீர்வில் அக்கறையுள்ள அணியென நிலவுகிற வதந்திகளும் தமிழரின் அக்கறைக்கு உரியதாக உள்ளது.
இந்திய விரோதமுள்ள கண்டிய மைய சிங்கள பேரினவாத அணியுடன் அரசியல் செய்ய சிரமப்படும் பலவீனப்பட்டுள்ள தொண்டமானின் கைகளை, இந்தத் தாக்குதலின் விளைவும், தென்பகுதி வாக்கு வங்கியும், ரணிலின் எழுச்சியும் மீண்டும் பலப்படுத்தக் கூடும்.
நமது கவலை எல்லாம் யுத்தத்தின் வெற்றி அரசியலின் தோல்வியாகி விடக்கூடாது என்பதுதான். (வரும்)
செய்தியாளன்
மிக நீண்டகாலத்திற்குப் பின்னர் கொழும்பு நகர முதல்வராக ஒரு தமிழர் நியமனம் பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்த கொழும்பு துணைநகரபிதா கணேசலிங்கத்திற்கே இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமிழ் நகரபிதாவின் ஆட்சியில் தான் கொழும்பில் அதிகளவில் தமிழர்கள் கைதாகிறார்கள். தமிழனுக்குப் பெருமைதானே.
வடக்கு கிழக்கு மாகாணசபையின் ஆளுநராக, யாழ் மாவட்ட அரச அதிபராக முன்பு பணியாற்றிய லயனல் பெர்ணான்டோ அண்மையில் நியமிக்கப்பட்டார். வடபகுதியில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருமலையிலும் ஒரே நேரத்தில் அரச அதிபராகக் கடமையாற்றிய இவர்மீது வடபகுதி மக்கள் பெரும் நன்மதிப்புக் கொண்டிருந்தனர். லயனல் கடமை புரிந்த 13மாத காலத்திற்குள் மரணித்த அவரது தாயாரின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்திலேயே நிகழ்ந்ததுடன் ஏராளம் தமிழர்கள் இந்த இறுதி ஊர்வலத்திற் கலந்துகொண்டனர். ஒருபுறம் குண்டுவீச்சை நிகழ்த்திக் கொண்டு, மறுபுறம் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அதிகாரியை நியமிக்கும் அரசின் போக்குத்தான் திருவாளர் பொதுசனத்துக்குப் புரியவில்லை.
N
Gg|TLffusât: 6 Square du Roule/92200 NEUILLY S/SEINE/FRANCE
8608) இலக்கியக்
காலாண்டிதழ்

Page 23
Lęs surē arī
冯己函) Țioșỹ șiņqŲ96 fosformos-z nɔŋŋ #off-losoofs ilçesinqaïsos(gọs g-iș ș&q&
· @TITIQosqo ole) @logo uolo) qis@rsss) f) 0)Loï ou soțiloss sl · @ zīriņaĵąjú9-ış 它与目Q马己巨出自田增田与奴与9 gā |pos||1998 SL (gloss-IĠ Gjigos (gli-ioguno 4「東海道 했역gl& 長summunguun 행m&sé 9围增七巨每将与3己0七巨国)奴o坝巨9己田 ląstyds-o ?@?$colae suiss@$ ışşolţuris, 增写9@@@@n习坝坝f田图“D过自己的D ș19095)||1999||Gip@ ĉiufoton · logossos **eegD コngung Bousag@ gg5 மே9யாGமுக்கு ரயரை mமூேஜயா ரமே ĮGIJOÏods09 so oặ-sĩ ŋooŋu nɔ șņqiņ96 函agn0习取Q通了圆 ĶĒRSLĪiqofi) (gl??ņqņ96 oslogspoo) ajosofi) 成道그5 명校)는드高校) 9는CJ長93 정U95G)u昌 !pgs/291496) 199ựdo-a qoụoo@olumisoissựgon Egbbsfgg gsfjEコD ne』s」g@ 迪写写宫6 写己04与Q g恩uq 取飒色可
os@foo$$-lÇin®© Ķēniņos proloursųots) §@șỆ@ĘS Įionsổ gossos-odon proġ odsooqossoņsfins qırmışșđì) igohri-kasrı @Iroġ @ąjąjąjronigolo q oqsistę qĪTisso ‘loodusessi sofile ·les-Tin 日月城守는 통보mT「kon 制um명S 역(德us병행on 10091||KŘIso qșulldogg& sous|Is-Tin 习m@可gu领瑕um g阁—m运的官邸避h 'T영合99unrm효행f) g GDurmmU8명으 1990snąjo mộjąÎn qoos-slysiolo) "g GDurmTU9영o) 的U-8cm長安府 判0명(3 'fixo.95%;};} #c09$1 smso ląsųooļosos 109T1,919 (9961 – Jɔnɲəu seỊIqɛɔ ‘yÇ6I – epens æT) IgorįITĻskools @Irsko ·1991&ns4 đẹ) 1993& qİTŲ9999119 · 109 solms@-ø ogųngolo3#8 長安:In r홍通志Dur형) 그법kg「여 guru定943 长田润TPK2渤滑以与岛道与mp自 与增m圆 oso (suȚIIəj oɔɲəpəH) 1991, pogoru): Iseo)?Ự TƯy: „109@șmỡ mọsloĝoj os@ısı9@#!}}- soosiosios ląsợcs-3 函道可图 Amgu恩嘎嘎gpngs冯动 Q過的地函 「pu自由u田增白us@地m@白6 į.“?ș@@@șT& Isiųosự số qgulos? ‘quovo quoso q@ș@#!*@ Longasi? @& ‘qi@vo quase ș@șğustoogmęsko
1ęsæ##UĶīrīųosl{o e
quo o 9 ricrı 1ęsuțı ıss@şorrisoĚ
 
 

"இது பைத்தியகாரத்தனமானது"
"எது?" "உன்னைச் சுற்றி நீ போட்டிருக்கும் இந்தக் குறுகிய வட்டம்" "இது என்னைச் சுற்றி நானாகப் போட்டுக் கொண்டதல்ல, பலாத்காரமாக என்னை மத்தியில் வைத்துப் போடப்பட்டது"
"யாரால்?"
"சொல்லமுடியாது உன்னால், ஏனென்றால் உன்னைச் சுற்றி நீ போட்டுள்ள இந்தக் குறுகிய வட்டத்துக்கும் வேறு யாருக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை. ஆமாம். நீ ஏன் உனது செயல்களுக்கும் சிந்தனைக்கும் வேறு யாரையும் காரணத்துக்கு இழுக்க முனைகிறாய்? இதிலிருந்து நீ இரண்டு விடயங்களை ஒப்புக்கொள்கிறாய். ஒன்று. உன்னைச் சுற்றியிருப்பது ஒரு மிகக் குறுகிய
N
مار حسیت ' • '
f .
வட்டமென்பது, அடுத்து அது தவறானதுதான் என்று. ஏனென்றால் அது சரியானது என நீ கருதுவாயானால்
அதற்கு காரணக்காரராக வேறு யாரையும்
துணைக்கிழுக்க மாட்டாய். அது சரியெனில் அதன் பொறுப்பை நீயே ஏற்றுக்கொண்டிருப்பாய் இல்லையா?"
"எல்பியூர் என்னைக் குழப்பாதே."
"நீ ஏன் குழம்பவேண்டும். இது உனது பலவீனத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள், தயவுசெய்து மறுக்காதே" "இன்னும் கொஞ்சம் வைன் எடுத்துக்கொள் எல்பியூர்" "நான் எடுத்துக்கொள்கிறேன். நீ பேச்சின் திசையைத் திருப்ப முனையாதே. அது முறையானதல்ல. சரி விடயத்துக்கு வருவோம். நீ ஏன் உனது சிறிய சகோதரனின்
காதலை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை?"
"அது எனது குல கெளரவத்தோடு தொடர்பானது. அதற்கு எப்படி முடிவெடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும். அதுபற்றி நீ பேசுவதை இப்போதைக்கு நிறுத்து,
தயவுசெய்து"
"இல்லை, நான் இதுபற்றிப் பேசுவதைத் தவிர்க்கமாட்டேன்
எனக்குச் சரியான பதில் அல்லது விளக்கம்
fa.

