கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1994.05

Page 1
சினிமாக்காரர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும்
 
 

புதிய ஊர்வலங்க
3.
建 ...
H
8. * &&&&&;
88-8
3.

Page 2
寻
- * *|>시,ones, \, .G)*5シ * *
|-
·シ derっ砂りB『5 「T "ET ~ 디-----
---- ーシうgg心。『Q
 
 

சிவகுமாரனை நினைவுகூர்வோம்!
fழவிடுதரப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த ஆரம்ப காலங்களில் தமது வாழ்வை அதில் ஈடுபடுத்தி உழைத்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம் மிகவும் நெருக்கடியான நிரலகளில், தமது பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை என்ற தினசரி நிகாயில், பு:றந்து வாழ்தவையே தமது வாழ்வாக வரித்துக்கொண்டு தமிழ் மக்களது உரிமைகள் ஆயுதப் போராட்டத்தாலேயே வெல்லப்படலாம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அந்தச் சிலர் போராடினர். தமிழீழ மக்களின் நலன்களுக்கு விரோதமான போக்குக் கொண்ட அரச படையினர்: அழிக்கும் நடவடிக்கைகளைச் சிறிய அளவில் அப்போதுதான் தமிழ்ப் பகுதிகளில் காணமுடிந்தது.
தமிழ் மக்களது விடுதலையும், தமிழீழமும் பாராளுமன்ற வழிகளில்தான் வென்றெடுக்கப் படலாம் என்ற நம்பிக்கைாயப் பரவலாகத் தமிழர் விடுதாலக் கூட்டாளி ஏற்படுத்தித் திரிந்த சமயங்களில் அந்தப் பொய்த் தோற்றத்தை முறியடித்து ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அந்த ஒருசிலரே முன்னின்றுழைத்தனர். அவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்த ஒருவரும், சிங்கள அரச படையிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற உறுதியுடன் தனது உயிராத் தானே மாய்த்துக் கொண்டவருமான சிவகுமாரன் தன் துயிர் ஈந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. சிவகுமாரன் விடுதலைக்கென நம்பித் தன்னுயிர் ஈந்த காலத்தில் இருந்து இன்றுவரை தமது உயிரைப் பல்லாயிரக் கணக்கான போராளிகளும், மக்களும் களப்பலியாகத் தந்துள்ளனர். சிவகுமாரனின் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும், பின்வந்த பt இளைஞர்கட்கு வழிகாட்டிபாக, விடுதலைப் போரின் நம்பிக்காக ஒளியாகச் சிவகுமாரன் திகழ்ந்ததை யாரும் மறுக்க இயலாது. அவரது பங்களிப்பு மதிக்கப்பட வேண்டியது. அவரது தியாகம் கெளரவப்படுத்தப்பட வேண்டியது.
சிவகுமாரனின் நிதானவை நெஞ்சில் நிறுத்துவோம். சிவகுமாானதும். உயிரிழந்த ஆானத்துப் போராளிகளதும் தியாகங்களை மதிப்பதுடன், அவர்களது கனவுகளே ந:ாக்க உ85ழப்பதே அவர்கட்கு நாம் செலுத்தும் அருசலியாக இருக்கும்.
சுவடுகள் ஒ

Page 3
G ளிெநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்களிடையே போதைவஸ்துப் பாவனை ஒப்பீட்டு ரீதியில் அதிகமாகி வருவதாக அண்மையில் வெளிவந்த தகவல்கள் கூறுகின்றன. இவர்களிற் சிலர் தமது அகதி விண்ணப்பங்கள் கையாள எடுத்த நீண்டகாலத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த வருடம் ஒஸ்லோ வின்  ேப ா  ைத ப் பெ ா ரு ட் பாவனையாளர்களுக்கான சிகிச்சை நிலையம் சிகிச்சையளித்த இருநுாற்றிச் சொச்சப் பேரில் வெளிநாட்டவர்கள் 29பேர். இத்தொகை முந்திய வருடம் ஒன்பதாகவே இருந்தது. இந்த வெளிநாட்டவர்களில் ஆசிய, ஆங்கிலோ அமெரிக்கப் பின்னணி கொண்டவர்களே அதிகம்.
bit 의의 Courful s as a
ஓவியர்களுக்குக் கற்பனை ೧೧೯೨ அதிகம் தான் 9Qufé° நாட்டின முக்கியமான நான்கு g*驚 முகங்களைப் பாரிய அளவில் மலையில் செதுக்கி வைத்துள்ளனர். இதேபோல நோர்வே ஓவியர்கள் நோர்வேயின் நானகு முக்கிய இலக்கியவாதிகளின் உருவத்தை
96Supra-5 தீட்டியுள்ளனர்.
9 3 வீதமான போதை வ ஸ் துப் பாவனையாளர்கள் நோர்வேஜியப் பின்னணி கொண்டவர்கள். கடந்த வருடம் போதை வஸ்தால் ஒஸ்லோவில் மரண மானோரின் தொகை 42. இவ் வருடம் ஆறு மாதத்திலேயே
இத்தொகை தாண்டப்பட்டு விட்டது.
16 வயது முதல் 19 வயது வரையான இளைஞர்களைப் பொறுத்த வரை வெளிநாட்டு இளைஞர்கள் குறைவாகவே போதைவஸ்துகளைப் பாவிக்கிறார்கள். போதைவஸ்துப் பாவனையாளர் பற்றி ஒஸ்லோப் பொலிசார் வைத்திருக்கும் தகவற்படி, 1984ல் 3.7% ஆக இருந்த வெளிநாட்டவர்களது எண்ணிக்கை 1991ல் 175%ஆக இருந்தது.
O LD6ns. O
 
 

b)ijavT று எப்படியெல்லாம் மாற்றியமைக்கப்படுகின்றது என்பதற்கு இன்றைய தென்ஆபிரிக்க (தெ.ஆ) அரசு ஒரு நல்ல உதாரணமாகும். இந்த நூற்றாண்டின் முடிவில் மட்டுமல்ல இனி என்றென்றிற்குமே இநு சாத்தியப்படாது. இது கறுப்பின மக்களின் தலையெழுத்து என கூறியவர்களிற்கெல்லாம் தெ.ஆ ஏற்பட்டுள்ள இன்றைய மாற்றம் நல்லதொரு படிப்பினை. உலகிலேயே மிக மிக மோசமான இன ஒடுக்குமுறையை கையாண்ட முன்னைய வெள்ளை தெ.ஆ அரசிற்கெதிரான கறுப்பின மக்களின் 80 வருடகால உறுதியான எழுச்சிமிகு போராட்டம் வரலாற்றைத் திருத்தியமைத்துள்ளதுடன்உலக ஏகாதிபத்தியவாதிகளிற்கும் சர்வதேச ஒடுக்குமுறையாளர்களிற்கும் தகுந்த பாடத்தை புகடடியுளளனா.
தெ.ஆவரலாற்றிலேயே முதற்தடவையாக கறுப்பின மக்கள் வாக்குரிமையைப் பெற்றுள்ளனர். கடந்த சித்திரை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களில் பங்குபற்றிய கறுப்பின மக்கள் பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையைக் கொணர்டுள்ளதுடன், ஜனாதிபதியாக முன்னாள் ஆயுட்கால அரசியற் கைதியும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின்(ANC) முன்னோடிகளில் ஒடிவருமான நெல்சன் மணிடேலாவை ஜனாதிபதியாகவும் தெரிவுசெய்துள்ளனர். கடுமையான :: பின்பு தெ.ஆகறுப்பின மக்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் போராட்டம் வெற்றிபெற்றுள்ளதான
ஒடுக்குமுறைக்குள்ளா ம் உலக தேசிய இனங்களிற்கும் இதற்கெதிராகப் போராடிவருபவர்களிற்கும் ஒரு உந்துசக்தியை வழங்கியுள்ளது. குறிப்பாக இன ஒடுக்கல் கொள்கையை கையாண்ட தெ.ஆ வெள்ளைகளிற்கு அரசியல்ரீதியாக ஏற்பட்டுள்ள இன்றையநிலை சர்வதேச சியோனிஸ்ட்களிற்கும் ஏகாதிபத்தியவாதிகளிற்கும் பல விடயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது.
எது எப்படியிருப்பினும் தெ.ஆ நாட்டைப்பொறுத்தவரை நடைபெற்றுள்ள அரசியல் மாற்றம் கறுப்பின
தேவை
ஒரு மீள் புரட்சி
"மக்களிற்கு முழுமையாக பொருளாதார சமூக அரசியல்
சுதந்திரங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனவா? என்பது கேள்விக்குறியே மிகப் பெரும்பான்மையான கறுப்பின மக்கள் கொடிய வறுமையில் வாட மிகச் சிறிய சிறுபான்மை வெள்ளையர்களோ நாட்டில் செல்வச் சிறப்புடன் வாழுகின்றனர்.
திரு. நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக்கப்பட்டுள்ளமையோ, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமையோகறுப்பின மக்களின் உண்மையான விடுதலைக்கு எதுவிதத்திலும் வலுச்சேர்க்கப் போவதில்லை. உணர்மையை கூறுவதானால் இன ஒடுக்கல் கொள்கைக்கு அப்பாற்பட்ட ஒரு கறுப்புமுதலாளித்துவத்தையே மண்டேலாவும் அவரது ANC கூட்டாளிகளும் விரும்புகின்றனர். இதற்கான ஆதாரங்களை தேர்தலிற்கு முன்பும் தேர்தலிற்கு பின்பும் மண்டேலாவும் ANCயும் விடுத்துவரும் அறிக்கைகளில் இருந்தே அறியக்கூடியதாயுள்ளது.
சுமார் 5%ஐ கொண்ட வெள்ளையர்கள் நாட்டின் செல்வத்தில் மிகப்பெரும்பகுதியை குறையாடிக் கொண்டிருக்க சுதந்திரத்தின் பின்னும் கறுப்பினத்தவர்கள் கூலிகளாக இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். சுமார் 50% க்கு மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் வேலையற்றவர்களாயுள்ளனர். சுமார் 30% கறுப்பினத்தவர்கள் சேரிகளிலேயே வசித்துவருகின்றனர். அதேபோல் 5% வெள்ளையர்களே நாட்டின் செல்வத்தில் 88%த்தைச் சொந்தமாக்கியுள்ளதுடன் 90% பயிர்ச்செய்கை (விவசாய) நிலத்தின் உரிமையாளர்களாயுமுள்ளனர். நாட்டின் கைத்தொழில் உட்பட தொழிற்சாலைகளில் 85% வெள்ளையர்கள் உடமையாகிருப்பதுடன் வெள்ளையரின் மிகப்பெரிய 6 தொழில்நிறுவனழ்களே பங்குச்சந்தையில் 90% யும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன. இவைபற்றியெல்லாம் மண்டேலாவும் அவரது ANCயும் என்ன கூறுகின்றார்கள் என்பதையும் கவனிப்போம்.
நாட்டின் எந்தவொரு தொழில்நிறுவனமோ அல்லது தனியுடமை சொத்துக்களோ அரசால் தேசிய மயமாக்கப்படமாட்டாது எனவும் மாறாக இதற்கான ஊக்குவிப்புக்கள் அதிகரிக்கப்படுமெனவும் பொது நிறுவனங்கள் (அரச நிறுவனங்கள்) மீதான செலவினக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதுடன் அவற்றிற்கான மானியங்களும் வெட்டப்படும் எனவும்

Page 4
சர்வதேச நாணயநிதியத்திற்கு உறுதிவழங்கியுள்ளனர் மண்டேலாவும் (ANC).
இதுமட்டுமல்ல சர்வதேச நாணயநிதியம் மற்றும்
உலகவங்கி ஐரோப்பிய பொருளாதார ஆணைக்குழு ஆகியவற்றின் வேண்டுகோளிற்கிணங்க வெள்ளையர் ஆட்சிக்காலத்திலிருந்த மத்தியவங்கி ஆளுனரும் நிதியமைச்சரும் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்திலும் அதே பதவிகளை வகிக்க வழிவகுத்துள்ள மண்டேலாகறுப்பினக்கூலிகளை விட வெள்ளைமுதலாளிகளிற் கூடிய சேவகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றார். உண்மையில் வெள்ளையரின் இன ஒடுக்குமுறைக்கெதிரான கறுப்பினத்தவர்களின் அரசியல் வெற்றி வெறும் மாயையே வெள்ளை முதலாளிகளின் செல்வங்களின் மீதான 0தாக்குதல்களை0 முடக்கிவிடாதவரையில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களிற்கு நிரந்தர அடிமைகளாக - அதுவும் கறுப்பின ஆளும்வர்க்கத்தவரின் ஒத்துழைப்புடன் சேவகம் செய்யவேண்டிய நிலையே தொடரும்.
கடந்த 80 வருடகால தெ.ஆகறுப்பின மக்களின் தேசிய விடுதலையை நோக்கும் போது அது படிமுறை வளர்ச்சி கண்டுவந்துள்ளதைக் காணலாம். இன ஒடுக்கல் கொள்கையை எதிர்த்து 1973ல் முதன்முதலாக நாடுதழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது இது பாரிய வெற்றியை அளிக்காவிட்டாலும் கறுப்பின மக்கள் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. அரசின் இனவெறி கொள்கையை எதிர்த்தது. 1976ல் மாணவர்கள் நடாத்திய மாபெரும் எழுச்சிப் பேரணி வெள்ளையர் ஆட்சியினரிற்கு நிச்சயம் கறுப்பினமக்களின் சக்தியை புரிய வைத்திருக்கும் இவ் மாணவ எழுச்சியின் வெற்றி 80களை தொடர்ந்து தொடர்ச்சியாக நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒரு ஒழுங்குமயப்படுத்தப்பட்ட வெகுஜன சக்தியாக வடிவம் பெற பெருமளவில் வழிகோலியது. 1992இல் ANCயுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டபோதும் Boipatongஇல் நடைபெற்ற அரசியல்ப் படுகொலையைத் தொடர்ந்து சுமார் 45 மில்லியன் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் வேலைநிறுத்த நோராட்டத்தில் குதித்தனர். இனஒடுக்கல் ஆட்சியாளர்களிற்கு வயிற்றை கலக்கிய இந்நிகழ்ச்சி கறுப்பின மக்களின் அரசியல் சக்தியை உலகம் முழுவதும் பறைசாற்றியது Bgpatangಧ್ಧಿ நடைபெற்ற இனப்படுகொலையில் 43 கறுப்பர்கள் அகோரமாக கொலைசெய்யப்பட்டிருந்தனர் மக்களின்
ஆவேசத்திற்கு முற் எதுவும் செய்ய முடியாத ANC தற்காலிகமாகவேனும் அரசுடனான பேச்சுக்களை முறித்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
ANCஇன் முன்னோடிகளில் ஒருவரும் தெ.ஆ கம்யூனிஸ கட்சியின் உறுப்பினருமான Chris Hani 1993ல் படுகொலை செய்யப்பட்டமை கறுப்பின மக்களின் மத்தியில் இருந்த ஒரு சில நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தன. இப்படுகொலையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 இலட்சம் பேர் பங்கு கொண்டதுடன் 90% தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். Chris Hani போன்றோரின் மறைவு கறுப்பின மக்களை பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத இழப்பே.
சர்வதேச சமூகங்களினால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்த தெ.ஆ முன்னைய வெள்ளையர் ஆட்சிப் பொருளாதார நெருக்கடி காரணமாகவே சமாதானப் பேச்சுக்கு இணங்கியதாகக் கூறப்பட்டாலும் தங்களின் இனஒடுக்கல் கொள்கையும் ஆட்சியும் விரைவில் தூக்கியெறியப்படும் என்பதையும் அதற்கான குழ்நிலை உருவாகிவந்ததையும் வெள்ளையர் தெளிவாக உணர்ந்திருந்தனர். இதனைச் சாதுர்யமாகத் தவிர்க்க வேண்டுமாயின் ANCயுடனும் மண்டேலாவுடனும் சமரசத்திற்கு செல்வதே ஒரேவழி என்பதை உணர்ந்து கொண்ட வெள்ளையர், வெள்ளம் வருமுன் அணைகட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ANC பதவிக்கு வருவதன் மூவம் தமது அரசியல் அதிகாரம் பாதிக்கப்பட்டாலும் தமது பொருளாதார வளம் பாதிக்கப்படமாட்டாது என்பதை உணர்ந்து கொண்ட வெள்ளையாட்சியாளர்கள், வெள்ளை முதலாளித்துவத்திற்குப் பதிலாக கறுப்பு முதலாளித்துவத்திலும் தமது நலன்களை உறுதியாகப் பேணலாம் என்பதையும் உணர்ந்து கொண்டனர்.
கறுப்பின மக்களின் அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்கு மண்டேலாவும் இன்றைய ANC தலைமையும் பதவிக்கு வந்துள்ளமை ஒரு தீர்வாகக் கருதமுடியாது. வெ ரவில் மண்டேலாவையும் ANCயையும் எதிர்த்து கறுப்பின மக்களின் போராட்டம் தொடங்கப்படும் இதுவே கறுப்பு தொழிலாளர்களின் பொருளாதார சமூக விடுதலைக்கு அத்திவாரமாக அமையலாம்.
நிலா.

