கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1995.02

Page 1


Page 2
|-
No...)
\s: s', ); ( ) (E-
 

틀
~
| ||-||

Page 3

SUVADUGAL, A Tamil monthly from Norway Estd: Sept'1988
Bank account: 16075213062 SparebankenNOR
ISSN: 0804 - 5712
Editorial Group. Thuruvapalagar
Price: 25NKr
Subscription: 300NKr/ 12 issues
Published by: Norway Tamil Culturel Centre
Address:
Suvadugal, Herslebs gt43, 0578 Oslo,
NORWAY
சுவடுகள், தமிழ் மாத இதழ் ஸ்தாபிதம்: புரட்டாதி"1988
வங்கிக் கணக்கிலக்கம்: 16075213062 ஸ்பாரபாங்கன்நூார்
ஆசிரியர் குழு: துருவபாலகர்
தனிப்பிரதி விலை: 25 குறோணர்கள்
சந்தா:
பன்னிரு இதழ்களுக்கு 300 குறோணர்கள்
வெளியீடு: நோர்வே தமிழ்க் கலாசார மையம்

Page 4
可增司田乞可白言劍與與QEQ_*马9巨90遇习堂习m母由L函 병는「%)融通且圆*劑シgE@dga的源由
K』(Ram小太守) 통地長老후9m義nu용에 ****2C8&cm2)
;剑d图与岛母毋忘900圆*&s 原田道的地역运信语言巨由
;白昌g@呂güü田sunar영義的)&CシgE@
區自fe *官员遵守n习圆 ......9km트「詩)司gpeO可病5gn函写道可 与信长与总
....仁85mu「용励遇且QT鼠的血可 .忘自身圈與品*Q
シag运白u田age...恒的点可g信自己与
····#94ko長a편m學德)m@@@@@与员Q奥姆巨‘白 画@m@银白白堊的地言為。卡*シG
····ńsąsająjnFiss병원m學德)运用浪后 ;寇m@ 9信田奥尼与“ieシeeF 元制트「용シagシ
;剑遇雨点溜
......cour神)meo因硕隐写包0ahu岛“海的官長田地到過白
an 恒的追巨与司memfro 唱唱。
色汁后出0地reeBシ 宿n旨与巨旨圈g碱后与哥도용어 도m長安定昌宮) *
„ạo úræ-8,8-kā’’zosufiussio
tạscựs lor csso』s.as原大에 4「세+T"P·ąsuçmuş ılıkā”
/__〉(T그
me过与忠写0福田己0日:每每己:シgF シ 9)*a*통改造r白城 :;"H*@過 Q"呂 シag シ
与y909与Q&
«» « «自白河可通guD廊。副eum后U的恐闰唱由也可 ...Q吳湖的「恩49点由点。 .ö白urg *q) 巨my90垣与西&}
iシQシ*mon&長東道的**3
图姆身与9與ó過凶ao...函呂*
;gu田地后因与弓长取
房m白強可通"...udgmp% ;恩un冯河酒廊q通谕旨圈...Qudgmo% ...... 용urm武D열高형堅ah為g 呂。虎*
m는m&ignqws图画可
白員與宦m目ung酒后后悔。역半min9-定昌宮)역半m石高德)형
...ausa@自身uaD瑞m&T니u地6卡呂田長。
鬣**gn函密 는m長安民ur城) *
-河溪落寞
 
 
 
 
 

நோர்வேயின் தென்மேற்காக அமைந்துள்ள ஸ்தவங்கர் மாநகரம்(by kommune) ரோகலாணர்ட்(Rogaland) மாகாணத்தினர்நிர்வாகத்திற்குட்பட்டதாகும். Gands 6th flofcCands fjord) dyskupagiga(Estuary)-gon Diggiorgiolinasuli இயற்கையாகவே பல சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகின்றது நோர்வேநாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் செல்வத்தை வாரிவழங்கும் ஒரு மாநகரமாக விளங்கும் ஸ்தவங்கர் நோர்வேயின் செல்வந்த மாநகரங்களில் தனியிடத்தைப் பிடிக்கின்றது. இங்குதான் நோர்வேயின் ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான பங்களிப்பை நல்கும் மசகெண்ணை உற்பத்திசெய்யப்படுகின்றது உலகின் மிகப் பெரிய எணர்ணெய் அகழ்வுமேடை(Oil platform) அமைக்கப்பட்டு வருகின்றது வரும் இலையுதிர்காலத்தில் இத்தொழிற்சாலை இயங்கத் தொடங்கும்.
வடகடலுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்தவங்கர் மாநகரின் மொத்த நிலப்பரப்பு
70Km2 மட்டுமே இதில் 37% விவசாய நிலப்பகுதியாகும்26Km2) சுமார் 29% காடுகளும் குன்றுகளுமாகும்(2Km2) இங்கு வாழும் மொத்த மக்கள் தொகை 01.01. 95இல் 103496இதில் வெளிநாட்டவர் தொகை 7703 பேர் இதில் ஆணர்கள் 4314 பெணிகள் 3389ஆகும். நோர்வேயின மொத்த சனத்தொகையில் வெளிநாட்டவர் 21% ஆனால் ஸ்தவங்கர் மாநகரில் வாழும் வெளிநாட்டினர் 75%ற்கும் அதிகமாகும். இங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் 170 பேர் இதில் ஆணர்கள் 101, பெணகள் 69
பேர்களாகும்.
ஸ்தவங்கர் மாநகரம் அமைந்துள்ள ரோகலாணர்ட் மாகாணத்தில்(Fylke) மொத்தம் 26 மாநகரங்கள் உணர்டு இதில் ஸ்தவங்கர் மாநகரமே சனத்தொகையில் கூடியதாகும். அதேபோல் சனத்தொகையில் குறைந்த மாநகரம் UtSyreநகரமாகும் (மொத்தம் 21 பேர்) ரோகலாணர்ட்
மாகாணத்திலிருந்து 6 மிகமுக்கிய பத்திரிகைகள் வெளிவருகின்றன.இதில் தற்போதைய ஆளும் கட்சிசார்பான தினசரிச் (oksuglý Légightlemasuquả(Dag avis gJuóLLö 1899) மற்றும் ஸ்தவங்கர் மாலைப் பத்திரிகை 5
(1893) என்பன நூற்றாணடுகளைக் கடந்த تقویم
له . تت فانك7%D856MIT/وقيL

Page 5
1950களில் மிகவும் பின்தங்கிய கைத்தொழில்நகரமாக ஸ்தவங்கர் விளங்கிய போதும் நாட்டின் மிகமுக்கிய தொழில்நிறுவனங்களின் தலைமை அலுவலகம் பல உயர்தரப் பாடசாலைகள், முக்கிய கலாச்சார மையங்கள் என இப்பொழுது எதவங்கர் நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடாக விளங்குகின்றது. 10ம் ஆண்டுகளில் எந்தவங்கர் மாநகரம் ஆரம்பிக்கப்பட்டாலும் அது உத்தியோகபூர்வமாக செயல்படத தொடங்கியது 125 முதல்தான். எனினும் 130களின் கடைசிப் பகுதியில் இந்நகரின் முக்கியத்துவம்/வலிமை குறையத் தொடங்கியது. எனினும் 1425sash மீணடும் எந்தவங்களின் முக்கியத்துவமும் வணிகமும் பெருகத் தொடங்கியது.அதேபோல் 1500 - 1600 காலப்பகுதியில் சிறந்த கலாச்சாரமையமாக சர்வதேச முக்கியத்துவம் பெற்று விளங்கியது எனினும் 1684இல் ஏற்பட்ட பாரிய தீவிபத்து எந்தவங்கரின் வணிக வியாபாரத்தைக் கடுமையாக்ப் பாதித்தது. இதையடுத்து 169இல் எந்தவங்களின் வணிகத்தளம் கிறிஸாரியன்சன்னிற்கு மாற்றப்பட்டது 1800களின் ஆரம்பத்தில் எந்தவங்களின் முக்கியத்துவம் மீணடும் அதிகரிக்கத் தொடங்கியது மீன்பிடித்துறை, கப்பல்கட்டுதல் உட்படாரினர்களில் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தல் என எந்தவங்கர் தொழில் ரீதியாக மீணடும் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. 2ம் உலகயுத்தமும் அதைத் தொடர்ந்து நோர்வேயில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பொருளாதார சீர்திருதங்களும் சமூகவாழ்வில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களைத் தோற்றுவித்தது. தொடர்ந்துமசகெணணையின் கண்டுபிடிப்பும் பல மேற்கத்தைய அமெரிக்க முதலீட்டாளர்களின் பாரிய முதலீடுகளும் எந்தவங்கரின் முக்கியத்துவம மீணடும் உச்சநிலையை அடையக் காரணமாயிந்துருள்ளது. இதனால் எதவங்கால் ஏற்பட்ட அதிகரித்த குடிவரவு இற்றைவரை தொடர்கின்றது
-சிஇ கபாலசந்தர் -
"என் பிள்ளையைத் தமிழ் பேச வைப்பது எப்படி?" "என் பிள்ளைக்குத் தமிழ் மொழியில் விருப்பத்தை ஏற்படுத்துவது எப்படி?"
விரைவில் வெளிவருகிறது! உலகெங்குமுள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஒரு புது விருந்து. பிள்ளைகளுக்கான தமிழ் விடியோ
بود، بر . " "با ۹۰ :
(UT5LD-1) இனிமையான பாடல்கள், கதைகள், நாடகங்கள்.
சின்னச் சின்னக் கதைகள் (கதை நூல்)
எங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற, தோந்த சொற்கள் கொண்டு கவனத்துடன் கோாக்கப்பட்ட இலகு தமிழ்க் கதை நூல். பல வண்ணப் படங்களுடன்,
இவை பாரதி பள்ளி வெளியீடுகள்
BHARATH ACADEMY P.O. BOX 1357, CLAYTON, VIC. 3169, AUSTRALIA e. TEL: (03)551 2903
 
 
 
 
 
 
 
 

sR, Pathmanaba Iyer 27-B High Street Plaistov fondon E13041D Hel: 020 8472 8323
(?) தமிழர்கள் நோர்வேக்குப் புலம்பெயர்ந்த காலம்முதல் இன்றுவரையுள்ள இடைவெளியில் எந்தவங்கர் தமிழ் நாடகத்துறையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள், அல்லது முன்னேற்றம்?
() ஆரம்ப காலங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்நாட்டு குழ்நிலைகளுக்குள் படும் இன்னல்களையும், அவதிகளையும் நகைச்சுவை ஊடகத்தினூடாகவே நாடகத்தை மக்களுக்குள் கொணர்டு சேர்த்தோம் நகைச்சுவை நாடகம் என்பதை முதலில் ஒருவர் பிரதியாக்கம் செய்துவிட்டு மேடையில் சமர்ப்பிப்பதென்பதுநாடகத்தின் சில பகுதிகளைத் தொய்வடைய அல்லது பிசிறுத்தன்மையுடையதாக்கக்கூடியதாய் அமைவதுணர்டு எனவே சமூக, չ: நகைச்சுவை நாடகத்தை உருவாக்க நாம் இங்கு கூட்டு
முயற்சிகளை மேற்கொணர்டோம் நாடகத்தில் பங்கு பெறும் கலைஞர்கள்
எல்லோரையும் ஒன்றுகூட்டி கருத்துக்கள் பரிமாறுவோம். அவரவர் சந்தித்த அல்லது கேட்டறிந்த அனுபவங்களைத் தொகுப்போம் மக்களுக்கு இலகுவாகச் சென்று சேரக்கூடிய கருத்துள்ள நகைச்சுவைகளை அவற்றிலிருந்து தெரிவு செய்வோம். அப்படித் தெரிவு செய்து தொகுக்கப்பட்ட நகைச்சுவைகளை வைத்துப் பொருத்தமான சமூகக் கதையொன்றை உருவாக்கி மேடையேற்றுவோம். இப்படி எம்மால் தயாரித்து வழங்கப்பட்ட நகைச்சுவை நாடகங்களை மக்கள் ரசித்தார்கள் எளிதாகப் புரிந்துகொணர்டார்கள் இந்த நாட்டில் தமக்கு நேரும் அனுபவங்களை மேடையிற் சந்திக்கும்போதுமக்கள் அதனுடன் ஒன்றித்து ரசித்தார்கள் என்றுகூடக் கொள்ளலாம் தற்போது, அதாவது கடந்த முற்று நான்கு வருடங்களாக நவீன நாடக மூலத்தைக் கையாள்கிறோம். எமது சமூகத்துக்குள் காலகாலமாய் புரையோடியுள்ள பிரச்சனைகளை மையக்கருவாகக் கொணிடு (உதாரணம்: சாதி சீதனம், கூலி ஒடுக்குமுறை, அந்நியதேசத்து இருப்புத் தொடர்பான அவலநிலைகள்) நாடகங்களை மேடையேற்றிவருகின்றோம். முன்னைய சமூக, நகைச்சுவை

Page 6
நாடகங்களில் நாம் மேற்கொள்ளாத பல புதிய விடயங்களை தற்போது முடிந்தளவு மேற்கொணர்டு வருகிறோம். அதாவது முன்னையநாடகங்களுக்குப் போதியளவு பயிற்சிகொடுக்கப்படுவதில்லை. அதற்கு இந்த நாட்டின் பொருளாதார, நேர நெருக்கடிகள் இயந்திரத்தனமான எமது வாழ்க்கைமுறை போன்றவை இடங்கொடுக்க மறுத்தன. தற்போதும் இதே பிரச்சனைகள் இருந்துவந்த போதும் கலைஞர்கள் ஆர்வமாய் முன் வந்து தமது நேரங்களைப் பயிற்சிக் காலங்களுக்காக தியாகம் செய்கின்றனர் என்றே கொள்ளவேணடும் அடுத்துப் பின்னணியிசை ஒளியமைப்பு போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம். இசையைப் பொறுத்தவரை நணர்பர் ரவிக்குமார் எமது சில நாடகங்களுக்கு இசையமைத்து ஒத்துழைத்துள்ளார். இந்தவேளை அவரையும் நினைவுகூருகின்றேன்) சுருங்கக்கூறினர், எந்தவங்கர் நகரில் தமிழ் நாடகத்தின் தரமும், முயற்சிகளும் மேலோங்கியுள்ளன.
)ே எந்தவங்கரிலுள்ளநாடகக் கலைஞர்கள்
பற்றி?
)ே இங்குப்ெதவங்களில் முற்றுமுழுதான, அனுபவமுள்ளநாடகக் கலைஞர்களென்று யாரையும் சொல்வதற்கில்லை ஒரு சிலர் தவிர ஆனால் நாடகத்துறை தொடர்பான ஆர்வம், விடாமுயற்சி என்பது இங்கு இப்போது பல இளைஞர்களிடம் காணக்கூடியதாயுள்ளது. அது ஒன்றே போதுமே. வெற்றிகரமாய்நாடகத்தை மேடையேற்ற ஆர்வம், விடாமுயற்சிஇவை மிக முக்கியமல்லவா? ஆவவே ஸ்தவங்கரைப் பொறுத்தவரை பல நாடகக்கலைஞர்கள் உருவாகியுள்ளார்கள், உருவாகிவருகிறார்கள் எந்தவங்களில் சில வருடங்களுக்கு முன் அறிமுகமான சில நாடகக்கலைஞர்கள்இன்று வேறு இடங்களில் பிரபல்யமான கலைஞராய் விளங்குவதை என் கணகூடாகவே
கணடுள்ளேன். எண்ணைப் பொறுத்தவரை எம்தவங்கர் தமிழ்நாடகத்துறைக்குக் கிடைத்த வெற்றிதான் இது
(2) உங்களது நாடகப் பயிற்சிகள் தொடர்பாய்?
மஓரு பாத்திரத்தை அந்தப் பாத்திரத்தை ஏறறு நடிககுமநடிகருககு அதன் வசனங்களைப்பேசிநடித்துக்காட்டுவதை முடிந்தவரை தவிர்த்து அந்தப் பாத்திரத்தின் தன்மைகளை, குணாம்சங்களை, ஆளுமையை அந்த நடிகன் உள்வாங்கும்வரை விளங்கப்படுத்துகின்றோம். நடிகனர் அவற்றை உள்வாங்கியினர்தான் வெளிப்படுத்தும் உணர்வுகளை, முகபாவங்களை கூர்மையாகக் கவனிக்கிறோம். நாம் எதிர்பார்க்கும் பாவங்களை அவர் வெளிப்படுத்துமிடத்து அப்படியே செய்யும்படி விட்டுவிடுகிறோம். நாடகக்கலைஞர்களுக்கு ஒன்றைத்த்தானி நான் அடிக்கடி கூறிவருகிறேன். அதாவது தரப்படும் பாத்திரத்தையேற்றுநடிக்க வேணர்டுமென்பதை விடுத்து, அந்தப் பாத்திரமாகவே மேடையில் வாழ வேணடுமென்று
(?) ஒவ்வொரு பாத்திரத்துக்குமுரிய நடிகர்களைப் பொருத்தமாய்த் தெரிவு செய்யும் முறைகள்?
() பல வழிகளைக் கையாள்கின்றோம். அதில் ஒன்று ஒருநாடகத்துக்கு நடிகர்களைத் தெரிவு செய்யும் நாளில் கலைஞர்கள் எல்லோரையும் ஒன்றுகூட்டி சில சம்பவங்களைக்கூறி அதில் வரும் ஒரு பாத்திரமாக நடிகர்கள் ஒவ்வொருவராய் நிகழ்த்திக்காட்டச் சொல்வோம். அதனூடாக அவரவர் நடிப்புத் தன்மைகளை அறிந்து தெரிவு செய்வோம்.
(2) உங்கள்நாடகங்கள் தொடர்பாய் உங்களைத்தேடிவரும் விமர்சனங்கள் பற்றி?

() எமது நாடகங்கள் தொடர்பாய் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பல அந்த விமர்சனங்களை ஏற்று தற்போது பல திருத்தங்களைச் செய்ய முடிந்துள்ளது விமர்சனம் தேவை விமர்சனங்கள் கட்டாயம் தேவை எந்தவொரு கலையிலக்கியப் படைப்பையும் விமர்சனங்களுடாகவே செழுமைப்படுத்த முடியும் சுருங்கக்கூறின் ஆரோக்கியமான விமர்சனங்களுடாகத்தான் கலையிலக்கியங்களை மெருகூட்டவும், வளர்க்கவும் முடியும். ஆனாவ் விமர்சனம் என்ற பெயரால் தற்போது எம்மத்தியில் முற் வைக்கப்படுபவை பல விமர்சனங்களேயல்ல ஒருவர்மீதுள்ள கோபுதாபங்களையும், காழ்ப்புணர்ச்சிகளையும் தீர்க்கும்பொருட்டு விமர்சனம் என்பதன் பெயரால் சாடல்களையே காணர்கிறோம். கறாரான, ஆளுமையுள்ள பூரணமான விமர்சனங்கள் முன்வைக்கப்படல் வேணடும் முதலில் எமது விமர்சகர்கள் விமர்சனம் என்றால் என்ன என்று
நிறையவே அறியவேண்டியுள்ளது
(?) இறுதியாக ஏதாவது..?
அகதிக்கு உதவ.
பாலஸ்தீனப் பெண் மணியான சு ஹைலா அண்ட்றா வளமின் வழக்கு முடிவடைந்துள்ளது. இதன் விளைவாக அவர் ஜேர்மனியிடம் கையளிக்கப் படலாம். இதைத் தடுத்து நிறுத்த அ  ைன வ ரு ம் 2 - 2 6{ LD fעש ז சு  ைஹலா விற்கான ஆதரவுக் குழு கேட்டுள்ளது.
1977ல் ஜேர்மனிய விமானம் ஒன்றைக் கடத்திய குற்றச்சாட்டில் சோமாலியாவில் கைதான சுஹைலா அங்கு சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்பு பல வருடங்களின் பின், நோர்வேயில் அரசியற் தஞ்சம் கோரி வாழ்ந்து
0ே நாடகத்துறை தொடர்பாக நிறைய அறியத்தவிக்கும் ஒர் ரசிகன்நான் நான் கற்றுக்கொள்ள வேணடியது நிறையவே உள்ளது. இங்கு மேடையேற்றப்பட்ட நாடகங்களுடாக நிறையவே கற்றுக்கொணடுள்ளேன. ஒவ்வொரு நடிகர்களிடமிருந்தும் நிறையவே கற்றுள்ளேன். நணர்பர் தமயந்தியூடாக நவீனநாடகத்துறை தொடர்பான பல விடயங்களை அறிந்துள்ளேன். நிழலும் நேர்கொணர்டே என்ற எனது பிரதியை தமயந்திதான் நெறிப்படுத்தினார். அந்தப் பயிற்சிக் காலங்கள் மிகவும் இனிமையானவை அவற்றினூடாக நிறையவே அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இந்தவிடத்தில் சில கலைஞர்களை நான் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேண். கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நான் எதிர்பாத்ததை விடவும் மிகச்சிறப்பாக, சொல்வப்போனால் உயிரோட்டமாகவே நடித்தார்கள் மேடையில் வாழ்ந்தார்கள் இப்போதும் அவை என மனதில் பசுமரத்தானபோல் பதிந்துள்ளது
சந்திப்பு: தனஞ்சயன்
வந்தார். கடந்த வருடம் இவரது உண்மை அடையாளம் தெரிய வந்ததன் விளைவாக அவரை ஜேர்மனிக்கு அனுப்பக்கூடிய குழல்கள் உருவானது வாசகர்கள் அறிந்ததே. ஜேர்மனியில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், அ வர் ஏ ற் கன வே விமா ன க் கடத்லுக்காகத் தண்டனை அனுபவித்து விட்டார் போன்ற காரணங்களை முன்வைத்து சுஹைலாவின் நண்பர்கள் போராடி வருகின்றனர்.
சு வடுகள் வாசகர்களது குரலும் இவர்களுடன் இணைய வேண்டும் என வேண்டுகிறோம்.
6)5TLíftæE15 ág: Støttegruppen for Souhaila Andrawes, Folke Bernadottes ve i 6, 0862 Oslo.

Page 7
வீடு எங்கே?
அரபியில் ஃபிர்தெனஸ் சபித் @fgt தமிழில் அஜகான்
ஒ வீடு எங்கே? சாம்ராஜ்ஜியங்கள் உருவாகி அழிந்த நிலத்திலா உள்ளது? விடுதலைக்காக தியாகிகள் ரத்தம் சிந்தியது எங்கே? வேற்றுமையில் ஒற்றுமை இப்படித்தானோ!
நம் தொடக்க நிலை வடிவமெடுத்த போது வாழ்வின் இலயத்திற்கேற்றபடி ஊசலாடிய போது வெயில்கால துாக்கக்கலக்க இரவொன்றில் தாயின் கைகளில் கூடுகட்டிக் கொண்டோம்.
குழந்தைப் பருவம் இளம்பிராயத்தோடு கலந்தும் சிறுவயது வாலிபத்தோடு கலந்தும் எங்கேயோ ஆனால் வன்முறையின் வெறியாட்டத்தின் போது
ஆயிரக்கணக்கானவர்களோடு ஒதுக்கப்பட்டோம்
ஓ! வீடு எங்கே? புதிய தேசத்தின் மடிப்புக்குள் நம்பிக்கையை இளமை தழுவிய நிலத்திலா உள்ளது? படகோட்டிகளின் துக்கம் நிறைந்த எண்கள் நதிகளை கடக்கையில் அதிர்கிறது ஏகாந்த மனதின் அடி ஆழங்களில் கற்றுக் கொடுக்கப்படாத அறியாமை நிறைந்த உலகில் 4மேய்ப்பர்களின் நிலங்களிலிருந்து புல்லாங்குழல் இசைகள் அமைதியான இருத்தலுக்கு பசும் நெல்வயல்களினுாடே வரும் சைகை அழைப்புகள்
ஓ! வீடு எங்கே? சுதந்திரத்தின் இனிமையை சுவைக்கவும் தாய்நிலை மதிப்பீடுகளை தக்கவைக்கவும் அந்நிய தகுதிகளோடு சோதனையிடப்பட்டு சுயமாய் தன்னிறைவு பெற்ற நிலத்திலா உள்ளது?
மாபெரும் சிந்தனையாளர்களின் மூளைகளிலிருந்து கற்றுக் கொள்ள இருக்கைகள் போடப்பட்ட நிலம் அறிவு எங்கு கிடந்தாலும் அபகரித்துக் கொள்ள
செழுமையாக்கப்பட்டது ஊக்கப்படுத்தப்பட்டது. அந்நிலைக் கவிஞர்களின் பாடல்கள் தனிமை நிறைந்த வெற்றிடத்தை நிரப்ப மறுமலர்ச்சிக்கு அழைத்துச் சென்றது வசந்தத்தின் ஒளிர்வுக்குள் மூழ்கிய இடம் வழக்குகளும் வலிகளும் சூழ்ந்த நாட்களில் போதுமான இரக்கம் பெற்றிருந்தது புகலிடம் கொண்ட அந்நிலம்,
ஓ! வீடு எங்கே? அழைப்பிற்கிணங்கி புனித எல்லைக்குள் அனைவரையும் ஒழித்துக்கட்டி மீட்சிக்கு உத்தரவாதம் அழிக்கின்ற ஆத்மாக்கள் வாழும் நிலத்திலா உள்ளது?
ஆசீர்வாதங்கள் பொங்கி வழியும் நிலத்திலா தவறுக்கு மன்னிப்பு வழங்குவதை மோட்சம் பெறுவதற்கான நேர்வழியை உறுதி செய்ய வந்த மனிதர்களின் நிலத்திலா வீடு எங்கே? ஒ வீடு எங்கே?
 
