கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1995.03

Page 1
--•••••• --****
 


Page 2
எஸ். சபாலிங்கம்
தோற்றம்:14.01.1952 LD06:).)5.1994
365 நாட்கள்
பிரான்ஸ் "ஆசியா வெளியீட்டு நிறுவன"த்தை நிறுவியவருக்கு விடைகொடுத்தோம். ஈழப்போராட்டத்தின் முதல்பத்திரிகையான "காவலன்" ஆசிரியருள் ஒருவருக்கு விடைகொடுத்தோம். தமிழ்மக்களின் உரிமைக்காய் இலங்கைசிறையில் இன்னல்பட்டவருக்கு விடைகொடுத்தோம். மனிதஉரிமைமீறல்களுக்கெதிராய் தொடர்ந்து தம் குரலைகொடுத்தவருக்கு விடைகொடுத்தோம். எதிர்காலதேவையுணர்ந்து தலைசிறந்த ஆவணங்களை சேகரித்துவைத்தவருக்கு விடைகொடுத்தோம். புகலிடஇலக்கியவளர்ச்சி நீருற்றி பலநூல்களை வெளிக்கொணர்ந்தவர்க்கு விடைகொடுத்தோம்.
புகலிட நாடுகளில் சுதந்திரமாய் இயங்க இயலாதா? என்பதற்கு விடையைதேடுவோம். மனிதத்தை நேசித்தவர் மண்ணுக்குள் புதைந்து போவது எதற்கென்று? விடையைதேடுவோம்.
 

"R. "PIIfiyyzaurTua 48a1 //4" r" 27.13 High Street Paislar. Lorras vir 'El' ('):'') 'JEI; []ጋዕ] 8-! Y፰ ዳ jo 3
* இந்த இதழுக்கெனப் பெறப்பட்ட சில படைப்புகள் அடுத்த இதழிலும் வரும். றோஸா லக்ஸம்பேர்க் பற்றி யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார். சாள்ஸின் சிறுகதை, மைத்ரேயியின் செவ்வி என்பன வரும் இதழில் இடம்பெறும்.
* பலரது சந்தாக்கள் - குறிப்பாக வெளிநாட்டு வாசகர்களது - வந்து சேர வில்லை என்பதை அடிக் கடி
நினைவுபடுத்த வேண்டி உள்ளது. சுவடுகள் ஒழுங்காகவும், தொடர்ந்தும் வெளிவர வாசகர்களாகிய உங்களது ஆதரவுகள் அவசியம்.
" "நிறவாதமும் நிலைபெறுதலும்", 'நாடகம்" எனச் சிறப்பிதழ்கள் தொடர உள்ளன. படைப்பாளிகள் வாசகர்களது பங்களிப்பை வேண்டுகிறோம்.
* சுவடுகளுக்கு எழுதும் வாசகர்கள் த ங் கள் முழு முக வ ரி யை யும் குறிப்பிட்டெழுத வேண்டு கிறோம். கடிதங்கள் பிரசுரிக்கப்படக் கூடாது எனக் கருதினால் அது பற்றிக் கடிதத்தில் குறிப்பிடுங்கள்.
* இவ்வருடப் பிற்பகுதியில் சுவடுகள் தனது ஏழாவது ஆண் விடை நிறைவு செய்கையில் வெளிவரும் சுவடுகளின் ஆண்டு ச் சிறப்பிதழில் வரவுள்ள ஆக்கங்க  ைள இப் போ திருந்தே எதிர்பார்க்கிறோம். சிறப்பிதழுக்கான ஆக்கங்களாயின் அதுபற்றிக் கடிதத்தில் குறிப்பிடுங்கள்.
* சுவடுகளில் வரும் படைப்புகள் பற்றிய உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். மற்ற வாசகர்களுக்கும் அது தெரியும்படி நாலு வரி எழுதுங்கள்.
SUWALLIGAL M Tarril Inconthly froIn Norway Estel: Sept'988
Bank ac{-x}unt; lễUT52|3063 Sparti bırıkeri NOR
SSN: 8 - 5.
Editorial Grillup. Thuru w:pl:Ilagar
Fric; EN KI
Subscription: 3DONKry 12 issues
Published by: Norway Tarnil Culturel Centre
Address: Sgwadu gall, Herslebs g1-3, 0578 (glo, NORWAY
கவடுகள், தமிழ் மாத இதழ் ஸ்தாபிதம்: புரட்டாதி"1988
cu, Eli tatălui,Th: 16075213%2 ஸ்பாாபாங்கன்நூார்
ஆசிரியர் குழ: துருவபாஸ்கர்
தனிப்பிரதி வியை 25 குறோனர்கள்
சந்தா: பன்னிரு இதழ்களுக்கு 300 குரோணர்கள்
வெளியீடு: நோர்வே தமிழ்க் கலாசார மையம்

Page 3
பீறிடுது/
மரங்களின் கீழும் என்பின்னாலும் மட்டுமே இருள் தெரியும் சற்றே; நிழலாய்.
மெல்ல நகரும் ஓரிரவு.
இன்று செக்கலில் வானத்தால் வழிந்தது நிலா குளித்த கழிவு நீரோ என்னவோ? ஊத்தை கழன்று பளிச்சென்றிருந்தது நிலவு. தன்னைவிட்டுத் தனியே ஒடுகிற மேகங்கள் பற்றியெல்லாம் அது, அறவே அலட்டுவதாய்த் தெரியவில்லை எனக்கு.
வெகுதூரத்தே வானின் எழுவான் பக்கத்துக் கறுத்ததோர் மேகத்தின் பின்னிருந்து தாவிப் பாய்ந்து மறையும்
நெளிவுக்கோட்டிற்கொப்ப ஓர் மின்னல்.
விரிந்து விசாலமாய்த் தெரிகிற வானப்பரப்பினிலே ஆயிரக்கணக்கில் வெள்ளிகள் பல்லிளிக்கும்; அங்கொன்றும் இங்கொன்றுமாய். மண்குவியலில் சாறணை விரித்து, மல்லாந்து படுத்து அவ்வெள்ளிகளை எண்ணிப்பார்த்துவிடத் துள்ளும் மனசு. முயன்று, பின்
பனியுங் கூதலும் பயமுறுத்த வீட்டுள் சென்று முடங்குவேன் நான்.
ஒரு கவிதையை ஈனுவதற்கு முந்திய வேதனை மெல்லெனப் பரவத் தொடங்கும் என்னுள்ளே.
ஏஎம்.றஸ்மி 25394

பிறமொழிப் பெண் எழுத்தாளர் இருவர்
Sloš5ŝes OTGOLDfla&sesuatu GustöoT 6TCpä55Tem
இஸபெல் அலன்டே
இஸபெல் அலண்டே இன்று வாழும் ஒரே லத்தீனமெரிக்கப் பெண் எழுத்தாளர்; சிலிநாட்டின் முன்னாள் பிரதமர் சல்வடோர் அலண்டேயின் உறவினர்; 1942ல் பெரு நாட்டின் லிமாவிற் பிறந்து வளர்ந்தவர். சிலியின் வாழ்வும், வரலாறும்தான் தன் வாழ்க்கையை வடிவமைத்ததாகக் கூறுகிறார். இவரது “மெஜிகல் ரியலிசக் கதைகள் உலகளவில் பரவலாக வாசிக்கப் ப டு கி ன் ற ன . 1 9 7 3 6s 60) பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். இவரது மாமனான சவ்வடோர் அலண்டே 1973ல் ராணுவச் சதி மூலம் துாக்கி எறியப்பட்ட போது புதிய அரசியல் தாக்குதல்களுக்குப் பயந்து வெனிசுலா நகருக்குத் தப்பியோடி அங்கேயே பல வருடங்கள் தங்கியிருந்தார்.
1 98 i si) “The house of the Spirits’ நாவலை வெளியிட்டார். இதுவே அவரது மிக அதிக விற்பனை அடைந்த (Bestseller) is Tort (5b. 19876) Eva Luna என்ற நாவல் தயாரிப்புப் பிரயாணத்தின் போது சான் பிரான்சிஸ்கோ வழக்கறிஞர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். கடந்த ஒக்டோபரில் ஜேர்மனியிலும் டிசம்பரில் அமெரிக்காவிலும் இவரது Huse of Spirits சினிமாவாக்கப்பட்டுத் திரையிடப் பட்டது. ஆர்ஜென்டீனாவில் இவரது 5 T si su T 60T O f l o v e a n di shadows LJLuDTå &üLJLG AlGépg. இவரது சொந்த வாழ்க்கை, வரலாற்றால் தீர்மானிக்கப் பட்டது, குறிப்பாகப்
பெண்கள் இயக்கத்திற்கு இதில் முக்கிய பங்குண்டு. காப்ரியல் கார்கியா மார்க்யூஸ், ஒக்டோவியா பாஸ், கார்லோஸ் பியூண்டிஸ் மற்றும் மரியோ வார்கோஸ் லோஸா போன்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் அளவு புகழும் மதிப்பும் உள்ள எழுத்தாளர் "எங்கு வாழ்ந்தோமோ அவ்விடத்தின் குழ்நிலையும் காலமும்தான் எங்களை வடிவமைத்திருக்கிறது. அதை நான்
கலிஃபோர்ணியாவின் வாழ்க்கையும் வரலாறும் சேர்ந்து ஒட்டுமொத்த சந்ததியை எந்தளவு பாதித்தது மற்றும் 1940, 50களில் அமெரிக்கக் கனவுகளில் வாழ்ந்த மக்கள் இன்று எவ்வாறு தங்களின் வேர்களைத் தேடுவதில் இறங்கியுள்ளனர் என்பதைச் சொல்வதும், அமெரிக்காவைப் பற்றியும், அமெரிக்கக் கதாபாத்திரங்களைப் பற்றியும் முதன் முதலாக இவரால்
is ...A.NE

Page 4
எழுதப்பட்டு வெளிவந்திருப்பதும், இவரது 96ior GOLDáisits) ISTSIGITGOT The infinite planஇன் சிறப்பம்சமாகும்.
1940 களில் லத்தீன் அமெரிக்க நகரொன்றில் சமயப் போதகர் ஒருவர் இறந்து போகவே அவரது மகனான கிறிகோரி ரீவ், தன் தந்தையின் பணியைச் செய்ய வருகிறான். தன் மதப்போதகர் கடமையினுாடு வாழ்வு - அன்பு பற்றிய தத்துவ வினாக்களை எழுப்புகிறார். புதிய உலகு, புதிய மொழியின் குழ்நிலைக்குள் தள்ளப்பட்ட ரீவ் அங்கு நிலவும் வன்முறை வேற்றுமை மற்றும் குறிப்பாக லத்தீன் அமெரிக்கக் கலாசாரத்தைப் புரிந்து கொள்கிறான். இறுதியில் காலச் குழ்நிலையால் குழப்பமடையும் ரீவ் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். கிறிகோரிக்கு என்ன நேர்ந்ததோ அதுவே ஒட்டுமொத்த தலைமுறைக்கும் நேர்ந்தது. எந்த அமெரிக்க க் கன  ைவ" எதிர்பார்த்தார்களோ அதுவே அவர்களின் இருத்தலை அழித்தது என விவரித்துப்
போகிறது நாவல்.
" 90 களின் காலம் கிறி கோரி போன்றவர்களுடைய காலம். ஒட்டுமொத்த சந்ததிக்கான காலம். மாற்றத்திற்கான காலம். சமுதாயத்தின் உணர்வுகளையும், தங்களின் வேர்களையும் திரும்பப் பெற்ற காலம்" என அலண்டே கூறுகிறார்.
The house of the spirits 'Gunglassi) றியலிச முறையில் அரசியலையும் - வரலாற்றையும் இணைத்துச் சிலியின் மூன்று தலைமுறை வாழ்க்கை முறையை விவரிக்கும் நாவலாகும். இவரின் நாவல்களில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் பெண்களே.
"ஆண் பெண் மற்றும் இனத்தைப் பற்றி நாம் பே சும் போது எ ன க் கு அ  ைவ க ளி  ைட யே இரு க் கும் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது."
"நாம் அனைவரும் ஒத்து உணர்வுகளால் துாண்டப்படும் மனிதர்கள்தானே" -
இஸபெல் அலண்டே.
ஆங்கிலத்தில் அநிதா ஸ்நோ, தமிழில் ஜேகே
ummmmmmmmmmmmm le infláss egolofás su GohLu6do எழுத்தாளர்
கோபப்படுவது மிகவும் சிறந்தது - மாயா ஆஞ்சலுாவ்
ஆபிரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களில் மாயா அஞ்சலுாவ் என்ற பெண் எழுத்தாளர் ஒருவர். அமெரிக்காவில் மிசெளரி மாவட்டத்தில், புனித லுாயிஸ் என்ற இடத்தில் 1928ல் பிறந்தார். ‘மனிதக் குரலின் சத்தத்தை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று கூறும் அவர் ஆபிரிக்க அமெரிக்க எழுத்தாளர் விருதைப் பெற்றவர். ஆனால் யாருடனும் பேசக் கூடாது எனச் சபதமெடுத்து ஐந்து வருடம் மெளனமாக இருந்தார். காரணம் தான் ஒரு மனிதனைக் கொன்றுவிட்டதாக அவர் நினைத்தார். தனது ஏழாவது வயதில் தன்
தாயார் நண்பர்களில் ஒருவரால் அவமானப் படுத்தப்பட்டதால் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். மறுநளே விடுதலையான அவர் யாரோ ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கிறார், தன்னால் தானே அவர் இறந்தார் என்ற மனவேதனையில் ஐந்து வருடம் யாருடனும் பேசாமல் இருந்தார். மொழியை மிகவும்
காதலித்தவர்.
எ ன் குரல் ஒரு மனிதனை க் கொன்றுவிட்டது என நினைக்கிறேன். நான் விரும்பும் மனிதர்களைக் கூடக் கொன்றுவிடும். இது மிகவும் ஆபத்துத் മ

བ་དང་ སྒོས་ ,©"ኃ፰፥ ” “.. ༡ཉུ ། “sluls%F സ്ത്രിപ്പു
o NNN
N#
ܠܶܠܠ ܐܬܐ | h�
- N N S. .་ پیلا\\ ༧ Nགཏ་དད་དོད་ [ང་ཅིའི་
தானே என் சக மனிதர்களுக்கும். எனவே என் குரலை நானே கொன்று கொண்டேன், நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். இந்த வன்முறைச் செயலை நான் நிறுத்த விரும்பவில்லை. செய்யக் கூடாதவற்றை மனிதர்கள் செய்யத் துாண்டுவது எது, அவர்களைத் துயரத்தில் வீழ்த்துவது எது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதிலிருந்து நான் மீண்டுவிட்டேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அதன் வெறுப்பை நான் சம் பாதித் துக் கொள்ள விரும்ப வில்லை . நான் குற்றம் புரிந்தவள்.கூட இல்லை".
தானும் தன் தாய் தந்தையரும் நிறவெறியால் பாதிக் கப்பட்டது அவரிடத்தில் சிந்தனை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அவர் தன் அனுபவங்களை செறித்து உள்வாங்கிக் கொண்டதின் விளைவாகவே படைப்பாளியாக வளர முடிந்திருக்கிறது. "கோபப்படுவது மிகவும் சிறந்தது, காரணம் கொடுமைகளை எரித்து அவைகள் இப்பூமிக்கு வளமையைச் சேர்க்கின்றன. கொடுமைகளுக்கும், அநீதிக்கும் எதிராக எப்போதும் கோபப்பட வேண்டும் . துன்பம் கொஞ்சம்
கொஞ்சமாகத் தின்றுவிடும்" என்று விளக்குகிறார்.
கொஞ்சக் காலம் கெய்ரோவில் Arab Observer என்ற தினசரிக்கு ஆசிரியராக இருந்தார். பிறகு தன் குடும்ப மூதாதையர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆபிரிக்காவின் கானா நாட்டிற்குச் சென்றார். கானாவில் இருந்தபோதுகூட சோகமான அனுபவங்களே அவருக்குக் கிடைத் தன . இருப்பினும் மனம் தளரவில்லை. "ஆபிரிக்க - அமெரிக்க QITSlb (Afro - Americanism) CUTsip கருத்துகளின் அடிப்படைகளை நான் இங்குதான் கண்டேன். பேச்சுமுறை, அணுகும் முறை, பிறரை நடத்தும் விதம் போன்றவற்றின் ஆதாரங்கள் இன்னும் இங்கு காணப்படுகின்றன. நாங்கள் (black a mericans w அடிமைவாதம் போன்றவற்றின் மூலமாக எங்கள் கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். இது பிரச்சினை இல்லையென்றாலும் கூட இதைக் கண்டறியும் போது நான் அடைந்த அனுபவங்கள் மிகவும் புதிரானவையாகும்" என்று தன் அனுபவத்தைக் கூறுகிறார்.
"Wouldn't take nothing for my journey now" என்ற இவரின் சம்பத்திய நாவல் அடிப்படை மனித மதிப்புகளைப் பற்றிப் பேசுவதாகும். இதில் ஒரு பெண், தான் பெண்ணாக இருப்பதற்கான அர்த் த த்  ைத விவரித் துள்ளார் . பெண்ணியத்தைப் (feminism) பற்றிக் கூறு கையில் " பெண் மை வாதம் (w o ma nism) u jib gólås (356 iš 5 6 . கூறுகிறேன். அதைப்பற்றித்தான் எனக்குத் தெரியும். பெண்ணியம் பற்றித் தெரியாது. சில வேளையில் பெண்ணியவாதம் வரவேற்கத் தக்கதாக இல்லை" என்கிறார்.
உங்களது இந்த அசாதார ண வாழ்க்கையில் ஏதேனும் வருத்தங்கள் ஏற்பட்டதுண்டா?
"Regrets are waste of time"
ஆங்கிலத்தில் குளோரியாஒகுன்படிஜோ, தமிழில் ஞானம்

Page 5
உலகில் சுற்றுப்புறச் குழல் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும்போதும் சரி, மனிதர்களது மாத்திரமன்றி, விலங்குகளதும் உரிமைகள் மீறப்படும் போதும் சரி, குரல் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். உலகில் பல உயிரினங்கள் அழிந்துபோகும் கவலை பல விலங்குரிமையாளர்களுக்குக் கவலை தருவது. இவர்களில் பிரான்சின் புகழ்பெற்ற நடிகை பிரிஜிற்ற பாடோ (Brigitte Bardot) (pássíuLJUDIT60TGJj. இவர் அண்மையில் நோர்வேயின் திமிங்கில வேட்டையை நிறுத்தக் கோரிப் பிரான்சின் தலைநகர் பாரிசில், நோர்வேஜியத் துாதரகத்தின் முன்
பெரும் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினார்.
இவரைத் தலைவியாகக் கொண்ட விலங்குரிமை அமைப்பு இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியது. நோர்வேயின் அண்மைக் காலத் திமிங்கிலப் பிடிப்புப் பற்றிய தகவல்கள் திடுக்கிட வைப்பவை. கணனியின் உதவியுடன் கணிக்கப்பட்ட திமிங்கிலங்களின் தொகையை விடக் குறைவாகவே வடகடலில் திமிங்கிலங்கள் உள்ளன என்று அண்மையில்
விலங்குகளின் தோழி
தெரியவந்தது. அதாவது, திமிங்கிலங்களின் எண்ணிக்கை ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என நோர்வே இதுவரை கூறிய சமாதானங்கள் அடிப்படையில் ஆதாரமற்றவை. திமிங்கில வேட்டை என்ன காரணங்களையாவது கண்டுபிடித்துத் தொடரும் என்பதுதான் நோர்வேயின் நிலை.
ஒஸ்லோ வீதிகளில். - சிவன் - இது வரை காலம் ஆண்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஒஸ்லோ பொலிஸ் நிலையம் கடந்த வருடம் முதற் தடவையாக ஒரு பெண்ணால் நிர்வகிக்கப்படத் தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதி முதல் பதவியைப் பொறுப்பெடுத்துக் கொண்ட இங்கலின் வில்லங்ரேன் (Ingelin Killengreen) ggfog (p6oT 60T if ffig அமைச் சில் உயர் பதவி ஒன்றில் இருந்தவர்.
 
 

தஸ்லிமாவுக்குச் செங்கம்பளவிரிப்பு மரியம் அஎபீடமிக்கு தஞ்ச மறுப்பு
இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் பெண்களின் நிலை மோசமானது. அதிலும்
ப்ெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களது நிலை உயிராபத்து நிறைந்தது. அவ்வாறான ஒருவரது அரசியற் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது அண்மைக்
ஆப்கானிஸ்தானின் பெண்கள் அமைப்பு ஒன்றில் முக்கிய இடம் வகித்த மரியம் அஸிமி என்பவரது அரசியற் தஞ்ச விண்ணப்பம் வடந்த வருடம் நிராகரிக்கப் பட்டது. அவரது சகோதரி ஏற்கனவே நோர்வேயில் வசிக்கிறார். மரியம் அஸிமி, பாகிஸ்தானில் இடம்பெயர்ந்து வாழும் ஆப்கானிஸ்தானியப் பெண் களது உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டவர். ஆர்ப்பாட்டங்களில் முன் வரிசையில் நின்றவர். அவரது சகோதரியான பரிதா அஹ்மதியும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்.
நோர்வேயில் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த மரியம் அஸிமி, தான் வாழும் இடத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதியதால், நோர்வேயில் அரசியற் தஞ்சம் கோரினார். தஞ்சம் பல்வேறு காரணங்களைக் காட்டி மறுக்கப் பட்டது. ஆனால் மறுக்கப் படுவதற்கான காரணங்கள் வலுவற்றவை என நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவருக்கு வதிவிட அனுமதி வழங்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் இருந்து பல லட்சம் அகதிகள் இடம் பெயர்ந்து அயல் நாடுகளில் வசிக்கின்றனர். இவர்களிடையே பெண்களின் நிலையை மேம்படுத்தப் போராடிய பலரும் அடங்குவர். பெண்கள் தமது உரிமைகளுக்கான குரலை உயர்த்தும் போதெல்லாம் அவர்கள் தமது
காலங்களில் நோர்வே அரசியல் மட்டங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு ஆபத்தை எதிர்கொண்டனர். பல மிரட்டல்கள் விடப்பட்டன. தமது குழுக்களில் இணைந்து பணிபுரிவதால் உயிராபத்து ஏற்படுவதைக் கண்டஞ்சிய சில பெண் கள் , வெளி நாட்டுக் குழுக்களுடன் இணைந்து பணிபுரிந்தனர். அவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. இவ்வாறு பணிபுரிந்த இரு பெண்கள் பெஷாவர் பகுதியில் 1989ல் கொல்லப் பட்டனர். குனார் பகுதியில் ஆப்கான் படைப்பிரிவு ஒன்றால் ஏராளம் பெண்கள் கைது செய்யப் பட்டனர். இவர் கள் பி ன் ன ர் அ ரா பி ய ஷேக்குகளுக்கும், பாகிஸ்தானின் விபச்சாரப் பகுதிகளுக்கும் விற்கப் பட்டனர். இவர்களது நிலை பற்றி பாகிஸ்தானில் இருந்த ஆப்கான் கெரில்லாத் தலைவர்கள் எவரும் வாய் திறக்கவில்லை. மரியம் அஸிமியே இதுபற்றிப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். அதே வருடம் குவேற்றா பகுதியில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் இதுபற்றி அவர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பொது வாகவே பெண் களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் ஆப்கான் கெரில்லாக் குழுக்களாலும், மத அடிப்படை வாதிகளாலும் ஆபத்தை எதிர்நோக்கினர். மரியம் அஸிமியும், அவரது சகோதரி ஃபரீதா அஹமதியும்

