கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1995.04

Page 1

独
、
、 韃

Page 2
SUVADUGAL, A Tamil monthly from Norway Estd: Sept. 1988
Bank account, 16075213062 SparebankenNOR
ISSN: 0804-57
Editorial Cгеншp:Thшпшүapalagar
Pict: NK Subscription: 300NKril 12 issues
Published by: Norway TamilCulturel Centre Address:
Suwadugal,
Herscbs.g43,
C0578 Oslo,
NORWAY
சுவடுகள் தமிழ் மாத இதழ் ஸ்தாபிதம்:புரட்டாத"1988
Girali EGCGTi, Akash; 1075213XK62 ஸ்டாரபூாங்கன்நூார்
ஆசிரியர் குழு துருபாலகர்
தனிப்பிரதிவிலை 5 குறோணர்கள் சந்தா: பன்னிரு இதழ்களுக்கு20குறோனர்கள்
வெளி G: நோர்வேதமிழ்க்கலாசாரமையும் முகவரி:
றேர்சிலப்ஸ் காதா43,
573ஒஸ்லோ,
நோர்வே
சுவடுகள் 66
இந்த இதழில்
மைத்திரேயியுடன் ஒரு செவ்வி. Jä,5 உலகக்கிண்னம்வென்ற நோர்வே. L. 9 சந்திரிகாவும் சமாதானமும்.-m பக்13 தமிழைத்தமிழணிடமே விற்கும். Lä.16 மௌன அழுகை:-.-. L ஸ்தவாங்கரில்மகளிர் தினம் LTTճնճԱEեiնալդիա-աաաաաաաա Lii.25 காஷமீர் இந்தியாவுடன்இணையாது. L றோஸாலக்சம்பேர்க். பக் எதிரிகளை உருவாக்குவோம் S LSLLLLS LS S S LSL LSL LSL LLLLSLL LS SLLLLLLSLL LS LS L ஆயிரம்பூக்கள் மலரட்டும். L பெண்கள் விளையாட்டுப்போட்டி. பக்43 தூரத்துச் சொந்தம்-சிறுகதைm- பக்44
LL00LL MMLLLLSSSStttttttStSttttttttLLtttLLLTSttLLSLLSAAAA .
கவடுகளுக்காக அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படுவதில்லை படைப்பாளிகள் ஒரு பிரதியைத் தம்முடன் வைத்திருக்க வேண்டுகிறோம்
பூமய்அவர்களது பேட்டிவரும் இதழில் இடம்பெறுகிறது
புகைப்படக்கலைபற்றியதிருசிறு அறிமுகக்
கட்டுரை அடுத்தஇதழில்வருகிறது
ஆண்டு மலருக்கான படைப்புகளைக்
காலம் தாழ்த்தாது அனுப்ப வேண்டுகிறோம்.
சுவடுகளுக்கான கடிதங்கள் பதிவுத்தபால் உட்படசுவடுகளுக்கேமுகவரியிடப்பட வேண்டும்
(f
 
 
 
 
 
 
 

கூேடுள்
இரு இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட முனைந்தபோது
மே மாதத்தில் அரசியற் தஞ்சம் கோரிய இரு இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட முனைந்தபோது அதனை எதிர்த்து, அந்த இருதமிழர்களும் கைதாகி வைக்கப்பட்டிருந்த இடத்தில் திருப்பி அனுப்பலை எதிர்த்துப்பல தமிழர்கள் 256395) அதிகாலை ஒரு மணிமுதல்காலைவரை சுலோகங்களுடன் அமைதியாக நின்றனர். ஆயினும் மறுநாள் இவர்கள் பலவந்தமாக இலங்கைக்குத்திருப்பி அனுப்பப்பட்டனர் அங்கு cluDITSO. நிலையத்தில் இவர்கள் கைதாகி இருநாட்கள் பொலிஸால் சிறையில் இடப்பட்டு "விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவ்விருசம்பவங்களுக்கும் நோர்வேப்பத்திரிகைகளும்,
கைதுசெய்யப்பட்ட சம்பவத்தில் நோர்வே அரசைக்கண்டித்து வலதுசாரிப் LiffTIMELLTSAT ஆதன்பூஸ்தா' (Anonpostenசுடத்தனது ஆசிரியத் தலையங்கத்தில் எழுதியிருந்தது. இதையடுத்து 30059ல் ஒஸ்லோவின் எல்லாத் தமிழ் அமைப்புகளும் நோர்வேத் தமிழ்க் கலாசார எமயம் சுவடுகள் உட்பட இணைந்த நடவடிக்கைக் குழு நோர்வே நீதியமைச்சின் முன்னாள் ஒரு மணிநேர அடையாள எதிர்ப்புத் தெரிவித்தது.
இலங்கையிலும் இயங்கிவரும்போருட் (FORUT} எனும் நோர்வேஜிய உதவி அமைப்பின் சார்பில் குரல்தரவல்ல அதிகாரி ஒருவரே தமிழரைத்திருப்பி அனுப்பவேண்டாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
El ###

Page 3
இலங்கை நிலவரத்தை அறிந்துவர இலங்கை சென்றுள்ள வடநோர்வேப்பத்திரிகையான’நூார்லிஸ்
NordLyS செய்தியாளர் திருப்பி அனுப்பப்பட்ட இருதமிழர்களையும் அணுகி நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார். அவர்களை இலங்கையில் உள்ள நோர்வேத்துரதராலயத்துக்கு அழைத்துச்சென்று நிலையை எடுத்துக் கூறியுள்ளார். இலங்கை அரசு தனது இனவாத அழிப்புயுத்தத்தைமுழுமையாக முடுக்கிவிட்டுள்ள நிலையில்நோர்வே அரசு தமிழர்களைத்திருப்பி அனுப்புவது எவ்விதத்திலும் 6JUL60-LI SSDSD. நோர்வே அரசு பாதுகாப்பான பிரதேசங்களுக்கே (சிங்களப்பகுதிகள் உட்பட)திருப்பிஅனுப்புவதாகக் கூறிவருகிறது. இதன்மூலம் ஈழத்தமிழர் பிரச்சனையின் ஆழத்தை அடிப்படையை இவர்கள் பார்க்கத் தவறிவிடுகிறார்கள் என உணர முடிகிறது. அதாவது சிங்கள இனவாத அரசு தமிழர்களைப் பாதுகாக்கும் என நம்புவது நகைப்பிற்குரியது. அண்மையில் ஒரு பத்திரிகையில் வாசகர் ஒருவரது கடிதத்தில் “ஐயாயிரம் தமிழர்கட்கு ஆதரவு வழங்கித்தன்னுடன் வைத்திருக்கும் நோர்வே, ஐம்பது தமிழரைத்திருப்பி அனுப்பித்தான் செய்த நல்ல விடயத்திற்கும் களங்கம் ஏற்படுத்த முனைகிறது”என இருந்தது.
பாஸ்கரன்
ஓர் இராணுவவீரனும் அவன் கேள்விகளும்
ஆராய்ந்துகொண்டிருந்தான்
G 4. ... --. G Grprisis
அறுப்பதான வலி இ இந்தச்செக் பொயின்ற்றுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Giriwana
கலாநிதிப்பூட்ட்ப் படிப்பை நகரில் வசித்துவருகிறார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் பெண்கள் இங்குள்ள தமிழ்ச் சமூகத்தில்
எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எவை?
இப்பிரச்சனைகளைச் சுருக்கமாகக் கலாசார - அடையாள முரண்பாடு இரட்டைச் சமை எனக் задата
புலம்பெயர்ந்த சமூகம் பண்முகப் பட்டது. இதில் பாரம்பரியத்தைப் பேணுபவர்களும் புலம்பெயர்ந்து a"Gyöégpázág dögboullágy (adjust/integrate) வாழ முனைபவர்களும் உள்ளனர். முதலில்
வாழ்ந்தது போலவே இங்கும் வாழ்வதுடன் ஏனையோரும் அவ்வாறே வாழ வேண்டும் என இவர்கள் கருதுவர். ஆனால்பிற்குறிப்பிட்டவர்களோ இயைந்து வாழும் அளவு (degree) தொடர்பாக மிகவும் குழப்பம் அடைகின்றனர். இக்குழப்பம்
தமிழ்க்கலாசாரத்தைப்பாதுகாக்கும் போரிபசுமை இவர்கள் மீதே சுமத்தப் பட்டுள்ளது. அதிலும்
தலைமுறையை விடக் கடிடமடைகின்றனர். ஏனெனில் அவர்கள் தமது வாழ்வின் ஆரம்ப
<-_->
மேற்கொனடுள்/ ச்செவ்விதIல்வழிப் பெறப்பட்டது
fk, Pathmanaba Iyer 27-1B High Street Plaistozuv f.ondon E13 02T) Les 02084728323
மைத்திரேயியுடன் ஒரு செவ்வி
டிமத்ரோ சுவடுகர்வாசகர்கள் பலருக்கு ஏற்கனவேஅரிமுகமானவர் தியாகவும்.கவிஞர்க்வும் ஈழத்தில்ேய்ே பரவலாக அறியப்பட்ட திஷ்ர், நேர்ர்வேயில் பெர்கள்ைமுதன்மைப்புடுத்த7
வ்ளர்ந்த சத்திகார்ைனடிதழைநி,
புவர்களில் ஒருவர் தற்போ #
காலத்தை - வாழ்வின் விழுமியங்கள், வரையறை பற்றிய கருத்துகள் மனதில் உருக்கொள்ளும் காலத்தைத் தாய் மண்ணில் கழித்தவர்கள். இதனால்புதியகுழலில் கலந்துவாழ நேரும்போது எவ்வளவுதூரம் தமது முன்னைய கருத்துகளை மாற்றிவாழ்வதுஎண்பதில்குழப்பம்அடைகிறார்கள் உதாரணமாக நோர்வேயைளடுத்துக்கொண்டஏல் நோர்வேஜியர்களுடன் எந்தளவுக்கு அவர்களுடன் பழகுவது, அவர்களுடைய புழக்கவழக்கங்களைக் கைக்கொள்வது என்பது பல பிரச்சனைகளைத் தருகிறது. உதாரணமாகத் தன்னுடன் வேலை செய்யும் ஒருவனுடன் வேலை முடிய வெளியில் சென்று தேநீர்அருந்துவது அண்துஅவன்தனது வாகனத்தில்விட்டிற்குக் கொண்டுவந்துவிடுவது போனற அற்ப விடயங்கள் கூட தமிழ்ப்
போதுமானவையாக இருக்கின்றன. நாளை
வில்வாழும் மிழர் ன்ேநடத் 臀 எநத்வொரு அபிப்பிராயத்தையும் கூறக்கூடாது என்பதில் தமிழ்ப் பெண கவனம் செலுத்த
அவள்தான்செய்யும்எந்தவொரு சிறு செயலையும் அடுத்தவர், விட்டார் இவர்களே புலம்பெயர்
| sit
5