Page 24
கிடைக்கும்வரை, உனது குலகெளரவம் என்பதனூடாக என்ன சொல்லவருகிறாய் எனக்கு முதலில் அதைச் சொல்"
'மெளனம் ஏன் அன்பே.? விடை தெரியவில்லையா..? அல்லது உனக்குத் தெரிந்த விடையை எனக்குச் சொல்லச் சங்கடமாய் இருக்கிறதா? நான் சொல்கிறேன் கேள். உனது இளைய சகோதரன் காதலிப்பவள் உங்களைவிடக் குறைந்த குலத்தைச் சோந்தவள் என்பது அல்லவா?" "ஆமா.ம்" "சிவா. என் பிரியமானவனே சிவா. எனது கேள்வி ஒன்றுக்கு உனது உள்ளார்ந்த பதிலை மறைக்காமல் கூறுவாயா?"
"தாராளமாக எல்பியூர், கேள்"
" LuTir?"
"நானா..? ஒரு தமிழன்" "சிவா, உனக்காகப் பரிதாபப்படுகிறேன். இதிலேயும் உனது குறுகிய சிந்தனையை வெளிப்படுத்திவிட்டாய். நீ யார் என்ன கேள்விக்கு ஒரு தமிழன் என்ற பதில் சொல்லத் தெரிந்த நீ ஏன் ஒரு மனிதன் என்று சொல்லமுடியாமற் போனது? இங்கேயும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் நீ நிற்கிறாய், இல்லையா?" "எல்பியூர். நான் உன்னை நேசிக்கிறேன். வழமையாக நீதரும் அந்த முத்தம் இப்போது எனக்குத் தேவை. மறுக்காதே தந்துவிடு" "நீயொரு நேர்மையற்றவனாய் நடந்துகொள்கிறாய் என்பது உனக்கு ஏன் புரியவில்லை.? எனது கேள்விகளுக்கு விளக்கம் தர மறுக்கும் உன்னை ஓர் நிறைவான, நேர்மையுள்ள மனிதனென்று என்னால் கொள்ள முடியாது" "என்னைக் கொஞ்சம் சிந்திக்கவிடு எல்பியூர்." “பொய். நீ சிந்திக்க அச்சப்படுகிறாய். அல்லது உனது சிந்தனை மிகவும் குறுகலான பாதையில் கூனிக் குறுகி நடக்க முயற்சிக்கிறது. வெளியில் வா. குறுகலான பாதையில் இருந்து உனது சிந்தனையை பரந்த வெளியில் படரவிடு. உனது சுவாசத்தைப் பற்றிச் செல்லும் மெல்லிய காற்றுக்கூட நீண்டதூரம் தன்னை விதைத்துச் செல்கிறது. குறைந்தபட்சம் அந்தக் காற்றைத் தொடர்ந்தாவது உனது சிந்தனை செயலை விரிவுபடுத்து பலருக்கு நன்மை உண்டாகும்" “எனதான நன்மை அங்கே மரணித்துப் போகுமே
அன்பே?"
"நீயென்ன சுயநலவாதியா?" “முதலில் நான், பின்புதான் பொது" "இது சுயநலத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல. நீ சுயநலம் உடையவனாகவே இருந்துவிட்டுப் போ. மறுப்பில்லை. ஆனால், மற்றவர்களின் கயவிருப்பங்களையும், வெறுப்புகளையும் அபகரிக்கவோ, அவற்றுக்குத் தடைபோடவோ உனக்கு எந்த வகையிலுமே உரிமை இல்லை. சரி அவை போகட்டும். ஒன்று கேட்பேன் மனம் திறந்து பதில் கூறு. நீ என்னை நேசிப்பதாகச் சொல்கிறாய், உனது உயிரினும் மேலாய், நாமிருவரும் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்வோம் என்று வைத்துக்கொள்வோம். உன்பொருட்டு, உன் உயிரினும் மேலான என்னைப் பற்றியோ, எனது உயிரைப் பற்றியோ சற்றும் சிந்திக்காது உன்னை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முற்படுவாய் gsb6060LIT...?" "அதுவேறு இதுவேறு எல்லாவற்றையும் சமன்படுத்தாதே எல்பியூர் என் அன்பே" "இல்லை இவை வெவ்வேறல்ல, நீதான் ஒரேவகையிலான இரண்டு விடயங்களுக்கு வெவ்வேறான வர்ணங்களைத் தீட்டி வேறுபடுத்த முனைகிறாய்" "ஒன்றை மட்டும் நீபுரிந்துகொள் எல்பியூர். எனட சகோதரனின் எதிர்கால வாழ்வில் எனக்கு அதீத அக்கறை உடையதாற்தான் இந்த விடயத்தில் அவனுக்குத் தடை போடுகிறேன். எனது கோப்பையில் கொஞ்சம் வைன் ஊற்றிவிடு" ".அவன் விரும்பும் துணை அவனுக்குக் கிடைத்தாலே அவன் தன் வாழ்வில் உன்னதம் பெறுவான். இதைப் புரிந்துகொள்ள நீ ஏன் தயாராய் இல்லை?" "இல்லை. இது அவனது வாழ்வைச் சீரழித்துவிடும். அதுமட்டுமல்ல, எங்கள் குடும்பமும் பெரும் பாதிப்பைப் பெற்றுவிடும்" "எப்படி? எந்த வகையிலான பாதிப்பு.?" "இந்தச் சமூகத்தில் எமக்குள்ள மதிப்பை இழந்துவிடுவோம். எம்மை வசைபாடுவார்கள்" "முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாய். உனது தேவைகளுக்குப் பின்னர்தான் பொது, சமூகம் என்கிறாய். இதில் மட்டும் எதற்காகச் சமூகத்தை முதன்மைப்படுத்துகிறாய்..? அதாவது சமூகத்திற்காக வாழ்ந்தால் சமூக அந்தஸ்தைப்

பேணும்பொருட்டு எதையும் செய்யலாம் என்பதல்ல உனது கருத்து அதற்கு நான் முரணானவளும்கூட இங்கே உனது வார்த்தைகளைத்தான் நான் மீண்டும் உன்னிடம் திருப்பி விட்டுள்ளேன்" "புரியவில்லை எனக்கு" "நீ புரிந்துகொள்ள விரும்பவில்லை, அல்லது புரிந்துகொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ள மறுக்கிறாய்"
"சுருக்கமாக ஒரே வார்த்தையில் கூறினால். உனது இளைய சகோதரனின் காதலி உங்களைவிடக் குறைந்த குலத்தவள் என்பதுதான் அவர்களது காதலுக்கான உனது தடை, எதிர்ப்பு இல்லையா.?"
"இங்கு நானோர் விவசாயியின் மகள், உனக்குத் தெரியும் இல்லையா?" "இதென்ன கேள்வி? உங்கள் தோட்டத்தில் பல தடவைகள் பழம் பறிக்க வந்திருக்கிறேன். அவற்றை, அந்த இனிமையான காலங்களை மறக்க முடியுமா?" "ஆனால் உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத ஒரு உண்மை; இந்த நாட்டில் சில காலங்களின் முன் விவசாயிகளைத் தாழ்குலத்தவராக மதித்தமை. இது இப்போதும் முற்றாக அற்றுவிட்டதெனக் கூறமாட்டேன். கணிசமானளவு இந்தப் பாகுபாடு இப்போதும் இருக்கத்தான் செய்கறிது"
"என்ன சிவா மெளனமாகிவிட்டாய்? உனது வியாக்கியானங்களின்படி உன்னால் காதலிக்கப்படும் நானும் ஒரு தாழ்குலத்தவள் என்பதை ஜீரணிக்க முடியவில்லையா.?" "நானுன்னை மிகவும் ஸ்நேகிக்கிறேன் என் அன்பே எல்பியூர். எனக்கு நீவழமையாகத் தரும் அந்த இன்பமான முத்தம் எனக்கு இப்போது தேவை. கொடுக்க மாட்டாயா அன்பே?" "அதெப்படி..? உனது வரையறைக்குள் நான் தாழ்ந்த குலத்தவளாயிற்றே?" "பைத்தியக்காரத்தனமான பேச்சுகளை நிறுத்து. எனக்கு இப்போது முத்தம் கொடு" "தயவுசெய்து அவர்களைச் சேரவிடு காதற் பிரிவின் உபாதைகளுள் அவர்களைத் தள்ளிச் சீரழிக்காதே" "அவள் மதத்தாலும் எம்மிலிருந்து வேறுபட்டவள்" "நானும்தான், உனது மதத்தைச் சாந்தவளல்லவே நான். ஆனால் அவள் மொழியால், கலாசாரத்தால் உங்களில் இருந்து வேறுபட்டவளல்லள். எனக்கு
உருவாக்கப்பட்டதென்பதை அப்பப்போ இப்படிப்
நகைப்பாய் வருகிறது. உண்போன்ற சிலர் மதம் ஏன்
பயன்படுத்தி நிரூபணம் செய்துவிடுகின்றீர்கள்" "எங்களது அந்தப் புனிதமான பண்பாடு, கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் நான் இதற்குச் சம்மதிப்பதும், உடன்படுவதும் உவப்பற்றதும், தவறானதுமாகும்"
"எப்படி?" "அந்தப் பெண் ஏற்கனவே ஒருவனுக்குக் காதலியாய் இருந்தவள். இப்போது அவன் வேறொரு பெண்ணைத்திருமணம் செய்துகொண்டுவிட்டான்"
"அதற்கு?" "நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஒரு மாசுள்ளவள் எனது சகோதரனுக்குக் காதலியாய் இருப்பதையும், அவள் துணையாய் வந்தமைவதையும்" "அவள் மாசுள்ளவள் என்பது உனக்கு எப்படித் தெரியும்?" "எங்கள் பண்பாடு, கலாசாரத்தின்படி ஒருவனுக்கு ஒருத்தி அவள் ஏற்கனவே இன்னொருவனுக்கு உள்ளத்தால் உரிமையாகிவிட்டாள்" "நிறுத்து மனித உணர்வுகளின் சமாதியில் நின்று இதயம் சிதைந்தவனைப் போல் அவதூறு பேசாதே உனதிந்த நியாயத்தின்படி உனது சகோதரனையும் நீ மாசுள்ளவனாக்க முனைகிறாய். அந்தப் பெண்ணின் தொடர்பைத் துண்டித்துவிட்டு இன்னொரு பெண்ணை உனது சகோதரன் மணம் புரிவானானால் உங்கள் பண்பாடு, கலாசாரத்தின்படி அவனும் மாசுள்ளவனாகிறான். ஏன்.?நீகூட மாசுள்ளவனே. உன்னால் மறுக்க முடியாது. உனது மாணவப் பருவத்தில் உனக்கு முதற் காதல் ஏற்பட்ட அனுபவத்தை எனக்கு நீ ஏற்கனவே கூறியிருக்கிறாய், ஞாபகப்படுத்திப் பார். நானும் மாசுள்ளவள். உனது கருத்துகளின்படி எனது பழைய காதலனை உனக்கு நன்றாகவே தெரியும். அவனது வீட்டிற்கு விருந்துக்குப் போனதை மறக்க முடியாதென நீ அடிக்கடி சொல்வாய்"
"சிவா! என் நேசத்துக்குரியவனே! வேண்டாத வியாக்கியானங்களைத் தேடிப் பிடிப்பதில் குறியாய் இருப்பதை விடுத்து நிஜவாழ்வின் புலத்துக்குத் திரும்பு கலாசாரம் பண்பாடு என்பதெல்லாம் மனிதனை வாழவைப்பதற்கானவையாக இருக்க
வேண்டுமே தவிர, அழிப்பதாய் இருக்கக்கூடாது.

