கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1994.11

Page 1


Page 2
தமிழ் அகதிகள் நடவடிக்கை குழு
அண்மைக் காலங்களாக இலங்கைத் தமிழ் அகதிகள் சிலரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் நோர்வே அரசு மும்முரமாக இறங்கியுள்ளது. முக்கியமாக, கொழும்பில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழலாம் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நோர்வேயிலுள்ள தமிழர்களைப் பிரிதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள் யாவும் ஒருமித்த குரலில், நோர்வே அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்துக் குரல் எழுப்பியபோதும் இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. இப்போதும் ஏராளம் தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நோர்வே அரசின் இந்த முடிவு தமிழர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில்கூட, நோர்வேக்கு மிக அண்மையில் உள்ள டென்மார்க், சுவீடன் கடற் பிராந்தியங்களில் பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலையில் வள்ளங்களில் தமிழர்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளன. தமது உயிரைத் துச்சமென மதித்து இலங்கையில் இருந்து அகதிகள் தப்பியோடும் குழல் ஒன்றில், அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். இதைவிட, இலங்கை அரசு மீண்டும் பெரும்தொகைப் பணத்தைப் பாதுகாப்புக்கென ஒதுக்கித். தமிழ் மக்கள் மீதான தனது யுத்தம் தொடரும் என்பதற்கான அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ள குழல், அகதிகளுக்குப் பாதகமான நிலைகளையே தோற்றுவிக்கும்.
நோர்வேயில் அரசியல் தஞ்சம் கோரியபின் தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்பப்படுவதிலிருந்து காப்பாற்ற, ஒஸ்லோவிலுள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்கியுள்ளன. நோர்வே அரசுடன் அகதிகள் திருப்பி அனுப்புவதை எதிர்த்துக் குரல் கொடுப்பதிலும் பேச்சுகளை நடத்துவதிலும் இந்தக் குழு ஈடுபட்டுள்ளது. அத்துடன், அவசியம் ஏற்படின் அகதிகள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யவும் இக்குழு உத்தேசித்துள்ளது. இது தொடர்பான தகவல்களைப் பெறப்
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்: 22212735 (மாலை ஆறுமணி முதல் ஒன்பது மணிவரை). இக்குழுவின் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பெரும்தொகைப்பணம் தேவையாக உள்ளது. இப்பணத்தைப் பொது அமைப்புகள் பொதுமக்கள், பாதிக்கப்பட்டோர் எனப் பல தரப்பினரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர் நடவடிக்கைக் குழுவினர். பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவோர் 1607 57 12492 என்ற இலக்கத்தில் செலுத்தலாம். தொடர்பு கொள்வதற்கான முகவரி: Aksion gruppe for Tamilskic asylsøkere, Postbooks 118, Blindern, 0314 Oslo.
இவ்வாறான நெருக்கடியான தருணங்களில் அனைவரது ஒத்துழைப்பும் மிக அவசியமானதும்கூட
afleusiT
 

நெஞ்சை அழுத்தும் ஓர் இழப்பு
வைத்தியநாதி முருகேசு
ten Tautafo)
lerie Edrlai
is 1.9
LEinaudiesi
...
நோர்வேயில் வாழும் தமிழ் மக்களை இணைக்கும் ஒரு தமிழ்ச் சஞ்சிகை தேவை என்று ஆறு வருடங்களுக்கு முன் சிந்தித்த ஒரு குழுவில் முழு அர்ப்பணிப்போடு பங்குகொண்ட ஒரு நண்பனா இழந்துவிட்டோம் என்ற துயரச்செய்தி இன்று கிட்டியது. தனது பெருமளவு நேரத்தைப் பொது வாழ்வுக்காகவே அர்ப்பணம் செய்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் எம்மிடையே இருந்த அன்பர் முருகேசுவை இழந்துவிட்டோம். சுவடுகளின் ஆரம்பகாலங்களில் சுமைநிறைந்த பணிகளைத் தன் பொறுப்பில் எடுத்து. சுவடுகள் உறுதிபெற வழிகஜை ஒருಙ್ಗಣ' சுவடுகள் இன்று
ந்துவிடடது. உதவி புரிவதில் நண்பராகவும், வழிநடத்துவதில் தந்தையாகவும், மனங்கலங்கும் வேளையில் இனிய சகோதரனாகவும் அவால்தான் வாழமுடியும், அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் இலகுவில் நிரப்பக்கூடியதல்ல. அவரது பிரிவால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்படும் துயரங்களில் சுவடுகள் பங்கெடுத்துக் கொள்கிறது.
மரணம் வாழ்வின் முடிவில்ல! அமரர் முருகேசு எம்மவர் மனதில் எப்போதும் வாழ்வார்
FlICElo-afT
Herslebs Gal 4. 1578 Oslo, NFC Willy
15.11.8k፥

Page 3
සංවිධාන කමිටුව - නො. 61, පරණ කොව්වාව පාර, මිරිහාන, නුගේගොඩ. சுதந்திர இலக்கிய விழா
அமைப்புக்குழு - இல. 61. பழைய கொட்டாவ வீதி, மிரிஹான, துகேகொடை.
Shazenint Kaenampa Qyastins
Organising Committee - No 61, Old Kottawa Road, Mirihana. Nugegoda
8, 1927
அன்புடையீர்,
சுதந்திர இலக்கிய விழா-1994
இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தினதும்(MIRE), விபவி(VBHAV) மாற்றுக்கலாசார மையத்தினதும் கூட்டு முயற்சியாக முதலாவது தடவையாக 1992இல் ஆரம்பிக்கப்பட்ட விழாவே சுதந்திர இலக்கிய விழாவாகும்.இலங்கையின் இலக்கிய வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இலக்கியம் என்பது சுயாதீனமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலும்,இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை நோக்கமாகவும் கொண்டு ஆண்டு தோறும் சுதந்திர இலக்கிய விழாவை முன்னெடுத்து
வருகிறோம். கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் 1.1.1993 இற்கும் 31.12.1993 இற்கும் இடைப்பட்ட காலத்தி நூலுருவில் வெளியாகிய நாவல்,சிறுகதை,கவிதை, மொழி பெயர்ப்பு இலக்கியம் ஆகிய துறைகளை சார்ந்த நூல்களை சேகரித்து மதிப்பீடு செய்து சிறந்த நூல்களுக்கு விருது வழங்கவுள்ளோம். மேற்பு நூல்களை சேகரிப்பதில் நாம் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. குறிப்பா வெளிநாடுகளில் வெளியிடப்படும் எல்லா நூல்களும் எமக்குக் கிடைப்பதில்லை. எனவே மேற்க்குறி காலப்பகுதியில் வெளியாகிய தங்களது நூல்களை,தங்களால் வெளியிடப்பட்ட நூல்களை அல்ல தாங்கள் அறிந்த நூல்களை (மூன்று பிரதிகள்) தங்களால் இயலுமானால் சாத்தியமானளவு விரைவு
எமக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்.
நன்றி. சுதந்திர இலக்கிய விழா
அமைப்புக்குழு சார்பில்
二三つーさで二ー
(ஹ. சு.போல்) தமிழ் பிரிவு இணைப்பாளர்
 
 
 

:
O Loaibabit
வடதுருவத்தில் GC 5 CS-s T65)LUTé5 CSA359l b
நோர்வே மக்களின் ஐரோப்பாவை எதிர்த்த முடிவு
நவம்பர் 28ம் திகதி நோர்வேயின்
வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படக்
கூடிய தினமாக மாறிவிட்டது. அன்று நோர்வே ஜிய வாக்கா ளர்களில் பெரும்பான்மையினர் ஐரோப்பிய சமூகத்தில் நோர்வே இணைவதற்கான தமது எதிர்ப்பை வாக்குகளால் வெளியிட்டனர். 22 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பொதுசன வாக்கெடுப்பில் மக்கள் அளித்த தீர்ப்பு இவ் வருட மும் மீண் டும் உறுதி செய்யப்பட்டது. தம்மைச் குழவுள்ள அனைத்துத் தேசங்களும் ஐரோப்பிய சமூகத்தில் இணைவதற்கான முடிவை எடுத்த பின்னர், நோர்வே வாக்காளர்கள் வெளிப்படுத்திய இந்த முடிவு மிகவும் துணிச்சலானது எனக் குறிப்பிடப்படக் .لاللولën
கடந்த சில வருடங்களாகவே திருமதி குறு T ஹா லம் புரு ண் ட் லா ந் (த் ) தலைமையிலான தொழிற்கட்சி அரசு, நோர்வேயை ஐரோப்பிய சமூகத்துடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருந்தது. 1972 செப்டம்பரில் முதன்முதல் ஐரோப்பிய சமூக இணைவு பற்றிய சர்வசன வா க் கெடுப் பிற்குப் பின் முதற் தடவையாகப் பாராளுமன்றம், 1987ல் தொழிற்கட்சி அரசின் ஐரோப்பிய இணைவு பற்றிய செய்தியைப் பெற்றது. 1972ல் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பில் நோர்வேஜிய மக்கள் 53.5 % பேர் இணைவை எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் அயல்நாடான டென்மார்க் அடுத்த வாரம் நிகழ்ந்த பொதுசன வாக்கெடுப்பில் இணைவுக்கு ஆதரவாக வாக்களித்தது.
1972இன் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு அன்றைய ஆளும் கட்சியான தொழிற் கட்சியைப் பதவியில் இருந்து விலகச் செய்தது. மீண்டும் நோர்வேயின் இணைவு முயற்சியில் முன்நின்றவர் தற்போதைய பிரதமர் திருமதி புருண்ட்லாந்த்.
சனத்தொகையிற் சிறிய நாடாக இருந்தாலும் இயற்கை வளங்களில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க வளம் நிறைந்த, நிலப்பரப்புக் கூடிய நாடுகளில் நோர்வே யும் ஒன்று.
5

Page 4
நோர் வே யி ன் கடல் வள மும் , எண்ணெய்வளமும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடுகையில் (சனத்தொகை அடிப்படையில்) மிக அதிகம். (உதாரணமாக வடகடலில் நோர்வே எடுக்கும் மசகெண்ணெய் மேற்கைரோப்பாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 45% க்கும் அதிகம்) எனவே நோர்வே ஐரோப்பிய சமூகத்தில் இணைவது ஏனைய பல ஐரோப்பிய சமூக நாடுகளுக்கு உவப்பான ஒரு விடயமே. தற்போது நோர்வே மீனவர்களுக்கு மாத் தி ரமே உரித் தா ன கடற் பிராந்தியத்தில், ஏனைய ஐரோப்பிய சமூக நாடுகளும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமெனில் நோர்வே ஐரோப்பிய சமூகத்துடன் இணைவது அவசியம். இதனால் நோர்வேயை எப்படியாவது ஐரோப்பிய சமூகத்துடன் இணைப்பதில் அந்த நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன.
42லட்சம் மக்களை மாத்திரமே கொண்ட நோர்வேயைப் பொறுத்தவரை ஐரோப்பிய சமூகத்தில் (32 கோடி மக்கள்) ஒரு பலம் கொண்ட குரலாக அதன் குரல் ஒலிக்க முடியாது. ஏனைய நாடுகள் (முக்கியமாக சனத்தொகை அதிகமான நாடுகள்) எடுக்கும் முடிவுகளை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் நோர்வே இருந்திருக்கும். அதேவேளை இவ்வாறு இணையாது தனித்து நிற்பதும் இலகுவான காரியமல்ல. எனவே இணைவுக்கு ஆதரவான, எதிரான கருத்துகள் முழுவேகத்துடன் கடந்த சில வருடங்களாகவே முட்டி மோதிக் கொண்டிருந்தன.
61606ũIIII Lgểu 9-g)!!!!!_JMTGìéLẩI
ஐரோப்பிய சமூகத்தில் இணைவதற்கான
ஆர்வம் நோர்வேயில் மாத்திரமன்றி
ஏனைய பல நாடுகளிலும் இருந்தது. இவை எவையும் உடனடியாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 1986 ஜனவரியில் போர்த்துக்கல், ஸ்பெயின் இணைந்தபின் 1989 யூலையில் ஒஸ்த்திரியா ஐரோப்பிய
சமூகத்தில் இணைய விண்ணப்பித்தது. 1991 யூ லை யில் சுவீடன் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது. 1992ல் ஃபின்லாந்து தனது விண்ணப்பத்தை ஐரோப்பிய சமூகத்திடம் வழங்கியது. 1992 மேயில் சுவிற்சர்லாந்தும், நவம்பரில் நோர்வேயும் தமது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தன.
இவ்வருடம் முதல் மூன்று மாதங்களும் ஐரோப்பிய சமூக நாடுகளுடன் புதிய விண்ணப் பதார நாடுகள் தமது விண்ணப்பம் பற்றிப் பேச்சுகள் நடத்தின. ஒவ்வொரு நாடும் தமக்குரிய சிறப்பான பிரச்சனைகளை எடுத்துக் கூறி அதற்குரிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டன. இந்த இணக்கப்பாடுகள் பல சுற்றுப் பேச்சுகளின் பின் ஒப்புக்கொள்ளப் பட்டாலும் , அவை உள்நாடுகளில் கணிசமான சர்ச்சைகளை வளர்க்கத் தவறவில்லை. நோர்வே அரசு, ஐரோப்பிய சமூகத்துடன் நிகழ்த்திய பேச்சுகள், நோர்வே ஐரோப்பிய சமூகத்துடன் இ ைண ந் தாலும் அதன் மக்கள் பாதிக் கப்பட மாட் டார்கள் என உறுதி செய்கின்றன என அரசு அறிவித்தாலும், எதிர்ப்புக் குரல்கள் பலமாக எழுந்தன.
SJGU6OTLLU JISTIL(G) (pg.6E6r புதிதாக இணைவு பற்றி எடுக்கப்பட்ட முடிவுகளுடன், இந்த நான்கு நாட்டு அரசுகளும் தமது மக்களின் முடிவை அறியவேண்டிய நிலை ஏற்பட்டது. யூன் 12ம் திகதி ஒஸ்த்திறிய மக்கள் ஐரோப்பிய சமூகத்துடன் இணைவது எனத் தமது அபிப்பிராயத்தைப் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து ஒக்டோபர் 16ம் திகதி ஃபின்லாந்து மக்களும், நவம்பர் 13ம் திகதி சுவீடன் மக்களும் இணைவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஏனைய நாடுகளின் மக்கள் - முக்கியமாக அயல்நாடான சுவீடன் மக்கள்
- அனேகமாக இணைவுக்கு ஆதரவு
<ー

தெரிவிப் பார்கள்; எனவே அந்த அடிப்படையில் நோர்வே மக்களும் இணை வை ஆதரிப் பார்கள் என்ற கருத்திலேயே நோர்வேயின் சர்வசன வா க் கெடு ப் பு க  ைட சி யா க அறிவிக்கப்பட்டது. இணைவை எதிர்த்த பல குழுக்கள் சுவீடன், நோர்வே மக்கள் ஒரே தினத்தில் வாக்க ளிக் கச் செல்லவேண்டும் என விடுத்த கோரிக்கை அரசால் நிராகரிக் கப் பட்டது . இறுதியாகவே தமது முடிவை எடுக்க நோர்வே வாக்காளர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
கட்சிகளின் நிலைப்பாடுகள் ஐரோப்பிய சமூக இணைவு நோர்வேயை முன்னெப்போதும் இல்லாத வாறு பிரித்துவிட்டது. ஆளும் (சிறுபான்மைத்) தொழிற்கட்சியிலேயே (Arbeiderparti) இந்தப் பிளவு தெளிவாகத் தெரிந்தது. ஒரே க ட் சி யி ல் இரு ந் து கொ ண் டு பகிரங்கமாகவே எதிர்க் கருத்துகளைத் தெரிவித்தபடி களத்தில் இறங்கினர் தொழிற் கட்சியினர். உத்தியோகபூர்வமாக (பெரும்பான்மை முடிவுப்படி) தொழிற்கட்சி இணைவுக்கு ஆதரவான முடிவை எடுத்திருந்தாலும், முக்கியஸ்தர்கள் பலர் எதிரணியில் நின்றனர்.
ஐரோப்பிய சமூகத்தில் இணைவதை முழு மூச்சோ டு எதிர்த்தது மத்திய கட்சி (Senterpart). விவசாயிகளின் கட்சி எனப் பரவலாக அறியப்பட்ட இந்தப்
NEI-DRONNINGEN.
பிரதான எதிர்க்கட்சி ஏறத்தாழ ஏனைய அனைத்து வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு, இணை வெதிர்ப்பில் இறங்கியது. அதன் தலைவியான அன்ன 6Trš bij Gorrip6ör såvTiu söT (Anne Enger Lahnstein) “6Tiffůju Grof JT60cf' (Nei
Dronningen) என்றே அழைக்கப் பட்டார்.
கடந்த தேர்தல் தோல்விக்குப் பின் தலைவியைப் பதவியில் இருந்து 'இறக்கிய கட்சியான வலதுசாரிக் கட்சி (Hayre) இணைவுக்கு முழு ஆதரவு காட்டியது. வாக்காளர் அடிப்படையில் இன்னொரு பெரிய கட்சியான சோசலிச ズ

Page 5
இடதுசாரிக் கட்சி (SV) ஐரோப்பாவில் இணைவதைக் கடுமையாக எதிர்த்தது. ஏனைய சிறு கட்சிகள் இரு தரப்பிலும் பிரிந்திருந்தன.
வெளிநாட்டவர் நிலைப்பாடு ஐரோப்பிய சமூகத்தில் இணைவது பெரும்பாலும் வெளிநாட்டவர்களுக்கு, முக்கியமாக அகதிகளுக்குப் பாதகமான விளைவையே கொண்டுவரும் என்று அபிப்பிராயங்கள் இருந்தன. இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் ஐரோப்பிய சமூகத்தில் இணையும் முடிவைப் பாதிக்கும் அளவு தொகையினராக இல்லாவிடினும் , அவர்களது அபிப்பிராயம் கருத்துக் கணிப்பீடுகள் சிலவற்றில் அறியப்பட்டது. நோர்வேஜியப் பிரஜாவுரிமை பெறாத வெளிநாட்டவர்கள், அகதிகளிடையே நிகழ்ந்த கருத்துக் கணிப்பீடு ஒன்றில், 55.7%பேர் இணைவை ஆதரித்துக் கருத்து வெளியிட்டனர்.
சந்தேகப் பிரச்சனைகள் இணைவு பற்றிய அபிப்பிராயங்கள் கணிசமான நோர்வேஜிய மக்களைக் குழப் பத் தி ல் ஆழ்த் தி வி ட் டன . விவசாயிகளைப் பொறுத்த வரை , தற்போதுள்ள மானிய நடைமுறைக்கு என்ன நடக்கும் என்பது பிரச்சனையாக இருந்தது. சில பிராந்தியங்களில் மாத்திரம் விவசாயிகளுக்கு மானியம் தொடர ஏனைய பிராந்திய விவசாயிகள் மானியத்தை இழப்பது நியாயமாகப் படவில்லைப் பலருக்கு வழங்கப்படும் மானியமும் எத்தனை காலம் தொடரும் என்ற சந்தேகம் பலமாக எழுந்தது. விவசாயிகளைப் போலவே மீனவர்களும்
தமது எதிர்காலம் பற்றிய சந்தேகத்தைக் கொண்டிருந்தனர். தமது வளங்கள் ஏனைய நாடுகளுக்குப் பகிரப்படுவது பற்றி அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை. நோர்வே அரசு இது தொடர்பாக ஏனைய ஐரோப்பிய சமூக நாடுகளுடன் நடாத்திய பேச்சுகள் திருப்தி தர வில்  ைல மீனவர்களுக்கு.
த ற் போது ள் ள நோர் வே யில் நடைமுறையில் உள்ள சமூகநலத் திட்டங்கள், ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தால் என்னவாகும் என்பது பொதுவாகவே பலரது சந்தேகமாக இருந்தது. இதுவும் , சமூகத்தில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்று நோர்வேயில் கருதப்படும் குழந்தை நலங்கள், முதியோர் நலங்கள் என்பனவும் என்னவாகும் எனப் பலர் சந்தேகப்
நோர்வே வளமான நாடாக இருந்தாலும, அதன் தனித் துவ ம் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் அழிந்துபோய்விடும் என்பதும் பலரது அச்சமாக இருந்தது. தமது நாட்டைப் பற்றிய முடிவுகள், தமது பாராளுமன்றத்தில் எடுக்கப்படாமல் வேறொரு நாட்டில் எடுக்கப்படுவது எத்தனை துாரம் சரியானது என்ற சந்தேகம் பலருக்கு.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு சந்தேகமும் நோர்வே மக்களின் மனதில் எழுந்தது. ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான அனைத்தும் ஓரணியில் இணைந்தபின், நோர்வே அதற்கு வெளியே நிற்பதாக இருந்தால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பது எவருக்கும் தெரியவில்லை.
இப்படிப் பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக இருந்தமையால் வாக்காளர்களில் ஒரு குறித்த தொகையினர் இறுதிநாள்வரை தமது முடிவுகளை எடுக்க முடியாமல் திண்டாடினர். இவர்களது வாக்குகளே இறுதி முடிவுகளைத் தீர்மானிக்கும் என இரு தரப்பினரும் நம்பினர்.
 