Page 4
சமூகத்தை உருவாக்குபவர்கள்)என்னசொல்வரோ
என்ற அளவுகோலால் அளந்தே செய்ய வேண்டியிருக்கிறது. இது அவளுக்கு மிகுந்த மணக்குழப்பத்தையும், களைப்பையும், பிரச்சனைகளையும் தருகிறது; அவளது
னேற்றக்கக்கக் கஇருக்கிறது மேலும் எம் பெணகள் புலம்பெயர்ந்துள்ள சமூகத்திற்கும்.இங்குவாழும்தமிழ்ச்சமூகத்திற்கும் இடையில்தண்ணைஇ த்ெதும்போதுஒருவி இரட்டைச்சுமையைச்சுமக்க நேர்கிறது.இச்சுமை தானே தன்மீது சுமத்துவதும், இங்கு வாழ்தமிழ்ச் சமுதாயத்தால்கமத்தப்படுவதுமாகும்.இந்நாட்டுக் கலாசாரத்திற்கேற்புத்தம்மைமாற்றும்போது சில பெணகள் ஐயோ எமது கலாசாரத்தைக் கைவிடுகிறோமே என்ற மன உறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இதன் விளைவாகத் தமக்கும் இங்குவாழ் தமிழ்ச் சமூகத்திற்கும், தாம் பாரம்பரியங்களைக் கைவிடவில்லை என நிரூபிப்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு - அசாதாரணமாக-பாரம்பரியங்களைக்கடைப்பிடிக்க முனைகறிர்கள் அவ்வாறு போசிக்காதவர்களையும் அயலவர் தமது நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள். இவ்வாறு தமிழ்ப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்காதவர்கள்தாமே, புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தம்மை ஏற்காதென எண்ணுவதாலோ அல்லது அதுவேஉண்மையாக இருப்பதாலோ அதிலிருந்து விலக வாழத் தொடங்குகின்றனர்
புலம்பெயர் வாழ்வில் ஈழப்பெண் கற்றுக்கொள்ளக் கூடிய சாதகமான அம்சங்கள் எவை?
எடுக்கும் மனப் பக்குவம், ஆளுமை விருத்தி சுயகெளரவம்தமதுஉரிமைகளைவிட்டுக்கொடாது போராடும்தன்மை எண்பன
நாம் புலம்பெயரும் நாடுகளைப் பொறுத்தவரை அங்கு வாழ் பெணகளின் நிலை ஒப்பீட்டளவில் எமதைவிடச் சுமைகுறைந்ததாக இருக்கின்றது இங்குள்ள பெரும்பாலான பெண்கள் தமதுவாழ்வு பற்றிய தெரிவைத்தாமே செய்கின்றனர்.இதனால் அதன் விளைவுக்கான பொறுப்பையும் (அது
நன்மையோதிமையோ)தாமே ஏற்றுச்சமாளிக்கும் மணப் பக்குவத்தையும் வாழ்வில் படித்துக் கொள்கிறார்கள் இது அவர்களைச் சொந்தக்காவில் நிற்கும்பயிற்சியைக் கொடுக்கிறது:தமதுவாழ்வு பற்றிய தீர்மானங்களை எடுக்கும்போது பல விடயங்கள் பற்றிச் சிந்திக்கவும், தெரியாத விடயங்களைத் தேடி ஆராயவும் நேருகிறது. இது அவர்களின் ஆளுமை விருத்திக்கு மிக உதவியாக இருக்கிறது ஆளுமை விருத்தியானது அவர்கள்து கல்வி தொழில், குடும்ப வாழ்வில் மிகுந்த முன்னேற்றத்தைக் கொடுக்கிறது மேலும்இத்தகு இயல்புள்ள பெண்களால்தாண்டிருஆரோக்கியமான எதிர்கால சந்ததியை - எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தைப்படைக்கமுடியும் ஆனாலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் துரதிர்ஷடமோ எண்னவோ, எம்மிற் பலருக்கு இச்சமூகத்தை ஆழமாக ஆராய நேரமோ, மொழியறிவோ, பொறுமையோ, சந்தர்ப்பமோ இருப்பதில்லை. இதனால் மேலெழுந்த வாரியாக இச்சமூகத்தைப்பார்த்துவிட்டு-அதிலும்குறிப்பாக இச்சமூகத்தின் நல்லதல்லாத பயனற்ற பழக்க, கலாசாரங்களைப் பார்த்துவிட்டு இவையே எம் கணிகளைக் கவருபவை) - இச்சமூகத்திலி சாதகமான அம்சங்களே இல்லை என யானை பார்த்தகுருடர்களின் முடிவுக்கு வருகிறோம்
எம்மவரிடையே, புலம்பெயர்ந்த பெண்கள் சஞ்சிகைகள் பெரிதாக வெற்றி அடையாதது ஏன் எனக் கருதுகிறீர்கள்?
இதில் வெற்றி என்பதன் அளவுகோலாக சஞ்சிகைகளின் எண்ணிக்கை விற்பனை, வாசகர் தொகை என்பனவற்றைக் கொண்டால்பெண்கள் சஞ்சிகைகள் வெற்றி அடையவில்லை என்று கூறலாம் எனினும் நோர்வேயைப் பொறுத்தவரை சக்தி எனும் சஞ்சிகை தொடர்ந்து நாலு வருடங்களாக வந்துகொண்டிருக்கிறது. ஜேர்மனியிலும் பெண்களமைப்பு குறிப்பிடுமளவு இயங்கிவருகிறது. பெண்கள் சந்திப்புமலர் மற்றும் ஊதா எனும் சஞ்சிகையும் இப்போது வெளிவருகிறதா என்று தெரியவில்லை)
6
anar