Page 25
இவையெல்லாம் மனிதன் தனக்காகத் தான் வகுத்துக் கொள்பவை விரும்பியோ, விரும்பாமலோ மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் விதிகளும் இதற்குள் அடங்கிவிட்டன. அவற்றைத் தூக்கி எறியவேண்டுமே தவிர, கட்டியாள எண்ணம் கொள்ளக் கூடாது." இது விரும்பியோ விரும்பாமலோ வகுக்கப் ட்டதல்ல." ஆமாம். இது விரும்பாமல் வகுக்கப்பட்டதல்ல. சிலர் தாம் விரும்பி, பலரை அடிமை கொள்ள
பெரும்பகுதி ஆண்களால் பெண்களை அடிமை கொள்வதற்காக வகுக்கப்பட்டவை" பெண்களைத் தெய்வமாக மதிக்கும் பண்பாடு, கலாசாரம் எங்களது" ஆமாம், தெய்வத்தை சுற்றுச் சுவர்களுக்குள் கல்லாக்கி வைத்துவிட்டீர்கள்" 'உங்கள் கலாசாரத்தில் மட்டும் பெண்களை அடிமை கொள்ளுதல் இல்லையென்கிறாயா?" உண்டு, நான் மறுக்கவில்லை. அதேவேளை அவற்றோடு நான் உடன்பாடுடையவள் என்றும் சொல்ல வரவில்லை. அது ஒர் ஒரத்தில்
திருந்தவோ திராணியற்று மற்றவர் தவறை குளுரைப்பதன் மூலம் உனது தவறுகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமா உனக்கு?" இன்று நான் அதிகம் வைன் அருந்திவிட்டேன். போதையாயிருக்கிறது. இத்தோடு இந்தச் சம்பாஷணையை நிறுத்தி, வேறெதாவது GusGoin'LDT?." வேறெதாவது பேசுவதற்கு போதை தடையாக
b66)LJIT?" நீநன்றாகப் பேசுகிறாய். அப்படியே உனது இனிய உதடுகளால் நேசமாய் முத்தம் கொடு எல்பியூர்." நீயும்தான் நிறையவே பேசுகிறாய். ஆனால்
ன்றாயில்லாதவற்றையே பேசுகிறாய். உன்னை ன் முத்தமிடுவதால் உனககு இனிமையாக
க்கக்கூடும். ஆனால் எனக்குக் கசப்பானதாய்த்தான் தெரியும்." 'அன்பே. எல்பியூர் தயவுசெய்து என்னை வெறுக்காதே." இல்லை. நான் வெறுக்கவில்லை. உன்னை நான்
க்கட்டும். இப்போது உனது தவறை உணரவோ,
வெறுக்கும்படியாக நடந்துகொள்ளாதே. அவர்களைப் பிரிக்காதே. சேர்த்துவை சேரவிடு" "மீண்டும் ஏன் அங்கே போகிறாய்." "மீண்டும் நான் போகவில்லை. ஆரம்பத்திலிருந்து அதற்குள்தான் நிற்கிறேன். இன்னமும் வெளியேறவில்லை. தயவுசெய்து அவர்களைப் பிரிக்காதே. சேர்த்துவை நீ சேர்த்துவைக்க வேண்டாம். அவர்கள் தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள் நீ இடையூறு செய்யாதே" "நான் சற்று யோசிக்க வேண்டும்." "நல்ல முடிவை எடு."
"முயற்சிக்கிறேன்"
"STLDTs" "இப்போது நான் சற்று உறங்கவேண்டும்." "girl).TGTLDTs"
"உனது மடிமீது."
"முத்தமும் தருகிறேன்"
"எ.ல்.பி.யூ.ர்"
O
LDCLIIL'IL- b LpGo?pDi'IL-| b
அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை மறைத்துவைத்து உதவி செய்யும் குழுக்கள் சுவீடனில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. கிறீஸ்தவ மதநிறுவனங்கள், கோவில்கள், இடதுசாரி அமைப்புகள் என்பன இவற்றில் முக்கியமானவை.
உப்சாலா நகரிலுள்ள "அல் சிக்கே கன்னியர் மடம்" பல ஆண்டுகளாகவே பகிரங்கமாக அகதிகளின் (சுவீடனில் தங்க அனுமதி மறுக் கப்பட்ட வர்கள் ) தஞ்சத்துக்குரிய முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. இம்மடத்தின் முக்கிய உறுப்பினரான சகோதரி மரியான் அகதிகளுக்கு உதவுபவர் என்பது சுவீடனில் பரவலாக அறியப்பட்ட விடயம்.
கடந்த கார்த்திகைக் கடைசி வாரத்தில் உப்சாலா பொலிசார், இம்மடத்தில் எதிர்பாராத விதத்தில் அதிரடியாக நுழைந்து, அங்கு தங்கியிருந்த சுமார் 35 அகதிகளைக் (பங்களாதேஸ், கொசோவோ) கைது செய்தனர். re
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

‘quaesisiņos totswolae șłņ0€ 0,90 (on
セaQ コココd Emge通En anaasg 199ųooỢsh · Issısıps@@royonste) poqofsoo மயனாரரிகி ஒழிரn ாேடிடு மறய8ழுை セコQ Eseggb EsーコgEヨgeg En ‘doostgloss olomossosons) yısıņols i qifss@ıs sposoņiolo șos Įsso limo sąs-, 199ųsoņsh 剧目留hàm写可由与以巨塔h号习司与 tg || @ ış o h ņ un cao ko on tas į -, 跟U9日与99白色官己0 寸n习田增巨由宜 qyısıđơfi) issumis yfirmums ums#0.9$ıldı 홍병道的 提1mm(官制) 柳成道心)*T크 그녀6 ョQg「Bea sga』sE行 dsuコDgD@ 巨冯h习n习了过5 ggeun 运国道49号
1ąsæąrąÐđī>
ņ@ngosā (sự șụusomos įrs @ąjį#ệnŲss ###$ mẹ@nqpso nossfi& Issıksıņskasse 행 편는는 현 ma T&G)長官0德 : 후 그나크n solmigasựșş (şulsoņrsos olimų,805|109& qodorsoko ,0)||offiae qoyun, -ITIŲmųorsu) ョegョso ョgaコ Eョge撮ヒョ
·ß-Tyrųorse) sorsolo qosrųoloto qG增今长治增旨Q955Qu领域n习m亏习与鼠 、aes) ゆgョsg gョDeeヒgG 长信用合h m写函增与仓田硕自由0 asso los unų–luoto inastas ulloss soosố 139|| |gssturs @6 rokuxosomosófi)dine) pousī 己每坝坝色可。因医田退出了引h七寸巨喙0 ##ņoto mļiņu193 sąsųooņsh sos0930)|ņs qhısayıs ışșợssoo șosasunɔ siqịnsēģ ・Essgmgs 場hsb ョQココg地gg
R s
A:
班伊讯讯树。
司劑信 慢)
*** v高耐服姆
BeJ長gg Benn @場gEョge撮ヒョ g*ョ」sゆdg@ **」』pggsgD 'ipoocasự soạn -TIȚmųorslo massmoloạ& *Turo quiloso qirmısayoffspolo șđìĝigo :48Tigm&m영o 瓯ma0 grfug 长号Bum运弓0硕0905圆 9白的qu通過n.%信用. g的田ou預強n ョfgg ョココ」』DB Q」コョgag smoto ɖoŋŋɔɑso ɑışls „qylymnascussilless ヒョge壊Eョ gsgd ggEョg増g g写gg mgsg ョtg セコョs* g頃場は地 巨与m田Qu领崛n习己七f用与m?领崛才 长医田宫h h长写长坂圆函丁过写信己0 sorsolo șolions@o. In ņoșoseas sēș0)# 与诅台眼巨日,长mh仁田,巨um的Qu顷浪n 习己每遇乱。已n巨与 g围巨m医己0 & U-9 그 長官 ce & In 잃 "웹 3 는 그 역 5 4 己0它冠团增与混混合后取g qh巨o因日 olloissyfol moșș-a poçshņds09$0p gangs ョguコD DョgEmgao ショso ゆs」ぬココQ*ココョ切場ae 元制道GDE 는m道合宮城un 명%)에u長地니드同그長官혁 巨后运h河um写oU 运团领090 ゆs」ga@ココg増gusg @コココョョsG 函田o gh寸与由地目母岛增田与2渤眼由坂总 (Es」』』g追sDョ」*D) ヒョge場」ョ #ąs@& qissouffredstavo #if, o qİmựsko 199ựsoņsh ņoscaso (o)lys o qīhsoousinoascaso 通g』コ Eggsgh吕日圆0凉