பிரச்சாரப் பீரங்கிகள்
ஐரோப்பிய சமூகத்தில் இணைவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரச்சாரங்கள் நீண் ட கா லம் மு ன் பா க வே ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொரு தடவையும் கருத்துக் கணிப்பீடுகளின் முடிவுகள் எதிர்ப்பாளர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. ஆனால் இந்த முடிவு இறுதியில் மாற்றம் அடையும் என்று இணைவு ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். எனவே தமது பிரச்சாரங்களில் அவர்கள் சளையாதிருந்தனர்.
ஐரோப்பிய சமூகத்தில் இணைவதற்கு எ தி ர் ப் பா ன நிலை ப் பா ட்  ைடக் கொண் ட வர் கள் தமது கட்சி வேறுபாடுகளை மறந்து ஓரணியில் (Nei ti EU) இணைந்தனர். மிக நேர்த்தியான முறையில் தமது பிரச்சார வேலைகள் இந்த அணியால் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் தலைநகரில் நடத்திய எதிர்ப்பு ஊர்வலம், நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் மக்களைத் திரட்டி ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இரண்டாம் உலக யுத்தத்தின்பின் மிகப் பெரிய அரசியல்
ஆர்ப்பாட்டம் என வர்ணிக்கப் பட்டது. * இன்னொரு முறை (ஐரோப்பிய சமூகத்தினுள்) புதிதாகத் தள்ளவேண்டாம்" (Ikke dytt nytt) 6T 6ör D Gum (56TUGLb பத்திரிகை ஒன்றையும் கடைசிப் பதின்னான்கு நாட்களுக்கென இவர்கள் நடத்தினர். இந்தப் பத்திரிகை ஐரோப்பிய சமூக இணைவுக்கு ஆதரவு பலமாக இருந்த நகர்ப்புறங்களைக் குறிவைத்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
பல்வேறு அணிகளில் இருந்தபடி இணைவுக்கு ஆதரவானவர்கள் தமது குரல்களை எழுப்பினர். பொதுவான அமைப்புகளாயும், கட்சி அமைப்புகளாயும் இந்தப் பிரசாரங்கள் நிகழ்ந்தன. தொழில்
வழங்குவோர் கூட்டமைப்பு (NHO) இந்தப் பிரசாரங்களுக்குப் பாரிய பணஉதவி செய்தது. அனேக பத்திரிகைகளும், தொடர்புச் சாதனங்களும் இவர்களின் பக்கம் நின்றன.
இறுதிவரை தமது ஆதரவாளர்கள் கொள்கை மாறாதிருக்கவும், உறுதியான முடிவு எடுக்காமல் இருந்தவர்களைத் தம்பக்கம் திருப்பவும் இரு தரப்பினரும்

Page 6
முயன்றனர். தொலைக்காட்சிகளில் நிகழ்ந்த விவாதங்கள் முடிவற்றுத் தடுமாறியவர்களின் வாக்குகளை எதிர்ப்பு வாக்குகளாக மாற்றப் பெரிதும் உதவின எனலாம். அத்துடன் எதிர்ப்பாளர்களின் பிரசாரங்களும் இந்த வாக்குகளை வெல்வதில் கணிசமான வெற்றி கண்டன.
வாக்காளர்களின் ஈடுபாடு இம்முறை சர்வசன வாக்கெடுப்பில் கணிசமானோர் தமது வாக்குகளைப் பதியாமல் விடலாம் எனச் சில அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் முடிவெடுக்காது கடைசிவரை த டு மாறியோர் இறுதியில் தமது வாக்குகளையும் பதிவு செய்ததைக் காண முடிந்தது. இது, நோர்வேயின் வரலாற்றில் மிக அதிக வாக்காளர் பங்கெடுத்த தேர்தல் என்ற பெயரை இந்த
சர்வசன வாக்கெடுப்பிற்கு ஏற்படுத்தித்
தந்தது.
நோர்வேயின் எதிர்காலம் இந்தச் சர்வசன வாக்கெடுப்பில் தங்கியுள்ளது என்ற கருத்தை இரு தரப்பினரும் தமது பிரச்சாரத்தில் முக்கியமான கருத்தாக வைத்தமையே இதற்குக் காரணம் எ ன லா ம் . சில தொகுதிகளில் (மாநகரசபைகளில்) வாக்களிப்பு 90%க்கும்
அதிகமாக இருந்தமை குறிப்பிடத் தக்கது.
मेिंसी फां கள் ஐரோப்பிய சமூகத்தில் இணையும் முடிவை எப்படியாவது நோர்வே வர் ககாளர்கள் எடுப் பார்கள் என இறுதிவரை வெளிநாட்டு அரசியல் அவதானிகள் பலர் எதிர்பார்த்தனர். நோர்வேயின் அயல் நாடுகள் அனைத்தும் (டென்மார்க், சுவீடன், ஃபின்லாந்து) g G т Iт ti (3 ш ச மூ க த் தி ல் இணைந்துவிட்டமையால் எப்படியாவது நோர்வேயும் அயல்நாடுகளின் வழியைப் பின்பற்றும் என்ற பலரது எதிர்பார்ப்புகள்
நவம்பர் 28ம் திகதி நள்ளிரவுக்குப் பின் பொய்யாகின.
சிறிய நகரம் ஒன்றில் இருந்து முதலாவது முடிவு அறிவிக்கப்பட்டபோது, அது ஐரோப் பிய இணை விற்கு எதிரானதாக இருந்தது. பின்பு மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்படத் தொடங்க, வாக்காளர்கள் தமது வாழ்வின் உச்சக் கட்டத் திகிலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். மாறிமாறி முடிவுகள் வருவதும் வாக்குகளின் எண்ணிக்கை இரு தரப் பினருக்கும் சாதகமாகவும் , பாதகமாகவும் மாறிமாறிச் செல்வதுமாக நேரம் கடந்தது. ஏறத்தாழ இரவு ஒன்றரை மணியளவில், இனி முடிவுகள் பெரிதும் மாறமாட்டா என்ற அனுமானத்தின் அடிப்படையில், நோர்வே ஐரோப்பிய சமூகத்தில் இணைய விரும்பவில்லை என்ற உண்மை வெளிவந்தது. தொடர்ந்து வந்த முடிவுகள் இந்த முடிவைச் சந்தேகத்திற்கு
இடமின்றி நிரூபித்தன.
நீண்ட நாட்களாக நோர்வேயை ஆட்டிப் படைத்த 'ஐரோப்பிய சமூகக் காய்ச்சல்" ஒருவிதமாக முடிவுக்கு வந்தது. 52% வாக்காளர்கள் தமது முடிவை ஐரோப்பிய சமூக இ  ைண வுக் கு எதிரா கத் தெரிவித் திருந்தனர். இரண்டாவது தடவையாக, நோர்வேயை ஐரோப்பிய சமூகத்தில் இணைக்க வேண்டும் என்ற தொழிற்கட்சி அரசின் முடிவு மக்களால் நிராகரிக்கப்பட்டது.
பெண்களின் வெற்றி இந்தச் சர்வசன வாக்கெடுப்பில் 'இல்லை' என்ற முடிவு ஏற்பட முககிய காரணம் பெண்களே எனலாம். 57% பெண்கள் இல்லை என்றும், 52% ஆண்கள் ஆம் என்றும் வாக்களித்தனர். சமூக நலன்களின் எதிர்காலம் பற்றிய பெண்களின் அச்சமே இவ்வாறான வாக்களிப்புக்குக் காரணம் எனக் கூறலாம்.
C

தொழில்களைப் பொறுத்தவரை, விவசாயம், பெண்கள் அதிகம் பணிபுரியும் மருத்துவத் துறைகள் என்பவற்றில் இணைவுக்கான எதிர்ப்புப் பலமானது.
பிராந்தியங்களைப் பொறுத்தவரை ஒஸ்லோவையும், அதனைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களையும் தவிர்த்தால் எங்கும் இல்லை"மயம்தான்.
வயது அடிப்படையில் Lin frւնմl681 60 வயதுக்கு மேற்பட்டோரின் பார்வையில் ஐரோப் பிய சமூக ട്ടു ഞ ഞr ഖു
பிரச்சனைக்குரியதாய்த் தெரிந்ததோ என்னவோ, அவர்கள் ‘இல்லை என்று அதிகளவில் மறுத்திருக்கிறார்கள்.
கட்சிகளைப் பொறுத்தவரை மத்திய கட்சியிலேயே அதிக வீதத்தினர் (94%) 'இல்லை" என்று கூறினர். கிறிஸ்தவ மக்கள் கட்சி (KrF - 86%) சோசலிச இடதுசாரிக் கட்சி (80%), செந்தேர்தல் கட்டணி (RV - 88%) என்பன பிரதான எதிாப்பியக்கங்களாக விளங்கின.
ஏனைய நாடுகளின் கருத்துகளுக்கு மதிப்பளியாது நோர்வே மக்கள் சுயமாக எடுத்த இந்த முடிவுகளின் பின்னான કોઠી) விளைவுகளையும் , தனித்துவத்தை நிலை நாட்டிய நோர்வேயின் புதிய நாட்களையும் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

Page 7
IGāờonasogolosun@ırış, sınırs) qigos qİmpískoqsmoso qoys-Isso seslo mộ3103)||1Æīs,
quaeso?@sajan -Tvoq ss)?storių Isos)qısı,soğun hoof) 199ų99-iggo TỰqÎn仓颉姆rgu田坝淤h田o司 gun官鹰 *** (-s)* *朗,는us미니법%) gs岛取“长田与9与O助鸣üng@与QXg巨공홍명ugoupé, 長子高城地dRa mmu용 டியிரே கிரேபி3 ஐயாதிமகு长了剧mpm创可后r司图姆与Q田颂团可s@lus@ąfins qigos qİmpsko (glŷnfiss)|loī9 (ဇ@f动画@ၾ@အၾ့်jအူၾ(ဇဖ်ဖ|#(၅与涡后99巨与它的增了Q可。每期4呎可七取与助@șơis ‘sīlgseto) 13-ÁÐGogoș@n (, , 06湖rs@u固)qum#ff田曾因過é因固f用自令TO 95遇的 g领瑕团员u助 ***田uququ领巨9母句均每哥图取道了Q909岛取și soļus:) 1919-3 ogųos-Isso postsko
'qisĜITĘ, Į129,3%), ĶĪış919 quos films ĶĒĢĪTS qoŲ Isoylstī£) (şullasqyễ sfins (Īrso sysự mhun)习勤混050 @@增融七领巨 1919 ĜIr-rugomonokosố 199ųos-Isso ‘asooqglŷ9||9||9||Fou) ș@@jo (8)IIII|:)|sęfișq. Texasés) q@Los:90919 poļ1911??IIS டிe pe (pபடிஃஎ கிஜேபிதிரா oriq@ms asooqpis TỰ TỌsoņi 1993;&#fìe mgmu義的 그陵)石錄》역k29&3 g家的通영議)는u高용 q@şIĜ-Isso ohsófi) §§§ · plosițiq@ņs *șų9??IIIs ælfstof, o) șits1029&số ļulusolo Isiq@FU) gļojisloolis 13-Isso ‘IR83)1291,919 Los:90 LIITĻŪGŪ1,919 q@ș0)|9 (axoxystoņos) isosófi) @ısıylaşımériņģ 己04国D 9与耶制取自身可自h00田U增us ஏழே9 p? ஐயமே9டி9ரி முடிையாயிகு @白恩6。白gun)因白f用Th己6PDFus 1999Rosso TỤąjn RS100909$ ofiìo mų suffs (g.ým soļuso qoysqoyingsko
4ırı ıræışs-ışse qi@=ợl?qȚgo rīkos resgo įLLAȚgo
 

ஈழத் தமிழரின் பாரம்பரிய கலை வெளிப்பாடுகள் எவை என்ற ஆய்வுகளும், தேடல்களும் இன்னமும் எமக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் முழுமூச்சாக இந்தத் தேடலில் எவரும் இறங்கி விடை கண்டதாகத் தெரியவில்லை. அதேவேளை எமது கலை வெளிப்பாடுகளில் பலர் புதிய உத்திகளையும், பரிசோதனை முயற்சிகளையும் மேற் கொண்டாலும்கூட எமது
பாரம்பரிய கலை வடிவங்களான நாட்டுக்கூத்துக்களின்பால் யாரும் முழுமையன ஆய்வுகளையோ, பரிசோதனை முயற்சிகளையோ பூரணமாகச் செய்ததாக அறிய முடியவில்லை. ஆங்காங்கே deuň நாட்டுக் கூத்துக்களின் இராகங்களையும், ஆட்டங்களையும் தமது பரிசோதனை முயற்சிகளுக்காகப் பயன் படுத்தினரேயன்றி, நாட்டுக் கூத்தின் முழுமையான வடிவங்களை வெளிப்படுத்தவோ, தற்காலத் தலை முறையினருக்கு அறிமுகப் படுத்தவோ முனையவில்லை
என்றேதான் தோன்றுகிறது. அதேவேளை இன்னமும் ஈழத்தின் சில கிராமப் புறங்களில் நாட்டுக் கூத்துக் கலை உயிர் வாழ்வதை அவதானிக்க முடிகின்றது. அண்மையில் ஈழத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தென்மோடி நாட்டுக் கூத்தின் மூன்று தொலைக்காட்சி நாடாக்களைப் பார்க்க நேர்ந்தது. போராட்டச் குழ் நிலைகளுக்குள், பட்டினியோடும், கனரகக் குண்டுகளோடும் தமது வாழ்வு
அல்லலுறும் நிலையில் இருந்துகொண்டும் இப்படியான எமது

Page 8
பாரம்பரிய கலை வெளிப்பாடுகளைப் பதிவு செய்து காப்பாற்றும் மானிடர்கள் எமது தலைவனங்குதலுக்கு உரித்தானவர்கள் என்பதை உளப்பூர்வமாக கூறித்தான் ஆகவேண்டும். மின்சாரம் இல்லை. எரிபொருளின் விலைகளோ நினைத்தும் பார்க்க முடியாத உச்சத்தில். இப்படியிருக்க தெளிவான ஒளிப்பதிவில் ஒர் போர்ப்பூமியிலிருந்து உன்னதமான கலை வெளிப்பாடுகள் பிரசன்னமாயிருக்கிறதென்றால் அது வியத்தகு சாதனைதான்.
(இன்னமும் மீள முடியாமற்தான் இருக்கின்றது. அந்த சிறுபிராய நினைவுகளைச் சீண்டி விட்ட இந்தத் தொலைக்காட்சிப் பிரதிகளைப் பூஜிக்க வேண்டும் போல் ஒர் உணர்வு உள்ளத்தினுள். அலைகளின் தாள ஜதியுடன் அம்பாக்கள் திரிந்த கரையில் தருக்களையும், கல்வெட்டுச் சிந்துகளையும், கொச்சகம், அகவல், அடிதரு என்று ராகங்களை முணுமுணுத்துத் திரிந்த அந்த சிறுபிராய நினைவுகளை மீளவும் மீட்ட வைத்த இந்தத் தொலைக்காட்சி நாடாக்கள் போற்றுதலுக்கு உரியவைதான். இதயத்துள் புதைந்து கிடந்த இராகங்களின் ஊற்றுக் கண்கள் திறந்து கொண்டன. கூடவே விழிகளும். ரோமக் கலங்கள் சில்லிட்டன. அந்த உணர்வை என்னவென்பேன். அத்தோடு இன்னமும் தென்னிந்திய மூன்றாந்தரச் சினிமாவினால் சீரழிந்து கொண்டிருக்கும் எமது இளைய தலை முறையினரை நினைத்து வேதனையும் வெறுப்பும் எழுந்தது. எத்தனை அரிய கலைகள் எம்மிடையே வேர் விட்டு, விளைந்து கிளைகள் பரப்பி சடைத்துப் பருத்திருக்க, அவற்றைச் சாக விட்டு நாம் ஏன் இன்னமும் கலை என்ற பெயரால் வெளிவரும் உதவாக்கரைகளைக் கட்டியழுகின்றோமோ..?)
நாவாந்துறை சென் மேரிஸ் கலைக்கழகத்தினரால் சிறுவர்களைக் கொண்டு நிகழ்த்தப் பட்ட புனித செபஸ்தியார் நாட்டுக் கூத்து, அதே கலா மன்றத்தின் இளைய மூத்த கலைஞர்களால் மேடையேற்றப் பட்ட தேவசகாயம்பிள்ளை என்ற நாட்டுக் கூத்து ஆகிய இரண்டு கூத்துக்கள் ஒரு தொலைக்காட்சி நாடாவிலும், மெலிஞ்சிமுனை 'கலைக்குரிசில்" கலா மன்றத்தினரின் "புனித கிறிஸ்தோப்பர்" நாட்டுக் கூத்து, "மந்திரிகுமாரன்" ஆகிய இரண்டு நாட்டுக்கூத்துக்கள் மற்றைய இரண்டு தொலைக் காட்சி நாடாவிலுமாக பதிவுகள் செய்யப் பட்டுள்ளன. "மந்திரி குமாரன்" கூத்தைத் தவிர மற்றைய மூன்றும் கிறிஸ்தவ சமயத்துக் கதைகளையே கருவாகக் கொண்டு படைக்கப் பட்டவையாகும். அராலியூர் அமரர். பூர் முத்துக்குமாரு புலவரால் எழுதப்பட்ட "புனித
Iイー