வருகின்றன பெணச் சஞ்சிகைகள் வெற்றி அடையாமர் போனதற்குப்பெண்களின் வாசனைத்தரம் மங்கை, குங்குமம் போன்றவற்றுக்கு அப்பால் வளர்க்கப் படாமையும், பெணகள் தமது நேரத்தையும் சக்தியையும் சமையல் பிள்ளை வளர்ப்பு மற்றும்
செலவழிக்க நேர்வதும் காரணமாகும் மேலும்பெண் சஞ்சிகைகள் எழுதுகின்றமவிடயங்கள் பெண்களின் இருப்பு தொடர்பான மிக அடிப்படையான விடயங்களாகஇருந்தபோதிலும்
அது சாதாரண பெணகளுக்கு அந்நியப் பட்டவையாகஇருப்பதுவேஇன்றையநிலையாகும் பெண்கள் சமையல், பிள்ளை, சேலை, நகைக்கு
அப்பால்தமதுவட்டத்தை விரிவாக்கிசமூகத்தில்தமது
விழிப்புணர்வைக் கொண்டிருப்பர் என வைத்துக் கொண்டாலும் தமிழ்ச் சஞ்சிகை வாசிக்குமளவு மொழியறிவைக் கொணடிருப்பரோ எனபது ஐயுத்துக்குரியது
நோர்வேஜியப் பெண்கள் ஏனைய | ஐரோப்பியப் பெணிகளை விட முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? எவ்வாறு?
ஸ்கண்டினேவியப் பெணிகள் ஏனைய நாட்டுப் பெண்களைவிட அதிகம்முன்னேறியவர்கள் எண்று கருதப்படுகிறது.இதற்கு அளவுகோலாக
உயர்கல்வி அதிகாரமுள்ள உயர் பதவிகளில் இவர்களின் பங்கு அதிகமாக உள்ளதைக்
)ெல்
'ಗೆಜ್ಡ
ாடுகளைப் பொறுத்தவரை ஆங்கு வாழ் ஒப்பீட்டளவில் எமதைவிடத் தம்ை குறைந்ததாக இருக்கின்றது.
இரணடாம் நிலை பற்றிய அரசியலறிவைப் பெறாதவரை பெண சஞ்சிகைகள் பெண்களிடம் பரவலாகப் போகாது மாறாகப்புத்திஜீவிஇலக்கிய வட்டத்துடன் நின்றுவிடும்) இந்நிலையை மாற்றுவதற்குப் பெண் அமைப்புகள் பரந்த அளவில் 675 தின்வேர்மட்டங்களில் கச்செயற்பட வேண்டும் பெண விரிப்புணர்வை ஒரு பரந்துபட்ட எழுச்சியாகமாற்ற வேண்டும்
இங்குள்ள பெண்களைப் பரவலாக அடையக்கூடிய பெண் பத்திரிகைகள்
stšsluUDrt?
அது அச்சஞ்சிகையின் உள்ளடக்கத்தையும் பொறுத்தது எனினும்இன்றுள்ள சந்ததிஏதாவதுபுற உந்துதல்கள் முற்குறிப்பிட்டபடி பெண் எழுச்சி அமைப்புகளால்கவரப்படுதல் ஏற்பட்டாலன்றிதமது
சந்ததி பெணநிலை தொடர்பாக அதிக
Em Lamã இவர்களின் உரிமைகள் ஏட்டளவில் சட்ட ரீதியாக
இவர்களின் போராட்ட வரலாறு செனற நூற்றாண்டில் தொடங்கினாலும் அறுபதுகளின் பிற்பகுதி எழுபதுகளின் சமுக எழுச்சியுடனேயே இதுவும் உக்கிரமடைந்தது. இவ்வெழுச்சியில் பங்குபற்றியோர் 68 சந்ததியினர் என அழைக்கப் பட்டனர்) இக்கால கட்டத்திலேயே பெண பாதுகாப்புச் சட்டங்கள் பல இயற்றப் பட்டன. நோர்வேயில்இன்றுமந்திரிசபையிலும் 40%)மற்றும் பலநிர்வாக, உயர் பதவிகளிலும் பெண்கள் பங்கு qjøpImálâjcå likestilling arawÚLGuió கடித்துவக்கொள்கைநடைமுறைப்படுத்தப்படுவதே காரணமாகும் ஒரேதகுதிகளுடன்டுருஆணும் ஒரு பெண்ணும் ஒரு பதவிக்குப் போட்டியிடும்போது 40%க்குக் குறைவான பெண்களே அப்புதவியில் இருந்தால், போட்டியிட்ட பெணனுக்கே முனனுரிமை வழங்கப் படுகிறது. இவ்வாறு பெண்களை முற்கொண்டு வரும் கொள்கைகள் அமுல்படுத்தப்படுவதால்
Barní

Page 5
சமூகவிடுதலைஏற்பட்டாலன்
தண்க்ரனஅம்சங்கள்சேர்
பெண்களின்நிலை உயர்ந்துள்ளது எர்கனடினேவிய நாடுகளில் பெணகளினர் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்இங்குள்ள சமூகநல சேவை அரசுகள் ஆகும். இது சமூகத்திலுள்ளஒவ்வொருவரையும் கஷடகாலத்தில்பராமரிக்கின்றது. உம் முதியோர், நோய்வாய்ப்பட்டு வேலையிழந்தோர் இன்னபிற) இதனால் இன்னொருவரில் தங்கிவாழும் வாய்ப்பைக் குறைக்கிறது. இதுவும் பெண்களின் தங்கி வாழ்தலைக் குறைத்தலில் பெரும் பங்கை வழங்கிஇருக்கிறது. எனினும்இங்குசில தொழிநுட்பத்துறைகள் ஆண் செறிவுடையனவாயும், பெரும்பாலான சேவைத் துறைகள் - குறிப்பாகப் பராமரிப்பு- பெண் செறிவுடையதாயும் இருப்பது, மற்றும் பெண் செறிவுத் துறையில் குறைந்த சம்பளம் வழங்கப் படுவது போன்றன இவர்களின் போராட்டப் பாதையில் இன்னும் நீண்டதுாரம் இருப்பதைக் காட்டுகிறது. இதற்கு இன்னுமொரு உதாரணம்: சந்தையில் பெண்கள் இன்னும் விளம்பரப் பொருட்களாக உபயோகப்படுத்தப்படுவது எனினும் இங்கு பெண் இயக்கங்கள், சமத்துவத்தைப் பேணும் குழுக்கள் என்பன விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றன. அண்மைக்கால சம்பளப் பேச்சுவார்த்தைகளின் போதுபாலர் பாடசாலை ஆசிரியர்,மற்றும்தாதிகள் தமது சம்பளங்களை உயர்த்தக் கோரிப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். தொழிற்கல்வியில் தம்மையொத்த காலம் செலவழிக்கும் ஆணர் செறிவுத் துறைத் தொழில்கள் அதிக சம்பளம் கொண்டவையாக இருப்பதை இவர்கள் கட்டிக்
சமூக விடுதலையோடுதான் பெண்கள்
விடுதலை சாத்தியம் என்றும், ன்ெ
பெண் விடுதலைஏற்படாதுஎண்பதில்எனக் உட்பாட்ேஎனினும்வெறுமனேச ஆ မ္ဟင္ကို ர்வுடன்னெர்
டுமுற்ைய்ாக அவ்ைவெர்ஜ்
விடுதலைக்கான தனியான போராட்டங்கள் நிகழ்த்தப்படக் கூடாது என்ற தொனியிலும் சிலர் கருத்துத் தெரிவிப்பதுண்டு. மறுபுறத்தில் பெண் விடுதலை சமூக விடுதலைக்கான போராட்டத் துடன் இணைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் சிலர் கருத்துத் தெரிவிப்பதுண்டு. இதுபற்றி
உங்களது கருத்து என்ன?
சமூகவிடுதலை ஏற்பட்டாலன்றிப்பெண் விடுதலை ஏற்படாது என்பதில் எனக்கு உடன்பாடே. எனினும் வெறுமனே சமூக விடுதலையால் மட்டும் பெண் விடுதலை வந்து விடாது சமூக விடுதலைக்கான வேலைத்திட்டத்தில் விழிப்புணர்வுடன் பெணி p சங்கள் சேர்க்கப்பட்டு அவை செயறப்டுத்தப்பட வேண்டும்
பேட்டித்தொகுப்பு:நந்தன்
8
 
 
 