Page 26
'gifmof muso pirmssy equilogo@ gołę
Tɔɓgolfe) șoơnış919 Ĝaïsos@ri soțOngmn195ĘT!??IIIs oss ogilososeștiți sąją, o £& qimorfi) qisso??!(nţs pasos?長역lo SD& 'glig병행용um정10090910ņonto) logo? @ổ : 9.9%)CP9 행96
„ĶĒ1991, me qismo, poss-os įsis1991 oglasoseștițiIoslsoyisopso logonis, Q6, 1991,Tეფkg9ტ ooooo sigis q@wgoros) șş@shepsikolo城守는TT&nn*중에 그ogus%CD영&orm6 홍동에&는「TT그 Tussosoși) logoru) 06 ląs-sā`o quaeso? :))--đơf)?ș06 logonis,Įs?)?@osoporus, 奥Doy己取0日回长岛增司可增m'qŵış@șHņasasko origis自Turo 函数umh马田地有取 orl70$ @Ęiko os@mựș-iibig-s gimnasionsolę习点与D增h习七取巨己画漫hunne图
· @ 18 ohnmosko gț¢&139-ihņ@& șş gronon‘U209109199 fi) @é, sıfır: bqg 1949 is 'g"T*P 5u명%D.「여 그승용義城mu原守)%ĐỊAshiquesto)
爵己巨因可‘g顷坝mu取fsGjąjqi??? ựrseeg@gEgコG Be』 ゆg」gs白色巨哈己 TTP후城守司g g그니uuu그%) 그:병행ums CJoo");or)@?đỉoofilosos s'y sors mok?* glტ|0ლ9r(9ე)  ̄¡9ഴ്വജ്ഞ역T니uuurip n병행u명 sum3%는「u政6它跟飒的马s也可信号9üm(5니nuh 'q0)||11.To soloissos
q@byogi posso@oșko pudun -osasợgos@sossum quoqpis 13-isomộjąjnţiş, 城noi96니%에 홍명u恩宗에 용어mun GDé(9,91,906 · 139$$$$ isoskę qi@şșcolio增田过动
它领圆通阁崛马-ng그長9695道 경그gn:5 후 중에, , 역hm*16) 5.그 3 mhmmg99李 sogoro) 'qhingxoxogone) logo? 'dogsgjøs QEョ45sコD Egg1009 09 logo Ti so Qs ggEggg9切ș 1009 (ao logo fils) 自由身由中圈 呂司op 與過不ugdg哥gg qi@Ę1& qıfırıɔ ɖo najlęs is logonis, No8
obsidisso qofsoosẽ axɔsɑpɑsɑsets, ゆgg@b ョ5s場ョ@ g頃にsĩ Is :) 그?成道的)n GD9 정mm병6昌Fコ、535595 点唱七七卢0习与习写围增习4恩目gsg 地sコD guコDgg@bas」EDEாறத்nெ @8 (glī£095 1909 puole) șișņinsmp? 長安石高C& 없Ds 행99 uugmni"의mi행행6) 点唱遇鸣“七日圆习50 @@日 田遇4何n 点与习00可。它有巨m阁阁露 g硕眼ous os@& (g|s|ssss: sopisigolo posąg susțiņđì-z *ヒョョg場g Qs Leggge」s 遇与圆写写:点与点nump海us oos@& Qosığırır; isqo is go 19 gods solo
点点P巨Of 目的增Bus@@s oso solinų, uolo sēko · Ľuisightşđìb ggコ LoqEng @aggga切m硕争与 1991, 617 & Gogoș#éış長9영ugonum동
qolgor-ı ogȚres qÐșofes uusam urnų,
 

·ņislosīvo Ķīķos o)?@oņısır Turqiss HQ şose şimşșcső agyınTürs地長99 ..&#s확 (şofi) ms@r@ĘIn 19@ąjį siūlos Tī£ șoriusius? 'qooyisoques, șistosoșđò@ șigioso Tudurò fiu însoori Isolas)#h q@#19, ‘quirosųın soovissīvo ląsos irmã30 oặ0ko 写写 G@@了9950 șĶĒ#6 #osko · Noorsolo qıhnsoțe șmpots & appunm3)明o民的ma8) Jo9G)의병행&. sēriņoso possos sosiosos||m-s ollanışs; ##osựmęşın'yılı919$$ųo||19ī #c09$moșuqi so ?1919 qÉLISÉŘIŲı ollssolgı ıssıs oli-III, 1993ailgos „gos@ș4)#muG自领取的与9领号 习恩七日与盟,占己与nmé0恩o眼的增与飒飒与田增mg增umm硕6日 gs4pm@ i 1996 sorolosoofi) Ts($909$ ș1991, qÁQoqg-unportssự9anpo qfaelingoạriko Isotounmỗ0 fo@& “insko · @liceûrs ląsựiņķose çmişșosso nasomolo道hn그ETU9m영o 07ìn!!??@m q1$$$ș ș$$@ș ș@ș@ms@6 ###œ șņiąjn qimișşım写习钢鸣的 道m國通安德, 5% 정열·An長城義) 「原愛子) 的高역原道5 %m병행石德, guun :us-Tig") 병원용m정 地u그는「ugo 源的通ur法) 長연日道道5 %ni행행(白金 정역mm家道3șmựșasĠ sąs-15 qylymų sangos, 長安동역(安연널院道的 思mi행행(83 C9Uun 長99 :94니nus 행%T%N9უ0|09rn19919 ფl|09||9ფlცუ *{aqც9ტ '長公主地道會 明石德) 9니니nn地通CIn 的地方制道m용병un son89 역5%)%‘94取增城的地函邀与田 'quis1907 nqs) ???IIGŲs sąjn sihrissę șmışșas& nggun1,909||TITấ30) (gļiņasɑso ɑjų919 „Laissoqg-usigoons opsalųoso qf)sır,soğrilo istoonigolo qșę po‘gu顷增设的地函授与田。
atug" 6よュ寸よりひ șoris soosolys ucusq#dfī> —ılçırıışarı +cascus-as
qolqo|s|sı -(ĝis
'qhof) o quo ourous@#$ gongbqimorfi) oș08 șixos orgmotouguag固é nɔ07īgi sēınɔq Hirsiglo*49명%) 정열城城n 용병행on :mm45)コココシモ」ココgunbeoDus ml??fi) 08 soumsolo asgwrs!) qisaegs&Om院城n 통비행on Umok에的地田o增式了自白靈 !ogostolsko · @ 189 utne uno0n quaesors图姆写与司与日园可追rg河可ョQLEggコD Insigolo musko ĶĒuripigsposog ymos-z gospologmu的 思道경4國法) 홍9695on 制9월
它有与‘写司阁崛己与增写过肃。长毛900 它瓯烟m宜与5号匈增与圆函增七—u恩0 运用司店 己n 9顷坝巨9坝坝q of 可 長安. 그 8) 的) 팬 중에 용 In 용 역m & 너n u H qi@ Jos@oi logo uolo ș1909 o Fision ask? geg@g BeコG ョgコG *」』EコD ņsīąsso Hsiglosko 06 0909$@!pnponto 'qimorfi) soosloquosĠ FIruriņssols) 由词颂与刮刮可函unpg马g g) $ırīno): éirisso logono) 06 .gif@@@unto 自9坤到帝 @égu取自g恩恩so己院 @ ko so u n p q @ u m o os no o 199 -is) as n loạo rīts) on 6 • q hi ņ e to R*:5) 日性)(高道un grm日長明道s mé)rmis행정un ŋ 109 19 £ (29 ms 9 1009 09 logo n tɔ %) 6 os@ısıç-z gaumés) ##@noffsî-s Esb QBEョョeEgg gaggg@ 与9日之谱写可。田巨现了过n习取4己围增um 习与飒飒可。目 h与9号 !! n习田增己 Q 胡博硕唱由函阁己当过的增巨 Q 的 m ĶĒĢ%)& qșuriņķ@ @ș@oļająịg udsoff en Bコョggannョg Quコpgg@uso 增取仑崛最母用长官田日 函巨因gg恩f logonu)ņķo ļLos@$ 1491$qylymųņ:1stges 는m정k에 "CaC-9(정령地通&D&3 &OmU75.989長99 qosofi) qinquo sg6i 1990 șko (gț¢& 恩巨ud员函圆融g富汗n ņ##@nigsmn q3 uglojęĠ 109 udslyn-Tasriņớiko 5 행 홍 는 白石 永和 : 8 & 的 的) 병 는 없 Es」gョ EgコG eg@ョココg増guコ