Page 6
gršEEub Qi&áš5 ‘pTQIT” (RAWA) ST6örgp அமைப்பின் முன்னணி உறுப்பினரான கெஷ்வார் கெமால் என்ற பெண் 1987ல் கொல்லப் பட்டார். கெமாலின் கொலைக்குக் காரணமானோர் சட்டத்தின் முற் நிறுத்தப்பட வேண்டும் என்று மரியம் அஸிமியும் ஏனையோரும் போராடினர். எதுவித பயனும் கிடைக்கவில்லை. ஃபரீதா அஹமதி 1989ல் சிறையில் அடைக்கப் பட்டார். அப்போதும் மரியம் அஸிமி முன்னணியில் நின்று போராடினார்.
மரியம் அஸிமியின் தொடர்ச்சியான போராட்டங்கள் அவரது உயிருக்கு எக்கணமும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையைத் தோற்றுவித் திருந்தன. இந்நிலையிலேயே அவர் நோர்வேயில் அரசியற் தஞ்சம் கோரினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. அவருடன் இணைந்து போராடிய பல பெண்கள் இப்போது வேறு நாடுகளில் அகதிகளாய் வாழ்கின்றனர். வேறு சிலர் தலைமறைவாகி உள்ளனர். இன்னும் சிலர் சிறைகளில், வேறு சில பெண்கள் தமது ஆ ப த்  ைத உ ண ர் ந் து த ம து போ ரா ட் ட ங் களி ல் இரு ந் து பின்வாங்கியுள்ளனர்.
அஸி மியின் அரசியற் தஞ் சக் கோரிக்கையை நிராகரித்த இதே அரசுதான், தஸ்லிமா நஸ்ரீனுக்கு, அவர் பங்களாதேஷில் இருந்தபோதே அரசியற் தஞ்சம் வழங்கி அவரை இங்கு வரவழைக்க முயன்றது. (நோர்வேயும், சுவீடனும் மாத்திரமே அவ்வாறு முயற்சி செய்தன. இறுதியில் அவர் இரகசியமாக சுவீடனுக்கு வந்து சேர்ந்தார் . ) த ஸ்லிமா வின் பாதுகாப்பிற்கு நோர்வே முயற்சி செய்தமைக்கு முக்கிய காரணம் இங்குள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களது தொடர்ச்சியான அழுத்தங்களே. இப்போதும் அஸிமியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவருக்கு அரசியற் தஞ்சம் வழங்குமாறு
- சாவ் தீண்டுகின்ற இன்பசுக ŝatiarurupo i இள
TL- DT莎列 ಖ റ്റ്ര് ፵ffüዘዐffሸጫ
g- இளவேனில்காலம் இது
m压在田 வைக்கும் இயற்கையை இந்திரமாக நான் ጨ ጩ፬፱pሠ ልlff፵“° arü由莎列 ன்றேன்.
வாழ்ை
பணத்திற்காய் அலைகி
前آق قفقpها
筋aá km *リエ。
തrഖഞ്ഞങ്ങ് ി
எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் போராடி வருகின்றனர்.
முதற் தடவை அஸிமியின் அரசியற் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டபோது, அவர் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப் படலாம் என்ற அச்சம் காரணமாகத் தலைமறைவாகவே வாழ்ந்தார் . இப்போது அவரது மேன்முறையீட்டு முடிவுகள் வரும்வரை அவர் சுதந்திரமாகத் திரிய அனுமதி வழங்கப் பட் டு ள்ள து . பொது அபிப்பிராயத்துக்கு அரசு செவிசாய்க்குமா அல்லது தனது தவறான முடிவில் உறுதியாக இருக்குமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
O
தேவி 42)

பெண்கள் விடுதலை என்று கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக ஈழத் தமிழர்கள் பேசிக் கொள்கிறார்கள். சிலர் தேசிய விடுதலை யையும் பெண் விடுதலை யையும் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்கிறார்கள். வேறு சிலர் சமூக விடுதலையின் ஓரங்கமே பெண்கள் விடுதலை என்பதால், சமூகம் முற்றாக விடுதலை அடையும்வரை பெண்கள் பிரச்சனை கள் இருந்தே தீரும் எ ன் கி ற |ா ர் க ள் . இ ந் த ச் சந்த டி களு க் கிடையில் பெண்கள் முன்னெப்போதும் இல்லாத துயரங்களையும் சேர்த்துச் சுமக்கப் பழக்கப் படுகிறார்கள்.
இன்னும் ஓர் இரவல் விடுதலை
ஆக மொத்தத்தில் பெண்கள் விடுதலை
என்பது இத்தனை வருடக் கதைத்தலுக்குப் பிறகும் பெண்களுக்கு மட்டுமன்றி, ஆண்களுக்கும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாய் ஆகிவிட்டது போல் தெரிகிறது.
பெண் விடுதலை என்றால் என்ன என்பது பற்றியும் நுாற்றுக் கணக்கான விளக்கங்கள். இவற்றில் ஒன்றுக்கொன்று முரணானவையும் உள்ளன. ஒரு பெண் தனக்கு விதிக்கப்பட்டுள்ள விலங்குகள் அனைத்தையும் உடைத்தெறிவது எனச் சுருக்கமாக இதைக் கூறலாம் என்றாலும், எ வை பெண் களின் விலங்குகள் என்பதில் கூட ஆளுக்காள் மாறுபட்ட அபிப்பிராயங்கள். சீதனம் ஒரு விலங்கு எனச் சிலரால் கூறப்படுகிறது. ஆனால் சீதனம் பெண் ணி ன் விலங்காக மாத்திரமன்றி, முழுத் தமிழ்ச் சமூகத்தின் விலங்காகவும் அல்லவா உள்ளது. சீதனம் வாங்கித் திருமணம் செய்வது இன்றும் கெளரவமாகவே கருதப் படுகிறது. ஒரேயொரு வேறுபாடு என்னவெனில், சீதனத்தின் தொகை வேறு நாட்டு நாணயங்களில் கூறப்படுவது மாத்திரம்தான்.
பெண்களின் கல்வி வாய்ப்புகள் பற்றிக் கூறுவதெனிலும் பலர், இலங்கையில் இரு பாலார்க்கும் சம வாய்ப்புகள் உள்ளதாகக் கூறித் திருப்தி அடைந்துகொள்வர். வேலை விடயத்திலும் இப்படித்தான். பொதுவாக எல்லா வேலைகளிலும் இப்போது பெண்கள் இருக்கிறார்கள் எனக் கூறி நிலைமையைச் சரியானதாகக் காட்ட முயலும் சிலர் வேலைகளில் இருக்கும் வேறுபாடுகள், அங்கு நிலவும் பாலியல் நோக்கிலான துன்புறுத்தல்கள், சம்பளத்தில் இருக்கும் அடிப்படை வேறுபாடுகள் என்பன பற்றி இலகுவில் மறந்து விடுகிறார்கள். //

Page 7
குடும்பத்தில் பெண்ணின் நிலை பற்றி மிக மோசமான கற் பி தங்கள் நிகழ்காலத்தில் உலா வருகின்றன. பெண்ணின் (தாயின்) அரவணைப்பு, வளர்த்தெடுப்பு பிள்ளைக்குத் தேவை. எனவே பிள்ளை வளர்த்தெடுப்பில் தாய் முக்கிய பங்கெடுக்க வேண்டும் எனவும் சிலர் கருத்துக் கூறுகின்றனர். பிள்ளை வளர்ப்பு பெண்ணுக்கான சுமையாகத் திணிக்கப் படாமல் இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி இவர்கள் எவரும் கதைப்பதில்லை.
பெண்களின் பிரச்சனைகள் அதிகமாக விளங்கப்பட முடியாமல் இருப்பதில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றன முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களின் பிரச்சனைகள் சமுதாயத்தின் ஒவ்வோர் இயக்கத் தி லும் உள்ளன. வெளித் தெரிகின்ற பிரச்சனைகளுக்கு ஊடாக வேறு பல பிரச்சனைகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகின்றன. எந்தப் பத்திரிகைக் காரரையும் கேட்பின், பெண்கள் பிரச்சனை பற்றி வரிசையாக எழுதித் தள்ளுவார்கள். ஆனால் இவர்கள் கூறுவது மாத்திரம்தான் பெண்களது பிரச் ச  ைன களா ? பெண் களால் பகிரங்கமாகக் கூற அல்லது விவாதிக்க முடியாத பிரச்சனைகள் பற்றி இந்தப் பத்திரிகைக் காரருக்கு யார் சொல்வது? பெண்களது பிரச்சனைகள் இவ்வளவுதான் எனக் காட்ட முனைவதால், இவர்கள் பெண் விடுதலைக்கான த டைக் கற்களாகவே செயற் படுகிறார்கள் எனக் கருதுகிறேன். உண்மையான பெண்களது பிரச்சனை களில் பத் திரிகைகள் , சஞ்சிகைகள் எவ்வளவு துாரம் பங்காற்ற முடியும் அல்லது பெண்களது விடிவில் எவ்வளவு துாரம் இவர்களால் உதவ முடியும் என்பது நீண்ட காலமாகவே எவராலும் கேட்கப் படாத கேள்வி.
பெண்களது போராட்டங்கள் காலம் காலமாக வேறு காரணங்களைச் சாட்டி
ué650
இரண்டு துப்பாக்கிகள் மாடிப்படியேறி என் வாயிலைத் தட்டின.
சன்னல் இடுக்கால் எட்டிப் பார்த்தேன் இரண்டு துப்பாக்கிகள் மரணப் பசியுடன் வாயிலைத் தட்டின.
உயிராசை துரத்த ஓடினேன் பின்கதவால் உயிர் என் கைப்பிடியில்.
மனைவி தாழ் நீக்க தள்ளித் திறந்தன துப்பாக்கிகள் “அப்பா இல்லை" என்றான் மகன் “நீ இருக்கிறாய்தானே வாடா வெளியே" துப்பாக்கிகள் அவனைக் கவ்விச் சென்றன.
என் இளம் தளிர் என் விந்தில் விளைந்த குருத்து இளங்காலையில்
தெருவோரம் இரத்தம் உறைந்த தரையில் கிடந்தது கருகி.
எம்.ஏ.நு. மான்
முறியடிக்கப் பட்டே வந்திருக்கின்றன. அதிலும் பொதுவாகப் பெண்கள் தனியாட்களாகத் தமது பிரச்சனைகளை எதிர்கொண்டு போராட முனைகையில், அந்தக் குறித்த பெண், சமூகத்தில் இருந்து விலக் கி வைக் கப்படும் அபாயங்களைச் சந்திக்கின்றாள். இது பல நுாற்றாண்டுகளாக எல்லாச் சமூகத்திலும் நிகழ்ந்து வருகிறது, தமிழ்ச் சமூகம் இதற்கு விலக்கல்ல.
பெண்கள் பிரச்சனைகள் பெண்களாலேயே தீர்க்கப்பட வேண்டும்; அதற்கு ஆண்கள் .

படர்ந்த நீர்த்தேக்கத்தில் படிந்து கிடக்கும் பனிப் பாளத்துள்
புதைந்துபோன உன் வார்த்தைகள்
மீட்பாற்று வாததைகள் உன்னைப் போல் இன்னொரு அகதியாய்
மீட்பென்ற உன்னை மீட்பதற்கு யாரோ போல் மீட்குமென்றுதிர்ந்த உனது வார்த்தைகளை மீட்பதற்கும் யாரேனும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பா..?
தவிட்டு ரொட்டித் துண்டுகளை கொத்தி புறந்தள்ளிச் செல்லும் பனிப்புலப் புறாக்களின் ரோஷத்தைக்கூட உனது வார்த்தைகள் எட்டிவிட முடியாமல் தோற்றோடுகின்றன.
வாழ்விழக்கும் வார்த்தைகள் புதைந்தாலென்ன.?
L-un TSDJLIT TJ5
எங்கிருந்து தொடங்கியது எங்குகொண்டு முடிப்பதென்பது
தெரியாமற்போன வார்த்
எந்த சுதந்திரதேசத்திலும் வாழ்தற்குரியனவல்ல.
Curri இரவிரவாய் கணம் கிடையாமல் மூர்க்கமாய் உதிர்ந்து தெருக்கள் மூடிய பனிப்படர்களை வழித்தெறியும் யந்திரங்களிடையே உனது வார்த்தைகளையும் கொண்டுபோய்க் காடாத்து. முடிந்தால்
அதில்
நீயும் குதித்துக்கொள்
சுதந்திரமான,
சுதந்திரத்தின்பால் தொடுக்கப்படும் சமரின் மீதான, வெல்தலின் பெயரால் கொள்ளும் நம்பிக்கை மீதான வார்த்தைகள் மட்டும் இங்கே வாழட்டுமுயிரெமக்குள்.
உதவலாமேயன்றி, ஆண்களால் பெண்களது விடுதலையை ஈட்டித் தரவோ உத்தரவாதம் செய்யவோ முடியாது. ஆனால் இங்கு நிகழ்வதென்ன? அறிவுக்கெட்டிய வரையில் அரசு என்கிற சாதனம் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. அதைவிட, நவீன உலகில் மிகவும் பலம் வாய்ந்த
தொடர்புச் சாதனங்கள் அனைத்தும்
ஆண் களா ல் , ஆ ண் களு க் காக வடிவமைக்கப்பட்டுச் சீர்செய்யப் பட்டுள்ளன. இவர்களால் பெண்களது பிரச்சனைகளை எப்படி முற்றிலும் சரியாகப் பார்க்க முடியும்? இவர்களது பார்வையில் ஏற்படும்
கோணல்கள் அனைத்தும் பெண்களது உரிமைக் குரலை நாசம் செய்யாதா?
ஐரோப்பாவில் வெளிவரும் பத்திரிகை ஒ ன் று அ ன்  ைம யி ல் ஒ ரு பெண்ணிலைவாதியைப் பற்றிக் கிண்டல் செய்திருந்தது. அந்தக் குறிப்பிட்ட பெண்ணிலைவாதியிடம் ஒரு சிநேகிதி தனது குடும் பப் பிரச்சனை க்கு ஆலோசனை கேட்கச் செல்ல, அதற்கு அந்தப் பெண்ணிவைவாதி 'பிரச்சனை என்றால் விவாகரத்து எடுப்பதுதானே?" என்றாராம். இதனைக் கூறி அந்தப் பத்திரிகையில் வாராந்தம் எழுதும் ஒருவர்

Page 8
நக்கல் அடித்திருந்தார். இங்குதான் ஒரு பெண்ணின் நிலையையும், அதனை விளங்க முடியாத ஒரு பத்திரிகை எழுத்தாளரின் நிலையையும் தெளிவாய்க் காண முடிகிறது. பெண்களுக்குக் குடும்பம் ஒரு சிறை என்கிற உணர்வு மாத்திரமே ஏற்படும்போது அதனை உடைக்க எந்தத் தயக்கமும் ஏற்படப் போவதில்லை, தேவையுமில்லை. சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு கலாச்சாரத்தின் (ஒருவனுக்கு ஒருத்தி என எழுத்திலும், பலர் என நடைமுறையிலும்) மத்தியில் குடும்பம் என்பது பெண்ணைச் சிறையில் இடுகிற ஒன்றாகவே உள்ளது. பெண்கள் எதைச் செய்தாலும் அது, குடும்பம் என்கிற அமைப்பைக் கட்டிக் காப்பதாகவே இருக்க வேண்டும் என்றுதான் இவர்கள் கருதுகிறார்கள் போலும்.
விவாகரத்து , ஒரு குடும் பப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வல்லத்தான். ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் விவாகரத்துக்கான காரணங்களாக ஆண்களே இருப்பதும் , பெண்கள் விவாக ரத் துக் குத் தள்ளப் படும் நிலையிலிருப்பதும் கண்கூடு. இந்த நிலையில் இத்தனை காலம் பொறுத்தது போன்று இனியும் ஒருமாதிரிச் சமாளித்துக் குடும் பங்களைக் காப்பாற்றுங்கள்
எ ன் பது தா ன் பெ ரும் பா லா ன , பெண்ணிலைவாதம் பேசும் ஆண்களின் நிலைப்பாடு. குடும்பம் இப்போதுள்ள நிலையில் பெண்களைப் பாதிப்பதையே தனது முக்கிய நடவடிக் கையாகக் கொண்டிருக்கிறது. எவ்வாறு ஒரு பெரும்பான்மை, திட்டமிட்ட முறையில் சிறு பா ன் மை யை அடக் கியா ள முயல்கிறதோ அதே வகையில் இதனையும் பார்க்கலாம். அந்த அடக்குமுறைக்குத் தனிநாடு தீர்வாகலாம் எனில் இந்த ஒடுக்கு முறைக்கு ஏன் தனி வாழ்வு தீர்வாகாது? அடக்குமுறையாளர்கள்தான்
பிரச்சனைக்குத் தீர்வு முன்வைப்பது அவசியம் என்ற வகையில் இந்தப் பிரச்சனைகளைச் சரியான தீர்வில் நிறுத்துவது ஆண்களது கடமை அல்லவா? அந்தக் கடமை வீரர்கள் எங்கே?
பெண் களது விடுதலை பற்றி அ னே க ம |ா ன கவிஞர் களும் , எழுத்தாளர்களும் பாடிக் களைத் து விட்டார்கள். இவர்களும் அடிப்படையில் பெரும்பான்மையாக ஆண்களே. ஏன் பெண் களது படைப்புகள் முக்கியம் பெறாமல் போகின்றன. உண்மையாகப் பெண் களது விடுதலை யை இந்தப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆதரிப்பதாக இருப்பின் பெண்களையும் அல்லவா தமது ஆசிரியப் பீடத்தில் இருத்தவேண்டும். அவ்வாறு அமர்த்தும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் எத்தனை? ஒரு பக்கம் பெண்களின் விடுதலையைப் பற்றிக் கட்டுரைகள், கவிதைகள்; இன்னொரு பக்கத்தில் பெண்களது நிலையை இன்னும் மோசமாக்கும் தமிழ்த் திரைப்படங்களின் அங்குல அங்குலமான விமர்சனங்கள், அந்த நடிகை இந்த நடிகருடன் தொடர்பு போன்ற கேவலமான செய்திகள்; அ  ைர கு  ைற ஆடை களுட னா ன பெண்களின், நடிகைகளின் படங்கள் - இப் படித் தானே பெரும் பா லான பத் திரி  ைக கள் , ச ஞ் சி கை கள் இயங்குகின்றன? இவற்றில் இருந்து மாறுபடும் ஒரு சில பத்திரிகைகள் சஞ்சிகைகள் இல்லாமலில்லை. ஆனால் பெண் களது பிரச்சனைகள் அனேக சந்தர்ப்பங்களில் ஏனைய பல அம்சங்களைப் போல ஒரு வியாபார உத்தியாகவே அதிகமாகப் பயன்படுகின்றன. மங்கையர் மஞ்சரி போன்ற பெயர்களில் வடை சுடுவது எப்படி, பாயசம் செய்வது எப்படி என்று பெண்களைக் குறிவைத்த சமையற் குறிப்புகளும் பல பத்திரிகைகள் சஞ்சிகைகளது நிரந்தர அம்சம். இவர்களே s

பெண் விடுதலை பற்றியும் கட்டுரை, கவிதை பிரசுரிப்பது இந்த உலகின் முதற்தர மோசடி என்றே கூறவேண்டும்.
இவ்வாறு பல விதங்களில் - பெண்களது உரிமைகள் களவாடப் பட்டிருப்பது மட்டுமன்றி - பெண்களது குரல்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றன . இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம், பெண்களது உரிமைகளுக்காகத் தாங்களே போராடுவதாகப் பல முற்போக்குவாதிகள்", * தேசியவாதிகள்", "எழுத்தாளர்கள்"
6 t ''
Sifu JLDTGGTGC6"
لاقلات انواآoف GlgT6فوقQ வாழ்க்கையை அலி அதன் அர்த்தத்தை
விழுந்து எழுந்த புழுதி கிளறி மூச்சிரைத்தோடும் பந்தயக் குதிரையைப போல்
f மட்டும் • ٹی سے ہو۔ இன்னுமேன் இருட்டிற்குள GossGL 6) டுவளிச்சத்தைக் காலி"
பாட்டியும் பூட்டியுமுனது
டனுக்கும் பூட்டனுக்கு , த்ெதிலதுேக்கெடுப்பதற்காகவே snipississimb,
அந்தச் சராசரி வாழ்க்கைக்குள் நீயும் சமாதியாக வேண்டாம.
நினைத்துக் கொண்டிருப்பதுதான். இவர்களைப் பார்த்துச் சிரிப்பதா அழுவதா? அ ல் ல து இவர் க ளது இர வல் விடுதலைக்காகப் பெண்கள் காத்திருப்பதா?
பெண் கள் தம் மை உறுதியான அமைப்புகளாகக் கட்டி எழுப்பாதவரை இந்த வரலாற்று மோசடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவர்களது கையில் கொடுக்கப்பட்ட காலத்தை மீட்டெடுப்பதே இன்றைய பெண்களது கடமை
rgb9 6. •
உன்முன் அவிழ்ந்து கிடக்கும் உனக்காய் அல்லாத
9 60ІgЫ வாழ்வை அள்ளி முடிந்து உனதாக்கிக் கொள்.
celusaosUDStvolk“ s56)JLP
ሥó ̆

Page 9
தமிழீழ - தமிழக மக்கள் உறவு வளரட்டும்!
உலகளவில் புலம் பெயர்ந்த, தமிழீழ அகதிகளே! உலக மக்களுடன் ஒன்றுபடுவோம்!
இலங்கையில், பூரீலங்கா சிங்கள பேரினவாத அரசும், வல்லரசியங்களும் தமிழீழ. மக்கள் மீது தேசிய ஒடுக்குமுறையை, ஒடுக்குமுறையுத்தத்தை நடத்தி வருகின்றனர். 1948-க்கு பிந்திய புதிய காலனிய வரலாற்றின் பெரும்பகுதி, சிங்கள துைபெளத்த பேரின வாதத்தின் தமிழர் உரிமைபறிப்பு. இனக் கலவரம், பிரதேச ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை என இன ஒடுக்கு முறையும் - அதற் கெதிரான தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தாலும் எழுதப்பட்டுள்ளது. அன்று. முதல் இன்றுவரை பூரீலங்கா அரசின் கொலை வெறிக்கு தப்பிய தமிழீழ மக்கள் தாய் மண்ணிழந்து உற்றார் உறவினரை இழந்து, பிரிந்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் "உயிர் பாதுகாப்பு" என்பதற்காக உலகளவில் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.
1983-க்கு முன் நடந்த இனக்கலவரம், இனப்படுகொலைகளில் அகதிகளான தமிழர்கள் பூரீலங்காவிலிருந்து தமிழீழம் நோக்கி வந்தனர். ஆனால், 83-ல் நாடு தழுவி யளவில் நடந்த 'கறுப்பு யூலை படுகொலை" தமிழீழ மக்களை உலகின் மூலை முடுக்கு களுக்கு எல்லாம் தப்பியோட தூண்டியது. உலக மக்களும், நிராதரவான மக்களை கைநீட்டி வரவேற்றனர். தாய் மண்ணைவிட்டு வெளியேறிய அகதிகளில் 90% பேர், மொழி, இன உணர்வால் ஆர்ப்பரித்துநின்ற, மனிதாபிமான சனநாயகனண்ணங்களால், ஆதரவுக்கரம் கொடுத்த அண்டை நாடான தமிழகத்துள் நுழைந்தனர். இவர்களிலும் 75% மக்கள் சமூக ரீதியிலும், பொருளியல் ரீதியிலும் பின் தங்கியவர்களான விவசாயிகள், மீனவர்கள் தொழி லாளர்கள் அரசு ஊழியர்களாக இருந்தனர்.
அன்றைய நிலையில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இந்திய மத்திய மாநில அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் கூட தமது பிராந்திய, ஆட்சி. அதிகார விஸ்தரிப்பு நோக்கங்களிலிருந்து ஆதரித்தனர்.
விடுதலை இயக்கங்களை நேரடியாகவும் மாைமுகமாகவும், தங்கும்இடம், பணம், ஆயுதம், போக்குவரத்து வசதி என எல்லா மட்டத்திலும் உதவியது. அதனால் தமிழகத் திலிருந்த அகதி முகாம்களிலும் இயக்கங்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசின் எழுதப்படாத அனுமதி ಕ್ಲಿಕ್ಹ . அப்போது அகதிகளின் வெளிநடமாட்டத்துக்கு சுதந்திரம் இருந்தது. தமிழக மக்கள்ன் உளப்பூர்வ ஆதரவு எழுச்சி நிலையிலிருந்ததால் அகதிகளின் அடிப்படை பிரச்சனைகள் உணவு, பணம், தங்குமிடம், மருத்துவம், கல்வி என எல்லாம் குறிப்பிட்டளவுக்கு நிவர்த்திக்கப்பட்டது.
அதேவேளை இயக்கங்களின் அங்கும் இங்கொன்றுமான சனநாயக விரோத மக்களை மதிக்காத அராஜக நடவடிக்கைகள் அகதி முகாம்களில் கொடங்கியது. இவற்றை அகதிகள் தம்மால் முடிந்த வழிகளில் எதிர்த்தனர். தமிழக அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அன்று அரசியல்வாதிகள், அகிகாரிகள், அரசு இயக்கங்களை பயன்படுத்தும் தேவை பிரதானமாக இருந்ததால், அகதிகளின் சட்டத்துக்குட்பட்ட நியாயமான கோரிக்கை கள் நிராகரிக்கப்பட்டது. உதாசீனம் செய்யப்பட்டது. சில முகாம்களில் நியாய உணர்வுள்ள அகதிகள் பொலீஸ் - இயக்கத்தவர்களின் கூட்டு நெருக்குதலுக்கு, அச்சுறுத்தலுக்கு கூட உள்ளாக்கப்பட்டனர். (ஆர்ப்பாட்டமான ஆரவாரத்தில் அன்றும் அகதிகளுக்கு எதிரான. அநியாயங்கள் அமுக்கப்பட்டது.) அகதி முகாமுக்குள் அத்துமீறிய ஆள் கடத்தலுக்கும். போதை வஸ்து கடத்தலுக்கும் எதிராக குரல் கொடுத்த அகதிகள் சிலர் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொன்று வீசப்பட்டனர். -
தம்ழிழ அகதிகளது வரலாற்றில் 1987 களின் பின் புதிய நிலையும் உருவானது. இந்திய மத்திய, மாநில அரசுகள் தமிழீழ விடுதலை இயக்கங்களை "ஆதரிக்கும்" கொள்கையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றமும், விடுதலை இயக்கங்களின் தலைமை அதிகார போட்டி, இயக்க மோதல்களால் போராட்டகளத்தின் உள்ளேயே ஏற்பட்ட மாறுதல்களும் மேலும் மேலும் தமிழீழ மக்களும், இயக்கங்களின் கீழ்மட்ட போராளிகளும் கூட தாய் மண்ணி லிருந்து துரத்தப்பட்டனர்கள் மீண்டும் உலகளவில் புலம் பெயர்ந்த அகதிகளின் பலத்தை மதப்பிரிவு அதிகப்படுத்தியது. வடக்கின் பூர்வீக மக்களான தமிழ்த்தேசிய இனத்தின் முசுலீம் மதப்பிரிவு மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு கிழக்கிலும், பூறிலங்காவிலும் அகதிகளாக் கப்பட்டனர்.
இந்திய "சமாதான படைக்கு?’ எதிரான தமிழீழ மக்களும், விடுதலைப் புலிகளும்நடத்திக ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழக, இந்திய மக்களின் ஆதரவு, உலக மக்களின் ஆதரவு என்பன.அதுவரையில் தமிழீழ அகதிகள் விவகாரத்தில் கொள்கையின்றி இருந்த நிலையில் தமிழீழ அகதிகளுக்கு "அகதி அந்தஸ்து கொடுக்கக்கூடாது, முழு அகதிகளையும்