 

- தேசப்பிரியன் -
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலிகளிற்குமிடையிலான பேச்சுவார்த்தை சிக்கல் நிலையை அடைந்துள்ளதை யிட்டு 3வது ஈழப்போரிற்கான குழ்நிலை தோன்றிவருவதாக அறியவருகின்றது. பேச்சுவார்த்தைகள் நான்கு மாதங்களிற்கு மேலாக பல மட்டங்களைத் தாணர்டி நடைபெற்றுள்ள போதிலும் பேச்சுவார்த்தையில் ஒரு இணக்க முடிவைக் காணமுடியாத நிலையிலேயே இருதரப்பினரும் உள்ளனர். பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொணர்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாமலும், தமிழ் மக்களின் உயிர் வாழுதலிற்கான அடிப்படைக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கும் அரசு அதற்கு இராணுவ அச்சுறுத்தலைக் காரணமாகக் காட்டியுள்ளது இதற்கு மாறாக அடிப்படைப் பிரச்சனைகளைத் தவிர்த்துத் தீர்வுத் திட்டங்களை விவாதிக்கத் தயார் என அறிவித்துள்ளது. அடிப்படைப் பிரச்சனைகளையே நடைமுறைப்படுத்தத் தடையாய் இருக்கும் இராணுவம் தீர்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வாறு ஒத்துழைக்கும் என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும் தீர்வுத் திட்டங்கள் என்ன என்பதை இற்றைவரை அரசு பகிரங்கப்படுத்தவில்லை ஜூலை மாதமளவில் பாராளுமன்றத்திலி விவாதிக்கப்படவிருக்கும் புதிய அரசியல் யாப்பு இனப்பிரச்சனை தொடர்பான தீர்வுத் திட்ட விடயங்களைக் கொணடிருக்காது என வெளியாகியுள்ள செய்தி சிறிலங்கா அரசினர் மீதான நம்பிக்கையினத்தை மேலும் வலுப்படுத்துவதாகவுள்ளது.
புதிய அரசியல்யாப்பும் சிங்கள் பௌத்த பேரினவாதமும் 1972 1977ம் ஆண்டு அரசியல்யாப்புகள் போன்றே புதிய அரசியல்யாப்புக் குழுவிலும் தமிழர்கள் எவரும் இடம்பெறவில்லை. இதுமட்டுமல்ல முன்னைய இரு யாப்புகளிற்கும் தற்போதைய யாப்பிற்கும் நெருங்கிய பல
Y.

Page 8
ஒற்றுமைகள் உணர்டு இலங்கை ஒரு பௌத்த சிங்கள் நாடு என்றும் இலங்கையின் அரசியல் நிர்வாகம் ஒற்றையாட்சிமுறைக்குட்பட்டதாக இருக்கும் என்பதுவும் ஒரு சில உதாரணங்களாகும் அரசியல்யாப்பு முழுமையாக வெளியிடப்படாத நிலையில் அதனை விமர்சிப்பது நடைமுறைச் சாத்தியமில்லாத போதும் வெளியாகியுள்ள சில பகுதிகள் இலங்கைவாழ் சிறுபாண்மை மக்களிற்கு எதுவிதத்திலும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை இலங்கை பல இன, மத, மொழி கலாச்சாரங்களைக் கொணட ஒரு பல் தேசிய நாடு என்பதை 1948 முதலே அரசியல் யாப்புரீதியாக ஏற்றுக்கொள்ள சிங்களத் தேசிய தலைவர்கள் மறுத்து வருகின்றனர் சந்திரிக்காவும் அவ்வரிசையில் இடம் பிடிக்க முயல்வதாகவே தற்போதைய நிலையுள்ளது சந்திரிக்காவுடன் நெருக்கமான சில சிறுபாண்மைத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கூறுவது போல் சந்திரிக்கா வேண்டுமானால் பேரினவாதக் கருத்தமைவு இல்லாதவராக இருக்கலாம். ஆனால் தற்போதைய சந்திரக்காவின் அரசியல் செயற்பாடுகளும் அறிக்கைகளும் அவர் விரும்பாவிட்டாலும் கூட சிங்கள் பௌத்த பேரினவாதத்திலிருந்து விடுபட முடியாதவராக அதன் முழுமையான ஆளுகைக்குட்பட்டவராக செயல்பட முனைவதாகவே தெரிகின்றது
இந்தியவிஜயமும் மறைக்கப்பட்ட உண்மைகளும் இலங்கையின் பூகோள அமைப்பு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் இந்தியாவுடன் ஒரு நெருங்கிய இணைந்த உறவைப் பேணவேணடிய கட்டாய குழலை இலங்கைக்கு ஏற்படுத்துகிறது. இதனடிப்படையிலேயே இலங்கை இனப்பிரச்சனையை இலங்கை இந்திய அரசுகள் கையாளுகின்றன. ஆரம்பம் முதலே இலங்கை இனப்பிரச்சனையில் முரணபட்ட தெளிவில்லாத நிலையையே இந்தியரசு கையாணர்டு வருகின்றது இலங்கை இனப்பிரச்சனையைவிட தென் கிழக்காசியாவில் தனது ஆதிக்கம் வலுப்பெற முக்கியத்துவம் அளிக்கும் கொள்கையின் விளைவே இலங்கை இந்திய ஒப்பந்தம் இவ் ஒப்பந்த்தின் தோல்வி இனப்பிரச்சனையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டைத் தவிர்த்தாலும் இந்திய அரசினர் சம்மதமின்றி எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த இயலாதநிலையேஇன்றும் நிலவுகின்றது.
சந்திரிக்கா பதவியேற்றது முதலே இலங்கை இனப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள இந்தியா, கிடப்பில் போடப்பட்டிருந்த ரஏஜிவ் வழக்கை துரிதப்படுத்தியுள்ளதுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்த வெளிநாடுகளுக்கு இலங்கைப் பிரச்சனையில் தனது இறுக்க நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது இதையடுத்து இம்முயற்சியில் ஈடுபாடு கொணர்டிருந்த பல நாடுகள் பின்வாங்கி உள்ளன. தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளைப் பற்றிக் கணகாணிக்க ஒரு குழுவை நியமித்திருக்கும் இந்தியரசு இலங்கையரசுக்கு தலையிடியை கொடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது அதில் ஒன்று தான் அதிதீவிர இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொணடிருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜே. வி பி) ஆயுதப்பயிற்சி வழங்கத் தொடங்கியுள்ளமையும் இனப்பிரச்சனையில் இலங்கை இராணுவத்தினர் இறுக்க நிலைப்பாட்டை ஆதரித்து மறைமுகமாக செயலிப்படுதலுமாகும் தென் கிழக்காசியாவின் ஒற்றுமைக்குப் புலிகள் ஆபத்தானவர்கள் என்ற இந்தியப் பிரதமர் நரசிம்மராவின் பேச்சும் இலங்கையில் ஒற்றையாட்சிக்குட்பட்டே இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேணடும் என்ற இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவினர் பேச்சும் இனப்பிரச்சனை தொடர்பாக இந்திய அரசினர்நிலைப்பாட்டைக் காட்டுவதாகவுள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக

நிறவாதமும் நிலைபெறுதலும் சிறப்பிதழ்
இலங்கை இந்திய அரச அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது வடக்குக் கிழக்கு இணைந்த தீர்வில் இந்தியாவின் நாட்டமின்மையும் காணப்படும் எத்தகைய தீர்வுத் திட்டங்களும் இந்திய மாநிலங்களுக்குள்ள அதிகார பரவலாக்கலிற்கு?) கூடுதலாக இருக்கக் கூடாது என்பதையும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனடிப்படையிலேயே இலங்கையரசால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் இந்தியாவின் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அறியவருகின்றது. இதுமட்டுமன்றி இன்னொரு விடயத்தையும் இந்திய அதிகாரிகள் கோடிட்டுக்காட்டியுள்ளனர் தற்போது முடக்கி விடப்பட்டுள்ள ராஜிவ் கொலை தொடர்பான விசாரணை குழுவினர் சிபார்சின் அடிப்படையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல முக்கிய தலைவர்களை நாடு கடந்தும்படி இந்தியா கோரவுள்ளது இதன் மூவம் அரச புலிகள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதுடன் ஒரு பெரும் இராணுவத் தாக்குதலை நடத்த இலங்கையரசைத் துஏணர்டவும் இந்தியா முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கமும் சர்வதேச ரீதியாக இந்தியாவின் ஆதரவும் இலங்கைக்கு அவசியமாகையால் இனப்பிரச்சனை தொடர்பாக தெளிவில்லாத நிலையில் இருக்கும் சந்திரிக்கா அரசும் தற்போதுள்ள நிலையை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றது எனினும் பேச்சுவார்த்தையிலும் சமாதானத்திலும் தாங்கள் தொடர்ந்தும் நம்பிக்கை கொணடிருப்பதாகக் காட்டிக் கொள்ளவே சந்திரிக்கா அரசு விரும்புகின்றது
வெகுவிரைவில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்?
புதிய அரசியல்யாப்பு நடைமுறைக்கு வந்ததும் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடாத்துவதற்கான ஆயத்தங்களை பொ. ஜ ஐ முன்னணி செய்து வருகின்றது எனினும் புதிய அரசியல்யாப்பு நடைமுறைப்படுத்தத் தேவையான 2/3 பலம் அரசாங்கத்திடமோ அதை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளிடமோ கிடையாது எப்படிப் பார்த்தாலும் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐ தேக ஆதரவின்றி புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த இயலாது இந்நிலையில் சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொணட ஜனாதிபதி என்ற முறையில் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட முறையில் புதிய அரசியல்யாப்பை நடைமுனறப்படுத்த முயலலாம் அதில் ஒன்றுதான் சர்வஜனவாக்கெடுப்பு எனினும் 1994ல் கிடைத்த வெற்றி 1995ல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே புதிய அரசியல்யாப்பை நடைமுறைப்படுத்தும் வரை புலிகளுடனான பேச்சில் ஒரு நெகிழ்ச்சித் தன்மையைக் கடைப்பிடிக்கவே சந்திரிக்கா அரசு விரும்புகின்றது. இதனூடாக புதிய யாப்பினர் பிரகாரம் நடைபெறும் தொகுதிவாரியான தேர்தல் முறையினூடாக சிறுபாண்மை மக்களின் ஆதரவினூடாக பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையைப் பெறலாம் என அரசாங்கம் கருதுகின்றது. பொ. ஜ ஐ முன்னணி அரசுக்குள்த் தோன்றியுள்ள முரணர்பாடுகளும் இக்கூட்டு முன்னணியில் சு. கட்சியின் ஆதிக்கமும் இடதுசாரிக்கட்சிகளின்
3.

Page 9
அதிருப்தியீனமும் சந்திரிக்காவின் இந்த துணிச்சலான பரிசோதனைக்கு எவ்வளவு தூரம் வெற்றியளிக்குமென கூறுவது கடினமே
புவிகளும் பேச்சுவார்த்தையின் அவசியமும்
இன்றுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் புலிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள் தமிழ் மக்களின் நடைமுறை ரீதியான அன்றாட பிரச்சனைகளை உள்ளடக்கியதாகவே பெருமளவிற்குக் காணப்படுகின்றது. பொருளாதாரத்தடைநீக்கம் கடல் வலயத் தடைநீக்கம், சுதந்திரமான போக்குவரத்து என்பன தமிழ் மக்களைப் பொறுத்தவரை முக்கியமாகவும் உடனடியாகவும் தீர்வு காணவேணடிய விடயங்களாகும் ஒரு நிரந்தர சமாதானம் தோன்ற வேணடுமானால் இவ்வாறான பிரச்சனைகளிக்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தல் அவசியம் இதனால் புலிகளிற்கு இராணுவாதியாக சாதகநிலை இருப்பினும் சமாதானத்தில் அரசு உறுதியாக இருக்கும்வரை இராணுவ ாதியான சாதகநிலை பெரியதாக்கத்தை ஏற்படுத்தாது ஏனெனில் தமிழ் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் நேர்மையான நிதியான சமாதான அரசியலத் தீர்வினையே விரும்புகின்றனர் பேச்சுவார்த்தை முயற்சிகள் இன்று சிக்கல் நிலையை அடைந்திருந்தாலும் பேச்சுவார்த்தை முறிவடையக்கூடாது என்பதே பலரின் விருப்பமாகும். எனினும் இடவிடயத்தில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்வரை, புவிகளும் அரசியலத் தீர்வு பற்றிய தங்களது தீர்க்கமான தீர்வுத் திட்டங்களை பகிரங்கமாக முன்வைக்கும் பேச்சுவார்த்தை எண்பது காலத்தைக் கடத்தும் கைங்கரியமாகவே இருக்கப்போகின்றது.
 

CSLUTagél
புதிய தளங்களில் ஓர் சங்கீத சங்கமம்
இன்னும் என் நெஞ்சினில் சுவைத் தேனாகிப் போன நேற்றைய இரவு. மேலைநாட்டு நவீன சங்கீத அதிவேக இசையினால் இறுகிப்போன அசைவற்ற அந்த மண்டபக் காற்று, மெலிந்து மெதுவாக இசைத்து அ ைசந்தது. கீழை நாட்டு இசையினை தானும் கேட்கத்தான் காற்றும் மெதுவாக அசைந்தது போலும். கொத்தாக எறிந்து கோர்வையாய் அசைந்ந குட்டி மலர்களின் பர த அ  ைச வுகளுடன் இ சைந்த பாடல்களின்போது இடம் தேடி அமர்ந்தோம்.
எல்லோரும் எழுந்து அங்கும் இங்கும் போகிறார்கள். என் நண்பர்களும் எனை மறந்து எங்கோ ஓடிவிட்டார்கள். அப்பா என்று என்னைத் தன் அன்பினால் கட்டும் மகளும் தன் விழிகளின் வீச்சுக்குள் கணவனைத் தேடுகிறார். அவரும் எங்கோ தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இவ்வளவு சுவையாக ஒரு இசை இரவினை விரைவாக்க முடியுமோ? பழமையான பரதத்தின் பின்னால் ‘என்று தணியும்
இந்த சுதந்திர தாகம் ' என்று இப்போதுதான் தொடக்கிய நேற்றைய இரவு - குட்டி மாஸ்ாருக்குள் புதைந்து கிடந்த மனிதனைப் புதிதாக அடையாளம் காட்டிற்று. தன்னைவிட்டு விலகி, மக்கள் மனங்களில் ஆயா சமாக மனிதர் அமர்ந்துவிட்டார்.
"நோர்வேயில் அரசியற் தஞ்சம் கோரிய தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புங்கள். ஆனால் இன்னும் அமைதி வரவில்லை. தயவு செய்து சற்றுப் பொறுத்திருங்கள்" என்று நோர்வே தமிழ்ச் சமூகம் சார்பாக எழுந்த ஈனமான குரலை நோர்வே அதிகார அலகு ஆக்ரோஷமாக அடக்க எக்காளமிட்டது. எமக்காகக் குரல் உயர்ந்த எழுந்த அகதிகள் நடவடிக்கைக் குழுவின் குரல் பணபலமும் இன்மையால் ஈனமாகிப் போ ன வே  ைள யி ல் இ தோ நானிருக்கிறேன்' என மனிதாபிமானக் கரங்களை நீட்டியவர்தான் குட்டி மாஸ்ரர்.
"பொது நலனை வரித்த போதே மனிதர் புதிய தோர் தளத்தினுள் ஓடிப்போய்

Page 10
lとつ。
உட்கார்ந்து கொண்டார். இப்போதுதான் துாரத்தே தெரிகிறது எனைவிட்டு எங்கோ ஓடிச்சென்ற நண்பர்களின் அசைவுகள். பொது மனிதனாகிப் போன )وبا - ارت மாஸ்ரரையும் தமது இனிய குரல்களால் - தமது விரல்களில் அசைவுகளினால் இறுகிப்போன காற்றினை இசையாய் உயிர் ப் பித்த கலைஞர் களையும் சொற்களைத் தேடிப் பிடித்து எனது ந ண் ப ர் க ள் ш т п т I (9 ф. கொண்டிருக்கிறார்கள்.
குட்டி மாஸ்ரர் என்ற அந்த மனிதனைக் ட்டி அணைத்து "நல்ல நோக்கம், மிக நன்றாக நிகழ்ச்சிகள் அமைந்தன" என்றேன். என் உணர்வுகளைக் கொட்ட வார்த்தைகள் பலமற்றுப் போயின. என் வார்த்தைகளால் - சின்னக் கைகளால் அந்த மனிதனைக் கட்டிக்கொள்ள முடியவில்லை.
அங்கும் இங்கும் கலைஞர்களைச் சுற்றி மக்கள் பாராட்டிக் கொண்டிருக்க, சுற்றித் தேடிய எனது கண்கள் பரதநாட்டியப் பாடல்களுக்கு வயலின் இசையால் உயிரூட்டிய கலைஞயைச் சந்தித்தன. அங்கும் அவரைச் சுற்றி மக்கள் கூட்டம். மகிழ்வான சிரிப்பினுாடே பாராட்டைத் தெரிவிக்க மட்டும் முடிநத்து. காலைச் சுதந்திரமாக வீசிக்கொண்டு மேடை முன்னேரப் பகுதியில் மூன்று கலைஞர்கள். சாதனை ஒன்றினை சாதாரணமாக நிகழ்த்திவிட்டு, எதுவுமே தெரியாதது போல் சிரித்த வண்ணம் இருந்தனர்.
எல்லா வகை இசைப் பிரியர்களையும் துல்லியமாக நிறுத்து விட்டு , ஒரு வெற்றிகரமான இசை இர வினை நிகழ்த்திய குட்டி என்ற மனிதனின் நோக்கம் பாராட்டப்பட வேண்டியதே.
பரதநாட்டியம், பாரதி பாடல், ஈழ மெல்லிசைப் பாடல்கள், தமிழ் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள், மேலைநாட்டுச் சங்கீதக் கருவிகளுடே கீழைநாட்டுச் சங்கீத
சுரங்கள், தமிழக சினிமா பழைய, புதிய, மிகப் புதிய பாடல்கள். எதையுமே மனிதர் விட்டுவைக்கவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லோரையும் திருப்திப்படுத்த எடுத்த பிரயத் தன முயற் சி யின் விளைவுதான் இந்தக் கதம்ப இசைப் பின்னல்.
திரு.சச்சி அவர்கள் ஏன் இந்த நிகழ்ச்சி நிகழ்த்தப் படுகிறது என்று கூறி, குட்டி மா ஸ்ர ருக்கு நன்றி, பாராட்டுத் தெரிவித்தார்.
"ஈழத்துக் கலையென்றால் ஏன் தமிழக சினிமாவாகவும், சினிமாப் பாடல்களாகவும் போய்விட்டது? இது ஈழத் தமிழர்களின் சாபக்கேடு இல்லையா?" என்ற என் நண்பனின் பொதுவான ஈழத் தமிழ் சமூக கலை தொடர்பான விசனம், குட்டி மாஸ்ரரின் உயர்ந்த நோக்கத்தையும் மனிதாபிமானத்தையும் கொஞ்சமும் குறைத்து விடுவதல்ல.
நாமும் எமது கலைகர்களும் எமது சொந்தக் கலைகளின் தேடல்களுடாக, சுய படைப்பாற்றலை நிகழ்த்தி, இன்னும் உயரிய கலைத்தளத்தினை உருவாக்க முயல வேண்டும் எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே.
யோகி._
uotr $ნსბ
Malaysia.

"இன்றைய இலங்கை மக்கள் ஒரு ஜனநாயக மயமாக்கலுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளார்கள். சமூகநலக் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளார்கள். அவற்றுடன் ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கை என்பதே இன்றைய நிலை. இது ஒரு புதிய நிலையாகும்" - சமுத்திரன்
நோர்வேயில் வசித்து வரும் பேராசிரியர் ந.சண்முகரத்தினம் (சமுத்திரன்) 1994 பிற்பகுதியில் இலங்கை சென்று திரும்பினார். ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு தங்கியிருந்த அவர் இந்தச் சந்திப்பில் தற்போது அங்கு ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தனது அபிப்பிராயங்களைத் தெரிவித்தார்.
தாயகத்திற்கு ஒரு மீள்பயணம்
இலங்கை சென்று திருடம்பிய
சமுத்திரனுடன் ஒரு ஆந்திப்பு
(முன்தொடர்)
பல எழுத் தா ள ர் க ள் , புத்திஜீவிகளிடையே புலிகளை நிராக ரி க்கும் போ க்கு க் காண ப் படுகிறது . தமிழ் ம க் க ள து வ ர ல |ா று எழுதப்படும் போது அதில் புலிகளுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
புத்திஜீவிகள் மத்தியில் புலிகளைப் பற்றி இவ்வாறு அபிப்பிராயம் இருப்பது போலவே, புத் திஜீவிகள் பற்றியும் புலிகளுக்கு இப்படி ஒரு அபிப்பிராயம்
விடுதலைப புலிகளுக்கும் இடையில்தான் பேச்சுகள் நிகழவேண்டும். இவர்கள்
இருப்பதாகக் கருதப்படுகிறது. புலிகளின் இந்தப் போக்கையும் விமர்சிக்கத்தான் வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை புலிகளது
அரசியல் தொடர்பாக எனக்குப் பல விமர்சனங்கள் உள்ளன. இவற்றைப் பகிரங்கமாக முன்வைத்தும் இருக்கிறேன். இன்றைய நிலையில் இலங்கை அரசுக்கும் l子。
முஸ்லிம் மக்களுடன் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டும். விடுதலைப் புலிகள் ஒரு
போராட்ட சக்தி தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களது அரசியல், தமிழ் மக்களது போராட்டத்தின் விளைவுகளைப் பாதித்திருக்கிறது என நம்புகிறேன். இந்தக் குறைபாடுகள் இல்லாவிடில் எமது போராட்டம் வேறு

Page 11
8.
விதமாக அமைந்திருக்கும். சர்வதேச ரீதியான அங்கீகாரமும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.
இன்றைய நிலை யில் அவர்கள் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்து அதை நடத்துவதுடன் மாத்திரமன்றிச் அரசியல் ரீதியில் சமாதானப் போக்கை வெளிக் காட்டுவதுடன் தமிழ் மக்களது போராட்டம் மேலும் பலம் பெற வழிவகைகளை மேற்கொள்ளல் அவசியம். குறிப்பாகச் சிங் கள மக்களுடன் அவர் களது நம்பிக்கையைப் பெறும் வகையில் அர சி ய ல் நட வ டி க்  ைக க  ைள
மேற்கொள்வதுடன் சர்வதேச சமூகத்திடம் ,
அங்கீகாரம் பெறும் விதத்திலும் விடு த லைப் புலிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வராயின் அ வர் களால் தமிழ் மக்க ள து விடுதலைக்குக் கணிசமான பங்களிக்க இயலும் என நம்புகிறேன்.
இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருப்பதாகத தோற்றம் காட்டினாலும் பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றிய அதே திறந்த பொருளாதாரக்  ெக |ா ள்  ைக க  ைள யே கடைப் பிடிக்க உள்ள தாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக இது எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசு க்கு மாற்றாக அமைய முடியும்? உலக வங்கியின் பிடி'யில் இருந்து எந்தளவுக்குச் சந்திரிகா அரசால் விடுபட முடியும்? இந்தப் பின்னணியில் இ ன் னெ (ா ரு கே ள் வி : இலங்கை வாழ் மக்க ளது அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப் படுமா?
முன்னர் இருந்த கொள்கைகள் மக்களது பொருளாதார அபிவிருத் தி க்கு வழிவகுக்கவில்லை. எனவே மாற்றுக் கொள்கை அவசியம். இந்த அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எத்தகைய திறந்த பொருளாதாரக் கொள்கை என்பது தான் முக்கிய கேள்வியாகும். சந்தைக்குச் சாதகமான திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பதே தற்போதைய அரசின் கொள்கை. அதேபோல் மனித முகமுள்ள திறந்த பொருளாதாரக் கொள்கை என்பதும் இவர் களது கொள்கையாக உள்ளது. இது இன்னமும் தெளிவாக்கப் படவில்லை. எத்தகைய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. அண்மையில் ஜன T தி ப தி யி ன் கொள்  ைகப் பிரகடனத்திலும் இது தெளிவாக இல்லை. எனது அபிப் பிராயத்தில் சந்தை உறவுகளைப பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. அதே நேரம் ஒரு ஜனநாயக அபிவிருத்தி அரசாக இலங்கையை எப்படி மாற்றுவது என்பது ஒரு பெரிய சவால். இந்த அரசியல் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம்
போன்ற வைக்கு 9 (5 6 s 6.) If
அமையலாம். ஏனெனில் உலக வங்கி தானும் ஜனநாயக மயமாக்கலுக்குச் சாதகமான ஒரு நிறுவனம் எனக் கூறுகிறது. இன்றைய இலங்கை மக்கள் இந்த அரசு க்கு ஒரு ஜனநாயக ம ய மா க் க லு க் கு ஆ த ர  ைவ க் கொடுத் துள்ள னர் ; சமூக நலக் கொள் கை களுக்கு ஆதர வைக் கொடுத்துள்ளனர் . அவற்றுடன் பொருளாதார அபிவிருத்தி என்பதே மக்களது விருப்பம். இது உலக வங்கிக்கு ஒரு சவால். இந்நிலையில் உலகவங்கி என்ன செய்யப் போகிறது? மக்களது கருத்துக்கு மதிப்பளிக்கப் போகிறதா

9.
அல்லது இதுதான் Qsmá
60) is శ్లోకి திணிக்கப் போகிறதா என்: இத்திருந்துதான் பார்க்க வேண் gu .மாக இலங்ை டும்" اقة الله
லவனமான நிலையிலேயே
உள் நிலையில் எனவே பொருள்" பிரச் (5逸 巫 * வின்பது தொப ம்
இருக்கப் GÏ Ο Lή σε στο (ཡུ་》 றது. Pபட்டாலும் ஒரு தீர்வு பொருளாதார
9 “. . . - 4 கொண்டிருக்க வேண் நநிலைப்பாட்டைக்
100வருட பழமையான ஸ்தவங்கர் மறை மாவட்டம்
நோர்வேயின் அரசியல் யாப்பில் கிறிஸ்த்த மதத்திற்குரிய அரசியல், சமூக அந்தஸ்த்தும், பாதுகாப்பும் யாப்பியல் ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏனைய மதங்களும் சுதந்திரமாக இயங்க வழி வகுக்கப்பட்டுள்ளது. இன்றய நோர்வேயைப் பெறுத்த வரை மதம் பொது விட ய ங் களி ல் முக் கி ய த் துவ ம் பெறுவ தி ல்  ைல . ஆனால் சில நுாற்றாண்டுகளிற்கு முன்பு நிலையே வேறு. கிறிஸ்த்தவ மதத்தின் பெயரால் நடந்த ஒடுக்கு முறைகள், துன்புறுத்தல்கள் அதிகம். அந்த அளவிற்கு நோர்வே
சமூகத்தின் நாளாந்த வாழ்க்கையில் கிறிஸ்த் தவ மதம் அழுத்த மான ஆதிக்கத்தைச் செலுத்தியது. அந்த வகையில் Stavanger ஆயரைக் கொண்ட மறை மாவட்டம் முதன் முதலாக 1125இல் ஆரம்பிக்கப்பட்டது. பின் 1682 ல் g 1T Lb LS) äk &6 ÜI U L’. u- A g d e r LD 60) AD மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இது tổ 6II bị th 1 9 2 5 sò R o g a 1 a n d மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, மாற்றமெதுவுமின்றி இற்றை வரை இயங்கி
வருகிறது.
DGUDM.