உலகக் கிர்ைணத்தை வென்ற நோர்வே வீராங்கனைகள்
நோர்வேப்பெண்கள் உதைபந்தாட்டத்துறையில் திறமைமிக்கவர்கள் என்பதைமீண்டும்ஒருதடவை நிரூபித்துள்ளனர். அண்மையில் சுவீடனில் நிகழ்ந்த உலகக் கிண்ணத்திற்கான இறுதிச் சுற்றுப் போட்டிகளில்தமது திறமையை நிரூபித்து வெற்றிக் கிண்ணத்தைத்தமதாக்கிக்கொண்டனர்.அவர்கள் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது நோர்வேப் பெண்கள் உதைபந்தாட்டக்குழுவயது குறைந்தது. ஆனால், இரண்டாவது தடவையாக நிகழ்ந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர்களால் தமது திறமையை முற்றிலும் வெளிக்காட்டி விளையாட முடிந்திருக்கிறது. முதன்முதலாக 1978இலேயே நோர்வேசர்வதேசரீதியான ஆட்டம்ஒன்றில்கலந்து கொண்டது. அப்போதுசுவீடனை எதிர்த்து ஆடிய நோர்வே அணி 1 - 2 கோல்கள் வித்தியாசத்தில் தோல்விகாண நேர்ந்தது. ஆனால் அடுத்தவருடம்
வட அயர்லாந்துடனான போட்டியில் 4 - 1 வித்தியாசத்தில்நோர்வே வெற்றிபெற்றது. இதுவே இன்னொரு நாட்டுடன் நோர்வே பெற்ற முதல்
1987ல் முதன்முதலாக ஒரு சுற்றுப்போட்டியில் வித்தியாசத்தில் வென்றது. நோர்வேய்பெண்களது உதைபந்தாட்டவரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை அவர்கள் 1991ல் சுவிற்சர்லாந்து நாட்டுக்கு எதிராகப் பெற்றனர் (10 - 0) மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது சுவீடனுடன் 1985ல் (0-5) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான போட்டிகளில் தனது திறமையைத் தொடர்ச்சியாகக் காட்டிவந்த நோர்வே 1989இலும், 19இலும் இறுதிப்போட்டிவரை வநத்து. இரு இறுதிப் போட்டிகளிலும் மேற்கு ஜேர்மனியிடம் 1-3.1-4 கோல்கள்வித்தியாசத்தில் தோல்வியையே தழுவியது. எனினும் 1993இல்
} nagsir
9

Page 6
பெரியூவெற்ரியை அவர்கள் நாட்டுக்கு எதிராகப் பெற்ற
நோர்வேர் பெர்களது உதைபந்தாட்ட வரலா
991ல் க்வி
இத்தாலியை இறுதிப்போட்டியில்தோற்கடித்து (1-0) மீண்டும் ஐரோப்பியக் கிண்ணத்தைப் பெற்றது. இவ்வருடம்நிகழ்ந்த ஐரோப்பியக்கிண்ணத்துக்கான போட்டிகளில் இறுதிவரை வர முடியாமற் போய்விட்டமைக்குப் பழிதீர்ப்பது போல், உலகக் கிண்ண ஆட்டங்களில் சிறந்த ஆட்டங்களைக் காட்டியது நோர்வே முதற் சுற்றில் வந்த நைஜீரியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளை மிக இலகுவாகவும் அதிக கோல்கள் வித்தியாசத்திலும் நோர்வே தோற்கடித்தது (முறையே8,3, 7 கோல்கள்) கால் இறுதிப் போட்டியில் டென்மார்க்கை 2 -1 வித்தியாசத்தில் வென்ற நோர்வேயின் மிகக் கடுமையான போட்டி அமெரிக்காவுடனான அரையிறுதி ஆட்டமாக இருந்தது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நோர்வேயை வென்ற அமெரிக்கா கடும் போட்டியில் ஈடுபட்டாலும் நோர்வேயால் அந்தக் கடுமையை வெல்ல முடிந்தது. இறுதி ஆட்டத்தில் இந்த வருட ஐரோப்பிய வெற்றி வீரர்களான ஜேர்மனியை எதிர்த்து ஆட வேண்டி இருந்தது நோர்வேக்கு ஏற்கனவே ஆடிய ஆட்டங்களில்நோர்வே மிக இலகுவான வெற்றியை ஈட்டியிருந்தமை அதிக
வேண்டும்
ஆட்டம் தொடங்கியநேரம் முதல் அரைப்பகுதிவரை நோர்வேயின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் வெகுசிரமப்பட்ட ஜேர்மன் அணி, கோலைநெருங்கும் ஒவ்வொரு பந்தையும் வெளியே அடித்துத்தன்னைக் காப்பாற்றமுயன்றது. ஏறத்தாழ ஐந்துநிமிடங்களுக்கு ஒருகோணர்’வந்தது இதற்குநல்ல சான்று ஆனால் ஆட்டத்திற் பாதி நேரம் முடிவடையமுன் இரு கோல்களைப் போட்டுத் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டதுநோர்வே இரண்டாவது பாதிஆட்டத்தில் ஜேர்மனி முன்னைவிட அதிகமாகத் தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் நோர்வேக் கோல் காப்பாளர்
GLAGörggyTinsólstör (Bente Nordby) giöp6oT2b,
ஏனைய வீராங்கனைகளது தடுப்பாற்றலாலும் ஜேர்மனிஎதனையும்சாதிக்க முடியாமற்போனது. இந்தச் சுற்றுப் போட்டியில் நோர்வே மிகத் தெளிவான வெற்றி வீராங்கனைகளாகத் தன்னைக் காட்டியது. எல்லாப் போட்டிகளிலும் வெற்றியைத் தழுவியது மாத்திரமன்றி அதிக கோல்களையும் போட்டது. எதிரணிகளுக்கு எதிராக ஆறு போட்டிகளில் 23 கோல்களைப்
போட்ட நோர்வேக்கு எதிராக ஒரேயொருகோல்
மாத்திரமே போடப் பட்டது. இந்த கோலை டென்மார் அணி போட்டது. அதுவும் தவிர்த்திருக்கப்படக் கூடியதே எனக் கருதப்படுகிறது.
நோர்வேயின் முன்னணிவீராங்கனையானஹேக றிஸ்(HegeRise) சுற்றுப்போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப் பட்டார். இறுதிப்போட்டியில்அணிக்குத்தலைமைவகித்த குறுா எஸ்பசெத்ஒைய ( Gro Espeseth ) / இரண்டாவது சிறந்தவீராங்கனையாகவும்ஒைய gysúr álókröJ6ör 9GlpT60OTST)( Ann Kristen Aarones) மூன்றாவது சிறந்த வீராங்கனையாகவும் தெரிவாகினர். அன்
கிறிஸ்ரன்சுற்றுப்போட்டியில் அதிக கோல்களைப்
3 diagnitír
10
 

போட்ட வீராங்கனையாகவும் (6 கோல்கள்) தெரிவானார்.
கால் இறுதிப் போட்டியில் வென்ற அனைத்துக் குழுக்களுமே அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன. அதேவேளை சிறந்த குழு என்ற ரீதியில்நோர்வேயும், போட்டியினை நிகழ்த்தும்நாடு என்ற ரீதியில் அமெரிக்காவும் தனித்தனிக் குழுக்களிலேயே போட்டியில் ஈடுபடும். இதனால்
இந்நாடுகள் இரண்டும் அமெரிக்காவில்நிகழவுள்ள ஒலிம்பிக்போட்டியிலும்இறுதிப்போட்டியில்சந்திக்க நேரலாம் இப்போது கிடைத்தசந்தர்ப்பத்தைப்போல அப்போது இருக்குமா என்பது கேள்விக் குறியே என்றாலும், (முக்கியமாக அமெரிக்கா தனது சொந்த இடத்தில் ஆடுவதால்) நோர்வே வீராங்கனைகள் தமது புகழை மீண்டும் நிலைநாட்டுவார்கள் என உறுதியாக நம்பலாம்.
கூறுகிற்து /ராஜீவண்
E. நோர்வேயில் ஆட்சியில் வளிநாட்டவ்ர்க்கு எதிரான் போக்கு
தக் கட்சியின் ஆதரவாளர்களில் 25
;na விரும்பாவர்கள் என அன்மைய கணிப்பீடு ஒன்று
உள்ளு தொழிற் கட்சி களையே கிட்ைப்ரிடிக்கிறது. வீதமானவர்கள்
ான சட்டங்கள் தளர்த்தப்பட்டுப்பதினாறு
வருடங்கள் ஆகின்றன. வடபுல நாடுகனைப் (Norden Nordic) பொறுத்தவரை நோர்வேப் பெண்களின் கருக்கலைப்புவீதம் சராசரியாகவே உள்ளது டென்மார்க்,சுவீடனில் அதிகளவிலும், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகியநா ளில் நோர் . . . . . . . . ...,' ' '.' ',','.*.*.*.*.*.
jဒါj၏မျိုÜg;... ဒိဋ္ဌိ ဗျွိ
இருபது வயதுக்கு மேர் ...: திருமணமாகாத பெண்கள் མི་ருக்கலைப்புபச் செய்தல் அண்மைக் காலங்களில்குறைந்துள்ளது.அதேவேளை 20முதல்24வயதுவரையிலான திருமணமான பெண்கள்
அதிகளவில்கருக்கலைப்பில்ஈடுபடுகின்றனர்
பதினைந்துவது முதல் பத்தொன்பது வது வரையிலான திருமணமாகாத பெண்களே மிக அதிகனவில் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர் 25 முதல் 29வயது வரையிலான gosp60ctorsor
யனளியாம்ை முக்கியமாக உள்ளது குழந்தைகள் பெறுவதைத்
குடும்பநிலை (கணவன் இருக்கிற
முக்கியமாக உள்ள
தடுப்பு முறைகள்