சுவடுகளுக்குத் தமிழகத்தில் இருந்து வந்த பிரசுரம் ஒன்றில் இருந்து.
அரசின் முழுக்கட்டுப்பாட்டுள் (எந்த நிர்ப்பந்தம் எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தியும்) வைப்பது.
நிர்ப்பந்தங்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேற்றுவது
ச ராஜீவ் காந்தி கொலை", "பத்மநாபா கொல்ை" அரசின் திட்டங்களுக்கு
தூண்டியது.
மத்தாப்பாய் விளங்கியது, அரசு படைகளில் இருப்பதுபோல்
"பயங்கரவாத எதிர்ப்பு படை--- போல் தமிழீழ அகதிகளை வீதம் விதமாக
"திறந்தவெளி முகாம்,"
படை." பிரித்தனர். சாதாரண முகாம்,
என்ற கொள்கைகளை வகுக்க
"சாதாரண படை" "அதிரப்
சிறப்பு முகாம், புலிகளது சிறப்பு
முகாம், பூனைகளது சிறப்பு முகாம்---என அமைக்கப்பட்டு அகதிகள் கணவன்-மனைவி,
தாய்-பிள்னை பேதமின்றி பிரித்தனர்.
"முகாம்களுக்கு வெளியே இருந்து முறையாக காவல் நிலையங்களில் தங்கள் பெயரை
பதிவு செய்யாத, கடவுச்சீட்டு இல்லாத,
இலங்கை குடிமக்களே வெளிநாட்டவர்
பதிவுச்
சட்டத்தின் கீழ் (அகதிகளாக அல்ல) கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமகளில் வைக்கப் படுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு சொந்த செலவில் போக விரும்பினால் ,
அவர்கள் - மீது வழக்கு படுவார்கள்" பாதுகாப்பு தல்லவா?
பதிவு இல்லாவிடில் இணை அமைச்சரின் கடிதம் நமக்கு தெளிவாக புரியவைக்கிற
அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்
தமிழீழ அகதிகளின் தினசரி வாழ்வில் எல்லாவகை நிர்ப்பந்தங்களையும் கொடுத்து வெளி
யேற்றுவது.
“தாமாகவே வெளியேறுகிறோம் என எழுதிக் கொடுப்பதற்கு" நிர்பந்தங்களை
நேரடியாக மறைமுகமாக கொடுக்க தொடங்கியது. அரசு அகதிகளின் இருப்பிடம், உணவு,
நடமாட்ட சுதந்திரம், சுகாதாரம் கல்வி இவற்றில் கட்டுப்பாடுகள் அதிகரித்தது,
தமிழக
மக்களின் சனநாயக, மனிதாபிமான ஆதரவு உணர்வு என எல்லா வற்றுக்கும் வெட்டும்,
வேட்டும்" வைக்கப்பட்டது. இவை வேகமாக அமுல்படுத்தப்பட்டது. சென்னை. பெங்களூர், பம்பாய் போன்றபெரிய நகரங்களில்,
திருச்சி, பெரிய பங்களாக்க்ளில் இருகின்ற
தமிழீழத்தை சேர்ந்த சிலர் போதை வஸ்து கடத்தல், ஆள்கடத்தல், தலைமாற்றல் மற்றும்
சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களது சமூகவிரோத நடவடிக்கை களை காட்டி லட்சக்கணக்கான அப்பாவி அகதிகளையும்,போராளிகளையும் கொச்சைப் படுத்தும். தமிழக, இந்திய மக்களுக்கு அகதிகள்மேல் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. மறுபுறம் இந்த சமுகவிரோதி கும்பலிடம் மாதாமாதம் கைநிறைய பணம் பெற்றுக்கொண்டு அவர் களை சுதந்திரமாக செயல்பட அனுமதித் துள்ளர். ஆனால், அகதிமுகாம்களில் தங்கள் தேவைகளை நிறைவு செய்ய கேட்டு மனுக் கொடுத்தவர்கள். முகாம்களில் அதிகாரிகளின் அடாவடித்தனத்தை நிறுத்த கோரியவர்கள் புலி, புலி என முத்திரை குத் தப்பட்டு கேவல மான விசாரணைகளுக்கு பின் சிறப்பு முகாம் (சிறப்பு சிறைச்சாலை)களுக்கு மாற்றப் படுவது தொடர்கதை.
அப்பாவி அகதிகள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த மனிதஉரிமை மீறல்கள், சனநாயக விரோத நடவடிக்கைகள் நிர்ப்பந்க வெளியேற்றங்கள், தமிழகத்திலும். உலகளவி லும் உள்ள புரட்சிக்ர சனநாயக அமைப் புக்கள், மனிதவுரிமை அமைப்புக்களால் கண்டனம் செய்யப்படுகிறது. ஏன் அய்நாவின் சர்வதேச அகதிகள் உயர் ஆணையகம் கூட தலையிடுகின்ற அளவுக்கு இருந்தது. அகதிகள்
பராமரிப்பில் அரசு மேற்கொள்ளும் அணுகு
முறைகள் சில.
1992ல், 200 முகாம் இருந்தது.தற் போது 115 முகாம் மட்டும் உள்ளது. 40000 அகதிகள் 2ஆண்டுகளில் அனுப்பபட்டுள்ளனர். 7000பேர் அனுப்பட இருக்கையில் இந்தியாவை
குலுக்கிய பிளேக் நோய்,அகதிகள் பயணர்த்தை இரத்து செய்தது. 1995 தை மாதம் இவர்கள் அனுப்ப ஏற்பாடுள்ளது.
* மண்டபம், கொட்டப்பட்டு, cílem mrši குடி, பெரியார் நகர்,ஆனையூர் முகாம் இவை மட்டுமே ஒழுங்கமைககப்படட முகாயகள். மற்றவை எல்லாம் வெயிலுக்கும் மழைக்கும் படும வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
* 92 மார்கழியில் வீசிய புயலில் பாம்பாறு அணை அகதிமுகாம் பெரியளவில் நிலைகுலைந்து போனது தர்மபுரி அரூர் முகாம் தீ விபத்தில் 40 குடிசைகள் எரிந்து சாம்பலானது இன்றுவரை மனுக்கள் போட்டு மைதான் "தீர்ந்தது. முகாமதிருத்தப்பட வில்லை,
* பொரும்பாலான முகாம்களில் மல
சல கூட வசதி, தண்ணீர் மின்சாரம்(இணைப்
புள்ள இடங்களில் எப்போ என்ன நடக்கும் என்ற வகையில் தாறும்மாறுமான பாது காப்பாற்ற ஏற்பாடு) எதுவும் இல்லை,
* சிறப்பு முகாம்களை பொறுத்தவரை கைதர் மகாளில் 415பேர் இதில் 126சிறுவர்கள் கூட புலி என காட்டப்படுகிறது தனி ஆண்கள் புலிகள் என வாக்குமூலம் கொடுத்தவர்கள் திப்பு மகாலில் 113 பேர் -
ஆ. வேலூர் சிறப்பு முகாமில் 54 பேர்.
இe எம். ஜி. ஆர். மாவட்டம் புழல் (upstru876 . Eprlf, Pot Telo, Endif star 930 பேரி சேலம் தம்பட்டி முகாமிலும் உள்ளனர்.
/え

Page 10
* பதிவு செய்யாதவர்கள், அதிகாரி ளை ள்திர்த்து கேள்விகேட்டவர்கள்'பேசிய வர்கள் என 62 பேர் துறையூர், செல் பட்டு. மேலும், திருவிடை மருதூர் முகாம் களில் உள்ளனர். சிறப்பு முகாம்களில் உள்ள வர்கள் வெளியில் நடமாட முடியாது. யாரும் அவர்களை சென்று பார்க்க முடியாது. வெளி உலக தொடர்பு இன்றி சிறப்பு சிறைச்சாலை உள்ளது. 25-07-94 தொடக்கம் துறையூர் அகதிமுகாமில் உ ண வு செய்திதாள் படிக்க தடை, தண்ணிர் வசதி யின்மை, நேர்காணலுக்கு தடை இவற்றுக்கு தக்க பரிகாரம் காணுமாறு அரசை கேட்டு தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.
* முகாம்களில் வாழும் அகதிகள் ᏳᎯᎧᎯᏍifiᏣau வேலைக்கு போக இ ரு ந் த és T63) éj
தந்திரத்தை கூட இழந்துள்ளனர். 7 மணிக்கு பின் போய்மாலை 6 மணிக்கு முன் இந்து விடவேண்டும். எங்கு யார் இதற்கு வேலை கொடுப்பார்கள்?
* வெளியூர்கள் செ ல் ல வேண்டின் வருவாய் ஆய்வாளர் முதல் தாசில்தார்வரை அனுமதிக் கையொப்பம் வாங்கி வேண்டும். அதுவும் கூடியது 3 நாள்களுக்கு தான். அனுமதியின்றி டோனாலோ, ஒருநாள் அதிகம் வெளியில் இருந்தாலோ அதிகாரிகள் (P256 O BRAN CH avang GaleFrror6p6swäødir ளாகவேண்டும்.
* தமிழ்நாட்டில் எங்காவது கொள்ளை கொலை குண்டுவெடிப்பு மற்றும் வீரப்பன் நடமாடும் பகுதியை ஒட்டிய முகாம்களில் திடீர் திடீரென சுற்றிவளைத்து முகாம்கள் பரிசோதனை செய்யப்படுதல்
* அரசு உதவியை பொறுத்தவரை அகதி குடும்ப தலைவருக்கு 150ரூபா. 12 வயதுக் கு மேலுள்ளவர்களுக்கு 12 வயதுக்கு கீழ் உள்ள முதல் பிள்ளைக்கு 75, அதைவிட சிறியவர்களுக்கு 3750 ஒரு மாதத்துக்கு கொடுக்கப்படுகிறது: " அ ரிசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினம் 400 கிராம், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்க்கு 200 கிராம் எனவும், குடும்பத்துக்கு சீனி 2K சு. டி. யது. மண்ணென்னை மாதத்துக்கு 3லிட்டர் முதல் 10 வரை” இந்த"தீவி பணத்தை பொருளை வைத்து வயிற்றின் எந்த மூலையை நிரப்ப முடியும்.
* அகதிகளின் அன்றாட வாழ்வு பசி, பட்டினி, கர்ப்பிணிக்கு மருந்து இல்லை பிள்ளைக்கு ஊட்டசத்துக்குTபால் இல்லை இல்லாவற்றுக்கும் பணம் இல்லை. வேலைக்கு போக வழியில்லை; இவற்றால் விரக் தி யடைந்த சிலர் இச் சமூகத்தில் நிலவும் சீரழிந்த சமூக நடவடிக்கைகளுக்கு விரைவாக பணம் சம்பாதிக்கும் தொழில்களுக்கு இரை யாகியுள்ளனர்.
வசதியின் கமை
செல்ல
வருகிறது:
20 og unr
* முகாம்களில் சீர்திருத்த வேலைகள் செய்து வந்த 'தொண்டு நிறுவனங்கள் "கூட இயங்க் தடை விதித்துள்ளது அரசு.
* அகதி மாணவர்களின் கல்விக்குகூட சாவு மணியடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம், லட்சம் என லஞ்சம் கொடுத்து படிக்க அகதி களுக்கு என்ன வழி? கல்வி கற்க்கும் வயதி லுள்ள சிறுவர்கள். லாட்டரி சீட்டு வியாபாரம் மதுபான கடை, மளிகைக் கடைகளில் மிகக் இறைந்த கூலியில் வேலை செய்கிறார்கள் மேல் படிப்பு இழந்த ஆண்பெண் மாணவர்கள் களும் விரக்தியில் உள்ளனர்.
இப்படியாக தமிழகத்திலுள்ள அகதிகள் எந்தவித மனிதாபினமும் இன்றி நடத்தப்படு கிறார்கள். இவற்றை எந்தவ்ழியிலும் வெளி படுத்துகிற அதற்காக போராடுகின்ற உரிமை அகதிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தி அள்ள புரட்சிகர சனநாயக அமைப்புகள் மனிதவுரிமை அமைப்புகள் அகதிகளுக்கு ஆக குரல் கொடுக்க முன் வரும்போது *புலி சார்பு? ஆயுதக் கலாச்சாா ஆதரவாளர்கள் தமிழக அமைதியை குலைப்பவர்கள் என்று கூறி தேசிய பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத தடுப்பு சட்டம் கைது செய்து அடைத்து இவற்றை தாண்டியும் தமிழக மக்களின் ஆதரவுக்குரல் கேட்டுக்கொண்டிருக் கிறது.
புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல அ ப்ரோப் பிய அமெரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடு களிலும் உள்ளனர். ஒப்பிட்டளவில் தமிழகத் திலுள்ள அகதிகளைவிட அந்நாட்டு அரசுகள் அகதி அந்த்ஸ்து கொடுத்து அடிப்படை வாழ நில்ைக்கும் ஒரளவு உத்தரவாதம் கொடுத் துள்ளது. சுவிடன் நாடு மட்டும் அங்குள்ள 92க்கு பின் வந்த அகதிகளை திருப்பி அனுப்ப பூரீலேங்கா அரசுடன் ஒப்பந்தம் செய்துள் ளது, அந்நாடுகளிலும் பரவிவரும் இனவெறி, நிறவெறி பாசிச சக்திகள் வெளிநாட்டு அகதிகள்மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களின் தாக்குதலுக்கு பலியான சர்வதேச அகதிகளில் தமிழீழ அகதிகளும் அடங்குவர். அங்குள்ள அகதிகள் தங்கள் பிரச்சனை களை எடுத்துகூறவும். ாழுதவும் . சிறு அளவில் போராடவும் கூட அந்நாட்டு அரசுகள் தடை விதிக்கவில்லை.
ஆனால் உலக தமிழர்களின் சக்கர வர்த்திகள் ஆளும் தமிழ்நாட்டில் தமிழீழ அகதிகளுக்கு "அகதி அந்தஸ்து"கூட கொடுக்கப் படவில்லை. அகதிகள் தங்களது வாழ்வின் அவலங்களை தமிழக சகோதரர்களிடம் வெளிப்படுத்த உரிமை இல்லை அகதிகள் பேச எழுத கூட்டம் கூட்ட தங்களது கோரிக்கை களை வெளிப்படுத்தினால்-"சிறப்பு முகாம பெயர் மட்டும் தமிழில்" போட்டு வைத்

துள்ளனர். அகதி மக்களின் குரல்களெ புலி களின் உறுமல்களாக, அகதி முகாம்களை தீவிரவாதிகளின் கோட்டைகளாக சித்தரிக் கும் நயவஞ்சகம் மட்டும் நாவில் தவழ்கிறது. தமிழ் தமிழ் 'உலகத் தமிழர் மாநாட்டுக்கு" கோடி கோடியாக கொட்டும் இந்த தமிழ் வளர்க்கும் விளம்பர கலைவர்கள் தமிழகத் தில் சோமாளிய அகதிகளை போல் மாறிக் கொண்டிருக்கும் தமிழீழ அகதிகளை அவர் களது பிரச்சனைகளை ஏன் கவனிக்கு மறுக்கிறார்கள்? தமிழ் மக்களின் அழிவில் தமிழை வளர்க்கும் புரட்சி தலைவர்களாக இருப்பதால் அவர்களயல் தமிழீழ அகதிகளை மட்டுமல்ல, தமிழக மக்களையும் காப்பாற்ற மாட்டார்கள். உணர்வுள்ள தமிழ் மக்கள் விழிக்க வேண்டிய வேளையிது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழ் மக்களின் பிரச்சனைகள் பேசப்படவேண்டும். தமிழ் மொழியை தமிழர் வாழ்வில் இருந்து அகற்றும் துடிக்கும் த ரோக கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும். மாநாட்டில் பங்கு பற்றும் உணர்வுள்ள உலகத் தமிழர்களது கடமையாக இருக்கவேண்டும்.
இன்று உலகளவில் அகதிகள் பிரச்சனை ைைமயப்பட்டுள்ளது. உள்நாட்டு இனவெறி மதவெறி மோதல்களாலும் ஆளும் அரசுகளின் வல்லரசியங்களின் தேசிய இன ஒடுக்குமுறை பாலும் வல்லரசியங்களின் புதிய காலணி
) கொள்ளை சுரண்டல் ஒடுக்கு முறைகளால் லdசிபுத்தங்களால்மண்ணின் Maasgedis Gir øntulů
தேசத்தை விட்டு தங்கள் உயிர் பாதுகாப்புக் காக எந்த பெரிய கடல்களையும் மலை களையும் ஆறுகளையும் கடக்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். தஞ்சம் புகுந்த நாடுகளிலும்
மத்தியமாநில அரசுகளே !
வில்
எதோஒருவகையில் தம்மிதானமேலதிகஃகு முறைகளை தனிமைப்படுத்தல்களை உணர் கிறார்கள். இன்று வல்லரசியம் உலகு தழுவிய தாக இருப்பதால் தேசிய ஒடுக்குமுறையுடன் தனது ஜீவனை,பினைத்துள்ள வல்லரசியத் தின் வலைகளி لڑیوقوع உலகின் எந்த மூலை யிலும் அகதிகள்”புலம்பெயர்ந்தவர்கள் தப்பி வாழமுடியாது. இதனால் ஒரு காலத்தில் உள்நாட்டு அரசின் கொலைக்கரங்களுக்கு தப்பி ஓடிய அகதிகள். 'இப்போது அகதி வாழ் ஏற்பட்ட வெறுப்புக்களால் மீண்டும் காய் மண்ணுக்குடோப் உள்நாட்டு கொலை வெறி அரசால் கொல்லப் ட்டாலும் நமது மண்ணில் சாவோம் என்கிற அளவுக்கு A5 MurTormT 6Rô669utLnTriassi7.
வேண்டா அகதிகள் رشستینییت தான்
::*) சோமானிபா பாலஸ்தினம், குர்திஸ்தான் 7 போசுனியா 46 பட்டியல் நிற்கிறது. ஒப்பிட்டளவில் தமிழீழ அகதிகள் தான் உலகின் பல நாடுகளில் சிதறிக்கிடக் கின்றனர். தமிழீழ அகதிகள் தாங்கள் தஞ்சம் புகுந்துள்ள நாடுகளில் சர்வதேச சட்டத்துக் குட்பட்டு அகதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதிலும் அந்நாடுகளிலுள்ள மக்களுக்கு தங்களது நிலமையை புரியவைத்து மக்களுக்கு இடைபிலான உறவை வளர்க்கவேண்டும்.
பூரீலங்கா பேரின் இனவாத அரசின் வல்லரச களின் தேசிய இன ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் "தமிழீழ மக்களது தேசிய சுதந்திரம்" மட்டுமே அகதி வாழ்வுக்கு, வேர் பிடுங்கப்பட்ட வாழ்வுக்கு புலம் பெயர்ந்த வாழ்வுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.
தமிழீழ அகதிகளுக்கு “அகதி அந்தஸ்து’ வழங்கு
அகதிகளின் அடிப்படை (оlasт(5)!
ஜனாகாயக
உரிமைகளுக்கு உத்தரவாதம்
தமிழீழ அகதிகளின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்!
தமிழகஇந்திய மக்களே !
தமிழீழ அகதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தாருங்கள்
தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப்
தாருங்கள்
போராட்டத்துக்கு ஆதரவு
மத்திய மாநில அரசுகளுக்கு நிர்ப்பங்தம் கொடுங்கள்!
தமிழீழ அகதிகளே !
அகதி முகாம்களில் நமது அடிப்படை உரிமைகளுக்காக போராடுவோம் கமது துன்ப துயரங்களை உலக மக்களுக்கு எடுத்துரைப்போம்! கமது வாழ்வை மாற்ற காமே போராட வேண்டும்!
தமிழீழ தேசபக்த
முன்னணியினர் கழகம் (த. தே. மு. க.)
PATRIOTIC VAN GUARD'S ORGANAIZATION (РИОТ)