fழத் தமிழர்களை, ஈழப் போராட்டம் தட்டி எழுப்பியது மட்டுமல்ல, தமது வாழ்வு, தேசம் பற்றிச் சிந்திக்கவும் வைத்தது. இன்று ஈழத் தமிழரின் தேசப்பற்று, இனப் பற்றுப் பற்றிப் பல்வேறு விவாதங்கள் வெவ்வேறு நாடுகளிலும் நிகழ்வதைக் காணலாம்.
ஈழமக்கள் மீதான சிங்கள ஒடுக்குமுறையையடுத்து ஈழத் தமிழர்கள் இன்று பல்வேறு நாடுகளிற் சிதறி வாழ்கின்றனர். உயிரைப் பாதுகாப்பதற்கான வெளியேற்றமாக இவர்களது வெளியேற்றம் இருந்தாலும் தசாப்தத்திற்கு மேலாக இந்த வாழ்வு நிலைபெறும் போக்கே வளர்ந்து வந்திருக்கிறது.
இவ்வாறு இவர்கள் குடிவந்த நாட்டுக்கு, விசுவாசமாக, இந்த நாட்டின் மீதான பற்றுடன் வாழவேண்டுமா என்பது பல தமிழர்கள் தமக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பலர் இப்போதும் விடை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புகுந்த நாட்டின் மீதான விசுவாசம் அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மரியாதையைப் பொறுத்தும் இருக்கிறது. ஐரோப்பியத் தமிழர்கள் வாழும் நாடுகளைப் பொறுத்து வெவ்வேறு வித ‘நாட்டுப் பற்று காணப்படலாம். அண்மையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நிகழ்ந்தபோது இதைத் தெளிவாய்க் காண முடிந்தது. தமிழர்கள் தாம் வாழும் நாடுகளுக்கு ஆதரவாக இருந்தார்களா என்பதைக் கொண்டு, அவர்களின் நாட்டுப் பற்றை அளவிட முடிந்தது.
பொதுவாக ஜேர்மனியில் வாழ்ந்த தமிழர்களிடையே பல முரண்பாடுகள் தெரிந்தன. ஜேர்மனியில் வளர்ந்துவரும் நாஸிகளின், வலதுசாரித் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அந்த நாட்டின்மீது அங்கு வாழும் தமிழர் சிலர் வெறுப்படையக் காரணமாகிறது.
இன்னொரு விடயம் அவர்களின் அபிப்பிராயத்தில் இருந்து அறியமுடிந்தது. "கடைசித் தடவை ஜேர்மனிதான்
0 56) IIJTTgegfT Já5zéless TL b

Page 5
சம்பியனாக வந்தது. இந்தமுறையும் வந்தால், ஜேர்மனிக்கு "லெவல் வந்திடும்" என்றார்கள் அவர்கள்.
1. பாடசாலை செல்லும் பிளளைகளின் பெற்றோர் தமது குழந்தைகள் நோர்வேக்கே ஆதரவு வழங்கியதால் தாமும் அவர்களுக்கே ஆதரவு வழங்கியதாகக்
கூறினர். e --.' 2. "இந்த நாடு வந்தவுடன் எங்களுககுப
um ou Cur Gib (6)Joo அனுமதியும் 鑒
தந்தது. அத்துடன் இங்கு வாழ்ந்து இந்தச் குழலுடன் இயைந்தும் விட்டோம். எனவே எம்மை அறியாமலே நோர்வேயை ஆதரிக்கிறோம்" என்பவர்கள் U6uÚ.
3. "நாங்கள் நன்கு விளையாடும் கறுப்பர் நாடுகளை (மூன்றாம் உலக நாடுகளுக்குத்தான் அந்தப் பெயர்) ஆதரிக்கிறோம். நெடுக சுத்திச் சுத்தி ஐரோப்பிய நாடுகள்தான் வருகின்றன" என்று கூறுபவர்களும் பலர்.
4. ஒரு விடயம் மட்டும் சந்தோஷப்பட வைத்தது. தமிழீழ விடுதலைப் போர் பல விதங்களில் ஈழத் தமிழரது கண்களைத் திறந்தது. கறுப்பர் நாடு வெல்லவேண்டும் என்ற உணர்வு பலரிடம் தோன்றவும் அதுவே காரணம்.
பல ரது விருப்ப ம் ஜேர் மனி தோற்க வேண்டும் என்பது . அது நிரைவேறியது. பலர் பிரேசிலுக்குத் தமது ஆதரவை வழங்கினர். அதுவும் அவர்களது விருப்பப்படி வெற்றிக்கொடி நாட்டியது.
ஈழத்துக் கவி ஜெயபாலன் தஞ்சம் புகுந்த நாட்டை "சிற்றன்னைத் தாய்நாடு’ என்று புது உருவகம் கொடுத்திருந்தார். இந்தப் பிரயோகம் தமிழுக்குப் புதியது. தமிழர்கள் தாய் நாட்டை மறந்து சிற்றன்னை நாட்டுடன் இரண்டறக் கலந்து விடுவார்களோ?
யாதும் ளெரே யாவரும் கேளிர்
உலகத் தமிழாராய்ச்சி 6 L L T to LOT b TG
1966ல் கோலாலம்பூரில் நிகழ்ந்த முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடராக எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எதிர்வரும் 1995 ஜனவரி முதல் தேதியில் இருந்து ஐந்தாம் தேதிவரை நிகழ்கிறது.
தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம் முன்னின்று நடத்தும் இந்த மாநாடு பற்றிய தொடர்புகளுக்கு: செயலாளர் , அமைப்புக் குழு, எட்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 005,
இந்தியா.
 

இலங்கைப் பாராளுமன்றத்திற்கான பத்தாவது பொதுத் தேர்தல் ஆவணி 16ம் திகதி நிகழவுள்ளது. நாட்டின் வடக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிரசாரங்கள் மட்டுமன்றி வன்முறைகளும் உச்சமடைந்துள்ளன. கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற (வழமையான தேர்தற்) சம்பவங்கள் தினசரிச் சம்பவங்களாகியுள்ளன. வழமைபோல இம்முறையும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான போட்டியே வலுவடைந்துள்ளது. சு.க, எதிர்க்கட்சிகள் பலவற்றுடன் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துள்ள அதே சமயம் கீரியும் பாம்புமாகக் காட்சி தந்த தொண்டா விஜேதுங்கா ஆகியோர் இணைந்து தேர்தற் களத்திற் குதிக்கவுள்ளனர். 17வருடங்களாகத் தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்துவரும் ஐதேக முதன்முதலாகக் கடுமையான தேர்தலை எதிர்நோக்குகிறது. எதிரணி வரிசையில் இளம் தாரகையாகச் சுடர்விடும் சந்திரிகா விஜேகுமார ரணதுங்காவின் அரசியல் அலையின்முன் இம்முறை ஐதேக தாக்குப் பிடிக்க முடியுமா என்பது கேள்வியே. சுதந்திர சிறிலங்காவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகளவில் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் போட்டியிடுகின்றன. புளொட், ரெலோ, ஈரோஸ் இணைந்தும் மற்றும் கூட்டணி, ஈபிடிபி, ஈபிஆர்எல்எஃப், தமிழ்க் கொங்கிரஸ், முஸ்லிம் கொங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இவற்றுக்கும் மக்களுக்குமான உறவு என்ன என்பதை எல்லோரும் அறிவார்கள்.

Page 6
முன்னொரு காலத்திலே விடுதலை வீரர்களாகவும், செயல் வீரர்களாகவும் செயலாற்றிய இவர்கள் இன்று ஐந்து லட்சம் பெறுமதியான பஜீரோ ஜீப்புகளுக்காகவும், பதவிகளுக்காகவும் எதையும் செய்யத் தயாராக உள்ளனர். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா, ஆண்டபரம்பரை மீண்டும் ஆளநினைப்பதில் என்ன தவறு என்று இரத்தத் திலகமிட்ட முன்னாள் செயல் வீரர்களா கட்டும் , தினை விதைத்த செந்தமிழன் தினை அறுப்பானே வினை விதைத்த சிங்களவன் வினை அறுப்பானே என்று பச்சை இனவாதம் கக்கிய முன்னாள் விடுதலை வீரர்களாகட்டும், எல்லோருமே இன்று சிறிலங்கா அரசின் எலும்புத் துண்டுகளுக்காக அலையோ அலையென்று அலைகிறார்கள். புலி எதிர்ப்பு என்ற போர்வையில் இலங்கை அரசுடனும் , அதன் கொலைவெறி அரசுடனும் இணைந்து செயலாற்றி வரும் இவர்களால் சாதிக்க முடிந்தது என்ன? தமிழ் மக்கள் மீதான பொருளாதார இராணுவ ஒடுக்குமுறைகளைத் தடுக்க முடிந்ததா? விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் எனக் கூறப்படும் பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தையேனும் நடத்த முடிந்ததா? ஜனநாயகத் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாகக் கூறும் இவர்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?
பாராளுமன்றம் செல்வதன் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குச் சமாதானத் தீர்வு காணப் போவதாகக் கூறிக் கடந்த தேர்தலில் வாக்குறுதி வழங்கிய இவர்கள் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் கெடுபிடிப் போரைச் சிறிதளவாவது தடுக்க முடிந்ததா? தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான காட்டுமிராண்டித் தனமான யுத்தம் ஏவிவிடப்பட்ட போது இவர்களால் என்ன செய்துவிட முடிந்தது? வகைதொகையின்றித் தமிழ் மக்கள்
கொழும் பில் கைது செய்யப்பட்டு மிருகங்களைவிடக் கேவலமாக சிறைகளில் நடத்தப்பட்ட போது சிறிலங்காவின் அதியுயர் சட்டபீடமான பாராளுமன்றத்தில் இவர்களின் குரல் சிறிதளவிலாவது எடுபட்டதா? இப்படிக் கூறுவதுகூட ஒரு வகையில் பாவம். ஏனெனில் இவர்களிற் சில குழுக்கள் இலங்கை அரசுடன் பொலிசுடன் இராணுவத்துடன் இணைந்து தமிழ் மக்களை வேட்டையாடி வருகின்றன. உண்மையில் தொடர்புச் சாதனங்களில் இவர்களுக்கு வழங்கப்படும் சிறிதளவு முக்கியம் கூட தமிழ் மக்கள் மத்தியில் இவர்களுக்கு இல்லை என்பதே யதார்த்தம்.
கடந்த 1989 தேர்தலில் வடக்கில் நிலைகொண்டிருந்த இந்திய ராணுவ உதவியுடன் தனிக்காட்டு ராஜாவாக உலாவந்த ஈபிஆர்எல்எஃப், இன்று ஒரு சிறு தேர்தற் பிரசாரக் கூட்டத்தைக்கூட நடத்த முடியாது தத்தளிக்கிறது. அன்று ஈபிஆர்எல்எஃப் கூட்டாளிகளான ரெலோ, புளொட் இன்று ஈரோஸ் உடன் கூட்டமைத்துள்ளன. ஈபிஆர்எல்எஃப்பின் எதிரியான ஈ பிடிபி தீவுப் பகுதியில் தனிக்காட்டு ராஜாங்கம் நடத்தி வரும் அ தே ச ம ய ம் கூ ட் ட னி யே T ஈபிஆர்எல்எஃப்போ அங்கு தலைகாட்ட முடியாத அளவு ஈபிடிபியின் ராணுவ அதிகாரம் அங்கு கொடிகட்டிப் பறக்கிறது.
கூட்டணியின் முன்னாள் நெருங்கிய உறவினரான புளொட் தற்போது கூட்டணி தேர்தலில் நிற்பதையே விரும்பவில்லை. வவுனியாவிலும் அம்பாறையிலும் புளொட் - ரெலோ கூட்டுக்கும், கூட்டணிக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. அதேபோல் திருமலையில் ரெலோ - கூட்டணி மோதல்கள் வலுத்துள்ளன. ஒரு காலத்தில் கீரியும் பாம்புமாக இருந்த த.வி.கூட்டணியும் தமிழ்க் கொங்கிரசும் நாற் காலி பேரத்தில் உடன்பாடு கண்டுள்ளன. மறைந்த யோகேஸ்வரனின்

மனைவி தற்போது கொங்கிரஸ் வேட்பாளர் ப ட் டி ய லி ல்  ெக ர ழு ம் பி ல் போட்டியிடுகின்றார். அதேபோல வன்னி திரு மலை அம் பாறை ஆகிய மாவட்டங்களில் த.வி.கூ.ஐ கொங்கிரஸ் ஆதரிக்கின்றது. பதவிகளுக்கும்
அதிகாரத்துக்கும் அலையும் இவர்கள்
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதுடன் அம்மக்களுக்கு நிரந்தரத் துரோகம் இழைத்தவர்களாகவுமே கருதப் படுகிறார்கள்.
புலிகளின் ஜனநாயக மறுப்புக்கும் கருத்தொடுக்குமுறைக்கும் எதிராகத்தான் தாங்கள் போராடுவதாகக் கூறும் இவர்கள் உண்மையில் சிறிலங்கா வின் இன அழிப்பிற்கே உதவி வருகின்றார்கள். தமது போராட்டத்தில் உண்மை , நியாயம் இருக்குமெனில் அதற்கான வெகுஜனப் போராட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் தேர்தலிற் போட்டியிட்டு பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் அத்திவாரமாய் இருக்கும் இலங்கை அரசியலமைப்பிற்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்யும் இவர்கள் என்றைக்கும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய இயலாது. பச்சையாகக் கூறுவதாயின் இவர்கள் இன்று அரசியல் விபச்சாரமே செய்து
மலையகத்தைப் பொறுத்தவரை தானைத் தலைவன் தொண்டமானே மலையக - மக்களுக்குத் துரோகம் செய்வதில்
தொடர்ந்தும் முன்னணி வகிக்கிறார். சிறுபான்மைத் தேசிய இனங்களை செடி, கொடி, கள்ளத்தோணி என்றெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு சிறுமைப்படுத்த முடி யு மோ அவ் வள வும் செய்த ஜனாதிபதியுடன் மீண்டும் கைகோர்த்துக் கொண்டுள்ளார். சுமார் 17 வருடங்கள் அமைச்சராக இருக்கும் தொண்டமான் ம லை ய க ம க் களுக்குச் செய்த நன்மைகளை விட தனக்கும் தனது உறவினர் களுக்கும் கட்சி க்கும் செய்துகொண்ட நன்மைகள் அதிகம். சுமார் 70 வருடங்களுக்கு முன்பு அம்மக்கள் வசித்த லயன்களிலே எதுவித மாற்றமும் இன்றி வசித்து வருகிறார்கள். 40 வருடங்களுக்கு முன் நிலைபெற்ற கல்வி க் கூடங்களே தொடர்ந்து மாற்றமின்றி இயங்கிவருகின்றன. பல பாடசாலைகளில் 5ம் வகுப்பிற்கு மேல் இருப்பதில்லை. கடந்த 20 வருட காலப் பகுதியில் இலங்கைவாழ் ஏனைய மக்கள் பெற்றுக்கொண்ட சமூக பொருளாதார முன்னேற்றங்களோ தொழிற் சங்க உரிமைகளோகூட முழுமையாக மலையக மக்களுக்குக் கிட்டவில்லை. மலையக மக்களுடைய பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் சிங்களக் குடியேற்றத்தைக்கூடத் தடுத்து நிறுத்த இயலாதவர், இன்று அதே பேரினவாதக் கட்சியுடன் இணைந்து பொதுப் பட்டியலில் போட்டியிடுகின்றார். தோட்டங்களைத் தனியார் மயப்படுத்தி அம்மக்களின் எதிர்கால பொருளாதார சமூகநல வாழ்வுக்குச் சாவு மணியடித்த பேரினவாதிகளுக்குத் துணையாயிருந்த தொண்டா மலையக மக்களால் துாக்கி எறியப்படும் காலம் வந்தே தீரும். ஆனால் அதற்கான முற்போக்கு சக்திகள் மலையகத்தில் தற்போது பரவலாகச் செயற் பட வில்  ைல . இந் நிலை தொடரும்வரை தொண்டாவுக்கு 'ஜே’ என்பதுதான் மலையக மக்களின் விதியாக உள்ளது.

Page 7
முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக கருதப்படும் முஸ்லிம் கொங்கிரஸ் கடந்த காலங்களில் பல குத்துக்கரணங்களை அடித்து முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமன்றித் தமிழ் மக்கள் மத்தியிலும் அவநம்பிக்கையைப் பெற்றுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையேயான நிரந்தர உறவே சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து விடுதலை பெற அவசியம். ஆனால் மு. கொங்கிரஸ் முன் பின் முரணாகப் பேசுவதிலும் அறிக்கை வெளியிடுவதிலுமே காலத்தைக் க ட த் து கி ற து . இ ன் று , சு.க.தலைமையிலான பொ.ஐ.மு.யுடன் கூ ட் டு ச் சேர்ந்து தேர் த லி ற் போட்டியிடுகிறது முஸ்லிம் கொங்கிரஸ்.
கிழக்கில் ஈபிஆர்எல்எஃப் காலத்தில் நிகழ்ந்த முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகளையோ, வடபகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் துரத்தப் பட்டபோதோ உறுதியான ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் அவற்றுக்கு எதிராகப் போராடாத முஸ்லிம் கொங்கிரஸ் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவைச் சீர்செய்யும் பணியில் தமிழ் இயக்கங்கள் போலவே எதுவும் உறுதியாகச் செய்யக் கூடிய நிலையில் இல்லை. முன்னைய தேர்தல்களிலும் பார்க்க முஸ்லிம் மக்களுக்கு அதிக முக்கியம் கொண்ட இந்தத் தேர்தலில் முஸ்லிம் கொங்கிரஸ் என்ன சாதிக்கப் போகிறது என்பது கேள்வியே.
1977க்குப் பின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தேர்தலில் ஐதேக பலவீனமான நிலையிலேயே தேர்தலை எதிர்நோக்குகிறது. கட்சியின் முக்கிய பலவீனம் அதன் பலமற்ற தலைமை. ஜேஆர், பிரேமதாசாவுக்குப் பின்வந்த டிபி விஜேதுங்கா சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மிகப் பலவீனமான ஆட்சித் தலைவராக உள்ளார். ஏனைய இனங்கள் தொடர்பாக இவர் வெளியிட்டுவரும்
பகிரங்க விசமப் பிரசாரங்கள் பலகாலமாக ஐதேகவிற்கு வாக்களித்துவந்த ஏனைய இனத்தவரது ஆதரவையும் இழக்க வைத்துள்ளது. இந்த வாக்குகள் ஏனைய ( சுயேச் சைக் ) குழு க் களுக்கோ எதிரணியினருக்கோ சென்று விட வாய்ப்புண்டு. கட்சிக்குள் பிரேமதாச அணியினர் ஓரங் கட்டப் பட்டமையும், காமினியும் ரொணி டிமெல்லும் மீண்டும் கட்சிக்குள் வந்தமையும் கட்சிக்குள் குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ளது. இவற்றுடன் நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல், 89-91காலப் பகுதியில் காணாமற் போயும் கொலை செய்யப் பட்டும் போன 60,000 சிங்கள மக்கள், அண்மையிற் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் எ ன் பன வும் ஆளும் கட்சி யின் இறங்குதிசையைக் காட்டுகின்றன.
பொதுஜன ஐக்கிய முன்னணியைப் பொறுத்தவரை 17 வருடங்களின் பின்னர் அரச கதிரைகளைத் தொட்டுப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகக் கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. பலரைக் கவர்ந்துள்ள சந்திரிகா எதிரணிக்குத் தலைமை தாங்குவதும் எதிர்க் கட்சிகளைப் பொறுத்தவரை சாதகமான அம்சங்கள். தாம் பதவிக்கு வந்தால் ஊழல் பேர் வழிகளைத் தண்டிப்பதாகவும், இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகவும் தொடர்ந்தும் திறந்த பொருளாதாரக் கொள்கைகளையே கடைப்பிடிக்க உள்ளதாகவும் முன்னணி அறிவித்துள்ளது. சு.க.யைப் பொறுத்தவரை சிறுபான்மை இனங்களின் மத்தியில் அது பாரிய ஆதரவைக் கொண்டிருக்கவில்லை (1982 ஜனாதிபதி தேர்தல் நீங்கலாக).
சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே இதைத் தெரிந்து கொள்ளலாம். இதொகாவுக்கு அடுத்த நிலையில் உள்ள மலையக மக்கள் முன்னணியுடன் உடன்பாடு காணத் தவறியமையும் மலையகத்தில் இக்கட்சி