Page 27
୮iq10କ)*"自osoof ‘qih (soomisko lasılmışțđiş gysorolę|#|#ffusaeo@o (1990ī£)?hq@swaive și soos@@@ę dolf fourųITIĶU) (Roos@Io ajış919 quonoson点与可与眼巨与信己0 gzg争取圆点的Des
soos lucriqırı ış9ụsætę-roș-Tusks u rilgo
08长与
“¿Ono 恒的追司u田用气司长后田马ghe?$ $oorliqs19 ĮLajos@#!moz %29###ļos sosis Įs& Israespoirs‘quael?1,919 qisiss-, mựh pogons-,qifi)$i][GĢĞf)sēs;@ş ョQLコョ』『D 地agggueg5『』JQgga se @地」コD习取与日—on习生可 CJ(행99 통n城u그3 mG)나non写电邮遇上日后追上田0融海gh gh恩omff ase'quilo:)ışHỰșilosofiscay-odon (gųjale hışf) olirų-slov, ogos uosos fisɔso umışırs mụpospodols,mựşıldı %)ổ Įrso qÊırī£§fias& posso唱与官浔迪与卤商o语句丽淑fg gueuman ョQョgモEq Ess dagg場」ョ sug点的卤长的眼巨5副un ngo)199Ų937 proko 它跟后写出道团的逾h习u田鸿了田 信sgra1990 osoaĵ199ự0)|ņs (glifise yonę į ugnhárf)「TTu법 qosiqo0o 1909 osgours posą:m)写TF 图u海mf增um199ŲsoņRSmajos@jon –II solosassouring 역ur神宮主u그 5%長城m高城um열德 :Lus%59 au成─다rma''**地長99 통T니영홍城99 mm용병un 學官니니n日月星 日長99 홍─니m영高城96역**&는T星. 역(德宮ua8 %su「피해 용역mmum3 GD6 osoajișĪog Ølgo yang@@jo-Isopoloto șŤąjo%29& glossos@ơi đoạn sựgg淑与田 |popisko oss-losso qșeșụbஈய யசேஞ் யாஒகுடி道的69城m그령 C日長99 m高敬G)의 5 șHỊ TRusso qofilmiş çılgı sipis „Normájás)dooooo!!!!! @@@don ajas(s) $șigos prek?....... .g高原GDT목 通우minu응에 R&Dm3%un
qi@loĝ019 #0s is. 'glosajųoplysis éringToooo1991g9|80 ș#09ș@ș și soțụs unsof) 写巨取“七巨9巨运司自日 gof gussism写的自日)己心田uqu坝坝取ug可はDsg場Qs și sosyolosofi) q oặ@ș șuvos șşıpşmaesooooml#? UGI · Ipoļfsløsılığıs Qșşınh Isiqoqi@TIT 19+4,9109||1319 @ș@@@jo șHņonasłę'4)||19şlī£)rī ņmums nasri@@ ollssoềusko soloss șņus19ņajvę ștnasqus ipsis„qisĜ-TELF șHņqigolo qđùmựşıldı.
역m덤56 9長安9 h日氣道5 %n 행행(8& Tingolo@@saso ląs-isomoso gospoļinsk? 1919 · · ·T(; 190919“ilgo 194] 'Q'; isqols ņoņu asヒ』Du gsgh 」ョ3コD 习恩台烟的习与总部 h习钢圈的地m河增o圆 ョg場コ』る「a ョheeng』s sgs qéoșđì)?) șđìų laoqpis恒田七月己写巨田0 ョDeeョg E s sgs @ @ Qョg』g。ョEgeおg Eggs」gg 堀田占与习un@Bh习圈的地m河增合露 i 1996 sēriņ1990s, logoro) 日高官)에 홍城高n mma8 옌되해피폐헤권베 与Q95自己取飒rg与阎了田函ngooooooisso, BLョ*コョb ョEaJEコses モコ『gg 安仁安國道GDn nigng宗에 역u宮 明003 :s」「급하 占闽目占巨.9岛田七己取增七的地后Q9的增fG 増g』g* ココ」EコQ nfヒ Qapeコ 七u白匈gu田Q地函恩é因o@己%到不 (şmiş so msimum(o)r 1909,949& qyısıņơngsko 、モヒコ長e」gogges Es」Qョgps 長毛田宮h 短期留亡口信guéb@煌o田 卡丁司m每4可追因可追合4nm函0 os@& (goi-II/190H , qi@ș@smppsno 习恩Q眼田m巨国巨郎画可分nne qyų291019-ilogo uotos@sooo 13-isomự się 的日取运用写9闾七s)也9o田增fG)增tsu吸引 @@gn 9跟飒TunQ习fugungpun IẾoso ylsi pışırotos@ș6 #æssigsgymys 取眼己0 qu间的巨-u圆奴露
 

(somspulssig-ae ?) șơxososasự mớiloņsis) – rygmoto trọ07an qosofisso ofisë qyısım-Iosls losso qi@nis, mo-lasựungsgob gorllesso ‘垣由毛um己巳日“垣增七的恐司恩0巨与田七丁宫与顷mBop @增司的田o信450田f项 'surilogosh GT8 T909$$dolo ml?s?) 'som sive și smootos gloss, ofi); motsaso(Op Tissus $ 41;&#ışsīąjušo șosoofils soso||incorpsko -Tinkystfi) pung-usto quaeson@ş In&gm官海명 4트mUnio u명령은 'GD長安民長官크 n용%)道nglu宗해 병용 정u長安帝 :長aus%D5 1șeșTÉiru) sıyır, ko ɗo gols q@##Îqİrlo orixasoxoooOp diffus@unto șđìg qympto o@s@son fosso £50$ ɖoɖoșigo mosquitųı çoğulos $4): qÁDon Giorgs qi@ạmg *III. Tkoso q@@@@jolqotso mostnosựrz minosu ¡smo qymęskę长运的增日由fg取田与习写岛 - Isosson -issus qqiqjiffo gossos gynogors #ąsko osasqygnięsis son:veșqqo); 海高官역GDI형 : 日成 :뚫어보城高原 長仁成國T니극高nao summus역 - 병umbomm Tip영96 |golysosolismsonĝiloso qosoqos@ollapsilotos@ąsų is outní ospęglowo-zguid&mi64니u的64T그 qĪTuturo saxo*@Ųs so mosĠ ·lsoņiem sąsiasmoto sēņQ& gymsg:spoggi yon *Losos, sig a sosoupas apsko (gųooș1;&#ļotiquo ląsựșofię p-issung; -ışınsporniae, oirim svo sĩış919 oạfi ŋƆŋ-o, Noong mods09$0) so los umangsae) f)Egggggs JgEEg "gu「용-Run m院城us%)長安여 「Ro安道murmmu그 「ゴgEEg ggg gunng@ Eggsgsmg ョE頃后运巨田0阁阁写h习丁Q习与ngú有 0@08 ‘moooooolys sąjliquo ląstysoțofio ș–īpılış goạofięபிழி (eழ ஏரேர ஒரிழினி 田守函長359dgu恩通io g的函函-nn 已可增白qu爾 q的6田七寸因与汲取望巨50 șolumnos sosissīno (soos@Ųs Noj q-lpoļlbumajas@@ș@6 mų sriņyın şţafn Torsoous!) qĜussos sasn ssaposso ofiìg qi@ulos $#monningen glosaigęs De soņiems qhinoosiglosso sodī£ qimanosq# ## Jugoistas gļiņasgelo gosposòŋ się己的崛后urg因f mp3īņụırı -19.ogolioloșỆ##covo șỢąjn qimųnqisun-ışılmış ‘ışșHņuiasko –īņs uns majos go& đqsms@s qī£$%$§$1, $##oso qimųnqisun -ipungரஓெபிதgழக்கு |pos||buss-Tiago's golygos||ofio -issulis ooș@oụnsoq qiko Isisfé; asasmęskęG(ກົດູກd 'q@ıthựqİTs) q@ņājos, Igoạsąjugo știkosloạyosofi sfi) osiągno), un ĶĒiosisillon @ș0,091099-3 spoggiboosố - Qılışıps@gsmî) ș#0nąjo mosmosion ©6qHស្រ័n 1970lınąjmos) (sLoos-lo isosoofi)? (())qimųnqisun -ipung보험혜베해T월 '용usisua8 (sols||filolo@fio ląsųßds09?) qissourų uosto ofi)? qđHỮn o yısımf:90 #1토(長GDTMImmgiS qhffossos@sms ląsųoo!!!!!!!!se mų sriņụırı q sąjn qihmisosoợaigioso ghițasę pogo
· @nos, quaes) mișşın @@joko 写9m@过q 羽取飒每可。后0田七日与944项与 围增司田七日圆“劲爆石田圈遇可 后o田己0圆g司点圆目前与n?最渴乌露 gad」ooコモ gus* ョEコDコgs Is do o ŋ fo n q e te) ș aj 09 qj ns (Īj lạs un 9 & & & & •gg戦QBC 地gquqb beggコG o qș fi II* - as os qg qi -i & ? :) ? £ ș n :) 且巨9日 qu项圈恩的地函姆与田围q取飒的增七己 白色与它巨由 g与巨9硕唱 B 9 因 h求 每田亡ml#地um (qu固)七告9坂明Qn已mum增 |ffs quosófi) mis? un seosko ĶĒırı9$ņoto 函ud己的领台后o田巨90丁点取飒ng田长g Ệurios#Qs|Q& (goi-iulioloh ĻĢĪ „qhiņots, gusogunUnigg s3.5道ng地長9km 정u南道大同法) 13편는政 크政hm家에 31니15 홍hnno6%에 plus șşırış, mogloss & qs@IIGIẾLIGI PĘımın Es」ョg』g Dg Ds Q @ įış soygssos@sploto) Quru) 長9u成長96 2.unhm*16).「크니크는田 &U958 없그 ņ(juoqj-ug 199ų909 unmỗu) qisīvo ș10919 函取习由U)地mTQ9与9点写习取Q9姆m每增与 gma동9kou「km&. 정ur城之助參3 &uum(德mé, 「T니us qjsko oscas-lungonoms įTIRĪų29$ · Į109$ņiolo) isson qilmmastoņđìossfi) fi) poļus uriņķoso șTT şșas & apų III (gų,910900 · @@jméfi) qG增坝Qh运围增司自巨由 mQu田增写5f ņđìđì) os@ąjivo ajış919 @$rsolo qș-Tungonors 七n固后取 g写习硕阁由曲m河增己圆 „LIGIÚ)logors!)TŲošlo) șiņ909 Isoto) quĶĪ #0.91.11,919