Page 12
20.
மாற்றலாம் என்பது பற்றி அரசாங்கம் இ ன் னும் தெளிவாக இல்  ைல . எல்லாவற்றுக்கும் சந்தையை நம்பியிருக்க முடி யா து , எ  ைத த் தனி யார் ம யப் படுத் துவது , எங்கு சந்தை உறவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதில் தெளிவு தெரியவில்லை. உதாரணமாக ஏற்றுமதியைப் பொறுத்தவரை அரசின் தலையீடு நீண்டகால நோக்கில் அவசியம். இந்த நிலைகள் பற்றி அரசு இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லைப் போலவே தெரிகிறது.
சந்திரிகா இலங்கையின் முதற்  ெப ண் ஜ ன ரா தி ப தி ஆ கி யிருக்கிறார் . அந்த வ  ைக யி ல் பெண் க ளி ன் நிலையை மேம்படுத்த அவரிடம் ஏதாவது திட்டம் உள்ளதா? அல்லது அவ்வாறு அவரது நடவடிக்கைகளைக் காணக் கூடியதாக உள்ளதா?
குறிப்பாக ஒரு திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய அரசில் அமைச்சரவையில் முன்னெப்போதையும் விட அதிகளவில் பெண்கள் உள்ளனர். இதை மாத்திரம் வைத்துப் பெண்களின் நிலை மேம்பட்டிருப்பதாகக் கூற முடியாது. இந்த நிலை மற்றைய பெண்களுக்கு உரிமைகளுக்குப் போராடுவதற்கு உந்துசக்தியாக அமைந்திருக்கும் என நம்பலாம். ஆனால் இலங்கையில் பல பெண்ணுரிமை அமைப்புகள் உள்ளன. இப்போதுள்ள நிலை அவர்களது போராட்டத்துக்குச் சாதகமானது எனக் கூறலாம்.
இலங்கையில் பெண்களின் கல்வி மட்டம் உயர்வாக இருப்பதால் அவர்கள் பல விடயங்களை விளங்கிக் கொள்ள க் கூடியவர்களாக உள்ளனர். இது அவர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க உதவும்
(உதாரணமாகத் தங்களது மீளுற்பத்தி பற்றிய உரிமைகள், பல்கலைக்கழகத்தில் கணிசமான பெண்கள் பயில்வது, அதிகளவில் வேலைகளில் ஈடுபடல்). அதேவேளை இலங்கையில் தினசரியும் பெண் கள் எதிர் கொள்ளும் பல பிரச்சனைகள் இலங்கை நாகரிகம் குறைந்த ஒரு நாடா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
எந்த நேரமும் பெண்கள் தனியாக நடமாடக் கூடிய பகுதி யாக உலகி லே யே வி டு த  ைல ப் பு லி க ளி ன் க ட் டு ப் பா ட் டி ல் உள் ள பகுதிதான் உள்ளது எனக் கூறுகிறார்கள். அதே நேரம் வி டு த  ைல ப் புலி க ளி ல் பெண்களின் பங்கு கணிசமாக உள்ளது. இது ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படக் கூடியதா?
(இந்நிலையில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட வேறு சிலர் இதுபற்றி, இது ஒரு அசாதாரண நிலை என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், பெண்களைக் கேலி
செய்வது யாழ்ப்பாணச் சமூகத்தில் முற்றாக
மாறிவிடவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.)
இந்த விஜயத்தில் உங்களது குறிப்பிடத்தக்க அவதானங்கள் சிலவற்றைக் குறிப்பிட முடியுமா?
நான் சென்ற பகுதிகளில் பல நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் மிக உற்சாகமாக உள்ளனர். தெற்கிலும் கிழக்கிலும் பல சாதகமான நிலைகளுடன் பலர் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.
தெற்கைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பிருந்தே பல சிங்களக் கிராமங்களில்,

રેt,
நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம்
(MIR E) யுத்தத்திற்கு எதிராகப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது. இவர்களது யுத்த எதிர்ப்புக் கூட்டம் ஒன்றுக்கு நான் போயிருந்தேன். யுத்தத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களது உரிமைகளுக்காகவும் அவர்களது குரல்கள் நம்பிக்கை தந்தது. நுாற்றுக்கு நுாறு சிங்கள மக்கள் மத்தியில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடு பிரிவதைத் தடுக்கவே யுத்தத்தை நடத்துகிறோம் என்ற பிரசாரத்தை , யுத்தமே நாட்டைப் பிளவு படுத்து கிற து என க் கூறி எதிர்கொள்கிறார்கள். யாழ்ப்பாணம் பற்றிய பல சந்தேகங்களையும் அந்த க் கூட்டங்களில் தீர்க்கின்றனர். தமிழ் மக்கள் தமது சுயமரியாதையுடன் வாழ்வதே தீர்வுக்கு உகந்த வழி என அவர்கள் கூறுகின்றனர். ஆகவே பல வகைகளில் நல்ல குழ்நிலை உள்ளது. இதனை அரசு தகுந்த முறையில் பயன்படுத்தல் அவசியம்.
சிங்களப் பகுதிகளில் சிங்கள இன வாதத்தை எதிர்த் துப் பிரசாரம் செய்யப்படுவது போலத் தமிழ்ப் பகுதிகளில் தமிழ் இ ன வ ரா த த் தி ற்கு எ தி ரா க ப் பி ர சா ர ம் செய்யக்கூடிய நிலை இல்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இது வருத்தத்திற்குரியது. தமிழ் இனவாதத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் குரல் கொடாதவரை தமிழ் மக்கள் ஜன நாயக உணர்வு ள்ள வர் கள் ; நாகரிகமான வர்கள் என்று நாம் கூறிக் கொள்ள முடியாது. அதன் அடிப்படையாக இருப்பது வடகிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் பிரச்சனை.
இ ல ங்  ைக யி ன் இனப்பிரச்சனைக்கு, உங்களது

Page 13
22.
அ பி ப் பி ர | ய த் தி ல் ச ரா த் தி ய ம |ா ன து ம் சரியானதுமானதுமாக என்ன தீர்வாக அமையலாம் எனக் கருதுகிறீர்கள்? வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு என்ன தீர்வு?
ஒருவகையிலான s D6 ly. அமைப்பு ஒன்றேதீர்வாக அமையக்கூடும். எனது அபிப்பிராயத்தில் அதுபற்றிப் பூரணமான ஒரு வடிவம் இல்லை. வடகிழக்கை இணைக்கக் கூடிய, முஸ்லிம் மக்களது தனித் துவத் தை , உரிமை களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு வடிவம் அவசியம். அதனாலேயே முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் ஒரு கட்டத்தில் அவசியம். அவர்களது ஒத்துழைப்பும் அவசியம்.
விடுதலைப் புலிகள் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நல்லுறவை வளர்த்து, ஒருவகையிலான உத்தியோக பூர்வமற்ற தொடர்பை ஏற்படுத்தி ஒரு சுமுக நிலையை ஏற்படுத்த முயல்வது நல்லது என்றே கருதுகிறேன்.
இம்முறைதான் இந்தியாவின் நேரடி அரசியல் தலையீடு இல்லாததுபோல் தெரிகிறது. இந்தியா என்ன மாதிரியாக நடந்து கொள்ளும் என க் கருதலாம்?
கொள்  ைக ரீ தி யி ல் இந் த ப் பேச்சுகளுக்குத் தான் சாதகமாக இருப்பதாகவே இந்தியா கூறுகிறது. அது உண்மை யாயின் நல்லது. ஆனால் இந்தியா உண்மை யில் எப்படி நடந்துகொள்ளும் என்பது தெரியவில்லை. இந்தியாவுக்கு விடுதலைப் புலிகளுடன் பிரச்சனை உள்ளது. தற்போதைய பேச்சுகள் விடுதலைப் புலிகளுடன் தான் நிகழ
மக்க ள து
வேண்டும். இந்நிலையில் இந்தியா பெரிதாகத் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுவாக எல்லாரதும் விருப்பம்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுகளில் தமிழ் மக்களது அ ர சி ய ல் வெற்றி க  ைள ஈ ட் டு வார் கள் போ ல த்
தெரிகிறதா?
இதுவரை அவர்கள் அந்தப் பேச்சுகளில் சரியாக நடந்துகொள்வதாகவே தெரிகிறது. ஆனால் இவற்றைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமஷ்டித் தீர்வு ஏற்படின் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையில் விலகிப்போக வாய்ப்பு உண்டா?
அப்படித் தோன்றலாம். ஆனால் சு ய நிர்ண ய உரிமை எ ன் பது அடிப்படையில் தமிழ் மக்களது பிரிந்து
போகும் உரிமையையும் உறுதி செய்வது. அதேவேளை அதன் அடிப்படையில்
உரிமை களும் மக் களது சகல உரிமைகளும் கிடைக்க வேண்டும்
F is is அடங்கியுள்ளன .
என்பதுதான் முக்கியமானது. சுயநிர்ணய உரிமையின் பேராலேயே மக்களின் உரிமைகள் மறுக்கப் படலாம்.
ச ந் தி ரி க ரா  ைவ ஒ ரு
இரட் சக ராகப் பார்க் கும் போக்கு பரவலாக முன்வைக்கப் படுகிறது. இப் போதுள்ள பல்வேறு சக்திகளுக்கிடையில் அவருக்கு அதற்கான வீச்சுக் கொடுக்கப் படுமா?

சந்திரிகா வை அப்படிப் பார்க்க இலங்கை யின் இன்றைய நிலை காரணமாகலாம். இதுவரை இலங்கையின் த  ைல  ைம யின் நியா ய மின் மை , தலைமையின் கொடுமைகள் என்பன சந்திரிகாவை ஒரு இரட்சகராகப் பார்க்கக் காரணமாகலாம். சந்திரிகா ஒரு மாற்றாகத் தென்படலாம். ஆனால் இதை நாங்கள் இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். இதுவரை மக்கள் அனுபவித்த துயரங்களின் விடுதலைக்கான எதிர்பார்ப்பாக இது 960)LDLSU Tib.
இன்றுள்ள நிலையில் ஒரு ர்  ைவ வ லி யு று த் த வெளி நாட்டுத்
தமிழர்கள் :
என்ன பங்களிப்பை வழங்கலாம்?
தீர்வுக்கு ஆதரவாக சர்வதேச அபிப்பிராயத்தைத் திரட்டுவது அவசியம். இதை வெளிநாட்டுத் தமிழர்கள் செய்யலாம். விடுதலைப்புலிகளின் கிளைகள் இதில் ஈடுபடலாம். பொது அமைப்புகளும் இதைச் செய்யலாம். இணைந்து செயற்படுவதே பயன்தருவது. இது ஒரு பொதுவான பரந்த தமிழ் அமைப்பினால்
செய்யப் படலாம் என்றே நான் கருதுகிறேன்.
ந ன் றி : ச முத் தி ர னு க் கு ம் ,
கலந்துகொண்ட நண்பர்கட்கும்.
தொகுப்பு: மனு
O3,
டுகையில்: தை
எது இ
நேர்வேயில் மாத்திற்இ
ட்வர் டென்

Page 14
திராவிடன். 2.
அரசியலில் கோமாளித்தனமான சம்பவங்கள் இடம் பெறுவதுண்டு. ஆனால் அரசிய லே கோ மாளித் தன மாக மாறியிருப்பது தமிழகத்தில் தான் என்று துணிந்து கூறிவிடலாம். அந்தளவுக்கு அங்கு நடைபெறும் சம்பவங்கள் கூனிக் குறுக வைக்கின்றன. ஜெயமாலினி, குஷ்புவுக்குக் கோவில் கட்டியதையெல்லாம் துாக்கி எறியும் விதத்தில் தமிழகத்தை ஆளும் பகுத்தறிவுக் கொள்கையில் வழிவந்த அ.தி.மு.க கட்சியினரும் அமைச்சர்களும் செயலாற்றி வருகின்றனர்.
தங்களது ஆத்மார்த்த இஷ்ட தெய்வமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் 47வது பிறந்த தினத் தை முன் னி ட் டு த் தமிழகத்தில் நடந்த கூத்து, இந்த 20வது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றாண்டிலும் இப்படியும் நடக்குமா என மூக்கின் மீது விரலை வைக்குமளவிற்கு நடந்தேறியுள்ளது. அமைச்சர்களும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் என பலரும் மண் சோறு சாப்பிட்டு, வேப்பிலை கட்டி அங்கப் பிரதட்சனை செய்து, அலகு குத்திக் காவடி எடுத்து, தீ மிதித்து, கோவிலைச் சுற்றி ஈரத் துணியுடன் உருண்டு புரண்டு, தங்கள் தலைவிக்காகத் தங்கத் தேர் இழுத்து இப்படி இன்னும் எத்தனையோ? கற்பனை பண்ணவே முடியாத சம்பவங்கள்.
தமிழகத்தைச் சில பார்ப் பணிய பெருச்சாளிகளும் ஆண்டிருக்கின்றன. பார்ப்பணிய ஒடுக்கு முறையாளர்கள் பலர் அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து பகுத்தறிவுவாதிகளாகத் தங்களைச் சித்திரித்துக் கொள்ளும் அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கும் கேவலமான அரசியல்கள் தமிழகத்தில் முன்பு இடம் பெறாதவை. சுதந்திரமடைந்த பின் பார்ப்பணிய ஒடுக்கு முறையாளர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க அறிஞர் அண்ணா’, ‘ஈ.வே.ரா. பெரியார்' உட்பட பல திராவிடக் கழக உறுப்பினர்கள் மேற் கொண்ட முயற்சிகளை எல்லாம் இன்றைய ஜெயலலிதா அரசு முறியடித்தே தீருவது எனக் கங் கணம் கட்டிக் கொண்டு செயலாற்றி வருகிறது.
திராவிடப் பகுத்தறிவு இயக்கம் பற்றிய கடுமையான விமரிசனங்கள் இருந்த போதும் தமிழகத்தில் பல புரட்சிகரமான மாற்றங்களைத் தோற்றுவித்ததில் தி.க. ஆற்றிய பங்களிப்பு மறுக்க முடியாதது. மூட நம் பிக்கை , சாதியம் , மத அனுஷ்டா னங்கள் சாஸ்திரம் வேதம் போன்ற எல்லா வகையான ஒடுக்கு முறை வடிவங்களையும் கொண்டு இயங்கிய சக்தி வாய்ந்த பார் ப் பணிய ஒடுக்கு முறையாளர்களுக்கு எதிராக சிலை உடைப்பு, சிலைக்குச் செருப்பு மாலை,
நாள் விழாவின் போதும் கருமாரி அம்மனாக, மூகாம்பிகையாக அருள் தரும் ஆதிபரா சக்தியாக வலம் வரும் செல்வியாரின் அடிகளார்கள் என்ன கருதினார்களோ தெரியாது இவ்வருடப் பிறந்த நாளின் போது தங்களது இஷ்ட தெய்வத்தை கன்னி மரியாளாகச் சித்திரித்துப் போஸ்ரர்கள் ஒட்டினார்கள். ஆனால் யாருமே எதிர் பாராத அளவிற்குத் நாகபட்டினம் துாத்துக்குடி உள்ளடங்கலாக தமிழகத்தில் வெடித்த வன்முறையினால் பல கோடி ரூபா பெறுமதியான பொருள் நாசத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அது சரி செல்வி யை இந் துக் கடவுளாகச் சித்திரித்த போது ஏன் இந்து சமய குரவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்க வில்  ைல? எ ல் லா மே செல்வியின் 'லக்ஷ்மி தட்சணை தானாம். செல்வியின் நவீன பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் தங்களது பையை நிரப் புவதில் மட்டுமன்றி கோவில் உண்டியல் களையும் தாராளமாக நிரப்புகின்றனர். இந்து வெறியர்களான சிவசேனை (ஆர்.எஸ்.எஸ்.), பாரதிய ஜனதா ஆகியவற்றுடனும் உறவுகளை விருத்தி செய்து வருகின்றனர். இவர் களு க்கு வீர மணி சிலை வைத்தாலும் ஆச்சரியமடைய முடியாது.
イト一つ。二つご三ミニトート イトニつートニーニーミニミ

Page 15
பூணுால் அறுப்பு, கலப்புத் திருமணம், விக்கிரகங்களிற்குத் தலை உடைப்பு என ஒடுக்கு முறைவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கப் புறப்பட்ட அன்றைய திராவிடக் கழகம் இனறு ஜெயலலிதா புகழ் பாடும் வீரமணியின் கையில் இருந்து கொண்டு திண்டாடுகிறது. தி.க. பெயரைத் தனது கட்சியுடன் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசும் சரி தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகளும் சரி நேரம் பார்த்துக் காரியம் தொடங்குவதில் இருந்து பார்ப்பணிய சக்திகளுடன் இணையத் துடிப்பது வரை தங்க ளது நவீனப் பகுத்தறிவு க் கொள்கைகளை (?) பறைசாற்றி வருகின்றனர். ஜெ.அம்மையார் கோவில் குளத்தில் நீராடச் சென்று பல உயிர்கள் பலியானது முதல் தற்போது கருமாரி அம்மனாகக் காட்சியளிப்பது வரை.
த மி ழ க ம க் க  ைள மீ ண் டு ம் முட்டாளாக்குவதில் திராவிடக் கட்சிகள் யாவும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வருகின்றன. ஒரு காலத்தில் தங்களது அரசியலைக் கொண்டு நடத்த திராவிடக் கட்சிகளிற்கு ஈழத்தமிழர்கள் 'கைத்தடியாக' பயன்பட்டார்கள். இன்று ஈழத் தமிழர்கள் பற்றி வாய் திறவாமல் இருப்பதே தங்களது அரசியல் எதிர்காலத்திற்குச் சிறப்பு எனக் கருதுகின்றார்கள். அந்த அளவிற்குத் திராவிட மறு மலர்ச்சி பகுத்தறிவுக் கோட்பாடுகள் திராவிடக் கழகங்களை ஆட்டிப்படைக் கின்றன. திராவிடச் செம்மல்களின் நவீன பகுத்தறிவு வாதக்  ெகா ள்  ைக க ள் ம க் க  ைள முட்டாளாக்குகின்றனவோ இல்லையோ பதுங்கியிருந்த பார்ப்பணிய பெருச்சாளிகள் நாக்கில் எச்சில ஊற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
குறைந்த வட்டிக்கு கடனாக வழங்க முனிவந்துள்ளது ஸ்லது பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 4 த்துக்குள் செலவிடப்படவுள்ளது இந்திய மொத் போர்வைஇழந்துள்ள அதேசமயம் கைத்தொழி
ந்தியத் தொழிற்சாலைகளில் பணிபுரி சுமார் ழியர்களின் கணபார்வை மோசமா பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
26.
 