சா ர் பா க த மி ழ ர் எ வ ரு ம் போட்டியிடாமையும் சிறுபான்மை மக்கள் தொடர்பாகக் கட்சி கொண்டுள்ள நிலைப்பாட்டைப் புரியப் போதுமானதாகும்.
தாங்கள் பதவிக்கு வந்தால் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றிப் பாராளுமன்ற ஆட்சி முறையைக் கொண்டு வரப் போவதாக இரு பெரும் கட்சிகளுமே கூறி வருகின்றன. எனினும் பாராளுமன்ற ஆட்சியாயினும் சரி, ஜனாதிபதி ஆட்சியாக இருந்தால் என்ன தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை இவர்கள் வழங்கப் போவதில்லை . பெளத்த சிங்களப் பேரின வாதத்தை நிலைப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றப் போ வ தி ல் லை . தமிழர்களின் பிரச்சனைக்குச் சமாதானத் தீர்வு என்று இவர்கள் கூறுவது இவர்கள் மொழியில் இராணுவத் தீர்வே. எனவே சிறிலங்காத் தேர்தல் களிற் பங்கு பற்றுவதோ
6)|| ・山Gamチ薫。篇エ」 Gu" તાડીgઈ હિીના00ામ"
@莎罗 it/ዱ፱፻0LJዛዎ 997 am町研"* سيقوم ് عrr:0"نفوس
سا ہٹہ سے۔ • * Ggf@" * Lவிட்டுத் Guಿ"er69ಣಿ: : பொதுஜ" elp மு'லிற் பங் ாள்வோர்" d : ്കൃ' லசிங்கம்
压T
Gu町阿 在乐T& ಛಿಜ್ಜೈ 5莎莎 :
率
ப்ே த்திரங்கி'லாக (E p60تقة للأ60و i ፱ቇሆ9°"ግ.
ழ்ழ்ந்துள்ள
வாக்களிப்பதோ ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை. தேர்தல்களிற் பங்குபற்றா விட்டாலும் மதில்மேற் பூனைகளாகத் தேர்தல் பற்றி எ மக்கு அக் கறையில் லை, அது சிறிலங்காவிற் தானே நிகழ்கிறது என்று
கூ று வ தும் த ம்  ைம த் தா மே ஏமாற்றுவதுடன், மக்களையும் ஏமாற்றும் முயற்சியாகும்.
இலங்கை பல்லின, பலமொழி, பலமத, பல்கலாசார நாடு என்பதையும், அங்கு வசிக்கும் அனைத்து இனங்களும் தம்மைத்தாமே ஆளும் தகுதி உடையவை (சுயநிர்ணய உரிமை உடையவை) என்பதையும் எப்போது அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஆட்சிமுறை ஏற்றுக் கொள்கிறதோ அப்போது தேர்தலிற் பங்குபற்றுவதோ வாக்களிப்பதோ ஆரோக்கியமான அரசியற் பங்களிப்பாக இருக்கும்.

Page 8

oAZAJko

Page 9
விண்ணப்பம் செய்து கொண்டு சுமார் 18 மாதகாலம் நாட்டிலிருக்கும் பட்சத்தில் மனிதாபிமான ரீதியில் நிரந்தரத் தங்கும்
உரிமை பெறுவர் என்றிருந்த சட்டத்தை
இவ்வரசு நீக்கியது. இதன் மூலம் இதுவரை சுமார் 30,000 பேர் சுவீடனில் குடியுரிமை மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர். இன்றைய கூட்டரசிலுள்ள , அகதிகள் தங்கும் உரிமையைப் பற்றி முடிவு செய்யும் அமைச்சரவையை பெற்றிருக்கும் லிபரல் கட்சியினர் (FOLK PARTY) நாட்டின் எ ல் லைகளை அகதிகளுக்காகத் தாராளமாகத் திறந்து வைப்பதாகக் கூறிப் பதவிக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பதவிக்கு வந்ததும் சுவீடனில்
அகதி அந்தஸ்த்துக்கான சட்டங்களை மேலும் இறுக்கப் படுத்திய அவர்களது கொள்கை பரவலாக எல்லோராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது. அதைப்பற்றி ஆராய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட குழுவொன்றும் ‘சுவீடனில் அகதியாக ஏ ற் று க்  ெகா ள் ள ப் ப டு வ து முன்னெப்போதையும் விடக்கடினமானது' என்ற தனது முடிவைச் சமீபத்தில் வெளியிட்டது.
இவ்வருடப் பிற்பகுதியில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் களைக் கணக்கிட்டுத்தான் இப்போதைய தீர்மானம் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலாது.
சாள்ஸ் ரு, மொழிக்காப்பு
ஐரோப்பிய நாடுகளில் பிரஞ்சு மொழியின் ம தி ப் பும் த ர மும் கு  ைற ந் து வருவதாகக் கருதி பிரான்சிய அரசு அண்மையில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது. அந்த நாட்டின் மேல் (செனட் ) சபையில் மிகப் பெரும்பான்மையான வாக்குகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி சம்பந்தமான இந்த மசோதாவானது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறது.
இச் சட்டம் அமுலாக்கப்படும் பட்சத்தில் பிரான்சின் வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள், பொது அறிவித்தல்கள் போன்றவற்றில் அந்நியச் சொற்கள் இடம் பெறுவது சட்டவிரோதம் ஆக்கப்படும். அந்நாட்டு எல்லைக்குள் நடாத்தப்படும் கருத்தரங்குகள் பிரெஞ்சு மொழியிலேயே நடாத்தப்பட வேண்டும்; அல்லது அங்கு ஒரு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் இருப்பது அவசியம்.
சட்டமீறுதலுக்கான தண்டனைத் தொகை
சுமார் 2000டொலர்கள் வரை போகக்கூடும். சட்டமீறுதல்களைக் கண்காணிக்க முயலும் ஊழியர்களைத் தடுக்க முற்படுபவர்கள் சுமார் 6 மாதச் சிறைத் தண்டனை பெறுவர்.
சட்டத்திற்கு விதிவிலக்குப் பெற்றுள்ளவை பிரான்சிய ஸ்தாபனங்களின் சர்வதேச வியாபாரப் பிரிவுகள் மட்டுமே. அவர்களது வெளிநாட்டு வியாபாரத் தொடர்புகளை எ ண் ணி யே இவ் வி தி வி லக் கு வழங்கப்பட்டுள்ளது.
பிரபலத் தொலைக்காட்சிகளான "CNN", "MTV" மற்றும் சிறுவர், சிறுமியர்களைக் as a , b C A R T O O N NETWORK" போன்றவற்றின் எதிர்காலம் பிரான்சில் என்னாகுமோ தெரியவில்லை. CD (COMPACT DISK) sör (luuff "DISQUE AUDIO-NUMERIQUE" GT sit D ib B U L L DO Z E R "BOUTEUR" GT sit pub Garts GuuL. வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

திருச்செல்வம் திலிபன்
தந்தையார் தமது மகளுடன் உடலுறவு கொண்டார் அல்லது பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினார்’ இது போன்ற செய்திகளைத் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் ஐரோப்பாவில் வாழ்பவர்கள் கண்டிருக்கலாம். இத்தகைய நிகழ்வுகள் எமது நாட்டில் இல்லை என்று நோர்வேஜிய மக்களுடன் வாதாடிய தமிழர்களைப் பார்த்திருக்கிறேன் . உண்மையிலேயே இவர்கள் எமது நாட்டைப் பற்றி அறியாதவர்கள் போலும்.
தந்தையுடன் ஓடிப் போன மகளின் கதைகளும் உண்டு. தந்தைக்குப் பயந்து மகளைக் கொண்டுபோய் ஒளிக்கும் தாய்மார்களும் உண்டு. ஒரு தாய் தனது தந்தையுடன் ஒரு கோவிலடியில் கதைத்த கதை இப்பவும் என் கா துகளில்
臀瑟
ܐܸ ܗܝ
குழந்தைகள் துஸ்டபிரயோகம்
கேட்கிறது. "மூத்தவள் குளிக்கப் போனா என்ர மனிசனும் அங்கை போய் நிண்டு அவள் குளிக்கிறதை ஒட்டுப் பார்க்கிறான் UITs".
இப்படியான விடயங்கள் எமது நாட்டிலே மறைக் கப் படுகின்றன , அல்லது முலாம்பூசப் படுகின்றன. எமது நாட்டில் வளர்ந்த வர்களுக்கு வயது ஒரு "லைசென்ஸ்" வயதைத் தவிர வேறு எதுவும் வளராததால் தானோ என்னவோ வயதுக்கு மரியாதை கொடு என்கிறார்கள். இப்படியான நிகழ்வுகள் மறைக்கப் படுவதற்குக் காரணம் நாளை அந்தப் பிள்ளையின் வாழ்வு பாழாகி விடும், திரு ம ண ம் நடக் கா து எ ன் று கருதுவதுதான். ஆகவே அவளுக்கு எதிர் காலப் பாதுகாப்பு இருக்காது. அது

Page 10
மட்டுமல்ல தந்தையினுடைய “பெயர்" பாதிக்கப் பட்டுவிடும்.
ஐரோப்பிய நாடுகளில் தந்தையால் பாதிக்கப் பட்டவள் மீண்டும் வாழலாம் என்ற நிலை இருப்பதால் பிரச்சனைகள் வெளிப்படையாகச்
இப்படித்
சமூகத்தின் பார்வைக்கு வருகிறது, விவாதத்திற்கு விடப்படுகிறது. இப்படியான பிரச்சனைகள் எமது நாடுகளில் தான் ஏனெனில் கலாச்சாரம் ஒரு புறம், நாம் என்றும் கூடி வாழ்பவர்கள். என்றும் வீட்டில் தாயோ, சகோதரங்களோ அன்றி பேரமக்களோ இருப்பார்கள். ஒரு தந்தையானவன்
நடைபெறக் கூடாது.
மகளைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பமே குறைவு. அப்படியான இடங்களிலேயே இப்படி என்றால்? ஐரோப்பிய நாடுகள் போன்ற சமூக அமைப்பு ஏற்பட்டால்?
ஐரோப்பிய நாடுகளில் மதுபானம் பயன்படுத்தல் அதிகம். இதுவும் ஒரு காரணம். சமூக அமைப்பை ஒருவனது குடும்பம் பற்றி மற்றவன் அக்கறை எ டுப் பதில்  ைல தானுண் டு தன் குடும்பமுண்டு என்று இருந்துவிடுவான். வேலைப் பளுக்களும் இதற்கு ஒரு காரணம். ஆகவே தப்புத் தண்டா செய்பவர்களுக்கு வசதி ஏற்படுகிறது.
நானும் எனது நண்பர்களும் ஒருநாள்
 

கதைத்துக் கொண்டிருந்தபோது ஒருவர் சொன்னார் , அந்தக் கன வருக்கு மனைவியைவிட 25 வயது அதிகம் என. மற்றவர் சொன்னார் பெண்ணுக்குச் சரி அரைவாசி வயதுகூடிய குடும்பங்களும் உண்டு என. மூன்றாவது ஆள் கூறினார், இவற்றை எல்லாம் ஒரு சொல்லில் 3. gp Qug 6T 6öT DIT 6iv b a r n e m i s bruk (குழந்தைகள் துஷ்பிரயோகம்) எனலாம் என்றார்.
குழந்தைகள் துஷ்பிரயோகம் எனக் கருதப்படும் தந்தை மகளுடனான தகாத உறவுகளோ அல்லது குழந்தைகளை வளர்ந்தவர்கள் காம இச்சைகட்குப் பயன்படுத்தல் போன்றவை எமது நாட்டில் இ ல்  ைல எ ன் று மார் த ட் டி ச் சொல்வதற்கில்லை. இது உலகெங்கும் உள்ளதுதான். குழ்நிலைகள், சமூக அமைப்புகள், மனநோய்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிகழும் வீதம்
”’’"0"۔۔۔سس سے
_ー一て「
g see 61
" حصاست.
آ کھP6یح
LD600P 6u፱ff፵jff
என்று ஏங்கிய நாட்களுண்டு
இப்போது எரிச்சலே வருகிறது
இப் "
பெருமழை கண்டு!
கூடலாம் அல்லது குறையலாம்.
ஐரோப்பிய நாடுகளில் விவாகரத்து அதிகமாதலால் பெண்பிள்ளை பாதி நாட்கள் தந்தையுடன் தனித் து வாழவேண்டிய நிலையும், தந்தை வேறு பெண் தொடர்பு அற்று இச்சையுடன் தனித்திருக்கும் நிலையும் உள்ளது. அது மட்டுமல்ல, ஆபாசப் பத்திரிகைகள், வீடியோக்கள் எங்கும் சாதாரணமாகக் கிடைக்கிறது. சந்தர்ப்பமும் வசதிகளும், த காத உணர்வுகளும் மனிதனை மிருகமாக்கி விடுகிறது.
இப்படியா ன சம்பவங்கள் பெண் குழந்தைகளுக்கு மாத்திரமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் நடப்பன. இவை எங்கும் , நாட்டு க்கு நாடு வேறு வடிவங்களில், வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல் அமைந்துள்ளன.
(வரும்)
எங்களுரின்
அதிகாலைப் பொழுதில். தோள்மீது துப்பாக்கிகளை
அவனில். யேசுநாதர் ஞாபகம் வருகிறார்.
. . . . என் ஆசைகள் எல்லாம பிறக்கும்
என் குழந்தைகள் யாவும துப்பாக்கியுடனேயே பிறக்கட்டும் 6T67 Lugan

Page 11
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகின் கவனம் அத்தனை யையும் தன் பக்கம் ஈர்க்கும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்று இவ் வருடம் அமெரிக்காவில் நிகழ்ந்து முடிந்தது. உதைபந்தாட்டம் அதிக பிரபலம் ஆகாத நாடான அமெரிக் காவில் இப் போட்டிகள் நிகழ்ந்தாலும், போட்டிகள் அதேயளவு உற்சாகத்துடன் நிகழ்ந்ததுடன் கணிசமான பார்வையாளர்கள் போட்டியை நேரிற் சென்றும் கண்டு களித்தனர்.
1938க்குப் பின் முதற் தடவையாக இறுதிச் சுற்றில் பங்குபெற நோர்வே
தகுதியா ன  ைம யால் இவ் வருடம் நோர் வே யில் உ  ைத ப ந் தா ட் டம் உற்சாகத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால் குழுநிலைத் தெரிவில் எல்லாக் குழுக்களும் (இத்தாலி, மெக்சிக்கோ, அயர்லாந்து) நோர்வேயின் அதேயளவு புள்ளிகளைப் பெற்றதுடன், அதிக கோல்கள் பெற்ற அடிப்படையில் ஏனைய நாடுகள் அடுத்த சு ற் றுக் குச் செல்ல , நோர்வே பின்தங்கிவிட்டது. இதனால் உலகின் தலை சிறந்த கோல் காப்பாளரான நோர்வேயின் ஏறிக் துார்ஸ்ற்வெத் (Erik Thorstvedt) தனது ஆட்டத் திறமையைக் காட்ட முடியாமற் போய்விட்டது.
Sy db UARN ŠN USA-Sweits 1- Kannerun 2-2 Tyskland-Bolivia 1-0 Colombia-Romania 1-3 Brasi-Russland 2-0 Spania-Sar-Korea 2-2 Romania-Svets 14 Bras-Kamerun 3-0 Tyskland-Spania 1-1 USA-Colombia 2- Sverige-Russland 3-1 Sur-Korea-Bolivia O-O USA-Romania O-1 Russland-Kamerun 8-1 Bolivia-Spania 1-3 Sveits-Colombia 0-2 Brasil-Sverige 1-1 Tyskland-Sar-Korea 3-2 Romania 3 2 0 1 5-5 6 Brasil 3 2 1 0 6-1, 7 Tyskland 3 2 1 0 5-3 7 Sveits 3 11 1 5-4 4 Sverige 3 1 2 0 6-4, 5 Spania 3 12 O 6-4 5 USA 3 1 1 1 3-3 4 Russland 3 1 0 2 7-6 3 Ser-Korea 3 O 2 1 4-5 2 Colombia 3 1 0 2 4-5 3 Kamerum 3 0 1 23-11 1 Bolivia 3 O 1 2 1-4 1
 
 