Page 11
figlo prio qsoods (ploạfi) qi@şıbaşıp çı ggsg」』Dg fgg ョ@sbe起行 4명(守臣 : 정열U宮原n nifign的 原田長o9통적 19ழசிராகி ரவி.(9s ரயர்ஐஓடுயமயாத 長地道는田 昌院)道德, 的)행령gs 행李을n恩
·109Gjiņsựș@ớrın simus? @ 1,937 qi@ș unɔ ņ los pasn ņmışfi) o ョQ場ヒコD EggsfaQg ゆョココ」』DB majos ląsĠ ‘qđì) o uș șųogo șđựng 長U長地通on 명校)는u田法) 정守南여日官용 4명(高等 '1990s)?lngolio 将圆0日与日 面遇4旨目的巨nnd而 源地 m 原田GD명% 용U는學校)道umnomish iofilms ‘qoșioosno 'ysiota;&os@no
七un可叶msf) ‘ış9-NooĘnesīs,
·qhr kosmișęụlors qrsso mựșasố 139 yooo19Ġ asrı (guddson grosso poss@fiso os@ajișș@Ġ ollaĵış95Ī qihmogą się 长写颂增mm恩·函旨后引用与mmQ9与可 Il cos (8)-lo aj zoo fi) H si į is no s no sĩ sợ Egg8E』agsC セEQgEg) gggs 홍m子思 행南道民Durmo 自9切函恩ou田地。匈可函且預增白@ qșşısıņs nossf 109 urmastas ĝĪ Ģ)ęs@@@@
冯h毛题眼写9写fü取飒mo七回 每占写与巨司 官田岛国0: 9.그法)이annamgun 己的照un 已取olégu自mɔ093)Ųmgicas supo-3 的取润七国)田增母与日 gu间与Q田颂4号 * (주), 그니 그日그 염U3m o p.u-35 편 없
'sqĪriņskas??? ‘lykų9aĵoquoß
·sēısısır, quaeğĝeto 唱官目的函每每阁副长圆穹顶日剧n望 ņskassís 199ụ9șHIT-icoon巨9巨母增司55己的
·sēısırmoosgi qisigololoss@īının finassificas-a長935편「없
migos? uns golynųoựşasos uos, ‘qihņụę 迪习与D 994与围的‘百园田坝o有的 点毛七日国:日日后恒马点的巨m4日与 19ĐHQIÇé mŲjąjn Ĥriol asocosĮmų susiriş) ョgEョ』『 fg*長g* g」guコDコaも o o u n ≥ ± Ø ø · as os qo qp n qi © ựs 『ヒ『 g地ggョg ョEdapgg 『ggg増s ggg』コ g*足コ q'histososo?? sursorgồ gospolosse possilgos 1996josrus) qs)#$ ựnggo 寸n习引母的字旨司副目与可信的0mg 习习n习田湖日日与日剧可guesgg
‘Irisong&
‘ışo@nso
 

qșųoo@lofųonsu) odsooqső (?)0 ĝổ do uno .長병GDm3%, 정U95G).6 filwn的 提sq9「히 gND写BD Tr的项圈的U 且Q5增可田颂可 șigi qylymns?)\|Loï9 ·1991 shsajono@ qi@ựŲso 函巨浪与四等gmf)因喝圆 g河增七um长于0
· @ qsosố #@ms@lapoo 1,9 ugi - qıHiųolo 每增f台 g信田遇了自己的眼n - 副阁郎 飒飒色可ghán习与运用在巨d图增巨田函un 羽习90池田与习母有与9巨奴%og 运用4fg取 飒f亡冯七mngqrsh函d图En习田增每可 ஒழ9ாழ9ரிழி 'neாழி முயராகு கீgேரின் qopolos ląsmȚIŲo · @@@@ms ĶĒĶĪĻsis q1@şı 19 quods-, qofi@ șascas sī0 uouo $ umų, o lo q ss $ đì) is ‘ qi is o ș # (os o ・ョgsコD コQdgg追mg meng 函巨9巨m田Q9己己n等均七闽可。白色图增0硕 @-Iago 1991ĀĪ qșųoo@ısĩ gz 'quais),șors @ョコQLコ コQ地hnusegaQs ョguesed sg @ ョョgg G ș@ș12919 12919 a9ca9ae9Ųihmisoqjųnn qif)–11In nfiwn原 長9는地道家)는 그6니15 정Ups G)는 패 dqq Egg ヨegョおsg eg場コ 1990) uos mīļiņu (1983 #Ę Įmnoqlash 与日后田u混巨9母fg取 号函增母与日 @巨官与日与哥归fg坝坝f亡 qie-José; “IpoļuGÌ??!!19!s sono smn sisiglo (1990s unɔ ŋooŋ9șđìu) qșų9oy91.gn ņđìgio oys ョQugDET gsbe返コ ョsde@ số qyıllaso · IpoļuGilsoņớırı 1991&qysymygıçrı ョEaq egおa@ ecogg gDココ*コ
占007运与田0增函坝gu奴0坝田与ng可 @ș@nış9ko ocasniąsis quaesoţ-ion uson sēriņos Ģ Ģ soos uoficos si qysnajasalajos & qș II 109 são • q u as — 11 o qī hi és n ņ is Isqollqoqos@ņko missoos sailgoso@şısựs mos Gios los įgio ș19 sss mos 1 f m sąjąjn 点司发的卡up可函圆七uggh顷f巨 op ĶĒCĪigol??@Ġ Çİlgo gioșiloss los umasos? sugs@g* oozt Egg』Qemga 与64己可巨999@习n习取6日语与巨9因 崛围圈与D母写长田u己0哥占领崛取生图 199Ų ST1199.19 golo qoỹő · IpoļumsışHIẾđùis 白南學生田 通天制道GDus8) **에 「o8년ua IgDon 习围增400习田坝阁于田长官ugg羽日可 misosẽ qylyms@n seqjus ląsųoo@soo
'ipo@ngo ‘ļTŲlfo
*rდეufiე IIIg ‘IT’)||Ins 'qoņņSolms &
··ışos@ķfilms g増モEョBョ Qus』 @agaDaggo (plynúicosófi) asqyo qis@199đư91,919 ocasi??? 長地道明 :CJ法)長93 m&mgong) 1크nn구크니크uuun ョョs地頃 aes) sad ggeag@
1991 o@orlunqiu() (grmiştko ofiso tuloạnoso ni행通(石德) 6865 용동s행on gan86ing :ரரேவிஞ் mp-aspஒடுமையாடுஓெவின்கு 1ạo sợ să fi u is sē Ģ Į m n lo q as h
‘尼每点与日0由恩3 烟4巨商合日与恩0 点运f河m ョDgsg Esg蹴Jeg ss@as 长50月由
‘ųITŲifo
ocassosố ‘şurajo órgılam- és
os@qÎnışsığı 函渔七寸与奴0眼巨Q河增un)习取阁露 $1xogoss-Tidsko osią9ựıúnquisissimo · @### 城常道ono g(Tign nmi행地roS EIG)長安u政6 ショg もggag g増モョコOョeh : 長54uCJ행地心D&m*1니u병으, 행GD니nn成道「히 g」Eggモ巨gd BEョ巨ggd gus* 'msoqotno ispolitiqomĠ qi@rs@ufstoņ6 它与巨鼠目马雷增写gn恒母恩o田马面 os@??? șeștno Ugolioso qi@ș@$$rsosqofi) 1909??ș@ş 占了h田0习己)m跟飒的‘写与99坝坝日— gus QQFTEg sやgo Qungggan ņ1909ĐẾș@ș ș-ışımų po golygos@ngo
·109$$rsoas oosolýmōn)) qifi) sığı'Écosso qi@fim-ngos

Page 12
fg取g@增七un 运用4日可‘匈增司的4己可 195m그다uuu그3 noop的GD형 gl&D명(制道「昌 安硕眼f臣·塔田七七日河增冠日与恩遇由 șĶĒĢụun ņooɔsɔɛnɔɔds q(majas@solidoqpis 용병행n fing m&Dm3 G)나ann地地主地理6 qșulooooo!!!!$$ri / uqiųosso éirío Josqo & mp围遇巨马己0 g河己引面目留自己 gọsofi) 1991;$isựions-, đạo) los loĝiĝ@ qxoolouris, mộjỢn 1950) unqomelo) sẽ19?!!19 ș94$ qi@ı39q1@șụun ņisosoooo!??? Qusa」「3 ョQue ゆ追モヨコgョah ‘quaesoņ@Ęộjo 19Đạis olosiţTurs 長용Im*1니n그的) .gng UIson. 長9O民地는un, 중에 sąjn logionsHỊfiņs (gmiștilo 1919@īnąjo m?—1Q后因母坝每g f D寸与自身写取
· @rī£)nrıyorsu) qismosooof¡i qșTựsko gsョ@dョgeコおbeeggsag 图退恩卡与 g 创领眼己与田增因阁与 q到預B g田4fin恩恩f亡厄田酒臣54m包 长颌眼巨田由四己每巨944领田0湖司己f写因 ・Esagg場Q3 *コg@ョEEEコ 起sgegg ョg* ョコョ巨eEgg DEョCJegsees, も行ョg追ョョg .gm阁阁可,长颌眼巨田由D己写函取眼写田坳目 ț¢& -rinţioşması soins ouriņais qhoolgi
· @#$-kasto fississaiso įrs@ự ış?@rso
.gs地長官9명
'ഝേ വg്
·ņuusipso
-șnuos@o@ussını safls
gợn ipsgren moqo ynsko ©șassassoțesusoopn oaĥaoso -ợsoțof) is ‘aruaesoqosovog gạon
·ạılınıphngsī) is no adsumo ‘oe ymerrnavskogspo d’œuș6 dươ9) -7s isngi misjons a’ışsus qh
a’ışssfòrns sosymne qosh opges@sof sce-u, ușo-slogasso ropagsupus pum ipso proriņķisms 每了函喷ns电动qhnosassom -ɛșæỡ đìgio qułnfluogo yoson 8)ượso セg@る虜
りの一sーゆgguコ
'1ļoņos) ‘领冯99间
'q0 Agos? -Turo đơoșło qysoņrm-up BEduagg g増セJEgg pg@as ‘okasings-, oorligos sai???@rņpisto (nooqisë solinsų930 ș-ışıbosongsg) is 函后由4己取增49日“劲爆6日长um)河肃 isosos ‘1991 assumɔ los usiossmosgue@ 白0点)田坳与圆 岛上已取色长与副盲目追阁恩6日每gn Isosố sērsumpsố白u己的湖白宮n項與匈eQ ョ5gs ョgLコD シモ』」ョEe@』s ョヒegョCggコgg ssセEdg@コ soosin (saī£ko poleosigųı sımsasp 电七日4跟鸣恩的 马gsg용 등염 U宮 명 to Țuglingsulo posmn soɔɑyn gymşșn
டுயிரிரங் ‘quaesorinois ‘13910091099||SŲoso
'19'oạHospinnons 長sumon696u的 提學的)g Inn66-여 85편)-여 ## Toon Timosiososole mụ@ștnoso)no ods090909?s?|g| 07īņsmɑsoos 1919 gofi) |p15 #ĝis ĶĒko · lustoso ug qi@nbun (9(9ாரிர8 ரிகஞ் 9ே09 "டிரீமுரிதர ggb geココQagusg地ge 写巨9田恒与自 G增母与自长田色己的
'qoỹinasis mụpső 'ഝേ 19്യന്റെ
'1mpos:901 *「년u형道長德, mu용ur&
'1996jo)?!?) Gulfuri ŋ so so o fi u is qh bqs n q se po o 19ș și-a : q10$ $mos sąjrsto hrificas-, 恒由冯动巨与田4f巨鼠)m写9圆函m自 'Noilsoņssão isosolososeștŋ ŋoos-, mųTU) solgi osoajiąoự@smųorso oursựsolo soŲi qism|1999 FG109logo-z ‘qihmisosoajas?) sąs@ 180°Ørso -iş istoso@6 @nog 目的地白*u田b函自己 @地臣g @白白é
 

(여, sợ șų um # 49 u No mos al as fi în 6
los ums@ros uns scaolss qi@mų919 qytīnajos fi) 제역평T텍력베T책폐편 9트地通局, 546ign成 역6Du명 정동맹GDu昌동명C), 長 信GDTüng%, 통95편lu政 :g元制道GDn nsuaCIT형 gmu그니5 曾每日宣布(副nni정的)행되히 GDT&n유니in sisavoissoue长官田0习与0 日后圆 鲁'dეlფ9& 恩us吸烟ng@宫岛00混凝宫岛增司取飒0n ņms@ko muș șutiso șđìgio ‘ts’ ufisựŲs guggbusゆEas ョgh gaGコe@ 长4mma于日圆q @ ș @ § Ù IS ĶĪ Ģ gG增司田4pmun0呎má占增由自己3与日 函旨运动遇4úmā恩露因与汲m颂眼色n finansigoof) 1909+1909 oștısı soilsoņRosīts ġorrisposiçqșųnț¢on 199ųooņ|I||Hollas? șĶĪąjun - qgų9æ@usīųorou) · 139$$$đì?ơn Im명법을n : 高原城16용 李成Innomé Am명(高等 运用色己的恩淑己Q写习剑可恒由迪与恩
'rss)|lstīs) ‘ış?@nso ‘长54m写动
·ųoogoliopolri "யாஒெழம் ‘asooqgoqjoni miss
n哥u巨s u m坝坝归可。塔与后母每习与出 316長官a 1크니ann地通*1니ng 정령仁日동983
oqonaosan rwolaeso spesso -sn own pæon „spoonso,
••••șłn -sæson so sessen ©areo „ps -@so, spowosoɛ srengo guano un ogsmoro po -fisse desseopfi) oạsaev șņudae spæơnfin o 'gesspæves soo
••••ơos o pesso): upės; -# osoɛywɔɔ tɛ spoowoođeg apgewysmuoso assıp,
•c•d ipsow -offug șærnæuson gwns?æỡ – gosh, spụo-iro (puno **** offisers ( „ras-Toussuresques fɔ
ďaeg spæquae fɔ ɖooo . qysh" --pro figo, quæ possoverwe
pass)--is origirioso ••••• -ạmne işposlogsstø §@ -royerse qyshowspætsj ogroup
-wo) wouprote quaeriae siglo ægượcesso d’ışıs , pousosas -*o qofòıs œga-russoos -阜自己D. 点与自gfue唱与ne q@rysopipsoffo&qfus qoq亨唱电gumps?每—u电
o opuso osmonassa oqus 'assus
·șe ‘swipţiņoored (sous | goings» poșan sincesson oqo)ąerso sự@hoang-isi -ogo ipseyrare osigqisorps rş-ı@w.grnne qosisigo șnsko ·şmasıęss@giogo sona -samo oro usvos prano ŋɔɔus aprofi oquoqsols worses ipop@deus»'ipussissaegs opinnaeus» șorsprooişono ipsey@sos “quasgos peaaes • oro 'ipseșwee ‘une «su» stoją, *messo ogogu'-mo 'essagførsố 'œmụer-ı sofi) une qi@prigo șoffqiri hrysoron igne wasseus ips@sæ-s seveysgạn rượ#f,
•rizs, tęsdælstoff, opulso
-toriososas pravuşanno qohu -ựgęyero ngạæð5 osófia. forespoợne qr:5 hingo
•øruposes œgwợcesso afișeus qrikssonne Quaersko @qos -«eksgae ou sựớio Q6 preko ©ợsoshapo, offqin simes» -reko oạr-ușes șwfissogaroon opg#pasurwyfwrw oponown» -ượeko aussos domes ·&o ·ls quo) -rwợsofissie işs-ıhışk, qiko
-narorsuoseo đipus op ze forærporanır-ışırīgo
· optoosseraerwoesawo ymysso usus sợafshq@po srpfire soțș-ı -woo sriwwyswrwn ısraen -agors mencessupo ș@șo -șms?æ{5} grooț¢rane qosh
•u•red ooke qoae q.−\g
quos rusoesosy-iroe ps@so ' q'oorspragricet, qorussoy-maen6) nyomoto
ș@» ďưeqsisto qosraesus -\s+(dun qi@nqseosko q1@șło -fibro oạførsno qxsh --Zigis -sosyon sesonarqueo ms?(ft) qego -ține spørrfisso șos. os@afișeșựsraeceso ym -sys6 đợnefish dipis „spog -sko ogroșfia, spungosfidoh ¡mps6 foș»ớigio morius --so spydson „ips@noo, oorspoợns qștējș6 praewoo șæơn Quaeso Groaq配,當鬼3. Gaé -@rogorse sasso)ượsso do „ps@rso, qŵre foșQgslyn -ropyxoso forsøomsofi) sogn
igon œungson qoşovisus -orvo ogrŵposplassonoso qøgpoo), qđùare spæiņuo
*sisno osimne qosh !» -- seo đipe ,porfigo
1ļosofie soms Isıg@sqi& ·ış oyuais? On 习了后宫与嘲讽田间的城地u그高地GD니umueop정 シas siga@ココg地gs号4间移 田硕可围增色习umpo宜围墙园田4日马帝 ggヒョョヒEDB ョEa)geョ5 目3母增管领函目与鼠台与 g取飒飒有与8 ĶĒRS136 onscasos??quo qing@șnரடிெயூயா ņ#ơnış919 soais?điș și 1949 is(정院행r영~히 199ųooụnost? șoummựşfi) - quidențifi@ 湖はe*4*sua ga@Eコョpmegagコ ョdeコ gags Qaggs場aョ Tuo qiimoos is qiĝuriqi@nto popiskę o IIrS ygs 109 unų-vuoto哈坦巨909由曲4写 (199đoạolosas,os B5 geggョgas EはDsaus』Egg 七長政)地志nno 홍長的는lsunuoG)日日 : 朝9%;"하 *ヒgdgaggo aeセEコ Qeguss gue* ショg@bョDgQコ 点唱巨忠号自国道与Dygg点的写日马田 osofi@ mặH ‘q Qasrıodsooppmụolo **는「%) 후n년:D& 정동명Ao6.5ஏஓெவிஞ *h己日每日的地白@ g函恩己生引 hȚIŲlimo osoajas@행복역 原田武德 역ana 浔n恒的巨xus也号函后的宮昌帝因為預可 ‘hsafono@ @o@ris点的母取圆领瑕5nmmmo 信9田4司司é司u己司é函取眼丁o何 シモョeggag sag シ
长5005 'ymų įso

Page 13
ocasgos@j ‘qopos șơiq,f) fīņogļņs ‘ış-islaskas, legs @é, .g%ur法) r GDTrmigng宗에 열高德宮용 宿图gu可由取Op写恒田颂增由冯可函og可 rms)u그%) &ponum46) 1m정(副城守司 행4니(母 因与田颂增由最u己巨9愈后由翟f 20日马己0 $ ¢ £ as n 1,9 lys ? |#| ?? (fi) o qī ķs no fi) đìợng (gloss@Ġ o unHićif) oșnso91,96) mɑso ɑ9șụllos) – fiscas éif) 1991-171~g 9D9 토95-Qoh GD니ann비행Upon 없드80明根,「히 的)地心的)sonopu「히 홍n成城府 &n政urog& 号因损与己长后由巨可。目官09马母写坝 ョEefggoegns ョ@uコDコg場*Q ‘色占引长岛增园田号写ngf)长田宫h gEggD@ subsセEa@ココg地des (பிர் டிரைடிeneரி 1ாரர்ோற்பூ99கு 3D@ egggunnfum guコDQs oqsma Kosso qissoudriņosso qi@#0)rılıyorsu) ョコge場 EsEョEgg a es過』コQ 与s」gココga Eg) コeaeg m-nashqị (9 %)ổ sẽ ở lạ9Ųnuliso y uformou) aeg Q Bes as gsgsh ņoscasos)ņs qi@ș@,$$rsos soulsosffocas și sɔsoɑ ɑsɑof) (##@rugomn sosoofi@ ș& (g|sm-koorisoiko los unţilsoņason œur19@nış919 gnG)3 % 9.on on校)功 행n CI 엔 GD니크는 s qışș1$ (qıHi-icoons@ns qi@ơış, 19șiwaj-« 日间 gu恩遇与圆田与田仁己巴ngm50 起sgh s Equougas gg @
· 홍u「rs 때,「극m극러&D城 gm홍ur&D3 su城6 ஒெடுஒைn geneரி கினி ரமுேடிவிஞ்
1990 # # nos@? qrıyoffsko · qi@logorsɔ 1극mn병행JS3 mmgign 長地gl,D 長地&sh
· 홍는「크** 행Tnh8토own 長shgCD「히 gl&cpdf) fg取飒田umgu0项巨 它与丁习n习田将每哥 quos uso uno (glynastossfio) majos loģ
· @@@@Turo șæınırıquyusē 副圆mp坝on长与 己ogé日oh可 qi@um q@ș@um · @ umớifi) oșđơn q@um șasniąsis ışığı,goqiqsapfi) ĝĥŲ1% 長병행on Ciu정원(貞洞 府制道는m이어 피(劉U명法)U官중에 巨巨由增巨o田 m河f 可。‘自动gā电 均田ogm圆恩h母可长河增f河丁目
· 1996j1991?ụou) poļymne) 199ųooqi çon of) セmgg s」esセbヒョEsegus g Das sea) a Esg QョEコ 日后o田己跟n 长写的增日日与9河马与己 qổışșđì? qi@ışș-ins odgoogolylloseumɔsɩŋ ŋ Ɔ ŋ n s os os no o qi II of qg || 109 @ to $ gs地aeg5 deguaCセ戦 ヨ** 增e恒巨田0胡马自日 长田遇田马99909马 đựng qilis, și sosyo qhippolosiqofi)*** Inu) gn 的) 행 u o9 m& CJ 長子 河 행 9) 염 효행 通 的 ggm每4可取与日巨画 - 坂与日n习七取唱的 色与阎圆G?pāgnp50增取O眼lu田瞬可
·quinosilopotasố Quons)qof qısmı 909? Nonsko 色占田写信9愈后Q9的增日后团迅珂 自占河自画 1șasựs souriqi@ņs qĦIlocoooooooș071? qihmisoso sąış uns 109 & - q uns 90nsī 1996 ரசுெழசிராக ரஒெரமுடிவி ரரெ319 点O河增巨9Q简巨9巨自己的道由 (sợgs @6 @& qihgoģĶĪĶĪ Ģgorođì) is
g gg s場go @dgggfgs 『es gugg」コg sseコョ@ 增设与日与圆后因遇面由44项与9迪司田增日 siglo ' qiss sig ffoto șđą, o soț ș.a. ***PC9UT3 홍ng gunnpun 용병원·병69 osoofi) figo qisniņđìmbong qi@esp. possa, quosoofi) figlo igajopolosasự ** Engm후 홍명(國子宮 통aus a* 1891, onigolynulosings-, asigolo, qun@QR909 9니學校), n*니院 UnU學家에 정z9 용병GDm3%
长田ER9的 “¡TŲsso
900 Cy9 டுயிரிர8 ‘9 tỷşılısıpırıp “Trilgotrwagleo?) '大田高 治道rma :t ‘点的自每油与长与U
rajonsfi) 1091;$ų919 șşén sofiss -qısır, q0): glosųots, ģeris, figlo (plīnajosfi qi& Igorso-iqsię spęțișan (pulso?fin , oșoin ņ#ĥio, fiņış ış#șn qĶĪ ĶĒșųırı sēņoto sąsmo) ·ląsajoșşrsos 与习司可取 0 可。宫与巨亏日与复 sooslulo '(ACIGI ‘pā’W ‘ɔS’ W ‘y’ W (#5), ĝisoqo -1391991g-s outuslimuosisựņs gョggs gggusaQg Es」s地ggョコ セョgg* もヒ『) 、EssDeggae

திரைப்படம்: ஒரு நோக்கு
சத்யத்ரேயின் “கொனசத்ரு”வுக்கு பின்
ஒஸ்லோவில் பார்க்கக் கிடைத்த தரமான இன்னொரு இந்திய திரைப்படைப்புBandit Queen.
எழுபதுகளில் ஸெக்ஸ் புத்தகங்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துவந்த வீரகேசரி நிறுவனத்தின் இன்னொரு பத்திரிகையான மித்திரன் காட்டிய பூலான் தேவியை"பருத்த மார்பகங்கள் குலுங்க குதிரையில் புயலென வந்து எதிரிகளைச் சுட்டுப் பொசுக்கும்” பூலான் தேவியை எனக்கு நன்றாக ஞாபகத்திலிருந்தது. பின்னர் ஒரிரு இந்திப் படங்களில் தொடைகள் தொப்புள் தெரிய நடனமாடும் சிவப்பான வடஇந்திய நடிகைகளை பூலான் தேவியாகப் பார்த்த ஞாபகமும் உண்டு. இப்போது இதே பூலான்தேவியைப் பற்றி இன்னொரு படம் ஒஸ்லோவில் திரையிடப்பட்டுள்ளது என்ற செய்தி என் கவனத்தைத் தொட்டது. பூலான்
தேவி பற்றி நான் ஏற்கனவே பார்த்த இந்திப் படங்களைப்போல் இதுவும் இருக்கும் என்ற நினைத்தபடி சென்ற என்னை இந்தப்படம் அதிரவைத்தது. சம்பல் பள்ளத்தாக்கை கிடுநடுங்கவைத்ததாகச் சொல்லப்பட்ட பூலான்தேவி என்ற மிகச்சாதாரண பெண்ணின் கொடுமையான வாழ்வு தாங்கமுடியாத வலியுடன் படமெங்கும் சொல்லப்பட்டிருந்தது.
என்னுள் படம் ஏற்படுத்திய முக்கிய பாதிப்பு என்னவெனில், நாங்கள் எந்தளவுக்கு எழுத்து வியாபாரிகளாலும் சினிமா வியாபாரிகளாலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதேயாகும். உயர்சாதி என அழைக்கப்படும் ஒரு சமூகம் தனக்கிழைத்த கொடுமையை எதிர்த்த ஒரு சாதாராண பெண்ணொருத்திதான் பூலான்தேவி என்ற சாதாரண உண்மையை இவர்கள் மறைத்தார்கள். பதிலாக தனது காமவெறிக்கு ஆண்களைத்தேடும் வெறிபிடித்தவளாக காட்டினார்கள், ஈவிரக்கமற்ற கொலைக்காரியாக, கொள்ளைக்காரியாக காட்டினார்கள் மின்னல் வேகத்தில் தாக்கி மறைந்துவிடும் சாகஸக்காரியாக காட்டினார்கள். இந்தப் படம் எந்தவித பரபரப்புமில்லாமல் மத்தியப் பிரதேசத்தில் எல்லாவிதத்திலும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ஏழைப் பெண்ணொருத்திக்கு ஏற்பட்ட சோகங்களை வேதனையுடன் சொல்கிறது.
கனவுகள் சிதைய கணவனின் பின்னால் நடக்கும் அந்தப் பதினொரு வயதுச் சிறுமியின் கண்களில் தெரியும் ஏக்கத்தை என்னவென்று சொல்வது? இரவில் கணவனிடம் கருணை காட்டுமாறு கெஞ்சும்போதும் மறுநாள் காலை “வேலை செய்யாமல் சும்மா இருந்தால் இன்னும் நோகும். எழும்பி வேலை செய்" என்று மிரட்டும் கணவனை யாசித்து அவள் அழும்போதும் அரங்கம் அவமானப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் பூலான்தேவி விக்ரம்சிங்குடன் வந்து வேறொரு
そ3.