 
 
 
 

இங்கு நிகழ்ந்தவை
2101.95. மாலை ஆறுமணி றோகலாண்ட் ஈழத்தமிழர் சங்கத்தால் ஸ்தவங்கர் நகளில் தைப்பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நிர்ப்பந்தம்* என்னும் நாடகமும், றுாட்ஸ் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும், குணாவின் பதிவுகள்* என்ற தலைப்பில் ஓவியக்கண்காட்சியும் குறிப்பிடத்தக்கவை.
முதலில் திரு அ ஜவாகரனினர் நிர்ப்பந்தம்" என்னும் நாடகம் தொடர்பாக மேலோட்டமாய் கதையின் சாராம்சம்
இதுதான்:-
மிகவும் ஏழ்மையில் வாடும் ஓய்வுபெறும் ஆரம்பப்பாடசாலை ஆசிரியர் ஒருவரது குடும்பம் ஆசிரியர், அவரது மனைவி இரண்டு மகன்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அவர்களது ஒரேயொரு பூர்வீக சொத்தான வீடு, வளவை ஆறுமாதத்தில் மிட்டதாக அவ்வூர் சுரணடல்வாதியொருவரி டம் ஈடுவைத்துவிட்டு ஆசிரியாரின் மூத்த மகன்
சந்தோஷர் பட்டப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு பிரான்ஸ்க்குப்பயணமாகிறான் குடும்பத்தைக்காப்பேனர் என்ற நம்பிக்கையுடன் ஒரு வருடத்துக்கு மேலாய் அவன் வேலையெதுவுமின்றி அலைகிறான். அவனது நண்பர்களான கார்த்திக், சரேவு ஆகியோரும் அவனுக்கு வேலைதேடும் முயற்சியில் இறங்கிதோல்வியைத்
வைத்துவிட்டு வந்த விட்டை மீட்க முடியாமற் போகிறது. ஆறு மாதத்தவணையில் மிட்டதாக ஈடு வைத்த விடு ஒரு வருடத்துக்கும் மேலாக மீட்கப்படாமற்போக கடனுக்கும், அதன் வட்டிக்குமாக விடுவளவு விலைபோகிறது ஆசிரியரும் குடும்பமும் இப்போது ஒதுங்கக்கூரைகூட இல்லாத நிலையில் தள்ளப்படுகின்றனர். ஆசிரியாரின்

Page 16
மகன் சந்தோஷர் குடும்ப நிவை தொடர்பாக குழம்பிய நிலையில்
பணம் தேடத் தவறான
பாதையை நாடுகிறான்.
அவனது நண்பன் கார்த்திக் பல அறிவுரைகள் கூறித்தடுத்த போதும் தற்போதைய குடும்ப குழ்நிலையைக் காரணம் காட்டி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறான். Lfirsofoni (). IadandloIras அவனொருநாள் கைது செய்யப்படுகிறான். ஆயுள்தணடனையும் பெறுகிறான். இதன்பின் அவனது குடும்பம் மிகவும் Lոցիմլթiéյլն, பாதாபத்திற்குமுரிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. மனநோயாளி போல்த் தந்தை, கதறியழும் தாய், மணமுடைந்து செய்வதறியாது தவிக்கும் தம்பி தனது மகளை தங்கையின் மகன் சந்தோஷக்குத் திருமணம் செய்து 6D6A535 IT65772/7/25 கனவுகள் வளர்த்து வந்த LOTLD6i, Gasaiasligaflou பார்வையாவ் எழுப்பியபடி வானத்தையே பார்த்துக்கொண்டு நிற்கும் சந்தோவுயின்
காகலி ப்ெப 28. தலி இப்படி
நாடகத்தின் இறுதிக் காட்சிமிகவும் அவலமான
குழ்நிலையை சித்தாத்தது சந்தோஷின் வருகையை
ஆவலோடு எதிர்பார்த்து, அவனைத்துணையாகக்
கொள்ளக் காத்திருந்த மாலதி என்ற பாத்திரம் இப்போது
மேடைமுண் கேள்விக்குறியாக நிற்கிறது எமது
சமூகத்தில் வழமையான இக்கறுமான பாரம்பரியக் கலாச்சாரத்தின் பெயரால் சொல்லப்படும் உள்ளத்தில் நினைத்தவனை அவன் இல்லாது போகினும் அவனது நினைவுகளை மட்டுமே சுமந்து தனிமரமாய் வாழ்தல்"
என்ற கருத்தோடுநாடகாசிரியர் உடன்பட மறுக்கிறார். அவள் வாழவேணடியவள். தனது வாழ்வைத்தீர்மானிக்கும்
3/
பொறுப்பு முற்றுமுழுதாக அவளது கைகளிலே உள்ள
என்பதை நாடகத்தின் முடிவில் வலியுறுத்திநாடகம்
முடிவுறுகிறது.
சமுகத்தைச் சீரழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப்பொருள் கடத்தல், பாவனை சமுகத்தை மட்டுமல்ல அதில் ஈடுபடுபவனின் குடும்பத்தையும் எவ்வளவுதூரம் சீரழிக்கிறது என்பது கதையின் கருவூலம் சினிமாத்தனமான சில வாசனைகள் வீசியபோதும் யதார்த்தங்கள் பல மேலோங்கிநிற்பதாவ் நாடகம்தான் சொல்ல வந்த விடயத்தை வெற்றிகரமாகச் சொன்னது இந்த நாடகத்தில் பாத்திரங்களேற்றுநடித்த அத்தனை கலைஞர்களுமே ஒருவருக்கொருவர் சளையாது, விட்டுக்கொடுக்காது நடித்தனர். நடித்தனர் என்பதைவிட அந்தந்தப் பாத்திரங்களாகவே சுமார் ஒருமணிநேரம் மேடையில் வாழ்ந்தார்களெனலாம். இந்த நாடகத்தில் சிலர் ஏற்கெனவே அறிமுகமானவர்களும், சில புதியவர்களும் நடித்தனர். அறிமுகக் கலைஞர்களென ஏற்றுக்கொள்ள முடியாதபடி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். சுமார் பத்து நாட்கள் மட்டுமே நாடகப் பயிற்சியெடுத்தனர் என்பதை அறிந்தபோது உணர்மையிலேயேநம்பமுடியாமற்தான் இருந்தது மொத்தத்தில் நாடகம்தான் நினைத்த எல்லையை மிகவும் இலகுவாகவே சென்று தொட்டது குறுகிய கால எவ்லைக்குள் புதிய கலைஞர்களையும் செழுமைப்படுத்தி நெறியாள்கை செய்திருந்த நாடகாசிரியரும், நெறியாளருமான திரு அஜிவாகரனுக்கு ஒரு சபாஷர். இந்த நாடகத்திற் கலந்துகொணட அனைத்து கலைஞர்களிடமும் எதிர்காலத்தில் இன்னும் நிறையவே எதிர்பார்க்கலாம். இன்னும் நிறைய இவர்களால் மக்களுக்குத்தரமுடியும்

Qi.
அடுத்துறுாட்னி இசைக் குழுவினரின் இசைநிகழ்ச்சி பல பழைய புதிய திரைப்படப்பாடல்களால் விழா மணிடபத்தை நிறைத்து சுமார் ஒன்றரை மணிநேரம் ரசிகர்களை அசையவிடாது இசையிண்பத்தில் மூழ்கடித்தனர்.
தென்னிந்திய சினிமா
இசைக்கலைஞர்கள் மேடை நிகழ்ச்சி நடாத்தும்போது புதிய இசையமைப்பாளராகிய ஏ.ஆர். ரகுமானரின் LTL6,5456067 (360&digud போது மிகுந்த பிரயத்தனப்படுவதை அவதானிக்க முடிவதுண்டு ஆனால்
777-69
இசைக்குமுவினர்
ரகுமானின் புத்தம் புதிய பாடல்களையும் மிகவும் சர்வசாதாரணமாகவும், அதே முழுமையுடனும் இசைத்தனர் என்பது வியப்புக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும் இசைநிகழ்ச்சியின் இறுதியில் ஈழத்துத் துள்ளிசைப்பாடல்கள் சிலவும் பாடப்பட்டன. ரசிகர்கள் கைகளால் தாளம் போட்டு ரசித்தார்கள். இதில் ஒன்றைப் பூரணமாக உணரமுடிகின்றது. ஈழத்துத்துள்ளிசைப்பாடல்கள் ஏதோவோர் வகையில் எமது ரசிகர்களை ஈர்த்துள்ளது என்பதையே மக்களிடம் உயர்ந்தரகமான ரசனைத் தன்மை உணர்டு என்பதை எந்தக் கலைஞனும் மறுக்க முடியாது. ஆனால் மக்களின் ரசனைக்கேற்ப கலைப்படைப்புக்கமுைன்வைக்க வேண்டியது ஒவ்வொரு கலைஞனின் கடமையுமாகும் மக்களிடம் ரசனைத்தன்மை மந்தமாயுள்ளது. எனவே
தரம் குறைந்த கலை எனத் தெரிந்து கொண்டும் தவிர்க்க
முடியாமல் கொண்டு செல்லவேண்டியுள்ளது* என்ற மக்களின் ரசனை மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது மக்களிடமிருக்கும் ரசனைத் தன்மைகளை அறிந்து கொள்ள கலைஞர்கள்தான் தேடல்களை நடாத்த வேண்டும். அதற்கேற்ப கலைப்படைக்களை தரமான, சமூகப் பயன்பாடுள்ளவையாகப் படைக்கப்படல் வேணடும். ஒரு காலத்தில் ஈழத்தின் முலை முடுக்கெல்லாம் ஒலித்த துள்ளிசைப் பாடல்களை இன்று இசைக்கும் போதும் அதனை ரசிக்கத்தான் செய்கின்றனர். அப்படியானால்

Page 17
அந்தப் பாடல்கள் ஓர் குறிப்பிட்ட தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது எண்பதுதானே அர்த்தம் அதே பாணியிலான, புதிய இசை வடிவங்களைக் கொணர்டு எமது இசைக்கலைஞர்களால் ஏன் புதிதாய் படைக்க முடியாமல் இருக்கின்றது.? நோர்வேயைப் பொறுத்தவரை சில இசைமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பட்டளவு வெற்றியும் கணடுள்ளது எனலாம். அந்த வகையில் அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடலாமென நினைக்கின்றேன். முரளிதரனின் இசையில் 5ճ/ՄոցT Lուբա நீலக்கடல்நீர்மீது நாள்தோறும்" என்ற பாடல், ரவிக்குமாரின் இசையில் சுபாளர் சந்திரன் பாடிய இளவாலை விஜயேந்தரனின் தி போலவே காலைக் கீழ் வானிலே* எண்ற பாடல், குட்டி மாஸ்ராரினர்கே சுந்தரமூர்த்தி)இசையில் கார்மேகம் நந்தா எழுதிய ஒற்றுமை வேணடும்* என்ற பாடல், திரு எழுதி இசையமைத்த "எனது
பாடல், எனது தேடல் அம்மா." போன்ற பல பாடல்கள் எமது இசைக்கலைஞர்களின் புதிய முயற்சியின் வெற்றிகரமான பெறுபேறுகளெனலாம். இவை போன்ற பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து வெளியிடுவதோடு நின்றுவிடாது மேடை நிகழ்ச்சிகளிலும் மக்கள் முன் அறிமுகப்படுத்த வேண்டுமென்பதுறுாட்ஸ் இசைக்குழுவினாடமும், ஏனைய இசைக்கலைஞர்களிடமும் நான் நட்போடு வேணடிக் கொள்கின்றேன். அடுத்து, இசைநிகழச்சியின் இறுதிப்பாடலாக ஒரு சிங்களத்துள்ளிசைப்பாடலும் இசைக்கப்பட்டது மக்கள் மிகவும் விரும்பிரசித்ததை கணனூடாகக் காணக் கூடியதாயிருந்தது தொடர்ந்து றுாட்ஸ் இசைக்குழுவினர் நடாத்தும் மேடைநிகழ்ச்சிகளில் எமது சகோதர மொழியான சிங்களமொழிப் பாடல்களையும் பாடுவது வரவேற்கத் தக்கது.
மொத்தத்தில் ஸ்தவங்கரைப் பொறுத்தவரை ஏற்கனவே “ஸதவங்கர் எம்மித்ஸ்"இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சி ரவிக்குமாரின் அறிமுகப் பாடகர்களின் இசைநிகழ்ச்சி போன்றவை நடைபெற்ற போதும் இது பெரியளவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியாகும். அந்த வகையில் ஈழத்தமிழர் சங்கமும், சிரமங்களைப் பாராது, இந்த யந்திரத்தனமான ஐரோப்பிய வாழ்க்கை நகர்வுக்குள் தமது பல மணிநேர ஊதியங்களையும் தியாகம் செய்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுமான செலவைப் பெற்று, மக்களை மகிழ்விக்க வேணடுமென்ற ஒரே காரணத்துக்காக ஸ்தவங்கர் வருகைதந்த றுாட்ஸ் இசைக்குழு"வினரும் எந்தவங்கர்வாழ் அனைத்துதமிழ், சிங்கள மக்களின் சார்பாகவும் நன்றிக்கும், பாராட்டுதலுக்குமுரியவர்களே.
அடுத்து, குணாவின் பதிவுகள்" என்ற தலைப்பில் ஓவியக்கணகாட்சியொன்று இடைவேளை நேரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுமார் ஜம்பது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் கறுப்பு வெள்ளை ஓவியங்கள் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களில் ஓர் உயிரோட்டம் தென்படுவதுபோல இந்தக் கறுப்பு வெள்ளை ஓவியங்களிலும் ஒர் தனித்துவமொன்று வெளிப்பட்டது.
படங்களனைத்தும் எமது தேசத்தின் எழில்மிகு வனப்பையும், அன்றாட தொழிலாளர்களின்

செயற்பாடுகளையும், omosoofooko அவலங்களையும் வெளிப்படுத்தின. குறைந்தளவு எணர்ணிக்கையான பல அற்புதமான பதிவுகளைத் தரிசிக்கக்கூடியதாயிரு
ந்தது ஒவ்வொரு ஒவியத்தின் கீழும்தான் மக்களுக்குச் சொல்ல வந்த விடயத்தை இரத்தினச் சுருக்கமாக கவிதை வடிவில் கொடுத்திருந்தார் இளம் ஒவியர் குணசீலன் எமது தேசத்து கவிஞர்களாகிய
6ինի 6006) விஜயேந்திரன். தம்பா, மைதிவி அந்தணி தியோப்பிலளம், பொண். கோணேஸ் ஆகியோர் கவிதை வரிகளாய் ஒவியத்தின் கீழ் பிரசண்ணமாயிருந்தனர். அத்தோடு குணாவின் பதிவுகள்" என்ற ஒரு சிறு ஓவியக் கைநூலும் கணிகாட்சியின்போது வெளியிடப்பட்டிருந்தது. இக் கைநூலில் ஒவியர் தொடர்பான விபரங்களைக் குறிப்பிட்டிருக்கலாம் 6yékon குறிப்பிடவில்லை. தொடர்ந்து பல உனனதமான ஓவியப்பதிவுகளை இளம் ஒவியராகுணசீலனிடமி
3t ,
ருந்து நாம் எதிர்பார்க்கலாம். உலகப் புகழ் பெற்ற ஒவியர் எட்வர்ட்முங்கின் தேசத்தில் வசிக்கும் குணசீலன் ஓவியம் தொடர்பாய் இந்த நாட்டில் நிறையவே கற்றுக் கொள்ளலாம். முயற்சிப்பாரா..? முயற்சியெடுப்பின் எமக்கு இவரிடமிருந்து இன்னும் தரமான கிடைக்க வாய்ப்புணர்டு
கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் புலிகளின் பிரமுகரொருவர் சென்று ஓவியர் குணாவின்
கைகளிலிருந்த குறிப்பு நூல்களைப் பலாத்காரமாகப்
பிடுங்கியிருக்கிறார். புத்தகம் விற்கக்கூபாது, கண்காட்சி நடத்தக் கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறார். அமைப்பாளர்களிடம் சென்று பேகம்படி ஒவியர் கூறியிருக்கிறார். கோபமடைந்த புலிப்பிரமுகர் கண்காட்சி மண்டபத்துக்குள் உரத்த சத்தமாய் பேசியிருக்கிறார்.
"புலியளுக்கெதிரா ஈ பிபுத்தகம் விக்குது. இதை என்னால பார்த்துக்கொணடிருக்க ஏலாது எல்லாம் இப்ப உடனநிப்பாட்டவேணும் நாங்க இங்க கம்மா இல்ல புலியளப்பற்றி எவனாவது வாய் திறந்தால் ஒவ்வொருத்தனா மேடயிலவச்சுக்குத்துவன்'நிலமை புரிந்த அமைப்பாளர் ஓடி வந்து "சனங்கள் கூடியிருக்கிற பொது இடத்தில் தயவு செய்து சத்தம் போட்டுக் குழப்பாதேங்கோ ஏதாவது பிரச்சனையணர்டால் எல்லாம் முடியக்கதைப்பம்" என்றார். கோபமடைந்த பிரமுகர் மீணடும் சத்தமாய்க்கத்தினார். * வெட்டுவேன், குத்துவேன்" என்ற பதங்களை சரளமாக அள்ளிவீசினார். விழாநிகழ்ச்சிகள் குழம்பக் கூடாதென்ற நோக்கத்தில் சங்க அமைப்பாளர் அவரை சத்தம் போடுவதானால் வெளியில் நின்று போடும்படி தெரிவித்தார். பிரமுகரின் கோபம் உக்கிரமடைந்தது "சங்கம் ஈ பிபுத்தகம் விக்கிறத பாத்துக்கொண்டு போறதுக்கு நாங்க இங்க ஒணடும் கம்மாஇல்ல"இருவர் பிரமுகரைச் சமாதானப்படுத்திகைத்தாங்கலாக வெளியே கொணர்டு சென்றனர் மிகுந்த பிரயத்தனப்பட்டு இந்தச் சம்பவம் நடந்த சமயத்தில் ஸ்தவங்கர் புலிகளின் வேறு சில

Page 18
உறுப்பினர்களும் நின்று கவனித்தனர். அவர் பேசியது இவர்களுக்கும் உடன்பாடாயிருந்தது என்பதை அவதானிக்க முடிந்தது இன்னொரு பிரமுகர் கோபமாய் சங்க உறுப்பினரைக் கேட்டார் நாங்களும் புத்தகங்கள் கொணர்டு வந்தால் விக்கவிடுவியளோ? ഞെമ്ന
ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விழாவைக் குழப்பவேணடுமென ஏற்கெனவே சிலரால் தீர்மானிக்கப்பட்டதற்கு காரணமொன்று தேவைப்பட்டுள்ளது அந்தக் காரணத்துக்குப் பலியானதே குணாவின் ஒவியம் தொடர்பான பதற்றல் அந்தப்பிரமுகர்
புலிக்கெதிரானது எனக் கருதிய ஓவியம் பல விளம்பரங்களாலும், அறிவித்தல்களாலும் நிரப்பப்பட்டுள்ள வழிகாட்டிக்கல் ஒன்று அந்தக் கல்லிலுள்ள அறிவித்தல்களில் பல இயக்கத்தின் அஞ்சலிகள் இந்தியாவே வெளியேறு என்ற சுலோகம், சாவக்கச்சோப் பொலிஸ் நிலையம் தகர்க்கப்பட்டது என்ற அறிவித்தல், தமிழீழ விடுதலைப் போராளிகளின் விளைவுநிலம் என்ற சுலோகம், பல இயக்கங்களின் பெயர்கள் புலிகள் உட்பட இவற்றோடு ஓவியரின் பெயரும், இன்னும் சில வாசகங்கள் அரூபமாய்
இந்த ஒவியத்தினூடாக இதன் படைப்பாளி சொல்ல வந்த விடயம். தான்தாரிசிக்கும் தனது தேசத்தின் ஒரு துண்டுச்சுவர்கூட எமது போர்நிலத்தின் நடவடிக்கைகளையும், சேதிகளையும் சொல்கின்றன என்பதைத்தான். இந்த ஒவியத்தை பிரமுகர் புலிக்கெதிரானது எனக் கருதியிருக்கிறார். ஈ. பி யின் விளம்பரமெனக் கூறினார். பிரமுகர் கூறுவதுபோல் இதில் புலிக்கெதிரானதாகவோ அல்லது ஈபியின் விளம்பரமாகவோ என்னால் எதையும் காணமுடியவில்லை. நான் மட்டுமல்ல, அங்கு கணிகாட்சியைப் பார்வையிட்டவர்கள் எவருக்குமே இது புலப்படாததுதான். இதே கணிகாட்சிஒஸ்லோவிலும், பேர்கனிலும் காட்சிக்கு வைக்கப்பட்டவையாகும். அந்த இடங்களில் இக்கணகாட்சியைப் பார்வையிட்ட பல புலியுறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பார்த்துப் பாராட்டினார்களென்றும் இந்தக் கணகாட்சி நோர்வே
போ
துர்மணித் வேட்டைகள்மறக்கப்பட்டு அவர்களை விரக்
ாப்பாவில் சிலர் முயன்வதைநாமறிவோம் அதேபோல்
இநடாத்திய பயங்கரவாதத்தையும் அமெரிக்க மக்கள் வேகமாக பாக இன்றையதலைமுறையினர் ஹிரோயிமாவிலும் நாகசாக்கியிலும் நடைபெற்ற அகோரத்தை முழுமையாக விளங்காதவர்களாக உள்ளனர்
அணமையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் வளர்ந்த பிரிவினர் கமார் 33% உலகில்
மறந்துவருகின்றார்கள் குறிப்பாக
ணுகுண்டு ஜப்பானில் ஹிரோஸ்டிரமிதுதான் போடப்பட்டது
ெ ரிக் ஜனாதிபதி ஹாட்ருமன் தான் என்பதை மறந்துவிட்டனர்
Mö/Long அதாவது குண்டு போட் உத்தரவிட்வர் எண்பதை அறியாதுள்ளனர்
களில் 50%க்கு மேலானோ இப்பயங்கரவாத
ருமன்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エリ
韵 ܐܝܟ ܀ 33 ܫ .܀ • ܀ ܫ •
عمر خود
९। 密
kg نتیج.$ لأشعة _ چي په ۹ بله په &۔
ぐを一
هدف لكنه هي انع عدموع"
穆 As
它 flot on リ
as a
sulav
• • ጳ‰ -܀
மட்டத்தில் மட்டுமல்ல, தமிழர் புலம்பெயர்ந்து வாழும எலலா நாடுகளிலும் நடாத்தப்பட வேணடுமென்று கூறிய புலியுறுப்பினர்களுக்குத் தென்படாத புலியெதிர்ப்பு ஓவியம் இந்த ஸ்தவங்கர் புலிப்பிரமுகருக்கு மட்டும் எப்பழத் தென்பட்டது. பிரதேசத்துக்குப் பிரதேசம் புலிகளின் கலைப்பார்வையும், கோட்பாடுகளும் வேறுபட்டவையா என்ற சந்தேகம் எழச் ിuിക്കിg இவங்கள் இப்படி
33.
அனாகரீகமாநடப்பாங்களெணர்டு நான் நினைக்கயில்லயடாப்பா"இது தவறாது புவிகளுக்கு
நிதியுதவி வழங்கிவரும் ஒரு ஆதரவாளர் வருத்தப்படடுக்
கூறியது
புலிகள் தங்களுக்கு விளம்பரம் தேவயணடால் வேற
எத்தினயோ வழியள் இருக்குது பாவிக்கிறதுதானே? என
விழாவுக்கு வந்திருந்த ஒரு வயதானவர் தனது கருத்தை
மெதுவாகக் கூறினார்.
*சனங்கள் கூடியிருக்கிற ஒரு பொது இடத்திலஇப்பிடிக் காட்டுமிராணடித்தனமாநடக்கக் கூடாது" எனக் கூறியபடி ஒரு நபர் எழுந்து வெளியேறினார். கணகாட்சியை நிறுத்துவதனூடாக விழாவைக் குழப்பலாமெனக் கனவுடன் வந்தவர்களுக்கு பெரும் தோல்வியே ஏற்பட்டது
இந்தப்படிப்பிணையின் பிண்டாவது புலிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து
ク
கொள்ள வேணடுமென அறிவுறுத்தல் செய்வார்களா..?
O asinaung -

Page 19
அந்த முகங்களும் நானும்
நிலாக்கால இரவு ஒரு கவிதைதானும் எழுதமுடியாத அந்தக் கோர இரவில் அந்த முகத்தைப் பார்த்தேன்
மரணம் கண்களுக்குள் துளிகளைத் தள்ளிக் கொண்டிருந்தது
பனியில்
பனிக்கதிரில்
குளிரில் மூழ்கி
உப்பி கிழிந்து
பாதியாய் அழுகிப்போன முகம்
கண்டவுடன் தன்னையும் என்னையும் ஒவ்வொரு LD61605ub மூச்சால் சுட்டது
للقوالالي
நீண்ட நாட்கள் ஏதோவொரு நினைவை மெளனமாய்க் கொறித்தபடி மெதுவாய்
ஒரு புழுவாய் கடந்து போனது
பின்னாளில்
நான் கானும்
ஒவ்வொரு முகங்களும் அந்தக் கொடுமைக்குள் புதை கொண்டு இந்த இரவு வீதிகளில்.
குளிர்காலக் காற்று என்னைக் கிழவனாக்கியது
என்னால்
ஒரு இரவைத்தானும் முழுமையாய்த் தின்னமுடியவில்லை.
೨೮೮Tié
ஒரு புதிய இனம்
ssottig.6,
கொண்டே (Tsattvia,6t لائی98
ஒருவருக்கொருவி
,அடித்துக் கொண்டும் نة التال6(66
தலை ن لالا60 كلام\iڑھgتقلڑ கொண்டும் அழுத விதம் Φ uTituj59ë ثقةالقلانی ظاملا இருந்தது.
இதுவும் வேண்டுமா? ?வேண்டுமா فاللوالالي என்று சொல்லிச் சொல்லிப் 60الظلامIITitأفك •
தெருவோரத்து,
ாடுகளும், ஆடுகளும் அவர்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டு தனது
,நிமிடம் ڑ99U 606 سالاش آsofی இடை நிறுத்திக் கொண்டது.
குரியன் உதிக்கவில்லை ཆམཆཤི། மலரவில்லை
ub கறுத்த ஆடை அணிந்து தன் மீசையை முறுக்கி வீதி உலா வருவது போல் என்
கண்களுக்குள் தோன்றியது
ssoria,6 அழுதி கொண்டே Cirso Trias.
u' l -GooT ġġS) மனிதர்கள்
உற்றுப் ưTiĩặ,5Tffđổi" 2-scorso Duis,
அவர்கள் இனங்களில்லை நவீன ரகக் குண்டுகள் பிறப்பித்த புது இன உயிரினங்கள்
eurtrt ساطلاقعےpع

வன்மையாகக் கணிடிக்கிறோம்
அண்மையில் நடைபெற்ற முஸ்லீம் கொங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் உரையாற்றிய கட்சியின் தலைவர் அவுர்ரப் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வடக்குக் கிழக்கு இணைப்பில் தமிழ் மக்களிற்கு இடையூறாக இருக்க விருப்பவில்லை என்றும் அதேசமயம் சிங்கள மக்களிற்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை எனவும் அஷ்ரப் தெரிவித்துள்ள கருத்துத் தமிழ்மொழி பேசும் அனைவருக்கும் மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவுள்ளது. சிறீலங்காவின் ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்ட မှုံးမျို"); எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல தமிழ் சிங்கள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையிலேயே அஷ்ரப் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களிற்கு உரிமைகள் வழங்குவது சிங்கள மக்களின் நலன்களைப் பாதிக்கும் என்ற அஷ்ரப்பின் கருத்து, தேசிய இனங்களின் சுயநிர்ணயத்திற்கு எதிரானது என்பதே உண்மை. மாறாகத் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பது சிங்களப் பேரினவாதிகளின் நலன்களையே பாதிக்குமெனக் கூறுவது தான் யதார்த்தபூர்வமான உண்மை. இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர்ரப் தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருப்பதே நலம்.
தமிழ்ப் பேரினவாதத்திற்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் செயல்ப்படுவது போல் முஸ்லீம் பேரினவாதத்திற்கும் காட்டிக்கொடுப்பிற்கும் எதிராக முற்போக்குச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள் பலவீனமாகவே ஒலிக்கின்றது. முஸ்லீம் தமிழ் மக்களிற்கிடையிலான பரஸ்பர சுயநிர்ணய அங்கீகரிப்பின் ஊடாகப் பொது எதிரியான சிங்கள் பெளத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முடியும். இதுவே இரு இனங்களின் நீண்ட கால மக்கள்* நலன்களிற்கு அவசியமாகும்.
அவர்ரப்பின் கருத்தும் இனப்பிரச்சனை தொடர்பாக சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கருத்துக்கும் வேறுபாடு இருப்பதாக நாம் கருதவில்லை. சிங்கள மக்களின் நலன்கள் பாதிக்கப்படாத முறையிலேயே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமெனக் கூறிவரும் ஜனாதிபதி சந்திரிக்காவிலிருந்து சிங்கள பெளத்த
86.