தேவசகாயம்பி
-- நாவாந்துறை அமரர் G O e 通 கூத்துக்களின் ఊ్య எழுதப் பட்ட "புனித செபஸ் கலைக்கவி
o ar) eo go அன்னாவி,டானியல் O பிரதிகளையும் : ஆகிய "கலைக்குரிசில்" நீ பலிக்கான் அவர்கள். மெலில் நறிப்படுத்தியவர் கிறிஸ்தோப்பர் அந்தோனி அவர்களின் తల్లి- அமரர்,
ாட்டுக் கூத்தை, அண்ணாவி புனித .வ.அ.சவிரிமுத்
அவர்களின்
C.) அனுசரணை நெறிப்படுத்தியுள்ளார். கலாநிதி. பாலசுந்தரப் மந்திரி (3. லைக்குரிசில்"இன் இன்ெ 55JD அவர்கள்
LDII JGOEM
அன்னாரது ரு நாடகமான
புதல்வன்
அண்ணாவி.நீ.வ
sale
சவிரிமுத்து அவர்கள் நெறிப்படுத்தியி
ருக்கிறார்.
இங்கே வியப்புச் o ப்புக்கும் O என்னவெனில் பணி ஆச்சரியத்துக்குமுரிய இரண்டு 22 செபஸ்தியார், புனி అది விடயம் வைத்திருப்பது ೧. பெண்களையும் இை தவசகாயம் ஆகிய
- впt“ (Sla ... A O
முன்பெல்லாம் வ: கூததுக ಸ್ನ್ಯ பாடி நடிகக பார்வையாளர்களாகவும் பொறுத்தவரை
நாட்டுக்கூத்துக்
கலைஞர்கள் பாடல்
டல்களைப் பாடமாக்குவதற்கு உதவி
யாக வாசித்துக்
上せ学孝端。
நிலவு - இனவாதம் பாராமல்
河ゅ(呪施5み
gTV TT60 இரவு
மிக அழகாசி எறித்துக்கொன
。应历@" இருந்தது நிகவும் சீ ßGgffgሠff* @画列@h குண்டுச் சத்தங்களைக் ாணவுமில்லிை 560Té படமெல்லாம் ஷெல் ക്നതണ് கேட்கவுமில்லை.
இரவு - 凸压9_9T吓° இயங்கியது.
۔ ۔ ۔ ۔ ۔ • 。* Il stíll கவச( ,0لالملائنونزیل ጨ)ቇ፱ዘL፡ கறுத்தி ஜீப்புக எல்லாம
"பங்களில் தொங்கியது வாயைப் பொ த்திக்கொண்டு சென்றதி நாட்டுச் Ggajávásár شـ - » strijá." கூவிக், கூவி
இரவைப் usaná卢列 தொடங்கியது.
பிணந்தேடி அலை 画@ .أم سد - - ه ஆலமரத்தடியில் அலுத்து நின்றன. னிதர்களெல்லாமி
புதுமுகத்தோடு வீதிஉலா வந்தார்கள்.
_ーエ

Page 9
காட்டுபவர்களாகவுமே இருந்து வந்தனர். ஆனால் இன்று அவர்களும் பங்காளிகளாகி, நாட்டுக்கூத்துக் கலைஞர்கள் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது பல மடங்கு மகிழ்ச்சியையும், இன்ப அதிர்ச்சியையும் தருகின்றது. இந்த வகையில் நெறியாளர் அண்ணாவிடானியல் பெலிக்கான் அவர்கள் பாராட்டுதலுக்குரியவரே.
(பால்மனம் மாறாத, குழந்தைத் துடுக்குத் தனங்கள் நிறைந்த இந்தச் சிறுவர்களின் முகங்களில் ராஜ கம்பீரமும், ராகங்களை அரசாளும் கனிந்த குரல்வளமும் எப்படி வந்தது..? மீன் குஞ்சுக்கு நீச்சலடிக்கக் கற்றுக் கொடுக்கவா வேண்டும் என்பதுபோல், நாட்டுக்கூத்துக் கலைகள் பிறந்து வளர்ந்த கரையோரக் கிராமத்துச் சிறுவர்களுக்கும் ராக தாளங்களைக் கற்றா கொடுக்க வேண்டும்?! பிறப்புடனேயே சுமந்து வந்த முதிசத்தைப் போல் சரளமாகவும், மிக அற்புதமாகவும் ராகங்களை விதைத்து விடுகிறார்கள்.
"கலைக்குரிசில்" நீ.வ. அந்தோனி, யாரிந்த மனிதன்.? தனது கரையோடும், கடலோடும், கிராமத்தோடும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், குடா நாட்டையும் கடந்து கூத்துக்களை விதைத்த ஒர் அதியுன்னத கலைஞன். தொடர்பு சாதன வசதிகளையும், அவற்றுடனான தொடர்புகளின் செல்வாக்கையும் வைத்து தம்மைப் பிரபல்யங்களாக்கிக் கொண்ட பலர் இந்தக் கலைஞனிடம் பயந்தடிபட்டுக் குரலறுந்து ஓடியவர்கள்தான். செல்வாக்கினடிப்படையில் கொடுக்கப்படும் பட்டங்கள், பதக்கங்களுக்குள் கட்டுப்படாத ஓர் சாகா வரம் பெற்ற கலைஞன். இந்தக் கலைஞனை மக்கள் அறிவர். வசதி படைத்த, செல்வாக்குகளால் புனையப்பட்ட பட்டங்களோ, பதக்கங்களோ அறிய மாட்டா. ஆமாம் இந்தக் கலைஞனது இன்னொரு அதியுன்னத படைப்பான "மந்திரி குமாரனை" அந்தக் கலைஞன் மறைந்து சுமார் 22 வருடங்களின் பின் முதன்முதலாக தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னான றோமாவிய வரலாற்றோடு ஒட்டிய கதையொன்றை தனது கற்பனையால் வளம்படுத்தி இந்த நாடகத்தைப் படைத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து கதையோட்டத்தை வலைப்பின்னல் போல் கொண்டு சென்று இரண்டொரு காட்சிகளில் அவற்றை விடுவிப்பது
இந்த நாடகத்தில் அவரது கற்பனைத்திறனின் பிரதிபலன் எனக் கொள்ளலாம். இந்தக் கூத்தில் நடித்துள்ள "கலைக்குரிசில்" கலாமன்றத்தின் இளைய தலைமுறையினர், தாம் இளையவர்கள்
| 6

என்பதனையும் மீறி கொலுவாள்கிறார்கள். ஒவ்வொரு காட்சியமைப்பும் அந்த தொன்மையான வரலாற்றுக் காலத்திற்கே கொண்டு சென்று விடுகின்றன. இந்தக் காட்ட்சியமைப்புக்கள் தொடர்பான பூரண விபரங்களை தனதிந்தப் பிரதியில் கலைக்க்குருசில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என அறிய முடிகிறது. அந்தத் தொன்மைக்கால வாசனையை இப்போதும் எம்மை நுகர வைத்த அமரர் கலைக்குருசில் அவர்களின் அளப்பரிய ஆற்றல் ஆச்சரையத்துக்குரியதுதான். அடுத்து கூத்துக்களின் பின்னணியில் நின்று அயராது தமது உழைப்பை வழங்கி விட்டு மக்கள் முன் அறிமுகமாகாமல் மறைந்திருக்கும் கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஒப்பனையாளர்களாவர். நாட்டுக்கூத்தின் வரலாற்றில் இவர்களுக்கு மிக முக்கியமான இடமுண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல் பக்க வாத்தியக்காரர். இந்த நாட்டுக்கூத்திற்கு மிருதங்கம் வாசித்திருப்பவர் மெலிஞ்சிமுனை கலைக்குரிசில் கலாமன்றத்தின் மிருதங்க கலைஞராகிய திரு கி.சவிரிமுத்து அவர்கள். அண்ணாவி, கலைக்குரிசில். நீ.வ.அந்தோனியின் நாடக வரலாற்றில் இந்தக் கலைஞனுக்கும் மிகமுக்கிய பங்குண்டு. மேலும், இத்தனை காலம் எங்கோ மூலைக்குள் உறங்கிக் கிடந்த அண்ணாவி அமரர் அந்தோனி அவர்களின் பிரதிகளுக்கு உயிரோட்டம் கொடுத்து எமது தலைமுறையின் கைகளில் ஒப்படைத்த அண்ணாவி, அ.சவிரிமுத்து அவர்களுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாய்த்தான் இருக்கின்றோம்.
இந்த வேளையில் "எவ்வளவை நாம் இழந்தோம்" என்ற ஆதங்கமும், அங்கலாய்ப்பும் எழத்தான் செய்கிறது. தேசத்தை மட்டுமா இழந்தோம்?, தென்னஞ் சோலைகள் விதைக்கும் தென்றலைச் சுமந்த வெண்மணற் கடற்கரையை மட்டுமா இழந்தோம்.? இல்லை. கூடவே நெய்தலோடு கலந்து சுவைத்து மகிழ்ந்த கூத்துப் பாடல்களை, ராகங்களை, அதன் அற்புதமான சுவைகளை. இப்படி பலதை இழந்து விட்டோமே..?)
அனாவி, "கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் "புனித கிறிஸ்தோப்பர்" நாட்டுக் கூத்தை கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் நெறிப்படுத்த மெலிஞ்சிமுனை "கலைக்குரிசில் கலா மன்றத்தின் இளைய கலைஞர்களால் மேடையேற்றப் பட்டிருந்தது. இந்தக் கூத்தின் முற்பகுதியான சுமார் முப்பது நிமிடங்கள் ஆட்டத்துடன் கூடியதாக அமைக்கப் பட்டிருந்தது. தென்மோடிக் கூத்து யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, மன்னார், மட்டக்களப்பு.
}デ

Page 10
திருகோணமலை, தம்பலகாமம், முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலும் ஆடப் படுகிறது. ஆனால் யாழ்ப்பாணம் (கரையோரப்பகுதிகள்) தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆடப்படும் தென்மோடி கூத்து ஆடல் பண்புகளை உள்ளடக்கியதாகும். (வட்டுக்கோட்டையில் ஆடல் பண்புடைய தென்மோடி இன்றும் வழங்கி வருகின்றது.) யாழ்ப்பாணக் கரையோரப் பகுதிகளில் வழங்கப்படும் தென்மோடி ஆட்டமற்ற, நடிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இங்கே, இந்தக் கூத்தில் மன்னார்ப் பகுதி கூத்துக்களில் வெளிப்படும் ஆட்டத்தை முற்பகுதியில் இணைத்துள்ளார் கலாநிதி பாலசுந்தரம் அவர்கள். இது அவரது பரிசோதனை முயற்சியாகும். அதே வேளை கூத்தின் பாடல் சந்தங்களுடன் சில இடங்களில் ஒட்டாத ஆட்டங்களை SS6 முடிந்தது. வடமோடி ஆட்டங்களை, அல்லது மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளின் தென்மோடிக் கூத்துக்களின் ஆட்டங்களை இந்தக் கூத்துக்களில் இணைப்பதென்பது சற்றுக் கடினமான விடயமாகும். ஆனால் இதற்கான, இந்தக் கூத்தின்
பாடல்களின் சந்தங்களுக்கான ஆட்டங்களை தயாரித்து இணைக்கமுடியும். அந்த வகையில் கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் முயற்சி எடுத்திருப்பின் இன்னும் மிகவும் சிறப்பான ஓர் புதிய, அல்லது செழுமைப்படுத்தப்பட்ட பாரம்பரிய கலைவடிவத்தை வெளிக்கொணர்ந்திருக்கலாம். தீவுப்பகுதியின் எங்கோ ஓர் மூலைக்குள் அமைந்திருந்த கிராமத்தின் கலைஞர்களையும்,
அவர்களது திறமையையும் தனது பரிசோதனை முயற்சியூடாக வெளிக்கொணர முற்பட்ட கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் பாராட்டுதலுக்குரியவரே.
"யாழ்ப்பான நாட்டுக்கூத்துப் பற்றிய விரிவான ஆய்வு வேண்டும்" என்று பேராசிரியர் கலாநிதி சண்முகதாஸ் அவர்கள் "கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் நினைவு மலரில் எழுதிய கட்டுரையில், யாழ்ப்பாண நாட்டுக் கூத்து பற்றி ஆராய்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களென நான்கு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றை காலத்தின் கட்டாய தேவை கருதியும், நாட்டுக் கூத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற் கொள்பவர்களுக்கு உதவியாகவும் இருக்குமென்ற நோக்கத்துடனும் மீண்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
L 1. வடம்ோடி தென்மோடி என்ற பாகுபாடு என்ன அடிப்படையிலே யாழ்ப்பாணக் கூத்துக்களுடன் தொடர்புற்றன?
$8

L 2. வடமோடி தென்மோடி என்றால் என்ன? யாழ்ப்பாணக்
கூத்துக்களை ஆதாரமாகக் கொண்டு நோக்குதல்.
L) 3. ஆடற் பண்புடைய கூத்துக்கள்- ஆடற் பண்பற்ற கூத்துக்கள் என்ற பாகுபாடு என்ன வகையிலே யாழ்ப்பாணக் கூத்துக்களுக்குப்
பொருந்தும்.
L 4. யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்துக்களின் தனித்துவம்
என்ன?
மேற்படி நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணக் கூத்துக்களை ஆராய்பவர்கள் செயற்படில்
பயனுள்ளதாய் அமையும் என்பதும் எனது கருத்து.
இந்த மூன்று தொலைக்காட்சி நாடாவிலும் பதிவாகியுள்ள கூத்துக்கள் (மந்திரி குமாரன் தவிர) கத்தோலிக்க மதக் கதைகளைக் கொண்டு படைக்கப் பட்டு வெளியிடப் பட்டபோதும், எமது பாரம்பரிய கலை வடிவங்கள் செத்துப் போகாமல் பாது காக்கப் படுகின்றனவே என்ற திருப்தி ஏற்படுகின்றது. கலைஞனுக்கும், அவனது படைப்புகளுக்கும் சமுதாயப் பணி இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. கலைஞர்கள்,

Page 11
கவிஞர்கள் முன்னாலுள்ள அந்த சமூகப் பணிதான் என்ன..? இதனைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய கட்டாயம் இன்று எல்லா கலைஞர்கள், கவிஞர்கள் முன்னாலும் எழுந்துள்ளது. மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்த அண்ணாவிமார், கவிஞர்கள் எழுதிய பாடல்களையும், கூத்துக்களையுமே இன்னமும் பாடிக் கொண்டிருக்கின்றோம். இவை அனேகமாக தற்போதனைகளை வெளிப்படுத்துவனவாகவும், வரலாற்றுக் கதைகளை எடுத்தியம்புபவைகளாகவுமே இருக்கின்றன. மனித சமூகத்தின் சமகால நிகழ்வுகளை, பிரச்சனைகளை, அவற்றிற்கான
தீர்வுகளை சித்தரிப்பவையாகவும், மக்களைச் சுடுகின்ற இன்றைய பிரச்சனைகளை வெளிப்படுத்துபவையாகவும் தற்கால நாட்டுக் கூத்துக்கள் புனையப் படல் வேண்டும். இதற்கு கூத்து ராக, தாள. ஆட்டங்கள் தெரிந்தோர், தேர்ச்சியுள்ளோர் அக்கறையுடன் உழைத்தல் வேண்டும். இவர்களின் உழைப்பை சமூகத்துக்குப் பயன்படும் பொருட்டு கலை இலக்கிய ஆவலர்கள், அறிஞர்கள் முயற்சியெடுத்தல் வேண்டும்.
அண்மைக் காலங்களில் அறியக் கூடியதாயுள்ள செய்திகள் இறந்து கொண்டிருக்கும் நாட்டுக் கூத்துக் கலை காப்பாற்றப் படுகிறது என்ற நம்பிக்கையை வளர்க்கிறது. அண்மையில் பரீஸ் நகரத்தில் வட்டுக்கோட்டை கலைஞர்களால் "அர்ச்சுனன் தபசு" என்ற நாட்டுக் கூத்து மேடையேற்றப் பட்டதாக அறிய முடிகின்றது. இவை தவிர வேறும் ஒருசில இடங்களில் வேறும் đsu நாடகங்கள்
நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகின்றது. இது வரவேற்கத் தக்கதும், பாராட்டுதலுக்கு உரியதுமாகும். அதே வேளை நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படியான கலைப் படைப்புக்களுக்கு இங்குள்ள அமைப்புக்கள், சங்கங்கள் முக்கியத்துவம் கொடுத்து, இவற்றை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். இவை தவிர நாட்டுக் கூத்துக் கலை பற்றி தெரிந்தோர் முன் வந்து உழைக்க வேண்டும். ஒலி,ஒளிப் பதிவுகளாக்கி ஆவணக் காப்புச்
செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படல் வேண்டும். (பிற்குறிப்பு: நோர்வேயின் ஸ்தவங்கர் நகரத்தில் றோகலாண்ட் ஈழத்தமிழர் சங்கத்தின் ஆதரவில் 18/12/93இல் அமரர் நீ.வ. அந்தோவி அவர்களின் நாட்டுக் கூத்தான ‘மந்திரி குமாரன்'
மெலிஞ்சிமுனை கலைக்குருசில் கலாமன்றத்தின் இளைய தலைமுறையினரால் மேடையேற்றப் பட்டது என்பது குறிப்பிடத்
தக்கது.)
(gataF 91) 2O

R, Pathmanaba Iyer 27-1B High Street Plaistov London E13 0210 க.ஆதவன் Léto 02O 8472 & 323
s'Ośńs06)Î)
elgssu In L-JLb S
சுசீலாவால் இனிப் பாட முடியாது. அவளது சக்தியெல்லாம் முடிந்து
விட்டன. காகங்கள் கரையும்,
கிளிகள் பேசும், மயில்கள் ஆடும், (அதுவும் தோகை விரித்து)
குயில்கள் கூவும். இந்த வகைகளில். சுசீலா எந்த
வகை?
அவள் கரைகிறாளா?
பேசுகிறாளா?
ஆடுகிறாளா?
கூவுகிறாளா? கண்ணெதிரே கட்டையாய்க் கிடக்கிறான் ரகுநாதன். இந்தக் கட்டையை என்ன செய்யலாம்? நீலாம்பரியில் வளையுமா இந்தக்
கட்டை?
எதிலுமே வளையாத ஒரு கருங்காலிக் கட்டை. ஆனால் பாவம், பச்சைக் குழந்தை குழந்தைகளை. மழலைகளை. இந்த உலகம் மதிக்கிறது. ஏன் பெரிய குழந்தைகளை இந்த உலகம் மதிப்பதில்லை?

Page 12
குழந்தைகளுக்கு வயது இருக்கிறதா 6T6T6GT2 குழந்தைகளுக்கு வயதில்லை. எல்லோருமே குழந்தைகள் தான், மழலை எனறால் என்ன? தெரிந்த சொற்களைப் பிழைவிட்டு. அல்லது மவ்வளவைக் கொம்பளவாக்கிச் சொல்லுவதா? எல்லாருக்கும் அதாவது வளர்ந்தவர்களுக்கு தெரிந்த சொல்லாகிய ‘புத்தகம்' என்பதை ஒரு குழந்தை புஸ்தகம்' என்கிறது. அல்லது "புட்டம்' என்கிறது. இதை மழலை என்கிறோம். அப்படியாயின் துாாணங்கள் கூட மழலை என்றாகிவிடுமே..? நல்லூர் மஞ்சத்தில் நான் எனது இளமையை ரகுவிற்குக் கொடுக்கவில்லையா? பின்னர் திருவிழாவில். அத்தனை சனங்களையும் ஏமாற்றி அவரின் கைகளுக்குள் போகவில்லையா? தங்கை இறந்துவிட்டா என்பதற்காக . ஒரு ஆவேசத்தில் என்னை இவர் வேசை என்று சொல்லி இருக்கக் கூடாது. எனக்கு மற்றச் சனங்களைப் பற்றி அக்கறையில்லை. ஆனா ரகு என்னைப் பார்த்து வேசை என்று சொன்னது பிழை தான். அவர் குடிச்சிருந்தார் என்பது எனக்குச் சமாதானமாகேல்ல. அவர் குடிக்கிறவர் எண்டுறது ஊடிக்குத் தெரியமுதல் எனக்குத் தான் தெரியும். ஏன் நான் அவரை விட. அவற்றை குடியில அக்கறைப்படுறன் எண்ட கேள்வியை - என்ரை உறவுக்கு. என்ரை
காதலுக்கு. என்ர சங்கீதத்திற்கு. இரையாக்கிறன்? இதுகள் என்ன பதில் சொல்லுதோ அது தான் என்ர பதிலும். நீங்களும் பரிசுகெட்டு நாட்கள் கடந்து விட்டன. எங்கடை உறவு. எங்கடை நினைவு. இதயம் வெடித்து எழும்பி வருகிற குரல், ஏதோ ஒரு மயிரிழையில் ஊஞ்சலாடுகிற சுகம், ஊதிவிட்ட சவர்க்காரக் குமிழிக்குள் இருவரும் குடங்கியபடி செய்த அண்டவெளிப் பயணம், மாதுளங்காய் மணிகளை ஒவ்வொனறாய்க் கோத்து, தேன் சிந்தவிட முடியாத படி பாதுகாத்து நாம் தொடுத்த
uᎠnᎱ6ᏡᏛu , ரகு pleas இது பரிசு கெடக் கூடாது. இனியாவது எழும்புங்கோ! நான் உங்களைக் காப்பாற்றினது எங்கள் உறவுக்காகத் தான். ஊருக்காக அல்ல. நீங்கள் எவ்வளவையும் குடியுங்கோ. 'அல்ககோலில் ஆட்டம் போடுங்கோ பறவாயில்லை. ஆனா எங்கட 'மதாளமணி மாலை" சிதறக்கூடாது. சுசீலா சிந்தித்தாள். சுருதி குறைந்து குறைந்து வந்து விம்மலில் முடிந்துகேவிக் கேவிப் பெரிதாகக் குழறி .ஆரம்பித்தாள் لااِلاال நீலாம்பரி ஏதோவொரு அபஸ்வர முகாரியாய்அலற ஆரம்பித்தது. அப்பெழுது விடிந்து விட்டிருந்தது. ரகுநாதன் கடைவாயில் வழிந்திருந்த எச்சிலைத் துடைத்தான். கண்ணை விழித்த போது எல்லாமே மங்கலாய்த்
22.