பல எதிர்பாராத முடிவுகளுடன் போட்டிகள் நிகழ்ந்தன . பலராலும் இறுதிப் போ ட் டி வரை த ப் பி க்கும் எ ன எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனி, ஆர்ஜென்டீனா என்பன இடையிலேயே தோல்வியடைய நேர்ந்ததும் அதிகம் எதிர்பார்க்கப்படாத சுவீடன் மூன்றாம் இடம்வரை வந்ததும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
உலகில் உதைபந்தாட்ட வரலாற்றில் மிகச் சிறந்த வீரர் எனக் கணிக்கப்படும் பிரேசில் வீரரான பிலே 1970ல் பிரேசிலுக்கு உலகக் கிண்ணத்தை வாங்கித் தந்ததுடன் உதைபந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் தற்போதே பிரேசில் கிண்ணத்தை வென்றிருக்கிறது. இம்முறை உலக ரசிகர்கள் பலரது அபிமானத்துக்குரியவரும், கடந்த வருடம் உலகின் இரண்டாவது தலைசிறந்த வீரர் எனக் கணிக்கப் பட்டவருமான றொ மாறியோ இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். நான்கு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற ஒரே நாடாக பிரேசிலே திகழ்கிறது. உதைபந்தாட்டம் வாழ்வின் ஒரு அம்சம் என்று குறிப்பிடத் தக்களவு தென்னமெரிக்க நாடுகளிற் பிரபலமாக உள்ளது. இதுவரை தென்னமெரிக்க நாடுகள் எட்டுத் தடவை (பிரேசில்: 4, உருகுவே, ஆர்ஜென்டீனா: 2) உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன. ஏழு தடவைகள் ஐரோப்பிய நாடுகள் (ஜேர்மனி, இத்தாலி : 3, இங்கிலாந்து : 1)
Argentina-hellas 4-O talla-rand Nigeria-Bulgaria 3-0 Norge-Mexico Argentina-Nigeria 2-1 Norge-talla Bulgaria-Hellas 4-0 rand-Mexico Hellas-Nigeria 0-2 Irland-Norge Argentina-Bulgaria 0-2 talia-Mexico Nigeria 32 0 1 6- 26 Mexico Bulgaria 32 0 1 6- 3 6 lriand Argentina 3 2 0 1 6- 3 6 Italia
Hellas 3 0 0 3 0-10 0 Norge
வென்றுள்ளன. ஏனைய கண்டங்கள் ஒரு தடவையும் வெல்ல முடிந்ததில்லை.
பலர் எதிர்பாராத விதமாக இம்முறை ஆசிய நாடுகளான சவுதியும், தென் கொரியாவும் தமது முதற் சுற்றுப் போட்டிகளில் சில எதிர்பாராத முடிவுகளைக் காட்டின. இவ்வாறே உலகின் தலைசிறந்த வீரர்கள் சிலரைக் கொண்ட நைஜீரியாவும் சில சிறப்பான ஆட்டங்களைக் காட்டியது.
இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் புகழ்பெற்ற ஆர்ஜென்டீன வீரரான மரடோனா போதைப்பொருள் பாவித்தார் என்று குற்றம் சாட்டப் பட்டதும் , அமெரிக்கா வுடனான போட்டியில் தவறுதலாகத் தனது குழுவுக்கு எதிராக கோல் போட்டார் என்ற காரணத்துக்காகக் கொலம்பிய வீரர் ஒருவர் தனது நாடு திரும்பிய உடன் சுடப்பட்டமையும் கறுப்புப் புள்ளிகளாக நிலைத்து நிற்கும்.
Dual FšN
O-1 Belgia-Marokko 1-0 Nederland-Saudi-Arabia 2O-1 Belgia-Nederland -O 1-2 Saudi-Arabia-Marokko 221 O-O Marokko-Nederland 1-2 11 Belgia-Saudi-Arabia O-1 3 11 3-3 4. Nederland 3 2 0 1 4-3 3 11 12-2 4 Saudi-Arabia 3 2 0 1 4-3 3 1 1 1 2-2 4 Belgia 3 2 0 1 2-1 3 1 1 1 1-1 4 Marokko 3 O O 3 2-5

Page 12
0V/STh
舞)-
TISVH8 せ、剧ɛ |TISVÄHE· Town T (s) o.|. ... wikiwo Ingos cīNvotosECTEIN0CÌNW/THỊ
selieq 0£", "IX. ZO’60CINW/THEICHEN ETWINIELESNOEKE
sələ6uv soT 08’s z op. 10'91
TISV88||
ƐE5D] HEIAS
VIEW/H\f-lÇInVS E150|łHEASSBIBOT 00°61 : ‘IX. ZO'80
) {
VNILNE 50HV/
W/INVIWOŁs いךISV/HƐsələ6uv soT 0€zz op, zorgo 2%W/ITWILISLIEMAS
VINVdS
p-t-VINVdS VITVILI
ETWINIE sələ6uv soT 08:12 "I'M JO").
z po’e’əVITVILI VI HEIÐIN [10] Soo 00’6 M. ‘Hos 20'90
ZVISOTEIE
€ | CINVTX{SÅ1 1_|_CINVTXISALoĥeoluo 00:61, p. Zo zo 松町括拦h T引T
X, 10 Å (WoRM 00'8|| op. ZO’0||
‘o’e’e OOIXE||W. Xoo^ ^o^ 0£', 'IPI 20'90
Þ6 INA-TTVÆLLOH
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐரோப்பியக் கிண்ணத்தைச் சுவீகரித்த டென் மார்க் , 1966 ல் உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்த இங்கிலாந்து, புகழ்பெற்ற பிரான்ஸ் அணி என்பன இம் முறை இறுதிச் சுற்றுக் குத் தெரிவாகவில்லை. அடுத்த போட்டிகளுக்கு இவர்கள் இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்போது மேலும் பல புதிய முகங்கள் இந்தப் போட்டியிற் பங்கேற்கலாம்.
இம்முறை இறுதி ஆட்டம்வரை வந்த இத்தாலி இறுதி ஆட்டத்தில் தனது
கடலலைகள் பொங்கி எழுந்து தலையால் அடித்துக்கொண்டன தரையில்.
நண்டுகளும், ஊரிகளும் தலைவேறாய்,
கால்வேறாய்
இந்தக்காலத்து மனிதப் பிணத்தைப்போல் கிடந்தது.
ஊரெல்லாம் பயங்கரம் உயிரெல்லாம் ஒரே அடக்கம் கடலலைகள் - பொங்கி, பொங்கிச் சீறியது.
நமது பட்டாளங்களைப் போல் கொம்புகளை நீட்டிக் கொண்டு தேசத்தை எட்டிப் பார்த்தன. இரண்டு கடல் உயிரினங்கள்.
. நேற்று - முட்டையிட்டுச் சென்ற • އް கடலாமையின் முட்டைகளை
தற்காப்பு ஆட்டத்தால் பிரேசிலை கோல் போடாமற் காப்பாற்றியது. எனினும் பனால்டி முறையில் பிரபல வீரர் பக்கியோ (Baggio) வெளியே பந்தை அடிக்க அது பிரேசிலுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது . வறுமை , ஊழல் என்பவற்றுக்கு மத்தியில் இந்த வெற்றியை பிரேசில் ஈட்டியிருக்கிறது . பல ஆர்ப்பாட்டங்களுடன் வந்த அணிகள் பல மண்ணைக் கவ்வியிருக்கின்றன. அடுத்த முறை என்ன நிகழப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
(9606ے 5 ق آنکھ bالانہ قبیٹے حےحصہ
9 CL4PeSLDL *- Sequuntri
சுறாவும்,
திருக்கையும், கொட்டைப் பாக்கைப்போல் பிடித்துப் பிடித்து அங்குமிங்கும் எறிந்தன.
என் -
காதலியின் அலறல் கடலலையோடு சேர்ந்து அடிக்கடி என்னை அரட்டியது.
அழிவு அழிவு என கத்தித் திரிந்த ஊர்க் காகங்களோடு சேர்ந்து நானும் கத்திக்கொண்டேன்.

Page 13
னநாயகம், சோசலிசம், தடியரசு போன்ற முத்திரைகளைத் தன்னில் தத்தி
வ்ைத்திருக்கும் சிறிலங்கா; ஒர் ஜனநாயக வெளிப்பாடு எனத் தான் கருதும் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை ஆவணி 16ல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்களிக்கும் உரிமையை, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படுத்தக்கூடிய நிலையும், தமிழ்ப் பததிகளில் தேர்தல் நடத்தக்கூடிய நிலையும் இல்லை என்பதை நன்குனர்ந்தும் பேரினவாத அரசு தேர்தலை நடத்துகிறது
இத் தேர்தலானது சிறுபான்மை மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும் தேர்தல் அல்ல. பெரும்பான்மை மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும் தேர்தலும் அல்ல. பெரும்பான்மைக் கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க நடத்தப்படும் C83f36) 616ÖTUG35 6ha6füUGOLUTO 6)_edoTeOLOLTesub 82ábáLJ (35áLá, á5ülé. 156OTUகட்சியை மீள்புனரமைப்புச் செயவதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை உள்ளடக்கிய பொதுஜன ஐக்கிய முன்னணி பதினேழு வருட அரசியற் தோல்விக்குப் பின், தமது அரசியல் எதிர்காலத்தைத் தேடிக் கொள்வதிலுமே தறியாக உள்ளன. இந்த உண்மையை உணர்ந்துகொள்ளாதவர்கள்போல், தமிழ்க் கட்சிகளும் தழுக்களும் தேர்தல் அரங்கை முதன்மைப் படுத்துபவர்கள்போல கோமாளி வேடம் கட்டி (BLOGO (BLL6T6T6Orsi.
இலங்கையின் இதயநோயாகிவிட்ட இனப்பிரச்சனைக்குரிய தீர்வுகளைக் குறைந்தபட்சம் தேர்தற் காலங்களிலாவது முன்வைக்க முடியாத பேரினவாதக் கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தலில் தமிழ்க் கட்சிகள், குழுக்கள் பங்குகொள்வதும், அவர்களுடன் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்வதும், "இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை" என்ற டிபிவிஜேதுங்காவின் வாக்குக்கு வாக்களிப்பது போன்ற செயலேயாதம் பாராளுமன்ற நாற்காலியைப் பிழக்கும் விளையாட்டில் முன்னாள் வீரர்களான தமிழர் விடுதலைக் கூட்டணி இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இந்திய இராணுவத்தைத் தாமே வரவழைத்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அதே கையால்; இந்திய இராணுவத்தால் தமிழர்களுக்கு இடிைக்கப்பட்ட இன்னல்களுக்கும் இழப்புகளுக்கும் தாங்களே காரணம் என ஏற்றுக்கொள்ள வேண்டும். "சோறா சுதந்திரமா?" என எழுபத்தியேழுகளில் தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்ட கூட்டணியினரிடம் "துரோகமா தியாகமா" என மக்கள் தற்போது கேட்கிறார்கள்.
 

இனப்பிரச்சனையை அரசியல் வியாபாரம் போல் கருதுவதால் இன்றுவரை தத்தமது தேர்தல் வித்தாபனங்களில் எந்தப் பேரினவாதக் கட்சியும் இனப் பிரச்சனைக்குத் தாங்கள் எண்ணும் தீர்வுகளை முன்வைக்கவில்லை. இப்படியிருந்தும் ஏனைய தமிழ்க் குழுக்கள் அவர்களைச் சுற்றி வட்டமழப்பது இனப்பிரச்சனை தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு எத்தகையது என்பதைக் காட்டுகிறது. இனப்பிரச்சனை முலம் அரசியல் லாபம் தேடலையே சிங்களக் கட்சிகளும் தமிழ்க் தழுக்களும் தற்போது செய்து
ஐக்கிய தேசியக் கட்சியானது இனப்பிரச்சனை தொடர்பான தனது அறிக்கையில் "சாத்தியமானால் பேச்சுவார்த்தை அல்லது இராணுவ நடவடிக்கை" என்று ஜேஆரின் "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்ற கூற்றுக்கு மீள்வடிவம் கொடுத்துள்ளது விடுதலைப் புலிகளோ தேர்தல் முடியும்வரை பூேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறித் தேர்தல்களைப் பகிதிகரித்துள்ளார்கள். இருப்பினும் விடுதலைப் புலிகளின் பின்பலத்துடனும், அனுசரணையுடனும் சிலர் தேர்தல்களிற்ததித்துள்ளதாக அறியமுடிகிறது.
தேர்தல் அறிவிப்பின் முன், இனப்பிரச்சனை தொடர்பாகத் தீர்வுத் திட்டம் ஒன்றை இணைந்து தயாரித்த தொண்டமான் - அஸ்ரப் போன்றவர்கள் தங்கள் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேரினவாதக் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்ளாமலேயே, தேர்தலிற் தொண்டிமான் ஐதேகவுடனும், அஸ்ரப் பொதுஜன ஐக்கிய முன்னணியுடனும் பிரிந்துநின்று செயற்படுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சனை என்பது இரண்டாந்தரப் பிரச்சனைதான் என்பதையே இது காட்டுகிறது. தமிழ் முஸ்லிம் மலையக ம்களின் பிரச்சனைகளைத் துண்டுதுண்டாக நின்று போராடி வென்றுவிட முடியாது என்பதை இவர்கள் இன்னும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.
தமிழ் முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற முற்றுமுழுதான கோரிக்கை முன்னெடுப்புச் செய்யப்படாத நிலையில், அதனைப் பேரினவாதக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தலிற் கலந்துகொள்ளும் தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களும் வாக்காளர்களும் தமது
சுவடுகள் 57, කෞඛlආffé}94
ஆழ இறுதியில் வெளியாகிறது( ۔۔ ۔۔۔ ۔۔ ۔۔ . عبر ۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔

Page 14
s@ąsiasko
(4; ursosīnu) qimsofērsố) 4 to u 1. u - 9 I ri qj q. 9 @ # @ m nv z 9 „ulog) uglogo 61 qysmocno uolo) ylio Jo? uns mo ano un 94 % av «a» qy sy o ș%) of as nuo om do po sự u sw yn 9 Q $ u n qy sẽ số đì uoşaf 6 so ungoqođìoş, Hıris)ology ury 129 uaf uforç số qyzz 6 i Iwano -ī£ 49 % fi) '1957 yılınırı soyou) ș1909:ssilonologo 19 @no 1937 yıl9uoş uns quaensão 09 @ # ?--Jawzɛ qyşő sous phyđìos qysnosố sựrigings H II (6) o lo sợ u my los o so un lɔ m sĩ qĩ rī son 139 19 u m do co» (y & J & Is logo «» & 199-isoşof) o mgīņu (1983 orvo) gluog)
į19?? ||I91}{s?IIIIo
--*-冲入2*ン 려 정역%3 い」ら
*Sman m**6 m主長音字mTao ES道Sum m역u高等學, n長*** g守直義定主義6 후&T****용 șęfigs-s gysosfits los unfosfo??gęsự gimisosomassis oqhustosoņosh 07 Issy-s 1991 quaesturo și so gosok? '0719$#@ĪĶīghgoo画讽丁目 gunp运田信与日q母的增BO用函由可
·ự hợasnț¢ćiņ0), so și sosofiss ml#h asrı习取飒9nn色习的增mo田Q自己后因硕也可
·quo) agossos@s@ Tolosoof?[[si Tɔɖɔɔlʊʊfins 與自é a@可glegue地hnu恩D函自留ummon的டிiளி மூஜயன் ாேன்மற9றேைசி -81(副城宮eumqu原宮n Jusu명%8D명 옆日成吉열어 '정열院城日@șľssfilo 109$ qi@-luoto) įsismos, įsiglossols @ır:#ırsqș& fins úrs塩5地Qugg@ ggs Qs gggga issimonosso, 'q'ÉĒĻrs)& oldjuq @qi&#Tioșmĝisoņus, sēniņos „gos-to-so,į
· @ms@ędsoorso ĶĒrg@@@@@iqi gos||1998||B șiųFusu) ș#ợ& qhowsnigis įsism-loo-, Tools-sEsusagaQus) ョsQg gmgEs ggs 與白奇ahongo &為領ac qQ面的h症的地Qu固的固函%氫的通項目可 66 m&D경49 옆日成u열여 정열(安宮高等學的) 역5D그는學61909 o ș0ļiņ199Ġ · 1090; 1991??ų uri ņması soseștųsi soosẽ mọ1899-iisisko (j1,919@ies unsunog-i-Ig Nomorsolo suforg& ogs-issēriņķo un qoỹko (so9qollos) (†13319(ousioonusəxisɔuuəW) ,qofs-to-aso, 日圆的面过上的增合Q430‘写园田田仓毛丽温习nm爵己在巨自己3田与己巨田 T点圈
·lsoņiepiso igoaesneg) qispisom svo (glosoofisoolis sālsso *la-nQu %宮器可或與匈 nopu器與自己忘虎定的室h呂"星可呂弓兒 原道uao, 國民9成 4명.「니n nmT56s@ogs · 109$$ų, įrs asso igoņ1093118 șHỊ TIÊU) 9: 和平守 李家子日子家에 munoT법m 原宮열정u高6 見義高德, 후나님그 얻그는후 3 g***** @gissko정mmno長安宗에 '長子高그니n rm열56s@sooo (Įfs-ilogo Jolo) șTQ97||JT90pun ng追ue」g『C) Que@ fgg Q9goi-lupędjąj@ aj 199 is į Los oss?) logo uolo) 将领瑕了田增长O母习司(someo solo figo) 13@și sɔŋŋƆ ŋ1091396)@ș@oglasıl?(ဇ|ုးငှာ
日间的恩反舰us也h气u围0 @@圈了田斗可
- - - - - بعد. موسومصنع. نص جمعي. تم تقمص منجس. سسسسسسسسس
赞—直=真真—=*:*T= *飞