Page 20
பேரினவாதிகள் வரை அனைவருமே அஷ்ரப்பின் கருத்துக்களால் புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இவ்லை. தமிழ்மொழி பேசும் அனைததுத தேசிய இனங்களினதும் தாயகக் கோட்பாடு சிங்கள மக்களிற்குத் துரோகம் இழைப்பதாக அமையும் எனக் கூறுவது தமிழ் முஸ்லீம் மக்களின் சுயாதிபத்தியத்தையும் இலங்கையர்கள் என்ற தேசிய அங்கீகாரத்தையும் மறுப்பதற்கு நிகரானது.
லங்கை வாழ் முஸ்லீம் மக்கள் சுயநிர்ணய உரிமையைக் கொண்ட ஒரு தனித்தேசிய இனம் என்பதும், இலங்கையின் வடக்குக்குக் கிழக்கு முஸ்லீம் மக்களிற்கும் உரிய தாயகம் என்பதும் முஸ்லீம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்துவகையான படுகொலைகளும் வன்முறைகளும் கண்டிக்கத்தக்கது என்பதுடன் குடாநாட்டிலும் மன்னாளிலும் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் எதுவித நிபந்தனைகளுமின்றி மீளவும் அவர்களது தாயகத்திலேயே குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதும் சுவடுகளின் கருத்தாகும். தமிழ்மொழி பேசும் மக்களின் இன்றைய இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண எடுக்கப்படும் சகல முயற்சிகளிலும் முஸ்லீம் மக்களின் சுயாதிபத்தியமும் சுயநிர்ணய உரிமையும் கவனத்திற் கொள்ளப்பட்டு அம்மக்களிற்குரிய முழுமையான அதிகாரப் பரவலாக்கல் வழங்கப்படல் வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாகும்.
இதுவரை காலமும் கொழும்பை மையப்படுத்திய இனவாத, தேசியகட்சிகளிலுள்ள செல்வந்த முஸ்லீம் தலைவர்களிடமே முஸ்லீம் மக்களின் அரசியல்த் தலைமை இருந்து வந்தது. ஆனால் இன்று சாதாரண முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கிலங்கைக்கு முஸ்லீம் காங்கிரசிடம் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமை கைமாறியுள்ளது. இந்நிலைய்ை மு.கா சரியாகப் பயன்படுத்தத் தவறின் வெகுவிரைவில் மு.கா முஸ்லிம் மக்களின் மீதான தனது ஆளுமையை இழக்க வேண்டிய குழ்நிலை உருவாகலாம். அவர்ரப் சிங்களத் தமிழ்த் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதைத் தவிர்த்து முஸ்லீம் மக்களின் தேசிய விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடுவதும் அதற்கான ஒரு சரியான அரசியல்த் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதனை முனைப்புடன் முன்னெடுப்பதுமே முஸ்லிம் மக்களிற்கு இன்று அவசிய அவசர தேவையாகும்.
துருவ பாலகர்கள் சுவடுகள் 64, மாசி 1995
Suvadugal A Tamil monthly from Norway, issue 64, February 1995

மும் மருத்திரி மதியில்
ഗ്രീഗ്ഗ/ഷ്ടീ
முன்னிதழ் தொடர்ச்சி
இதனால் இச் சமூகத்தில் பெண்ணின் பாத்திரம் குழந்தைகளின் பராமரிப்பை முதன்மைப் படுத்தித் தனியே பெண்களின் சமூகப்
பா த் திர ம் வீ ட் டு ப் பணி யுடன்
முடிவடைகின்றது. ஆண் பெண் இருவரது கூட்டான கடமைகள் மூலமே தங்கள் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி தங்கியுள்ளது என்பதை உணர்ந்து ஆண் மாத்திரமன்றிப் பெண்களது சமூகப் பாத்திரம் மேலும் வளர்ச்சி அடைவதற்குப் பெண்கள் தங்களைச் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதன் மூலம் ஓர் சமத்துவமான சமுதாய இலக்கினை 9160)L-illu (upp u qrib.
நவீன சமூகத்தின் அரசியல் , பொருளாதார மாற்றமானது அதன் உற்பத்தி, பயன்பாடு, தேவை கருதி மேலும் பலப் படுத் தி க் கொள்ள இச் சமூகத்தைச் சுற்றி இருக்கின்ற அனைத்து ஸ்தாபனங்களின் தேவையை மேலும் வலியுறுத்துகிறது. இந்த அடிப் படை யி ல் பொருளாதார மாற்றத்திற்கும் அதன் இயக்கத்திற்கும் குடும்பம் முக்கியமாகிறது. இந்தக் குடும்பங்களின் அங்கத்தவர்களது தேவை பொருளாதார உற்பத்தியுடன் மேலும் இ ைண க் கப் படுவதால் அதன் அங்கத்தவர்கள் அனைவரினதும் தொழிற் தேர்ச்சி, தொழில் வாய்ப்பு அதிகரித்து சமூகத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. இதனால் ஆண், பெண் என்ற வர்க்க
வேறுபாடுகளைக் களைவதற்கு இந்த அடிப்படை சமூக - பொருளாதார மாற்றமே காரணமாகும். இதனால் இங்கு

Page 21
38.
ஆண் ஆதிக்கத்திற்கு இடம் இல்லாமல் போகின்றது. சமத்துவம் அற்ற அல்லது வர்க்கங்களைக் கொண்டு இயங்குகிற சமூகம் தன் னை மாற் றத்திற்கு உட்படுத்துகிறவரை இச்சமூகத்தின் முக்கிய ஸ்தாபனங்களான குடும்பம், கல்வி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு அல்லது மாற்றமடைவதற்கு இடம் இல்லை. ஒரு சமூகத்தின் வளர்ச்சியானது இந்த மூன்று முக்கிய ஸ்தாபனங்களிலேயே தங்கியுள்ளது. இந்த வகையிலே கல்வி முக்கியம் பெறுவதைக் காணலாம். இதனால் கல்வியானது குடும்பத்தையும் சமூகத்தையும் இணைக்கும் முக்கிய பாலமாகக் காணப் படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்கள் தங்கள் சரியான வழிகாட்டல் மூலம் தங்கள் பிள்  ைள களின் கல்வி தொழில் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை உருவாக்கி அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் சமூகத்தில் அவர்களது பாத்திரம் வளர்ச்சி அடைகிறது.
வர்க்க ரீதியான வேறுபாடுகளைக் கொண்ட சமூகத்தின் மத்தியில் உள்ள குடும்பங்களின் பெற்றோர், குழந்தைகள் உறவுமுறை, வளர்ச்சி என்பன அவ்ர்களது பொருளாதார வருமானங்களைக் கொண்டு தீர்மானிக்கப் படுகிறது. இதன் காரணமாக, இவர்களது பிள்ளைகளின் எதிர்கால வேலை வாய்ப்புகளும் இதனைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. மேல் 6) if disassi (Upper class) (5G buriassir தங்களுடைய கல்வி, தராதரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத் தங்கள் பிள்ளைகளின் சமூக அந்தஸ்து உயர்வதற்கு உதவுகின்றனர். வர்க்க ரீதியான வேறுபாடுகள் நவீன சமூகத்தில் காணப்பட்டாலும் இச்சமூகத்தின் சமூக, கலாச்சார , பொருளாதார மாற்றங்கள் ஒவ்வொரு தனிமனிதர்களது சமூக அந்தஸ்து உயர்வதைக் காணலாம். சம்பிரதாய சமூகங்களின் எல்லா சமூக
அலகுகளும் ஒன்று டன் ஒன்று பிணைக்கப்பட்டு, அரசியல், மதம், பொருளாதாரம் இவை எல்லா
ஸ்தாபனங்களுமே ஒன்றை ஒன்று கட்டுப் படுத்து வன வாக உள்ளன . இச்சமூகங்களின் முக்கிய ஸ்தாபனமான மதம் ஏனைய முக்கிய அரசியல், பொருளாதார ஸ்தாபனங்களைக் கட்டுப் படுவத்துவதை நாம் காணலாம். இதனால் இங்கு பொருளாதார மாற்றத்திற்கோ அல்லது சமூக மாற் றத்திற்கோ இடமில்லை. இதனால் குடும்ப வளர்ச்சி மேலும் பாதிப்படைகிறது. குடும்பம் எ ன் ப து சமூக த் தி ன் மு க் கி ய ஸ் த ரா ப ன மா கும் . கு டு ம் ப ம் பொருளாதாரத்துடன் இணைக் கப் படுவதால் இதன் ஒவ்வொரு தனிப்பட்ட அங்கத்தவரது பங்களிப்பு முக்கியமாகிறது. இதனால் ஒவ்வொரு தனிமனிதனும் தனது தேவைகள், எதிர்பார்ப்புகள், இலக்குகள் அனைத்தையும் அடைய தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தின் குடும்ப அமைப்பு முறையை தகர்க்க வேண்டிய அல்லது மாற்றத்திற்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத் தேவை ஏற்படுகிறது. இதனாலேயே சமூக மாற்றம் என்பது மானிட வளர்ச்சிக்கு இன்றியமையாதடன், சமத்துவமான ஓர் வளர்ச்சியுற்ற சமுதாய உலகை நாம் உருவாக்க முடியும்கு
 

அவனுக்குச் சொந்தமானதெல்லாம் கம்பிகள் தொய்ந்து போன ஒரு பழைய கிட்டார், மரக் குவளை ஒன்று, அவனது உடலோடு உரசிக் கொண்டிருக்கும் ம ரக் கட்  ைடத் துண் டு க  ைள ப் பொத்தானாய்ப் பொருத்திக் கொண்ட
ஒத்த ராணுவக் காற்சட்டை, மறை, வெய்யில், பனியின் தாக்குதல்களிலிருந்து அவனது தலையை விறைத்த வீரனைப் போல் எப்போதும் பாதுகாத்துக்
கொண் டு அவ னது த லை (: uD ၍) , , , குந்தியிருக்கும் வெள்ளைக் கரடியின்
தோலினாலான தொப்பி.
நகரத்தின் தோளிலிருந்து பிரியும் . குறும்பாதை புனித யோவான் சாலையைச் யோவான் சாலையின்
தொடக்கத்தில் இருந்து அதன் இரு கரைகளையும் நிறைத்து நெரிசலாய் அடுக் கப்பட்ட தொழிற் சாலைகள்.
தொழிலார் தெருவின் நெச்சுக்கு அண்மையில் ‘பேத்தர் இரும்பு ஆலை.
அந்த இரும்பு ஆலையின் பிடரியிற்
தொடங்கி முதுகு வழியாகக் குதிக்கால் A 6) a குடியிருப்புக்குள் மெலிந்து செல்லும் சிறு
தெரு 'கருங்கற் தெரு’ அந்தக் கருங்கற்.
தெருவின் முகத்தினருகே முதிர்ந்த சிவப்பு அப்பிள் மரம்.

Page 22
կO,
அவன் பாடுகிறான். தொய்ந்து போன கிட்டார் கம்பிகளை அவனது விரல்கள் வருடும் போது தொய் வேது மற்ற இனிமையான இசை விதைக்கப் படுகிறது. இசையின் இடையிடையே அவன் பாடு வான் சில வரிகளை தான் நினைப்பவை எல்லாவற்றையும் ஏதோவோர் இராகமமைத்துப் பாடுவான்.
"நேசமுள்ளோரே வாருங்கள். இந்த வீதிகள் தம் முன்னோர்கள் நமக்காய் விரித்த வை. சேர்ந்து நடப்போம் வாருங்கள்." அவன் மீட்டும் கிட்டார் இசையும், அவனது பாடலும் அந்தத் தெருவின் இடுக்குகளெல்லாம் நிரவிக் கிடந்தன.
" இந்த மரம் த மது மரம் , பசித்திருப்போரே வாருங்கள், பழங்களைச் சமமாய்ப் புசிப்போம்." முதிர்ந்த அந்த அப்பிள் மரத்தின் இலைகள், கிளைகள், பூக்கள், பிஞ்சுகள், பக்கவேர், ஆணி வேர் யாவற்றிலும் படிந்து கிடந்தது அவனது
LUTL.6).
"இந்த ஆலை மதில்களில் நான் நுகர்கிறேன். என் தந்தையின், தாயின், சுற்றத்து உறவுகளின் வியர்வையின் வாசத்தை, உழைப்பின் உறுதியை." அ ந் த த் தெரு வி ன் ஆ  ைல ச் சுவர்களெல்லாம் அவனது பாடலை ரசித்தபடி எழுந்து நின்றன.
"நண்பனே! நண்பனே!! உன் தசையை நீயேன் புண்ணெனச் செய்கிறாய்? உன் குருதியை நீயேன் விரயமாய் சிந்துகிறாய்? யந்திரங்கள் புத்தியற்றவை. அதனால் தான் அது உயிர்களின் பெறுமதியை அறிய மறுக்கிறது. நான் போரைப் பற்றிப் பாடுகிறேன்." அவனது பாடல் உயரத்திற் பறந்து முகில்களை உருட்டி விளையாடின.
அவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான். சிரிப்பின்றி அவனைப் பார்க்க முடிவதில்லை. எப்போதும் புன்னகைத் தான். பாடும போதும், ரொட்டித் துண்டுகளைக் கடிக்கும்
போதும். தனது மரக்குவளையில் அந்தத் தெருவாசிகள் யாராவது கொடுத்த தேநீரைப் பருகும் போதும். சிரித்தான். சிரித்துக் கொண்டே காணப்பட்டான் கணமெலாம்.
பூமியின் நெஞ்சை மிதித்து ஊர்ந்து செல்லும் எல்லா மனிதர்களும் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு கவலையையேனும் சுமக்க முடியாமற் சுமந்தபடி நடக்கையில் இவனால் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக, சிரித்தபடி இருக்க எப்படி முடிகிறது?
அந்தத் தெரு வாசிகளின் முடிவுப் பிரகாரம் அவனொரு பைத்தியக் காரக் கிழவன். ஆசைகள் மேல் ஆசைகளை அடுக்காய் அடுக்கி, சுமக்க முடியாமல் வீங்கி முட்டித் திரியும் மனிதர்களுள் ஒருவன் மகிழ்ச்சியாக, எப்பொழுதும் சிரித்தபடி, பாராபட்சமற்று எல்லா மனிதர்களுக்கும் மரியாதை தெரிவிக்கும் ஒரு மனித நேயமுள்ள வனாகக் காணப்பட்டால் அவன் பைத்தியம். அப்படியானால் இப்போது இந்தப் பூமிக்குத் தேவை நிறையவே பைத்தியங்களல்லவா?
எனக்கொரு அப்பு இருந்தார். அப்பு என்றால்..? என் அம்மாவைப் பெற்றவன். இந்தப் பாட்டுக்காரக் கிழவனைப் போன்று தான் கிட்டத்தட்ட எ ன் அப்புவின் தோற்றமும், காக்கி அரைக்காற்சட்டை, கோட் டு மாய் த் தான் காணப்படுவார். அறுபத்தெட்டாம் ஆண்டு கொழும்பு கப்பற் துறைமுகத்தில் பார்த்து வந்த 'புக்கிங்க் கிளார்க்' வேலையை விட்டு விட்டு ஓடி வந்தவர். எப்போதும் பெருமையடிப்பார் தன் உத்தியோகம் பற்றி. வெள்ளைக் காரனின் கப்பல் நங்கூரம்
எ ப் போதும்
கடலடியில் பாறையில் சிக்குப் பட்டதால் வெள்ளையன் செய்வதறியாது தவித்த போது, துணிந்து தானே கடலில் பாய்ந்து இருந்து மீட்ட தாகவும் , தி கைப் படைந்த வெள்ளையன் தன்னைக் கட்டியணைத்து ஆனந்தக் கூத்தாடினா னென்றும் ,
நங்கூரத்தைப் பாறையில்

ሃ!
விலையுயர்ந்த சீமைச் சாராயமும் பணமும் தந்த போது சாராயத்தை மட்டும் எடுத்துக் கொண் டு பண த்  ைத வாங்க முறுத்ததாகவும். இப்படி நிறையத் தனது சாகசங்களையும், சாதனைகளையும் எனக்கு வெட்டியடிப்பார். "எல்லாம் புழுகடா மகனே" என்று ஆச்சி எனக்கு மெதுவாகச் சொல்வாள். "உந்தப் போக்கத்தவள் நான் சொல்றதில எதைத்தான் நம்பினவள்? நான் பொய்யெண்டால் நீயே பார்." என்று தனது பரம்பரை முதிசமான கொப்பர்ப் பெட்டியிலிருந்து ஒரு வழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படமொன்றை எடுத்துக் காண்பிப்பார். அந்தப் படத்தில் அப்பு ஒரு வெள்ளையனுடன் கை கோர்த்தபடி கம்பீரமாய் நிற்பார்.
அப்புவும் பாடுவார். "சற்குணபோதன் சரணமிதே.மறைவாய்ப் புதைத்த ஒடு மறைந்த மாயம் என்ன மா முனிவரே அறியேன். யாருமறியாமல் மறைவாய்." அப்பு தியாகராஜபாகவதரின் ரசிகனாய் இருந் திருக்க வேண்டும் . அப்பு பாடுவதெல்லாம் பாகவதரின் பாடல்கள் தான்.
குடிக்காமல் பாடமாட்டார். அவர் பாடுவதென்றால் குடிக்க வேண்டும். இரண்டு போத்தல் கள்ளுத்தான் குடிப்பார். கள்ளுக் கொட்டிலுக்குப் போக மாட்டார். ஆச்சி அல்லது நான் சவேரிமுத்துக் கிழவனின் கொட்டிலில் வாங்கி கர வேண்டும். கள்ளுக் குடிப்பதென்றால் சும் மா ஆகாது. நண் டுச் சம்பல் வேண்டும். கடற்கரைக்குத் தானே சென்று சினை நண்டுகளாய் வாங்கி வருவார். து வ ரஞ் வீ ட் டு க் கோடிப்புறத்தில் அடுக்கி நண்டுகளைச் சுடுவார். நண்டுச்சதைழய ஆய்ந்தெடுத்து ஒரு கிண்ணத்திலிட்டு வெங்காயம், பிஞ்சு மிளா கா யுடன் உப்பு, தேசிக் காய் ஆகியவற்றைக் கலந்து குழைத்து ஒரு அருமையான சம்பல் செய்வார். கள்ளும் நண்டுச் சம்பலும் வயிற்றுக்குள் சமா
சு ள் வி க  ைள
. لانژ)اوق العهٔ هنالكلابيك القلاقليمينن
SEUM( 18ፐፐل) سس()۲ل\)
நோர்வேயில் பிரபல்யமான, யழமையான காட்சியகங்களில் இதுவும் ஒன்று. 1877 நிர்மாணிக்கப்பட்ட இக் காட்சியகம் ஆரம்பத்தில் "இயற்கை வரலாறுகளின்" காட்சியகமாக இருந்த போதும் 1975ல் இது புனரமைக்கப்பட்டு கலை கலாச்சார வரலாற்றுக்களையும் தொல்பொருள் வரலாற்றுக்களையும் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. (தற்போது தொல்பொருள் வரலாறு தனித்த (5 ஆய்வு காட்சியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.) 1979 முதல் ஸ்தவங்கர் கடல் பயண வரலாற்றுக் காட்சியகம் ஸ் த வங்கர் காட்சிய கத் துட ன் இணைக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
வைக்கத் தொடங்கியதும் பூமியில் மானிட ஜென்மமடைந்ததைப் பற்றி முதலில் தொடங்குவார்.
எப்போதும் அப்பு விறாந்தையில் சாக்குக் கட்டிலில் தாற் படுப்பார். பக்கத்தில் சிரட்டையில் அரைவாச் மண்ணிட்டு வைக்க வேண்டும் அவர் துப்புவதற்கு. "தன்ா எச்சில தானே விழுங்கத் தெரியாத சடம்" என்று ஆச்சி அடிக்கடி நச்சரிப்பார். வாழ் நாளெல்லாம் ஆச்சியைக் கஷ்ரப் படுத்திய அந்த நண்டுச் சம்பல் பாடகனும் போய்ச் சேர்ந்தான் ஒரு நாள். காலம் முழுக்கப் புறுபுறுத்தபடி சேவைகள் செய்த ஆச்சி கணவன் கண்களை மூடியபோது தான் தன் உள்ளத்துள் அடங்கிக் கிடந்த நேசங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி
அழுதாள்.