தெரிந்தன. மூலையில் சுருண்டு கிடந்தவனுக்கு மூலை என்பது இப்போது படிப்படியாகத் தெரிய வந்தது.
சாரம் கூட சற்று அரை குறையாய். அரை தெரியும் படி தளர்ந்திருந்தது அவனுக்கு அவனை விழிப்படையச் செய்தது. விறுக்கென்று எழுந்தான். சாரத்தை வடிவாக இறுக்கிக் கட்டினான். அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தான். நடந்தவைகள் கலங்கலாக மங்கலாக. print போடப்படாத negetiveE6ITTE JULLUTS 6(5T சொல்ல வாயெடுத்தன. தான் கட்டையாய்க் கிடந்தது, சுசீலாவின் வீடு என்பது மட்டும் உறுதியாய்த் தெரிந்தது. எதிரே அவன் சுசீலா!
என் சுசீலா பாடிக்கொண்டிருக்கிறாள், நீலாம்பரி.
இல்லை. அவள் அழுது கொண்டிருக்கிறாள், முகாரி.
அதுவும் அபஸ்வரத்தில். சுசீலா அழக்கூடாது. என் சுசீலா அழக்கூடாது. அவளுக்கு யாரோ ஏதோ செய்திருக்கிறார்கள், இல்லாவிட்டால் அவள் அழமாட்டாள். இந்தக் கெடுதலை. இந்த
வீணையை தந்தி அறும்படி பண்ணியபாவி நானா? நானா?
நானா?
மூன்றாம் நூற்று" கொள்ளை நோய் آلالاكارثي
ரகு நாதன் மெதுவாக அடியெடுத்து சுசீலாவை நெருங்கினான். மண்டையைப் புடுங்கிக் கொண்டு ‘கசிப்பு தன் வேலையை இன்னமும் செய்து கொண்டிருந்தது. குனிந்து தலைமயிர் குழம்பியபடி. முழங்கால்களுக்கிடையே முகத்தைப் புதைத்த சுசீலாவின் தலையையாவது வருடி விடவேணும் என்று ரகு நினைத்தான்.
ஆனால்
விட்டாத்தானே.
முடியவில்லை.
ஏனோ முடியவில்லை! "சுசீலா am Sorry" என்று மட்டும் சொன்னான். சுசீலாவிடமிருந்து ஒரு மெல்லிய கேவலைத் தவிர வேறு ஒன்றும் வரவில்லை. அறையைத் தாண்டி வெளியே வந்தான். Halல் ஒரு நாற்காலியில் தம்பையர் இருந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தார். தம்பையரைக் கண்டதும் ரகு, இந்த உலகத்திற்கு உருப்படியாக வெளிப்படையாக வந்து விட்டதுபோல் உணர்ந்தான். கண்ணை மூடிக்
2s

Page 13
கொண்டு ஒண்டுந் தெரியாதவன்
மண்டை சுவருடன் டங்கென்று போல் கிடந்து போய் விடலாமோ மோதியது. எண்டு தான் முதல் யோசித்தான். ரகுவிற்கு அது வலித்ததாகத் விட்டாத்தானே! தெரியவில்லை. ஏனோ முடியவில்லை வாசற் படிகளால் கவனமாகவே அவரைக் கடக்கும் பொழுது "நான் இறங்கினான்.
வேணுமெண்டு ിലേയ്നെ" என்று மட்டும் சொன்னான்.
சொல்லிய வேகத்தில் நடக்க வெளிக்கிட்டு ஸ்ரூலில் கால் தடக்கி சுவருடன் மோதினான்.
அவன் இறங்கும் பொழுது, காத்துக் கொண்டிருந்தவர் போல் தம்பையர் சொன்னார்.
"கிழுவை மரத்தடியிலை சைக்கிள் தம்பையர் எழும்பி வந்து தாங்கிப் சாத்திவிட்டுக் கிடக்குது, எடுத்துக் பிடிச்சிருக்கலாம். ஆனால், கொண்டு கவனமாப் போம் தம்பி தம்பையர் அப்படியே இருந்தார். என்று.
(வரும்)
இந்தத் தவறுகள் நேர்ந்திருக்கவேண்டாம்
ாைறவச் சிறப்பிதழில் - ஏராளமான எழுதது
கடந்த ఫ్లో ు ஃேே இதழை வெளியிடவேண்டிய ே பிழைகள் இடம் ಜ್ಷ வெவ்வேறிடங்களில் செய்யப் படமை, இ (ဓါးမှ அச்சுக் கோர்ப்பும் په ா கிடையாமல் பாரதுாரமான எழுத்துப் ပါးဖ!- த்துப் ......?": ::
s لهIBلا ஞர சுகும w பிழைகளுடனும் స్ట్సోక్లోT முற் எனத் திரும்பத் திரும்ப அபபால : பாரியவைதான். என்ன செய்வது? க்கத்தில் பங்கெடுத்த, வநதுளளது. இவ்வ றா றிப்பில் முகவரி தேடியே நாடகத்தின் 905 நிகழச்சிகள் பற்றிய எழுதிய தி.திலீபனின் பெயர் விடுபட்டுப் போய் { து. ப்பது
அமைத்தவர், ரவிக்குமார், சுவடுகளில் குறிப்பிட்டிருப் Sof போல் "ேஃத ராகங்கள் மெல்லிசை நிகழ்ச்சியை நடத்தித் అక్టో
இவற்றைவிட தசம ஃெ விடுபட்டுவிட்டது. நிகழ்ச்சியை :
பற்றி எநதக குறிப்பும் னர்க்கும், பாடகர்கட்கும் எமது நன்றிகள் எனறும உ "தெவறை றுட்ஸ் ಅತ್ಥಳಿ: ಆಳ್ವ.: கடைசிப் பகுதியும் விடுபட்டுப் போய்விட்டது.
ప్ இந்த இதழில் கவிதை முழுமையாக இடம்பெறுகிறது.
LL SLS S S S S S 0 ன், தவறு மன்னிக்க முடிந்த உங்களுக்கு நன்றிகளுட சுவடுகள். ܚܕܐ ܝ2ܝܵ

(முன்தொடர்)
சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்ற இலக்கியப்பிரிவுகளில் சிறுகதையே மலைப்பிரதேசம் பற்றிய படைப்புக்களில் முதலிடம் பெற்றுள்ளது எனலாம், என்று கூறும் பேராசிரியர் கைலாசபதி, "தோட்டக் காட்டினிலே " தொகுதி பற்றித் தெரிவிக் கையில் 'மாத்தளை சோமு தொகுத்தளித்திருக்கும் இந்நூலிலுள்ள கதைகளைப் படிக்கையில், மலையக வாழ்க்கையை உள்நின்று சித்திரிக்கும் எழுத்தாளர்களின் உள்ளங்களையும் , ஆற்றல்களையும் உணர்ந்து கொள்ள
(pl. 55 g. LD60d6UULUS மக்களைத் துார நின்று பார்த்து எழுதுபவர்களும் இருக்கின்றனர். இத்தொகுதியில்
இடம்பெறும் கதைகளின் ஆசிரியர் மூவரும் இயன்றவரை நடப்பியல்களைப் புரிந்துகொண்டு நியாயத்தின் பக்கம் நின்று எழுத முயன்றிருக்கின்றனர். நன் மை தீமை க்கும் வேறுபாடு தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.
o estabsof age int
இதனால் இக்கதைகளைப் படித்தபொழுது திருப்தியும் தெளிவும் ஏற்பட்டன என்கிறார்.
மாத்தளை எழுத்தாளர்களான இந்த மூவரும் மலையகச் சிறுகதைத்துறையில் ஆற்றல் மிக்க படைப்பாளர்களாகக் கணிக்கப் படுகின்றனர். இந்தத் தொகுதியில் பார்வதி, தார்மீகம், உறவுகள் எ ன் ற LD s) IJ 6öT Lu 6öT எழுதியுள்ளார். இந்த மூன்று கதைகளையும் உள்ளடக்கி இவரது பன்னிரு சிறுகதைகள் * கோடிச்சேலை என்ற தலைப்பில் வெளிவந்து 1989க்கான சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. இவர் எழுதிய பிள்ளையார்சுழி (1992) என்ற சிறுகதை மலையகத்தவர்களைப் பற்றிய விவரணமாக, சிறப்பான சிறுகதையாக அ  ைம ந் துள் ளது . மாத் த  ைள எழுத்தாளர்களில் மற்றவரான மாத்தளை சோமுவின் சிறுகதைகள் நமக்கென்றொரு பூமி' என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இவர் தொழில் காரணமாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும், மலையகப் பின்னணியைக் கொண்ட கதைகளைத் தமிழக
25
க  ைத க  ைள

Page 14
சஞ்சிகைகளான சுபமங்களா, கணையாழி, கலைமகள் ஆகிய சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.
மாத்தளை எழுத்தாளர் மூவரில் ஒருவரான மாத்தளை வடிவேலன் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி மட்டுமல்லாது,
றப்பர்த் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றியும் எழுதியுள்ளார். இரண்டு தொகுதிகள் போடும் அளவிற்குத் தரமான சிறுகதைகளைத் தந்துள்ளார். இவர் மலையக நிகழ்கலை நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுவதிலும் ஆர்வமாயுள்ளார்.
மற்று மொரு எழுத்தா ள ரா ன . ஏவிபி.கோமஸின் கதைகள் ‘வாழ்க்கையே ஒரு புதிர் என்ற தொகுதியாக வெளி வந்து ள் ள ன . நுா ர  ைள சண்முகநாதனும் நிறையவே எழுதியுள்ளார். “பெரியசாமி பீ.ஏ ஆகிவிட்டான்' என்ற சிறுகதை சிலாகித்துப் பேசப்பட்டது. ஓரளவு நிறையவே எழுதிய இன்னொரு சிறுகதை எழுத்தாளர் மல்லிகை.சி.குமார்.
மலையக எழுத்தாளர்களின் ஆற்றலை இனங்கண்டு தேசிய தினசரிகள் களம் அமைத்துக் கொடுத்தன. மலையக குழல் புதியதோர் ரசனையை இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருப்பதை உணர்ந்து பிற பிராந்திய எழுத்தாளர்களான அ. ந. கந்தசாமி, அ.செ.முருகானந்தன், டொக்டர் நந்தி, செ. கணேசலிங்கன் , நவாலியூர் நா.செல்லத்துரை, நீர்வை பொன்னையன், செ. யோகநாதன், எஸ். அகஸ்தியர், யோ. பெனடிக்ற்பாலன், சொக்கன், நிவேதிதா, கச்சாய் ரத்தினம் போன்ற பலரும் மலையகப் பின்னணியில் படைத்தனர். இவர்களது கதைகள் நி யா ய மா ன வெற்றி க  ைள ப் பெற்றிருந்தாலும் படைப்பாளிகளின் எழுத்துகளில் காணக் கிடைக்கும் உயிரோட்டம் இவைகளில்
இல்லை.
ம  ைல ய கப்
டொக்டர் நந்தியால் ஊக்குவிக்கப்பட்ட நாவல்நகர் ஆப்தீன் தனது சிறுகதைகளை "இரவின் ராகங்கள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். மொழி வரதன் மேகமலைகளின் ராகங்கள்" 6T6arp தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். LD 6Od 6 Lu 5 giâ sio குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்கள் நயீமா ஏ.சித்தீக், பூரணி இவர்களைத் தொடர்ந்து , இஸ்மா லிகா, பால ரஞ்சனி சர்மா, சா ந் தாராஜ் , சாந் தி மோகன் , ஸ்டெல்லாமேரி, ரோகிணி முத்தையா ஆகியோர் எழுதி வருகிறார்கள்.
மலையகச் சிறுகதைகளில் ஆரம்ப காலங்களில் அவலத்தை, சோகத்தை எழுதி வந்த தி லிருந்து மாற்றம் தென்படுகிறது. மனித மனத்தைப் பல பருவங்களிலும், பல களங்களிலும், பல
கோணங்களிலும் தரிசிக்கும் வாய்ப்பைக் காண்கிறோம். மலையகச் சிறுகதைகள் உள்ளீடு வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. இவற்றை மாத்தளை வடிவேலன், அல் அஸ்மத், கேகாலை கை லைநாதன் ஆகியோரின் கதைகளில் காணலாம்.
மலையக ஆக்க இலக்கியத் துறையில் குறிப்பாக சிறுகதைத் துறையில் அவைகள் தோன்ற, கதைபோன்று 80களுக்குப் பின்னரான பத்து வருடங்களில் மலையக ஆக்க இலக்கியத் துறையில் புதிய எழுத்தாளர் தோன்றித்தது ஒரு பாரிய குறைபாாடு ஆகும் எனத் தனது கட்டுரை ஒன்றில் மேமன்கவி கூறியுள்ளார். 90களில் இத்தகைய குறைகளை அகற்ற மலையக கலை இலக்கியப் பேரவை, குன்றின் குரல் சஞ்சிகைக் குழுவினர் எழுத்தார்வத்தை ஊக்கு விக்கும் வகையில் எழுத்துத் து  ைற யி ல் ஆர்வ மிக் க இளம் தலைமுறையினரிடையே எழுத்துப் பயிற்சிப் பட்டறை, சிறுகதை அரங்குகளை
.6
புசல்லாவ

- ப்பிலக்கியத் $) STSOTGb.
és él, ഞ p யி ல் (
:: орци и ஈடுபட்டு வருகின்றனர் Լ0 e勢/sy恋6of ஜீவா எழுதி அச்சி
காலத்தில் 6ல்ல விளைத் °?ʻôv uu 4sqpub இலக்கிய gଥ ମୌr ୩t *6の6)& ஆாவிலிருந்து) மும் என்ற
பூப்புனித நீராட்டு விழா வானம் சுருங்கியதாய். இளமையான இருள். சீலை உரிய & Lib பாவாடை தடககுபபட ஒரு கூட்டம் திண்டவை, சத்தியமாய் அது பேசினவை, மாவீரர் கூட்டமல்ல ولية இருந்தவை, 905 மூத்திரம் பெய்ஞ்சவர் பூப்புனித நீராட்டு விழா" எல்லோரும் واچ பந்தல்க்கால் நடுவதும், ஆம்பிளை பொம்பிளை தோரணம் கட்டுவதும் ஒரே குழியில். பெற்றோல்மாக்ஸ்க்கு ஒரே பங்கரில். காற்றடிப்பதுவுமாய் குமரி எங்கே.? பெரியவர், சிறியவர் Gs? எல்லாமே. குதாநதவள எங்கே குதுாகலம், குதூகலம்
தமிழ்ப் பெண் வானதது இருடடை 'ಸಿ¶ இரண்டாய்க் கிழித்து "தம்பி ராசா ஒரு ஒளி வெள்ளம். உந்தப் பலகாரப் பெட்டியை குண்டு விழுந்து எடுங்கோ" வெடித்தது.
"தம்பி உவனை எழுப்பி வேறை எங்கையும்
படுக்கச் சொல்லுங்கோ" பலர் பல அபிப்பிராயம்.
இப்பொழுது எல்லோரும் முழிபிதுக்குகிறார்கள்.
"ஏதோ இரைஞ்சு கேக்குது" ஒருவர். "பங்கர் எங்கை கிடக்குது" மற்றவர்.
வேட்டி அவிழ
யாருமே பேசவில்லை, யாருமே விசாரிக்கவில்லை. அடுத்தநாள்க் காலை பங்கர் விட்டு வெளியில் வந்தனர். நேற்றுப் பெரிய பிள்ளையானவள்
மணவறைச் சோடிணையில் பிரேதமாய்க் கிடந்தாள்.
01.04.94
SeO26TL1 gessi6ìTeo
-27

Page 15
宮逗留通*吳昌。呂* 為了白里安*長武邑*Q @強為諸長*高登3反良ag"ფერნთზე) 目前气盛uf民論*宣德国汽W)宮m長官** - 。仁
**长河自西 為長岩占強"点圈遇f河
gn与aaag融圆雷振瓦迪官 *雷亞m室* 员留言自命呂旨%"ț¢
 

Sび
*点浪河 雷宮*病a氣uxmf* 雷葛至田地。**
马长与曼岛圆シQシ邑-裔與宗追思டிவி 真岛母n"点amnon与きugus 司长垣岛与毛癖邑或與占通%运的气号写适 适的气可官d逗留迪白通"pඹigෂී
两道白宫遗n旨*官运河言自画民-尚a* ショシGagunOQシ @au過器"长图000
Ga宮占強运河增f河 *白mmy"岛写昌画長有旨%日į&
松·
员湾m*马quísio)@on巨。*mẹ@g.
员留言自画區&旨%占į6
信号un忌雷振a@強室官shú画a地FD gEDシo"总gu目@@@@@@
商邑TT)馬通言u臣*mg450 *子다%生巨马密巨mau) 危宿5迪恩漫f岛海龟ほu@地QC1ஜெகிே
官d逗留迪自強*鲁员通话与海湾。
每圆穹臣ugue 呂* 設d長留迪自強*gg長的宣德 后遇母写昌每虽官旨总局séð