Page 28
☞ຫົດູກd org@@spumoason..49T니을영(國道林ug mtDsflum原 :m(判ifing譴 toussqof) ofiçio quasqyrostorsriņớiņi (purs @șụsợs.」(安는「크니m정(制道fi3 mmoules&mis #fffffna' oss??!!! so o unųos, „gorso uosq; & quos unigo sąs fiņış, yıllaspor-ușo #TIẾ ###0īņas soɔ mɔ#ơs-ışılmış; somsons, qımựngınınT@与颌 &取图与田 usurss)|so ‘pulsouffsoofi) sous sastoso qi@noņųoso qollsi : quoqsispuns@-s olimşşe g&Dnioun U宗에德gus 1디nn구m영 4Tiths(9 umgido-T-1379 ș@șigoso qos@sofis? qi@HỮn 巨取道日 它涵后的写照哈目长巨hy混巨m取仓颉的增丁o画过ums109 siglo ‘ts’ IIIITo assum oh!!!!$1: $@ $ ‘qūmųnquilin -issus's $$$$0ās gloss qi@kysg ffos uno sin qimpson ‘İs1909 so 'yı Trilogo.s.f) iso-summosqiko oligilonotus susog; -ışınąjo官取飒4n)gf引 'yılınsıínsqof) Nossos Isayısı sẽ sụırmakosqo qossosos, 0,61 @@y-uffle, șợassionsson 长官与官可与河遇后宫田与h与U@@ 03n 宿领nná可hgn gm每4可ggg dots gooigri osoiko Iingslogskā ogļsmęsko (qollqis) – powoso mɑsɑsɑsựmājaslų9$) ‘quoģijoo (#) – Loasso sosoko (gọiąjįmos ląsựsoțơi fios 6 loss għax sysựlsgs); 'ợfio so 'gyfuss Toosolo:) 'quo||16. quos șmișşılmoo (gimęskę o gogôs, spolo qisofis qhıssı!!:ssae qopsis06 (qoș@@@@@ # linnais qi@gső gloq@pmọi vợ ș12919 (Înto) ĝis ‘sos III0590), @-Issosoofissīvo ș1991, ajrilogiasos (6) uos - q|Quoniosens Trīssos doods) độlosofis TỰvo ɖoŋ nɛ ŋosố lopulans opsko · posso -ingolotos@gs-sq 守道長官會心的그長安9 mnus uC9명成城그69 행 정Imgog 없는크니크효행 정城그 크(副城는unu통改9 mosisyon snoodoo3# "Noss-list) și Kosodī£ 149 punasiopsko goloģigoļinsko som figuo@@īts, 1,3 umų, s is eosựrs (pofi) iş sığ sulcoso)? 'cogn@um @sos, somọive șoinnő 'yı,ilsoņs-, olimson09ko usonologos@ @ous lors @ingshms-unes@so qinoqas@@@
‘us-TT그 ŋoooooh ņosingolsos?) mɔtsɔŋ soglosascoso ș-issus sasniąsis astoso@sss : qımựngının -ışılığ oğullas||Isqosofi) uppslagsso qoyssasso holsoņs- - -·
·loponows oặgsuloos):
그령學9그長安9 (go.9%GD용 병dR5 정동병행n ofiçio ‘doosq ssoş@$ oußfolosum?s?-- 日 義) 후 는 그 않) n s & In s o9 % 는 5 6 湖00359巨9母g恩 - ngu领融巨9因 1095)||1999 loĝsko (gų91906 - qi&#@unto கிடுைபிடி பிடி919 கிாசியமயாத பிடிழ9டிரி g그니* 행병69 GDS 思道心) 4長용는 56 湖0习n习田增色6冠与田颂与图图增硕配 gョg」s ョggs Qs g D@ 每增七国之七颌后因Q规dquq ng因oo马9 sÌ 13919 || || 1093?-15s sins soosē unos sogoko ge@ geggagココQョgeコ」。は 후n*는u드그8) ns는mno.9G)s 행suus%5 ர்ெபூ9ஈழ9யவிஜிபிாகு ராாழ9nரடியா கசித் TīriņasH 1,9-lÇoņos uos, aj 1991, đụng ஏ#ே19 ‘ரிர8 ஏஜெ9 அயன்சிரகதழ9த
 
 

.gi軍여 명령高道德)rm용홍명 nu安昌宮主)南道SD9 u법學해 S地ur용, 그5%%%에 19Ųsolosh 1991 og poștifik ©şınɔ ŋlɔɓo gospoļrsajųouns, ņutors&o Lasson offusso-s ##0001&orsu) moodstoso@ss mpos, ląsųooșmâu qi&###spois onnyo? 1909:ssh qịquisiglo(o)(o)lugso įrsko qimmasokosrst sự!?1991 og 199ųooșơi@unto –Tiriąjono @șĶĒĶIĻılırsfi Ġigourio Igorspoɔ ɲɛgɛtɔ 'q'Hirmosastosuolo@n홍lesu的地그a成法) 홍.1m그니구여 1991, soodsoulso ‘Upoŝus (solos usos @s@sooosipuole, losựris, isoņi!? &#ıbrıs, qisq'on Ģbis 1,3,5-lÇss oġ) qĦToomkoolgo șHIŲosse și sẽ mọsąsmopolo isosopisk? @nțe mu题的n己“ghno寸n习的嗅了自恒5%的增贞动m运时增q mgnef)阁司露田uns@可 函umhf函增写点溺总fg取田ung@@@@@田增司阁阁6us与s可長C-95G)urignalo motoşısı,golgo si Isoss-Tusino (gloss@ớingslote, ajasook? yoso gais,199ĮToscasos) so 홍長95는명k에 정on3)4fign的 提(守臣 :長日道lugo.0드的)의 Qoq용自运用色与自m50地割坝已巨田坝自于旧 மேolசி கிரிாேடி919 யாரஐழக? Tஐகற? மயr டிழகgh ropesoos IIIIIIIIIIosifik |poļfsko 11°9'009 'q 0rı Çaşırı9ụe ș@ąjivo 1,9 pse snigolo glugę punņoIIGI-TILQoş)dis) TILTU) soạo diosisip@īņņķī£) 1999||rıląsko qissoustos@# homoso prsko@qទ្រខ្មៅថាព្រា៨ 'qbsolionsųosì lợilleds unulos), osas sosţ-ızı umuno习009因色有与9uf写取坝f片
osso q@rois qÁQaedaensis losundstof)「uab@固「固46oo的@Irugo恩%a@ qh Toom??so soos ląsựsoņsh qoỹ-Tuturo,‘q’HIJK996j1991Foto poçsh习取O眼巨取眼unagif isos plīnasogol) igog@osovo otsasglwoodstoff qidolo@rsus, quaesis199Ųoascaso 目长巨 gu己取塌了自 gmfl印。奥妲己omoɔloooooșúlți 199ųooșơifis yli-ikpolloc, șoimuș 增田贞TU的可muxX员D宫垣信用增nfu田与增创mg4可n自ng 面员目的填写与Gpg 海的迴u田地商與的恩恩式。馬oo田 m為通過了日unņds09$@!! 9 ml##3) 199ų9șşơ đìų 点溜己虽0眼的增0与0日由时后宫m跟h习G通向可sous@ @sooo @ışıs osasqa& quổrsoon níos ng asasqygquĝflugso, soos si qygomsonk? 'sqlisotrs mossosio 11% sẽ đượls „gurono)lots, gs@ș@șTosựrs 'quiriono)loloogs ș@șľsaj-s, „o@# spolo los umasas ķī - + @ns lesyonEggQ『) ・モ」g頃* *결그 역:Drlo D& EIS)長官m 정德o861 源高um&D병omolo) qissionsrps (1991|$nooms?|On 习合目母3增点月也遇日占4mmon‘顷图与明日的n g-gu领(정동9명(2)-9長99 Đơșoisso qof& rawn fféin!& „ụlos-inss ogsfiņķşHIpoļđiņio horsko q1@ussisqof)
|s1909Ųs · Į199șossfișH II“ Tius, un ŋŋoorsk? 199? proko 1.191$$đficasso scosso ulogo spoko 马长与运用饲与2渤眼9@@@@@490 地*1니크는功 'gm~1니1:9 용그n그~15 Josum 19யகிரனெpரிேெ ைரயடி( டிமுrைoளி ரைெகய9ழrn ராழ9ாரழயn (epnவியா Qa) シモgg地Feg QもECEョ Igo grossfish ņ“insiġ · @ąjn ņ0-lugs gguess Qgs Eapeeag@
· q ≡ ? 19 so los II o fi so sis is fis (g. 19
.gmi행행f) gm해병홍 長生 *1니는田 -G)는國 그 텅mo986 없G) 영 'gn 행城守) 686成GDI형 그령的o安城98 、ョョg地g ョ59 Jgョeg」ョC 9湖巨巨:4与丁过因田 Q增每可 ĶĪıldī£) siqoŲı ılkosrpsko mẹ@riņmumỹ 它与 f写坝坝岛增色可。- G 6 可 函巨奥姆真0眼巨鼠浪由42渤um→寸nn可 函巨取“七与喷烟马h宫己取Q烟m图增郎 mo90109 @@jé, TIẾs & ș şi soos osas aos 堀围圈圈眼于过由地于Q恩淑9日复后与 그니크그日는 명G)長官us s) 정통改城11니1968는 명 飒飒h B期m顷阁露因与奴副坝坝取u田 șÇİąjn IIIII|$$$ ml??? 'soos@luogoropsk? 飒飒飒它的增每gn己巳恩0宜丁宜44项 'GDT영G)그효3명(字)昌ョQues@Lココ』『D 城;그9그日* 중에 長9령田4D城 : mmpoAug|후 呂的自由函亡的自白短強oo自é追o可 「Dm34형후그 國道的D형5행To용 m&6.9%용