Page 23
ሥቶ2,•
அப்புவின் பாடல்களை அப்போது என்னால் ரசிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் அவற்றை இப்போது நினைத்து ரசிக்க முடிகிறது. இந்த கிட்டார் கிழவனின் பாடல்களை நான் தினமும் ரசிக்கிறேன் இப்போது. பல ச ம ய ங் களி ல் எ  ைன மறந் தும் ரசித்திருக்கிறேன். கருங்கற் தெருவை அண்மித்த ஒரு குறும் சந்திற் தாற் எனது குடியிருப்பு. எனது எல்லாமுமான ஒரு சிறிய நிலவறை. அதிகாலையில் நான் வேலைக்குச் செல்லும் போதும் மாலையில் வேலை முடித்து அறை திரும்பும் போதும் அவனது பாடலை நுகரத் தவறுவதில்லை. என்னைக் கண்டதும் தனது பாடலை நிறுத்தி வணக்கம் சொல்வான். பதிலுக்கு நானும் சொல்வேன். மீண்டும் பாடத் தொடங்குவான்.
சில வேளைகளில் நான் தாமதமாய் வேலைக்குப் போகும் போது "இரவு துாங்கத் தாமதமா நண்பா? " என்று கேட்பான். பதில் கூறிவிட்டு நடப்பேன். மேலதிக வேலை சில செய்துவிட்டு அறை திரும்பும் சமயம் "குறைந்த கூலியில் உன்னை உறுஞ்சி விட்டார்கள் போலும். களைத்திருக்கிறாய் சென்று நன்றாய் ஓய்வெடு நண்பா" மிகவும் கரிசனையோடு சொல்வான்.
நத்தார் தினத்துக்கு இரு தினங்களுக்கு முன் அவனைக் கடந்து செல்லும் போது தன்னருகில் வரும்படி அழைத்தான். சென்றேன்.
"நத்தார் தினத்தைக் கொண்டாட நீ வேறு எங்காவது செல்கிறாயா நண்பா?" கேட்டான்.
"இல்லை எனது அறையிற் தான்" சொன்னேன்.
"தன்யாகவா?" மீண்டுமவனது வினா. "ஆமாம்" பதில் சொன்னேன்.
" எ ன து விண் ண ப் ப மொ ன் று
உன்னிடம்." சிரித்தபடியே தயங்கினான்.
"சொல்" என்றேன்.
"இந்த நத்தார் நான் உன்னோடு கொண்டாட விருப்பமாயிருக்கிறேன். உனது அறையில். உனக்குச் சம்மதமா?" புருவங்களை உயர்த்தி, புன்னகைத்தபடியே கேட்டான்.
"சம்மதம் நண்பா. சந்தோஷமாகக் கொண்டாடுவோம். நீ என்னோடு கொண்டாடப் பிரியமாயிருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்." எனது விருப்பையும் தெரிவித்துக் கொண்டேன் அவனிடம். ஏதோவொரு ராகத்தை உச்சஸ்தாயியில் இழுத்த படி தன் விரல்களைக் கிட்டார் நரம்புகளில் மேய விட்டான். அவன் வாசிக்கும் இராகம் என்னவென்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவன் தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தப் பிரசவிக்கும் ஓர் ஆனந்தமான இராகம் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
மார்கழி-24 மாலை. பூமியை இருள் தின்ன முயற்சித்துக் கொண்டிருந்தது. இருட்டிற்குப் பலி கொடேன்’ என சங்கற்பம் பூண்டது போல் பூமியிற் பரந்து கிடந்த பனிப் போர்வை சிறிதளவு நிலா வெளிச்சத்தை மிகைப் படுத் தி க் கொண்டிருந்தது.
எனது அறையின் அழைப்பு மணி ஒலித்தது. கிட்டாருடன் நின்றான் கிழவன். வரவேற்றேன் உள்ளே. புன்னகையுடன் நத்தார் வாழ்த்தைத் தெரிவித்தபடி உள்ளே வந்தான். "நண்பனே! அவனால் முடிந்தது இது தான். இதனை ஏற்றுக் கொள்வாயா? பொட்டலமொன்றை நீட்டினாற். பெற்றுப் பிரித்தேன். அப்பிள் பழங்களும் ஒரு ஓவியமும் இருந்தது. நன்றியைத் தெரிவித்தேன் அவனுக்கு. ஒவியத்தில் ஒரு  ெத ரு ப் ப ா ட க லு ம் , வழிப்போக்கனொருவனும். வழிப்போக்கன் தெருப் பாடகன்ன் இசையில் மயங்கி நி ற் ப து பே ா ல் ஓ வி ய tổ சித்திரிக்கப்பட்டிருந்தது. உயரத்தில் நீல வானில் வெண் முகிற் திரளை நீவியபடி

ஸ்தவங்கர் மாலைப் பத்திரிகை
STAVANGER AFTEN BLAD)
ஸ்தவங்கரில் இருந்து வெளிவரும் பிரபல்யமான பத்திரிகைகளில் ஒன்று. எதுவித அரசியல் கட்சி சார்பற்ற தினசரி பத்திரிகையான இதன் நாளாந்த பதிப்பு சுமார் 82000ற்கு அதிகம். பிரபல்யமான பத்திரிகையாளர்களான பெர் தொம்ஸனை (Per Thomsen) தலைமை ஆசிரியராகக் கொண்டிருந்த பெருமை இப்பத்திரிகைக்கு உண்டு. 1893ல் லான்ஸ் ஒப்தடால் (Lans Oftedal) என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை தற்போது நூாறு வருடங்களையும் தாண்டி
வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
பறவைக் கூட்டம் சிறகுகளை விரித்துக் காட்சி தந்தது.
"நீ வரைந்தாயா?" கேட்டேனவனை "ஆமாம் அழகா யிருக்கிறதா ?" சிரித்தபடியே கேட்டானென்னை.
"மிக அழகாயிருக்கிறது. நீ ஓவியமும் வரைவாயா?" எனது கேள்வி அவனைச் சேரமுன்னம்.
"ஏதாவது கிறுக்குவேன். அதனை ஓவியமென நீ ஏற்றுக் கொண்டால் மிகவும் மகிழ்வேன். நான் நினைத்ததை வரைய முனைந்தே ன் . ஆனால் நினைத்தது முழுவதுமாய் வரவில்லை. இந்த ஓவியத் தை நீ விளங்கிக் கொண்டால் அது எனது கிறுக்கலிெ G 6), f) só வி ள ங் கி க் கொள்ளவில்லையெனில். வருந்துகிறேன் நண்பா" அவன் கருதுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
"உனது இசையை நான் சுவைத்துக் கொண்டு நிற்கிறேன்." நான் கூறி முடிப்பதற்குள் தனது கரங்களிரண்டையும் மேலே உயர்த்தி உரத்த சத்தமாய் ஆனந்தக் கூச்சலிட்டான்.
"நண்பா! மிகவும் நன்றி உனக்கு. மிக்க சந்தோஷம் எனக்கு. ஆமாம். நான் மனித
H3。
நேயத்தைப் பற்றி எனக்குத் தெரிந்தபடி பாடுகிறேன். நீ அதனை விருப்போடு நுகர் கிறாய் ந ம க்கு ள் நட்பு வலுவடைகிறது . அந்த நட்பின் உன்னதங்கள் தடைகள் போல் திரண்டு வரும் முகி ற் திரளை சிறகுகளால் உடைத்தெறிந்தபடி உயரத்தில் பறவைக் கூட்டமாய்ப் பறக்கிறது. அவை சுதந்திரமான பறவைகள் . ஆமாம் நண்பனே. நமது நட்பின் உன்னதங்கள் சுதந்திரமானவை" அவனது முகத்தில் ஆனந்தம் அதீதமாய்ப் பரவியிருந்தது. நான் எனது தேசத்தை விட்டுத் தப்பியோடி வருவதற்கு முன் அலைந்து திரிந்து எடுத்த புகைப்படங்களில் சில எனனோடு அ க தி யா க இங்கு வந் த ன . அவற்றிலொன்றை நத்தார் uffs. Tas அவனுக்குக் கொடுத்தேன். அவனது ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அவனது விழிகள் கசிந்தன. என்னை இறுகத் தழுவிக் கன்னங்களிரண்டிலும் முத்தமிட்டுத் தனது சினேகத்தைத் தெரிவித்தான். நான் கொடுத்த புகைப்படத்தை நீண்ட நேரமாக வைத்து ரசித்தான். "அற்புதம்" என்றான் பல தடவைகள் . குரு நக கர்த் துறைமுகத்தில் நின்று மேற்குப் பக்கமாய்

Page 24
Կէ: ,
எடுத்த படமது. பொழுது மறைந்த சற்று நேரம். இயற்கை ஓவியம் வரைந்தது போல் சிவப்பு மஞ்சளுடன் பல வர்ணங்கள் கலந்த மேற்கு வானம். அந்த வானத்தின் கீழ் அமைதியாகக் கிடக்கும் கடற்பரப்பில் சிறு தோணியொன்றை மரக் கோலால் ஊன்றிச் செல்கிறார்கள். பல நாட்கள் நங்கூரம் துாக்கப்படாத யந்திரப் படகுகள் துறைமுகத்தையண்டிக் கிடக்கின்றன ஏதோவோர் அமைதியைக் காத்த படி, அமைதியைத் தொலைத்து விட்டுத் தேடுவது போல் துாரத்தில் மங்கலாய் ஒரு பறவை. இவை எல்லாவற்றிற்கும் அப்பால் யாழ்ப்பாணத்தோடு தீவுப் பகுதியை இணைக்கும் பண்ணை வீதி. வானத்தின் வண்ணங்களையும், பறவையையும், மீனவர் படகுகளையும், களங்கட்டி வலைகளையும், பண்ணை வீதியையும் தானுமொரு பிரதியெடுத்து இரண்டு காட்சிகளாய்க் காட்டுகிறது கடல் நீர். ஒரே படத்தை இரு பிரதிகளெடுத்து மேலும் கீழும் ஒட்டியது போல் தன்னகத்தே பிம்பம் விழுத்திக் கிடக்கிறது கடல்.
"நண்பா ! இத்தனை எழில் நிறைந்த தேசமா உனது தேசம்? வருந்துகிறேன் நான் . உனது இழப்பு ஈடு செய்ய முடியாதது. நீ மீளவும் பெற வேண்டும் இழந்தவை அனைத்தையும். அதனை நான் மிகவும் விரும் புகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உனது தேசம் மீண்டுமுனக்குக் கிடைக்குமென்று நான் பூரணமாய் நம்புகிறேன். தளரா தே. நம்பிக்கையோடிரு." நம்பிக்கையூட்டும் தோரணை யில் அவன் எனக் குச் சொன்னான். என்னால் எடுக்கப்பட்ட ஏனைய புகைப்படங்களையும் அவனுக்குக் காண்பித்தேன். ஒவ்வொன்றையும் அணுவணுவாய் ரசித்தான். அனுபவித்து ரசித்தான். சில படுகொலைப் படங்களை அவன் பார்க்க நேர்ந்த போது அவனது விழிகள் சிவந்தன. கோபத்தால் முகம் இறுக் கமானது . இப் போது தான்
நானவனைச் சிரிப்பின்றிப் பார்க்கிறேன். " இது கொடுமை கொடுமையிலும் கொ டு  ைம . இந்தக் கொடுமை புரிந்தோரை மன்னிக்க முடியாது. இதனைச் செய்தோர் மனித விரோதிகள். எனக் கோபா வேசமாகக் கத்தினான் அவனது கிட்டார் அழுதது. கோபித்தது எனக்குத் தெரிய முதற் தடவையாக புகைப்படங்கள் எல்லாவற்றையும் பார்த்து மு டி ந் த தும் " நண் பா ! உ ன து புகைப்படங்கள் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய படங்கள் அதிகமாய் இயற்கையை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. ஏன் மனிதர்களின் அவலங்களை, உழைப்பை, இன்பதுன்பங்களை உன்னால் பதிவு செய்ய முடியாமற் போனது. மனிதாகள் மீது உனக்கு அப்படி என்னதான் கோபம்? உனது நிழற் படக் கண்ணை மனிதர்கள் பக்கமும் திருப்பு" என்றான். அந்த இரவு நத்தார் தினத்தை நானுமவனுமாய் எனது அறையில் கொண்டாடினோம். நிறைய விடயங்களைப் பற்றிப் பேசினோம். அவனைப் பற்றி நிறையவே நஏற் அந்த நத்தார் இரவில் தெரிந்து கொண்டேன். என்னோடு நத்தாரிரவைக் களித்ததில் அவனுக்கு பன் மடங்கு மகிழ்ச்சி. புது வருடத்தைக் களிக்க தான் பிறந்த ஊரான ப ர் க ன் எ ன் ற ப கு தி க் கு ப் பய்ணிக்கவிருப்பதாகத் தெரிவ்த்து விட்டு என்னிடம் இருந்து விடை பெற்றான். அவன் செல்லும் போது மறு தினம் கவலையாயிருந்தது. அவன் என்னோடு கழித்தது சுமார் பன்னிரண்டுமணி நேரங்களாகும்.
சுமார் ஒரு வார காலமாய் நானவனைக் காணவில்லை. அவன் பர்கன் நகரத்திற்குப் போய் விட்டான். மீண்டு மவனைப் புதுவருஷம் முடிந்த மூன்றாம் நாளில் கண்டேன். வழமை போல் அவன் அந்த அப்பிள் மரத்தடியில் பாடிக்கொண்டு நின்றான். என்னைக் கண்டதும் "நீ குன்ஷாமணி" என்றான். அவன் கூறியதை

#9。
நான் புரிந்து கொள்ள ப் பல வினாடிகளெடுத்தது. தாற் பிரயாணிகள் படசில் பர்கன் சென்ற போது ஒரு இலங்கைத் தமிழ் நண்பனும் பயணம் வந்ததாகவும், அக்கரை சென்று சேரும் வரை அவன் தன்னோடு நட்போடு பழகியதாகவும், பல தமிழ் வார்த்தைகள் தனக்குச் சொல்லித் தந்ததாகவும் , அவற்றில் சில து தான் தனக்கும் பாடமாயுள்ளதாகவும் கிழவன் சொன்னான். "நீ குன்ஷாமணி" என்றான் மீண்டும் சிரித்தபடி, "நீ சொல்வதன் அர்த்தம் தெரியுமா உனக்கு?" கேட்டேனவனை. "ஆமாம் தெரியும். நீ நீடூழி வாழ்க! என்பது தானே இதன் அர்த்தம். அந்த நண்பன் நல்லவன். விபரமாய் எவ்லாம் சொல்லித் தந்தான்" அவனது அதே கலப்படமற்ற சிரிப்போடு சொன்னான். அவன் சொன்ன அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்க வைத்தேன். அவன் மீண்டும் சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய்? அந்த நண்பன் மீது உனக் குக் கோபமேற்படவில்லையா?" கேட்டேன் நான். "இல்லை நண்பா. சந்தோஷப் படுகிறேன். பயணக் களைப்புத் தெரியாமல் அந்த நண்பனுக்கு நானொரு இலவசப் பொழுது  ேப ா க் கு ச் ச ஈ த ன ம 1ா க ப் பயன்பட்டிருக்கிறேன். அந்த வகையிலாவது நான் பயன் பட்டேனென்பது எனனைப் பைத்தியம் என்று சொல்லும் நபர்களுக்கு ஒரு சாட்டையடியாயிருக்கட்டும்" மிகவும் சாதாரணமாகச் சொன்னான். அவன் வேறென்னென்ன சொன்னான் என்பதைக் கேட்டு அவற்றிற்கான விளக்கங்களைச் சொன்னேன் அவனிடம். அனைத்தும் கேவலமான ட்ெட வார்த்தைகள் . வாழ்த்துக்கள், கிழ வ னு க்கு இவ ற்  ைற அந்த ப் பு ன் னி ய வ ர ன் செ T வ் லி க் கொடுத்திருக்கிறான். அவன் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளைக் கிழவனுக்கு விளங்க வைக்க மிகவும் கூச்சமாயிருந்தது.
வணக்கங்கள் என்று
ஸ் த வங்கர் 6S DT 60t
666) D SOLA 1937
ங்கப்படும்
6. லா (sola-சூரியன்) என வழங்கபg
ao西Q向田f لاتكة (6سو
سات ாேரின் போதுஜேனி நூலிகளிற்குப் Gufgub உதவிய இவ் விமான * நகரின் தென் மேற்கில் 11ઢી. இங்கு Ea is 60) is (19936 . لنوع 61 نسو ી rિ ul it soી 5 ની sil 6, 66
லட்சத்துக்கும் அதிகமாகு"
色
இந்தக் கெட்ட வார்த்தைகளைக் கிழவனுக்குச் சொல்லிக் கொடுத்ததில் அந்த முகம் தெரியா மனிதன் என்ன சுகத்தை அடைந்திருக்க முடியுமென என்னை நானே கேட்டுக் கொண்டதில் எந்த விடையுமே கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம் நான் கிட்டார் கிழவனைக் கடந்து செல்லும் போதும், அவன் வணக்கம் சொல்லும் போதும் எ ன க் குள் ஒரு வித உறுத் த ல் நெரிப்பதுண்டு. அம்மணப் பதங்களைச் சொல்லிக் கொடுத்த ஒரு நண்பனின் பெயரால் நான் கூனிக் குறுக நேர்ந்து விட்டதே என்பதை எண்ணும் போது மிகவும் சங்கடமாகி விடும்.
" இ ன் பம் சுவைக்க நினைக்க நினைக்கும் நண்பரே! நீங்கள் இன்பம் சு கிக்க நான் பயன்படுவேனா கில் என்னைப் பாவியுங்கள். ஆனால் மனித நாகரீகம் சாகும்படியல்ல." கிட்டார் கிழவன் ஒரு புதிய பாடலைப் பாடுகிறான் அடிக் கடி துா ஷண வார்த்தைகள் சொல்லிக் கொடுத்த அந்த நண்பனின் பெயராலேயே கிழவன் இந்தப் பாடலைப்

Page 25
l6
பாடுகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
இன்று வெள்ளிக்கிழமை வாரத்தின் கடைசி நாள். இன்று முடிந்தால் இரு தினங்கள் ஓய்வு நாள். அந்த ஓய்வு நாட்களிரண்டிலும் கிட்டார் கிழவனை எனது அறைக்கு அழைத்து நிறையப் பேச வேண்டுமென்று எண்ணிக் கொண்டு காலை வேலைக்குப் புறப்பட்டேன். அப்பிள் மரத்தடியில் வாகனங்களும் , சன நடமாட்டமுமாயிருந்தது. என்ன நடந்து விட்டது கிழவனுக்கு என அறிய என் னைத் துரிதப் படுத்தினேன் . உடலெல்லாம் நடுக் கமெடுத்தது எ ன் னை யறியாமல் . அம்புலன் ஸ் வா கன மொ ன றும் , பொ லீ ஸ் வாகனமொன்றும் அப்பிள் மரத்தடியில் நின்றிருந்ததை என்னால் துலங்கிக் கொள்ள முடிந்தது. மரத்தை அண்டி நடந்தேன்.
"நோர்வே நோர்வேஜியர்களுக்கே ! கறுப்பர்களே வெளியேறுங்கள் எங்கள் தேசத்தை விட்டு"
"கறுப்பு நரகங்களே! எங்கள் தேசத்தை அசுத்தப் படுத்தாமல் வெளியே போங்கள்"
போன்ற வாசகங்கள் பேத்தர் இரும்பு ஆலையின் சுவரில் கறுப்பு மையால் எழுதப் பட்டு இருந்த து . அந்த வாசகங்களின் கீழே நாஸி சின்னமும் பொறிக்கப்பட்டு, புதிய நாஸிஸ்டுக்கள் என்றும் புத்தம் புதிதாய் எழுதப்பட்டு இருந்தன.
அங்கு நின்றிருந்த வாகனங்கள் அவசர அவசரமாய் சென்று மறைந்தன. எனது கிட்டார் பாடகனும் அங்கில்லை. என்ன நடந்திருக்கும் எனபதைத் தெளிவாய் என்னால் ஊகிக்க முடியாமல் இருநதது. அமைதியாக வேலையில் ஈடுபட என்னால் முடியவில்லை. தலைவலி எனக் கூறிவிட்டு அறைக்குத் திரும்பி விட்டேன். அன்று இரவு முழுவதும் துாக்கம் வரவேயில்லை. பேத் திர் இரும் பாலைச் சுவரின்
வாசகங்களும், கிட்டார் கிழவனும் எனது துாக்கத்தோடு சமர் புரிந்த வண்ணம்.
நகரத்தின் பிரதான வைத்தியசாலை. முகத்தில் சில சிறு ஒட்டுக்களும், வலது காலில் பெரிய கட்டுமாய் எனது கிட்டார் கிழவன் கட்டிலில் படுத்திருந்தான். என்னைக் கண்டதும் எழ முயற்சித்தான். அவனால் முடியவில்லை.
"வா நண்பா வந்தென் அருகில் அமர்ந்து கொள்" அவனது கலப்படமற்ற அதே புன்னகை. அவனருகிற் கிடந்த நாற்காலியிற் சென்றமர்ந்து கொண்டேன்.
"அவர்கள் உண்மையிலேயே பாவம், தாங்கள் செய்வதன் தாற்பரியம் புரியாமற் செய்து வருகிறார்கள். அவர்களின் தவறைப் புரியவைக்க நான் அந்த இரவில் எவ்வளவோ முயற்சி செய்தேன். அவர்கள் புரிந்து கொள்ளும் நிலை யில் இருக்கவில்லை. மனித நேயத்தை மறந்து நீங்கள் ஈடுபடும் காரியம் தவறானது. சற்றுச் சிந்தியுங்கள் என்றேன். அவர்கள் எ  ைத யும் தங்க ள் செவி களி ல் வாங்கவில்லை. தேசியத் துரோகி என என்னைக் கூறினார்கள். அடித்தார்கள். அப்படியிருந்தும் நான் சொல்ல வேண்டிய நியாயங்களை எடுத்துரைத்தேன். ஒரு நண்பன் தான் வைத்திருந்த இரும்புத் தடியால் எனது காலை உடைத்தான்" வலியின் வேதனை அவனை இடை நிறுத்தச் செய்தது.
தொடர் ந் தான் . " நீ எதற்கும் கவலைப் படாதே. நான் விரைவில் குணமாகி விடுவேன். அந்தச் சுவரில் அவர்கள் எழுதியதை நானே வந்து அழித்து விடுகிறேன். அவர்கள் மீது வஞ்சம் வளர்க்காதே. அவர்களுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். தங்கள் தவறை விரைவில் அவர்கள் உணர்வார்கள். நாஸிகளால் தங்கள் தந்தையர் தேசம் அனுப வித்த இ ன் ன ல் களை சிந் தி க்க மறந்து விட்டார்கள். அவர்கள் அவற்றை உணரும்

காலம் அண்மையில் என்பதை நான் அறிவேன். அந்த உலகமும் அறியப் போகிறது"
நத்தார் பரிசாய் அவன் எனக்குத் தந்த ஓவியமும் , அவனது எல்லாமுமான கிட்டாரும் இப்போது என்னிடம், எனது நிலவறையில். "நான் குணமாகி வரும் வரை இதனைப் பாதுகாத்துத் தருவாயா
நண்பா? " என அவன் என்னிடம் அடைக்கலம் தந்த அவனது கிட்டாரின் கம்பிகளை நான் மெல்லத் தொட்டேன். பேச ஆரம்பித்தது. கிழவனின் கிட்டார் இப்போது கிழவனைப் பற்றி என்னோடு நிறையவே பேச ஆரம்பித்தது. எனது நிலவறையில் அந்தக் கிட்டாரின் பேச்சுக் குரல் நிறைந்து வியாபித்திருந்தது.
உலகின் மிகப் பெரிய மிதக்கும் எண்ணெய் மேடை
"HEIDRUN HOOK UP“
ஸ்தவங்கரில் நிர்மானிக்கப்பட்டு வரும் 'Heidrum hook up' 6T6ür D Ló5 iceb எண்ணெய் அகழ்வு மேடையே (oil p l a t for m) 2 - 6) : 6io LÓ E I Go U fuu மேடையாகும். மிகத் தேர்ச்சி பெற்ற மூவாயிரத்திற்ம் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக இதனை நிர்மானிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னுாற்றைம்பது மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டு வரும் இம்மேடை எதிர்வரும் ஆவணி-புரட்டாதி மாதங்களில் தனது உற்பத்தியை ஆரம்பிக்க உள்ளது. ஆரம்பத்தில் தினம் ஒன்றிற்கு இரண்டு மில்லியன் பீப்பாய் (பரல்கள்) எண்ணெயையும் வருடாந்தம் அறுநூற்றி நாற்பது மில்லியன் கன மீற்றர் வாயுவையும் உற்பத்தி செய்யவுள்ளது. இன்றைய விலைப் பட்டியலின் படி இவ்வுற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானம் தின மொன் றிற்கு மூன்று கோடி குரோணர்கள் அல்லது நிமிடமொன்றிற்கு இருபத்தி ஓராயிரம் குரோணர்களை விட அதிகமாகும் . தொடர்ந்து வரும் காலங்களில் உற்பத்தியும் வருமானமும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் ப டு வ த ரீ க வு ம் நி பு ன ர் க ழ்
தெரிவித்துள்ளனர். மொத்தம் 62,740 தொன் எடையுள்ள இந்தப் பாரிய "எண்ணெய் மேடை" செல்வங்களை வாரிக் குவிக்கவுள்ள அதே சமயம் சுற்றுப்
புற ச் குழ ல் இயற்கை யின் மீது இந் நிறுவனம் மே ற் கொள்ளும் தாக்குதல்களை எப்படி சமாளிப்பது என்ற கேள்வியும் எழுகின்றது.
திவ்யா
A.