Page 16
குழந்தைகள் குழந்தைகள் குழந்தைகள்
O dhenjesët
Tெப்போதும் குழந்தைகள் பற்றிய செய்திகள் நோர்வேஜியத் தொடர்புச் சாதனங்களில் வந்துகொண்டேயிருக்கும். அண்மை யில் , ஐரோப்பிய சமூக இணைவுக்கான தேர்தல் நிகழ்ந்த செய்தி பரபரப்புக்கு இடையில், குழந்தைகள் பற்றிய வேறொரு செய்தி நெஞ்ை உலுக்கும் விதத்தில் வந்தது.
ஒஸ்லோ வில் உள்ள குறுாறுா (ட்) (Groud) என்ற இடத்தில் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 67 و] இடத்தில் பணியுள்ப் புதையுண்டு உறைந்து இறந்துபோனார்கள். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்தச் சகோதரர்களில் ஒரு சிறுமியும், இரு சிறுவர்களும் அடங்குவர். அண்மையிலேயே நோர்வேக்கு வந்திருந்த இந்தக் குடும்பத்தினர் மாத்திரமன்றி, அப்பிராந்தியத்தில் உள்ள அனைவருமே இந்தத் துயரச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்று குழந்தைகளும் தாம் விளையாடச் செல்வ தாய் க் கூறிப் பல மணி நேரத்தின் பின்பும் வீடு திரும்பாததை அறிந்த பெற்றோர் உடன் பொலிசாருடன் தொடர்பு கொண்டு நிலைமையைக் கூறப் பொலிசார் முழுமூச்சோடு தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிலமணிநேரத் தேடுதலின் பின்னர் இப்பகுதியில் ஒடும் சிறு ஆறு ஒன்றில் குழந்தைகள் உறைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். எட்டு : வயதான சிறுமியும் , பத்து , ஆறு வயதுகளே நிரம்பிய அவளது இரு ச கோ த ர ர் களும் பாட சா  ைல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுமுறையாதலால் (தேர்தலையொட்டி)
வெளியே விளையாடச் சென்றுள்ளனர். அவர்கள் விளையாடிய ஆற்றுப் பகுதி மேலே பனியால் மூடப்பட்டிருந்தாலும் உள்ளே நீராகவே இருந்திருக்கிறது. இதனை அறியாத சிறுவர்கள் அதில் காலடி வைத்துப் புதையுண்டுபோய் மேலே வரமுடியாது உயிர்நீத்திருக்க வேண்டும் எனப் பொலிசார் கருதுகின்றனர்.
நோர்வேயில் அனேக நீர்நிலைகள் குளிர்காலத்தில் மேலே பனிப்பாளமாக உறைந்தாலும், உள்ளே நீர் இருக்கும். அத்துடன் மேற்பரப்பில் உள்ள பனி தடிப்புப் போதியதாக இராவிடில் அதில் காலடி வைக்கும் ஒருவர் இலகுவாகக் கீழே சென்று, மேலே வரவோ நீந்தவோ முடியாமல் இறக்க நேரிடும். போதிய தடிப்பான பனி வரும்வரை இவ்வாறான நீர்நிலைகளில் விளையாடுவதைச் சிறுவர்கள் மாத்திரமன்றிப் பெரியோரும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவ்வாறு மூழ்குபவர்கள் எவ்வளவுதான் திறமைவாய்ந்த நீச்சல் வீரராய் இருப்பினும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக நீந்த முடியாது இறக்க நேரிடும். பொதுவாகக் கடலிலோ, நீர்நிலைகளிலோ வருடாந்தம் நூற்றுக் கணக்கானோர் மூழ்கி இறக்கவும் இந்தக் குறைந்த வெப்பநிலையே காரணமாக அமைகிறது.
நோர்வேயின் வரலாற்றில் மூன்று சிறுவர்கள் இவ்வாறு உயிரிழந்தது இது மூன்றாவது தடவை. 1890ல் இரு முதிர்ந்தோரும் மூன்று குழந்தைகளும் ஏனபக் (Enebakk) என்ற இடத்திலும், 1947 ல் மூன்று சிறு வர்கள் தமது வீடுகளுக்கு அருகில், சன்டஃபியோர்ட் (Sandefjord) 6ĩ g]] th 9 L $ gắìgỷ th இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.
சிறுவர் iš ESTá &E6f6b (Barnehage, Barnepark) வேலை செய்யும் ஆண்கள் பற்றிப் பல குற்ற ச் சா ட் டு கள்
(குழந்தைகளைப் பாலியல் நோக்கில் பயன்படுத்தியதாக) முன்பு வந்துள்ளன. தற்போது அவ்வாறான ஒரு குற்றச்சாட்டு உண்மை என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
29 வ ய தா ன சிறு வர் பூங் காப் பொறுப்பாளர் ஒருவர் தனது பொறுப்பில் விடப்பட்ட குழந்தைகளைத் தனது இச்சைகளைத் தீர்க்கப் பயன்படுத்தினார் என அண்மையில் குற்றம் சாட்டப்பட்டார். ஒஸ்லாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இசசம்பவத்தில் 1991முதல் குறைந்தது ஒன்பது குழந்தைகளை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப் பட்டிருந்தது. இந்த ஒன்பது குழந்தைகளில் குறைந்தது ஆறு குழந்தைகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட நேர்ந்ததாகவும், அந்த ஆதாரங்கள் சிறுவர் பூங்காப் பொறுப்பாளருக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டதாகவும் வழக்கில் தெரியவந்தது.
குற்றம் சாட்டப் பட்டவர் வீட்டில் இருந்து பொலிசார் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோப் படம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடம் பெப்ரவரி 24ல் அவர் கைது செய்யப்படும்வரை அவரது செய்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகப் பொலிசார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயது இரண்டு முதல் நான்கு வரையுமே. ஆறு
ஆண்களையும் நான்கு பெண்களையும் GES T Gior L 5 G Guj 960d6) (J u ry) வழங்கப்பட்ட சாட்சிகளைக் கொண்டு, குறித்த நபர் குற்றவாளி என முடிவு செய்தது.
சிலகாலம் முன்பாக இதே போன்ற (இதைவிடப்) பரபரப்பை ஏற்படுத்திய பியூன் வழக்கில் (Bர்பgnsaken) குற்றம் சாட்டப் பட்டவர் விடுதலை செய்யப் பட்டிருந்தார். இந்தச் சம்பவங்கள் ஒருபுறமிருக்க, சிறுவர் பூங்காக்களில் பணி புரியும் ஆண் ஊழியர்கள்
s

Page 17
அண்மையில் ஒன்றுகூடி இவ்வாறான பி ர ச் ச  ைன க ள் ப ற் றி க் கலந்தாலோ சித்துள்ளனர். சிறுவர் பூங்காக்களில் பணிபுரியும் ஆண்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானோரே என்பது குறிப்பிடத் தக்கது.
குழந்தைகளின் விளையாட்டு எல்லைகள் பற்றிப் பல வாதப் பிரதிவாதங்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அவ்வாறான ஒரு வா த த் தை ஏற்ப டு த் தி வி ட் ட து து ரொண் ணியம் / துரொண் ஹெய்ம் (T r o n d he i m) J5 45 if sü) g9 & GLATuri நடுப்பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவம். நோர்வே வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத இந்தச் சம்பவம், உளவியல் நிபுணர்களுக்கும், சட்ட வல்லுனர்களுக்கும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது.
நடந்தது இதுதான்! ஆழவயதுடைய மூன்று சிறுவர்கள் ஐந்தே வயதான சில்ய (Si 1 je) 6T 6öT p š L 6) LU ū பலாத்காரத்துக்கு உள்ளாக்கிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் நோர்வேயை மட்டுமன்றி, அயல் நாடுகளையும் து ய ர த் தி லும் , அதிர் ச் சி யிலும் ஆழத்தியுள்ளது. சர்வசாதாரணமாக நண்பர்களாகப் பழகி விளையாடும் இவர்கள் சம்பவம் நிகழ்ந்த தினத்தன்றும் ஒன்றாகவே விளையாடினர். திடீரெனச் சில்யவைத் தாக்குவது என்று சிறுவர்கள் தீர்மானித்ததாகவும் அந்தத் தாக்குதலில் சில்ய உயிரிழக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
“கொலை செய்த அனைவரும் வயதில் மிகச் சிறியோர் என்பதால் சட்டப்படி நடவடிக் கை எடுப்பது கடினம் , நோர்வேயின் வரலாற்றில் முன்னெப்போதும் இப்படிச் சம்பவம் நிகழ்ந்ததில்லை. அமெரிக்காவில் சில சம்பவங்களும், சில காலம் முன்பு பிரிட்டனில் ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளன. இவற்றுடன் ஒப்பீட்டு ரீதியில் தாக்குதலில் ஈடுபட்டோர் வயது
* , , , or crice or 6 CC */ AA r« er« ("6 d "f r f" ("N
jf ܝ ? ? ? ? ? గ9rs/T{ 4.
ޚޫޢޫދީ
(())) s
- Vill du ha litt rått kjøtt mens du er utvist?
கூடியோரே. இதனால் ஏனைய நாடுகளில் இருந்தும் சட்டரீதியான ஆலோசனைகள் பெறுவது கடினமாக உள்ளது.
உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி மரணம் என்பதைச் சிறுவர் சிறுமியர் சரியாக உணராதவர்களாக உள்ளனர். இந் நிலையில் அவர்கள் மீது எந்த நடவடிக் கையும் எடுக் முடியாது ; நடைமுறையிலுள்ள எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
'குற்றம் புரிந்த மூன்று சிறுவர்களும் மனோரீதியில் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதைக் கருத்திற் கொண்டு மாநில நிர்வாகம் இவர்களது பராமரிப்பிற்கென இரு மனோதத்துவ நிபுணர்களை நியமித்துள்ளது. இவர்களது பாடசாலையில் முன்புபோல் இவர்கள் சகஜமாகப் பழகச் சகல ஏற்பாடுகளும் பா ட சா  ைல நிர் வா க த் தா ல் செய்யப்பட்டுள்ளன.
கொலையுண்ட சில்ய வின் தாய் , இச்சிறுவர்களின் பெற்றோரிடம் சென்று, துன்பத்தைப் பங்கிட்டுக்கொண்ட நிகழ்ச்சி அனைவராலும் வரவேற்கப் பட்டுள்ளது. இறந்த சில்யவின் நினைவாகப் பாடசாலை அனைவருமே துக்கம்
37ம் பக்கம் பார்க்க) 子ユ
шоп болот 6 }
 

மக்கட் தொகைப் பெருக்கம்தான்
6 go602LDéseSTesOT esTO SOILDIT?
CCLupésöTGohg5 TLrit>
இது இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. மனிதனது கைகள் உற்பத்தியில் தனித்து ஈடுபட்ட நிலையில் மனிதப் பெருக்கம் உற்பத்தியைப் பெருக்கியது. அதைச் சுரண்டும் வர்க்கம் ஊக்குவித்தது. நவீன யுகத்தில் மனிதக் கைகளின் அதிக தேவையின்றி விஞ்ஞானம் உற்பத்தியைப் பெருக்கியபோது சுரண்டும் வர்க்கம் அக் கைகளை இல் லா தொழிக்க விரும்புகிறது. இதனாலேயே மனிதத் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூச்சல் எழுப்புகின்றனர்.
அடிமையுடைமைச் சமூகத்தில் மனிதப்
பெருக்கம் பற்றிக் கூச்சல் எழுப்பிய ஆ ஞ ம் வர் க் க மு ம் , அ த ன் தத்துவவாதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வெவ்வேறு வழிகளைக் கையாண்டனர்.
பிளேட்டோ தனது தத்துவஞானத்தில் ஏதென்ஸ் சுரண்டும் வர்க்கத்தைக்
காப்பாற்ற "சாலச் சிறந்த அரசு" என்ற தனது போதனையில் குடிமக்களின் எண்ணிக்கை திட்டவட்டமாக 5,040க்கு மேற்படாது இருக்கவேண்டும் என்கிறார். இதை மேலும் செழுமைப்படுத்தத் திருமணங்களை ஆட்சியாளர்களது அனுமதியுடன் நடத்தவேண்டும் எனக் கூறியதுடன் ஆண்கள் 30 தொடக்கம் 55 வயது வரை தான் குழந்தைகளைப் பெறவேண்டும் எனக் கோரினார்.
அரிஸ்டோட்டல், பிளேட்டோ போன்றே மக்களின் அசாதாரணப் பெருக்கத்தை அனுமதிக்கக்கூடாது என்றார். இவர் ஆண்களின் திருமண வயதை 30இலிருந்து 37ஆக உயர்த்தினார். இவர் குழந்தைகள் அதிகம் பிறந்தால் நிலம் கிடையாது என வாதிட்டார். (அன்று வாழ்ந்ததை விட எத்தனை ஆயிரம் மக்கள் இன்று வாழ்கின்றனர்) நிலம் கிடையாவிடில் மக்கள் ஏழைகளாவர் எனவும், ஏழ்மையே ஏனைய குற்றங்களுக்கு மூலம் எனவும்
了,弓

Page 18
கூறினார். இவர்களது கூற்றுகள் அங்கிருந்த அடிமைகள் பற்றியதல்ல, மாறாக அங்கிருந்த மேட்டுக்குடி அல்லாத மக்கள் பற்றியதே.
18ம் நுாற்றாண்டில் எல்.வோல்ஸெய், எல். தாவுஸ் சென்ற், பெ.பிராங்க்ளின், ஜே.ஸ்ரூவட், வி.கோட்லின் ஒவ்வொருவரும் மக்கள் தொகைப் பெருக்கத்தை பூர்ஷ்வாக் கருத்தமைவில் ஆராய்ந்தனர்.
முதலாளித்துவப் புரட்சியை மக்கள்ப் பெருக்கம், உயிரியல்க் காரணத்தால் ஏற்பட்ட வறுமையுடன் தொடர்புபடுத்தினார் தாவுஸ் சென்ற். இயற்கை விதிகளின் தாக்கத்தால் ஏற்படும் வறுமையில் இருந்து எப்படித் தப்புவது என்று ஏழைகள் தாமாகவே சிந்திக்கவேண்டும் என்றார். இவர் மேலும், பட்டினியைத் தவிர்க்க வேறு ஒன்றை இழக்க வேண்டும் என்றார். அ த வது தி ரு ம ண த்  ைத த் தவிர்க்கவேண்டும் என்றார்.
மால் தசின் வார்த்தைகள் இப்படிக் கூறுகின்றன. "தம்மிடமுள்ள உணவின் அளவு அனுமதிப்பதைவிட விரைவாக இனப்பெருக்கத்தில் ஈடுபட எல்லா உயிரினங்களுக்கும் உள்ள நிரந்தர நாட்டத்தில் கட்டுப்பாடு வேண்டும்" என்கிறார். இதன்மூலம் ஏழைக்கு இந்த உலகில் இடமில்லை என்கிறார். இதை மேலும் "மாபெரும் உலகில் அவனுக்கு இடமில்லை, அவனை வெளியேற இயற்கை கட்டளையிடுகிறது; அது தன் கட்டளையை நிறைவேற்றச் சிறிதும் காலம் செல்வதில்லை" என்று கூறி ஏழைகள்  ெகா ல் ல ப் பட வும் , அ வ ர் க ள் இனம்பெருக்காது இருக்கவும் கோருகிறார்.
இந்த வகையில் பல தரப்பட்ட பிரதிவாதங்களை வைத்து மக்கள் த் தொகையைக் கட்டுப் படுத்தப் பல நுாற்றாண்டுகளாக ஆளும் சுரண்டும் வ ர் க் க ம் தொ ட ர் ச் சி யா க முயன்றுவந்துள்ளது. மக்கள் தொகைப் பிரச்சனை ஏழைகள் மீதானதாகவே
எப்போதும் இருந்துவந்துள்ளது; இப்போது
அது ஏ  ைழ நா டு கள் மீதான பிரச்சனையாக மாறியுள்ளது.
மக்கள் தொகைப் பெருக்கம்
ஏழ்மைக்கான காரணமா? நிச்சயமாக இல்லை. மக்கள் சமுதாயத்தில் ஒருவன் புதிதாக உருவாகும்போது அவன் தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் நிலையில் உள்ளான். அப்படி உள்ள நிலையில் ஏன் மக்கள் தொகைப் பிரச்சனை எழவேண்டும்?
ஒரு மனிதன் இரு கைகளைக் கொண்டு உழைக்கும் அதே நேரம் இன்று உற்பத்தியை இன்று நவீன விஞ்ஞானம் பல மடங்காகப் பெருக்கியுள்ளது. அ வ் வா றா யி ன் ஏ ன் ம னி த ப் பெருக்கத்தையிட்டு ஏகாதிபத்தியங்கள் முதல் குட்டிபூர்ஷ்வா எழுத்தாளர்கள்வரை
கூச்சல் எழுப்புகின்றனர்.
உண்மையில் இரண்டு கைகளையும் கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் ஒருவன் தனக்குத் தேவையானதையும், உபரியையும் உற்பத்தி செய்யும் அதேநேரம் இயந்திரம் அதைப் பலமடங்காக மாற்றுகிறது. இருந்தபோதும் அவன் பற்றாக்குறையுடன், ப ட் டி னி யு ட ன் ஏ ழ்  ைம யி ல் மூழ்கடிக்கப்படுகிறான். இதேநேரம் உழைப்பில் ஈடுபடாத இன்னுமொரு பிரிவினர் வசதியான அதிஉச்சமான ஆடம்பரங்களில் ஈடுபடுகின்றனர். உற்பத்தியில் ஈடுபடாத ஒருவன் வசதிகளையும், உற்பத்தியில் ஈடுபடுபவன் வறுமை யையும் எதிர்கொள்ளுமாறு இச்சமூக அமைப்பு நிர்ப்பந்திக்கிறது. இதில்தான் மக்கள் தொகைப்பிரச்சனை மையம் கொள்கிறது.
இன்று வசதியான வாழ்க்கையை உடையவன் உழைத்தால் மேலும் உற்பத்தி பெருகும். அத்துடன் தேவைக்கேற்ப உற்பத்தி பங்கிடப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் செல்வமாக
*4

மதிக்கப்பட்டு அவ்வொவ்வொருவனது தேவையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் அண்மையப் புள்ளிவிவரம் ஒன்றின்படி, ஒரு கோடியைச் சம்பளமாகப் பெறுபவன் முதல், பத்து ரூபாவைச் சம்பளமாகப் பெறுபவன்வரை இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் மத்தியதரத்துக்குக் கீழ்ப்பட்ட ஒருவனது சம்பளம் ஆயிரம் ரூபாய் எனில் ஒருகோடியைச் சம்பளமாகப் பெறுபவனது வாழ்க்கைத் தரத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அந்த ஒருகோடிப் பணத்தில்தான் மத்தியதரக் குடும்பங்கள் 10,000 வாழ்கின்றன. இந்த ஒருகோடிப் பணத்தில்தான், வறுமைக் கோட்டுக்குக் கீழே மாதம் 250 வருமானம் பெறும் 40,000 குடும்பங்கள் வாழ்கின்றன.
மக்களின் வறுமை க்குக் காரணம் வருமானம் சமனாகப் பங்கிடப்படாமையே. உதாரணமாக, ஒரு ஊழியன் ஒரு கோடி சம்பளம் பெறமுடியுமாயின், அவனது முதலாளியின் வருமானத்தைக் கற்பனை செய்யமுடியும். 250 கோடி வருமானம் பெறும் ஒரு முதலாளியின் அதே பணத்தில் 1000 சம்பளம் பெறக்கூடிய 25லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. 2,50 சம்பளம் பெறும் ஒருகோடி குடும்பங்கள் வாழ்கின்றன.
85கோடி மக்கள் வாழும் இந்தியாவில், 250 கோ டி லாபம் பெறும் 22 முதலாளிகளின் பணமே 85கோடி மக்களின்
வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.
வறுமைக்குக் காரணம் முதலாளிகளின் சுரணட்ல் அடிப்படையிலான கொள்ளையே. 85கோடி மக்கள் சொந்த உழைப்பை நல்கிப் பற்றாக் குறையுடன் 1000 ரூபா வுடன் , அல்லது 250 ரூபா பணத்துடன் சுரண்டப்படும்போது 22 முதலாளிகள் 85கோடி மக்கள் வாழும் அந்தப் பணத்  ைத க் கொண்டு வாழ்வதுதான் இச்சமூகத்திற் காணப்படும் அனைத் துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
ஒரு முதலாளிக்குக் கீழ் தொழில் புரியும் ஒருவனின் அன்றாடப் பணிக்குக் கிடைக் கும் கூலி கூட , அவனது தே  ைவ க ளி ன் அடிப் படை யி ல் நிர்ணயிக்கப்படுவதில்லை. திருமணமாகாத ஒருவருக்கும், எட்டுப் பிள்ளைகளைக் கொண்ட ஒருவருக்கும் ஒரேயளவு கூலியே வழங்கப்படுகிறது. ஒரே வேலையாக இருந்தபோதும் அவனது தேவை எது என்பதில் இருந்து அவனைச் சமூகம் மதிப் பிட வில்  ைல . இதில் தா ன் தனிச்சொத்துடைமை அவலட்சணமாக அழுகி நாறுகிறது.
ஒருவனின் வீட்டுப் பிரச்சனையிற்கூட உழையாதவன் பல அடுக்கு மாளிகையில், 20, 30 அறைகளுடன் வாழும்போது, ஒரே அறையில் 5, 10 பேர் என வாழும் வாழ்க்கையை நாம் காண்கிறோம். எண்ணிக்கைக்கு அமைய தேவையுடன் அறைகள் பகிரப்பட வேண்டுமேயொழிய,