Page 29
99ദ്ദഢ്
以露
'qofs Ġ ĐIỂ1919 ĜITTI (pulos|ss)is sąjąÎn rokosniąsis go@hoff şaşırpoq-o ‘asoos os||ofios (pulso igoloffasgos 109071$ mọiqin șmpues,199Ų091$$đì)? oqs) agossoso?@lo qoỹiosios gonoxxoso qİmpiko fauxugémo呂「é日恩。司u司@地目qu司司qaபிடி919 ரடுமுரயா) ரபிரியE 长写巨取自母可日Q长恩淑取自“自创u恩遇mo可田与图阁写的0号4台与90恩淑巨自于过un? கிர9 (Uயrறகி09ரவி ரவி கிடியாரி இதடு திருவிmgign nus09병행on gm정mpf) *umm國通守) 혹:Ji행G)이u田 通G)이u的6 홍兵官地道m그령 &n u그u原3 %006니명199ųosasurimẫu) 疫苗為「田品由日商圈ng@反dgrugo與Fum領usa ca@ 呂田a@ré 13-ÁNoo@so ##-losự șşșụırı Hıg(s) (soț-asso忘的身與é g田Q3屯白ué以固了田 ‘ų, kushigsko
qT TILL 11 urīgo ająfrrųş#gr
·109091995(s) ‘nggolo31|||||Toto)
‘surssO& Isoous srim80 ##,#109 # # outros qī£§@nigerin roș-kasons, @șJIS ĶĒqī£ și sosos||ol|m§ @ıboşơ đìŋ nɔɔno uno sąjungs@ę· ựITIQ@& Loo)' fiscas obouqing's Oulus019$ Isolīns upps@so golpompostosop& q@ș@& solimpsons, qĦIȚ80 ș@ș@oșu fiu posso oko ‘sopiņ@$ outronglets,șĢģĶĪHIŲors q~ıųooņsh ņds09 #0Ųs qi@īllo șolors@țifits isso? golo "glupası'nışs,quasqymu)$g19& 'quidsdoqools) șĶĒĢ@109@1996)și-sīpolishரடிெேoகு கிறTய ņostoso@ss og gì!??đòls sono golffsē unorioIII.93) oğl'affh[sĥmooi o poçsh @nofils
Gjø91ą9ổ „spas 1991)ofi) m河增郎. m河增寸与长引与Q田七取增n的因 *日Eggs besg地s @場」コDQ los uosựds09$0) so soțifing $09șormuoĪ199ổ 너司이니티괴데의왕D「완) 的) 형 6) 번 행 n 6 또
'qajhữon ışolţsh ョQaggdgeeg ge頃Egg」も地gDb 函日恩函ng的地m fn恩搬至由 ș1919 qi-Tlus unɔ ŋds09$@Ųs fișiņış ‘qosmotos@ms sonoɑsɑoss ocas?--I usuno, qif)(jh@é, s': '9/glo possiae qi@ș@șğış 地函強亡n七領。no己Un4留增爾m領白雲 qisiqo& ‘qfish@é, gogoșmĠ đựng #ışı, 1909 1996) qi@rsssssssfiuajto søs uolo ș is os o ș în fi și # @ § lags as & 长于园田亡后与m西汀求。因亏gfu田0
 
 

இலங்கை அரசியலில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டு வரும் சடுதியான மாற்றங்கள் பிறந்துள்ள புதுவருடத்தில் எத்தகு மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதே கொழும்பு ராஜதந்திரிகள் மத்தியில் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக உள்ளது.
1994ல் பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளமையும், பல அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பின் புதிய ராணுவத் தளபதி ஜெரி டி சில்வா எத்தகைய ராணுவ அரசியல் உத்திகளைக் கையாளப் போகிறார் என்பதும், கிழக்கு மற்றும் வவுனியாவில் உள்ளுராட்சித் தேர்தலைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நிகழக்கூடிய வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பான சர்வசன வாக்கெடுப்பின் முடிவு எவ்வாறிருக்கும் எனப் பல விடயங்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தை எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளது.
1977ல் 5/5 பங்கு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஐ.தே. க இன்று வரை தொடர்ந்து ஆட்சியை நடத்துகிறது. ஆனால் கடந்த காலங்களில் இல்லாத பல நெருக்கடிகளை இப்போது எதிர்கொள்ளுகிறது. இதற்கான முதல் அடியைக் கடந்த மாகாணசபைத் தேர்தலில் கட்சி பெற்றது. கடந்த 16வருட வரலாற்றில் ஐ. தே. க சந்தித்த குறிப் பிடத்தக் க தோல் வி அது . இந்நிலையில் முன்னைவிடப் பலவீனமான ஐதேக தேர்தலில் வெற்றி ஈட்டுவது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.
பிரதிப்
1977, 1983, 1988 தேர்தல்களிலெல்லாம் ஐதேக வில் வாக்குகளைச் சேகரிக்கும் வல்லமை கொண்ட தலைவர்கள் கட்சித் தலைமையில் இருந்நனர். இனவாதத்தைக் கக் கிக் கொண் டே தமிழர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்ட ஜேஆரும் தமிழர்களைக் கொண்டே தமிழர்களை ஒடுக்கிய பிரேமதாசா வும் கட்சி மட்டத்திற்கு அப் பால் தனிப்பட்ட செல்வாக்குக் கொண்டோர். இருந்தும்
1988 ஜனாதிபதித் தேர்தலில் 0.6% அதிகப் படியான வாக்குகளையே பிரேமதாசாவால் பெற முடிந்தது. (1982ல் ஜேஆரின் அதிகப்படி வாக்குகள் 1.2%) ஆனால் இன்றுள்ள நிலைமையோ முற்றிலும் மாறானது. ஐதேகவிலிருந்து பிரிந்த ஐ.ஐ.தே.முன்னணியினரும், பெரும் வாக்குகளை அள்ளித் தரக் கூடிய இ தொ கா வுட னா ன மு று கல் நிலை  ைம க ஞ ம் , பிரேம தா சா