Page 7
கசப்பது.
ஒரு கவ்ர்ச்சி
அங்கே தெரியும் DITADU கனியை ஆய்ந்து சுவை புளிவிட்டுக் கசககும கசப்ெ పి. முயலாதே கசப்பதும் ஒரு இனிப்புத்தான். கசப்பது ஒரு அழகு லை கண்டு; கசப்பது ஒருவடிவம் ఇబతణG கசப்பது ஒரு கவர்ச்சி
வேப்பந்துளிர்பறி, இனிப் வாயில் இடு, 606Al (pKIJ; சப்பிஉணர் அதன் சுவையை இனிப் பொட்டுப்போலசிலிர்த்து நிற்கும் பூமியைமன; திராய்இலை இணுங்கு á பால் ஆணம் காய்ச்சி கசககும வயிறுமுட்டப்புசி கசககும
· · A · · · கசப்பது ஒரு அழகு
பசியாறு கசப்பது ஒரு கவர்ச்சி பசியாறு
வாழைப்பூவிலும் தநபீல், ராவு இலையிலும் கல்மனை சிறுகசப்பு உண்டு (UP
12
[ ns[mair
 

சித்திரை 19ல்சமாதானப்பேச்சுவார்த்தைகளை பணிதள்ளுமேயன்றி பேச்சுவார்த்தைக்கான ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டு குழலை உண்டாக்காது சிலவாரங்களுக்கு
ஈழப்போர்முண்றைவிடுதலைப்புலிகள் முண்ணான செவ்விஒன்றில் 'இராணுவத்தீர்வு
அரசாங்கம்இதனை சமாதானப்பேச்சுகளின் பிரச்சனையைத்தீர்க்கமுடியாது எண்பதில்நான் தற்காலிகப்பிண்ணடைவு மீண்டும்சமாதான ஆழ்ந்தநம்பிக்கை உடையவன்" என்று முயற்சிகளில்ஈடுபடுவோம்என்றே கூறியது இராணுவத்தளபதிஜெரிடி சில்வா ஆனால்பிரதிப்பாதுகாப்பு அமைச்சர்கேணல் 4. தார்.இராணுவத்தளபுதியின் அனுருத்தரத்வத்த அண்மையில் வெளியிட்ட கூற்றைக்கேணல் அனுருத்தரத்வத்த
அறிக்கையில்சமாதானப் பேச்சுவார்த்தை செவிமடுப்புதாகஇல்லை மீண்டும் தொடர வேணடுமாணால்விடுதலைப் சந்திரிகாஅரசஆட்சிக்கு வருவதற்கு புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் சமாதானம்' என்பதனை
இத்தகைய பொறுப்புற்ற அறிக்கைகள் முகமுடியாக்கினார்களாஎண்டது.தற்போது தற்போதையயுத்தகுழலில் சமாதான வெளிச்சத்துக்குவந்துகொண்டிருக்கிறது.தனது முயற்சிகஎைஇன்னும்பலமைல்களுக்குப் அரசஆட்சிக்கு வந்தபேஏதுவிடுதலைப்
[ a[ir 13

Page 8
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுத்தமிழரின் போராட்ட வரலாற்றில்
புலிகளுடனான போரை வெண்றெடுக்கும் தற்போதுஇல்லை.இதனால்தமிழ்மக்களின்
இல்லைஎன்றும் சீரான கட்டமைப்பில் தீர்வுஉண்டு என்ற மாயையைஇன்னும் வளர்த்து படையணியினர்இல்லாதநிலையில் விடுதலைப் சமாதானப்பிரியை’ எனச்சர்வதேசநாடுகளில்
புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச்செல்வதைத் அவருக்கு ஏற்பட்டுள்ளநற்பெயரைக்காப்பாற்றிக் தவிரஒருமாற்றுவழிதென்படவில்லை என்றே கொள்ளும்அதேவேளையில் அந்நாடுகளில்
இந்தியப்புத்திரிகைக்கு வழங்கியபேட்டியில் இருந்துஇராணுவ பொருளாதார உதவிகளைப் சந்திரிகா,தனது சமாதானமுகமுடியைவித்திச் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளே அதிகமாக சொநத்முகத்தைக்காட்டியுள்ளார். "நண்கு உள்ளது.இதுவரைகாலமும் மெனணியாகவே ஆயுதம்தரித்த படையினருடன் ஒர்நேர்மையான இருந்தஇந்தியா,தமிழ்மக்கள்மிதானதும் அரசஇப்போரை வெண்றெடுக்கும்” என்ற அவரது விடுதலைப்புவிகள்மிதானதுமான
கூற்றுதற்போதுபரிட்சித்துப்பார்க்கப்படுகிறது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுச்சந்திரிகாவின் இதனால்சந்திரிகாவின் அரசு, சமாதானத்துக்குச் கரங்களைப்பலப்படுத்தியுள்ளது. இதன் ஒரு
சம்பந்தப்பட்ட அரசாகத் தென்படவில்லை கட்டமாகராஜிவ்காந்திகொலைவழக்குடன்
அவர்கள் பேச்சுவார்த்தையின்போதுமுண்வைத்த ஒருங்கிணைப்பாளராக பிசிதம்பரத்தை
நான்கு கோரிக்கைகள்தொடர்பாக இன்னும் நரசிம்மராய்நியமித்துள்ளார்.இவ்வழிவகைகளை, தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர்.இவை விடுதலைப்புலிகள் போரைத் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டால்அடுத்தகட்டத்தை வைத்தமைசந்திரிகாஅரசுக்கு நோக்கிநகரலாம்என்று அறிவித்ததுடன் கிழக்கு இலகுவாக்கியுள்ளது
மாகாணத்தில்பரந்த அடிப்படையில் இந்தமூன்றாம்கட்டப் போரில்விடுதலைப் தாக்குதல்களை நிகழ்த்திவருகிற7ர்கள் புலிகளின்இராணுவப்பலம்இரண்டு அவ்ரோ Gamufllioon4466ilikopkapitlu I maab விமானங்களைச்கட்டுவிழ்த்திபுதன்மூலம் தாக்குதல்கள்.நீறுத்தப்படும் என்ற மீண்டும்நிரூபிக்கப்பட்டுள்ளது விடுதலைப் தொணியிலேயேஇவை நிகழ்கின்றன.இவற்றால் புலிகளின்விமான எதிர்ப்புப்படைநீரடித்
பெரும்பாதிப்புக்கும் இழப்புகளுக்கும் தாக்குதற்பிரிவுகளத்தில்இறங்கி ஈழப்போர் உட்பட்டவர்கள் சமாதானத்தை எதிர்நோக்கிக் அரங்கிற்குஇன்னுமோர்இராணுவப்
போது இருதரப்பினரும் சகிப்புத்தன்மையைக் புலிகளின்இந்த முப்படைவளர்ச்சிக்கு கடைப்பிடிக்க வேண்டும்பலராலும் போதிக்கப் ஈடுகொடுக்கும்முகமாக, அரசாங்கமும்
பட்டது விடுதலைப்புலிகளின்தரப்பில் வெளிநாடுகளில்இருந்து பெருந்தொகை காணப்பட்டஇச்சகிப்புத்தண்மைக்குறைபாடே ஆயுதங்களையும் குறிப்பாக விமாணஎதிர்ப்புப்
ஈழப்போர்முன்றுமுளமுலகாரணமாகும் பிரங்கிகளையும் ஏவுகணை எதிர்ப்பு பேச்சுவார்த்தைமுறிவினால் அதிக அரசியல் விமாணங்களையும் கொள்வனவு செய்கிறது
நலனைச்சம்பாதித்துக் கொண்டவர் இவ்வாறுஇருதரப்பினரதும்இராணுவ ஆயுத சந்திரிகாதாண்இனப்பிரச்சனைக்கானஒரு வளர்ச்சிஇனப்பிரச்சனையை மேலும்இராணுவ அரசியற்திர்வைமக்கள்முன்வைக்க வேண்டிய மயப்படுத்துமேதவிர அரசியற்திர்வு என்ற நிர்ப்புந்தமும் நெருக்குதலும்அவருக்குத் வழிமுறைக்கு என்றுமே கொண்டுவராது
} nanair
14
 