Page 19
உழையாத தேவையற்ற வகையில் அவை பங்கிடப்படக்கூடாது.
மனிதன் சரிசமமானவன் எ னில், எல்லோருக்கும் உற்பத்தி சமமாகப் 11ங்கிடப்பட வேண்டும் . இது தான் ஜனநாயகம். இன்று ஜனநாயகம் எனக் கூறும் எல்லா வெற்றுவேட்டுகளும் போ லியானது. அது சரிசமமாக உற்பத்தி யைப் பகிரா த வகையில் திசைதிருப்பும் தடைக்கற்களே.
இன்று உலகில் வசதியான வனின் தொடர்ச்சியான தொடர்ச்சியான ஆசைகள் நாடுகளுக்கிடையில் யுத்தங்களாக மாறுகின்றன. உலகத்தில் சொத்துகள் மீதான தனியுடைமையின் தொடக்கத்துடன் யுத்தங்கள் உருவாகின்றன. நாடுகளைப் பி டி த் து அங்கு ள் ள ம க் க  ைள அழித்தொழிப்பதில் ஆரம்பித்த யுத்தங்கள், இன்று ஜனநாயகத்தின் பேரால் நி க ழ் கி ன் ற ன - கொ லம் ப ஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான் என்ற கூற்றின் ஊடாக அமெரிக்காவைத் தமது சொத்துரிமையாக்கிய ஐரோப்பியர்கள்
அங்கு வாழ்ந்த மக்கட் கூட்டத்தை அழித்தனர். பதினொரு லட்சமாக இருந்த செவ்விந்தியரை இருபது ஆண்டுகளில் பதினாறாயிரமாக மாற்றிய பெருமை ஐரோப்பியரையே சேரும். அதன் பெருமை இன்றைய அமெரிக்காவைச் சேரும்.
இதுபோல் அவுஸ்திரேலியப் பூர்வகுடி ம க் க  ைள யு ம் மே லு ம் பல பூர்வ குடிமக் களையும் பூண் டோடு அழித்ததில் ஐரோப்பாவும், குறிப்பாக பிரிட்டனும் ஈடுபட்டன.
இவர்கள் , அந்தந்த நாடுகளில் சுதந்திரமாக சுயபொருளாதார அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்துவந்த மக் க  ைள க் கொள்  ைள ய டி த் து அந்நாடுகளைக் கொள்ளையடித்து உழைப்பை க் கசக் கிப் பிழிந்து பணக்காரராகக் கொழுத்தனர். இதே
வழிகளில் மற்றைய நாடுகளையும்  ைகப் பற்றி க் கால னி கள T க் கி அ ம் ம க் க  ைள யு ம் சு ர ண் டி ப் பணக்காரராகினர்.
ss
 

இன்று நவகாலனியாக உலகை மாற்றி விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகள் தம்மைப் பணக்காரராக மாற்றியுள்ளன.
இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் 800 தொடக்கம் 1500 சம்பளம் கொடுத்து ஒரு மனிதக் கூலியைக் கொண்டு பல ஆயிரம் சேட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு சேட்டின் விலையையே அந்த உழைப்பாளிக்குக் கூலியாகக் கொடுத்து, பல ஆயிரம் சேட்களை ஐரோப்பிய நாடுகளில் விற்று, இலங்கைப் பணத்தைப் பல மடங்கு பெருக்கிக் கொள்கின்றனர். இப்பணம் உ ண்  ைம யி ல் இ ல ங்  ைக க் குச் சேரவேண்டியதே. இச் சேட்களை (C&A) சாதாரணமாக பிரான்சில் காணமுடியும்.
பணம் இலங்கையில் இருந்து இப்படியும் கடத்தப்படுகிறது. அதேநேரம் ஒரு உற்பத் தி யைச் சொந்த நாட்டி லி செய்யமுடியும் என்ற நிலையில் அதைத் தடுத்துத் தமது உற்பத்தியை அங்கு விற்று அதிலும் பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். இப்படி எண்ணற்ற வழிகளில் பணம் கொள்ளையடிக்கப் படுகிறது. இதனால் ஏழை நாடுகள்
32ம் பக்கத் தொடர்ச்சி)
அனுஷ்டித்ததுடன், சிறுமி இறந்த இடத்தை மலர்களால் அலங்கரித்தனர்.
இந்தச் சம்பவம், தொடர்புச் சாதனங்களில் - குறிப்பாகத் தொலைக்காட்சியில் - நிரம்பி வழியும் வன்முறைகளைப் பிரதமர் உட்பட அனேகர் மீண்டும் கண்டிக்கக் காரணமாக அமைந்தன . இந்தச் சம்பவத்தின் பின், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல மாற்றி அமைக்கப் பட்டுள்ளன . ரி வி 3 இல் (T V 3) காட்டப்பட்டு வந்த வன்முறை கலந்த நிகழ்ச்சிகள் சில மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டன.
உருவாக்கப் படுகின்றன.
உலகில் நாடுகளுக்கு இடையில் சமமான ஜனநாயகம் கிடையாது. மாறாக பணக்காரன் ஏழைக்கு உள்ளது போன்றே நிலைமைகள் உள்ளன.
இந்தப் பணக்கார நாடுகளில் உள்ள போட்டி ஒருவரை ஒருவர் விழுங்க எ டுக்கும் முயற்சி யுத் தங்களாக வெடிக்கிறது. இதில் பெரும் சொத்துகள் அழிந்தும், மக்களை இழந்தும், புதிய உற்பத்திக்கு மக்களின் பெருக்கம் தேவையாகிவிடுகிறது.
இதனால் மக்களின் பெருக்கத்தை ஊக்குவித்து, ஏழைநாடுகளில் உள்ள தொழி லா ளர் களைக் கூலி க்கு அமர்த்துகின்றனர். பின் தமக்கு இடையிலுள்ள போட்டியில் சந்தையில் பொருட்கள் தேங்க கூலிகளை அப்புறப்படுத்த புதிய தத்துவத்துடன் யுத்தத்தை மீண்டும் நடத்துகின்றனர். உற்பத்தியில் தேங்குகின்ற பொருட்களை லாபம் கருதிப் பல மில்லியன் தொன்களாக கடலிலும் நிலத்திலும் புதைத்து அழிக்கப் படுகின்றன.
(வரும்)
es prif God 6v s FT J 600T LDT as நிகழும் சம்பவங்களால் இச்சிறுவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இந்நாட்டு மக்கள் அனைவரும் காட்டி வரும் அக்கறை குறிப்பாக சில்யவின் தாயாரின் அக்கறை, பாராட்டுதற்குரிய ஒன்று.
சிறுவர்கள் எத்தகைய படங்களைப் பார்க்கிறார்கள் என்பதில், அவர்களது வன்முறை கலந்த சிந்தனைப் போக்கு வளர்வது தங்கியுள்ளது. எமது தமிழ்ப் படங்களைச் சிறுவர்கள் பார்க்கக்கூடாது என இங்குள்ள தணிக்கை அதிகாரிகள் கட்டுப்பாடு விதிக்கின்றனர். ஆனால்
ம்.? நா `5?፦

Page 20
960 fा 66° agolf :) لj6لالا6له
நடை
565UGOゆ
دھoCoجھاڑیوںن இந்தி 6U-Tal@ uostB છૂbિ goo)6) தாங்களே تُ واتفاق ظة كاريلان عنه
6ોટાં ટ્ટીઠની هائلاً له ق م அறியப்படுகிறது கடந்த ாலங்களில் நிகழ்ந்த égyrug uOff፲፱ff
• -
步á飒 TuSaõ9 శరయోbకి
தமிழகத்தில் நிகழ்ந்த أققلنا روائي torp (656 திராவிடக் கட்சிகளின்
நாடுகளாகவே 6U آلاoلا661
இடுUது _iతురితీలీ p് 191469, 6آلانالOطق زیارتاندان آ ഉ_േ
རྒྱ་བྱ་ཀཱ་ཀiuཀྱི་ uoffgTu g®mom e560 தடுப்பதில் للائي(60) الثاني g油a6n G0°°
சியின் அதே e05 5 あゆ"
கம், اتاقgآ6ق آ uổTOT g6360)d
egéleöv
ந்தது (കെട്ടി )Bللانتقالواآزال
ഖ് (නීග්‍රාණිගණffගී 16 نیزthلاقات ريزه مقاله اللgالق
 

அன்றைய மாநாட்டில், தமிழகத்தில் இருந்து கலந்துகொள்ள விரும்பிய அறிஞர்கள் சிலர் வடுவதற்கு இலங்கை அரசு தடைவிதித்தது. ஆயினும் அவர்களில் சிலர் இரகசியமான முறையில் வந்து கலந்துகொண்டனர். இது நிகழ்ந்து இருபது வருடங்களுக்தப் பின்னர் இன்று நிகழும் மாநாட்டுக்கு ஈழத்தில் இருந்து கலந்துகொள்ள விடும்பிய அறிஞர்களுக்கு ஜெயலலிதா அரசு அனுமதிமறுத்துள்ளது. இதன் காரணம் அறிவிக்கப்படவில்லை.
1987ம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவம் ஈழத்தழிழர்மீது தொடுத்த கொடூர யுத்தம் பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத்ததுடன், ஈழத்தமிழரின் சுயமரியாதை பற்றி எந்த மதிப்பையும் வழங்கத் தவறியது. அதன் பின்னர் ராஜீவின் கொலையைக் காரணமாக வைத்துத் தமிழகத்தில் வாழும் ஈடித்தமிழரின் மீதான நடவடிக்கைகளும் கைதும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளாக உள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு முழு ஈழத்தமிழர்களுக்கும் கதவடைப்புநிகழ்ந்துள்ளது. இதில் பங்குபற்றுபவர்கள். தமிழ் மக்களது போராட்டத்திலோ, அரசியலிலோ நேரடிப் பங்காளிகளாக இல்லாதபோதும் இந்தக் கதவடைப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்ந்தும் முழு ஈடித்தமிழர்களையும் அவமானப்படுத்தும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது
இன்று ஈழத்தமிழர்கள், புகலிட இலக்கியம் என்ற புதிய சிறப்பணியைத் தமிழுக்குச் செய்து வடுகிறார்கள். இந்நிலையில் ஈழத்தமிழருக்குக் đ56 GODUÜLö 6ớLiu LÜUGBắpg
ஈழத்தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் இத்தகைய நடவடிக்கை முலம் திரையிட்டுப் பிரித்துவிடலாம் என்று யாடும் நினைக்கக்கூடும் அது வெறும் நூல்திரையாகவே இருக்கும் இரும்பாகிவிடாது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் மீதான பொலிசாரின் நடவடிக்கைகள் தமிழர்களின் ஒற்றுமையை அலையாக விதைத்ததுபோல், தமிழக அரசின் ஈழத்தமிழரின் மீதான கதவடைப்பும் இவர்களை மேலும் இணைக்கவே
(3,6 Gaon 61, கார்த்திகை 1994, ஒஸ்லோ,
SUVADUGAL, Herslebs gt43, 0578 Oslo, Norway.
69

Page 21
quas (g. 18 19 o į Is aj 199 || 119 || GI (29 q. 19 இரவிர முறிைமு ைவீடியா ரம9ம98?
·quiagoș@,$$nsooooo șỰ199ī£ qigo? Lolo) qī£ış9& qșų,09ųossão 199Ųmųol??askoslo:)
ரபெருந்தறி ைmஒஓரி ஏரிம (sய90) @增司田遇田ng h习马田增田增写与长的D my合齿田 目长与函己习由0与3点与 1996) 199 ##109$ $ umoifi) 199ĻI, Ļ8, 1919, 19 gus用增与领崛色巨田0增!9增mof曲七颌可 ggg@neggo Egg.uag @地QEs 与6 q围增自顷坝后 Q 取遍写每迪母每日 m@@n巨田增写与点取0:函恩遇与圆 명 u政m 41子中병 229 us 행 2909-Umon C9 9成 agg場3ココs gua」ョ コ長gョ டியூ99999 Gறகயானலடி 6‘ąşoğlțiq sso m@@n(94巨日围己面取烟阁七写引) guコD neg5 Qョb gg追99 su的m年中城ugous 행反969(地道그니u長93)長安95 Esuagg Qs ョgqコ ggモgD 恩田ogo@ q劍函而匈取自白書已亡因Q
$ ls (as o sự los u so m - lys m I? ? (fi)
· ự1991.919$#f009$g|60)guesgEgg8 għợg șđìų qi@slim qioșţss qi@șđficos-, ışșşơi nulis? sinājąĵon ‘ı95 yıllajtshqash ほEg@EgD頃3%Ba Q長su sDeヒコQ gonuosgő ɔɔueųɔ ɓ6 sin!& @șais : 長Su官원GT&Da 學部는n?u學校)*u넓용*극mm德.
· ış.o yılajishqashடிய88)பாற009 பர்பாகு -osasņģ qi@um ġursono) 13-iffonijos) 南道19宗에 869城日6 GD니an日高어 명8 ĶĒĢņırı sırīkooliscosiglo(o) qofimos|99ცდJrmზმტ ・(ョ」es」g場eggg EgD、ge) eee@ ョQum Qg5 guagョg』『 டியாழ ஒழழைசிரீ வெகு கீஒேரிேம qșņmasgos șocaolsson (npuțH əųL) :G)용C용 없. (日長99 mG)長官명校)地道그는후8
egats sed Qg5长与自m河增0圆 副眼fu 翻可己uā长巨目m图增己每写退 kopoľ · @đışș@& spoorse ouds urso 白é @出白u恩淑的fin恩目的地「句函白芒由D ゆgsmnesauga ョg追Qg『モョd 白劍白狐由己的o的fu己日裔白領 长身亡ng 翻且图后以0眼田与日医恩0 动ng g gog圆运用4己取润f写己n gm顷4后引m300与3项艰巨与明日点与 pussy@ymnoqlash · lusolīllo șoơnigolo fg@ suns」ョg撮g Qs s@as Imö)병행1토9長子여 mtD명9).「여 長安들958)명%
 
 

一寸 函烟圈围墙日日于旧/督4日河gg o u do n q u o 9 / ą Ę ę 0 & 0 & 0 odsoko /, łąo uaf goos) és /qyspę nuo *ミミ *gs くもJミess ミミ 'qof)omoƯ) /quivo “-iøs-a los ligioșę / | 139 af o 57 hi qis) so / o są utw now cos ? 4ổ Igo u of /> 199-79 logo so / qș șş y un u 129 qi o igo u of / g ay is @ są u to / ngo ? m as ĝ ĝ 1) § øy» n bɔ .
·lposmon susovogrs skoosoɛ ŋsựspagas Il mo apo ç Ģs o f) • • • g som moto 点与自己仓田遇函6 砌巨p @过有氧品 q07an éinriko (pulos? opg|letoossasąjon g ヒョgaggga』 @ ョョコQ (plajış919 logone) os@ajișursųools) qis@nigsb quajtos@n si?? JITI (puloasiņoș șßgsko 용열院는 m령u長地(8「여 GD長官u목6 정院提心)% EIGD니In i969南n長99 長官그6 GDé 4moke BDFQaCageuコD Qa@ココシ36 6%).9mó8)長9명%) -定地道m그령 8unm守행6)
og Tsiąjn lançoago osoajișựsolo șųışılm
공홍그니1등영(행69명 .長9m정용. GD니1정G)나n드城o 場des」コCコg@ョgqコ ggas国 LUIÇsapo įmološķđù19 loĝanto (mișliaj uforsyk? 因与长恩)mu围增由Q9均45 砌惧色可 ‘quaeso?@ớilagolotos@joss, 混合填区由七日宫田与胡f可自由与上田0 自副长圆长己取求。目的巨m田硕可 Qas Taighoeg@ Qココモ」コセgb
on spoorso d'asfisq& \sqfișalono 习色习与909因归咎马田增西石坝坝田ungā 运用色R99与Q9坝可EョDeeggs増セEコ 习巨日因与 面均与写 — 与 领s 可 q filos uo holeropoj函取自由0烟ng4写 (guibohoslagshofisson ocası son , ogsløs goh sosoko 46, quin-irisotosh ņoungig ”(Jil99di%i)rცუ 3g壊コeg fg@ gaミい s@as ‘spir koshigsko
“ຜູນສາກົກສ ‘ış910091.gorspoo “Iso-Hugsko
'1991 opos qssolinias? 'qhwolx solo 唱电h习寸巨n:函á河增医mg增f面m 巨上田。目h与Q田坝Q宫田 点后on n院h 安그高9549명목 8uns")을宗에 『もLコD gg増ee」spo asooqosomųolo) 马卡与 q háf mms 0통령 的 「히 og soovis soosis oș@oņi-a poggios)e QgEgg 増feg@ EsumneQs DS *그日& GD長安uso 행uso49Du그6坂崛45) șĶĒĢficos-z ‘ours qi@ymųon‘ரழேழகி 'qosri qolsoņılığı?
匈增与f写恩淑f片『Ds」gCコgg 它含上的增恩遇上由0‘己og露gmn 冯司跟眼恩冠眼泪与 g与田颂4日gmg4可
ョe壊セEasゅコp @dgg地gs ısayosoh sastoso@Ųs ‘qsolinosos osasự 目占与 D巨引 0取肃。与9信田增日@șłoļģ 飒跟nú可。“马自ng010919 பாரபிாகு ョggs Eggg追s sモ」dgga qıhlssono), qhis#đì) is mɔtsɔŋ##@* asigis 函uT9 日坂眼员遇4阁‘ışoğunstgmiştilo 、 g seg g コ コEsココモ」コ 它瓯眼田f写的图3退圆gumphg自司长官 q@-usolo q fi)??? -os?*ய்யயேeவியாகு q hi # 09 # Į II ms o ệ n 9 ți și di as o 前4己可·函后恒色习n习图增石田的退可 gues増ョ g」ョョes」コョQコg 习田硕可。由与可。与田石领遇s 函目哥增医m颂ng商。勘恩与图增u田u图 ョe ョe Bed g @ bs@as ョegd gDコもは gsモEdg地D@ **gh s」巨e』s @地gs』agg @impos:90 #1s qhubœHņđẻ non ouro, qi@ș@olugo uolo@solo qio unoffisso, ‘ழியா ரleயை8சிைழுகுடி‘qissoulsoņIII-IIaes n@@@增动f岛运用增fG musup 函命 Hņuitasko oșųnovoossஏபிஓபிசிடியகுை **ヒELコg ggggヒョQ」gョsg 运用自己的 Un恒田宫h Do@@@@"和)道u극용 filosoposto (əaņisod) asılmastoss yoso, 点运的恐恩“自由与可坝堰学p 与490悟雪 흑(石守道T형 행정u정 열南경字之主) 争取圆q母田hnnon自园田巨Q因喝酒 巨七己由可长田心可过合恩淑马图rgo图