ஒசைக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, தவிர்க்கமுடியாத சில காரணங்களால் சுவடுகளில் பிரசுரமாகிறது. இதைப் பிரசுர்க்க அனுமதித்த ஓசைக்கும், க.ஆதவனுக்கும் நன்றிகள்.
ஆணிவேர் அறுந்த நான்
சோலைக்கிளியின் கவிதைகள் பற்றிய குறிப்புகள்
நான் விமர்சனங்களை விடப் படைப்புகளையே அதிகம் விரும்புபவன். படைப்புகளை விட விமர்சனங்கள் கூடிவிட்டால் பல தீமைகள் உண்டு. தேவையில்லாத கதைகள் கதைக்க வேண்டிவரும். அத் துட ன் இ ப் போது ள் ள குழ ல் விமர்சனங்களுக்குரிய ஆரோக்கியமான குழலோ என்றும் தெரியவில்லை. ஜனநாயகமான கலந்துரையாடலை வர வரத் தமிழ்ச் சமூகம் இழந்து கொண்டிருக்கிறது. நான் ‘நாய்' என்று சொன்னால் மற்றவர்களுக்குப் பூனை” என்றே கேட்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் பூனை யின் நிறம் , குணம் என்பது
பற்றியெல்லாம் சொல்லி என்னைப் ‘பூனை'க்
கட்சிக் காரன் முத்திரையும் குத்திவிடுவார்கள். இந்தச் குழ்நிலையில் ‘ஓசை'யினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சோலைக் கிளியின் "ஆணிவேர் அறுந்த நான்' என்ற நூால் பற்றி எனக்குப் பட்டதைச் சொல்ல முற்படுகிறேன். படைப்பாளியான சோலைக்கிளியும் வாசகர்களும் பயன் பெறுவார்களாயின் நான் மகிழ்வுறுவேன்.
‘கவியரங்கக் கவிதைகளை, கவிதா நிகழ்வு' என்ற பரிமாணத்திற்கு 1981 அளவில் நுஃமானும், நானும், சேரனும் நகர்த்தினோம். புதுக்கவிதைக்கு உரிய பொருத்தமான நடப்பாய் “கவிதா நிகழ்வு' அமைகிறது. புதுக்கவிதைக்குப் படிமம் எனும் அகக்காட்சி முக்கியமானதாய் இருக்கிறது. இதனைப் புறத்திலும் கொஞ்சமாய் நிகழ்த்திக் காட்டினால் என்ன? என்பதன் விளைவே கவிதா நிகழ்வு. "சோலைக்கிளி'யின் கவிதைகளிலுள்ள படிமங்கள், கவிதையை இன்னோர் பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்றன. இவரது கவிதைகளை கவிதா நிகழ்வு' மூலம் நிகழ்த்திக் காட்டுவது சற்றுக் கடினமானதே! சிலவேளை ‘கவிதா நிகழ்வு' பொருத்தமற்றதாய்ப் போய் இன்னோர் வடிவத்தை வேண்டியும் நிற்கலாம்.
Post modernism (SLÓ6) 2) ğg II நவீன த் துவ ம் எ ன் கிறார் கள் . மொழிபெயர்ப்பு எனதல்ல.) பற்றிய நிறையக் கதையாடல்கள் இப்பொழுது தமிழ் இலக்கிய உலகில் பரவலாக sb | - á ef) söI sp 60T · s t r u c t u ra lism (அமைப்பியல்) பற்றி நிறையக் கவிஞர் அக்கறைப் படுகிறார்கள். தமிழ் நாட்டுக் கவிஞர்கள் பலர் இவை பற்றி விவாதித்துக் இந்தச் சந்தர்ப்பத்தில் சோலைக் கிளி யின் கவிதைகள் வருவது சந்தோஷமான விஷயம்.
உத்தர நவீனத்துவ வகைகளுக்குள் சோ லைக் கிளி யின் கவிதைகள் அ ட ங் கு கி ன் ற ன - குறிப் பா க Surrealism (சர்ரியலிசம்) சார்ந்ததாகப் பல கவிதைகள் இருக்கின்றன. ஒவியத்தில் பலர் " சர் ரிய லிசத்தை " வெளி க் கொணர்ந்தாலும் தமிழ் இலக்கியத்தில் ஒன்று இரண்டு படைப்புகளிலேயே அவை
கொண்டிருக்கிறார்கள் .

Page 15
வெளிவந்திருக்கின்றன. 1980களில் சண்முகம் சிவலிங்கத்தின் 'நண்டும் முள்முருக்கம் பூவும்" என்று ஒரு கவிதை சர் ரிய லி சத்தின் அறிகுறிகளைக் கொண்டது என அப்போது பேசிக் கொண்டனர். பத்து வருடங்களுக்குப் பின்னர் சோலைக் கிளியின் இந்தத் தொகுப்பு சாரியலிசத்திக்கு ஒரு அழகான உ தா ர ண மா கத் தெரி கிற து . சோலைக்கிளியைப் பிடித்துட‘சர்ரியலிசம்' என்ற கூட்டுக்குள் அடைக்கின்ற நோக்கம் எனக்குச் சிறிதளவும் இல்லை. அது பேசட்டும் பாடட்டும்.
率 本 率 率 6TLDg5 sub consious - sig LD6Tälsi பதிந்த காட்சிகளை புறத்தில் உருவகித்துப் பார்ப்பது என்பது சர் ரியலிசத்தின் அடிப்படை. புறக்காட்சி அகத்தே போய், அகக் காட்சியுடன் அதாவது எமது ம ன தி லுள்ள பல கூறு க ளா கிய ஆத்மா(eg0), இலட்சியம் (id), கற்பனை போன்றவற்றுடன் கலந்துவிட்டு மீண்டும் புறத்தே வருகையில் விபரீதமான காட்சியாய் ஆகின்றன. அவற்றை அப்படியே ஒவியத்தில் பதிவு செய்ய முற்பட்டார்கள், சர்ரியலிச ஓவியர்கள். (9) i 6) Salvador Dali srsi La f முக்கியமான ஓவியர்) அவற்றை இலக்கியங்களிலும் கொண்டு வரப் பார்த்தார்கள்.
‘கோடைப் பாடல்’ என்ற கவிதையில் வரும் காட்சிகளைப் பாருங்கள். (பக்கம் 10)
".கக்கத்தில் குரியன் காலடியில் குரியன் தோள்களிலும் குரியன். என்று ஆரம்பித்து .கூழ்! மனிதக் கால்கள் அகப்பை என்று போய் காகத்தைக் காணவில்லை அது உருகி தார் போல் வடிகிறது.
என்று வருகிறது. இங்கே அகக்காட்சியில் படிமங்கள் முட்டி மோதி, ஆழ்மனதில் பதிந்த விஷயமான தா ர் உ ரு கு வது ட ன் கல ந் து புறக்காட்சியான காகம் தாராய் உருகியது என்று வந்து விட்டது.
Dali ஒரு படம் வரைந்தார். மேசையில் இருக்கும் மணிக்கூடு கரைந்து வழிவது போல, காலங் கரைகிறது என்பதற்கு அருமையான விளக்கந்தரும் ஓவியமாக அது அமைந்திருந்தது.
கோடையின் வெப்பந்தாங்க முடியாமல் சோலைக்கிளியின் காகம் தார் போல வடிகிறது.
காலத்தின் விரைவு தாங்க முடியாமல் Daliயின் மணிக்கூடும் கரைந்து மேசை விளிம்பினுாடு வழியப் பார்க்கிறது.
சர்ரியலிசத்திற்கான சிறந்த உதாரணங்கள் இவை. இங்கே நிறைய உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.
சோலைக்கிளியின் காற்றுக்கு அடிக்கடி பெருவிரல் காயம் ஏற்படுகிறது. காற்றும் நொண்டி நொண்டித்தான் நடக்கிறது.
கவிதை - நாய் நக்கியதெரு, பக்கம் 18 (பக்கம் 17 நொண்டி வருகின்ற என்
- - - ) "...பெருவிரல் முறிந்து நொண்டித் திரியிது காற்றும்.?
இன்னோரிடத்தில், 'நெத்தலி மீன், பட்டம் விடுகிறது" என்கிறார். அழகான படங்கள். காற்றுக்குக் கால் வலிக்குமா? சிறிய நெத்தலி மீன் பட்டம் விடுமா?
"தலையில் கறுப்பும் புறங்காலில் வெள்ளையுமாய் சித்திரம் கீறிய தோலுள்ள என் உயிர்" (பக்கம் 26)
உயிருக்கு வடிவம் உண்டா? உயிரைத் தெரியுமா? உயிரை யமன் எடுத்துக் கொண்டு போவானா? உயிர் எப்படி இருக்கும்? உயிருக்குப் பருமன். பாரம்
260TLIT?

அறிவியலில். விஞ்ஞான விளக்கத்தில் குழம்பிப் போகாதீர்கள். சோலைக்கிளியின் உயிர் நிறமுடையது. சித்திரம் கீறிய தோலுடையது.
வாழ்க்கையில் சில படங்கள், சித்திரங்கள் நினைவு வருகின்றன. ஒருவனைப் பார்த்து 'நீ விரும்பிய காட்சி ஒன்றைச் சொல் என்றால் அவன் என்ன சொல்வான்? அவனது அகம் சாராத ஒரு காட்சியை அவனால் சொல்ல முடியாது. அவனைப் பாதித்த காட்சியைத் தான் சொல்ல முடியும். சரி, பாதித்த காட்சி புறத்தில் தெரியும் காட்சியுடன் ஒத்திருக்க வேணுமோ? ஒத்திருந்தால் அதை யதார்த்தம் என்கிறோம். தன்னைப் பாதித்த அகக் காட்சியுடன் புறத்தில் கலைஞன் பேசுகிறான். பேச வேண்டும். இதைத்தான் பல்வேறு வகைகளில் சோலைக்கிளி சொல்கிறார்.
படைப்பாளியின் வேலை என்ன? U60)Lug.
நுகர்வோனின் வேலை என்ன? நுகர்வது. விமர்சகனின் வேலை என்ன? விமர்சிப்பது. பிரச்சாரகர்த்தாவின் வேலை என்ன? பிரச்சாரம் செய்வது.
அவரவர் வேலை அவரவர்களுக்கு என்றாகிவிட்டது. இங்கே கலைஞனின் வே லை என்ன ? இ ன் னும் ஏ ன் குழம்புகிறோம்?
எம்மிடமுள்ள ஆத்மா, இதயம், இலட்சியம் எல்லாவற்றையுமே. கவிதையில் காட்சியில் கரைப்போம், கரைத்தே விட்டோம் என்று முடிவாயிற்று. பிறகென்ன?
உவமைகள். உருவகங்கள். எல்லாமே ‘நவீன ஓவியமாய் மாறும். வெவ்வேறு பரிமாணங்களில். வெவ்வேறு கூர்ப்புகளில் தொடங்கும். வரையறை இல்லாத வடிவங்களாய். வடிவங்கள் இல்லாத வரையறைகளாய். இனித் தமிழ்க் கவிதை வரத்தான் வேண்டும்.
சோலைக்கிளியின் கண்டு பிடிப்புகள், உதாரணங்களை யதார்த்தத்தின் மேல்
பெமாஸ்கோவிலிருந்து IBulles o>60T Gog56h)Lb
કિર્દી 5色画ä"
الإنثالث) أملهم الأسرى آآسان$6 الآ50للافقى
ஏற்றும் நளினம் அற்புதமானது. காதறுந்த ஒவியன் ‘வின்சென்ற் வான் கோவ் தனது GG IT 55Ů Luģ560d5 (self por trait) வரைகையில்கூட செம்மையாய். உள்ளது உள்ள படியே வரையவில்லை. அந்தப் படத்தில் கூட அவனது புறக்காட்சியில் தெரியாத ஒன்றை அகக்காட்சியில் கண்டு கொண்டு அதற்கு அர்த்தம் சொல்ல விழைந்திருக்கிறான்.
ஒவியனின் ஒவ்வோர் கீறலுக்கும் காட்சி உ ண் டு , அ து பே ா ல வே ‘சோலைக்கிளி'யின் எழுத்துக்கு ஒரு காட்சி என்னுள்ளே விரிவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
என்னுள்ளே - பாரிய அரசியல் சம்பவங்களை ஞாபகப்படுத்திய கவிதைகள் இந்தத் தொகுப்பிலுள்ளன. 'கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்' என்பது போல் நான் பல காட்சிகளை இக்கவிதையினுாடு காண்கிறேன்.
"அரை அங்குலமாய்.பூனைப் பூச்சியாய்

Page 16
நான்" காதலை, அன்பை. இயலாமையை எனக்குச் சொல்லித் தருகின்றன.
"பெட்டையாய்ப் பாடல்கள்" என்ற கவிதை 14) பெண்ணிலை வாதிகளைக் குழப்பக் கூடியது.
சோலைக்கிளி ஒரு Strong ஆன ஆண் LIDEGSOTT?
"இளந்தாரி வெயில்" "பெட்டையாய்ப் பாடல்கள் சில கவிதைகளுக்கு அர்த்தம் புரிய வேண்டுமென்றால் பாலியல் விளக்கங்களும் சொல்ல வேண்டி இருக்கிறது. அதனால் என்ன?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சோ  ைலக் கிளி யி ன் கா ட் சி கள் விளங்குகின்றன. விளங்க வேண்டும். இந்தக் காட்சிகளையே புரிய முடியவில்லை என்றால் . . . அவர்களுக்கு எதுவுமே புரியாதுதான்.
“சகோதரியே! யுத்த காலத்து விதவைப் பூவே!" ‘என் இனத்துப் பேனையால் அழுதது' என்பனவற்றை 'கவிதை' என்று சொல்ல முடியுமோ தெரியவில்லை. அந்தக் காலத்தில் செய்யப்பட்டது ‘செய்யுள்' என்றார்கள். உள்ளத்தின் அடியில் இருந்து வராமல் பண்ண வேண்டும் என்று
என்ற கவிதை (பக்கம் 16)
(பக்கம்
நித்திரைச் சாமிகள் நோர்வேயில் கிட்டத்தட்ட o 'ı fuft 661
நித் திரைப்
னிப்பிடப் படுகிறது. நித்திரைச்
நான்குலட்சம் இருப்பதாக க் giTưìa,ổĩ
可6四叫-阿 é言rüCu@5*
* கள் . இவர் கை 岛óg°-"*" இவர்கள்
o juff. ‘பி’மனிதர்கள் என அழைப நித்திரை செய்வது மிகக் குறைவு அல்லது இரவுக்குப் பின்னு நித் 6 །ཆ་མི་ இவர்கள் மறுநா
எண்ணினால். அது துருத்திக் கொண்டு நிற்கும்.
'அன்னியப் பூனை” என்ற கவிதையையும் கவிதை என்று ஏனோ என்னால் சொல்ல முடியவில்லை . அது போ த  ைன  ைய , வலியுறுத்துகிறது.
கவிதையின் முக்கிய பண்புகள் இவை தான் எனில் என்னை மன்னிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் எனக்குப் பிடித்த கவிதை
‘குருட்டு வண்ணாத்தி மோதிய காலை" (பக்கம் 29)
அரசியலை , புத் தி ம தி யை
படைப்பாளிக்குப் பிடிக்காத ஒரு சம்பவம் நடந்ததை அது சொல்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் இளவாலை விஜயேந்திரன் தன் கவிதைளை அனுப்பி அபிப் பிராயம் கூறும் படி பணித் திருந்தார் . விஜயேந்திரன் கவிதைகளில் உள்ள படிமங்கள் புறநிலை யதார்த்தம் சார்ந்தவை. அழகானவை. சோலைக்கிளியின் படிமங்கள் அகநிலை யதார்த்தம் சார்ந்தவை. ஆழமானவை.
ஈழத்துக் கவிதையில் சோலைக்கிளிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
அது ஒரு திருப்பு முனையும் கூட. அது தான் நவீனத்துவம்.
〜イートーートーへつーイトーーート
ጨrw Iff ሐ é6m · | "لالا انا الله لا) یا بر லயோ - "لا لاركة الإع و لا أنه ால் இவர்களுக்கு" பாடசாை தில் பகுதியினர் வழமையான 4uD S8å آب آناه ال آرمه له
压606【乐
山6前 压@°列 ਡ üéâ币°*帝 g6 0](60 ل sí i 6 0 நாடுகின்றன
آ6لارام
イーイートートーへ一つーイ下ーへ一ート

இன்றைய தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணிக் கதாநாயகன் ‘சுப்பர்ஸ்ரார்' ரஜினிகாந்த் அண்மையில் ஐரோப்பிய
சுற்றுலா ஒன்று செய்திருந்தார். அதுவும் ,
தமிழக அநாதைச் சிறுவர்களின் ஆதரவு நிதி சேகரிப்புக் கலை நிகழ்ச்சிகளுக்காக
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நேற்றுவரை, இலங்கைக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்கா விட்டாலும், தமிழகத் திரைப்படக் கலைஞர்களுக்கு நான்முந்தி நீ முந்தி என்று அமோக வரவேற்புக் கொடுத்து வந்துள்ளனர். காசுமாலை,
'அணி
! அதிரடித் தகவல்கள்
மோதிரம், சங்கிலி, கைகுலுக்கக் காசு, பேட்டிக்குக் காசு என்று தமிழகக் கலைஞர்களும் ஐரோப்பாவில் அகதிகள் மாடாய் உழைத்த ‘காசில் வளர்த்த கலை" அதிகம்.
ஆனால் இம்முறை, அதுவும் ஒரு * சுப்பர் ஸ்ராரின் நிகழ்ச்சிகள் ஈழத் தமிழர்களால் போதிய அளவில் வரவேற்பை, ஆதரவைப் பெறவில்லை. இதுபற்றி விசாரித்ததில் ஜேர்மனி, பிரான்ஸ்,