முன்னைய பேச்சுகளின்போதுமக்களின் அன்றாடப்பிரச்சனைகளைதீர்ப்பதில்இரு தரப்பினரும் தோல்வியைச்சந்தித்ததற்குக் காரணம் மக்களின் பிரச்சனைகளைத்தீர்த்து வைப்பதில்இருதரப்பினரும்தத்தமதுஇராணுவ
மேலும்புதியஇராணுவயுத்திகளையும் வழிமுறைகளையும்இருதரப்பினரும் தேர்ந்தெடுத்து பரிபூரணஇராணுவ
படுத்தப்பட்டமி Жаи-4ідф இருக்குமானால்தமிழ்மக்களின் அன்றாட
ப்பிரச்சனைகள் எண்றெண்ணிறக்கும் தீர்த்துவைக்கக்கூடியதாக இருக்கப் போவதில்லை.இந்தப்போர்யாருக்காக என்ற
சித்திரை26திருமலைமாவட்டத்தில்உள்ள கல்லாறவமிண்பிடிக்கிராமத்தில் 42 சிங்களப் பொதுமக்களும் 2வயதானமாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட புத்தபிக்குவும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்கு விடுதலைப்
AFFAEF; T62) as II (sa alalay lalai La சின்ற20 தமிழ்மக்கன் முஸ்லிம்
காற்டMகள்வெட்டிக் கொன்றுள்ளனர்
புலிகளே காரணம் என்றும் அதனைக் கடுமையாகக்கணடித்துச்சர்வதேசச் செஞ்சிலுவைச்சங்கம் உட்படப்பலஅமைப்புகளும்
புலிகள் அமைப்பு ஆயுதந்தரித்தஇனம்தெரியாத இளைஞர்கள் செய்தார்கள் என்றே செய்தி வெளியிட்டனர் அமைப்புநலன்களைக்காப்பாற்ற
அறிக்கையாக இதனைக் கருதவே இடமுண்டு ஆனால்இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது.
கொலை செய்வது யுத்ததர்மத்துக்குமுரணானது என்பதைவிடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் ஈழப்போராட்ட ஆரம்ப
சிங்களக்குடியேற்றவாசிகள் முனல்லிம்கள் படுகொலைசெய்யப்பட்டுத்தமிழரின்போராட் வரலாற்றில்வெட்கித்தலைகுனியும் சம்பவங்கள் அதிகம்இடம்பெற்றுள்ளன
காட்டுக்கு விறகு வெட்டச்சென்ற20தமிழ் மக்களை முனல்லிம்காடையர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர் படுகொலையானபுத்த பிக்குவிண்இறுதிக்கிரியைகள்மிகழ்ந்ததினம் காலியில்தமிழருக்குச் சொந்தமான 20கடைகள்
புலிகள்தாக்குவார்கள் எற்றஅச்சத்தில் கிராமங்களைவிட்டு வெளியேறிக்கோயில்களில் தஞ்சம்புகுந்துள்ளனர்.இவை அனைத்தும்
காவியில்எரிந்ததமிழர்களின் கடைத்திபோல் இன்னும் கொழுந்துவிட்டெரியறகுசேபித்வ ஸ்லாம்ஏச் செய்யுமேதவிரக்குறைக்கப் போவதில்லை அரசபடையினருக்கும்விடுதலைப் புலிகளுக்கும்இடையில் தோன்றியயுத்தும் தற்போதுதமிழர்களையும் தமிழர்களது உடைமைகளையும்.அழிக்கும்புத்தமாகி சிங்களக்கிராமத்துமக்களைப்பலிகொடுக்கும் யுத்தமாகத் தோற்றம் புெற்றுள்ளது இந்த நிலையில்சமாதானத்தின் கதவுகள் திறந்துதான் உள்ளது எணஇருதரப்பினரும் எவ்வளவுகாணத்திற்குச் சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறார்களோ தெரியவில்லைஇதே
மாங்காய்ஆகியதே எமது இலங்கை என்று சம்பந்தப்பட்டவர்கள் கருதஇடமுண்டு
Ú magisÍT
15

Page 9
தமிழைத்
.in விற்றுத் காசாககும தமிழகச் சஞ்சிகைகள்
ஈழத்தில் கடந்த பத்துப்பதினைந்துவருடங்களாக ஆயிரக்கணக்கான போராளிகளும், பொதுமக்களும் தமது இன்னுயிரை இழந்து போராடிக்கொண்டிருப்பது ஒரு பகிடிக்காக அல்ல, அதுவெறுமனே வீரவிளையாட்டுக்கான காட்சியும் அல்ல. தமிழர்கள் தமது அடையாளங்கள் இழக்கப்படக் கூடாது என்பதற்காகவும், தாமும் மனிதர்கள் என்பதை உலகிற்கு உரத்துச் சொல்லவும் நிகழ்த்தும் ஒருபோராட்டம் எப்போது தமிழர்கள்,மனிதர்கள் என்று அங்கீகரிக்கப் படுகின்றனரோ அப்போது இந்தப்போருக்கான நியாயம் இல்லாது போகும் ஒரு இனம் தனது அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வது எப்போதும் அவசியம் மற்றவர்கள் சொல்கிறார்களே என்றோ, அல்லது செளகரியங்களைக் கருத்திற்கொண்டோ தனது அடையாளங்களை இழக்கும் ஓரினம் (அல்லது ஒரு மனிதன்) தன்மானம் உள்ளது எனக் கருதப்பட முடியாது அண்மைக் காலங்களாகத்தமிழகத்தில் நிகழும் கூத்துகளைப்பார்க்கும் எவருக்கும், தமிழ்நாடு தனது அடையாளங்களை இழந்துவிட முயற்சிசெய்கிறதா என்ற சந்தேகம் எழுவது இயல்பே
தமிழே படிக்காவிட்டாலும் பறவாயில்லை ஆங்கிலம்படி என்கிறது கொன்வென்ட ராணியின் அரசு. தமிழ்த் திரைப்பட உலகம், படப் பெயர்களை ஆங்கிலத்தில் குடிக்கொள்கிறது.
வருவதுதான் நாகரிகம் என்று பல சதை வியாபாரிகள் நினைத்துக் கொண்டு, தமிழின் கழுத்தைத்திருகுகிறார்கள். பத்திரிகைகள் தமிழ்ப் பெயரிலேயே இருந்தால், போதியளவு ஆங்கிலத்தை அள்ளித்தெளித்துத்தமது ஆங்கிலேய எசமான விசுவாசத்தைக்காட்டுகின்றன, அல்லது பெயர்களையே ஆங்கிலத்தில் குடிக் கொள்கின்றன. இவர்கள் தமிழன் என்ற காரணத்துக்காக அடிவாங்கினால் விரைவில் இந்தியாவின் பலபகுதிகளிலும் இது
16
3 diaOtisír
 
 