Page 22
自母增白由1949函éqillqoqosorisis) & 它冠七国。日占河长与 .u郎器己 gus* モBGEggEgbET는 그長安9명%) solo ‘síosúilglossos moto novo gossę *&numgimgign u城城宮. 열역명oms& -os@aips@golos, 姆博增毛官田目3点与七与河0宜函阁am soodsự so um șersயோரைஓெரெடிடி ggg』s segg* ョシ」『D odsgolimųolo · @ los unoqoqi umųots) おb gコ」gb ョhaf)長安u58행(Ign:3 년 후城는功는 명령 sunn86)长颌坝寸寸s „lgo uos@ış9ổ fortsaī£ șşșđìko znovrasīs-a prvko /-ī logo uolo) (nay lạ9% ș po 199 so / qi u do ay o lo los u m is ao # 9 ș @ # IỆ to so / do qo qp $ $ 9 n lạ9 19 h go so / No g logo n tɔ ŋo sự vỡ são, ‘IGIỌsago (gų9?qjıHolo) ரஒெழறத் $ஓெடுஒைன பரபா 1ாரமாமுனி qg ulooscas ķ Ļ IIIs Fīņ–īgas sē logoo aj 1919 こsuppmgadg gggbg ggh EgE国 sus地(809城GD정 長官그8) : 長90昌陵)守G)는Lu그%) 己函坦七短B99恩田地預」巨帝。長。巨自 용들9는地法)행OTS) 0校)3 CI長9-9 mG)長官는 통 烟rgo己或长田坳道奇巨巨9um函巨nsun肃 đỉ 19 is (aïs as no: ) „ -” (go), soos oso @é, diş-ışığı gosso (pulassiq@Ųs logonu)
Igoļi smologors;) –īriņoșļs£19 (no@ompso ff 函取飒与 与gap取色巨田0马9图 &km(Jopf) 的u「극mm잃T&D城 29uus「SS長安宗에 反Lm田opon己的均6七七口已包函白u石 gEEs* セ」g追Q行ョEd」gs @EEDas 000习m恒田遇恩uq 0后官@ 9顷填ngu动 1,91661 61$9 $100.909$ão @@ 1993, 111091;$ 139 y as of so II o no u aj 199 (fi) || 109 139 yi
·홍─T정 前高等生) quaeson 199ųoossfisko nɔŋof)Hrólf) sgos||suon @ saņs (1& - į uos oifi) qılonson (nos įmoĪ モBEヨ団egg場コe686t ga」コgE@ 与图0png@与90%以用与T阁写m 巨0与飒飒围增剧官h 后运动ng@@配 டி9ழுமஐதீவி முடியா முயமுேக ஒழுகிவிர Qs as Q3」コOns ・モ」g@s ??fi) fi) hon@jigoko spoolapsis locos|$#m—īņs -TìnĻŪąjung 1991? NoĪĻĒu) ș1909$nış919 ự91|III]]{footno) 0& Įfiskās qimalo ajigsolo 地图增每田增己Q4宫以马 0与DI9巨田长? InŲsapo qyıllass, o į II-IIago Iolo) șŲjąjun QQ91m呂日 尼色長9m函習函撥9恩」田 ș I (29 ms so so os Įs @ : ss m cas aj ons fi) m lại II as ag $ qș ç 8 6 1 · 1 ( 9 # @ ĮTrito) · @sooo @é, promoso Ķēns uosofi)
·ụnsko sisaīqīng, Noșlaeus sựs gஏேபி(eர்டிரி mஜாமரி டிதுைடிமரபிதி 马占f @增hungag坝函目每增白露
m图增0圆“闾阎do图000习m 自由将与3 E」コ」ョg gコ ョ3ge @増ggE国 Ciuss (m비니mgo) 는城城: 長9통령un용(安城 „ųong sốono-« /ợysohn sĩ sẽ? / Igorsko mẹ sựs) o /:199nofisiko / Igo uos los aonsko higos / -12909$ų29an lisiqo /1091||Turī94) ugi o qȚ af og sĩ sự som on / 149 af 9 go h q %) so / + są u is logo do são %) és 139 u sĩ /* priņųųę șoș „un ņlosoofsko /ayuno qoỹ so gymnocoons /ou/logo logoo oos-Too-3 yışologonu) /q oqyoloj qysmsfiro / qi@șof / sĩ tạo ổ q u qī‘ () ? :) / $ 19 do o so on 199 yno, logo H 149 ms ko / 199 u no Ķī uolo) ș 129 «/» igo ? / - Igo u fis y un ko sự sụm đi / 199 uns 49 o 19 / ș@ # $ ay un 199 no ko /qs) upogi og som o sp / 1997 hi sĩ qĪ ī Ō m és ~ $ / ( ự á no u u si Q 1@ @ @ ơi oismasovo) „ap unigo udogo. /139r 9sippon /ņ109 19 ofio q úg; † đo / as un 9q. 12907 sess 

Page 23
'q0Wg&soosĒko No qysogingslos, ton simos 1909 oș [[s] ©6 gif@un.offs @şls go los um nossfi) @6 shnoso) ‘quaeso?@lyméruro 城, * 니 * * 니 는 법 행 그 n n - 6 % ョョgeコも5 “sセEag@コnm-T-9(6 soos susțiș șoĝishi ‘igos@isasố đụng 城守9道(民德) 정통改669 84니크u昌6m政 1991 ogļūdstavs solo qollai? On ņmiņots,
#09191&##ự qosmaĵosso și siglioloșHņé, soos@sqjo ląsoisosố summets, qđùająją) 与母李n9写闽台的长颌眼丁nn4日领 点O净G逼0圆) 139-ihs II 1990s af 199 is ĶĒ Il-log șș șu un 139 so qi II of $ (os # 1999 || ? 9 sĩ n sols||follo ająînloq-iĝ ĝ ĝș-innugog .占己取与田,寸寸亏习氛围 4m 可 (91.1993ko · 1996joshqi@ss is puols,Ðạn
油0汀n习巨9坝坝m巨亏·函目每色n占坝0 I 1993)||?||1993)ß qoyoołįITĻsố "191/*@@logors;) 与69增lo,ung坝,七与9硕坝马可医奴9 Įılı991?ş@ #0.9%nigsso qi@n „ulognosiotas 与9写9岛官田,函后运的增七巨9巨田U)增后己0 oIIGI-TIITĘilo 1909ĐỘrso 199ĘTŲ9ựșasenolog) ,q 取七日4号, 0 Q 可。坝坝与钢
94顷烟配,长un可过m田f 函混0可
營營普營當
·s@ajișş@Įışığılırs @șascasso onog&oipdf) Du長98)長983 gnm城城그城는36 ヨココ」』)% Q Ess Cagココセg b 토909.5 g Q9686) : 前 경 416) C8-8는 a o CL999 的 um預司éooQUn田恩)均由 ョgbbb ggコ」sb ョ@地Q」g G 己巨恩求。9围增百巨m宫ng坝g 翻争与 明09영번 GD長官u田6) 행功um(869的 gnGD니mon 的)地u그法)T GDThum명 29un9南道長는on& CI長99 „€) logo-, quoīgoang, ØşIĜisko /ss)& o un 129 noo /49 u 109 # # 1 s@ # 129 ao lạ9-3 149,9%)ổ logo? / 5) logo-a siwuɔ ɓajoko
// @số so ugi loomy o/*@ un og sĩ șas? § 109 09 139 -3 / sĩ tạo ổ m u GT . ‘qolajų919 @19195)ingolole) șoulos-so
0190-im gostos@# ligioso G) șNorgento
Loosolo qhillsapoos) unuo lavavoợko șę „șoaeae, 7874) unɔ sĩ ŋo sɔ o los un ņșmawowys 49 „ș
·lpulos ulasiwgąségi ??烟守长目可g闻6gm ao sp & L s p o og uaf goon uavhøgskoo @șī£3.99 uşIgo uosĩ lạ919 „oplossonopnu, ņısayoff g'awasqygsam usq;& qo'o ffrwdopo qysh nuq' șq'&.odwoodyssus iş uşov, 冯4吸烟部。4奇岭49449验阎与日 ge% quanto uos șq qiko solgosposisies unris unuo *3**aagg。ミJsssgs匈圈国电á动了eg Joostao ay ay is oorw o ș@oạo tạşșas „, 77777«oģ glosoffoto swois) osgob4m?g ?唱自日9997圆圈遇圆圈圈国电遇gég oooooomfif) is globođĩaĵo
og u m m u on to u g p r ao s les «» § § § so g」も* sg追a sgsる。gfg*s 7もも
pu-Tissosoitti igroko gospođi) ’csavaş gmisponn Tạo sự đi g7 @ topo o 19 is ko · 4, 129 - ngo u ovo 4, § 19 Is av so os no 'y los af 19 o tɔ ɖɔ o ǹ w ko si o 9 șiwa, umum - Inqoș-ış ylosopogos o)? Norsko qhusayosso-s osoɛ afışmés qșulsoņış yumpo? 4yođó ano '69 uavgı "o uno 129 uus o yn ogy of sygn-s so inomsko ogoffajn nogoko 6) u ispo qigons (f) Jggsgg」gss g sg g場ssっ」s
·ışoğullavorīrsu) asooqogwnańDo odnoșoșilosoự sĩ tươ& (poļulas unɔ ŋgjuan o usogo utwo? quan so un ɔŋ & ipso synago sĩ jag so sự um mo ang sự đ0 Ķē u isko · @ mqf mqo uso o șo u go las um di cao (€) so q sso sự sợ cao șđì uns · į uos ș sfi o m 9 so o sự ko savoolus oroso quomo uos solgols quaeriq@ş iş uos's) $ prvko og ulos? :ompas-a oặ%) ș. afiș919 işur.Tanrımrņoto (sono usou) ș0-Infoș sfinaĵo awayqy& wɔnɑog ignsko qi&)agogi os@aj 1990 ș șş-ış şısævisko sĩ lạ96 gyriqi@ și ușę uden
 

3 -f",
Losong6
{ഴ് IeųneseN IIe s,neq L.
'foon (gor (us)lo posso ffigs& fioson qșor (is)uso igoņus sīlīgsko :HỊ@
'quonologorvos@Ġ qosiososự m守長安9명%)mma(lo Q9地院) 행6969m(31K에 @d」『ョb ョggs EョgegョsC 중 53) 행86msuk에 G)이크는國道宗에 *
·与取u海fQy划爆6 gu自匈增自己于寸与马g取 g取眼丁寸与3 巨944顷日 @增自m 0)河遇或。 umokosmișşıms@-w 1909:ssfilosofisi so uso
将6寸的油旨094己可um混omá过即
セョコG Qs』 モコge撮s場」g @圈国电4己取遍目前遍与宫图增丁目。
2仁德高ium unu「용의m령學制道官n
岷0m硕眼色n习己己田)增后o田七n可 运用渔巨国, 9领崛己巨田自f gu巨9%。 q@ :-kasiņs
„Isajiș@#0n
コeas) 増5esab ョコsegg頃コ qi so II q. Ļo f o fi gì ? : ss lp o 9 Ζ βς)Π
(@领佩奥u日宣)g硕眼田已由 m河迪7点D モg」頃egg@ *Qas dgg 1顷Gn
ocassosố omaeos@@șło ‘ağırsporilo meosố ‘ış9-ih golo
|ņos@șđìıms 『ゴEgg gココfgg Eggs@as 'qosos qoloģG)ơilosoofigoș1990sofissols)
@ & H ņ Ji (os são (N SI a.) „ 199 n tɔ „ :U는「크니크 정정th)昌 GD니n정Qoguao mGD니nn 马长巨.旨ng gāg巨由U)也写长写的均可 的09-그녀hn &동%홍形周o), U정長8u그校) 그mma-8) s@yısı6 sąjis „qihmisso qissugıçsopo, Im高on드地的) 정령는트9日道lon그常 : 홍umU成6 qȚ@ș@asrī sēniņ919 ŝi Ino) mŲ@ș509șụo gg@EsG egas『 Esヒココ』コ』コ eggDEusaコ ョョコg gue*
(1ạo úsploss 'ışır?? Jooppaus sąsųosť)
„Ļis-Too poss@giko siglo umowasqyışınsu, @ș@ș și-a aj și los os o ko · sinq @ş uş o un ŋúdolimossato, 'uguaj igoon saolosko gudssono ngoko 『もも ggbs場ss g gミ3gsggsgsュ 1991-17ç oğ0ko 4,9–7×9 poļus urmastnosťo)or sĩ lạ919 umawapaggio-invlo) · Ispo yɔmɔgɔ é umafgoo) # o # y si u m ɔ dɛ ɔ li les o 9 sĩ lạs & usavo įsivos soos outros)ế gysonra savivs’assos
· @ 77 o 9 q us iş -s ig» som q u an to u go o sĩ tạo 19 z umnyɑyɑyglo-invuo 'ons(0)709 urmớirīņ& levano 1999 *3gsgsG *bs、ミsき『ミg seggg
·įlasajųoolo umẹső olusogoko 60789-1, uos oặạisissiqof qıf) o ușo& sae o qom uso igoạo 'qna@@ poạo q0) umboq, qisĩ solo q0 uș9şıs 19-a ## losso · @șđoạong đi) 46 qisoko (gluosos o umplesovat sounong @șae? Qua’tors o șiwko 'qo som spęgn los uoloạ sỹko @şforsko 01@ąsko pluaj polo # o ș4, un 7 sợ cao u 109 # t lno u m lys o șas qę o to 卡恩m斗垮塌49 @@@求。图增9994了过百ng

Page 24
*国apセ『3るDeヒコQnee田遇巨曲唱 mpu器"그m9099&aulig행學的****
■■ f且可创量。唱愿” amagモ『D鼠李昌9"?闵遇圆 配uem@@唱。 Gg恩密雷恩员与官。mh忘9姆毛冠 g写丽阁る国頃Qョ由于官小巨圆3遇" 包ggnum国シgシBan シmd仓长圆砂コ」s』 ほg追99egeるセョシB。
&mm守)는* 3官田岛遇合圆德国退巨由与。 跟阎圆*&5m*****ほb(uer) 弓颌遇写可
.guCi니,@領取台留酒*·mun용 ! co ng wn g *ge Eggモ。 Q31日コQるQ」宿長o田酒"** シeる。euga@s
ほonヒgヒs 。 gaQue*富丽图
寇图退后与追。
 

比于
șiąją - riņşștnostjors qofs@ș@șq-Nons §§n
增减坝u田 6861
于过n习田增司露 gum4Q硕9己0占田自日 动以增己岛增巨909己un 增每阁崛4巨由长g 정정ur98q93 그%)長96) 그nn思道GDnGD正 qylymnocasos) șÇİş fillo losgi golygos) ugi ョココEED3 Jaョbseb ggy681 函后运动岔气己Q的O增每眼田增日圆 quosofi) (gynowolin #9$ Ĝiqo& off-Tin ņ##{@n@ae qylymnocasos) șŲjș #0.118 199Ų. @nnnJuコD saugコEggagggg q @ ș logo as & q hm 199 (no 10 %) op 1 m (9) (n.
• q hi ms (as o sự u sẽ bao u n loạ9 m (s) Es」」巨gE@ bsg@コョg場e 长官与U0096田旨最马9奥马哈圆等681
·109-Trī£), ogļūstorosos) g行ョsea ョ@aョg egg Essg 长田令与官己增每眼田与已取马长坂马 mpā2跟飒飒与日 油七巨07681:巨T习n 그법행守)& 정ussuk&道的) 정통改造長u명그長安城 ‘ıgoślingsris șŲją mocnouris), ko ‘q’sĜLajış919 宿圆sL81 酚取遍己围增巨O己与运用母官己 ș Ģ Ģ Ģ Ģs II (95) op & qs līm un cao logo -3
·losajiqops@no sodiosios go@loạso suff? “Jゆ頃JDaggg gga @地useauコ シs* 巨ga 場gg Eeagg『ヒコG ŋ fo (ao u as 9 ap 6 · 109 aj 199 so sĩ qị sĩ sean Esunsgs sg地ggba@地」コD 1,9 lys o ș (n. No II rī to 19 o si logo Rs șỢș ș#ąs& qi@solosongé, soofds09%

Page 25
らや
Ax{SAO× i.\siZ W|
'susips@In origiriąs įkoqylias Jog) și@ų957 q###Hņosố 109 urīņoso 4ļāfaĵgi çısaygı savajų9ổ đ19úț¢ un Ļająīgi ķsqygiốz qđùavolo q folos 1ņoĝĝosĝH TIẾ@số 129 udosyćimy us@o
·lgo uoqooạH @é, -TìnȚIȚmų9fsløqyễçZ61 qyĝĘ uno-Jugosong ķsapņnio) 'qo U$$??ęło 4/IT.’ypolovo)? Nonos)rīņoșụnovo ș12919 @msūs șoqi qisĒĶīqīns unoqy19 1,95?????h osnoyomolo) qygodo-z
qisosh mŲis 1991?Q9-6
qugua C%EmFTu田地的白靈 ajo9qjuds Nors șỰș șas Jos@logo Lają uÁŤ 南道 3 : 高制CI 해 9)경영해 편mS} qsm용어nus Q3 gggコg dsb EggQ3」ョgn q9 so II (95) ag é; * ? || ? ? @ uns 9 h q @ Ļs
? ? ? ự sẽ q. H. GJ (29 qj u as s fis
Eggsg場』a@場」コD コgEコG ヨEseb
‘qihmű09@judo IIIs șŲjộ lạ9Ųs udoşap & 巨9的函0田0酒n
长田围增每眼目函阁与露宿写自己己每
통a편u田昌 minnuu8% n國城守 n長999 que田地ufis白函恩的固é臣的固司 9己n qșųooț¢ porțilosooliss행(宮城 1니nnimmato quus편Cok에 : 長8T니n그府城1昌 長54니un%) ņaț¢ię mụırı çısı-tool??@o@soolo-uri
· ự m în fis to y f no u do 9 ap 8 s@mou-ingo uolo, rooliqi-sons șÇİ# @ § 因o恩—白。因自é @與UU6 bQ田每的守的函 hnág gn g取f 白恩与日曲七七日 *ņılmossosoïkos și Qingoliojusī lol??ss?
கின்றதேடு (G)ன troposissự #@%$ (ou soțiți qÉIŲloosh) ョコgegEses bggg』a@地」コD n(副u그6 통통-어 정령urg&oip3 홍u그8g成
· @-ron smrmole, qđqjın ymru) questos@@ $3|$ ogųImrlu) đĩ1,919 (1919AJods oISO) ymrissis, siap udsonpổ đ19-1@ns §§@k?
·109--Irisoola0909& 19ĐẠI109F9ÍŤsī (9ųITTU) aj 199 is (ym nuo mðficos II 199Ųs II do!) no és – u m įps II mų ap ĶĪ Ģ ‘I ɔ sɔ a I od s giugnssys) ymȚIsto)sfag listų291mų apsit? 田ung取马长坝f g函子z61:与自己酉 역公的)비유니u그法) gl&Dno m3)TC9U95道長9명(昌高 增每姆·巨阁阁与圆运用退巨己司图 행(白城 on法)ams는 드m동9的 原U9田 通 &는 5 ng 4引·副丁过n习田增图用巨日 @ f Q増QQembeauコ地gg Eeg@ moph点肃。白求0061 的圆圈与圆 역m&00명un 長田道「武D명 (皇帝 역(德目的) 홍(石城
 
 

ប្រយ័ត្នគ្រាប់មីន
புத்தம் என்று ஒன்றிருந்தால் அதற்கு மனிதர்களால் நேரடியாக இயக்கப்படும் ஆயுதங்கள் மாத்திரம் இருந்தால் போதாது. மனிதர்கள் அல்லது படையினர் இல்லாத சந்தர்ப்பங்களிலும் இயங்கக் கூடிய ஆயுதங்கள் இன்றைய யுத்த முறைகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவற்றில் முக்கியமானவை, கண்ணிகள்.
உலகில் இன்று பல பகுதிகளிலும் யுத்தம் நிகழ்கிறது. சில யுத்தங்கள் ஓரளவாவது முடிவுக்குக் கொண்டுவரப் பட்டுவிட்டன. சில இனித்தான் தொடங்கப் போகின்றன. ஆனால் இந்தக் கண்ணிகள், யுத்தம் முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்தும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டவை.
ஒரு பிரதேசத்தை ஒரு படையினர் கைப்பற்றும்போது, அப்பிரதேசத்தில் தமது எதிரிகள் ஊடுருவாது தடுக்கக் கண்ணிகளைப் புதைத்து வைப்பது வழமை. ஆனால் அந்தக் குறிப்பிட்ட
பிரதேசம் படையினரால் ஏதாவது ஒரு காரணத்தால் கைவிடப்படும்போது
கண்ணிகள் சரியான முறையில் அகற்றப் படுவதில்லை. இந்தக் கண்ணிகள் எதுவித
பாதுகாப்புமற்ற அப்பாவி மக்களையே
பின்பு பலியெடுக்கின்றன.
இன்று உலகெங்கும் கண்ணிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது வெவ்வேறு நாடுகளில், முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் பத்துக் கோடிக்கு மேற்பட்ட கண் ணிகள் பு ைத த் து வைக் கப் பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம். இவற்றால் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் பேர்வரை காயமடைகிறார்கள், அல்லது இறக் கிறார்கள் . கண் ணிகளில்