Page 17
லண்டனில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பெரும் தோல்வியைத் தந்ததாகவும், சுவிஸ் நாட்டிலோ நிலைமை மிக மோசமாகிப் போன தாகவும் , ஏறத்தாழ முழு ஆசனங்களுமே காலியாக இருந்ததாகவும் அறியமுடிகிறது.
இது பற்றித் தெரிய வருவதாவது . ஈழப்படை என்ற முன்பின் அறிமுகம் இல்லாத பெயரில் வெளிவந்த துண்டுப் பிரசுரம் ரஜினியின் நிகழ்ச்சியைப் பகிஷ்கரிக்கக் கோரியது. தமிழ் மக்கள் தொடர்பாகப் பொறுப்பற்ற முறையில் (கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும், வன்முறைகளுக்கும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணம் எனவும்) பேசிவரும் தமிழகத்தின் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் தமிழ் மக்களது மனம் வேகவைத்துவிட்டன. கன்னட மாநிலத்தில் தமிழ் மக்கள்மீது வ ன் மு  ைற க ள் க ட் ட வி ழ் த் து விடப்பட்டபோது, “எனது படை கன்னடத் தமிழர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு (கன்னடத்) தமிழர் வீட்டு வாசலிலும் நிற்கும்’ என்று வீரவசனம் பேசிய ரஜினி, ஈழத்திலும் தமிழகத்திலும் ஈழத்தமிழர்கள் துன்புற்றிருக்கையில் மெளனமாக இருந்ததும் இருப்பதும் ஈழத்தமிழர்களது மனம் நோகச் செய்த இன்னொரு அம்சம். (இவர் மட்டுமல்ல, தங்களைத் தமிழ்ப்பற்று உடையவர்களாகவும், நியாயவான்களாகவும் சித்தரிக்கும் பல தமிழ்த் திரைப்படக் கலைஞர்களும் மெளனமாகவே இருக்கின்றனர்.)
தமிழகத்தில் பெருமளவு தமிழீழ அகதிகள் ஒழுங்காகச் சாப்பிடவோ, போதிய வசதிகளோ இல்லாமல் இருப்பதுடன், அவர்கள் கிறிமினல்கள் போல நடத்தப் படுவதும், அகதிமுகாமைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுவதும் மேலும் திருப்தியை உண்டுபண்ணும் சம்பவங்கள். ஈழத்தில் ஈவிரக்க மற்ற கொலை
வெறியுடன் அரசின் தாக்குதல்கள், பொருளாதாரத் தடை என்பன மக்களை வாட்டிவருகின்றன. இந்த நிலைகளை மாற்றவே போதிய உதவிகளை ஈழத் தமிழர்கள் செய்ய முடியாத நிலையில், ஒரு படத்திற்கே ஒரு கோடி சம்பளம் வாங்கும் ரஜினி, நிதி சேகரிக்க ஈழத் தமிழர்களிடம் வருவது எந்த வகையில் சரி என்றும் ஈழத் தமிழர்களிடையே கேள்விகள் எழுப்பப் பட்டன.
இந்தப் பின்னணியில் பகிஷ்கரிப்பு நிகழ்ந்தது பற்றிப் பலரிடையே இது சரியான நடவடிக்கை என்ற அபிப்பிராயம் இருந்தாலும், தீவிர ரஜினி ரசிகர்களுக்கு இது கொஞ்சம் வேதனை தரும் விவகாரம்தான். இவங்கள் தேவையில்லாமல் பொது நிகழ்ச்சிகளில் அரசியலைப் புகுத்துறாங்கள்" என்ற திட்டுகளைக் கேட்கக் கூடியதாக இருந்தது.
" சுவிஸ் தமிழர்களே அதிகம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுவிஸ் அரசு தமிழக திகளைத் திருப்பி அனுப்புவதில் காட்டிவரும் தீவிரமும், இந்தத் தீவிரத்திற்குத் தமிழகத்தில் இருந்து ஈழ அகதிகள் திருப்பி அனுப்பப் பட்டமை காரணம் என்ற நம்பிக்கையும் சுவிஸில் எழுந்த மனக் கொதிப்பிற்குக் காரணம் எனலாம். ஆனால் மிகவும் செல்வாக்குக் கொண்டிருக்கும் நடிகரான ரஜினியைப் பகைப் பது, ஏற்கனவே தமிழகத் தமிழர்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பிய வர்களுக்கு இன்னொரு வாய்ப்பான சந்தர்ப்பமாக அமையலாம். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதுவதை வழமையாகக் கொண்டுள்ள தமிழகப் பத்திரிகைகள் பல இதில் ஆ  ைள யாள் முந் த லா ம் . இது ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் பாதிப்பைக் கொண்டு வரலாம் . சில வேளை பத்திரிகைகள் தமக்கு(ம்) அவமானம்

என்று வா  ைய மூடிக் கொண்டு இருக்கலாம். இதனால் நாம் வேறு வழிமுறைகளைக் கையாண்டிருக்கலாம்" என்றார்.
நிகழ்ச் சிக் குச் சென்று அங்கு J gğ 6ofh u5 L (; LD  ெச ரீ ல் லி விளங்கவைத்திருக்கலாம் என்றார் அவர்
" ரஜினி முன்னணி நாயகனாக இருந்தாலும் அதிக செல்வா க்கு இருந்தாலும், அவர் ஒருநாளும் ஆளும் வர்க்கத்தையோ ஜெயலலிதாவையோ போயும்போயும் ஈழத் தமிழர்களுக்காகப் பகைத்துக் கொள்ள மாட்டார்" என்றார் ஒரு தமிழக எக்ஸ்பேட்' "ஆயினும் ஒன்று மட்டும் நல்ல விஷயம். தான் மட்டும் உழைத்தால் போதும் தன்னினம் எக்கேடு கெட்டாலும் போகட்டும் என்று எண்ணும் பல ஈழத் தமிழர்களது மனநிலை மாறி சமூக உணர்வு வந்துள்ளது. இந்த அரசியல் சமூக விழிப் புணர்வு தொடர்ந்தும் வளர்க்கப்பட்டு ஈழத் தமிழினத்தை நல்ல வழியில் சிந்திக்கவைக்கத் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கை தேவை. இது ஒரு நல்ல தொடக்கம்" என்றார் அவர்.
ஒருவர் , நிகழ்ச்சி நடத்துவதில் போட்டியாளர்களே இந்தப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையைத் துாண்டினார்கள் எ ன் கிறார் . " சுய நல நிகழச் சிப் போட்டியாளர்களால் அநாவசியமாக தமிழக மக்களது வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியுள்ளது' என்ற முணுமுணுப்பும் கேட்காமலில்லை. இவ்வளவு காலமும் பல இந்தியக் கலைஞர்கள் வந்துபோன போதும், ஏன் ரஜினிக்கு மாத்திரம் பகிஷ்கரிப்பு என்ற கேள்வி பரவலாக உள்ளது. ரஜினியைப் போலன்றி, முன்பு வந்தவர்கள் தமது பணப்பையையும், இங்கு நிகழ்ச் சி ஏற்ப ாட் டா ளர் களது பணப்பையையும் நிரப்பும் நோக்கில் வந்தார்கள். குறைந்த பட்சம் ரஜினி
எங்கள் வீடு அழகிய கடற்கரையில். குலைதள்ளிய தென்னைகளும் குயில் கூவும் பூமரங்களும் குழ்ந்து நிற்கும் மணல்வெளியில்.
வெள்ளித்தட்டுகள் மிதக்கும் வைரப் புள்ளிகள் ஒளிச்சிதறும் வரப்புகளை எழுப்பும் அலைகள் இல்லாமல் போகும், பின் முயல்போல் நழுவும் மான்போல் துள்ளும். LD60p15T6ssi) - நுரையீரல் நோயாளிபோல் சீறும், சிதறும்
தாவும் வீழும் ஓலமிட்டு அடங்கும். கடலுக்கும் வீட்டிற்குமிடையே கடுவையாறு. அதன் வாயிலிருந்து புற்றீசல்களாய் லாஞ்சுகள் எழுந்து வாத்துக் குஞ்சுகளாய் மறையும். இருள் படரும் நேரம் தனிமை வத்தல் பாடல் சுகத்தில் கடலும் வானும் கட்டித் தவழும். எல்லாம் அழகே எங்கள் வீட்டிலிருந்து பார்க்கும்போது. நங்கூரமிட்டு நின்றுவிட்ட இராணுவக் கப்பல் மட்டும் கண்ணை உறுத்தும்.
essoflesu6 SOTGooT6T தமிழ்நாடு

Page 18
அநாதைக் குழந்தைகள் - நிதி சேகரிப்பு என்று கூறிக்கொண்டு வந்தார்.
இது பற்றி இங்கிலாந்தில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் சொன்னது: "பொதுவாக சகல சீரழிந்த கலைகளும், அவற்றை உருவாக்கும் கலைஞர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவர்களே. அந்த வகையில் இன்று இந்தச் சீரழிவும் தமிழ்ச் சினிமாவின் பிரதான பாத்திரமான ரஜினியிடம் உள்ளது. அதனால் ரஜினியை மட்டுமன்றிச் சீரழிவுக் கலையைத் தயாரிப்பதில் Ff G u G (b 6J 60) 60T Vu அனைவரும் பகிஷ்கரிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் சினிமாக் கலைஞர்கட்கு மட்டுமல்ல, ஈழத்தின் ઈ II પુી 6 ઠં
கலைஞர்களுக்கும் இது பொருந்தும்"
கனடாவில் ரஜினியின் நிகழ்ச்சியைத்
-NV) இருநு (Štý
பிணங்கள் இருதா? - இல்லை 驚豔向繫獻 @向5@fu"臀 L ாதிகளைத்தணு ്ല്യുങ്ങ
இருக்கும் 缸&á இத்தனைபேரு,
soorưDIT GOTT6 61 والان స్టోలా
படித்தான் இருS
فقالD آلوی نوجوانین
தாங்கள் நடத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்த உலகத் தமிழர் அமைப்பு துண்டுப் பிரசுர அறிக்கை விட்டதே அங்கு பகிஷ்கரிப்பிற்குக் காரணம் என்று தேவி இதழ் எழுதியுள்ளது. நிகழ்ச்சிகளுக்குப் பின் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்வையிட ரஜினி திட்டமிட்டிருந்ததாகவும், நிகழ்ச்சிகள் வெற்றி தராததால் அவர் மனமுடைந்து நாடு திரும்பியதாகவும் ஆனந்த விகடன் எழுதியுள்ளது. ‘புலித்தனமான மிரட்டலே காரணம்' என்றும் இதே கட்டுரை கூறுகிறது.
புலி மிரட்டல் என்றும் , வேறு விதங்களிலும் ஈழத் தமிழர் மீதான வெறுப்புணர்வுகளைத் தமிழகப் பார்ப்பனப் பத்திரிகைகள் கக்கி வருவது புதிய
விடயமல்ல.
புதிய சாதனை "
நோர்வேயின் தினசரிப் 蠍驚
.. ஸ்கன்’ விற்பலி
s ،60 تاملی انقلابی"
ஒன்றான ஆ క్యో gig,6066 ஒன்றை
நிலைநாட்டியள்ள نة الاصلا 060نمو : 3S ;2.69 لانا" ته لماناالا نلام6o
சந்தாதானப் (நோர்வேயின் சனத்தொகை
நில்லியன்) பெற்றுக் ).(gm6آنئlg۰لو
நான்கு arg(6) ITñ
ou GMTÉGg5 ۔ ۔ •
தடைகளில் uff0s க்குத் தனி
6666tus us நாடுகளைவிடவு,
('.'

சிவடுகளில் சிலகாலம் முன்பு எனக்குத் தெரிந்த சிலரது மரணங்கள் பற்றி எழுதியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக மறுபடியும் அப்படி எழுத நேர்ந்துவிட்டது. இலக்கிய ரீதியில் நன்கு அறியப்பட்ட எளிமையான ஒரு மனிதரை இந்த இடைவெளிக்குள் இழக்க நேரிட்டது. டானியல் அன்ரனி என்ற அந்த இலக்கியகர்த்தா, சஞ்சிகை ஆசிரியர் யுத்த முனையில் நோய் காரணமாக மரணமுற்றார் என்ற செய்தி இந்த இடைவெளிக்குள் கிடைத்தது.
தான் நம்பிய கருத்தில் உறுதியான பற்றும், அதற்காகத் தன்னால் இயன்ற வழியில் உழைக்கும் அர்ப்பணிப்பும் மிக்க
இலக்கிய வா தி என்று டானியல் அன்ரனியை அறிவேன். அவருடனான எனது சந்திப்புகள் ஒரு சில வே
நிகழ்ந்திருந்தாலும், அவரது எளிமை மிக மதிப்பிற்கு உரியது. தனக்கு எதிர்மாறான கருத்துகளைக் கொண்டவர்களை மதிக்கத் தெரிந்தவர்கள் குறைந்த இந்த உலகில், டானியல் அன்ரனி போன்றவர்கள் அசாதாராண மனிதர்களாகக் கண்களில் தெரிவது இயல்பே. ஆனால் அவர் மிகச் சாதாரணராக இருந்தார். உழைக்கும் மக்களின் விடிவிற்காகக் குரல் கொடுத்த ஒரு படைப்பாளியாகவும், நெருக்கடியான நிலையிலும் ஒரு தரமான இலக்கியச் சஞ்சிகையை வெளிக் கொணர்ந்த ஆசிரியராகவும் அவரை எனக்குத் தெரியும். அவர் ஆசிரியராக இருந்த 'சமர் சஞ்சிகை , தரத்தைப் பேணுவதில் கவனமாக இருந்தது. நான் படித்த அவரது சில சிறுகதைகளில் அவரது மனிதநேயம் வெளிச்சமிட்டது.
இன்று டானியல் அன்ரனி இல்லை. அவரது படைப்புகளும், சமர் சஞ்சிகை மூலம் அவர் புரிந்த பணியும் அவரது எச்சங்களாகவும் , நினைவுகளாகவும் எம்மிடை நிற்கிறது; அவரை நேரடியாக அறிந்தவர்களிடம் அவரது நல்ல , எளிமையான பண்புகளும்கூட.
இளவாலை விஜயேந்திரன்
LTணியல் அன்ரனி இறந்த செய்தி சில நாட்களின் பின்பே யாழ்ப்பாணத்தில் இருந்த அவரது உறவினர்களுக்குக் கிட்டியது. யாழ்ப்பாணத்தின் துயர நிலை அது. தொலைத்தொடர்பு வசதிகள் உச்சத்தில் இருக்கும் ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் எனக்கு, *அருகில் உள்ள ஜேர்மனியில் வசித்த சின் ன ரா ஜேஸ்வரனின் மரணம் தெரியவந்தது மிகவும் பிந்தி. இது ஒஸ்லோவின், உறவுகளைத் தொலைத்த வாழ்வின் துயரம்.
பத்து வருடங்கள் முன்பு அவரை எனது நண்பன் ஒரு வனது மைத் துனராக அறிமுகம் ஆக்கியது காலம் மிக அதிகமாக வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த அவரை , என்னால் பல காலம் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இறந்தபின்னும் அவரைச் சரியாகப் புரிந்துகொண்டேனா என்பதும் தெரியவில்லை.
ஐ ரோ ப் பிய வாழ் வில் பல இலக்கியவாதிகளும் தமது எழுத்துகளை அரசியலில் தோய்த்து எழுதியபோது ராஜேஸ்வரன் குழந்தைகளுக்காகத் தனது

Page 19
நேரத்தைச் செலவிட்டார். நீண்ட காலமாக இடைவிடாது வெளிவந்த “சிறுவர் அமுதம்" என்ற அவரது சஞ்சிகை, ஐரோப்பாவின் ஒரேயொரு சிறுவர் இதழாக மலர்ந்தது. ஒரு சஞ்சி கை யை நடத் துவதில் இருக்கக்கூடிய அத்தனை சிரமங்களும், சிறுவர் சஞ்சிகையிலும் இருந்திருக்கும் என்பது அனைவரும் புரியக்கூடிய ஒன்று. ஆனால், தான் தொடக்கிய முயற்சியை இடைவிடக் கூடாது என்ற உறுதியுடன் தனக்குள்ள வசதிகளுடன் சிறுவர் அமுதம் என்ற வெளியீட்டைப் பல ஐரோப்பிய நாடுகளிலும் கிடைக்கும் வகையில் வெளியிட்டார். சிறுவர்களுக்கு மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் ஆர்வத்தைத் துாண்டும் வகையில் வெளிவந்த அந்த இதழின் இடைவெளியை யார் நிரப்பப் போகிறார்கள்? சின்ன . இராஜேஸ்வரனின் மரணம் அகாலமாக வந்தது. புலம்பெயர்ந்த நாடுகளில் அனேக தமிழர்களை உயிரழித்த வீதி விபத்தே அவரது உயிரிழப்பிற்கும் காரணமாயிற்று. தவிர்த்திருக்கக் கூடிய இவ்வாறான உயிரிழப்புகளால் ஏற்படும் துயரம் சற்றே அதிகம்தான்.
வில்லிசையில் சரித்திர, இதிகாச பக்தி விடயங்களை மட்டுமே சொல்லலாம் என்று பலர் நம்பிய காலத்தில், மக்களிடையே சாதாரணமாக இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரமாக கண்மணி என்பாளைப் படைத்து அதை வில்லிசையாக எழுதியவர் மஹாகவி. அந்த வில்லிசைக்கு உயிர் கொடுத்தவர் லடீஸ் வீரமணி. அந்த வில்லிசை உருவாகிப் பல காலம் பின்பும் அதுபற்றிப் பேசும்படி சிறப்பாகப் படைத்த அந்தக் கலைஞரை ஏறத்தாழப் பத்து வருடங்களுக்கு முன்பு தமிழகத் தலைநகரில் சந்தித்தேன்.
ஒரு படைப்பாளி மீது அபிமானம் கொண்டிருந்தால், அந்தப் படைப்பாளியை நேரே பார்க்காமல் இருப்பது நல்லது என்று எனது நெருங்கிய நண்பனும்,
பரந்தறியப்பட்ட படைப்பாளியுமான வட கோவை வரதராஜன் அடிக்கடி கூறிக்கொள்வது வழக்கம். ஏனோ லடீஸ் வீரமணி அவர்களைப் பார்த்ததும் அந்த வசனங்கள் நினைவுக்கு வந்தன.
அப்போது சென்னையில் நாடகம் ஒன்றையும், கவிதா நிகழ்வு ஒன்றையும் இயக்கிக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதா நிகழ்வின் ஒத்திகையில் வாகன ஒட்டி ஒருவரது தோற்றத்தில் எனக்குச் சில * ஐ டி ய ர க் க  ைள அ வ ர் கொடுத்தபோது, அவரது (உண்மைப்) பெயர் எனக்குத் தெரியாது. அதன்பின் நண்பர்களது அறிமுகத்தால் அவரைக் கண்டுகொண்டாலும் ஏனோ நெருங்கிப் பழக முடியவில்லை. இப்போதும் அவரது பாடல்களும், அந்த மெல்லிய தோற்றமும் மனதுக்குள் இறுகி நிற்கின்றன . ஜெயகாந்தனின் சில நாடகங்கள் உட்படப் பல நாடகங்களில் எத்தனையோ கதாபாத்திரங்களுக்குத் தனது திறமையால் உயிர்கொடுத்த அவருக்கு இன்று உயிர் இல்லை; மறக்க முடியாத ஒரு பாத்திரம் ஆகிவிட்டார் அவர்.
 