) ען கத்துவர்களோ : ஆ T6 ஃ 95 சஞ்சிகையின் கேள்விபதில் :ேலைத்தந்தது காரணம், அதில்
ருந்த ஒரு பதில் தமிழ்வர இதழ்களில் அறுபது வருடங்களுக்குமேல்வெளிவரும் 96(Eps விகடன் சஞ்சிகையின் கேள்விபதில் பகுதிதான் அது சஞ்சிகையின் இணை புகழ்பெற்ற கேலிச்சித்திரக் ருமான மதன்தான் அந்தக் கேள் தருபவர். மதன்தான் அந்தக் கேள்விபதிலைத் மதன்தமிழகத்தில்மாத்திரமன்றி.ஈழத்திலும் மிகவும்புகழ்பெற்றவர் இவரது படைப்புகள் காலம்
ಆಳ್ವ.: முனுசாமி போன்ற பாத்திரங்கள் நீே டுப் பலவருடங்கள் ஆகியும் இன்றும் நிற்கின்றன. இதுபோலவே மதனின் பல அரசியற்கேலிச்சித்திரங்களும் ஈழத்தில்மதன் போல ஆற்றல்மிக்க ஒருவர் சிரித்திரன் s . ::
தம்மதனுக்கும் அடிப்படைவே தமது தாய்மொழிமீதானபற்றுத்தான் றுபாடு, மதனிடம் வாசகரது கேள்வி,ஜனியர் விகடன் శ్లో A. இப்படித் தமிழ்ப்பத்திரிகைகளின் ர் ஏன் தமிழல்லாமல் இருக்கிறது என்பது அதறகு மதனின் விளக்கம் பல தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்தில் ஏற்கப்பட்டுள்ளன. (உம். கட்டுமரம் -Catamaran) அதுபோல, இந்தப்பத்திரிகைப்
பெயர்களும்பலலட்சக்
நம்ம தமிழ் 45curry. சுருட்டுதான் தவிர Dhoti, Kha Stupa 676iТр இந்
டுத்துக்கொண்டுவிட்
போகலாம். அதேபோலத்தான் போஸ்ட்டையும் தமிழ் வா தமிழர்கள் ப்போதோ ஏற்று
டுமரம்தான் ஆங்கில cheroot. (-4/f) 3 ki, Veranda, Coolie,
திய மொழிகளிலிருந்து அப்படியே
கள்ை அடுக்கிக்கொண்டே
ர்த்தைகள் TSJ LJGR)
கொண்டுவிட்டார்கள்
கணக்கான வாசகர்களால்மழா எனது)ஏற்றுக்கொள்ளப் 9ೇಳ್ತ°ಲ சொற்களைத் جاتا
சுவமக்கில் அட் ரிவிஎன - ஏற்றுக்கொள்வதுண்டு ు அதற்கான வேறு தமிழ்ச்சொல்உருவாக்கப் பட்டால்எழுதும்போது அதனையே பாவித்தலும் ಝೂಠಾಲೂ தொலைக்காட்சி என) ஆனால் இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம்' எனபதறகுப பதிலாக, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்' என்று பாவனைக்குக் கொண்டு வருவது திணிப்பு (ஏன் இந்தியாவிலும்
Tறும் ஆல் இன்டியா றேடியோ றும்தானே இருக்கிறது? இந்தத்திணிப்பு:தம் பெரியவர்கள் என்று எண்ணும்பெரும்பான்மையின அரசியல்வாதிகளால்ஏற்படுவது. இதே திணிப்பை ಸ್ವಿ:ಸ್ಥಿ : புத்திகாரணமாகவும்
ன் நியாயப்படுத்தும் இர் பெயர்களும் ஆனந்தவிகடன் ಡಿಗ್ಗಿಲ್ಲ... முறையில்தமிழ் வாசகர்கள் மீது செய்ததிணிப்பு ಟ್ವಿಟ್ಜೆಣಿ: தமிழ்வாசகர்கள் அனைவருக்கும்
நத விகடன்தமிழ் வாசகர்களிடம் கருத்துக்
வைத்து இந்தப்பெயர்களைத் ரிவுசெய்யவில்லை. அப்படியிருக்க, மதன் ஏன் ఫీ ස්ථූ வேண்டும்?
னருத கடன் இன்னொருசஞ்சிகையை ஆரம்பிக்கவிரும்பியபோது,இளையவிகடன் என்று
ssa catamaran. கறிதான்
கன்நாத் - Juggernaut இவை
Pundit, Chit, Ghat, Sati, Tonga, ஆங்கிலம்
I nDir
17

Page 10
ஏன் பெயர் வைத்திருக்கக்கூடாது? ஆங்கிலத்துக்குச்சேவைசெய்யும் அடிமைப்புத்தி ஆனந்தவிகடன் ஆசிரியகுழுவினரிடம் இருந்ததைத் தவிர வேறென்ன காரணத்தை
பத்திரிகைகள் சஞ்சிகைகள் பல போட்டி போடுகின்றன. எப்போதோ எவனோவந்திருந்து ஆண்டுவிட்டுப்போன ஒரு மொழியை இவ்வளவு தூக்கிவைத்திருக்கும் அடிமைப்புத்தியில்பலத்த போட்டி நிலவுவதை அங்கிருந்து வரும்வார சஞ்சிகைகள் எதனையாவது வாசிக்கும் ஒரு வாசகன் அறியமுடியும் (ஆங்கிலத்தைத்தலைக்கு மேல்துாக்கிவைத்துக்கொணட்ாடுவதில் ஈழத்தவர்களும்பின்னிற்பதாகக் கூறமுடியாது. ஆனால் சஞ்சிகைகள், பத்திரிகைகள் அவ்வளவு மோசமில்லை. உதாரணமாக, இந்தக் கேள்விபதில் பகுதியின் பெயரே ஹயமதன்’ இதே இதழில் இடம்பெற்றுள்ள வேறு பகுதிகளின் தலைப்புகள் லைடஸ் ஆன, அணு அக்கா, ஆனடி, எ டாா ஜோகள 3D, செகஸ, பசிமாதிரி ஒரு உணர்வு, இந்த வாரக இடம்பெற்றுள்ள பக்கங்கள் என்பன. இதில் முதல் மூன்றும் வழமையான அம்சங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எழுதுபவர் ஒருவரின் பெயர் லடங்கள’ ஆங்கிலத்திணிப்பு இந்தத்தலைப்புகளில் மாத்திரம் இல்லை, உள்ளே வரிவரியாகவும் இடம்பெற்றுள்ளது. உதாரணமாக, ஸைட்ஸ் ஆன்’ என்ற பகுதியில் ஒவ்வொரு பந்தியிலும், அந்தப்
பகுதியை எழுதும் வினோத் ஆங்கிலத்தை அப்படியே எழுதித் தனது ஆங்கில விசுவாசத்தையும், அறிவையும் அள்ளித் தெளித்திருக்கிறார். இந்த வரிகளுக்குத்தமிழ் தெரியாதவரா வினோத் என்பதை ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவினர்தான் அறிவார்கள். இதே இதழில் புகழ்பெற்ற பத்திரிகையாளரான குஷவந்த்சிங்ங்ண் பேட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப்பேட்டித்தலைப்பும் ஆங்கில வார்த்தையைக் கொண்டது. அதாவது பரவாயில்லை என்றால் உள்ளே பேட்டியிலும் ஒரு கேள்விஅரைகுறை ஆங்கிலத்தமிழில் இருக்கிறது:"பஞ்சாபில் இப்போதுநிலவுவது Deceptive Silence.g!” 6160I. 9ìgibô6u(94ìp ஆங்கில வார்த்தைக்குத்தமிழே இல்லையா? பேட்டிகண்டவார்த்தைச் சித்தர்வலம்புரிஜானின் தமிழறிவுபற்றிச்சந்தேகிக்க நேர்ந்தது இதைப் படித்தபிறகு ஒரு தமிழ்ச்சஞ்சிகையைப்படிக்க ஆங்கில-தமிழ் அகராதியுடன்தான் இருக்க வேண்டுமா என்ற சந்தேகம் எனக்குஎழுகிறது. Deceptive என்பதற்கு ஏமாற்றக்கூடிய’ எனவும், Silence என்பதற்கு அமைதி” என்றும் எனக்குக் கிடைத்த ஒரு ஆங்கில தமிழ் அகராதியில் பார்க்கக் கிடைத்தது. இதைத்தமிழில் சொன்னாலும்புரியும் என்றே நம்புகிறேன். ஒருபெரிய நகைச்சுவை என்னவெனில்,இந்த ஆனந்த விகடனுக்குஒருவாரம் முந்திய இதழில் இலவச இணைப்பாகமதுரைதியாகராசர் கல்லூரிமாணவர்கள் தயாரித்த சிம்புட்பறவை
18
īsfir
 
 

s றது என்பதுதான் எதற்காக ہیجیے۔ ۰یخ ாம் தாய்மொழியை தவிர்க்கப் பார்க்கிறோம் என்பதுதான் புரியவில்லை; பெரும்பாலானோர் ஆங்கிலம் பேசினால்தான் ,
VN "Y 5ufrg&L' த்திலேயே தாண்டவமாடுகிறார்கள்! ஏன் இப்படி: కీక్షి rf
கட்ாதி
ந்து கொள்வதிலிருந்து, பரந்த இலக்கியச் சவாரி செய்வதுவரை ங்கிலம் மட்டுமல்ல, வேறு பல மொழிகள்கூட அவசியம்தான்!
ார்கள்? இப்படி மூன்றாம் வகுப்போடு த வருகின்றபலர், கல்லூரியிலும்கூட, முதல் குதத்தையோ, இந்தியையோ எடுக்கிறார்கள். ளிதில் துக்கி எறியப்படுகிற
...'. கலாசார்த்தை அழிக்க வே
அவசியம்*ஆன் தேவையில்லை என்று? யோசியுங்கள்!.
என்ற இதழ் உள்ளது. அந்த இதழில்மாணவர்கள் இவற்றையெல்லாம்மதன் வாசித்திருப்பாரா
இதழாசிரியர்கள்)தமிழ் அவமானப் தெரியாது.
படுத்தப்படுவது பற்றி ஒருபக்கமே ஆனந்தவிகடனின் ஒரு இதழிலேயே எழுதியிருக்கிறார்கள், அந்த இதழில் ஒரு இந்த நிலை என்றால்வாராந்தம்வரும் ஆனந்த மாணவனின்நாட்குறிப்பில் இடம்பெற்றதமிழ் விகடன் எவ்வளவு அக்கறையாக லட்சக்கணக்கான அவமதிப்புநிகழ்ச்சிபற்றியும் உள்ளது. வாசகர்களுக்குத்தமிழைமறக்கச்செய்கிறது
j agraf 19