Page 26
காயமடைபவர்களில் 90 வீதமானோர் பொதுமக்களே என்பதைப் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. முக்கியமாகப் போர்ப் பிரதேசங்களில் இருந்து தப்பி ஓடும் அகதிகளே கண்ணிகளில் பாதிக்கப் படுகிறார்கள்.
நோர்வேயின் வெளிநாட்டமைச்சு உலக ரீதியில் கண்ணிகள் தடைசெய்யப்படுவதை ஓரளவு விரும் புவதாகக் காட்டிக் கொண்டாலும், பாதுகாப்பு அமைச்சின் பதிவுகள் இதற்கு நேரெதிரான நடவடிக்கைகளைக் காட்டுகின்றன. 1950, 60களில் இருந்து வாங்கிச் சேமிக்கப்பட்ட கண் ணி கள் அமெரிக் கா விட ம் வா ங் க ப் ப ட் ட  ைவ - இ  ைவ பழையனவாகிவிட்டன என்ற காரணத்தைக் கொண்டு, கடந்த மூன்று வருடங்களில் முப்பது கோடி குறோணர்களுக்குக் கண்ணிகளை வாங்கியுள்ளது நோர்வே, அடுத்த ஐந்தாறு வருடங்களில் நோர் வே வாங்கத் திட்டமிட்டுள்ள கண்ணிகளின் பெறுமதி ஏறத்தாழ எணபது கோடி குறோணர்கள்.
கண்ணிகளின் பாவனை பற்றி அடுத்த வருட இறுதியில் சர்வதேச ரீதியில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப் படலாம் என படுகிறது. ஆனால்
எதிர்பார்க் கப்
ANTIAM
WWWN
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།
கண்ணி க்ளின் பாவனை யை இது முற்றாகத் தடுக்கும் என்று நம்ப முடியாது. அதை விட முக்கியம் இவ்வாறான ஒப்பந்தங்களை எப்படி நடைமுறைப் படுத்துவது என்ற கேள்வி.
ஏனைய ஆயுதங்களைவிடக் கண்ணிகள் மிக மலிவானவை. அதிக தொழில்நுட்பம் இல்லாமலே தயாரிக்கக்கூடியவை. இதனால் மூன்றாம் உலக நாடுகளின் யுத்தங்களில் கண்ணிகளின் பாவனை மிக அதிகமாக உள்ளது. ஒரு கண்ணியை உருவாக்கச் செலவாகும் தொகையைவிட நூறு மடங்கு அதை அகற்றச் செலவாகிறது . கண்ணிகள் எங்கு புதைக்கப் படுகின்றன என்ற சரியான தகவல் பொதுவாகப் பேணப்படாமையால் பல வளமான பிரதேசங்கள் யுத்தம் முடிந்தாலும் , கண்ணிகள் இருக்கும் என்ற அச்சம் காரணமாக, பாவிக்கப் படாமல் உள்ளன. க ண் ணி க ள் ஒ ரு வ  ைர அங்கவீனமாக்குவதையே குறியாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. எனவே யுத்தம் அதிகமாக நிகழ்ந்த வறிய நாடுகளில் (உ+ம்: ஆப்கானிஸ்தான்) மிக அதிகமானோர் உடல் ஊனமடைய
நேரிடுகிறது. இது, யுத்தம் முடிந்தாலும்
50
 

வழமையான வாழ்வுக்குத் திரும்பாமல் மக்களைத் தடுக்கிறது.
உலகெங்கும் கண்ணிகளை அகற்றுவதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அத்துடன் இதில் அவர்கள் முழுமையாக ஈடுபடுத்தப் படுவதும் குறைவு. உலகில் கண்ணிகளை அகற்றலை ஒரு முக்கிய பணியாகக் கொண்டுள்ள அமைப்புகளில் நோர்வேயின் ‘நொஷ்க் ஃபோல்க்கயெல்ப் (Norsk Folkehjelp) ஒன்று. இதுவே கண்ணி அகற்றலில் உவகிலேயே மிகப் பெரிய அமைப்பாகவும் விளங்குகிறது. இந்த அ  ைம ப் பி ன் க ண் ணிய கற்ற ற் திட்டங்களுக்காக நோர்வே அரச திணைக்களங்கள் ஏறத்தாழ நான்குகோடி குறோணர்களை வழங்குகின்றன . கம்போடியா, மொசாம்பிக், அங்கோலா ஆகிய இடங்களில் இந்த அமைப்புப் பணிபுரிகிறது. விரைவில் ஈராக்கிலும்
- சிவன் -
கண்ணிய கற்றலை இந்த அமைப்பு ஆரம்பிக்க உள்ளது.
உலகில் ஆப்கான், அங்கோலா, ஈராக் - குவைத், மொசாம்பிக், சோமாலியா போன்ற நாடுகளிலேயே அதிக கண்ணிகள் புதைக்கப் பட்டுள்ளன. ஈழத்திலும் பல பிரதேசங்களில் கண்ணிகள் புதைக்கப் பட்டுள்ளன. முக்கியமாகச் சிறிலங்கா அரசபடைகளின் முகாம்களைச் சுற்றிப்
பெருமளவு கண்ணிகள் இருதரப்பினராலும் விதைக்கப் பட்டுள்ளன. இவை, யுத்தம் நிறுத்தப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அகற்றப்படுவது அவசியம். யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப் பின  ைரயும் மட்டுமன்றிப் பொது மக்களையும் பலிகொள்ளும் அபாயம் கொண்டவை
இவை.
சாகுந்தலன்
乱omé° Uજીદહાઠકf6" Qsa可á在°“ لا آللا لا اه) اول به
ka 应 udst 66 @画列 0. gull • به نه فعفاء غییر نشستهاست
சிறப்பு விருது GAĠIT 611 T fi :

Page 27
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர்விளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
- பாரதியார் -
6 ம் ஈழ மணி த் திரு நாட் டி ல் துப்பாக்கிளுக்குப் பலியாகி ஆயிரக் கணக்கான குழந்தைகள் தம் பெற்றோரை இழந்துள்ளனர். குடும்பத்தின் முதல் உழைப்பாளி பலியான தால், பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வையே கேள்விக்குறியாக எதிர்நோக்கின்றன. பல ஆயிரக் கணக்கான சிறார்கள் தமது கல்வியை இவ்வாறான குழ்நிலைகளில் இடைநிறுத் தி வைப்பது பெரிதும் கவலைக்குரிய ஒரு விடயம். இவ்வாறான சிறார்களின் கல்வியை மையப்படுத்தி, அவர்களுக்கு உதவிட என உருவாகி வளர்ந்துள்ளது, இலங்கை மாணவர் கல்வி நிதியம்.
அ  ைம ப் பு மு த லி ல் ஆ று மாணவர்களுக்கே உதவத் தொடங்கியது. தற்போது அமைப்பு உதவியுடன் கல்வி வசதி பெறும் ஈழ மாண வர து எண்ணிக்கை ஆறு வருடங்களில் இருநூாறைத் தாண்டியுள்ளது. தமிழ்ப் பிரதேசங்க ளில் தொடர்ந்த யுத்த அழிவுகளால் குடும் பத்தின் மூல
e Lorru estir
உழைப்பாளியை இழந்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்து அப்பிள்ளைகள் பல்கலைக்கழகம் வரை சென்று பயில ஆக்கபூர்வமாக உழைப்பதே இந்நிதியத்தின் முக்கிய நோக்கம்.
பாதிப்புற்ற ஒரு மாணவருக்கு ஓர் அன்பர் என்ற ரீதியில் உதவும் அன்பர்கள் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாக சர்வதேச ரீதியில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இயங்குகிறது. இந்நிதியத்தின் மூலம் உதவும் அன்பர்கள் அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் , சுவிஸ் , அமெரிக்கா, டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரிட்டன், பப்புவா நியூகினி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளனர்.
உதவி பெறும் மாணவர்கள் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, புத்தளம், கிளிநொச்சி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உதவி பெறும் மாணவர் வசிக்கின்றனர். வழமையான உதவித் திட்டத்தைவிட, அமரர்கள் இராசநாகம், as iš 5 g (T Ló (T R R O ஸ்தா பகர் ) ஆகியோரின் நினைவாகவும் சில மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்கின்றது.
இந்தப் புலமைப் பரிசில் திட்டத்தில் ஆர்வம் உடையோர் அனைவரையும் தம்/டன் இணைய நிதியம் அழைக்கிறது.
CEYLON STUDENT's EDUCATIONAL FUND இலங்கை மாணவர் கல்வி நிதியம்
P.O.Box 317, BRUNSWICK, VICTORIA3056, AUSTRALIA
32

கண்டது கேட்டது கண்டவர் சொன்னது
ரோப்பாவில் அகதிகளுக்கான சட்டங்கள் வரவர இறுக்கம் அடைந்து வருவது புதிய செய்தி அல்ல . ஐரோப் பா வின் வரலாறு தா ன் அகதிகளுக்கான உலக ரீதியான சட்டங்கள் இயற்றப்படக் காரணம் ஆனது என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். அல்லது மறந்தது போல் நடிக்கிறார்கள் . உண்மையான அகதிகளுக்குத் தமது அவலநிலையைப் புரிய வைப்பதில் உள்ள சங்கடங்கள்கூட, இந்த அரசாங்கங்களால் புரிந்துகொள்ளப் படுவதில்லை.
பொதுவாக ஐரோப்பாவில் ஈழ அகதிகள் மீதும் ஏனைய பல நாட்டு அகதிகள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு, அகதிகள் உண்மையில் தமது நாட்டின் யுத்தம், அடக்குமுறை என்பவற்றால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வரவில்லை; பொருளாதாரக் காரணங்களுக்காகவே அகதிகளாக வருகிறார்கள் என்பது. உ ண்  ைம யில் பொருளாதார க் காரணங்கள்கூட இந்த ஐரோப்பிய நாடுகள்
(மற்றும் முதலாளித்துவ நாடுகள்), ஏழை நாடுகளை மேலும் ஏழை நாடுகளாக ஆக்குவதால் தான் ஏற்படுகின்றன 61 6öT L 60 5 u ub u suj 5, 6) u LD T & மறந்துவிடுகிறார்கள்.
மனிதன் தனது வரலாறு முழுவதும் வளம் மிக்க பிரதேசங்களை நாடி ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறான். வறுமை ஒரு நாட்டில் தாண்டவம் ஆடும்போது வளமிக்க நாட்டை நோக்கி ஓடுவதைத் தவறு என்று வெறுமனே மறுக்க முடியாது. பல நோர்வேஜிய இனவாதிகள், வெளிநாட்டவர்கள் இங்கு வந்து தமது தனித்துவத்தைப் பாதிக்கும்படி செய்கிறார்கள் என்றும் , தமது செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றும் பிரசாரம் செய்யக் கேட்டிருக்கிறேன். இவ்வாறான பிரச்சாரங்களின் வேகம் மிக அதிகம், விசையும்தான். இவ்வாறான பிரச்சாரங்கள் வரலாற்றை மறைக்கும் பிரச்சாரங்கள்தான். இந்த நுாற்றாண்டின் ஆரம்பத்தில் நோர்வே வறுமையில்
ラシ

Page 28
வாடியபோது அமெரிக்காவை நோக்கி ஓடிய நோர்வேஜியர்களின் எண்ணிக்கை பல லட்சம். இதை இந்தப் பிரசாரகர்கள் ஒருபோதும் தெரிந்தாய்க் காட்டிக் கொள்வதில் வை. கடந்த வருட க் கனக்கின்படி, அமெரிக்காவில் வாழும் 'நோர்வேஜியர்"களின் எண்ணிக்கை பற்றிய தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக
இருக்கலாம், 37லட்சம் "நோர்வேஜியர்'கள் அமெரிக்காவில் வசித்து வருவதாகக் கனக்கீடு கூறுகிறது. நோர்வேயின் சனத்தொகை 42லட்சம்தான் என்றால் மிகுதியை நீங்களே கணக்கிடலாம்.
மின் ன சோ ட் டா வில் வசிக்கும் 'நோர்வேஜியர்'களின் எண்னிக்கை ஒஸ் லோ வில் வசிப் ப வர் க ளின் எண்ணிக்கையைவிட ஒன்றரை மடங்கு அதிகம். (அதிலும் ஒஸ்லோ வாசிகளில் பத்து விதத்தினர் வெளிநாட்டவர்கள்) , விஸ் கொன் சின் கவிபோ னியா , வோ ஷிங்டன் என்பனவும் மூன்றரை லடச்த்துக்கு மேல் "நோர்வேஜியர்களைக் (5) дѣ п біл ц— цї п (: ф д Ё. д. її , வெளிநாட்டவர்களை வெளியேறச் சொல்லிக் கத்துபவர்கள் இந்த மாநிலங்களுக்கு ஒருமுறை விஜயம் செய்வது நல்லது.
தொழில் ரீதியாக நடிப்பு இருக்கும் வர்த்தகத் திரைப்பட உலகில் நல்ல திரைப்படங்களை உருவாக்குவது மிகவும்
இதற்கு முக்கிய காரணம் நடிகர்களின் அதிகபட்சச் சம்பளம்தான், ஒரு நடிகருக்கு மாத்திரம் ஒருகோடி முதலிட்டுத் தயாரிக்கப்படும் படங்களில் குறிப்பிட்ட சில அம்சங்கள் ரசிகர்களுக்காக என்று ஒதுக்கப் படுவதால், இவை 跑 ó 万 凸 u L爵 m 乐 J; T # õ பண்ணிவிடுகின்றன. இந்த நிலையை இந்தியத் திரைப்பட உலகிலும் , ஹொலிவூட்டிலும் எம்மால் காணமுடியும்.
இந்த வகையாக, நடிகருக்கு அதிகம் சம்பளம் கொடுக்கும் நிலையில் மாற்றம்
մllյ լր լի,
ஏற்படுத்துவது, சட்ட ரீதியாக இதற்குத் தடை கொண்டு வரப் படாத வரை சாத்தியமேயில்லை. இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் அவதானிக்கலாம். அதாவது ஒருபோதும் நடிகைகள் இந்த உயர்ந்தபட்சச் சம்பளப் பட்டியவில் இருப்பதில்லை. வர்த்தக ரீதியான திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரு கதாநாயகனைச் சுற்றியே அமைக்கப் படுவதுதான் இதற்குக் காரணம். தமிழ்த் திரையுலகில் முதன்முதல் ஒரு லட்சம் வாங்கிய கே.பி. சுந்தராம்பாள் ஒரு விதிவிலக்கு.
கடந்த வருடம் முதன்முதலாக ஆங்கிலத் திரை உலகில் ஒரு நடிகை ஒருகோடி டொலரைச் சம்பளமாகப் பெற்றார். ஜலியா றொபேட்ஸ் என்ற நடிகை ஒருகோடி டொலர் சம்பளத்தை முதன்முதல் பெறும் நடிகையானார். இதற்குமுதல் அதிக சம்பளம் பெற்ற நடிகையாக ஆப்பி
கோல்ட்பெர்க் இருந்தார். இவரது சம்பளம் ஒரு கோடிக்குச் சற்றே குறைவு. என்னதான் இருந்தாலும் ஆண்களின் சம்பளத்தின் அளவுக்கு வரப் பெண்களை ஒருபோதும் விட மாட்டார்கள் என்று
萱4
 

நம்பலாம். ஆணோல்ட் ஸ்வாஸ்னேகரின் ஒரு படத்திற்கான சம்பளம் ஒன்றரைக் கோடி டொலர்கள் என்கிறார்கள். அதிகம் போவானேன், பல விதங்களில் பெண்கள் முன்னேற்றம் அடைந்ததாகக் கூறப்படும் நோர்வேயில்கூட சராசரியான ஆண்களின் சம்பளம் பெண்களின் சம்பளத்தைவிட
அதிகமாகவே இருக்கிறது.
நோர்வேயின் பெயரை உலகம் அறியவைத்தவர்களில் துார் ஹெயர்டால் முக்கியமான ஒருவர். அண்மையில் இவருக்கு எண்பது வயது நிறைந்தது.
வயதை ஒரு தடையாகக் கொள்ளாமல் தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் இவர் ,
g. Élj el il
வெளியிட்டார். மனிதனது குடியேற்றங்கள் பற்றி - முக்கியமாக அமெரிக்கக் கண்டம் பற்றித் துார் ஹெயர்டால் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துகள் பலத்த வாதப் பிரதிவாதங்களை உண்டாக்கின. அவரது ஆய்வுகள் பற்றிய பிபிஎபி நிகழ்ச்சி
ஏ றத் தாழ 3 & கம் முழு பி ைம யும் ஒளிபரப்பானது. அவரது ஆய்வுகள் முதலில் வெளியானபோது அவரது கருத்துகளுடன் முரண்பட்டவர்கள் பலர் இன்று அவரது ஆய்வுகளை ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
இவரது ஆய்வுகள் பற்றியும், ஆபத்தான கடற்பயணங்கள் பற்றியும், வாழ்வு பற்றியும் அண்மையில் நோர்வேஜிய மொழியில் அரு  ைம ய ர ன நுா லொ விண் று வெளிவந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த நுால்களில் இது பலரது கவனத்தை ஈர்த்த ஒன்று.

Page 29
உயிர் தப்பிய ஐரோப்பியப் L
நோர்வே ஐரோப்பிய சமூகத்துடன் ଜୂର୍ଣ୍ଣ விவாதங்கள் உச்சக்கட்டம் எய்துமுன்பே ஐரோ TSJEEğiti LIGULDT ஒலிக்கத் தொடங்கிவிட்டன. விவசாயிகளை அதிகமாகக் கொண்ட வால்ட் ஐரோப்பியப் பகவைக் கூறலாம்.
Gewürü uJT68iT publi Diffii015" (Leif Jarl H சமூகத்தில் நோர்வே இணைவது பற்றிய தனி தேர்ந்தெடுத்த வழிதான் அவருக்குச் g LLL LI L - 95 li வர்ணத்திலான் LITT fluu பாற்பண்ணையின் souffi GESI GÜL-ATOLpo" uair som strat. sågfäG அருகில் இருந்த gol-556 it இருக்கும் எனக் கருதிய ே அகற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக் நிறுத்தப்பட்டார் லெப். ஆனால், தான் என்பதில் உறுதியாக இருந்தார் லெய்ஃப்.
லெய்ஃப் முதலில் அந்தப் படத்தை "' ஆதரவாக இறுதியில் நீதிமன்றம் தீர்ப்பு அந்தப் படம் விளம்பரம் என்று கருதிமு?" அதிகாரிகளின் வழக்கைத் தள்ளி, |fকািন্ত্র என்று உத்தரவு பிறப்பித்துள்ளது:
SLI wadLugal, A. tamil mon Lhly fro
 

memTFITT Išiu film Gull" |L பற்றிய பிய சமூகத்திற்கு எதிரான விவசாயிகளின் இந்தக் குரல்களின் ஒரு set LLTs"LD" றஸ் பிராந்தியத்தில் வரில் வரையப்பட்ட
ammerstad) 6167 விவசாயி ஐரோப்பிய து எதிர்ப்பைக் நாட்ட விரும்பினார். அவர் கொண்டுவந்தது. பிரதமரின் படம் அரசியற் @ā岳 由岳岛町前°知莎° வரைந்துவிட்டார் இதுய்ப். அவரது ால், அந்தப் படம் போக்குவரத்துக்கு ாக்குவரத்துத் துறை அதிகாரிகள் படத்தை து சட்டத்தின்முன் ஒரு குற்றவாளி போல அந்தப் படத்தை அகற்றப் போவதில்லை க்கவேண்டி நேரிட்டது. எனினும் அவருக்கு வழங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. து என்று கூறிய நீதிமன்றம் போக்குவரத்து டும் பசுவைக் காட்சிக்குத் திறந்துவிடலாம்
LDs)
Tn Norway, Issue nr 61, November 1994