இலங்கையில் தேர்தல்களுக்கு ஒரு வரலாறு உண்டு. அது என்னவெனில், நாட்டு மக்கள் அனைவரும் - இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் - 24 மணி நேரத்திற்குள் மொட்டை அடிக்கப் படுவதுதான். இந்த நாளில் மட்டும்தான் இலங்கையின் புதல்வர்கள் அ  ைன வ ரும் ஒரே மா தி ரியா க (ஏமாளிகளாக) மதிக்கப் படுகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் முடிவின் பின்னர் சும்மா பொழுதுபோகக் கதைத்த விஷயங்களாக ஆகுவது வழமை.
இம்முறை அதிக மக்கள் அன்னை சந்திரிகாவின் பெயரால் மொட்டை அடிக்கப்படப் போகிறார்கள். இதற்குள் வீரத் தமிழர்களும் அடக்கம். ஒரு தனிமனிதரோ அல்லது பாராளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மை வகிக்கும் ஓர் அரசியற் கட்சியோ நினைத்தவுடன் சாதாரணமான மாகத் தீாத்துவிடும் விட ய ம ல் ல இ ன ப் பிரச் ச  ைன . அப்படியானதுதான் இனப்பிரச்சனை என்றால் தமிழர்கள் துப் பாக்கி ஏந்தியபோதே இலகுவாகப் பிரச்சனை 'அமத்தப் பட்டிருக்கும். இதையெல்லாம் அறியாமலா சந்திரிகாவுக்குப் பின்
அணிதிரளத் தமிழர்களை அழைக்கின்றன இலங்கையின் தமிழ்க் குரல்கள் . சந்திரிகாவின் கையைப் பலப்படுத்துங்கள் என்று ஐரோப் பாவிலும் தமிழ்ப் பத்திரிகைகள் குரல் கொடுப்பது, வாருங்கள், எல்லோரும் சேர்ந்து தமிழீழ மக்களைப் பலிகொடுப்போம்" என்று
கூறுவதுபோலவே எனக்குக் கேட்கிறது.
LD  ைலய கத் தி ன் குரலாகவும் , இலக்கியத்தின் ஒரு பரிமாணமாகவும் பத்து வருடங்களுக்கு மு ன் வந்த தீர் த் த க் க  ைர பல ரு க் கு நினைவிருக்கலாம். ஏறத்தாழ அதே

Page 20
அளவில், அதே மாதிரியான தரமான அட்டை, அச்சுடன் இடையிடையே "குன்றின் குரல்" பார்க்கக் கிடைக்கிறது. மலையகத்தின் இலக்கிய முயற்சிகள் பற்றியும் , அங்கு நிலவும் கலைகள் பற்றியும் அறிய வாய்ப்பளிக்கும் ஒரு களமாக குன்றில் குரலைக் காண முடிகிறது. பத்து வருடங்களுக்கு மேலாகத் தரமான இதழொன்றை நடத்துவதில் இரு க் க க் கூ டி ய க ஷ் ட ங் க ள் சாதாரணமானவை அல்ல.
இந்த இதழைத் தொடர்ந்து படிப்பவர்கள்
மலையகம் பற்றிய பல சரியான தகவல்களைப் பெறமுடியும். தோட்டப் பிரதேசங்கட்கான கூட்டுச் செயலகம்
(அதென்ன அரச திணைக்களப் பிரிவா?) வெளியிடும் இந்தச் சஞ்சிகையின் ஆசிரியர் அந்தனி ஜீவா.
குன்றின் குரல் பற்றிய தொடர்புகட்கு: அந்தனி ஜீவா, ஆசிரியர் (குன்றின் குரல்), 30 புஸ்பதான வீதி, கண்டி.
"பேசாப் பொருளைப் பேசத் துணியும்" ஒரு நாடகம் அன்னை இட்ட தீ, நாடகத்தின் கருப் பொருளைப் பொறுத்தவரை ஒரு துணிச்சலான முயற்சி. தமிழீழத்தில் நிகழும் யுத்தம் சாதாரண மக்களை உளவியல் ரீதியில் எவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்ற கேள்விக்கு ஒரு சிறு தெளிவான பதில் இ ந் த ந |ா ட க ம் . குழ ந்  ைத சண்முகலிங்கத்தின் ஆளுமை மிக்க பிரதியை யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்கள் தயாரித்துள்ளனர்.
குழந்தை அவர்களின் பிரதிகள் கடந்த பத்து வருடங்களாக யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கிற்கு ஒரு உறுதியான பரப்பை வழங்கி வருகின்றன. இது அவ்வகையிலான ஒரு மணிமகுடம்
எனலாம். யாழ். பல்கலைக்கழகத்தின்
மருத்துவபீடமும், நுண்கலைப் பிரிவும் இணைந்து பங்கெடுக்கும் இந்த
நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனையும் இயல்பாக உள்ளதால் நாடகத்தின் செய்தி இலகுவாகப் பார்வையாளனைப் போய்ச் சேர்கிறது.
இந்த நாடகம் பற்றி ஒரு விரிவான விமர்சன மே எழுத வேண்டும் . இப்போதைக்கு இதை ஒரு குறிப்பாக எழுதக் காரணம், இந்த நாடகத்தின் வீடியோப் பிரதி லண்டனில் விற்பனைக்குக் கிடைப்பதைத் தெரியப் படுத்தத்தான். இந்த வீடியோப் பிரதிகளின் விற்பனை மூலம் பெறப்படும் பணம் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை வழங்க மருத்துவ பீடத்தால் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப் படுகிறது . இங்குள்ள வீடியோ விநியோகஸ்தர்கள் இதில் அக்கறை எடுக்கலாம்.
Gigsstufus' (s: Thamil House,/ 720, Romford Road,/ London E12 6BT.
L一
sert T69olup آقق کf تعبیر گ
2500 கடையொன்றில் و (6 الا களவெடுத்து ஒரு آماق ઠી6p فاسا أ6 له إلى نفه الأملاه முன்பு தானே நீ 4மில்லியன் )40 605 اb( *覽 அதிஷ்ட som u š5 6d பெற்றாயே QüL Qüb கள வெடுக்கிறாய som 6860T (T si ah 6* * e伊朗巴列 "G 5 i Gold UT6" 416 الة الناصر 60 مل)
场60师中 பயன்படுத் துவது )6T60T "راه نام او لق لflu ;(60 دقہ 6001 لا சந்தோஷத்திற்கு ட்டவன் பதிலளித்தான். இவன் நோர்வே நா என்பதும் குறிப்பிடத்தக்கது.
ーて「
C5T frVGJ gGpT600Iĩaết Llull76" فق) قزاج کا 60puD تھے
திதிலீபன்

AnDHOJNĪD NA
"செக்ஸ் எண்டா என்ன?
"பாலியல்"
"பாலியல் எண்டா..?”
"ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உடலால் உறவு கொள்வது"
"ஒரு ஆணும் ஆணும் , ஒரு பெண்ணும் பெண்ணும் உடலால் உறவு கொண்டால்.”
"அதுவும்தான்” "உடலும் உடலும் முட்டினால் Sexஒ? "இல்லை" "அப்ப உடலின்ரை உறவு எது?" "அதுதான்" "எது?” "சும்மா போய் படுடா"
来 米 米 米
ஒரு நாள் ர கு நா த ன் த ன் Sex விழிப்புணர்வுகளைத் தனது அக்காவுடன் பகிர்ந்துகொண்ட போது கிடைத்த சம்பாசணை இது. "ரீன் ஏஜ் எண்டு ஒரு பிரச்சனை இருக்குதாம். ‘ரீன் ஏஜ் இலதானாம் எல்லாம் வரும்.
s 燃_A என்ன வரும் எண் டு கேட்டா
k( ( . ஒருத்தருக்குந் தெரியாதாம். அது ஒரு
/。 “ኣነW / / WWN மாதிரியா வருமாம். அந்த நேரத்திலை
N ANVI f சரியான கவனமா இருக்க வேணுமாம்.
A AWA சிலநேரம் எல்லாம் தெரிஞ்சதுபோல.
I W
வேணுமாம். சில நேரம் ஒண்டும் தெரியாமல் பேக்குஞ்சு மாதிரி வரும்!
W
颂
W இலட்சியங்களோடை வருமாம். அந்த 7. நேரத்திலை சரியான கவனமா இருக்க
Nحصحسبسے
சில நேரம் ஊரையே எதிர்க்கிற
ے ളി தைரியத் தோடை வந்து உன்னை 2-Ջմւյմ):

Page 21
சிலநேரம் பொய்யாய். பழங்கதையாய். ச வர் க் கா ரக் குமிழி க ளாய் . . . பலமற்றதாய். பாவமாய். பரிதாபமாய். கா ற் ற  ைச வில் கூட நொருங்கக் கூடியதாய் அது மிக மிக இன்மையாய் இல்லாமல் வரும் சிலநேரம் உனக்கே ஒ ண் டு ந் தெ ரி யா து . நீ நினைக்கிறது தான் சரி எண் டு உனக்குத் தெரியும். அந்த நேரத்திலை கொப்பா வோ கொம் மா வோ கொக்காவோ என்ன சொன்னாலும் உனக்கேறாது. நீ புடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு நிப்பாய். அதுவும் ஒரு "ரீன் ஏஜ் குழப்படிதான்.
米 米 来 求 米
சும்மா பம்மாத்து விட்டுக்கொண்டு நான் சுசீலாவைக் காதலிக்கேல்லை. அவள் வடிவானவள் எண்டிறதிலை எந்த ஐமிச்சமும் இல்லை. பாலேந்திரன் இண்டு வரை க்கும் அவளுக்காக உயிரையே விடுறான். கலியாணம் முடிச்சாப் பிறகும் பாலேந்திரன், அவள் ஒரு நல்ல பெட்டை எண்டிற திலை அபிப்பிராய பேதமில்லாமல் தான் இருக்கிறான். சம்மா ஒரு க்கா கொயிலடிப் பொடியளிட்டைக் கேட்டுப் பாருங்கோ. அவளின் ரை நடைக்குக் கனக்க 'மாக்ஸ்' போடுவாங்கள். பிறகு, அவளது உடம்பு. கால். தொடை. இடுப்பு. நெஞ்சு. கொங்கையென. (கொங்கைக்கு அழகிய தமிழ் வடிவங்கள் இலக்கியத்தில் இருக்கும்பொழுது எமது யாழ்ப்பாணத்துப் பொடியள் 6) ( 6οτ π மொ. என்று பாவிக்கிறார்கள். இதுபற்றி யாருங் கண்டறிந்து ஆய முனைக) இப்பிடியே அவங்கள் மருண்டு போ வாங்கள். நான் ஒண்டும் விடுபேயனில்லை. எனக்கும் மாக்ஸ் போடத் தெரியும். மார்க்ஸ் போடத் தெரியிறது எண்ட துக்காக அவள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. தெரியாது
எண்டதுக்காக ஏற்றுக் கொண்டதாகவும் இல்லை.
ஏனோ தானோவென்று தான் அவள் இருந்திருக்கிறாள். அவளுக்கு தன் உடம்பு தன் உளம் பற்றி யாரும் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. அவளை அவளாலேயே புரிந்துகொள்ள முடியாமல் போயிருந்திருக்கக்கூடும்.
பாவம் சுசீலா! நொந்துபோயிருப்பாள். பெண்மையை நோகாதே! பெண்பாவம் பொல்லாதது! போங்கள் பெரியவர்கள். இந்தப் பெரியவங்கள் பெரிசாய் ஏதன் வெட்டிப் புடுங்கு வாங்கள்! புடுங்க இஞ்சை ஒண்டும் இல்லை. ベ
事 本 冰 水
அருளண்ணை வந்திட்டார் மாதிரிக் கிடந்தது. ஆனா வரேல்லை.
ரஞ்சி பிழைவிட்டிருக்க மாட்டாள். சனங்கள் திருவிழாப் பாக்கிற பம்பலில் இருக்கும், கூட்டியந்து பீநாறிப் பத்தை வளைவடியிலை விட்டாக் காணும் எண்டு சொன்னன். ஆகலும் நீங்கள் பயந்தியள் எண்டால் சனக்கும்பலிட்டை இருந்து பிரிச்சு இஞ்சாலை கொண்டுவாங்கோ. மிச்சம் நான் பாக்கிறன்.
ர ஞ் சி ! () u f uu விளையாட் டெல்லாம் காட்டிறியள் இதுக்குப் பயப்பிடிநியள்.
ஆனபடியா ரஞ்சி பிழைவிட்டிருக்க மாட்டாள். பத்தாக்குறைக்கு ரஞ்சியைப் பந்தம் பிடிக்க 10ருபா ரஞ்சியின்ரை
எ ன் ன
தம்பிக்கு லஞ்சம்.
ஆள் வந்திட்டுது.
ஆர் சுசீலாதான்.
என்ரை தேவதைதான். நல்லுார் மஞ்சத்துக்குப் பிறகு இப்பதான் தொடப்போறம். அதுவும் இவ்வளவு றிஸ்க் எடுத்து.
ஒருத்தருங் காணேல்ல எண்டுதான்

இரண்டுபேரும் நினைக்கிறம்.
வந்தவள். என்ன ட்டை ஏதோ 'திறில் ஐக் கண்டு வந்தவள், அதே இடத்தில் நிக்கிறாள். இனி நான்தான் அவளை மறைவிடத்துக்கு வாங்கோ எண்டு கூப்பிட வேணுமாம். பாவம் அவளுக்கு கால்கள் கூட நடுங்குதுபோல இருக்குது. எனக்குப் பதறுது. திருவிழா எண்டபடியா அப்பர் வேட்டியைக் கட்டச் சொல்விப் போட்டார். நான் நாக்கு வளைத்து "கிட்ட வாங்கோவன் எண்டு சொன்னது அவளுக்குக் கேட்டதோ என்னவோ தெரியாது.
நல்ல காலம் கேக்கேல்லைப் போல இருக்கு கேட்டிருந்தா அவள் வந்திருக்க மாட்டாள். என்ரை பதட்டமும் என்ரை கு ர லும் அவள வு மோ சமாய் இருந்திருக்கும். பல தடவை நான் இதையிட்டு வெட்கப் பட்டதுண்டு. இந்த நேரத்தில் "கிட்ட வாங்கோவன் எண்டு அடைத்த குரலில், கேரிய குரலில் யாராவது கூப்பிடுவார்களா என்ன?
அவள் மெல்ல என்னை நோக்கி நகர்ந்தாள். அவள் கிட்ட வரவர நான் செத்துக் கொண்டிருந்தேன். சிலசமயம் வர வேண்டாம் எனக் கூச்சலிடவும் தயாராய் இருந்தேன்.
சும்மா போங்கையா.
வந்திட்டாள்.
அவளே வாறாள்.
நான்
அணைத்தேன்.
அவளுந்தான்.
வாழ்வின் உன்னதங்கள் ஒரு நொடியில்
அவிழ்ந்தன.
அல்லது அவிழப் பார்த்தன.
"யாற்றாது உங்க ஒடுறது" எண்டு ஒரு முரட்டுக் குரல் கேட்டது. அது எங்கேயோ யாரையோ அதட்டும் முரட்டுக் குரல். அது அவளுக்கும் தெரியும். தெரிந்திருந்தும் அவள் சொன்னாள். சீ முனகினாள்.
"ஆரும் பாக்கப் போகினம். ஐயோ விடுங்கோ."
அதே குரல். அதே பல்வரிசை.
冰 米 来 米 நான்தான் ஏதோ அணைத்தமாதிரி விடுங்கோ என்கிறாய்.
நீ வ ர |ா வி ட் டா ல் அணைத்திருக்க முடியாது.
ரஞ் சி சொன்ன வுடன் நீயும் ஒப்புக்கொண்டுதானே வந்தாய்.
"கிட்ட வாங்கோவன்" என்ற என் சொற் கேளாமலேயே நீ என் கரங்களுக்குள் சரணடையவில்லையா?
உனக்கு நான் வேணுமா? என் உடல் வேணுமா?
ஒரு பாடல் எனக்காகப் பாடு என நான் கேக்கிறேன், உங்களுக்கு விசரா எனக் கேக்கிறாய்.
பிறகு, மீண்டும் மீண்டும் என்னை ஏன் அறுக்கிறாய்?
率 水 求 索
ந 1 ன்
சுசீலா, நீ பெருந் தொல்லையாகி விட்டாய் எனக்கு
உன்னைத் தொலைக்கிறேன் பார். ஒண்டில் நான் உன்னை அடையிறன். இல்லாட்டி உன்னைத் துலைக்கிறன். இதுதான் என்ரை முடிவு.
(இனி)

Page 22
qylymor nɔ mișĘfins igsposos (ueursonens) @場『Ess seuggココegag T. Tງດo@undpo9.າມພູມສtງ (ກົມ 跟台眼n与田》副后因硕与日以日 mguàng露 o l m as tas ko los os o ș I si ņ # @ §
·sīąjįņuaugusturo 地ほ『EsC ョコus) gsguejeココas og qi@wapfi) og igsposos uolų sąsg $$ 的才可n习m习90 no的@@@@us田遇n g Qs geg 『Qus s Ense』コ ņ@Ziloņaiq@ ajış919 sēdiņņoto șou@9 quosqi (Kosmosson qĻsqofi) @șurios#caso 1993ko os@1996 qoysogorsus (suoạnqologsko g』a@ shョコeコ Q』g@ : 4명的地的 提그ünn(石高) 長安Jo용昌 un정o8成 :கெயeபக்திவிடி 598ஜயern gஒெடுபஐகு qg || @ ș o li o ș on os sự đề bạo n to 时后运色习ngB 银的增的漫画田坳与Bušāg q 19 & di 139 so igo y no s II on Qo Qp # g『』s) ゆgegDubg過コ JEgEgg ș1909??qī qiņsqof) olimongolo3 ung@nis,
· Į II 19 ış Hı ış II to aj ons qi as as go Į1911#$đì 19 loĝonto) 06 139-ihmisoseștiți 坝乡可f巨以混且日 @@写习G增司田但丁与己 函渔郎9月写习钢有与909—1旨坝与巨m * g Q Es」ョes ョgg Qコab 그onunun g(判官田道的)n Con 83d1이
 