Page 14
த்திருப்பதற்றே
ஆனால் நீடிக்கவில்லை. விக்ரம்சிங் கட்டுக்கொல்லப்பபடுகிறான். பூலான் தேவியை கட்டி இழுத்துவந்து மாட்டுத்தொழுவத்தில் கட்டி வைக்கிறார்கள் மாறி மாறி பதினெட்டுப்பேர் அவள் மீது பாலியல்வதை : புரிகிறார்கள் தெருத்தெருவாக இழுத்துவந்தார்கள் "கீழ்சாதி நாய்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று கூறி அவளை நிர்வாணமாக்கி தெருவிலிருந்த கிணற்றில் “நீர் எடுத்துவா" என்றார்கள் உயர்சாதிச் சமூகம் விணிவடியகற்றி நின்று வேடிக்கை பார்த்தது. பின்னர் தப்பிப்போய் விக்ரம் சிங்கின் நண்பனான ான்சிங்குடன் சேர்ந்து தனியாக ஒரு கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிறாள். தன்னை வதம் செய்த உயர்சாதிக்காரர்களை பழிவாங்க வேண்டுமென்ற அவளின் ஆத்திரத்துக்கு உயர்சாதி ஆண்கள் பலர் பலியாகின்றனர். ஆட்சி அதிகாரத்தைக் கையில்கொண்ட உயர்சாதிச் சமூகம் கொதித்தெழுகிறது. பொலிஸ்: இஅவளின் கூட்டத்தை வேட்டையாடுகிறது. பூலான்தேவிம் மான்சிங்கும் கூட்டத்தை இழந்து காடுகளில்: அலைகின்றனர். வெகுவிரைவில் அவளும் பிடிபட்டுவிடுவாள் என்ற நிலைவரும்போது அதிர்டவசமாக தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்குடன் அவளைச் சரணடையச்சொல்கிறது. *எனது கிராமத்துக்கு கல்வி வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்" என்பது போன்ற சமூகநலன் மிக்க கோரிக்கைகளை நிபந்தனையாக வைத்துச் சரணடைகிறாள். சில ஆண்டுகளின் பின் ஒடுக்கப்பட்ட
க்கொண்ட அர ஆட்சியைப் பிடித்ததும் அவளை விடுதலை செய்கிறது
:மக்கள்ை
பெண்ணுடன் குடும்பம் நடாத்தும் அவளின் பழைய கணவனை கழுதைமேல் கட்டி இழுத்து வந்து ஒவ்வொரு காலாக, ஒவ்வொரு கையாக அடித்து முறிப்பதைப் பார்க்க, “இனி எவனாவது சிறுமிகளை மனைவியாக்கினால் அவனுக்கு பூலான்தேவியிடமிருந்து சாவு வரும்” என்று அவள் அதிர்வதைப் பார்க்க, இது கற்பனையல்ல நடந்த கதை என்பதை நினைக்க, மனம் இலகுவாகிப் போனதை மறுக்க முடியாது.
நெறியாளர் சேகர் கபூர் செவ்வியொன்றின்போது சொல்லியிருந்தார். மனித உறவுகளும், மனித வதைகளும் இயற்கையான அழகுடனும், குரூரத்துடனும் படமாக்கப்பட்டிருந்தமை இந்தியப் படங்களில் இதுவரை காணாத ஒன்று. உண்மை சுடும். அதனால் இந்தப் படத்துக்கு இன்னும் இந்தியாவில் தடையாம். கலாச்சாரம் அல்லது பாரம்பரியம் அல்லது பண்பாடு என்று இந்திய மண்ணாங்கட்டிகளில் ஏதாவது ஒரு மண்ணாங்கட்டிக்கு பாதகம் வரும் என்று காரணம் காட்டியிருப்பார்களாக்கும்.
ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்றில் விவரணப்படத்தில் நான் கண்ட உண்மையான பூலான்தேவி நமது ஒழுங்கைகளில் அடிக்கடி காணக்கூடிய சாதாரண ஒரு தோற்றம் கொண்ட பெண். அவளைப்போன்ற ஒரு நடிகையை நீண்டகாலத்தின் பின்னரே கண்டுபிடித்ததாக
இப்படியெல்லாம் இடங்கள் இருக்குமா என்று வியக்க வைக்கும் படப்பிடிப்பு சம்பல் பள்ளத்தாக்கிற்கே போனதுபோல் உணர்வு
மனத்தில் கனத்தை ஏற்றிய ஒரு இந்தியப்படம், கண்ணன்
ニ争
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடம்பெல்லாம் எங்களுக்கு சக்கரங்கள் முளைத்த தினம்
அன்று பொன்வண்டின் குணம்கூடி பூ மொய்க்கும் தனத்தோடு இந்த உலகிற்கு அப்பாலும் போகின்ற வேகமுடன் தவழ்ந்தோம்
தவழ்ந்தோம்
ஒன்று. இரண்டு. epsi (D)..... சிறு மிட்டாய் உண்பதற்குள்; கடந்த துாரம் அதிகம்
மனிதனென்றால்:
இருநாள் எடுக்கும் பயணம்.
புரிகிறதா, இப்படிச் சொன்னால் புரியாது உங்களுக்கு
போங்கள்
நீங்கள் புளித்த கவிதை உண்ட ஜீவன்கள்! தமிழில்
நவீன கவிதை அப்பம் தந்தால், விரைவில் விளங்காது, உங்களுக்கு
இனிக்காது
நாங்கள் சைக்கிளில் நெடுந்துாரம் போன கதையைத்தான் சொல்லுகிறேன் கேளுங்கள்;
என்னோடு இருவர்
இருவருக்கும் இரு சைக்கிள்.
மிதிவண்டி,
ஆம்
எனக்கும் ஒரு வண்டி. தவழந்தோம் தவழ்ந்தோம் இன்பம் பெருங்காடாய் தலை உச்சியிலும் விளைய. நீங்கள் சந்திரனில் கல்பொறுக்கி கொண்டுவந்து வீடுகட்ட பூ மொய்க்கும் தனத்தோடு சைக்கிளிலே போங்கள்; ஒரு மிட்டாய் உண்பதற்குள், நடக்கும்! உங்கள் பல்லும் உருளும், தேன் காற்றுவந்து உருட்டி,
2S

Page 15
- புவனன் .
தேடல்
O வீடு முழுவதும் தேடியாச்சு. கிடைக்கேல்ல. ஒருமணித்தியாலத்துக்கு மேல - மூல முடுக்கு -ரொய்லெற் தண்ணிராங் வரைக்கும் தேடியிருக்கெண்டால் யோசிச்சுப் பாருங்கோவன்! அது இனிக் கிடையவே கிடையாது. இருவரும் முடிவுக்கு வந்திருந்தனர்.
O உது அவன்தான். அவன் முழுசேக்கயே தெரியும் வலுத்தஆள் எண்டு. போகேக்க கவனிச்சனியளே, தாய்தேப்பனுக்கு முன்னுக்கே ஒடீட்டான்.
கையில ஒரு Bag வைச்சிருந்தவனல்லேப்பா ?
ஒ. . ஒ. . அதுக்குள்ளதான் நைஸா வைச்சுக்கொண்டு போட்டான். உந்த அஞ்சுவயசுக்குள்ள உந்தக் கள்ளப்புத்தியெண்டா, உதுகள் எக்கணம் வளந்தா! சிவசிவா. , , ! உது தானே பிரெஞ்சுக்காரன் வெளிநாட்டுக்காறரை கலைக்கப்பாக்கிறது. நாயன் !
Ο இஞ்சேருங்கோ, ஒ சொல்லிப்போட்டன், இனிமேலக்கு மட்டும் கண்டகிண் டதுகள விடுவாசலுக்க கூட்டிக்கொண்டு வாற வேலயை வைச்சுப்போடாத யுங்கோ. வீடுவாசல், வாங்கிவச்சிருக்கிற புதுச்சாமானுகள். . இதுகள ஆக்களுக்கு காட்டி விலாசமெழுப்ப எனக்குமென்ன ஆசையில்லயே அதுக்காவண்டி உப்பிடி காய்ஞ்சுபோய்க்கிடக்கிறதுகளையே வீடுவாசலுக்கு கூப்பிடுறது?
 

. ம். அவர்தான் உங்கடெ பிறெண்ட் கனக்ககனக்கத்தான் லெக்சர் அடிக் கிருர், பரிஸில குழந்தைப்பிள்ளையஸ் பாவங்களாம். சின்ன அறேக்குள்ள அதுகளின்ர வாழ்க்கை, இருக்கிறசாமானுகள்ளயும் முட்டவிடமாட்டம். அதில முட்டின அடி, இதில முட்டின அடி. அதுகள் ஒரு சிறை வாழ்க்கைதான் வாழுதுகளாம்.
இல்லக்கேக்கிறன், உவர ஆராலும் சொன்னவையே இஞ்சை வரச்சொல்லி, உவர் பிள்ளைகுட்டியளோட சிலோனில இருந்திருக்கலாந்தானே! நாங்களும் பரிஸில தானே இருக்கிறம். வசதியா இருக்கேல்லையே?
0 அருமந்த பொம்மையப்பா. அவன் ரவி எங்கட பிள்ளைக்காவண்டி சிங்கப்பூரில இருந்தல்லே வாங்கியந்தவன். உப்பிடிப்பொம்மையை நானே இதுவரையில பாக்கேல்ல. என்ன வடிவு என்னமாதிரி அது பாடுது. இனி, இவளும் பழகீட்டாள். அது இல்லாம நித்திரையே கொள்ளமாட்டாள். இண்டைக்கு என்ன நடக்கப்போகுதோ? சொல்லிப்போட்டன் ராவைக்கு அழுதால் நீங்கள்தான் பாப்பியள்.
0 இஞ்சேருங்கோ, வடிவாக்கவனிச்சனியளே! அவன் வந்தநேரந்தொடக்கம் அந்த பொம்மையோடதான் இருந்து விளையாடிக்கொண்டிருந்தவன். முன்பின் நல்லதுநறியதுகள கண்டறிஞ்சதுகளே? அட, கேட்டுப்போட்டுக் கொண்டுபோ.
கேட்டாலும் நான் விட்டிருக்கமாட்டன்.
அது தாதேப்பன் ஒழுங்கானதுகள் எண்டாத்தானே பிள்ளையள் ஒழுங்கா வளரும். அதுகளின்ர பழக்கவழக்கங்கள் தானே பிள்ளையஞக்கும் வரும். சரி, போய்த்துலையட்டும். கள்ளச்சனியன். சனியன். இனிமேலக்கு எங்கயெண்டாலுங் கானட்டும், பாருங்கோ இரகசியமாய்ப் போய்க் குட்டி விர்றன் -சனியனுக்கு.
O இஞ்சேருங்கோ. இஞ்சேருங்கோ, பொம்மை இஞ்ச இருக்கப்பா! உந்த பின்அறை யன்னல்ல கொழுவிக்கிடக்கு.
எப்பிடியப்பா அவனுக்கு உந்த உயரம் எட்டினது ?

Page 16
【司m、一
n-uneoree qibosor și origo șomeg øya»-serie, ‘q’homoso
qnae o oureuseelseseu soạvdiq ugi 』さ*ミs9こュG• na ușof) •
·nh-hof) »șița esgos resovoo ņın oys» grekoØșæso&DƯe seseeneo seuoounoooo资料kP -reegelsea,reș șases use) șų sreo»uonregĦņuces 'q'hose şrefoșơnae sequhetes og hansetogiko ọn hones@useoņ6)nțiș șđ•ēj @場QシュGnāss:马恩图与匈 „ „şoşuce çelsnin Gs » o ou o sood a po 19 odignIgg均匀寸寸n pusęs uoco spoją, to•șđÐđì) »șđòfÐ
•q•șđD& șýque han· ,soğ005 sușmgńqiri Øssuripsysseguonusoko
• psiyssue resoon• polys» pudiqtho çeşrsœoto &)sousoe)ș»ươnaesnes@@ atạođòrı·şș@riņģojo mesoo „quire riqi@@ : ssoņu" ondo șựssøre quhes uoous©șơnæsteors perso Oessușe)røgsø) çeşșteh ¿Non -qırssua’q nso seunssero įsso sporioợeựissoooooto uso greko .....+nrıçişș@rıņơnssonnɔrecœko
•ợsonuceợsko©uso-ışınţioşah gereqosroesegirająpo oặsque P:Mr. 불확g 정원道아니* *** **も6シ ņođòsợsuussressoqnoguriqi@no is n pers gimto ose (5)• Jesú
·ægsættempoo ș•u••øreosjøseogỗoen pous ¿•)›gi-igonowneko rioooooo disregelyssæsoới đỉnodusos»Qreko
·ęs»ộuusựs@ssousoe)曾agó恩岛可
pse eneo suteur qnorio soo i, je rețeđure soosvo sosoko rašą; s qhausæ ææægiđạsfò di pois ņus uspieņ••• • • • Nouvoo noņshậs “psonusựssốoonņốiş redoeuroņusesso) ugi offredori perore-a çırgır-ışırısı sesuo soppo jossaesne, ‘qisựuo seu soooooo se, asunousựshafsso footo
·qisore-æ driquisqe nso:rgos reos uus@unto pouso çıussreko·ægsgetredí uanφτσήδιου æg semoșQ» mgợn soooooo
·æssæisst, *d ofnunonarded司 -nosegű įssoņu", sosuaeunqi@rið -rømsgoorincioșunassøsú rodouro ateo ș@ș@sæsereo quhsnoe) soo „ne, sønçois qimos no ***** „-a •ursaiso qıfırıpure osorod geyssa asso sá’rədən·ç·đDduw ķījøpte geçeş şerio ‘rousso@so nærfors-rīs șæuotoo uoso曾以每 neouseo șosoɛɛ7$dre sooცpმჩrდ røgsøe, sumus»gefnafosfī) @ș&0& „voří seseorio 'oonundo? și-șăe, .qiriqi@o, “giovesse +īgs ēģiose qiriqi@@ ».607*
· Aegaeos@riņwowałogi moodusoo glaebaeneo qisessee, '#swovesson@o ovou so •AG 1,3 pousso
• Nousựsos
•u•ęss »-ies quono osso șơợ soạsfò qiú hņonoko (ou o
•••ægedươm quosoɛ, hogne 77° ・**ad• mușđì) • Ioongí
·道21m***그를 통 sąsajan atesqrstelo sousonaesto suo poɔŋrŋ é ựsoņđợươi ‘ouseo
-ro-rzırıçıyoreo ợngøışørst» ose ejqis » uso „eyesqaquoi qiej owuosooooo ș» ugnaeduoșoșo»çudiquan &T 3ợnhauses çu-ızılo资du喻 „Nourie, oss»ņrragoșteos otodo „so wahçıơiungo gioos"?? **gs ***4*bass g gan gestessouse “omneasson@o
•qimonsa ono·hçıợség soo ose&euzeo ***gきgaシミ „șof) · · Hıçıņursæsoredou oooo
·ęssøươoosoɛ)
•u• • gredorie)•••n•ựdos reso osprawozpusoπΦππαέ 956シmoesgsdf) ••ợuo 自首富nOcaseso sesomades *gssag。ys»şudiquan ZŅ%ş-uriņš, a ovozovoooo førıçms off-ro .qindows to
· · Nosusressaeuon **shosシ Gegāng mo) quae eo utworo• odgoogoo qah, saesysopriņ•șđæðøgsse qib „...agasts)ạsre sunagog soon 'o7 ! resenørs ••ớiones-inse odesfò øș606 seismuseesooqi&ono@w ș»ușogiqueợsmoș@oresmpo ceae, qurnaestae)qmazırıdur, quo 身贫ues?·qi@și sentrari/Gaesus %of 图r@3:ee色głose-shko * Feed白n*包 quaeri duri•ạns șișu esso | `--susựsonorio ș••ņus unsodanđỉrepræri saī£eð „șøø șmeceses soooooo
6
ஏமுேடி09ஓரியா9 (suggm?909
q1Íố3
9)
口 體字 9 世
 

们冷 ழழைபர்முடியவிU)
****
后Q9退巨额逾与losum sig hún soo
* 長的呂p *mā地為
呂e為ama。長忘司臣道 *
șasno moreous»ợsus oorwido às persoo (şifongioso ‘quhdisfò ...son dușang ‘qidūmuođùae offre seqjø og Ourouriņæsereo 'quae pouzeo poulsoņussoduos seo grecehợ un șasno ossovesoort 分p @星4á息6日督9岛哈99@ deses oștoon offqiurid siouro gm-a uses» sono girotoșaeus
•șae quosoșæus orso ‘quo?reso refoussoņușurs delo gidos,与《 suonoifs qi@șđơn đæquædre
-6)ạs-a rajuredre -ișeĝoqsøgsreko ders hçıralan onoợeri o si soċj
•ş-ıưșe șase roșđòls sono geoșmoșæG) • •đợrios soro įso
Assoțito praesperio orogignuoso
胡安岛锻曾曾n团yss anesudras øyen ognoursusuduo moșnuoco çeưsunnudosoçe -sh posuđợi uso qner...morsængsøsuod용6-tim니Jug assono quốunqi@nɔ yooooooo ngọn çıæsseșeneo sionæsoh ocessostrengoso șøșases i sa pers euusuduo? 0) +ızın çı•ș-moen ooșmioyo@ ợngúsựsnoms昌奥哈团 șeuriņ@ēj osno ponersh » uusrenormænçıớes șnusf), mohoşOrroywegsod şuses»ndan o use otonosí oso şmuşđùa rodessee, ‘q’hreeđure sựsfDøșọke 6),suwo yoșØo șase souseo oso• (søøựwo şubesso» uno • •ươntores susoe) ș-ċraugasægi ••p•q•riçooo
qigoo și sæsoffre suonotouno no seus»ợsolo sessosoɛ
·ựsrenfo@»șoudoos@șasso șaseso ·ựsredsợnɔ giớfi)dogio duguuss) uno "quhesmu soo
·ựsterių susreo oground@ogio 岑易自首9999日星等。日与dre qıhqi@fs sosuo omaeosoofiure soo “ጮምquhames-shoşoaie) muodoù, ***çersones susreo ș-shoo quaesumeko uso ••o șaso four-inçis? qure cedae oko Asuan»șđne pasnoņơnæsoh agers-rinç-sınçus •riosionæroh au usreo ĝiaj gelosqnouae unaoon • qoaesuse »roșu»roun sissæsoo
• gs@seus» oss ovo so solo ĝuae ø» vaimo aussrennusko »osun peș șọợợșdușourie) riqi@@ đợs geoes &uusrensi@uoco sodo ș•ưarraudeonoroșøodsædìøre ợemgeun 'ones@uso y seso;io6re aựsremsæsoous .aeneo ŋwnæsoh, m th니Ju불ജ്çeyrswo.g6s
· ựs-sos gree, quaeszondri ogươoroes føș6)riq, o usæshetorisuratin quœuaeed ø@sigingso »osuusoquko quheureasors oussoureuse ngi •
· ựss quantoore ofòss qah-greous
• șresceș (gwęuo rele foșØo affæđì) oș606 susogn pows» sono
·ọnformy sonu-no qisuotosio-eure çedo » h nguos• »to usæso o seuavaesuo eo muesøøno es un
•g•s) ·ę••øroșđùae waraeko
•u•re@go şusæsoņussurworeko mo asussaesne, o quajto? sur" risutnaesnesī£ șasse-w ourooŪ. đợun geske ‘sound qi@res@psus qingioso qis@ưsis guduo? soro quoyssees uæææ»阎日竣的尊筑 uesso qispeċjpsessaes@toquảoud
·g·s-rage »șşçı geçen oogposesso føș-isen riusæsoņinginçısumo guajossuno unoș16koogmore
•çeşșmaș șæð særsugisouriņģ@
•çeşșmwyaeɛ, đợio so segi
-qmureș@s ș » ugno, çough****J55gめ **gg*Jad ass**「s mpiglongs assus șoseșusumoiseks mae ysso suoçeto șmuođì) »
•șousso-œurnofoređeelse assus şuses»ņuusum-læse mo哈普闾 disse; șoseo -quhusæsø sựsrið rođạřís seqasshoffue ossogreo șoseșợurs œusoyooko solo yaşșițeuw oop ‘useseorie) -qosororsumuno qoso șxerese sognoseșđure-muaj psko uusos •• • • dinto uso preko
fængợn ys» sono ponudboqisa qion .
qnoșạrs doș6), •s•r•@uaesopotoj ... :»uus» grençsuzeoșiøșơngsko messes » sureussdā9呎4可 n@曾园岛竣4普闾qnhausessosoms hiljø forsørsæ sef).useossimums りもすさa s*きg ***「6 çıkao redasis·ơns-ranŋusựsusoo iøqoph »ưarso ‘qisoroé@& af reund sooșrese u sựsoontynuo
oquks 1919) solo)
«Da usæsøretēj roteoko redo uussøres; oseșnuođì)‚ ’amousso ressessa pan sous»øreko : »•r• sneg yssynoșđòls moigri ņusæ* paeneoņ6), soạsandou-īriņoșoun qnotokeoçe u ssuiss&)un çı6D7"> şmuşđD2-doqnoq đòdớĝoo duo uus@uno "aĵợno segúkoheợeo
· »s-rançaụsreo sựsooșurio asums eers@ēj souriņção souoso șiøșđDe sounqiè) · Peopsoriușe) șareų sreo ssohn-ıæriçısuo regsuse șAGỌae ys» sono »uus» șjøqise suo dun pewnosofiure degree, ce sered orse od sofo» (quæusựsuspeo șoureuseeue peşogire »ș-iseri qımız poeð șosegerie șș-shri os os suo ്ത്ര199ട് (മൗsaesnormossoh peuşçevo șæus (izīrıcı Teo@j qi@șog qi@yoger og sognuno føqire mais, įs»șesno rios#-#ırı
·ạaesogs-shri qi-nʊsuusogonus uos seus»ợersugi ooquus suko gswapenso a qrib qid@gooduos uus@unto quoqsoo ?@?recore0
· „s-ışın çış șOrı çınanse gioso
••••ødırı çıovsơn ưso osfoes çeyreussere seu soņđộun ***nuo are qeshọrmen &Dessusoo os un mones qahausessosește ognhusoe»
•••••ødın oğđòrsætoriquerioko
•çeşrefoșOnønnsaussesonees:
•ș-neae (føçaiseo ro-Tanrı •rio
șşırbıstasys ląsooqsis oș-Kasrı q Tựșosẽ lọologoru) ##én oĠ ·ışıoğ@msysoso școaequo logonos Jos@h
_g&宮re@ Gao9日的通0% (*)"

Page 17
laes sopaeaeNoXoooood! œ ĝiĝis spetto
iffurussos [ĵigos
·ựsoņureroșOrqo‘“qøsequqigo@re 哈姆5ngágs岭粤曾u战啦啦df?quo -hựsucesos; suusosomugi sesduos øș@» osno os use ungi@neo ps » preko· ựss gudilo so uspo ștøợneske oș@ș șmesoseșđure qsoạo “roșOưs usæsoņudớșuri assum op haai įsoņuoįssựsnoqogo șmoșteae maisessae oureussego psyss ssssségűwo otsuses pesno
·qmurenge gw mięsis quhrmesingoạreo soo ș•șugo ssoke no seduos@Ů çevreusaiņos Ģersanţife.offseo seura prouanqi (5)**きもき』シ9*
·qi&Oęssreo
• ș60øeoş gusts issos suo ouro ©føş@s moh 60;irino șoselo gs seus pure@no ș@ » mðssori ngọn perio (qmin-shō) »ș0ēs reosusreo eo proș@ls oorwegi a pels pun-a șu-raudunqondo un sú psơn 60:nong负喻ref岛酸m与 paeneo peso ‘songels seseo@wə
•ne, œud osts soreroș@rıņææới s gu » assovesan gnopugio psyssoquias»șæð seos outeoro
·tsaltos@risanssoo loạņudo
qırsøgsø sønners ·#ırıcıls son ·
ņ6)oeaegsers •»umreosasunooli? qoșorosoɛ neɑguereșægsfo suressune, qi@y@reos; ‘hodn
••çớma sun»moș din oosā paeneo, nodwuonnavo rekohegos mşşugio mesoswegsquoyo@đoạereo ***コョ9め6) peuvo gelo » •••• q hasses» ouronoko mớien · eos •eo po poeesi
įgya-a atqae regesso ondo un
• førı pers girero șana perio ref> 'sgattoo@oậrs •••șđure đò@ợeyss6Ougi seosomoselo »ưeori øqoșnqno orodotoș@ogs-shfò gewysognes sedimGuridiqindoenders
• odsuo osíðunto ? ure@-aутhв uses», soseșdin suriņTușo-qih usæsoņuș șușuanosson@s ouso ©ugi ressono squam offriqi@@
• aesøgsfòs yssoņuæqetës os sugiko
•ureusselfs “noosflogi sousunod șmissued assou odgori nost? ©3 moșușmps@pusssoo șoseko
·ọrsaí seos@nţioş-ıđì) įssonorio getoreo » ugn sređứi o se soos suceợeej squam•șæșngioso -søu-ups foșire Oșesus o șusæso şarquan qi@șçurissous ogsoņuo șoșợp sumpurwogofòresond
·nh-hof) • oo & *suso ș»umressos fòssseinnssæđĩ) qoş-bûrı çıợșuș șoursønn a gih, usæson offridon qituoseșoan foĝō førshqigí raissus qishoshof) •?@? ��g ouregnodesetý syssessorio
• quaesto șæ use-ışın tış ș6)n nærera's forsø •ð gnæ seð gruseșør og sooșæus oreo đợrie asegi qifòriqi@@ qs@s şuaesoreșugi · · roofuentinue ismyno greko »unowe wookin sænses çsoņuessauso yoksuse are aegadesfò anothko pasno norweej's surrow•6):ançones-shko
 