Page 30
படுகொலைக்குப் பிந்திய ஐதேகவின் உட் கட்சிப் பூசல்களும் , வடக்கில் தொடர்ந்த ராணுவத் தோல்விகளும் ஐதேக வின் தேர்தல் வெற்றிகளைப் பெருமளவில் பாதிக்கும் என்பது உண்மை. இது மட்டுமன்றி, பிரேமதாசா காலத்தில் கொல்லப்பட்டும், காணாமற் போயுமுள்ள 60,000 பேர் வரையிலான விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதும், பலவீனமான கட்சித் தலைமையும் ஐதேகவிற்குப் பாதகமான விடயங்களாகும். அதே போ ல் ம த் திய மற் று ம் தென்மாகாணசபைகள் விடயத்தில் ஐதேக நடந்துகொண்ட ஜனநாயக விரோதப் போக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்க் க ட் சி யி ன ரி ன் அதிகரித்துள்ளது. ஜேஆரும், பிரேமதாசாவும் சிங்கள இனவாதத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டபோதும் அதிதீவிர சிங்கள பெளத்த இனவாதிகளுடன் ஒரு இடைவெளியையும் பின்பற்றித் தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் தமக்குக் காப்பாற்றினார்கள். ஆனால் விஜேதுங்க இதிலிருந்து மாறுபட்டவராக உள்ளார். அதிதீவிர சிங்கள் பெளத்த அமைப்புகளுக்குத் தலை சாய்த்துத் தன்னை அதிதீவிா சிங்கள தேசியவாதியாகக் காட்டிக்கொள்வதில் முன்னிற்கிறார். இதன் அடிப்படையிலேயே இந்திய சார்பு காமினியுடன் உறவாடுவதைத் தவிர்த்தும் தமிழர் பிரச்சினையில் சுயாட்சியை ஆதரிக்கும் தொண்டமானைக் கைவிடவும் தீர்மானித்தார். இதனால் ஏற்படும் வாக்கிழப்பை தனது தீவிர தேசியத் தன்மையாலும் அநுராவைச் சேர்ப்பதன் மூலமும் ஈடுகட்ட முடியும் எனக் கருதுகிறார். ஆனால் அரசியல் ரீதியாக இது எவ்வளவு சாத்தியம்
செ ல் வா க்  ைக
எனத் தெரியவில்லை. மேலும் இவரது அண்மைக்காவு முரண்பாடான செயல்களும், சர்வாதிகாரப் போக்கும் தொடர்புச் சாதனங்களாற் கண்டிக்கப் பட்டுள்ளன. பெரும்பாலும் பெளத்த சிங்கள எண்ணக்கருவையே கொண்ட கொழும்புத் தொடர்புச் சாதனங்கள் இன்று மாற்றுத் தம்மேயைத் தேடும் போக்கில் உள்ளன மாற்றுத் தனி விமையாக பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜனநாயக ஐக்கிய முன்னணியும் இத் தொடர்புச் சாதனங்களாற் கருதப்படுகின்றன.
அநுராவின் வெளியேற்றம் சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவ னா பாரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை, மாறாக கட்சிக்குள் நிலவிய கோஷ்டி மோதல்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டுள்ள எ அநுரா வைத் தொடர்ந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அநூா ஆதரவாளர்கள் பலர் கட்சியைவிட்டு வெளியேற விரும்பினாலும் ஆளும் கட்சியில் இனைய விரும்பவில்லை. எப்படியிருப்பினும் க.க. முன்பைவிடச் சுறுசுறுப்பாகவே இயங்குகிறது. 1970களில் கட்சி அங்கத்தவரிடையே நிலவிய உற்சாகமும், கூட்டு மு ன்ன எளி அமைப்பின் தேவை நோக்கிய ஒற்றுமையும் க.க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெறக்கூடிய சூழலை உருவாக்குகிறது
40 வருடங்களுக்கு மேலான இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இக்கட்சிகள் சரியான தீர்வு எதையும் கொண்டிருக்கவில்லை. இப்போதும் தமிழ் மக்களது பிரச்சனைகளைக் குறைந்தபட்சமாவது புரிந்துகொள்ளக் கூடிய ஒருசில இடதுசாரிகளைக் கொண்டிருந்தாலும், பொதுவாக சிங்கள பெளத்த தீவிரப் போக்கைக் கொண்டிருப்பதால், தமிழ் மக்களது பிரச்சனைகளை நிரந்தரமாகத் தீர்க்கக்கூடிய ஒரு தீர்வு பொதுஜன ஐக்கிய முன்னணியிடம் இருக்குமா என்பது கேள்விக்குறியே,
நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் நடத்தப்பட்ட மத்தியகிழக்கு சமாதானப் பேச்சுகள் மூலம் பாலஸ்தீன - இஸ்ரேல் ஒப்பந்தம் ஒன்று ஒஸ்லோவில் உருவானது. இன்று இந்த ஒப்பந்தம் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளது. இதேவேளை, ஏ.பி.செய்தி ஸ்தாபனம் (AP) கடந்த வருடத்தின் முக்கியம் வாய்ந்த உலக நிகழ்வு எது என்று 44 நாடுகளில் உள்ள 165 செய்தி நிறுவனங்களின் ஊடாக நடத்திய வாக்கெடுப்பில், "ஒஸ்லோ ஒப்பந்த"மே கடந்த வருடத்தின் முக்கிய நிகழ்வாகப் பெரும்பான்மையினரால் கருதப் படுகிறது.
சாள்ஸ்

தமிழ் மக்களின் பிரச்சனையை, தனது நலன்களைக் கருத்திற் கொண்டே இந்தியா பார்க்கிறது. ராஜீவின் கொலேயைத் தொடர்ந்து நடைமுறை ரீதியாகப் பல் சிக்கல்களை எதிர்நோக்கிய இந்தியா விடுதலைப் புவிகள் மீதான தனது தாக்குதலை நடத்தச் சந்தர்ப்பம் நோக்கிக் காத்துள்ளது. பிரேமதாசாவின் தலைமை, தமிழ்நாட்டு அரசியல் சூழல், புவிகளை அழிப்பதால் இலங்கை அரசு "காவEuமீறிப் போய்விடக்கூடிய சூழல் என்ற இன்னபிற காானங்களால் நிகழ்ந்த தாமதம் நீங்கி மீண்டும் இலங்கையில் இந்தியக் காங்கள் படாச் சந்தர்ப்பம் ஏற்படலாம். இந்திய ஆதரவான பிரதான எதிர்க்கட்சிகள் பதவிக்கு வரின் பஈழய இலங்கை இந்திய உடன்படிக்கை புதுவடிவம் பெறலாம். மறுபுறம் இதனை (ஒப்பந்தத்தை எதிர்த்து ஐதேக எந்தப் பலனையும் பெறப் போவதில்லை. ஏனெனில் இதற்குக் காரணம் ஐதேகதான், இராணுவம் பெருமளவில் உயிரிழக்கையில் இந்திய ராணுவம் "புவிகளை அடக்க வந்தால் அது பற்றிச் சிங்கள் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்களா என்பது சந்தேகமே. அதே வேளை இந்திய ராஜ வத்தை " சில தேவைகளுக்காக மட்டும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது இந்திய அரசுக்கும் இலகுவான காரியமல்ல. அப்படி ஒரு நிலை ஏற்படவேண்டுமெனில் முன்பு இல-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களைவிட அதிக அதிகாரங்களை வடக்கு கிழக்குக்கு வழங்கவேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு இலங்கை அரசு எவ்வளவு தூரம் உடன்படும் என்பது கேள்விக்குறியே. இந்தியாவின் புதிய திறந்த பொருளாதாாக் கொள்கைக்கும் . அந்நிய முதலீட்டுக்கும் பிராந்தியத்தில் சுமுக நிகர வ நிலவவேண்டியுள்ளது. இதற்காகவென்றாலும் இலங்கை இனப் பிரச்சனை க்கு ஒரு தற்காலி கத் தீர்வுகாணவேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. அண்மையில் "இந்திய ஒருமைப்பாட்டுக்குப் புலிகள் ஆபத்தானவர்கள்" என்று நரசிம்மராவ் கூறியுள்ளது, புவிகள் தொடர்பாக இந்திய அரசு கொண்டுள்ள கறான போக்கையே காட்டுகிறது.
சுமார் வேருடங்களுக்கு மேலாக ஐதேகவுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்த இதொகா . ஐதேகவின் தேர்தல் வெற்றிக்குக் கணிசமான பங்கு வகித்தது. மலையக மக்களின் அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாமல், உரிமைகள் கேவிக் கடத்தாக்கப் பட்டுள்ள இன்றைய சூழலில், இதுவரை அவர்களது முதுகில் சவாரி செய்த இதொகா, அம்மக்களுக்கு நன்மையைவிடத் தீமையே அதிகம் செய்துள்ளது. மலையகத்தில் தனது தனிக்காட்டு ராஜாத் தனத்தே நிலைநிறுத்தத் தொண்டமானால்
്
曹 ngin del
臀
TEP
காட்டிக் கொடுக்கப்பட்ட அமைப்புகள். தனிமனிதர்கள் பலர் அநூாவின் ஐதேக பிரவேசம் தொண்டாவின் முக்கியத்தைக் குறைத் த ைதத் தொடர்ந்து தொண்டாவும் தனது வியூகத்தை மாற்றிக் கொண்டார். மலையகத்தில் தனது பிரதான எதிரி காமினியுடன் கைகுலுக்கினார். குட்டோடு குடாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தினார். மத்திய மாகாணசபையின் ஐதேக ஆட்சியைத் தூக்கியெறிந்து பொதுஜன ஐக்கிய முன்னணியையும், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியையும் பதவிக்குக் கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறினார். மறுபுறம் இவரது கட்சிக்குள் முன்னெப்போதும் இல்லாத பிளவு ஏற்பட்டது. செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினர்களில் அனேகரும் "பேர் ஐதேகவை ஆதரிக்கின்றனர். தற்போது தொண்டாவும், செல்லச்சாமியும் மாறிமாறி ஊழல்க் குற்றச்சாட்டுகளே வீசத் தொடங்கியுள்ளனர்.
தொண்டா வின் திடீர் அரசியல் மாற்றம் தென்பகுதியில் பலத்த அரசியற் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இனவாத சக்திகள் தொண்டாEபத் துரோகி என்ற பட்டத்தை வழங்கி அழைக்கின்றன, ஐதேக வுடன் இனைந்து மலையக மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த தற்போது எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து மேலும் பசி உரிமைகளைப் பெற முயல்கிறார் எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன. தொண்டாவின் விடயத்தில் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு விடயம், சிங்கள் பெளத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் இலங்கை அரசியலில் எவ்வளவு துாரம் புற்றுநோயாய்ப் பரவியுள்ளது என்பதையே,
ஒவ்வொரு புதுவருடத்தையும் நம்பிக்கையுடன் வரவேற்பதே வழமை. ஆனால் பிறந்துள்ள 1994ஐ மிக்க அச்சத்துடனேயே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

Page 31
'Suvadugal', A Tamil Mont (Esd: Sep'1988)
 

și orfă, o*"
"قة أن ك - وهناك
اننگ لنBu)
t لاهقة الاعتنقلة فة "القوط طالمالطة "لاقتلع المكية والتي
gyb நிரமங்கள் 0ا "الام الرائی *
வாரங்களில் تالاشتېவருடத்தின் p ۰آ1955 آقاباقالقیقه
g(s)" Goyt E. Godo" i
افق القلyILللنقa
ارتقلال آتی பினும் ኪ'ዉ!I&ûffil த்தைக்
hly rol
N
or way, lssu c In r 53, Dcc"
Dct"93 - Jan'94