Page 26
(முன்தொடர்)
8,
பக்கத்து வீட்டுப் பிள்ளை, எனது நண்பரின் பிள்ளை சிறுவர் பூங்காவுக்குப் (Barnehage) (Gustů (56io SUITE GALDT கதைக்கிறது, எனது பிள்ளைக்கு 'சிறுவர் பூங்கா" இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படுவோர் பலருண்டு. நாலு வயதுக்குப் பின் ஏன் சிறுவர் பூங்காவுக்குப் போகாத பிள்ளைகள் நோர்வே மொழியில் திறமை உடையோராயும் , மற்றப் பாடங்களில் திறமை உடையோராயும் உள்ளனர். எமது கையில் பிள்ளை வளர்வதா, இன்னொருவரின் கையில் பிள்ளை வளர்வதா முக்கியம்? சிறுவர் பூங்காவில் பலரது கட்டுப்பாட்டுக்குள் ஒருவித திணிப்பின் கீழ் பிள்ளைகள் வளர்வது யாரும் மறுக்க முடியாதது.
எமது பிள்ளைகள் எவ்வளவு நேரம் எம் முடன் இருக்கின்றன? அந்த வேளையிலும் எவ்வளவு நேரம் அவர்களுடன் அன்பாக இருக் கிறோம் என்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் எமது தவறுகள். இத் த வ று க ளி ன் வி  ைள வு க ள் பலாபலன்களுக்கு நாளை பதில் சொல்ல வேண்டியவர்கள் பெற்றோர்களே.
இரு பெற்றோரும் வேலைக்குச் செல்லும் குடும் பங்களில் உள்ள சாதாரணப் பிரச்சனைகள் பல. பிள்ளைகளை அரையும் குறையுமான நித்திரையில் இருந்து எழுப்பிக் கொண்டு சிறுவர் பூங்காவுக்கோ ஒட விடுவார்கள்.
பாடசாலைக்கோ
A
திருச்செல்வம் திலீபன்
வேலைக்குப் போய் பின்னேரம் நான்கு ஐந்து மணிக்கு வருவார்கள். இதன் பின்பே சமையல் சாப்பாடு. இவை முடியச் சிறிது நேரம் தொலைக்காட்சி. கிழமை நாட்களான ஐந்து நாட்களில் எத்தனை மணித்தியாலம் தமது பிள்ளை களது மழலைகளைக் கேட்கிறார்கள்? இதிலும் சிலர் இரண்டு வேலைகள், சில மழலைகள் தந்தையரைக் காணாமலேயே வளர்கின்றன. ச னி ஞா யி று தி ன ங் க ளி ல் கலைக் கல்வி க்குப் பிள்ளைகளைக் கலைக் கிறார்கள் . விழாக் கள் , களியாட்டங்கள் , வீடியோ க்கள் , திரைப்படங்கள் என்று சனி ஞாயிறு தினங்களையும் பிள்ளைகளுடன் கழிக்காமல் L6), 961T61T60Ts.
சிலர் தமது பெயருக்கும் புகழுக்குமாகப் பிள்ளைகளைக் கலை, விளையாட்டுத்
 

துறைகளில் வளர்க்கிறார்கள். இது பிள்ளைகளை இயந்திரமாக்குவதுடன் ஒரு திணிப்புமாகும்.
பெற்றோர் நேரத்துடன் அஞ்சலோட்டம் ஒடுகிறார்கள். அதற்காகப் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்கப் படுகிறது. அதிக வேலை செய்தாலும் கையில் பெரிதாக ஒன்றும் மிஞ்சப் போவதில்லை. இந்த நாட்டு முறைப்படி வரியால் தட்டி வெட்டி எடுத்துவிடுவார்கள். உடல் வலியும் நோயுமே உங்களுக்கு மீதமாகும். நிதியையும், குடும்பத்தையும் இணைந்து திட்டமிடுவது அவசியம்.
உங்கள் பாலகருக்குரிய அழுத்தங்களாக - சிறுவர் பூங்காவில்/ பாடசாலையில் விளையாட்டு/ படிப்பு, நிறவாத பேதங்கள், மனரீதியான அழுத்தங்கள், வீட்டில் அம்மா அப்பா நாளாந்த நடவடிக்கைகளுக்குத் திண்டாடுவது, படிக்குமாறு திணித்தல் எனப் பல. பணம்தான் மீதியுண்டா எனில் அதுவுமில்லை . பெற்றோர்களும் மனிதர்களாக - விருப்பங்களைப் பூர்த்தி செய்து, உணர்வுகளுக்கு மதிப்புக் கொ டு த் து - வாழ வில்  ைல . பிள்ளைகளையாவது வாழவிடலாமே. இந்த இயந்திர வாழ்வுக்கு இசையப் பண்ணி, அவர்களை இயந்திரமாக்கி விட்டது பெற்றேரே. நாளை பிள்ளைகளைப் பிழை சொல்ல முடியாது. பிள்ளைகளை இங்கு வாழ்வதற்காக இயந்திரமாக்குகிறீர்கள். ஆனால் எமது தாயகத்தின் விடிவைப் பற்றியும், விடிவு ஏற்பட்டால் அங்கு சென்று வாழ்வோம் என்றும் கூறுகிறீர்கள். பல பெற்றோரது சொல்லும் செயலும் முரணாகவே உள்ளது. இன்று ஒரு தீர்வு வந்து தாயகம் திரும்ப இலவச வழி செய்தாலும் எத்தனை குடும்பங்கள் திரும்பும் என்பது கேள்விக்குறியே.
நிலவுக்குப் பயந்து பரதேசம் போனவர்கள் போல இங்குள்ள கலாசாரத்துக்குப் பயந்து பிள்  ைள க  ைள (மு க் கி ய மா கப்
Կeյ .
பெண் பிள்ளை களை ) , இலங்கை இந்தியா வில் விட்டு விட்டு இங்கு ப ண ம ர ங் க  ைள ப் ப ற் றி க் கொண்டிருப்பவர்களையும், அதில் தோல்வி கண்டவர்களையும் காணக் கூடியதாக உள்ளது.
எமது கலாசாரத்துக்கும் இங்குள்ள கலாசாரத்துக்கும் என்ன வித்தியாசம்? இவர்களும் எம்மைப் போல கலாசாரத்தைக் கொண்டிருந்தவர்கள். காலப் போக்கில்
பொருளாதாரத் தேவைகட்கேற்ப இவர்கள்
மாறியுள்ளனர். ஒருசில வருடங்களே வாழ்ந்த நாமும் அவர்களைக் குறைகூறிக் கொண்டு பணமே முக்கியமாக எண்ணி வாழ்கிறோம். இதுவும் காலத்தின் நியதிதான்.
பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பயப்படும் பாலியல் பேயே கலாசாரப் பாகுபாட்டின் பெரும் பகுதியாகும். பாலியல் என்பது பருவத்தில் வரவேண்டிய ஒன்று. அது அந்தப் பருவத்தில் வந்தே தீரும் . அந்தப் பருவத்தை நாமும் தாண்டிய வர்களே . இது பற்றிப் பிள்ளைகளுக்கு விளங்கப் படுத்துங்கள். அவர்களது உள்ளக் கிடக் கைகளை அறியுங்கள். எமது கலாசாரத்தில் எழுத்திலுள்ள விடயங்களை எத்தனை பேர் படித்திருக்கிறோம்? 'ஒரு தாய், மகள் பூப்படைந்தபின் தோழியாகிறாள்' என்பது எம்மில் எத்தறை பேருக்குத் தெரியும்? தாய் தந்தையர் என்ற கட்டுப்பாடு இருப்பினும் சினே கபூர்வமாகப் பழக முயலலாம். அதிலும் சில பெற்றோர் தாம் செய்வது தவறு என உணர்வதால் பிள்ளைகளுக்கு எல்லாம் இடமளித்து விடுகிறார்கள். இதுவும் ஆபத்தானதே.
சிறுவர் பூங்காவிலேயே காதலன் காதலி கதைகள் ஆரம்பிக்கிறது. பாலியல் வயதை அடையும்போது எமது பிள்ளைகளின் நோர்வேஜியத் தோழி காதலனுடன் கதைப்பதும், தொலைக்காட்சியில் பாலியற்

Page 27
காட்சிகள், பொது இடங்களில் அரைகுறை ஆடைகள் என்பன பாதிப்புகளை ஏற்படுத்தும் . இங்கு நாம் என்ன செய்யலாம் என்பது கேள்வி. நாட்டைவிட்டு ஓடுவதால் இந்தப் பிரச்சனை தீராது.
என்றோ ஒருநாள் நாம் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றது போல், பிள்ளைகளும் திருமணம் செய்வர். நாம்
முப்பது வயதில் தெரிந்ததை எமது பிள்ளைகள் பதினைந்து வயதில் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வாழும் குழல், வாழ்க்கை முறை அப்படி,
பிள்ளைகளுக்குரிய கட்டுப்பாடுகளுடன் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து வளர்ப்போம். கெளரவத்திற்காக நாம்
திணிக்கும் ஒவ்வொரு விடயமும் நாளை எமது கெளரவத்தைப் பாதிப்பதாக அமையக்கூடாது. பெற்றோர் - பிள்ளைகள் பரஸ்பர உறவு ஒரு திறந்த புத்தகம் போல் அமையாவிடில் ஒருவரை ஒருவர் படித்துக் கொள்ள மாட்டீர்கள்.
நாளை எம்மை எதிர் கொள்ளும் நிறவாதம், பிள்ளைகளின் உணர்வுகள், விருப்பங்கள், பாலியல் பற்றிய சரியான அறிவுரைகள், பிள்ளைகளின் எதிர்காலம் எங்கு சுபீட்சமாய் அமையும், தம்மைத்தாமே வழிநடத்தப் பழகுதல், சுயமான இயற்கை அடையாள உணர்வு, கலாசார சமயத் தெளிவுகள், இங்குள்ள சட்டத்துக்கமையப் பிள்ளைகளை வளர்த்தல் என்பவற்றில் பெற்றோரது கவனம் அவசியம்.
யாழ் புதுவைபொன் கோணேஸ்
Myla
வறுமையெனும் கோடுகீறி - பாரில் வாழும் நல்ல மனித சமூகத்தில் சிதறும். வார்த்தைகளில் சொரியும் வறுமை வறுமை. நல்ல நூல்களில் இருக்கும் - அறிவியலை ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கமுடியாத வறுமை படிக்கும்.படித்த நுால்களில் நல்லவை எதுவெனத் தெரிந்து கொள்ளமுடியாத மனவறுமை வளரும் இளம் சந்ததியினர் வருங்காலப் போக்கில் எந்த நூல்களைப் படிப்பது எனத்திணறும் -
வறுமை வறுமை. வறுமை என்று உழைப்பின்றி -
அன்றாட வாழ்வில் சங்கடப்படும் சமூகத்தின் வறுமை வசதியெனும் வடிவங்களில் வாழும் -
ஒருவகையான சமூக மத்தியில் வளரும் கல்வியின் தேற்றம் வழுக்கி விழுந்த பெதும்பையர் மனதில் - 6TL LJLq வாழ்ந்தால் வசதிவரும் என்ற எண்ண வறுமை.நலல புத்தகங்களை முடிப்பித்து - அதில் ஆனந்தம் காணவியலாத வறுமை - கல்விமான்களின் சிந்தனை வறுமை.இலக்கிய நூல்கள் மூலம் சிந்திக்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளவியலாத வறுமை நம்மொழியும் பண்பாடுகளும் சிதறிய கண்ணாடியாகவிருக்கும் மாபெரும் வறுமை - இலக்கிய
நூல்கள் அரிதாகவிருக்கும் இந்த நுாற்றாண்டின் வறுமை அந்நிய தேசங்களில் வாழும் வாண்டுகளின் மனதில்
தாய்த்தமிழ் நுழையாத வறுமை வசந்தகாலப் பறவைகள் களிகொள்ளும் ஒரு கூடங்கள் போன்று நம் கலை காவியம் ஒடி மறையும் வறுமை

முத்தமிழ் விழா - ர்வை என்ற தலைப்பின் சுவடுகள் இதழ் 2 பொசிஅவர்களாவி , AwszúLL L- na II. డి ീ நடாத்தப்பட்ட முத்தமிழ் திே விமர்சனம் தொடர்பாப் சில வரிகளை எழுதலாமெனநினைக்கிறேனர்.
முதலாவது நிகழ்வு "சிறைக்கதவுகள் "நாடகம் என்று தொடங்கும் அவரதுநிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனத்தில் இரு அப்பாவிரெளடிகள் போராளியை அடிப்பதாகக் காட்டிநாட்டிலநீலைமை அவ்வளவு மோசமில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலைமை அவ்வளவு மோசமில்லை" என்ற எண்ணம் அவருக்கு உருவாகிப் போனதற்குக் காரணம் Oஅப்பாவி ரெளடிகள்Oஇங்கே புரியாத புதிராக இருப்பதுநாடகத்தில் தோன்றியவர்கள் அப்பாவி ரெளடிகள் என்ற முடிவுக்கு அவர் எப்படி, எதனடிப்படையில் வந்தாரென்பதுதான். ரெளடிக்கு வரைவிலக்கணம்
V து இடுப்பில் பெல்ட், அரைக்கை பனியன், கையில் சைக்கிள் செயினோ அல்லது ವ್ಹಿತ್ಲೆ தோற்றமளிக்கும் கறுத்து உருண்டு பருத்த தோற்றத்துடன், சிவந்த விரிகளுடன் வருவதுமா ரெளடிக்கு வரைவிலக்கணம்?
அதெண்னவோ தெரியவில்லை எமது பல விமர்சகரிடம் தென்னிந்தியச் சினிமாவின் அளவு தடிகள் வந்து இலவசமாயக் கிடைத்து விடுகின்றன.
4மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று சொல்விக் கொண்டு புறப்பட்ட போராளிக்குழுக்கள் அதே மக்களிடையில் ரெளடித்தனம் செய்யும் போது எப்படியான தோற்றத்துடன் காட்சியளித்தார்கள்? யோகிநாட்டில் நின்றிருந்தாவ் இதனைத் தரிசித்திருக்க முடியுமே?
அடுத்து சிறைக்கதவுகள் "நாடகத்தின் முடிவை வீடியோவில் பார்த்துத்தான் அவர் புரிந்து கொண்டது கவலைதரும் விடயம்தான். நீட்டி முழக்கிச் சொல்ல இது ஒன்றும் முழுநீளச் சரித்திரநாடகமல்லவே. 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்து 3ே வெலிக்கடைச் சிறைப்படுகொலை எமது தாய் நிலம் மீட்சிபெறுவது என்பது நிச்சயம் தான் தனது மைந்தர்களால் மீட்கப்படுவாள் என்ற நம்பிக்கையுடன் தேசத்தாய் காத்திருக்கிறாள் என அவள் வாயிவாகவே சொல்லப்படுவதாய் முகதவு இங்கேயும் இவர் சினிமாவில் வருவதுபோல் ஒரு பிரமாணடமான கிளைமாக்ஸ்சை எதிர்பார்த்தார் போலும்
அடுத்து இன்னொரு தேசம், இன்னொரு கனவு கவிபரங்கம் தொடர்பாய்: "அங்குள்ள சிக்கலான S. வாழ்விலிருந்து உணர்வுரீதியாக விடுபட்டுப் போனமை இங்குள்ள வாழ்வுகளில் முழுமையக ஒன்றாமை -

Page 28
கவிதைகளில் தரம் இன்னும் உயராமல் போனமைக்குக் காரணிகளாகலாம்" என்கிறார். எதுகை மோனைகளைச் சுமந்து கொண்டு, கவிதைகள் சந்தங்களோடு வந்து விழவில்லை என்பதை வைத்துக் கொண்டு * கவிதை வாசித்தோர் அங்குள்ள சிக்கலான வாழ்விலிருந்து உணர்வு ரீதியாக விடுபட்டுப்போனார்களென்ற முடிவுக்குத்தான் வரவேண்டுமென போகிஎங்கு கற்றார்? தரமான இலக்கியம் படைப்போர் மட்டுமே தாயகத்தின் சுகதுக்கங்களை உணர்வுரீதியாக கட்டிப்பிடித்திருக்கிறார்கள் என்ற அர்த்தத்தையல்லவா கொடுக்கின்றது.இவரது இந்த வரிகள் அடுத்து கனவு பற்றிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். இங்கே இவர் குறிப்பிடுவது தூக்கத்தில் வருமே அந்தக் கனவா? அல்லது லட்சியக்கனவு எதிர்காலம் பற்றிய கனவு என்றெல்லாம் சொல்லப்படுகிறதே அந்தக்கனவா?
சரிஇரண்டு மாதியும் பார்போமே முதலில் தூக்கத்தில் வரும் கனவு பற்றிச் சிறிது நான் எப்படித்தான் மலிலாந்து படுத்தாலும், கவிழ்ந்து படுத்தாலும் நிதம் நிதம் சவம்சவமாய் விழும் எனது தேசம்தான் வருகிறது. குண்டுகள்தான், துவக்குகள்தான், புகைமணிடலங்கள்தான் வருகின்றன. பேய்களும் பிசாசுகளும்தான் வருகின்றன. பேய்க்கும், பிசாசுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கவேணடாம் கைத்துப்பாக்கியோடு வருவதைப் பேயென்றும், பெரிய துவக்கோடு வருவதைப்பிசாசென்றும் வைத்துக் கொள்வோமே.) ஒரு காலத்தில் பேய்களாலும், பிசாசுகளாலும் நான் துரத்தப்பட்டதுண்டு இப்போது கனவிலுமன்லவா.இவைகள் துரத்துகின்றன. சில சமயங்களில் இவைகளிடமிருந்துதப்புவதற்காக ஒடமுயற்சித்தும் ஓடமுடியாமல் உரத்த சத்தமாய்க்கத்தி பக்கத்து அறைக்காரனிடம் திட்டு வாங்கிய சம்பவங்களும் உண்டு இது யதார்த்தம் இதுதான் யதார்த்தம் பாரதிராஜாவின் படங்களில் வருவதுபோல் வெள்ளுடையணிந்த தேவதைகள் மத்தியில் காதலியுடன் கதாநாயகன் சல்லாபம் புரிவது யதார்த்தமற்றது
அடுத்து இலட்சியக்கனவு எதிர்காலம் பற்றிய கனவு என்றெல்லாம் சொல்லப்படும் கனவு பற்றிசிறிது: ஐயா! எனக்கு இரண்டு குழந்தைகள். இந்தத் தேசத்திவ் இவர்களுடைய எதிர்காலம் வளர்ச்சிபற்றிய கனவு(?) எப்படி இருக்குமோ என்ற அச்சம் இப்போது பயமுறுத்துகின்றன. நான் கலாச்சாரக் கட்டுமானத்தைக் குறிப்பிடவில்லை) இந்தத் தேசங்களில் கூர்மையடைந்துள்ள நிறவாதம், விட்டோடு தியிட்டுக் கொழுத்தும் நிறவாதம் பற்றிய அச்சம் எழுகிறது. இவற்றிற்கிடையேயும் நல்லதாய் கனவுகள் எதுவும் புலப்படவில்லை. நாம் கறுப்புக் கறுப்புத்தான் விட்டோடுதியிட்டுக் கொழுத்தும் நிறவாதம் வந்து கதவைத்தட்டி உனது பாஸ்ப்போட்டின் கலர் என்ன? என்று கேட்டுவிட்டுதிமூட்டப்போவதில்லை நிலப் புத்தகமாயினும், சிவப்புப் புத்தகமாயினும் நாம் கறுப்பு கறுப்புத்தான். இந்த குழ்நிலைக்குள் வளரும் எமது அடுத்த தலைமுறையினர் சந்திக்கப் போகும் அனர்த்தங்களை எண்ணும் போதுநல்லதான கனவுகள் புலப்படவில்லைத்தான்.
கவிகரங்கத்துக்காக கொடுக்கப்பட்ட இன்னொரு தேசம் இன்னொரு கனவு என்ற தலைப்பை வைத்து மனிதன் சர்ச்சையின்றிஅமைதியாய் வாழக்கூடிய இன்னொரு தேசத்தைப் பற்றியதான இன்னொரு கவிதையைப் படைத்திருக்கலாம்தான் ஆனால் அப்படி இல்லாமற் போனமைக்குக் காரணம் யதார்த்தம் யதார்த்தம் தாணி அதேவேளை போகிகேட்டுள்ளதும் மனிதன் சர்ச்சையின்றி வாழக்கூடிய இன்னொரு தேசத்தையல்ல இந்தத் தேசத்தைப் பற்றித்தான் கேட்டுள்ளார். தாயகக் கணவு மட்டும்தான் அறிவுத்தனமானது எனும் நாகரிகப் போக்குப் பலவீனப்படும்போது கவிஞர்களுக்கு இந்தத் தேசத்திலும் யதார்த்த நிலைகளில் நல்ல கனவுகள் தோன்றக்கூடும்என்கிறார் காணிநிலத்தோடு இன்னொரு ஜெயப்பிதா துணைவருவதைக் குறிப்பிடுகிறாரா? ஐயா!இந்த அறிவுத்தனநாகரீகப் போக்கு'எனதாங்கள் குறிப்பிடும் போக்குகள் எதுவுமற்று நானொரு அப்பாவிப் பொதுமகனாக, நிதானமாக கனவுகாண முயற்சித்தும் எதுவும் தாங்கள் குறிப்பிடுவதுபோல்த் தோன்றவில்லை. இது யதார்த்தம் இதுதான் யதார்த்தம் சற்றும் யதார்த்தமற்ற தற்காலத் தமிழ்ச்சினிமாக்களைபபார்த்து அதேபோல் கனவு வரவேண்டும் என அடம்பிடித்தல் அறிவுத்தனமானதல்ல மேற்படி முத்தமிழ் விழாவில் தனக்குத் திருப்தி தரக்கூடிய நிகழ்வுகளாக தாவீது கோலியாத்* நாட்டுக்கூத்து ஒரு கைகொடுநாடகம், தேசம் பிரிந்த ராகங்கள்'இசைநிகழ்ச்சி என்பவற்றைக் 52.

குறிப்பிடும் அவா. முத்தமிழ் விழா பற்றியதனது தீர்ப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார். நாம் வைது
சஞ்சிகையை வெளியிட்டு ஆறாவது ஆணடைநிறைவு
@ಖ್ರಹ! டோம் என்ற திருப்தியை மட்டுமே
சுவடுகளுக்கு ஓரளவு கொடுத்திருக்கக்கூடிய முத்தமிழ் விழா'என்று
என்னயிது இவரது விமர்சனமும், தீர்ப்பும் ஓரணிசேர மறுக்கின்றனவே? தனது விமர்சனத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என மீளப்படித்துப் பார்க்காமல் குத்துமதிப்பில் தீர்ப்பெழுதியுள்ளாரா?
ஆசிரியர்,
சுவடுகள்.
முத்தமிழ் விழா விமர்சனத்தில் எனது கவிதையும் விமர்சிக்கப் பட்டது. நன்றி நண்பர் யோகி அவர்களே! உங்களது பார்வையில் உங்களது நோக்கம் புரிகிறது. நாம் காண முயற்சிக்கும் அந்த நல்ல தேசம் யதார்த்த நிலைகளால் எப்படிப் பாதிக்கப் படுகிறது என்பதுதான். உங்கள் ஆசை, நோக்கம், பார்வை சரியானதுதான்.
நான் இன்னொரு தேசத்தை எப்படிப் பார்த்தேன் என்பதைத்தான் நீங்கள் பார்க்க மறந்து விட்டீர்கள், எனது கவிதையை மீள வாசித்தால் எனது யதார்த்த நிலையுைம் கற்பனையும் ஒத்து மறுதலித்தல் போன்ற நிலைகள் புலப்படும். இக்கவி ஒத்து மறுதலித்தல் போன்றது.
மூ ல க் க ரு வ T க ബ് ഞ ♔ கொண்டேனெனில் "இந்த யதார்த்த நிலையில் வாழும் நாடான நோர்வேயுடன் இணைய முயல் கிறோம் . ஒட்ட முடியவில்லை. நோர்வேஜியப் பிரஜா உரிமை பெற்று நோர்வேஜியர் ஆனாலும் இந்த நாடு அந்நியனாகவே பார்க்கிறது. இந்தத் தேசத்தை எமது தேசமாக நினைக்கும்போது, வாழ நினைக்கும்போது யதார்த்தம் என்னை அந்நியனாகக் காட்டுகிறது. இந்த நாட்டில், இந்த
வாழ்க விமர்சனம் d-Szee- S-7.
நாட்டுப் பிரஜையாக இருக்கையிலேயே இத்தேசம் இன்னோர் தேசமாக இருக்கிறது.
இந்த நாட்டைத் தமது நாடாகக் காண முயலும் தமிழர் பலர் உள்ளனர். உதைபந்தாட்டம், களியாட்ட நாட்களில் பஸ், ரயில்களில் பயணிக்கும் எம்மவர் பலர் ஆர்ப்பாட்டமாக உரத்த குரலில் சொந்த நாட்டில் இல்லாத உரிமை உள்ளவர்களாக
நடந்து கொள்வர்.
சரி, எமது நாட்குக்குப் போவோம் எ ன் றால் நா டு நாம் கண்ட
கனவுகளுக்குப் புறம்பாக, ஆசைகளை நிரா சையாக்கி நின்றது . எமது தாய்நாட்டை அடையாளம் காணமுடியாத நிலை . எமது மக்களே என்னை அந்நியனாகப் பார்க்கும் நிலை. எமது நாட்டிலே நாம் இருக்கப் பாஸ், பாஸ்போட் வேண்டும். அப்படியானால் அது இன்னோர் தேசம் இல்லையா? எனது சொந்த நாட்டிலேயே நான் அந்நியன். இங்கும் நான் அந்நியன். அப்படியானால் எமக்குக் கனவுகள் மட்டுமே சொந்தமாக இருக்கிறது.
இங்கு யதார்த்த வாழ்வில் எமது கனவு "தொடர்ந்து நிம்மதியாக இங்கு வாழலாம்; வீடு, நிரந்தர விசா அல்லது நோர்வேஜியப் பாஸ்போட் என எம்மவர் இங்கு திட்டமிட்டு வாழ முயலும் போது நிறம் எம்மை அந்நியராக்கி எமது கனவுகளை உடைத்து எறிந்து விடுகிறது. அதேபோல் எமது