Ga56ODeau seus Courtsu LuITL-55 lb
புலம்பெயர் வாழ்வு தற்காலிகமானது என நாம் எமது ஆறுதலுக்காக இடையிடையே கூறிக் கொண்டாலும், இந்த நாடுகளில் எமது வாழ்வு மைல்ல மெல்ல நிலைபெறத் தொடங்கியுள்ளது என்பது உண்மை. இந்த வாழ்வின் பல அம்சங்கள் எமக்கு முரண்பாடாக இருப்பினும், நாம் அவற்றையெல்லாம் வழமையாக ஏற்றுக் கொண்டு வாடிப்படிகத் தொடங்கிவிட்டோம்
நீண்டகாலம் எமது மண்ணில் வாழ்ந்து எமது மண்ணின் காற்றையே இங்கு புலம்பெயர்ந்த பிறதம் மனதால் சுவாசித்துக்கொண்டு பெரியவர்கள் வாழ்ந்தாலும், எமது அடுத்த தலைமுறையின் வாழ்வு சிக்கல்களை எதிர்நோக்குகிறது என்பதில் ஐயமில்லை. தமது அடையாளம் பற்றி இந்தச் சமுகங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் ඒköö6Hôt ඹබoණක්) ග්liééUU ඵ් ඵ්nup|LGIඛන්‍ධතා
ஒரு இனம் தனது அடையாளமாக மதம், நிலம், மொழி என எவற்றையும் கொண்டிருக்கக்கூடும். நாம் மொழியாலேயே எம்மை அடையாளப்படுத்துபவர்கள். எமது மொழி பல நெடுக்கழகளை எதிர்கொள்கிறது எமது அடுத்த தலைமுறை தனது தாய்மொழியாகத் தமிழைக் கூறமுடியாது போய்விடுமோ என்ற அச்சம் பலரிடை எழாமலில்லை. மொழியை இழந்தால் நாம் $ம்மையே தொலைத்தவர்களாவோம் கண்டம் விட்டுக் கண்டம் சென்ற தமிழர்கள் மொழியை
எமது அடையாளமான மொழியை நாம் இடிக்கக்கூடாது என்ற அக்கறையுடனும் வேறு பல காரணங்களுக்காகவும் உலகில் தமிழர் வாழும் நகரங்கள் எங்ங்னும் தமிழ்ப் பள்ளிகள் சிறப்புற நடாத்தப்படுகின்றன. இவற்றை வெவ்வேறு அமைப்பினர். தனிநபர்கள் நடாத்துகின்றனர். இவற்றுக்கிடையே எத்தனை வேறுபாடுகள் காணப்படினும், இந்தப் பள்ளிகளை நடாத்தித் தமிழ் மொழியை மடிலையாகக் கேட்க இந்த நாடுகளிலும் சந்தர்ப்பம் ஏற்படுத்த உழைக்கும் அனைவரது உழைப்பும் தலைவனங்கப்படவேண்டியது.
புலம்பெயர் நாடுகளின் தமிழ்ப் பள்ளிகளில் அவற்றின் வசதிக்கேற்பப் பல்வேறு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. எந்தப் பாடம் பயிற்றுவிக்கப்படினும், முக்கியமானது தாய்மொழியாகவே உள்ளது. அவ்வாறே இருத்தலும் அவசியம். ஆனால் இந்தப் பாடசாலைகள் அனைத்திலும் மொழிப் பயிற்றுவிப்பில் ஒரு பொதுவான பாடத்திட்டம் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. இது மிக eഖിധഥാകൃ
எல்லாப் பாடசாலைகளதும் நிர்வாகிகள் ஓரிடத்தில் கூடிஇவ்வாறான முயற்சியைச் செய்வது சாத்தியமில்லை. ஆனால் ஒருவரோடொடுவர் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு இவ்வாறான முயற்சியில் பழப்படியாக ஈடுபடல் அவசியம். சூழலுக்கேற்பக் கற்பிக்கும் முறைகள், நேரங்கள் மாறுபட்டாலும் அடிப்படை ஒன்றாக இருத்தல் பயன்தடும் என்பது கண்கூடு
ტ60846iT 65, uங்குனி 1995

Page 18
இக் கலாச்சார மாலை நிகழ்வு பற்றி எழுதுவது மிக வேதனையானது. அதை விட வேதனை இதைப் பற்றி எழுதாமல் விடுவது. நிகழ்வுகள் எழுதக் கூடிய எந்தத் தரத்தினையும் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் எனது எழுத்துக்கள் துரண்ணிய தமிழ்க் கலாச்சார நிர்வாகிகளுக்கு, இந்த வகை நிகழ்வுகளை நிகழ்த்தி தங்களதும், பார்வையாளர்களதும் ஓர் அருமையான மாலையை வீணாக்கக் கூடாது எனும் ஓர் சிறு பொறியை அவர்கள் எண்ணத்தில் ஏற்படுத்துமாயின், என்னை எழுதத் துாண்டிய வேதனை மறையக் கூடும். ஆகவே இது ஒரு விமர்சனக் குறிப்பன்று. ஓர் துன்ப அபிப்பிராயம் மட்டுமே.
நிகழ்வுகள் தனியாகக் குறிப்பிடும் தரத்தையோ கலைஞர்களின் அக்கறையையோ கொண்டிருக்கவில்லை. நிகழ்வுகளின் தரத்தினை விளக்க ஓரிரு நிகழ்வுகளை மட்டும் இங்கு குறிப்பிடல் போதுமானது. சினிமாப் பாடல்களைப் போட்டு வளரும் பிஞ்சுகளையும் மேடையில் ஏற்றி, பெரியோர்களும் சேர்ந்து போட்ட ‘கும்மாளம்’ எமது கலாச்சாரம் பற்றி நோர்வேஜிய மனங்களில் ஒரு கேலியான ஒவியத்தையே வரையக் கூடும். தமிழ்நாட்டு மூன்றாம் தர சினிமாக்களால் எமது சமுதாயம் சிதைவுறுவதைக் கண்டு, வேதனைப் பட்டிருக்க வேண்டிய தமிழ்ச் சங்கம் (துரண்ணியம்) அதையே எமது கலாச்சார வடிவமாக்கி விடுவது ஒரு புரியாத வேதனை.
அனேகமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் சினிமாத்தனம் மிகைப் பட்டிருந்தது. தவிர ஒரு ஆங்கிலப் பாடலுக்கு சிறுவன் நவீன மேற்கத்தைய நடனம் (break dance) ஆடினான். இங்குள்ள நல்ல கலைகளை (நடனக் கலை) அல்லது நமது கலைகளையும் சொல்லித் தராது, இளவயதிலேயே தவறான வழிகளைக் காட்டுவது ஓர் அவலமான எதிர்காலக் குறியீடாகும். இவ்வகையான நவீன வியாபாரக் கலைகளில் இருந்து தமது 2-6öor 60) udu T60T as 6v IT és m T அடையாளங்களை இனிவரும் தலைமுறைகளுக்கு இனம் காட்டி மேற்கு நாடுகளே மிகப் போராடி வருகின்றன. எமக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை? 32
引姜
 

இடையே ஒரு ஆபிரிக்க இசை. அதை வாசித்தவர்கள் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். மேடையில் ஆடிய நோர்வீஜியப் பெண் நன்றாக ஆடினார். ஆனால் எமது இரு இளைஞர்கள் போலவும் ஆடினார்கள். கலைகளில் ஏன் இந்த வக்கிரம், ஆபிரிக்க நடனம் தெரியாவிட்டால் ஆடாமல் விடலாம் தானே.
எமது கலாச்சாரம் தொடர்பாகக் கலைஞர்களுக்கு மட்டுமல்ல, அறிவிப்பாளர்களுக்குக் கூட தீவிர அக்கறை இன்மையே காணப்பட்டது. "குறத்தி நடனம்" - இந்தியாவின் வீதிகளில் பிச்சை எடுக்கும் போது இந்த நடனம் ஆடப்படும் என்ற அறிவிப்புடன் நிகழ்த்தப்பட்டது. இந்தியாவில் மலைக்காடுகளில் வாழ்ந்த குற இன மக்கள் என்று அழைக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் பாரம்பரிய நடனமே குறத்தி நடனம் என அடையாளம் காணப்படுகிறது. சினிமாப் படங்களை வைத்து தமிழ்க் கலாச்சாரத்தை விளக்க முயன்றால் இவ்வகைக் கலாச்சாரக் கொடூரங்கள் தவிர்க்கப்பட முடியாது தான்.
ஒரு நகைச்சுவை நாடகம், உடனடி உதவி பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம். ஒரு வைத்தியர் தனது நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மனித மூளைக்குப் பதில் ஆட்டு மூளையைப் பொருத்தி விட, நோயாளி ஆடு மாதிரிக் கத்த நாடகம் முடிவு பெறுகிறது. இதில் ஏற்கனவே வந்த சினிமாப் பகிடிகளும் கலக்கப் பட்டிருந்தது. எந்த விதமான நாடக அக்கறையும் அற்ற இந்த முயற்சி, ஏனைய பெரும்பாலான நிகழ்வுகள் போல் பூஜ்யம் தான்.
இது நோர்வேஜிய மக்களுக்காக துரண்ணிய தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்க் கலாச்சார (?) மாலை. முன்பு பெருமளவு வரும் நோர்வேஜியர்கள், மிகக் குறைந்த அளவிலேயே (10 அல்லது 12 மட்டும் தான்) வந்திருந்தார்கள். எமது கலாச்சாரச் சீரழிவை விரிந்த அளவில் நிகழ்த்தாது, மிகச் சிறிய வீச்சுக்குள் (குறைந்த நோர்வேஜியப் பார்வையாளர்களுக்கு) நடாத்துவது, அந்த வேதனையிலும் ஒரு ஆறுதலாக இருந்தது. கடந்த தமிழ்க் கலாச்சார மாலைகளின் ஒரே சாதனை நோர்வேஜியப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது தான் போலும்.
臀 والرقوق الك
போனி கிழிந்து isrup குருதி 655 so wV '666'g ஐந்து sit'
'uኳmgፍubቛም இவ்வளவு நிகழ்வும் النوع நடந்து முடிந்தது. ம் என்ன சுகம் தாதி ஒருத்தி
சேதி சொன்னாள் "ககப் பிரசவம்'

Page 19
எய்ட்ஸ் நோய் உலகில் முதலில் எங்கிருந்து தோன்றியது என்பது பற்றிய முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்ற போதும், இதற்கான முழுப்பழியையும் ஆபிரிக்க சமூகம் மீது சுமத்துவதில் மேற்கத்தைய தொடர்பு சாதனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆபிரிக்காவின் வறுமையும் சமூகக்கட்டுமானங்களும் இந்நாடுகளில் எய்ட்ஸ் நோய் வேகமாகப்பரவி வருகின்றமைக்கு முக்கிய காரணங்களாகும். இந்நாடுகளில் காணப்படும் தீவிர மதக் கலாச்சார கட்டுப்பாடுகளும் இந்நோய் வேகமாகப் பரவக்காரணங்களாகும் பொருளியல் நிபுணர்களின் கருத்துப்படி ஆபிரிக்காவின் உழைக்கும் வர்க்கத்தினரில் குறைந்தபட்சம் 25% ஆனோர் 2010 ம் வருடத்திற்குள் இந்நோயினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாவதுடன் இந்நாடுகளில் பொருளாதார சீர்கேடுகளும் உச்சநிலையை அடையும் எனவும் இன்னும் எட்டு வருடங்களில் சுமார் 70-80 இலட்சம் ஆபிரிக்கர்கள் எய்ட்ஸ் நோயால் மரணமடையவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். எய்ட்ஸ் நோயிற்கெதிராக ஆபிரிக்க
நாடுகள் கடுமையாக போராட வேண்டும் எனத் தெரிவித்துள்ள LTšLŤ Kekoura Kourouma (Guineas AIDS program leder) ஒரு எய்ட்ஸ் நோயாளி இயலாத நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படவோ அல்லது தனது கடன் நிலுவைகளை செலுத்துமாறு நிர்ப்பந்திக்கவோ முடியாது என்ற சர்வதேச சட்டங்களை கோடிட்டுக் காட்டுகின்றார்.
இன்றைய நிலையில் ஆபிரிக்க சமூகத்தில் 15 - 49 வயதிற்கிடைப்பட்டவர்க ளில் சுமார் 25% ஆனோர் எய்ட்ஸ் நோயை உருவாக்கக் கூடிய HIV வைரசுக் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென் சகாராவின் முக்கிய பொருளாதார
வளங்களான சுரங்கத் 3.
牛
 
 

தொழில், கால்நடை வளர்ப்புத் தொழில் மற்றும் கனிமத் தொழில் நிறுவனங்கள் என்பன முற்றாக ஸ்தம்பிதம் அடையும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஸம்பியா நாட்டின் நகர்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 1/5 பகுதி
பிரிவினர் HIV வைரசு கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செப்பு இரும்பு உட்பட சுரங்கத்தொழில் முற்றாக மூடவேண்டிய நிலை விரைவில் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யா உகண்டா போன்ற நாடுகளில் இந்நோயின் தாக்கம் அந்நாடுகளின் பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவில் பாதிப்படையவைத்துள்ளது. 1988 இல் மேற்கொள்ளப்பட்ட நாணய மதிப்பிறக்கமும் வர்த்தக நிலுவையின் மோசமான தாக்கமும் சென்மதிநிலுவையில் Pேayment of balance) தோன்றிய வலுவான கடன் காமகளும் சேர்ந்து இந்நாடுகளின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்தில் தள்ளிய அதேசமயம் இந்நாடுகளின் முக்கிய வருமானமாக இருந்த சுற்றுலாத்துறையும் முற்றாகக் கைவிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்நாடுகளில் எதிர்காலம் பற்றிய கேள்வியே முன்நிறுத்தப்படுகின்றது. போதியளவு பொருளாதார உதவிகள் வழங்குவதாக மேற்கதைய நாடுகள் கூறியுள்ள போதிலும் கடந்த 5 வருடங்களில் வாக்களித்தில் 1/4 பகுதிகூட வழங்கப்படவில்லை வழங்கப்பட்டதும் கூட ஊழல் துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாகி அப்பாவி மக்களிற்கு *எதுவுமே* கிட்டவில்லை.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி (WHO) உலகில் வேறு எந்தப் பிராந்தியமும் பாதிக்காத அளவிற்கு ஆபிரிக்கா மீதான எய்ட்ஸின் தாக்கம் அகோரமானது எனத் தெரிகின்றது சுமார் 7 வருடங்களுக்கு முன்பே எய்ட்ஸ் நோய் பரவலிற்கு எதிராக முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் எதிர்பாக்கப்பட்டதைவிட குறைந்தளவிலான ஒத்துழைப்பையே பொதுவாக ஆபிரிக்க அரசுகள் வழங்கின. இந்நாடுகளில் காணப்படும் ஸ்திரமற்ற அரசியலும் மதக்கலாச்சார சம்பிரதாயங்களும் எய்ட்ஸ் நோய்க்கெதிரான எதிர்பியக்கம் வலுபெறாம்ைகுக் காரணங்களாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி தற்போது உலகில் சுமார் 20 மில்லியன் மக்கள் HIV வைரசுக் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் (எய்ட்ஸ் நோயாளிகள் இதில்
உள்ளடக்கப்படவில்லை இதில் 9 மில்லியன் நோயாளிகள் ஆபிரிக்கர்கள் என்றும் சுமார் 1 மில்லியன் ஆபிரிக்கர்கள் தற்போது மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் புதிதாக 14 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள் 2000ம் ஆண்டிற்குள் உருவாகுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது HIV'வைரசுக் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இன்னும் 10 வருடங்களிற்குள் எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிக6ைா பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எய்ட்ஸ் நோயால் இறப்போர் எண்ணிக்கை அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் $60fsLDITSOr அதிகரிப்பாய் இருக்கும் என்றும் தெரியவருகின்றது. பரந்துபட்ட ஆபிரிக்காவின் ஒரு சில நகரங்களில் காணப்படும் வைத்தியசாலைகளில் உள்ள நோயாளிகளில் 80% நோயாளிகள் HIV வைரசுக் கிருமிகளாலோ
35

Page 20
அல்லது எய்ட்ஸ் நோயாளிகளாலோ நிரம்பி வழிகின்றன. எய்ட்ஸ் நோய் அறிகுறிகள் தெரிந்தவுடனேயே அதற்காகப் பாவிக்கும் மருந்துகளின் விலை சாதாரண ஒரு ஆபிரிக்கனால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாதவை குறிப்பாக தற்போது பிரபல்யமடைந்துள்ள மருந்தான "AZT* பொதுவில் எந்த ஆபிரிக்க நாட்டின் அரச மருத்துவமனையிலும் பாவனையில் இல்லை. வசதிபடைத்தவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் இம் மருந்தினைப் பெற்றுக்கொள்கிறார்கள். இப்பிரச்சனையில் மனதை உறுத்தும் செய்தி என்ன வென்றால் எய்ட்ஸ் நோயால் இறக்கும் நோயாளிகளால்
எதிர்வரும் 2000 ம் வருடத்திற்குள் சுமார் 10 மில்லியன் குழந்தைகள் அனாதைகளாகவுள்ளன ர் அதில் குறிப்பிட்ட அளவிலான குழந்தைகள் HIV வைரசுக் கிருமிகளால் பாதிக்கப்படவுள்ளனர் என்பதும் தாள்.
 

பாலஸ்தீனம் 1
செவ்வந்தி
LITownzorub - 26vskij 65Tociou76ör நாகரீகத்தையும் கலாச்சாரபணிபாடுகளையும் கொண்ட பழமையான நாடு தொடர்ச்சியாக Ll நூற்றாண்டுகளாக ஏகாதித்தியவாதிகளாலும் ஆதிக்க வெறியர்களாலும் அடிமைப்படுத்தப்பட்டு குறையாடப்பட்டு வந்தாலும் பாலஸ்தீன
шбергруб LuTØNNSmørøy மக்களும் ஒடுக்குமுறையாளர்களிற்கும் Lumabnv சியோனிஸ்ட்டுக்களுக்கு ტf}ჩup சொப்பனமாகவே இருந்துவந்துள்ளனர்.
உலகில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தேசிய எழுச்சிப் போராட்டங்களிற்கு உதாரணமாக விளங்கும் பாலஸ்தீனமக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை எத்தனை ஒஸ்லோ ஒப்பந்தங்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை தற்போது அங்கு நடந்துவரும் சம்பவங்களே எடுத்துரைக்கின்றன.
ஐக்கிய நாடுகள்ஐநா சபை தனது 30வது ஆண்டை விரைவில் நிறைவு செய்யவுள்ளது
சர்வதேசங்களின் அங்கீகாரத்துடன், சர்வதேச நாடுகளின் é977tizLui745 அமெரிக்க ஏகாதித்தியத்திற்கும் மேற்குலக
முதலாளிகளிற்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஐநா சபையின் பிறப்பே பயங்கரவாதத்துடனும் பாசில அரசின் எப்தாபிதத்துடனேயே பிறந்தது ஐ.நா சபையால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாளிச சியோனிஸ இஸ்ரேல் எனும் நாடு நடத்திய மனித உயிர்களின் நரபலி வேட்டையும் ஒரு இனத்தை பூண்டோடு அழிக்க முயன்றதையும் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய ஏகாதித்தியங்களும் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை போதிய ஆயுதங்களும் பொருளாதார aeglasöguió வழங்கி இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முடிந்தளவு உரமிட்டு வளர்த்து வந்தன. ஜேர்மனிய நாஜிகளாலும் இத்தாலிய பாசிப்ட்டுக்களாலும் சித்திரவதை செய்து துரத்தப்பட்ட யூதர்கள் ஆயிரமாயிரமாய்
・乏デ

Page 21
பாலஸ்தீனர் வந்தபோது இண்முகத்துடன் வரவேற்று அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீன அப்பாவி மக்கள்மீது தமது
யூதவெறியர்கள் மிகக்குறுகிய காலத்திலேயே பாலஸ்தீன மக்களை அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கியது :: பாலஸ்தீன மக்களை ஆயிரக்கணக்கில் கொண்று LITownstar நாட்டைக் கொள்ளையடித்து குறையாடிய யூதர்களின் கோரிக்கையை ஏற்று 1948ல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் எனும் நாட்டை பலவந்தமாக ஐநா சபை சர்வதேச நாடுகளின் சார்பாக திணித்தது இஸ்ரேல்நாடு பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டது தான் சம்பவம் ஆனால் பாலஸ்தீனமே இஸ்ரேலாகியதுதான் வரலாறு மிகக் குறுகிய காலத்திலேயே பாலஸ்தீனத்தில் எஞ்சியிருந்த பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முழுமையாகவே பாலஸ்தீனத்தை கபணிகரம் செய்தது
பெரும் ஆர்ப்பாட்டத்துடன் கோலாகலமாக அரங்கேறிய ஒஸ்லோ ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு முழுமையான பூச்சுதல் இஸ்ரேலின் அரசியல் இராணுவ நிலமைகளை எதிரப்படுத்த மேற்கத்தைய நாடுகளும் அமெரிக்காவும் கையாண்ட கபடநாடகம் шляхтgбо7 шоф46/kї உயிர்நாடியான மக்கள் போராட்டத்தை இண்டிபாதா) திட்டமிட்டு ஒடுக்கும் நோக்கில் அம்மக்களின் குறைந்தபட்ச கோரிக்கையைத்தானும் அங்கீகரிக்காது அரங்கேற்றியுள்ள இவ்ஓப்பந்தம் LITownsolidias6fkor apgash) glu 'l- கத்தியாகும் நோர்வே உட்பட ஒருசில மேஜநாடுகளாலும் அமெரிக்காவில் இரகசியமாக திட்டமிடப்பட்ட இவ்ஒப்பந்தம் LTalenecashiy சுயாட்சி என்ற போர்வையில் மேற்குக்கரைப் பிரதேசத்திற்கும் காஸாபள்ளத்தாக்கு) பிரதேசத்திற்கும் (: malý சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைவிடயத்தில் எதுவித அக்கறையும் காட்டப்படாது பாலஸ்தீனத்தைத் துணிடாடி நாலாயக்கமும் பிரச்சனைக்குரிய அயல்நாடுகளின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள இச்சுயாட்சி?
LTownsoviasafot குறைந்தபட்ச கோரிக்கையைத்தானும் அங்கீகரிக்கவில்லை தற்போது
பாலஸ்தீனத்தில் இடம்பெறும் சம்பவங்களால் மகிழ்ச்சியடைந்திருப்பவர்கள் LumouGnaw விடுதலை விரோதிகளே. இவ்ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் முவம் பாலஸ்தீனமக்களின் விடுதலையுணர்வையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி விலைபோயுள்ள பாலஸ்தீன விடுதலை முன்னணிpo) அதன் தலைவர் யாசிர் அரபாத் போன்றவர்கள் பாலஸ்தீனமக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அழிக்கமுடியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். LTekny சியோனிஸ்ட்டுக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றங்களை தடுத்துநிறுத்த எவருமே திராணியற்றுப் போயுள்ளனர் ஒப்பந்தம் ஏற்படக் காரணமாயிருந்த நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்க்க துரோகமிழைத்த பாலஸ்தீன விடுதலை முன்னணியின் எதிர்ப்புக்குரல் LoxosomuoTas வெளிவருகின்றது. மறுபுறம் சியோனிஸ இஸ்ரேல் அரசும் பாசிஸ இஸ்ரேல் இராணுவமும் குடியேற்றங்களைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன. ஒஸ்லோ ஒப்பந்தம் எதை பாலஸ்தீனமக்களிற்காக சாதிக்காவிட்டாலும் அம்மக்களின் போராட்டத்தை பின்னடையச் செய்து பல ஆண்டுகளிற்கு பின்தள்ளியுள்ளதை மறுக்க
இயலாது
காலமும் முரண்பாடுகள் மத்தியிலும் பொதுவில் ஐக்கியமாகப் போராடிவந்த போராளிக்குழுக்களிடையே Lslamay ஏற்பட்டுள்ளதுடன் தமக்குள்
மோதிக்கொள்ளவும் தொடங்கியுள்ளனர். அதேசமயம் LTawnysotiddisaff தேசியவிடுதலைப் போராட்டத்தை பிற்போக்குத்தனமும் தீவிரமத அடிப்படைவாத கருத்துக்களையும் கொண்ட αν Πιατού(HamaS) என்ற பயங்கரவாதக்குழுவின் கைகளிற்குச் சென்றுள்ளது இதன்மூலம் இதுவரை
காலமும் மதச்சாயல் பூசப்படாமல் இருந்த Lin7e2x6nýøaoTupašas67íkař தேசிய விடுதலைப்ே டத் 49
3?