1**
ohjus?? Tion orgaïes ởi slųoodi osass) s9 ‘qimas uso sự qimo-3 おsugag ggDEggla后田h七寸与30 月石)rm넓했명定연널高宗에 역高병병o主義的3 @虎七固自白田。」到 m領h 白é 白马u恩09了与日 @增司因与鼠浪的图可→寸m so ours : sēdit?? fiasko Ťumhnasas & @」BDEsg gospaggsgsm硕h '「염U호영O 長石守宮u백 migh 정동5편-16Dm3 目:P명 후城8D%에 'gn용어: 長長6mmu876 1909.ogg|ÉT Qų91ąon (gụsoņ–1@ms sī£? 因「田函目可增fo可mua@ g了ögg 崛后o田4994日 m硕hョョe」』s」コ ョョgd ョ@場」egEコ @」3gs 函眼日o可日096 自于过ngssum ‘旨0田官与哥马写因정을열569道(石高地63 增田与由 0占求。马配。取自于男
ஜூெரழGகு முயவி
;·ļ1996Jugos@ms *Tuo qifsso qysố qÁQoņısır Tışıyorso DEdgaD ョ55aQg g*セEggg gnmQoq정령 9는u토는「크니ngmU3명(8) 그니nn그常 (2) %s us地ono61크니1등mU9명(o) C909는 효력 mŲoÐșocos șụp lạ9ųnóiqo@ : 1990, 199ự @n ņ??@ıs 19șiș@mofi) - ĻIŲ9190) qoŲTIS:)!!!!! :) 己Q己与自长写9409国m写9湖由Q曲45 ‘以增己后己g q — 与已取阁丁田
·losajiqops@owo “sgョsCes ョgueb ョEeEEs) 自由周取自m的巨可写9巨丁0与国9@m) 4日可guonn习田退f日 @增励409国 (noe ungają się ș–1@rs @& sirısı-ızıp ggDE」ssaコ gEEs* 、モEsdggQa gEs) 地に35 ョQEga) コココgafa 1909-iŋooŋɔɔŋon ©șī£ pogoj poslimson –īgsriņosko · @#șiņņası İsloģ-s mrmolo gge 地』ess s』s gg)」ss恐コ Es」g」ョコ ココョsC ョ』s」コQa
QUlsé Fou短取n 已09F%奇。白白R年9己Q 정령us행urn 院5% 역P &f래 유니극%) 그成道k에
モEg『Qngs as由巨鼠m河与494号 gコgsQag *dコD ョgama 的湖田qu領湖n 已n領圈圈 g40。自
与运的滑U取D 995可巨9日 gung-n 习母喝河与日因函眼n求。匈增自写— ) 它与田颂与因丁on习生可。取a它领域取小田 Tools soyapo ?) șHņngsk? (Nga) .1970, 1991 riņơngoko yliološķđDış由钢0949 巨99垣岛滑U取gg그UR&的)u95편그 토9590宗에 *T형* '月院)仁門路) 南宮城中道宗에 Cii용9 me)* șoșŲslogsp fișợn?19?sours-iqsriņớiko %n 的地9 m-여 홍0명동에 : 朝日子6다. Ț09091] solo) șollonsốfilms ? utsajos indsopg Egg*ョ包 Q』gDs gg追gg」』
@』」追eeョD EeDad QLaQs モコg頃 QEgg gヒコDQs ag国
·:us的Ta8) 역「디urmu宗에 uuus&us地官田 通ugm중에 長安미국m병9通U드내용 af 1919 qi@logoros, -insso?“ilogos 1994 agos 七us留迴dé gus的預習長的領巨己non己*可 政on m道心)s 행su的nn영토69명 역半國道的. 學的)%-su-A915根on m(判官校) 長地(969福島高) ș#@%$ i glossosyolo soum-Ioonsųors() 역半mnuon은城9 的uss mgign 長明道그니a地的日 m写巨合启画‘目马长与白色占己3 ーココgggコdd @場5ce gコQョ 통 법 편 m 「크 정, 長, 長. 이형 & 동9 u 는 的.

Page 23
qisno pirmosoosę& 1991-Tro g-z igolygflopso con ışığHỰęsso 9mmaQ 與G增到呂田 @可
·r·o·sis/g-8 godjosfissimo Implasovo#19 qÉigső „fixoo;) Diosios quiloșTŲo q£) ș1090;&#& godioissoo) 1991, TQ9||989 199 ponqos, Ķēniņols „illissols||soạnso ış oluyorito q@Ģiņs (gTÊış9% ouroops@@@n 199ųostologoo ooloohooxos (地u地通高ur日寺니h 長安열長公主長역 -定義. ‘quaesinqolo qoll10091029? mɑsɑsɑsɑɑsófi) q@șaĵo quonon paslapori qisusoạnys ĶĒĢfiask@ @Ęrs mụsso lokosongs? |?şIĜığı 'şșđì# (đựoqlsoņi!?) ışoloponto Hış96) @ąjį#şmascossos qosis -Kaszuso:) șHq đùIolo)
的유고 공통9&no Trm령(長官후 성행했는「3 ņūmeșnys offisiĝosĝosņuskosrsko 呂子rgögam通信* și sosofisyions-3 solo追s可g@长濑马n 1991ĒRSISISIĘ19Gu%道宗에 長명TT복했吉 quổın sofissfię Rolyosu)·연행umnus-S3용에
·ạompęgry, Q6 ĝisnigolo sporto -ques-réussos) șixosos||gasturo **고 TS起없rgs 행sum源流官역 @șwas nasqjo qĜIugolisooooo ș și sựsoo qouisirukastiqun ŋfigo 副omag Bogrp @@@海寸与 asun gọng sự ©6 'soulsosississimo koosisyon) (ĝisoouso;)
d范ra领遇ma政-点后自'#cas?-ựJusố
·lgastsloo-otosingslogo soɔ sɔŋoo
g-h頃n白頃 @呂由函取過QQQ 19-osoņggio con lasını sırfsurm-Ci% @tsis, og 1980 se, đơf)q&
·şıroqjonią919 quaesourilogo o ĝajn pulasyođìnŋɔɔsɔɔ quosturo Nonosfīns Ķipsis ĢISHŌŌ, qofi)???
·qoỹn Israelmélios-Ts qi&#fffs 武圆B9日 函与圆写出色国宝00 至宮的通mann@武寧函器了瓦爾 gog skosság „spolosso, éın toun 自田增巨己
·ụırio:Grofi)
ogs-ÁGoņasī£)
- • • • •融撤yun七项巨 fO的圆以讽05
ரீடிர் assoggins, qysniąsis ņımsıgırolo șosos ņājasląsé, qrıĠ ự29%写do助嗅取Q图 eggeF基ge gus田uq取hú可 aban與呂由 gus可卡長的岩弓項 que的Q己由U昌弼均反g qŵns sēņķis (giglasongé, soorlois (gusழுதபe ரவிகு oேகிசிடீ கீலருவி 融eg-z 9贞淑田与己09g司田遇的增引 oặaiņķos glofio riquí0 -koo-ko டிரி நீடிஏ ஐஓர கேர்"(வழி19?@ngo ș-kaso 199ųoogså'sp-koshigoko
·ış?@ngo
‘ųmų įso
 

spiroqjolo oquksissipirou) șĶĒ#019 Israel-lÇİąjun @6 losloĝiĝĢISõjųolae) Igołodsols) nqissão oloss-3 @és 1991 ogļsốurs riqissão 199ų9??glossui #Ęo quaeso? q@ș@lolo)·s@sungsgé, 白為司oo 反品與b @自由ng巨 qituloạnys @nigolo posự, sự ‘quošę -qassins qÁÐạngos 1996) , lgonqsofi, sēniņ919 dosloạn pieņos, “insigolo @@ (şisigolo @oun)(已田us的mum)長己可函Ou田D 也可(@增员Q运亏um)9增司可 @é, Igorogonis, Isigo III-Xos@os||19 qșulos? (19LISTĪBU) qisusoệniso 그중형편ump sus ULa道n령 4명成道"명 Give șiĝosso@sąjuns quosog sumakoo1,9% 授uegn宫与官司融0可动骨0百 runo, asoquingolo quaeso?asŲssasso 取逾gu田0)与迪ng长Un@电f **전용 : 日용u院城uign &m정un 후에 glassgrifi) biglaes) hoofs-To 191306 (宮長安mm용D령 長安宮長官ne) 9%. யாஒஜெயந்திரவியலி 目的鞭毛可混Q通取旨每由 增取u遗m宫与与U创痕圆运ngsh 原道는rm령 長官司長官no TTC 유高官용 : 元朝드「크*9 și siglotoș@ș@ıs 1996 Ĝiqolo 13°07'uso rozoolosigoloto , Igonqof, o)ąjį####1Ķī£)
白瑜non@的用白undh白6 @6 融遇与圆gG增司圆田贞m守9增巨田 qi@ųoosgrol? Fiqissão qșŲmoćnog 10291,9%) și gm쟁Uss편us.gi kgosg「原 長86홍3 : 홍T니m령 领瑕En习田马写可田与田与9巨9umánd可 19ɑsoļfsko 109nış919 qi??fin 역IGDITE城守) 南道民Durmo GD的 형 GDur용日成구역 III soos sająĵon @do/glo III.93)+4x9$1? ĢĪıąogioșovo ș-Tug ogų9ĐẾkasırı – okasiņos q@fin soustos@unto) 199ųooļnsko – mœs!??Ųus??1909191 slo) 'skos(III??I|90919190) gle@可函ung q岛增长自2)4O己T与写00 &uus的rmT&D3 mur용m石同히 QU955o정 cs& GDT5%) 편吏制城守극크 nus95的005 șHún non ļfigo qysoņIII-lÇs HỢo கின்றபகாசிமprop 启取马9 g可将与 与5m@@n色与 qof qg snows?@Ġ olomiĝąjrı yfiņs 白雲高山市 CI長99 長田ULa道그령 토K95長ons) ņIsg)||3ī£) Hņasoos 199ŲTÍ09@ : ??)?|&) 'q ssos@unto) sēniņ919 toņņIGÐ 199ự09logons) Go-Ussos, os poissous-a rugsso os@moisponso -insissajos, os@moisposo;) -ns##]#@ın soạựsso igo possogono "டியர்டிகுே Gwası,sofi) –īņs mascussão os sąsko Inggris) (gloss@FTQJo qyılı99||Socoo$ logonu) qismajos fi)?o qđùngniĝo os@129 ugloự09?
III2991, q3LL99$$ (qus?,?III:sfās fisɔsurugmĠ quĶĪ $) șascassos s@és móilagosso) oặlois, 1909:s Trīņs C8% g司城그 長5長安ormo) :GD5%)地그ua Insumsins. Hún sē& '090909$19,8): ്വയ്ക്കേഴ് ി qd്വജ്ര90 Ķēsım 199-ils-T-sos) șmosokossyllfis 目与99,q与油ng,融且图增与圆 gusan8 GD3 정정(u)城urm河행un 12919 , 1991.Gjự0)ņoņılınç, qoquı1099.Isso logo 1999-isolos ug nųo qouluso ·lgoļLGİşșớısı 「유니버 明政治道ua%) glig國長安ormo g融引函ung g@增hp?当s, 剧目词副坝En@@因Q峨团增长以后移运动长巨 qĪĢış9Ġ ļolgo?) 1991 GT109$$$IIIIs ITŲjąÎn 19?(\d)\s||soạnĻ9 ,199Ųponqos, ‘토86%)행GDn 長ST어 gmt통ug GDus%)등정(日6어 巨9900 m@@n与取Q海um os@aj?||1999||F(s) qșŲsı90nquo 1909?!$ssols) mựko dɛn ɖg-igi oặų (nuos@ 199Ųml??Ųs ·HỊ GÌ? qitools quooo !!0!!9 mCign 長5편「극muk29% 源地通Ulum3K에 占领瑕己圆长u24领唱部与与m '(??đì?ơn @iago sons@ns ogsque qshısayoffsmoto mộjąjn ŋmɔɔrɔɔŋL55) és?? é o qșGuns@jon TQ9斗u图q自己9己与9点取,长5009, 自利原道的DNS 2999 :Trs g국m守常林聖守on

Page 24
后官兵屯区 シEQ頃コ
통합學學的3 m그는년日月宮 明는月堂日官學的 的3배드g rm官制그 피T33 n&官文學官역rrit國高 呂n T耳』白函長可七己自 ETu固*5 长苞助圆)与马驹圆 的地神) 때, 長的地 第u明되ig그러龍仁그 g兵學的 的論역**미니ign.s여5 mur피4월 唱」唱增到LT *h 已f直屬鹵因中
函骨滑鸟圆唱版后um目需m) mgru圆斑点出E?齿目爵与其后与 中學해 역행國城長城 되풀irm없Ta3
后顷填圆 '느日法:長民드그 'Ligngurm명學는kg록
rg트그長官司議T현道官g 長官可因己固目的地均屬長「國強L函己固 FLITIŴLLE 1,9 ugEȘIȚI LIỆılışTIFIs)
홍官웨igg 法的高역帝 피月日反民的여그니L的3 シ」ョ「き」団日E 활國日도 '長史官學的相mp학mg 그해理法源, 드府院T學1 Imgrmm&s g生日: 日皇國原城仁城 통地8년山 七月隐归宜可 는宮는的 明ggrt%도 여T는u院里 石生un民寺院田 |연도역學5 콜r료용도5ŪTŲos:5Faeos? 5 守gnu)通报鸣生f与上用地川与nof シs Eb =Egコシ 그石城仁여 43 長生-T때g%는城副그 통보편的
*的論義記)m는學部에 %배G)년中 :83번
"Ponosnoš. - 1,3,5}}}|† 昼u) m点圈 長g「HL長生部.
写每固通己与博色己与 國自可ööö 函損因與唱 용유urTi昌原 的m3 트&m영유學&영문 目与鬣区与西n欧卡因E己也通咽高可 可圆圈己追巨浪滔滔滔 mg2C@@点─鼬眼眼可 点浪写函邀自由勋巨8长“毒世后与川 역高等學部, 的地方gusig Rus%이하 &g高us크 与卡与 )眼点心而且自ms)
原道역였, 昌高Tg(長城路, 명仁94느그 6활m양용홍5 홍官長治國的地長生형 TL日長官:La 學「용3mm中高. 그的日反民長生石長드그편않야國學院, 표현n gaur크ua LE 파義宮川七日官民日 운E 파행동법ulfg明 的科學高에 파的관「용의 그urgTE3 용*니ur:35배 R& 통王后gis T그長生的日子여 용도成道的的 思는gs5yse는E5.6%는크5kgTL的 忌窃兵假长号)n?日) 역할용크나「原 배長安仁=3 배武昌府院 홍「45 gur역TTE3 역ugm武原 長安林學士mTag T:LT&법 :成都, &48學校, 피그仁「TE 2日長官도 피8長安門學校, 베베的3 %仁政殿中그역半州, 는역半州, 融n器可长显明图与母显明gus唱唱乌姆 写真词用uTun)与心习的眼七n 已%官長己已司正L恩唱可n曾 シコq=f aE* シgコシ」コ FıstığıEIÐ șFŒTTL=5, 그5「g통배백n f守成 45g國 國統 -氨自丁目欧丁目恒后面ro 函顺宗可 4%는日長德L때ig 唱司具B长垣信占很源于习欧鸣后卡勒博hf圆 日長官民, 피드田道rm령 피홍城ngu배 城南道民 取gmru母后穹马也r) 原明 T는극法: 長官그中는的 思仁兵馬事所, 日成umg 관國uss n&義的r들%9 g&官府院년g) =백작的) 母后穹题后隔鸣ün心目与学习取后取后取叱

„IBLS-EC LSLP sol–ITEL-r† -Sl-FG-PrTLD
காலம் இப்ப அப்படி நடிகர்மார் மறு நாள் solsfTsisWTLTi EITsffs"IILD, F|_HäLff ஆகிவிடுகின்றனர். அதே போல் டைரக்டர்மார்களும் மறுநாள் நடிகர்களாகி விடுகின்றனர். தமிழ்த் திரையுலகில் இதை மறைந்த எம்.ஜி.ஆர். பல வருடங்களின் முன்னரே செய்திருந்தார். ஆயினும் அவர் ஒரு சில படங்களைத்தான் செய்திருந்தார். இவர் தொடர்ச்சியாக இதைச் செய்யவில்லை. இதற்குப் பின் எண்பதுகளில் பாக்கியராஜ் ஒரு தொடர்ச்சியான தசாப்தத்தை உருவாக்கி இருந்தார். இப்படிப் பல நடிகர்கள் டைரக்டர்களாக இன்றய தமிழ் உலகில் உலாவருகின்றனர். இந்த வழியில் அடுத்ததாக நடிகர் கமலஹாசன் டைனாக்ஷன் துறையில் காலடி வைக்கவுள்ளார். இந்தக் காற்று தமிழ் நாட்டில் மட்டும் வீசுகின்றது என நினைத்து விடாதீர்கள். பE வருடங்களுக்கு முன்னரே இந்தக் கலாச்சாரம் ஹொலிவூட் திரை உலகில் ஆரம்பித்து விட்டது. இதில் முக்கியமானவராக இருந்தவர் பிரபல நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் ஆவார். ஆயினும் வேறு பலரையும் நாம் அடையாளம் காணமுடியும், நடிகர்களிடம் எழும் டைரக்டர் ஆகும் கனவுக் காய்ச்சல் காலம் காலமாக இடம்பெற்று வரும்
ஒன்று தான். இன்று இந்த நடிகர் - டைரக்டின்" கலாச்சாரம் முன்னரிலும் முதன்மை பெற்று வருகின்றது. இந்த வகையில் இன்று கிளின்ற் ஈஸ்ற்வுட், கெவின் கொஸ்ற்னர், வோறன் பீற்றி, கெனத் புநூணா என்பவர்கள் நடிப்பு டைரக்ஷன் ஆகிய இரு துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆயினும் சில்வெஸ்ார் ஸ்ரலோன், ஜோன் வெய்ன், பேட் நெனோல்ட்ஸ், எடி மேஃபி போன்ற பிரபல நடிகர்களும் டைரக்டின் துறையில் ஈடுபட்ட போதும் வெற்றி பெறவில்லை. நம் தமிழ் துறையில் நடிகையினர் யாரும் இரு துறையிலும் வெற்றிகரமாக ஈடுபட்டவர்கள் என்று பெயர் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஹொலிவூட்டிலும் விரல்விட்டு எண்ணி விடும் அளவில் தான் நிலைமை இன்று பார்பரா ஸ்ட்ரெய்னான்ட் இந்த வகையில் முன்னணியில் உள்ளார்
O சினிமாப் பித்தன்,

Page 25
R. “Parfërtari afiri lyer 27.E சரf Str: Pais azo ar E15 bol"I I. 2847. Si2.
」獸
SUWADUGAL, A Tamil monthly from in July)
 
 

ഞ| Lങ്ങ്
தியி
Issaril: Refugees
LOL DITEL LEl-L-L-L O
இ ஓர் 위또
(
: )sae
57, May'94 (Published
IssiIE Tr
Nirway,