Page 29
தாயகம் பற்றிய கற்பனைகள், கனவுகள் ஆசைகளுடன் போகும்போது அங்குள்ள யதார்த்த நிலைகளால் எமது ஆசைகள், கன வுகள் சாகடி க்கப் படுகிறது. அப்படியானால் எனது வாழ்வு (எம் போ ன் ற வர் க ள து ம் ) எ ன் று ம் யதார்த்தங்களால் நாறடிக்கப்படும். கனவுகள் மட்டுமே மீதியாகும்.
நண்பர் யோகி அவர்களே! எனது கற்பனை யதார்த்தம் தழுவி இல்லையா? கவித்துவம் இல்லையா? எமக்குக் கிடைத்த தலைப்பை நாம் பார்த்த கோணங்கள் வெவ்வேறானவை.
நாம் இங்கு யதார்த்தமாகக் கனவுகாண இயலாது. திரும்பிப் போ என அரசு வெருட்டுகிறது. இந்தத் தேசத்தில் இருக்கையில் எமது நாடு பற்றிக் கனவு காண்பதும் சிரமம். நாட்டுக்குப் போனால் எமது கன வுகள் சிதைந்து நாம் அந்நியராகி நிற்கும் நிலை. எனது தாயகமே இன்னோர் தேசமாகி நிற்கிறது. இப்போது உங்களுக்கு ‘இன்னோர் தேசம் இன்னோர் கனவு பற்றி நான் கொண்ட கற்பனை, யதார்த்த வடிவம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
அலையாய் எழுந்து/ நதியாய் நடந்து/ கவிகேட்க வந்த/ முத்துக்களாம் - தமிழ்/ சிற்பங்களே - எம்/ சொத்துகளே அனைவருக்கும் என் கோடி வணக்கம்.
வான் தொடும் மலைகள்/ பாதாளம் புலரும் கணவாய்கள்/ மீன்பாடும் கடல் - அங்கே / பணம் உமிழும் எண்ணைப் பிளாற் ஃபோம்கள் / அழகான நாடு அன்பான மக்கள் கண்கவர் பெண்டிர்/ கண்டீரோ இந்நாடு - இது/ பணத்திற் புரளும்/ நாம் புகுந்த வீடு நோர்வேதான் - இங்கு/ நானும் ஓர் நோர்வேஜியன்.
நான் பிறந்த வீடு இடிந்துபோம் என்று/ வாங்கினேன் வீடு இங்கொன்று/ வீடு வாசல் வாகனங்களோடு - நான் /
5 Վ ,
வெள்ளையன் பாஸ்போட்டில் கறுப்பு நோர்வேஜியன்.
பாலூட்டிய தாய் பட்டினியில் 6)IITLuʼ Ghtib/ சோறும் சுவீடன் சில்லிங்கும் (Ky11ing: கோழிக் குஞ் சு) / என் வயிற றை நிரப்பட்டும்/ கலை கலாச்சாரம் மொழி நிலமெல்லாம்/ ஐநுாறு ஆண்டுகளாய்/ கற்பழிக்கப் பட்டாலும்/ இன்று நானோர் கறுப்பு நோர்வேஜியன்.
வழிதெரியா வெறி காரன் / மொழி 56. DITg5 (CESÜLT 6òT/ Svarte faen hvor kommer du fra? & D i Lü CLI Gu எ ங் கிருந்து வ ரு கிறாய் ? / ஓ பு ரி ந் து  ெக ர ன் டே ன் / தெரிந்து கொண்டேன் / எம் மதிப் பிருப்பினும் நாமிங்கு அந்நியரே - ஆம்/ இது எனது தேசமல்ல / என் கனவு இதுவுமல்ல/ எங்கே என் தேசம்/ எங்கே என் கனவு?
தாய்நாட்டுப் பயணம் எண்ணி/ கட்டிய கற்பனைக் கோட்டையுள்ளே/ நிஜமாக நுழைகையிலே/ அங்கே, ஆங்காங்கே/ பிணங்களின் பக்கத்தில்/ படுத்துறங்கும் நாய்கள் / சுதந்திரமும் உயிர்களின் நேயமும்/ வெகு சிறப்பாக இருந்தது.
சிரித்த முகங்களுடன்/ படுத்திருந்து வரவேற்கும்/ வெள்ளை நிற மனிதர்கள்/ சீ. சீ. அவை மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள். வரவேற்பு வெகு சிறப்பாக இருந்தது - ஆனால்/ இது நான் விரும்பிய தேசமல்ல/ என் கனவு
இதுவுமல்ல.
வெண்மணல் கம்பளம்மேல்/ சிவந்து சிரிக்கும் இரத்தப் பூக்கள் / என்
பாதத்துக்குப் பஞ்சணை போட்டது.
குண்டு விழுந்து குனிந்து நிற்கும் மரங்கள்/ காற்றிலசைந்து சாமரம் வீசின.
கல் வீடுகள் விழுந்து என் காலடியில் முத்தமிட / காவோலைக் குடில்கள்/ கைதட்டித் தலையசைத்து/ ஆரலாரித்தன.
நான் வளர்ந்த வீடு எனைப்பார்க்க/

சுவரெங்கும் சன்னங்களாக யன்னல் போட்டு இருந்தது/ என் வரவு கண்டு முகடு / வாய் திறந்து சிரித்தது/ உள்ளேயோ கோழிகளும் கோட்டான்களும்/ கூடியிருந்து கோடி வணக்கம் செலுத்தின/
வெளிநாட்டில் விட்ட வியர்வையாலே/ விளைந்து நின்ற வீடுகள் LD (Gib அரண்மனை போலே/ ஆங்காங்கு நின்றன.
அயலட் டையிலேபழைய முகங்கள்/ ம  ைற ந் து / புதிய மு க ங் கள் முளைததிருந்தன - அவை / எனைப் புதுமையாகப் பார்த்துப் புன்னகை பூத்தன. அந்நியனாக.
துப்பாக்கியைத் தோளிலிட்டு/ துாக்க வலுவற்ற சிறுவன் கேட்டான்/ டேய் என்னடா வெளிநாடோ? எங்கயடா பாசும் பாஸ்போட்டும்?
எங்கே என் நாடு?/ எங்கே என் மக்கள்/ எங்கே என் உறவு? / நான் அதைத் தொலைத்து விட்டேன்/ இனி எங்கு நான் வாழ்ந்தாலும் அந்நியனே/ தாய்நாட்டை விட்டுப் புறப்பட்ட எமக்கு/ சொந்த நாடும் இன்னோர் தேசமே/ என் கனவு மட்டும்/ அடிவானம் தேடும் பொடிப்பிள்ளைபோல/ அக்கரைப் பச்சையாய்/ பாலைவனம் தேடும் வசந்தமாய்/ கானல் நீரில் முகம் துடைத் து/ ஒட்டாத உறவுகளுடன் / காலத்தால் அழியாது / கற்பனையில் கட்டைவரை வாழுமீ.
இலவுகாத்த கிளிபோல் காத்திருப்போம்./ எ ம் கன வு க  ைள / கன வு க  ைள
மட்டும்/தடுக்காதீர்.
திருச்செல்வம் திலீபன், ஒஸ்லோ.
(STAVANGER DAMPSKIBSSELSKAP) 1885
மிக க் கு  ைற ந் த ள வு மக்க ள் தொகையைக்(4.1மில்லியன்) கொண்டுள்ள நோர்வே ஒப்பீட்டு ரீதியில் நிலப்பரப்பில் மிகப் பெரிய நாடாகும். ஒஸ்லோவில்(Oslo) இருந்து வட நோர்வேயின் ஃபின்மார்க் (Finnmark) செல்லும் துாரம் ஒஸ்லோவில் இருந்து இத்தாலி இருக்கும் இடத்தை விடத் துாரம் கூடியது. நோர்வேயானது பல கடல் ஏரிகளையும் ஆறுகளையும் ஊடறுத்துச் செல்லும் புவியியலைக் கொண்ட நாடாகும். பெரும் பகுதி மலைகளையும் பள்ளத் தாக்குகளையும் கொண்டது. இதனால் நாட்டின் பல இடங்களில் உள்ளுர்க் கடற் பயணம் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் தான் 1855ல் ஸ்தவங்கர்
ஸ்தவங்கர் நீராவிக் கப்பல் கம்பனி
நீ ரா விக் க ப் ப ல் க் க ம் ப ன ஆரம்பிக்கப்பட்டது. பேர் கனிற்கும் ஸ்தவங்கரிற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ளும் இக் கம்பனி உள்ளூர் வெளியூர் பொருட்கள் ஏ ற் றி இறக் கல் சே  ைவ யிலும் ஈடுபடுகின்றது. நோர்வேயில் உள்ள பிரபலமான கப்பல் கம்பனிகளில் ஒன்றான இதில் சுமார் 1100ற்கு மேற்பட்டோர் தொழில் புரிகின்றனர். 8 கரையோரக் கப் பல்களையும் 2 0 கொள்கலன் கப் ப ல் க  ைள யும் 2 உள் ளு கல்: ப் படகுகளையும் கொண்டுள்ளது இக்கம்பனி. நோர்வேயில் கப்பற் துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.

Page 30
பட்டண்ணை' என்று ஒரு மனிதர். பூர்விகம் தமிழ்நாட்டில் கோயம்புத்துாரோ, மணப்பாறையோ, மன்னார் குடியோ தெரியாது. கொயிலடிப் பொடியள் பிறக்க முதலே அவர் இங்கு வந்துவிட்டார். எப்படியோ ‘நடராசநாதன்’ நாயினத்துக்கு இவர் ‘சிஞ்சாப் போடவென முடிவாகியது.
கொயிலடிப் பெடியள் மத்தியிலே இது ‘பட்டண்ணை'க்கு ஒரு கெளரவத்தை ஏற்படுத்தியது.
பட்டண்ணை தானே வாழ்ந்தார். தனக்கென ஒரு வீடமைத் து பெ ா ரு ட் க  ைள ஆங் காங் கே
ஒழுங்கமைத்து. தன் கையை நம்பி வாழ்ந்தார்.
பட்டண்ணை கொயிலடிப் பெடியளை க. ஆதவன விட்டுவைத்தாரோ அல்லது கொயிலடிப்  ெப டி ய ள் ப ட் ட ண்  ைண  ைய விடடுவைத்தனரோ தெரியவில்லை.
பட்டண்ணையும் கொயிலடிப் பெடியளும் பி ன் னி ப் பி  ைண ந் த 9 (5 phenomenaவாகிப் போயினர்.
இந்தத் தோற்றப்பாட்டின் மர்மம் பலருக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் புரியாதது போல் இருந்தனர்.
புரிந்தது என்ன?
புரியாதது என்ன?
திருவிளையாடல்தான்.
ஒருநாள் ரகுநாதன் சைக்கிளில் வந்தான். இரவு ஒரு ஏழு மணியிருக்கும். துாரத்தில் ‘ஆமி ஜீப்" வந்தது. ‘கெட் லைற்’ வெளிச்சம் ஜிப்பென உணர்த்தியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜிப்புக்கு லைற்றுகள் நெருக்கமாக இருக்கும். ஏனைய கார்களுக்குத் தள்ளி இருக்கும் . இந்த அரிச் சுவடி தெரியாவனல்ல ரகு. ‘லைற்றைக் கண் டு வி ட் டா ன் . எ ங் கா வ து ஒளிக்கவேணும். பக்கத்தில் மதில்கள், இரும்புக் கேற்றுகள். பட்டண்ணையின் படலை மட்டும் கிடுகு வேலியில் தட்டி அமைத்துக் கட்டப்பட்டிருந்தது.
சைக்கிள் முன் சில்லால் உந்தித் தள்ளி - தட்டிப் படலையை அறுத்துக் கொண்டு உள்ளே போய் சைக்கிளைச் சாத்திப் போட்டு படலையையும் பழையபடி இருக்க விட்டுவிட்டு உள்ளே போய். நடுங்கியபடி நின்றான்.
"அவுங்கள் போட்டாங்கள். பயப்பிடாதை தம்பி. தேத்தண்ணி குடியன்" என்றபடி பட்டண்ணை வந்தார்.
பயந்தபடி. நடுங்கியபடி நின்ற ரகுவிற்கு பட்டண்ணையின் “பிளேன்ரீ இனிப்பாக இதமாக இருந்தது. குடித்து முடித்த * கிளாசை' வாங்கும் போது ரகுவின் விரல்களை அவர் தொட்டவிதம் இயல்பாக இல்லாமல் ஏதோ போலிருந்தது. அதற்கென்ன விரல்கள் தானே என விட்டுவைத்ததன் வில்லங்கத்தை. நீளக் காற்சட்டை போட்டிருக்கலாம் என்ற சிந்தனை தெளிவாக உணர்த்தியது.
பட்டண்ணையின் தனிமையைப் போக்க ஏதாவது செய்யலாமா என்ற நடுங்கும் சிந்தனையிடையே ஒரு திறில்.
பதுங்கிப் பதுங்கி சுவரோடு சுவராய் ஒரு உருவம் வெளியேறியது. கில்லாடி என்பதை ஜ்ரணிக்க முதல் அது ஆர் எனப் பார்க்கும் ஆர்வம் தள்ள ஓடிப்போய், “சேர்ட் கொலரி'ல் பிடித்துக் கொண்டான் ரகு. திருப்பினான் முகத்தை. பாலன். பாலகன். இந்தப் பாலகனைத் தானும் பயன்படுத்தலாம் என்று நினைத்தான்.
ULL 60T GOOTT
"பாலா , கொக் கா சுசீலா வைப்
பின் வளத்தாலை நீ வந்தது மாதிரிக்
கூட்டிக்கொண்டு வா. இல்லாட்டி இதை நான் கொப்பரிட்டைச் சொல்லிப் போடுவன்" பாலன் வெருண்டு போனான். பாவம். அந்த வயது உந்துதல்களை ஆர் அறிவர்? இதனைப பயன்படுத்திற ரகு அண்ணை! உ ண்  ைம யி லை ரகு அண்ணை சரியில்லை. என்னைப் பயன்படுத்திறார். எ ன்  ைர அக் கா வோ  ைட அவர் க ைத க் கிற துக் கா க எ ன் னை ப் பயன்படுத்திறார். பட்டண்ணையும் ஒண்டும் சொல்ல மாட்டார். ஏனெண்டா அவருக்கும் ரகு அண்ணைக்கும் இடையிலை கனக்க விஷயங்கள் நடந்ததை நான் என்ரை கண்ணாலை கண்டிருக்கிறன்.
இனி, அக்காவைக் கூட்டிக் கொண்டுவர வேணும். அக்கா அம்மாவுக்குப் பந்தப் பிடிச்சுக்கொண்டு நிக்கும். முருங்கைக்காய் முத்தல், இல்லாட்டி வெண்டிக் காய்ப் பிஞ்சு. இதுகளை விட்டா, அக்காவாலை வேறை கதையள் சொல்லித் தன்னைச் சமாளிக்கத் தெரியாது.
ஏனெண்டு தெரியேல்லை. சபேசன் கூட அக்காவிலை வழிஞ்சவர். அக்கா பெரிய வடிவெண்டில்லை. அவள் நடந்து போ கேக்க ஒரு கவர்ச்சி இருக்கு. இதனாலையோ என்னவோ எல்லாப் பெடியளும் அக்காவை விரும்புகினம்.
சில நேரத்திலை எனக்கு எரிச்சல் வரும். ஏதோ , நான் தான் அக் கான் ரை எல்லாத்தையும் தீர்மானிக்கிறது மாதிரி. எல்லாரும் என்னிலை அன்பு காட்டிறது எனக்குப் புடிக் குது. எனக்குச் சில உணர்வுகள் இருக்கு. சில. இதுகள் இருக்கு.
மீசை வைச்ச ஆக்கள். தாடி வைச்ச ஆக்கள். ஒண்டும் இல்லாத ஆக்கள். இப்பிடி நானும் அலைஞ்சனான்தானே. ரகு அண்ணையிலை எனக் குத் தனியான ஒரு மரியாதை இருக்கு. அவர் நீலத்தில ஒரு 'கலர்ப் பெஞ்சில்' வாங்கித் தந்தவர் எணட்துக்காக இல்லை. அவர்
எனக்கும் சில.

Page 31
Տ8.
பாக்கேக்கை. அவற்றை கண்ணிலை ஒரு அன்பு வழியும். அந்தக் கண்ணுகள். நான் மழலைகளை நேசிக்கிறன் எண்டு சொல்லும் . பயப் பி டா தை நான் இருக்கிறன், எல்லாம் வெல்லலாம் எண்டு சொல்லும் என்ன பிரச்சனை? ஏன் அழுகிறாய்? ஏனக் நடுங்கிறாய்? விசரா? எண்டெல்லாம் கேக்கும் அந்தக் கண்கள்.
அந்தக் கண்களுக்காக . . . ரகு அண்ணைக்காக நான் எதையும் செய்வன். ரகு அண்ணை பாவம். நல்ல வர். அக்காவை மட்டுமல்ல, ஆரைக் கூட்டிக் கொண்டு வா எண் டா லும் நான் கூட்டிக்கொண்டு வருவன், ரகு அண்ணை நல்லவர். திருப்பித் திருப்பிச் சொல்லுறன். ரகு அண்ணை நல்லவர். ஒருநாள் நான் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போறன். அப்ப ரகு அண்ணை சைக்கிளிலை வாறார். மற்ற ஆக்கள் எண்டால் பேசாமல் தெரியாது மாதிரிப் பாவனை பண்ணி என்னைக் கடந்து போயிருப்பினம். ஆனா, ரகு அண்ணை " என்ன பாலா பள்ளிக்கூடத்துக்கோ. நானும் பிந்தித்தான் போனன். ஏறன் சைக்கிளிலை. வாங்கிற தணட்ணையிலை உனக்கும் சரி பங்காப் பேஏகட்டும்" எண்டு நான் வாங்கிற தண்டனையைத் தானும் ஏற்றவர். நான் இவற்றை சைக்கிளிலை ஏறாமல் விட்டால் எனக்குத் தண்டனை கிடைச்சிருக்காமல் தப்பி இருப்பன் எண்டுறது வேற விஷயம்.
k is k is he
என்னவோ அக்கா வைக் கூட்டிக் கொண்டு வந்திட்டன்.
率 米 米 来 米 米 米 米
"நான் வேணுமெண்டு. உங்களைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லேல்லை." என்றான் ரகு.
"பறவாயில்லை" என்றாள் சுசீலா
(சொண்டுகளும் கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன)
(ரகுவிற்கும் கூடவே)
حصے حصے حصے حصے حصے
ஸ்தவங்கர் அரச தேவாலயம் (Stavanger Dom kirke)
ஸ்தவங்கர் அரச தேவாலயம் 1125ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பசிலிக்கா (56). TSDLUQpub (Pasilika church) 9. CystLDL உறவும் கொண்டதாகவே ஸ்தவங்கரின் முதலாவது உத்தியோக பூர்வ தேவாலயம் அமைந்திருந்தது. இதன் முதலாவது மறைமாவட்ட ஆயராக இங்கிலாந்தின் Winchesterg (28 f 55 g) Jü6OT Tsj (R a in da 1) išl u Ló) ä 5 ů U Ľ L- IT f† . இத்தேவாலயத்தின் முதலாவது நாற்பக்கக் கோபுரம் 1277 - 1307 வரையிலான காலப்பகுதியிலேயே கட்டி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1800ம் ஆண்டுவரை பலதரப்பட்ட முக்கிய சமூக அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் தேவாலயம் பாதிப்புறவில்லை. இத் தேவாலயம் மீண்டும் 1860-70 காலப் பகுதியில் 5 1 å g5 6Od 6v f u GOOIT sf (a r k i t e kt) C.F.V.D.Lippe 6T 6TU6JITIT ? Lb LổStioT Gb 1942ல் கட்டிடக் கலை நிபுணர் E.Moestue என்பவராலும் மீள வடிவமைக்கப்பட்டுத் திருத்தப்பட்டது. ஐரோப்பாவிலுள்ள பழமையான தேவாலயங்களில் ஸ்தவங்கர் அரச தேவாலயமும் முக்கியமானது.
a Nua-NeugrahName“Nuus
(பட்டண்ணையும் பாலனும் படலையில்
கி டு கு ஒ  ைல பொரு த் தி க் கொண்டிருநத்ார்கள்)
米 米 米 来 米 本 米 水 திடீரென்று "விடுங்கோ" என்றாள். எல்லாமே முடிவற்றதாய் விட்டுவிட்டேன். விடுதலைப் பறவையாய்ப் பறந்துபேஏனாய்.
நானும் ஒரு சிட்டுக் குருவியைப் போலப் பறந்தலைந்து துவண்டு போனேன்.

5S.
கணங்கள். நிமிடங்களாகி. உன்னைத் தொலைத்துவிட்டேன்.
நீயும் என்னைத் தொலைத்துவிட்டாய். யாரும் யாருக்காகவும் வாழ்வதும் இல்லை, தொலைப்பதும் இல்லை. எடுப்பதும் கொடுப்பதும்.
தடுப்பதும். விடுப்பதும். எதனை எடுத்தோம். எதனை தொடுத்தோம். சுசீலா, ‘விடுடா கையை நாயே" அல்லது ‘ எ டு டா கையை நா யே’ என்றா சொன்னாய்? எப்படியாயினும் ஏதோ
சொன்னாய். சொல்ல முடிந்திருக்கிறது உன்னால்,
இந்த வார்த்தைகள் என்னால் முடியுமா? முகூயாது.
நான் ஒரு கோழைபோல் உன் காதல் வேண்டி அழுகிறேன்.
ஊரின் மத்தியில் நீ ஒரு கதாநாயகி ஆகலாம். எனக்குற நீ ஒரு பெண். எனது பெண். என் சுசீலா.
எப்படிச் சொல்ல முடிந்தது உன்னால்? நானா உன் காதல் தேடி அலைந்தேன்? நானாகக் கேட்டது ஒரு நீலாம்பரி மட்டுமே. நான் கெட்டது, குடித்தது, உன் வீ ட் டி ன் மு ன் அ ல றி ய து , எல்லாவற்றுக்குமான பழிவாங்கலா இது?
நான் என்ன செய்தேன் எனக்கெதிராக? சுசீலா ...! உன்னைத்தான். சும்மா சொல்லு, எல்லாம் கைகூடி வருகையில் ஏன் தாழியை உடைக்கிறாய்?
நான் உன்னைத் துன்பப் படுத்த வே ணு ம் எ ண் டு இது க  ைள ச்
ஏற்படுத்தி இதழ் طقة أنهائي معا الرقي قيروان (பல்கிறோம்
ந்க எடுத்த முயற்
செய்யவில்லை. மாறாக உன்னைச் சந்தோஷப்படுத்தும் எண்டு செய்யிறன்.
உன்னாலை முடிஞ்சால் உன் ரை personalityńsGeb 266T 60TIT 60)6a) 656)T ġssib கொடுக்க முடியுகோ?
‘பேசனாலிற்றி எண்டாலே அது மற்ற ஆக்களாலை உனக்குச் சுமத்திற ஒரு
L.D. பட்டத்திற்காகப் பலர் வாழ்ந்தும் இறந்தும் உள்ளனர்.
நீ எதுக்காக இப்பிடிச் சொன்னனி? இப் பிடி யே சிந் திச் சுக் கொண்டு அருளண்ணையின் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ரகு.
அப்பொழுது, திடீரென ஒரு மின்வான்,
ஆக்களில்லாமல், றைவர், கிளீனர் இன்னுமொரு ஆள் ஆகிய மூவருடன் sin. Ly. uLu “ Lól 6f 6 T 6ör ’ “ s u d d e n
break' போட்டு ரகுவின்முன் நின்றது.
"Are you Mr.Ragu"
"Yes"
கேள்வியும் விடையுமாய் கணங்கள் கழிந்துகொண்டிருக்கையில் ஒரு சிறுவன் சொன்னான்,
"எங்க டை சுசீலா அக்காவின் ரை பிரச்சினையில தலையிட்டா வெடிதான் வைப்பம்" AK47ஐ ஒருமுறை தட்டிக் காட்டியதாக ரகுநாதன் நினைத்துக் கொண்டான்.
水 米 米 水 冰 来 冰 米
எங்கடை சுசீலா அக்காவோ?
(இனி)
شمللان6o છી, to :് Oj66 666سالثلاث

Page 32
محصلات
/ދ "_\
கெறுக்குப் பிடித்த தென்னை மரமும்
தென்னே மரத்திற்கோ தவேக்கு ஏறிய சுெறுக்கு என்னைத் துார எறிந்துவிட்டு நிற்கிறதே
திமிரோடு, தலைவிரி கோவமாக இன்னும் LILIiATI I
குஞ்சம் குஞ்சமாகத் தொங்கவிட்டேனே என் விடுக:ா எல்லாம் அதில் பிய்த்து எறிந்து விட்டது
மூசி, புயலை எதிர்த்து நிற்கிறோம் ಕ್ಲಿ|ಒಂE!
நாதும் தானே நிற்கிறேன் இதளோடு
ஈபத்தியத்திற்கு
விளங்குதே ရှို့ဝံ့) ဓါJørtisfi!. அடிதொடியாக வாழ்ந்த என்னைப் போய் சித்துள்"களில்
klistá, LLTLň பாருங்கோ அதுகிண்ட திமிர. தாழுண்ட நீரத் த:யாலே தருவேனாம் தாள் தொங்கல் அவிழ்த்து அளிலுக்குக் கொடுத் சொல்லுது
செருக்கோடு வெட்கமே இல்லை அதற்கு பல்லுாறுகள் வந்து விழயும் தடிேயிலே இருத்தி ஆடுது கூத்தாய் ஊத்தைச் சொண்டுகள் துடப்பதற்கும் நான் இருந்து வளர்ந்த ஈக்கிள்க் கூந்தலக் கொடுக்கிறதே
FILI I பாழாய்ப் போதோ அந்த மரம் கரங்குகளோடும் கூட்டாம் இப்ப நான் இருக்க முடியாமல்,
ஜீவிதன்

துாக்கணாங் குருவியும்
Thrill monthly from Norway
Issue 64, Fubury's