மதப்பயங்கரவாதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மறுபுறம் அரபுநாடுகளும் வடஆபிரிக்க நாடுகள் பலவும் வேறுசில முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேல் மீதான தடையை நீக்கியுள்ளதுடன் இஸ்ரேலை அங்கீகரித்து வர்த்தக கலாச்சார உறவுகளை செய்யவும் முன்வந்துள்ளன. இதுவரைகாலமும் Lтамп:605605 மையப்படுத்தியே இஸ்ரேல் அரபு உறவு இருந்துவந்த நிலை ஒஸ்லோ ஒப்பந்தம் மூலம் முற்றாக மாற்றமடைந்து பாலஸ்தீனத்தின்
முறியடிக்கப்பட்டுள்ளது מונ6Ub0נ4 அரபுநாடுகளிடையே காணப்படும் மதப்பிரிவுகளும் மதவாதங்களும் அதிகாரமோகங்களும் மேற்கத்தைய
அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை பாலும் தேனுமாகும் அரபுநாடுகளின் பொருளாதாரவளமும் மணிதவளமும் சுதந்திரமாக சிதறடிக்கப்பட்டாலும்
தொடரும்)
இதற்கான dpՓմ6նոյունին அரபுநாடுகளையே சாரும் பாலஸ்தீனமக்கள் என்றோ சுலபமாக பெற்றிருக்கவேண்டிய விடுதலை இன்னும் கைகூடாமணி இருப்பதற்கு அரபு உலகின் சுயநலமும் ஒற்றுமையிண்மையுமே காரணம்
பாலஸ்தீனமக்களின் இன்றைய துயரிற்குரிய வரலாற்றுக் காரணங்கள் யாது? பாலஸ்தீனத்தின் உண்மை வரலாறு என்ன? ஆதிக்க வெறிபர்களும் ஏகாதித்தியவாதிகளும் éGuTeðfkn) பூதத்தத்துவமும் LuTonømølsomgoms எப்படியெல்லாம் கரண்டினார்கள்? பாசிஸ் சியோனிஸ ஒடுக்குமுறைகளையெல்லாம் μπονούσόπιρόάφοή எப்படி உடைத்தெறிந்தார்கள்? என்பவற்றை அறிய வேண்டுமானால் நாம் LITaxongar தெரிந்து கொள்வதும் שנ60ש6UTZשa அவசியமாகும்

Page 22
சீதைக்கு மட்டுமல்லச் சிதை,
w تيتيتيتيتشي YVONN மு.சிவாஜினி, நெதர்லாந்து உலகில் மிக நீண்ட காலமாகவே பல மூட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. விஞ்ஞானம் எத்தனையோ மூட நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டாலும் பல மூட நம்பிக்கைகள் இலகுவில் அழிந்து விடாதனவாய் மக்களைப் பல விதத்திலும் அலைக்கழிக்கின்றன. இவற்றில் பெண்களைப் பாதிக்கும் மூட நம்பிக்கைகளே அதிகம். அண்மையில் இந்தியப் பத்திரிகை ஒன்று கிராமத்தின் துயரங்களுக்கு ஒரு குறித்த பெண்/ அவளது குடும்பத்தினரே காரணம் எனக் கூறி அவளை ஒதுக்கி வைத்தது பற்றி எழுதியிருந்தது. இந்நிலை தெற்காசியாவில் எல்லா இடங்களிலும் உள்ளதுதான். தமிழர்கள் விதவைகளை முக்கிய சடங்குகளில் முன்நிற்க அனுமதிப்பதில்லை. சொந்தப் பிள்ளைகளின் திருமணத்தில்கூடத் தாய் தனது விருப்பப்படி பங்கெடுக்க அனுமதி மறுக்கப் படுகிறது. அதிக துயரங்களைச் சுமக்கும் பெண்களே, அந்தத் துயரங்களுக்குக் காரணம் எனக் கூறித் தண்டனை அதிகரிக்கப் படுகிறது.
இதிகாசத்தில் சீதை ‘கற்பு உடையவளா என்ற ராமனின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகத் தீக்குளிக்க வேண்டி இருந்தது. இந்த நுாற்றாண்டிலும் கணவன் இறந்து விட்டால் அவனுடன் மனைவியையும் தீக்குளிக்கச் செய்த சம்பவங்கள் இந்தியாவில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.
நாகரிகம்' அடைந்தவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளிலும் பெண்கள் மீதான இவ்வகை நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. பெண்களைப் பலியிடுவது, பெண்களைத் துர்த்தேவதைகள் எனக் கூறிக் கொலை செய்வது போன்ற நடவடிக்கைகள் கிழக்கு நாடுகளுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. படத்தில், டென்மார்க் நெதர்லாந்து போன்ற நாடுகளில் துர்த்தேவதைகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுத் தீக்குள் வீசப்படும் பெண்களைப் பற்றி உள்ளது. இப்போது தீயினுள் வீசுவதை நிறுத்திவிட்டாலும், தீயைப் போன்ற ஆபத்துகளைப் பெண்கள் எதிர்கொள்வது முற்றிலும் மாறிவிடவில்லை. 4-d
هو888M""?
 
 
 
 

பயங்கரவாதமும், அடிப்படைவாதமும்
தனது, இராணுவம் மற்றும் மக்கள் தொகை மாறிலிகளை இணைத்து உருவாக்கிய கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகிய இன்றைய உலக அமைப்பானது, தன்னை ஒரு நிறுவனமாக்கிக் கொள்லும் போக்கில் அளவீடுகலுக்கு அப்பாற்பட்ட, தேசியங்களைக் கடந்த படிமங்களை உருவாக்கி அவற்றை சர்வதேச சமூகச் சொல்லாடல்களின் புதிய திசைவழியில் இயக்கமடைவதாக ஆக்கியுள்ளது. 1980-களில் மேலெழுந்து வந்த இரு முக்கிய சொற்பிரயோகங்களான "பயங்கர வாதம்" மற்றும் "அடிப்படைவாதம்" ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம் - சுன்னிசியா, குர்துஈராக்கி, அல்லது தமிழ்சிங்களம், அல்லது சீக்கியர்/கந்து - இந்த பட்டியல் நீளமானது - ஆகியவற்றிற்கு இடையிலான (சர்வதேச சொல்லா டல்கள் நிறைக்கப்பட்ட பொதுக்களங்களின்) அரசியல் முரண்களை மிகவும் சிரமப் பட்டு ஆராயத்துவங்கும் ஒருவருக்கு, வாஷிங்டன், லண்டன் போன்ற தலைமை மைய ங்களைச் சேர்ந்த அறிவுஜீவி தொழிற்சாலைகள் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்க னால் வறையறுக்கப்பட்ட "பயங்கரவாதம்" மற்றும் "அடிப்படைவாதம்" போன்ற படிமங் களை அடைவது தவிர்க்க முடியாததாக உள்ளது. உள்ளடக்கம், வரையறை ஆகிய வற்றில் நிறைய குறைபாருடைய, பயமுட்டும் படிமங்களான இவைகள், யாரால் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களை தார்மீக நியாயவாதிகளாக அங்கீக ரிப்பதையும், யார் மீது பிரயோகிக்கப்படுகிறதோ அவர்கள் தங்களை தார்மீக ரீதியில் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய குற்றவாளிகளாக்கப்படுவதையும் குறிக் கின்றது. இந்த இரு மாபெரும் குறுக்கப்பட்ட சொற்கலும், இராணுவத்தை ஒழுங்கமைத்தலையும், அதே நேரத்தில் இனங்களை சிதறடித்தலையும் (Disperse) செய்கிறது. 'ருஷ்தியின் நாவலுக்கு ஈரான் அரசின் எதிர்ப்பு அல் லது மேற்குலகின் அரசு ஆதரவற்ற இஸ்லாமிய சமூகங்களால் அவருக்கு கிடைத்த ஆதரவு அல்லது புரிந்து கொள்ளமுடியாத ஈரானின் 'ஃபத்வா? (fatwa) அமைப்பிற்கு எதிராக பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் வெளிக்கிளம்பிய எதிர்ப்புக்குரல்கள் ஆகியவற்றின் கயக்கங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை, இந்த ஆதிக்க வெறிகொண்ட அமைப்பின் ஒட்டு மொத்த தர்க்கம் மற்றும் நுண்ணிய செயல்பாடுகளை குறிப்பிடாமல் விளங்கிக் கொள்ளமுடியாது, என்பதே என்
அபிப்ராயம், கதனையே இங்கு நான் விளக்க முயற்ச்சிக்கிறேன். ستهl

Page 23
எனவே, இவைகள் திறந்த சூழல்களைக் கொண்ட வாசகக்கூட்டத்திற்கு காலனி யாதிக்கத்திற்கு பின் எழுந்த, எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு இலக்கி யத்தின் மீது ஆர்வம் கொள்ளச் செய்கிறது. இவ்விலக்கியங்களின் அடிப்படையான வடிவமைப்புகள் யாவும் 2 gous gib Lopué (Hermeneutic Investigation) செயலின் ஆராய்ச்சிகள், அல்லது பரஸ்பரக்கூட்டு மற்றும் இலக்கிய உளலு எணர்வுகள், முன்னேறிய வாசிப்பின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் ೩Uä கப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ இல்லை, மாறாக, அவற்றின் நோக்கம், அதிக முரட்டுத்தனத்துடன் மற்றும் கருவிகள் வளர்ச்சியின் உதவியால், அங்கீக ரிப்புகளை திரட்டுவது, மாற்றுக்கருத்துக்களை ஒழிப்பது, கிட்டத்தட்ட கண்மூடித் தனமான தேசபக்தியை வளர்ப்பது என்பதுதான். அந்த அர்த்தத்தில்தான் பெரும்பா ண்மையான மக்களை அவர்களால் நிர்வகிக்கும் போக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. பாரிய சன சமூகத்தில் சனநாயகத்திற்காகவும், கருத்துரிமைக்காகவும் நிற்பவர் களின் சிதறலான வேட்கைகளை ஒடுக்குவது (அல்லது போதையுறச்செய்வது). இதில் நிச்சயமாக மேற்கத்தியமும் ஒன்று.
அந்நிய பூதங்களால் உருவாக்கப்பட்ட சர்வதேச மற்றும் தேசியம்பாற்பட்ட கற்பனை உருவங்கள் என்று அழைக்கப்படும் "பயங்கரவாதம்" மற்றும் "அடிப்படைவாத"-த்தின் மிகைப்படுத்தப்பட்ட படிமங்களால் பயமும், பயங்கரமும் தூண்டப்பட்டு தனிமனி தர்கள் ஆதிக்க முறைமைகனுக்குள் ஒருங்கும் செயலானது விரைவுபடுத்தப்படு கிறது. இது காலனியத்திற்கு பிறகான புதிய சழ்கங்களில் எத்தனை உண்மையோ அந்த அளவு, பொதுவாய் மேற்கத்திய நாடுகளிலும், குறிப்பாய் அமெரிக்காவிலும் உண்மையாகும். ஆந்த உண்மைகள் எதைக்குறிப்பிடுகின்றன என்று பார்த்தால், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் - ஆகியவற்றில் கட்டுண்டிருக்கும் இயல் பின்மை, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்ப்பதன் மூலம் நடுநிலமை, பகுத்தறிவு, ஸ்துாலமற்று குறிக்கப்படும் "மேற்கத்தியம்" (அல்லது சுயம் மற்றும் தேசபக்தியாக இருக்கலாம்) -போன்ற செயல் மையங்களை உயர்த்திப்பிடிப்பதாக உள்ளது என்ற உண்மை விளங்கும். எனது இந்த உதாரணங்கள் இப் பரோடியின் (PARODY) ஒரு சிறிய கோணத்தை மட்டுமே காட்டுகின்றன. கயல்புகளை' (NAPMOLITY) நம்பிக் கையுடன் பாதுகாக்கும் மேற்கத்திய அடிப்படைகளினால் விளைந்த பயன்களிலி ருந்து விலகி நிற்கிறது இந்த ஐரணி (IRONY), 'நாம் நேர்மையான உரிமையுடன், நியாயமான கோபத்துடன், கடைசியில் நமது எதிரிகளாக போகிற பிறர்களி' டமி ருந்து பாதுகாப்புடன், நமது நாகரீகத்தை, வாழ்க்கை முறையை வளைத்து அழித்துக் கொண்டிருப்பவர்கலுக்கு எதிராக நமது உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்து ஒருங்கிணைக்க வேண்டும்.
宣**宵责穹青*曹*食食********责拿*****
அழக் குறிப்புகள்: 1. சல்மான் ருஸ்டியின் சாத்தானிள் கவிதைகள் (SATANIC VERSES) - எள்ற நூலிற்கு ஈரான் அரசு ஏற்படுத்திய தடை மற்றும் நெருக்கழகளை ஒட்டி, உலக நாடுகள் பலவற்றில் எழுந்த கிஸ்லாமிய அடிப்படைவாதம்பற்றிய பேச்சே, ாேங்கு குறிப் பிடப்பருகிறது. 2. FATWA - என்ற சொல்லிற்கு 'கஸ்லாமிய இறையதிகாரம்' என்று பொருள். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது இஸ்லாமிய மதக்காவலர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
42

ஆ.பரந்தாமன் கொடிமாற்றிக் குடியரசாக விரும்பும் நாடு
பல அரசியல் மாற்றங்கள் உலகின் பல பாகங்களிலும் கடந்த ஆறே மு வருடங்களாக நிகழ்ந்து வருகின்றன. நாடுகள் பிரிவதும், நாடுகள் இணைவதும், தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ‘தீர்க்கப் படுவதுமாக உலகம் ஏறத்தாழ அல்லோ ல கல்லோ லப் பட்டுக் கொண்டிருக்கிறது . இவ்வாறான மாற்றங்கள் நிகழும் எனக் கடந்த பத்து ஆண் டு களு க் கு மு ன் எ வரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் மாற்றங்கள் எப்போதும் வந்தே தீரும் என்பதற்கு அண்மைக்கால உலகம் நல்ல சாட்சியாக விளங்குகிறது.
எல்லா நாடுகளும் மாற்றமடைகின்றன, நாங்கள் ஏன் மாறக்கூடாது என்ற குரல் அவுஸ்திரேலியாவில் இருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அவுஸ்திரேலியா உலகின் வ ர ல |ா ற் றி ல் க ட ந் த சி ல நுாற்றாண்டுகளாகவே இடம் பிடித்து வந்திருக்கிறது. அதற்குமுன் அங்கு பூர்வகுடி மக்கள் தமது எளிமையான, ஆனால் செழிப்பான, இயற்கையோடு ஒன்றிய வாழ்வை வாழ்ந்துவந்தனர். நாடுகளைப் பிடிக்கும் ஐரோப்பியப் படையெடுப்புகளுக்குள் சிக்கி, சொந்த மக்களே அந்நியர் போல் ஆகிய துயரத்தில் கடந்த சில நுாற்றாண்டுகளாகச் சிதைந்துள்ளது அவுஸ்திரேலியா . பிரிட்டனின் கடல்கடந்த நாடுபிடிப்பில் முக்கியமான ஒரு புள்ளி அவுஸ்திரேலியா. உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான இந்த நாடு தனது வளங்களை பிரிட்டனிடம் இழந்தது மட்டுமன்றி, ஏனைய பல ஆசிய நாடுகளைப் போலன்றி, பிரிட்டன் அரசின் குடியேற்ற நாடாகவும் மாறியது.
கடந்த சில நூற்றாண்டுகளில் ஏறத்தாழ

Page 24
ஐரோப்பியர்கள் அமெரிக்காவைப் பிடித்தது போல, அவுஸ்திரேலியாவை பிரிட்டிஷ்காரர் பிடித்துக் கொண்டனர். தமது சந்ததியினரைக் கொண்டுசென்று அங்கு குடியேற்றிய வெள்ளையர்களால் அந்த நாட்டில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்கள் சிறுபான்மையினராக, உரிமைகள் மறுக் கப்பட்டு, தமது வாழ்க்கை முறையை மாற்றும்படி நிர்ப்பந்தம் செய்யப்பட்டு, இப்போது அவுஸ்திரேலியா வெள்ளையர்கள் தேசம் என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. என்னதான் இருந்தாலும், பிரிட்டனின் ஆதிக்கம் இந்த நாட்டில் நேரடியாக இல்லாமல் இப்போது அது சுதந்திர நா டா கவே உள் ளது . ஆனால் அவுஸ்திரேலியா ஏனைய பல பிரிட்டிஷ் கொலனிகள் போல இன்று வரை குடியரசாக ஆகவில்லை. அதற்கான காலம் வி ைர வில் வந்து விடும் எ ன் றே அவுஸ் தி ரே லியக் குடி மக்களின் அபிப்பிராயங்கள் கூறுகின்றன. தாம் பிரிட்டிஷ்காரர் அல்லர் என மறுக்கும் இந்தக் குரல்கள், தாம் பிரிட்டனின் கீழ் இருக்க வேண்டியதில்லை என்பதையும் கோடிகாட்டுகின்றன.
பிரிட்டனின் முடியாட்சிக்குக் கீழ் இருப்பதே சிறப்பு எனக் கருதும் அவுஸ்திரேலியர்களின் கணிசமானளவு குரல்கள் ஒலித்தாலும் நாடு குடியரசாக மாறவேண்டும் என்ற குரல்கள் பலமாகவே ஒலிக்கின்றன. ஏறத்தாழப் பாதிப்பேர் குடியரசாக மாறும் அவுஸ்திரேலியாவையே விரும்புகின்றனர் எனக் கணிப்பீடுகள் கூறுகின்ற ன - ஒரு குறிப் பிட்ட தொகையினர் இது பற்றி முடிவு எடுக்காமல் இருக்க, அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முடியாட்சிக்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும் என விரும்புவோர் தொகை குறைந்தளவிலேயே உள்ளது.
பிரிட்டனின் உறவுக்கார நாடு என்ற அடையாளத்தை விட, ஆசிய நாடுகளுடன்
நிலம் தின்னி
அவனின் மூளையைத் திருகி குடிக்கத் தந்தான் • • -- سی حیے سے ـہ
é குடிககத தந்தானللاهازك تقسلاطارق
வெறி ஏறிப் போனேன் நான் வீங்கி புற்றாகி எழுந்தன AlgلالrTibآ6تا என் கையிலிருந்தும் காலில் இருந்தும் கலிண்டு தொங்கியது 6rsity eyp6061 வெளவால் போல ஒற்றை ஃலவன் மேசையில் இருந்து நிலத்தைச் சாப குரைத்தன நாய்கள மூச்சு இளைத்துக் குரைத்தன நெடுக ஒரு தரம் மூஞ்சியைக் காலால வாலைத் தெற்கால்
ولا اللون 誉 விரிக்கப் போகிறேன் நான புழுத்த விரல்களை உதறி
பொறுக்கவரும் Gaussiso6MU LD!
سلالكتفتتالية) 1681
ബി நான் 0. o
. இருந்தே நிலத்தை உண்பேன் என்னை ஒண்டும் 6 آ00 06نلJ6( لینا ↑ வியாபித்திருக்கும் என் ஏப்பக் காற்று அடங்காது
டங்கவே அடங்காது • _h حیہ ہو۔ u ? பசியும் ருசியும் மலத்தையும் தின்னும் தெரியுமா உங்களுக்கு
ஜவிதன் --
கிடாசியும் குரைத்தன்
எம்மை நெருக்கப்படுத்திக் கொள்வதே நல்லது எனக் குடியரசு ஆதரவாளர்கள் சிலர் கூறுகிறார்கள் . த ப0 து
ܐܲܝܐ

பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உறவை வளர்ப்பதே அவசியம் எனக் கூறும் இவர்கள், பிரிட்டன் மிகத் தொலைவில் இருப்பதால் தமக்கு நெருக்கமான உணர்வு ஏ ற் ப டு வ தி ல்  ைல எ ன் ப  ைத வலியுறுத்துகின்றனர்.
பிரிட்டனின் தொப்பூள்க் கொடியை வெட்டிவிட வேண்டும் என்பதில் பலர் முனைப்பாக நிற்க, பிரிட்டன் அரச பரம்பரையின் குடும்ப விவகாரங்கள் சந்தி சிரிப்பதும் முக்கிய காரணம் எனலாம்.
தொடர்ந்து இந்தக் குடும்ப விவகாரங்கள் பற்றிய செய்திகள் வந்தவண்ணமே இருப்பதால், அரசகுடும்பத்தினர் மீது ஆதரவு குறைந்துகொண்டே வருகிறது. தற்போதைய பிரிட்டிஷ் அரசியான எலிசபெத் மகாராணி, உடைந்து விழும் ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டிக்காத்து
வருகிறார் எனவும், அவர் மரணமானால்
சாம்ராஜ்ய மும் , முடியரசிற்கான அவுஸ்திரேலிய மக்களின் ஆதரவும் கணிசமான அளவில் குறைந்துவிடும் என்று பல அவதானிகளும் கருதுகிறார்கள்.
கடந்த பதினொரு வருடங்களாக
அவுஸ்திரேலியாவின் ஆட்சியைத் தக்கவைத்திருக்கும் தொழிற்கட்சி அரசின் நடவடிக்கைகள் ஓரளவு முடியாட்சியிலிருந்து விலகும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. அவுஸ்திரேலியக் குடியுரிமை க்கு விண்ணப் பிக் கும் வெளிநாட்ட வர்கள், முன்பு போல அரசபரம்பரைக்கு விசுவாசம் தெரிவித்து பிரதி க்  ைஞ செய்ய வேண் டி ய அவசியமில்லை. நாட்டின் தேசிய கீதம் மாற்றப்பட்டுவிட்டது (முன்பு "God Save the que en, g)ûGUIT 5) Advance Australia Fair).
அடுத்த நுாற்றாண்டிற்குள் தாம் குடியரசாகவே காலடி வைக்க வேண்டும் என்று குடியரசு ஆதரவாளர்கள் குரலெழுப்புகின்றனர். சிட்னியில் ஒலிம்பிக் போட்டிகள் நிகழும்போது, நாட்டின்
கொடியே ஒரு நாட்டின்
அடையாளமாகப் பல சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொடி தனித்துவம் கொண்டதல்ல. அந்தக் கொடியைப் பார்க்கும் எவரும, பிரிட்டனின் கீழ் இருந்த நாடு என்று அவுஸ்திரேலியா  ைவ இலகுவில் அடையாளம் காண முடியும். எனவே குடியரசாகும் போதோ, அதற்கு முன்னதாகவோ கொடி வேறுவிதமாக அவுஸ்திரேலியாவைப் பிரதிபலிக்கும் விதத்தில் மாற்றப்பட வேண்டும் எனப் பலரும் விரும்புகின்றனர்.
ஆனால் கொடி மாற்றப்படக் கூடாது என்றும் சிலர் விரும்புகின்றனர். இவர்கள் கொடிக் காப்பு அமைபபுகளை உருவாக்கித் தங்களது கொள்கைகளைப் பிரசாரம் செய்து வருகின்றனர். குடியரசாவதா இல்லையா என்பதைவிட, கொடியைத் தொடர்ந்து பேணுவதா இல்லையா என்ற விவாதமே பலரது உணர் வலைகளைக் கிளறி விடக் கூடிய தும் குடா ன தும் எனக் கருதப்படுகிறது. கொடி எவவாறு மாற்றப்பட வேண்டும் என்பது பற்றி உறுதியான கருத்து உடன்பாட்டில மக்கள் இல்லை. ஆனால் கொடி எவ்வாறு அமையவேண்டும் என்பதைக் குறி காட் டும் பல ஆடை கள விற்பனையில் உள்ளன.
ം- 5

Page 25
எ ன் ற அந்த ஸ் தி ல் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரே இருத்தல் அவசியம் என்பதும் இவர்களது குரலாக உள்ளது.
அவுஸ்திரேலியாவின் கொடியில் பிரிட்டனின் கொடியும் உள்ளடக்கப் பட்டுள்ளது. இது நிரந்தரமாகவே ஒரு அடிமைக் குறியீடாகக் கருதப்படுகிறது. கொடி மாற்றப்பட வேண்டும் என்பதும் குடியரசை ஆதரிக்கும் வாக்காளர்களில் கணிசமானோரது விருப்பாக உள்ளது.
அவுஸ் தி ரே லியா குடி ய ர சாக மாற வேண்டுமா என்பது சர்வசன அபிப் பிராய வாக்கெடுப் பிலேயே தீர்மானிக்கப்படும். ஆனால் அந்த வாக்கெடுப்பு நிகழ்வதற்கான காலம் விரைவில் வந்துவிடும் என்று குடியரசு ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் இந்தத் தேர்தல் நிகழக்கூடும்.
1960கள் வரை அவுஸ்திரேலியாவில் சகல திரையரங்குகளிலும் முதலில் தேசிய கீதமே பாடப்படும். அனைவரும் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். ‘கடவுள் அரசியைக் காப்பாற்றட்டும்" என்ற இந்தக் கீதம் இப்போது சற்றே மாற்றிப் பாடப்படுகிறது: “கடவுள் அரசியை 95g & Still Gib' (God sack the queen), கடவுள் வரலாவிட்டாலும்,
த  ைல வ ர்
அவுஸ்திரேலியர்கள் மாற்றியேவிடுவார்கள்
என நம்பலாம்.
போதை வஸ்துக்களும் நூறு மில்லியன் சிறார்களும்
உலக சுகாதாரஸ்தாபனம் அண்மையில்
வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில்
உலகம் முழுவதிலுமுள்ள பல நுாறு மில்லியன் வீதிச்சிறார்களில் சுமார் நூறு மில்லியனுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்
போதைவஸத்துக்கு நிரந்தர அடிமைகளாகி உள்ளனர். கெளத்தமாலாவில் மாத்திரம் 90 % சிறார்கள் போதைவஸ்த்துக்கு அடிமைகளாகியுள்ளனர். பொலிவியா, கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளிலுள்ள சிறார்களில் எட்டு வயதிற்குட்பட்ட சிறார்கள் பலர் மிக ஆபத் தான பாவிக்கின்றனர். பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் g5 65asf 8# LD fT 60T லி திச் சிறார்கள் போதைவஸ்த்துக்கு அடிமையாகி உள்ளனர். போதைவஸத்துக்கு அடிமையாகியுள்ள சிறார்களில் பலர் எயிட்ஸ் உட்பட வேறுபல பாலியல் நோய்களிற்கு உள்ளாகியுள்ளனர். வீதிச் சிறார்களின் இந்நிலைக்கு முக்கிய sm of Goorüb 9 600T Gü பற்றாக்குறையே. போதைவஸ்த்துக்களைப் பாவிப்பதன் ep6)b பல நாட்களிற் குப் uņ6f LU Tas இருக்கின்றார்கள் . போதைவஸ்த்து வியாபாரத்தின் மூலம் உணவுப் பிரச்சனையைத் தீர்க்க முயல்கின்றனர். காலப் போக்கில் அதற்கு அவர்களே அடிமையாகி விடுகின்றனர். எனினும் பெரும்பாலான சிறுவர்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடவே போதைவஸ்த்துக்களைப் பிரயோகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செந்தில்
 
 
 

கண்டவர் சொன்னது
இந்த வருடம் திரைப்படங்களின் நுாற்றாண்டு என்று பலருக்குத் தெரிந்திருக்கலாம். திரைப்படங்களின் வரலாற்றில் இதுவரை பல ஆயிரக் 'க ண க் கா ன தி  ைர ப் பட ங் கள் வந்திருக்கின்றன. குறிப்பாக இந்தியா, N அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் ஒவ்வொரு வருடமுமே பல நுாற்றுக்
தயாரித்துள்ளன. ஆனால், தரத்தைக் கணக்கில் எடுத்தால் ஒரு வருடத்தில் வரும் திரைப்படங்களில் மிகச் சிலவே ஒவ்வொரு மொழியிலும் குறிப்பிடத் தக்கனவாக உள்ளன. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை பல ஆயிரக் கணக்கான திரைப்படங்களைத் தயாரித்துவிட்ட தமிழ்த் திரையுலகம் நல்ல படங்கள் எனத் தந்தது மிகச் சொற்பம். தமிழ்த் திரைப்படங்களை ஏனைய மொழி பேசுவோர் பார்த்து ரசிக்கும் குழல் இன்றுவரை உருவாகாதது கவலைக்குரிய விடயம். நல்ல படங்களை எப்படித்தான் தேடிப் பார்ப்பது என்பது பலருக்கும் ஒரு கேள்விக்குறியான விடயம்.
நோர்வேயில் பல திரைப்படக் கழகங்கள் இயங்குகின்றன. இவற்றில் உறுப்பினராக
உள்ளவர்கள் தேர்ந்தெடுத்த படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். இந்தக் கழகங்களின் அங்கத்தவ ரசனைக்கேற்ப அங்கு திரையிடப்படும் படங்கள் மாறு படலாம் . ஆனால் இந்தத் திரைப்படங்கள் மிகவும் அரிதாகவே ஏனைய இடங்களில் பார்க்கக் கிடைப்பன. ஒஸ்லோவில் உள்ள திரைப்படக் கழகம் (Film institute) gâ60T Ffuqub (SJADģg Typ வருடம்தோறும்) நல்ல திரைப்படங்களைத் தனது அங்கத்தவர்களுக்குக் காட்டி வருகிறது. ஒரு படத்திற்கான கட்டணம் மிகக் குறைவானதே. இவற்றை விட்டால், இந்த வருடம் திரைப்பட நூற்றாண்டை ஒட்டி , நோர் வே யின் தேசிய த் தொலைக்காட்சி (NRK) திரைப்பட வரலாற்றில் இருந்து வெவ்வேறு காலப் பகுதிகளையும், வெவ்வேறு நாடுகளையும் பிரதிபலிக்கும் படங்களை ஒளிபரப்புகிறது. அண்மையில் பிரான்சின் திரைப்பட வரலாற்றின் பொற்காலம் எனக் கூறப்படும் 1930களில் இருந்து மூன்று திரைப்படங்கள் ஒளிபரப்பாகின. இவ்வாறே அல்பிரட் பட்ச்கொக்கின் மூன்று திரைப்படங்கள், புகழ்பெற்ற ஆரம்பகால நடிகை ஒருவரின் மூன்று திரைப்படங்கள் என்று வரிசையாக ஒளிபரப்பாகின. இவை குறிப்பாக வியாழக் கிழமைகளிலேயே ஒளிபரப்பாகின்றன. இந்த வருடத்தில் கணிசமான நல்ல அல்லது <.*

Page 26
அண்மையில் பிரான்சின் திரைப்பட வரலாற்றின் பொற்காலம் எனக் கூறப்படும் 1930களில் இருந்து மூன்று திரைப்படங்கள் ஒளிபரப்பாகின. இவ்வாறே அல்பிரட் ஹிட்ச்கொக்கின் மூன்று திரைப்படங்கள், புகழ்பெற்ற ஆரம்பகால நடிகை ஒருவரின் மூன்று திரைப்படங்கள் என்று வரிசையாக ஒளிபரப்பாகின. இவை குறிப்பாக வியாழக் கிழமைகளிலேயே ஒளிபரப்பாகின்றன. இந்த வருடத்தில் கணிசமான நல்ல அல்லது புகழ் பெற்ற திரைப் படங்களைத் தொலைக்காட்சியில் காணச் சந்தர்ப்பம் உள்ளது. ஆர்வம் உள்ளோர் தமது நேரத்தை இந்த வழிகளில் செலவு செய்யலாம்.
சில சமயங்களில் திரைப் படங்களைப் பார்க்கும்போது அந்தத் திரைப் படத்தை எங்கே யோ பார்த்த ஞாபகம் தோன்றுவதுண்டு. ஏற்கனவே அந்தத் திரைப் படத்தைப் பார்த்திரா விட்டாலும் இவ்வாறான எண்ணம் தோன்றக் காரணம், அதே மாதிரியான காட்சிகள் ஏற்கனவே வேறு திரைப் படத்தில் இடம்பெற்றதாக இருக்கலாம் அல்லது கதையே திருடப் பட்டதாக இருக்கலாம். தமிழில் வெளிவந்த “g560d66AJITs6io” (The principal), “5bLD6Jj" (The principal, Dead poets' party) என்பன எனக்குத் தெரிந்த உதாரணங்கள்.
அ ண்  ைம யி ல் ப தி ன் மு ன் று வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சுவீடிஷ் திரைப்படம் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. சுவீடனின் திரைப்பட வரலாற்றில் புகழ்பெற்ற ஒருவராகக் குறிப்பிடப்படும் ஹன்ஸ் அல்ஃபிறெட்ஸன் (Hans Alfrdson) Lu & LLJ 955 iš திரைப் படத்தின் பெயர் "டென் 6T6öIT ..LT6io Lu GuortífLIJ6öIT (Den enfaldige
mördaren).
பதின்மூன்று வருடங்களுக்கு முந்திய இந்தப் படத்தின் கதை , அது
படமாக்கப்பட்ட விதத்தில் ஒரு தமிழ்த்
திரைப்படத்தை நினைவுபடுத்தியது. சில வருடங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த * குணா படமே அது . இரண்டு படங்களுக்குமான தொடர்பு தற்செயலானதா அல்லது பல தமிழ்த் திரைப்படங்கள் போலக் கதைத் திருட்டா என்பது தெரியவில்லை.
ஒரு "வலது குறைந்த இளைஞன், அவனது விபச்சாரியான சகோதரி, அவனைப் பலவந்தப் படுத்தித் தனது வேலையாளாக வைத்திருக்கும் முதலாளி என்போர் படத்தின் முன்பகுதியில் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்கள் குணா படத்தின் கமலஹாசன், ரேகா, ஜனகராஜ் ஆகியோ ர து பா த் தி ரங்க  ைள நினைவுபடுத்தினர். இவனில் அனுதாபம் கொண்டு அவனைத் தப்ப வைத்துத் தொழில் வாய்ப்பும் கொடுத்த ஒருவரது, உடல் ஊனமுற்ற மகளின்மீது அவனுக்கு ஏற்படும் ஈடுபாடுதான் படத்தின் மையம். அவர்கள் இருவரும் தனியே தப்பிச் செல்ல முனைந்து ஒளித்திருந்த இடத்தைப் பொலிஸ் படைகள் குழ்கின்றன . இறுதியில் ஒரு துப்பாக்கிச் சத்தத்துடன் படம் முடிகிறது. 1930 - 40களைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் கரு, ஒரு
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத்தின்
கருவாக ஆகியது தற்செயலானது என்று என்னால் நம்ப முடியவில்லை. ஒழுங்காகப் பிறமொழிப் படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் எல்லாத் தமிழர்களுக்கும் கிடையாது என்ற நினைப்பில் கதை திருடப் பட்டதா அல்லது அந்தத் திரைப்படத்தின் பாதிப்பில் இந்தத் திரைப்படம் (குணா) எடுக்கப் பட்டதா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் நலம்.
அண்மையில் தமிழகத்தில் இருந்து ஒரு கவிதைநூால் படிக்கக் கிடைத்தது. தமிழின் கவிதை வளத்துக்குப் பிறமொழிக்
ܐܚܐ

கவிதைகளை உரமாகச் சேர்க்கும் முயற்சி
அது. 1941 முதல் அடுத்துவந்த நான்கு
வருட காலத்தில் சோவியத்தைக் காப்பாற்றப் போரிட்ட பல கவிஞர்களின் அல்லது போராளிகளின் கவிதைகளைக் கொண்ட தொகுதி இது.
வீரஞ் செறிந்த போராளிகளின் உணர்வுகள் யுத்த முனையைக் கண்டு பின்வாங்குவன அல்ல; அவை எதிரிப் படைகளிடம் சரணடைய மறுப்பன; வெற்றி ஒன்றையே நம்பிக்கை நாதமாய்க் கொண்டு ஒலிப்பன. இந்தக் கவிதைகளில் அந்த உணர்வுகளை யாரும் இலகுவாகத் தரிசிக்க முடிகிறது. கவிதை என்றால் அது 'படித்தவர்களுக்கு" மட்டும் என்ற மாயத் திரையை விலக்கிவிட்டு, இயல்பான வார்த்தைகளில் அவற்றைப் படிக்கும்போது எவருக்கும் கவிதையுலகில் இலகுவாக நுழைய முடிகிறது. போராளிகளது உணர்வுகள் நாடு, மொழி என்ற எல்லைகளைக் கடந்து ஒன்று பட்டு நிற்பதைத் தரிசிக்க முடிகிறது.
கடந்த 1993இன் இறுதியில் தமிழகத்தில் வெளிவந்த இந்த நுாலை சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் சுவடுகள் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான கனிவண்ணன்.

Page 27
இரண்டாம்பாகம்
es935śluunt LLULb 12
b
盏。 அவர்களுடைய சுசீலாவாக மாறிப்போனாள்.
எப்படி எல்லாரும் மாற முடியும்?
* எதுவுமே மாறுகிறது" என்று சொல்கிறார்கள்.
உண்மை தானா?
Changing is permanent ST 6T ) Sociology ரீச்சர் ராஜன் சொன்னது நினைவுக்கு வருகிறது.
பெயர்களும். முகங்களும் . . . . . . ph in o me naG), b . . . . . எல்லாமுமே
risisjLisigosuturt
அப்ப, எனக்கு ரகு என்ற பெயர் சாத்தியமில்லையா? எனது முகம் மாறிவிட்டதா? கருத்தளவில் என்னை இந்த ஊர் 'மாறி விட்டான்' எனக் கருதுகிறதா?
சாதாரண ஒரு மனிதன் எப்படித் துரோகி என அழைக்கப்படுகிறான்?
ஒரு நாட்டின் ராசாவுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரத்தை யார் வழங்கியது?
அந்த ராசாவுக்கு யார் தங்க முடியைச் குட்டினார்கள்?
துப்பாக்கியா? துர்ப்பாக்கியமா? எல்லாமே நன்மைக்குத்தானா? எ னது மக்கள் தனது எனக் கொண்டாடுவது உண்மையில் எதனை?
எனது மக்கள் தனதில்லை என உதறித் தள்ளுவது எதனை?
எனது மக்கள் , நான் எ ப் படி இருந்தால் . . . . . எ ன் னை ஒரு பிரஜையாகவும். எப்படி இருந்தால் எ ன்  ைன ஒரு துரோ கியாகவும் கணக்கெடுப்பார்கள்?
எனது மக்கள் எப்பொழுது முட்டாள்கள் ஆகினார்கள்?
 

எனது மக்கள் ஏன் இப்பொழுதும் பங்களிக்காமல் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறார்கள்?
மக்கள் பாவம்.
மன்னனின் ஆணையல்லவா?
யார் இங்கே மக்கள்?
யார் இங்கே மன்னன்?
米 * 米 米 米 事
நான் இதை ஒருக்கா ஆராயத்தான்
வே னும் . என்ர சுசீலா எப்பிடி அவையளின்ர சுசீலாவாக மாறிப்போனாள்?
எட தம்பியளே உங்கட சுசீலாக்கா எண்டு சொல்லுறியளே அந்த சுசீலாக்காவை நீங்கள் பிறக்க முதலே சந்திச்சனான். அவான்ர ஒவ்வொரு அசைவும். அவான்ர ஒவ்வொரு அங்கமும். அவான்ர ஒவ்வொரு வண்டவாளமும். எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்கு என்ன ண் டு புரிய வைக்கிறது எண்டு எனக்கு விளங்கேல்ல. உங்களுக்கு என்னத்துக்கெல்லாம் உரிமை கொண்டாடுறது.! என்னத்துக்கெல்லாம் S.M.G.யை AK47ஐத் தட்டிக் காட்டிறது எண்டு ஒரு இதில்லாமல் போட்டுது.
இப்ப நீங்கள் சுசீலாவைத் துாக்கிப் பிடிப்பியள். நாளைக்கு அவளே துரோகி எண்டு - அவளது அழகிய முகம் சிதைபடுகிற அளவுக்குச் சுட்டுத் தள்ளுவியள். நீங்களே உங்களுக்குள்ளேயே - மாறுவியள். நான் காதலிச்சதெல்லாம் அவளை
அவளது அழகை அவளது Sexஐ அவளது நளினத்தை அவளது அவளை அவளது பலவீனத்தை அவளது கலையை அவளது காதலை அவளது தெத்திப் பல்லை! அவளது நொண்டி நடையை அவளது ஏக்கத்தை
நான் அவளைக் காதலிக்கையில். அல்லது காமுறுகையில். அல்லது மையல் கொள்கையில். அவள் என்ன idiologyஐ மனதினுள் வைத்திருந்தாள் எண்டு சத்தியமாய் எனக்குத் தெரியாது. தெரியாது. தெரியாது!
米 米 冰 来 率 米
ரகுநாதனின் சைக்கிள் சுரேஷை நோக்கிச் சென்றது. சுரேஷ், ரகுநாதனின் ஆத்ம நண்பன். மழை வரினும், வெயில் வரினும் குடை பிடிக்கும் நண்பன்.
ஆனால், அவனைச் சந்திக்க முடியாது. அவன் , துா னரிலும் இருப்பான் . துரும்பிலும் இருப்பான். துருப்பிடித்த துப்பாக்கியிலும் இருப்பான். துப்பார்க்குத் துப்பாய தூயவன் அவன்.
冰 岑 米 米 事 *
" மச் சான் என க்கு ஒண் டு மே விளங்கேல்லை எண்டு வைச்சுக் கொண்டு கதைப்பம். இயக்கத்துக்குள்ளை சுசீலா என்னண்டு வந்தவள்?" கேட்டான் ரகு.
"இப்ப. என்ர தங்கச்சி சந்திரான்ர கதையை விடு. அது அந்தக் காலம், நீங்கள் விரும்பினியள். நானும் கண் சா டையாய் விட்டுப் பிடிச்சன் . . . இயக்கத்தில பெரியவளாய் இருந்தாள் - சயனைட் அடிச்சு பெரிய வீரி எண்ட பெயரோட செத்துப் போனாள். நீயும் அதை மதிச்சு. ஒரு தியாக சீலனாய் ஊருக்கை உலாத்திறாய். நீ செய்யிற வேலையோ. அல்லது சந்திராட்டை இருந்த உறுதியோ. என்னட்டை இல்லை. ஆனா சுசீலாட்டை என்ன இருக்கு எண்டு அவளை இயக்கத்தில சேர்த்தனியள்?" கேட்டான் ரகு.
"அவளை என்ர சுசீலா ஏண்டு சொல்லக் கூடாதோ?" கேட்டான் ரகு.
" அப்ப எனக் கெண்டு ஒண்டும் இல்லையோ?" கேட்டான் ரகு.
"எல்லாமே உங்களின்ர தானோ?" கேட்டான் ரகு. 5}

Page 28
s
Nelisler ter of the Wormen's Desk (of LL TTLL TLL TCCT aLLC LLTL TLLLLLCCL LLLLLL
"தங்கச்சியும். காதபியும். சின்ராகவும். எல்லாத்தையும் நீங்களே $5 bill fissil ங் எனக்கெண்டு என்ன இருக்கு" கேட்டான்
-
"சுரேஷ்! நீ எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய வேணும். நீ எல்லாத்தையும் 80வச்சிரு நீ பெரியவனாய் நல்லனாய் இரு என்ர சுசீலாவை $1 கணக்குத் தா - என்று கேக்கேல்லை. நானும் அவளுமாய் வாழ்ந்த வாழ்வைத் தா! அந்த நி3ாண்ஜியத் தா அந்தப் பக்கீமை ஈயத் தா" அவளே என் 0ன விட்டு வெகு துாரம் போய் விட்டாள். அவ50ள. அவளது கயத்தை என்னிடம் தா சின்னப் பெடியன் எல்லாம் அவளை உரிமை ஆொண்டாடுவதும் துப்பாக்கிக் காவல் அரண்களுக்கூடாக அவள் சிரிப்பதும். இதென்ன கேவலம் plasட் சுரேஷ் ஏதாவது பண்ணு' அவளை ஏன் எ ட்டைத் தர மாட்டாயா சி 15 நண்பன் என்ற முறை பில் என்ா தங்கச்சியையே நான் தாரே வார்த்துக் குடுத்தன் உன்னிேட்டை எனக்கு அந்த நினைவு வேணும். நல்லுர் பஞ்சமும். 9 (ц і бЙ. Л. வளை அகரும் அவள் து நீலாம்பரியும் என க்கு வே ஐம் " கெஞ்சினான் கு.
இவ்வளவு நேரமும் சுரேஷ் நகங்களைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான். ஒமோ
- இல்லையோ? சரியோ kö&un?
துரோகியோ - துரோகி இல்லையோ? &l!!!!!!!!!! ஆளே - மாற்றாளோ? லாபமோ - நட்டமோ? பயனோ - பயனில்லையோ?
தட்டுவாே - விடுடியோ? மேல்சாதியே - கீழ்சாதியோ? நல்லதோ - கெட்டதோ' இந்த மாதிரியான கேள்விகளுக்கு மறு மொழியாக எதாவது ஒன்றைத்தான். (la T sissu (sigili 5, . Tul DTEI T *1llä போன்ற இயக்கக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவன் சுரேஷ்
அவனுக்கு விஷயம் விளங்கி விட்டது என்பதில் ரகு சந்தோடிேப்பட்டான்.
"சுரேஷ் தயவு செய்! மேற் கூறிய கேள்விகளுக்கு விடையாகக் கட்டாயம் ஒன்றைத்தான் தெரிவு செய்ய வேலும் st i J BILI ILI நிபந்தான இஸ்ேே. கா:ம் தான் விடையை நிர்ணயிக்கிறது. நாம் ஒரு காலத்தில் சரியென்று நம்பியது நா 8 C க்குப் பிழையாக மாறும் " மனதிற்குள் ரகு நினைத்துக் கொண்டான், சொல்வனில்:51,
சுரேஷ் மிக ஆறு த வாக மிக ஆணபதியாகச் சொன்னான். "கு & fauT எப்பவோ இயக்கத்திற்குள்ளை வந்திட்டான். இந்த மாதிரி ரகசியங்களே TE வெளியிலை சொல்லுறேல்லை. எண்டாலும்
5-է
 

அருகில் வந்தால்.
இந்த வருட ஆரம்பத்தில் ஒரு புதிய சட்டம் நோர்வேயில் அமுலுக்கு வந்தது. அதன்படி, ஒருவர் இன்னொருவருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர் எனக் கருதப் பட்டால், அவரைப் பாதிக்கப்படக் கூடிய நபரின் பிரதேசத்தில் உவபோது தடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு,
இந்தப் புதிய சட்டமூலம் அமுலான முதலில் அகப்பட்டவர் ஒரு ஆடவர். அவர் தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்து விடுவேன் எனப் பல தடவை எச்சரித்தாராம். எனவே அவரால் அவரது முன்னாள் மனைவிக்கு ஆபத்து ஏற்படக் கூடாது எ பின் க் கருதிய நீதிமன்றம், முன்னாள் மனைவியின் வீ டு உள் ஈ நு T று மீ ற் ற ர் பிரதேசத்தினுள் செல்லக் கூடாது என்று இந்த மிரட்டற் காரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தாயுடனேயே உள்ளனர். 35 வ ய த ர ன இந் த த் த ந் :ே த எதிர்கொள்ளும் மிகப் பெரிய சிக்கல் என்னவெனில் அவரால் தான் வசிக்கும் வீதியின் ஒரு பக்கத்துக்குப் போக முடியாது என்பதே. ஏனெனில் அவர் வசிக்கும் அதே விதியில்தான் அவரது முன்னாள் மனைவி வசிக்கிறார்.
மனு
நான் உன்ா நன்மைக்காகச் சொல்லுறன். அ வ சூ க் கு ஒ ரு பி டி ப் பு த் தேவைப்பட்டிருக்கு. அவள் உன்னைக் காதலிக்கிறாள். ஏனோ உங்களால அது முடியாமப் போட்டுது. அண்டைக்கு நீ குடிச்சிட்டு அவையின்ர வீட்டு வாசலிலை நிண்டு அட்டகாசம் பண்ணின அகண்டு
தான் . அதுக்கடுத்த நாள் அவள்
எ ன்  ைன ச் சந்திச் சான் . " நான் இயக்கத்திற்கு ஆதரவாய் இருக்கப் போறன்" என்று சொன்னாள். நாங்களும் அவளை அரவணைச்சம், அவளில் கன ஆக்களுக்கு நல்ல அபிப்பிராயம் , அண்டைக்கு உங்கட கவியானப் பேச்சு நடந்த அண்டைக்கு உன்னை அவள் பேசிப்போட்டாள் எண்டு இரண்டு நாளாய் முகம் வீ ங் க வீ ங் க அழு து கொண்டிருந்தாள். அந்த அழுகையைப் பொறுக்க முடியாமல் தான் பெடியள் வந்து உன்னிட்டைச் சொன்னவங்கள் அவளின்ா விஷயத்தில தலையிடாதை எண்டு.
ாகு , நான் இப் பவும் அடிச் சுச் சொல்லுறன். அவள் உன்ா சுசீலா தான். இயக்கம் அவளுக்கு எந்தக் கட்டுப்பாடும் வைக்கேல்லை. அவளது சுதந்திரமும் அவளது முடிவும் அவளுக்கே உரியது.
அவள் நல்லாக் குழம்பியிருக்கிறாள். அவள் ஏன் உன்னைக் கலியாணம் கட்ட ம று த் தா ள்
எ ன் ப து எ ன க் கு
என்னவோ? நீயாச்சு அவளாச்சு இனி இயக் க மோ இதி வ தலையிடாமப் பாதுகாக்கிறது என்ா பொறுப்பு. இதை விட வேற ஒண்டும் என்னால செய்ய ஏலாது." என்றான் சுரேஷ்.
"Thank yo LI 4 (217 eŭx " ET siT gTy Gňlio.Gi வெளியேறினான் ரகு.
உலகமே புதிர்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது.
புதிருக்கு விடை தேட வேணும்.
விடை தேடுவதற்குத் தன்னைத் தயார் பண்ணவேணும்.
முதாேவது நடவடிக்கை: நான் இனிமேல் குடிக்க மாட்டேன். இது சத்தியம்
சத்தியம்
சத்தியம் என்று மனதினுள் உறுதி எடுத்தான் ரகுநாதன்,
(வரும்)
பெ டியளோ
트도

Page 29
---
.
Suvadugal, A Tamil monthly from Norw:
 

y Issue nr 65, March'95