Page 11
சாப்பிட்டுவிட்டு வந்த மாதிரி பிய்த்துக் d6Llt49-687mtffa56ir. A ro yal battle between the ball and the bat.
Sperlative-க் 6tnaiar. At ه - به حسام ح ് (p_ 2த்துக் கொள்ளுங்
is fair
in love °7687ւյոn sen.
and 8ոհ war
*ിൿ ഞL;
-- sā) ତf uotable quote ്. ைேறத்தார் ိုချွံ ாரு F了 T(o{!آہنی*
மச்சியில் இர rsGf, நத ు இாடுகிறாாக سا آfل6pLI 警 for the alms.
வைத்துக்கொள்ளுங்கள். figgledygstrGär. உதாரணம்?
ஆதி பராசக்தி
Higgled
ër 1. gë
Vision with a mission.
G
ஸ்க் ஸ்மிதாவை
என்பதைக்கற்பனையிற் கணக்குப் பார்க்கலாம் ஆனந்த விகடன் மற்றும் அவர்களது தோழமைப்
திருப்பணியைச் செய்கின்றன எனறுயாராவது
இன்று rேடுததேவ ஷ ? هھr۹جهترجحصححهgDeمه ح-- oيوتيري\6ڈگر
ثریاست بلاول ആരഭം ! ^get -് خامس قة சிப்படுத்தி ി ബ99-്ത്ര ട്രൂ 觅多°*_* 6 Bretorða er . 8مهلة سهھ ! می ش\و یک روماه ژوان ج - اعلاS أdire w) Kአ\\ኮኳይ “ ̆.ጔffear. 2°నీ Είες
Go take a shower. 5795 سهذهrrب ملكته مطبعة، صمو لأنه هو محط بم தலைமையாசிரி
இளமைத் துடிப்புள்ள ஒரு 醬 பத்திரிகை
ஸைட்ஸ் ஆன்
6a Hespeurday 22
தமிழ்நாடு என்ற பெயரைத் தமது மாநிலம் கொள்ளவேண்டும் என்று எத்தனைபேர் போராடினார்களோ, அவர்களை யும சேர்த்து அவமதிக்கும்திருப்பணிதான் இப்போதைய பத்திரிகைகளின் முயற்சி தமிழ் ஒருதரக்குறைவான
மொழியல்ல.அ எமது தாய்மொழி அதைப்பேச தமிழகத்தின் முக்கிய !!!! : : அனைத்திலும் බ්‍රිෂ් is தாயையே அவமதிப்பவர்கள் :தமிழில்
ேேற். విశ్వ ని தமிழ் ### என்று எழுதுகிறார்கள் வேண்டும் அதுத விடுத்து அடுத்த
m முக்கிய நகரங்களில் ஒன்றான ಙ್:
ఫ్లో ಬ್ಲೆ: இந்தப் မ္လုပ္ဖွဖ##f@t* திேதிரிகையின் செய்தி ஆசிரியர்கள்? விபச்சாரமே
20
3 Singafr
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nobel
மெளன அழுகை
ஜப்பானிய எழுத்தாளரான கென்சாபுரோ ஒயி (Kenzaburo oe - 59) எழுதிய "The silent Cry" என்ற நாவலுக்கு 1994 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
ஒயி(ஆனால் ஒஹி என்றுதான் உச்சரிக்கப்படுகிறது) எழுத்துக்களைப்பற்றி எந்தவொரு ஜப்பானியரிடமாவது கேட்டால் "மிகவும் சிரமம்" என்ற இரண்டே வார்த்தைகளில் பதில் சொல்வார்கள். ஆனால் நோபல் பரிசு பெற்றபிறகு அதனுடன் இன்னும் இரண்டு வார்த்தை களை சேர்த்து சொல்கிறார்கள் "அதிகம் விற்கக்கூடியது" ஏற்கனவே 1968 ஆம் ஆண்டின் கலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளர் பகனாரி 86SJTUjiLT.
ஒஹியின் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் வெளியிட்டாளரான பூசு அபி கூறும்போது, "என்னுடைய சொந்த கருத்து என்னவெனில், அவரின் புத்தகங்கள் படிப்பதற்கு மிகவும் சிரமமானது, வெளிப்படையாக சொன்னால் அவருடைய புத்தகங்கள் இப்படி விற்குமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்று வியக்கிறார். டோக்கியோ பல்கலைக்கழகத் தில் 40 மாணவர்களை பேட்டி கண்டபோது அதில் 6 மாணவர்கள் மட்டுமே அவர் புத்தகங் களை படித்திருந்தனர். முதன்முறையாக அவர் புத்தகத்தை படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது என அந்த ஆறு பேரும் கூறியுள்ளனர். "நவீன எழுத்து முறையில் அமைந்துள்ள ஒஹியின் நாவல் இருண்டுபோன மனித உறவுகளை சித்தரிக்கக் கூடியதாக உள்ளது. "The Silent Cry" DTolé plgás முழுக்க குழுப்பமடைய வைக்கும் உலகமாகவும், அதில் அறிவு, அன்பு, கனவுகள், ஆசைகள், செயல்பாடுகள் போன்ற அனைத்தும் ஒன்றோ டொன்று பின்னிப்பிணைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது" என நோபல் பரிசு கூறியுள்ளது.
3 Farsír 21

Page 12
இதற்கு முன்பு உள்நாட்டில் இவைகளுக்கெல்லாம் ஒரு அங்கீகாரமற்ற போக்கு நிலவியது. மேற்கத்திய உலகில் ஜப்பானின் கலை மற்றும் இசைக்குக் கிடைத்த வரவேற்பு உண்மையில் அதற்குரிய அந்தஸ்தை ஜப்பான் பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது. லெறும் பக்கங்களைப் புரட்டிப்போக வைக்கும் எழுத்தாளராக இல்லாமல், குறிப்பாக வாசித்தல் என்ற தளத்திலிருந்து தத்துவார்த்த வளையங்களுக்குள் வாசகர்களைத் தளநகர்த்தல் செய்வது ஒஹி எழுத்துகளின் சிறப்பம்சமாகும். இதுவரை 12 நாவல்கள் எழுதியுள்ள இவர் ஏற்கனவே பிரான்சு நாட்டின்ஒரு விருதும், ஜப்பானில் ஒரு இலக்கிய விருதும் பெற்றவர். கூடிய விரைவிலேயே ஒஹியின் படைப்புகள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட உள்ளன. குறைந்த அளவே ஜப்பானிய இலக்கியம் பற்றி வெளிநாட்டவர்கள் அறிந்திருக்கும் இச்சூழ்நிலையில் ஒஹியின் மொழியாக்கப் படைப்புகள் மூலம் அதிக அளவு தெரிய வாய்ப்பு உண்டாகும்.
பொதுவாக முதலாளித்துவ இதழ்கள்தான் மேலே கண்ட முறையில் ஒஹியைப் பற்றி எழுதியுள்ளன. ஆனால் இவர் ஒரு இடதுசாரி எழுத்தாளர் என்பதையே அவை மறைத்து விடுகின்றன. 1950 - 60களில் அமெரிக்க - ஜப்பானிய உடன்படிக்கையைத் தீவிரமாக எதிர்த்தார். ஜப்பான் சோஷலிஸ்ட் தலைவர் படுகொலையைக் கண்டித்து நாவலொன்று எழுதினார். ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டால் அவருக்குப் பிறந்த குழந்தை ஊனமானது. அதை “சொந்த விஷயம் (A Personal matter) என்ற ஆங்கில மொழிபெயர்ப்பில் உலகம் முழுவதும் மக்கள் படித்தனர். 1970களில் இந்தியா வந்தபோது மக்களின் துயரங்களைக் கண்டார். அப்போது "ஜப்பான் நாட்டின் துன்பங்கள் கல்கத்தா தெருக்களில் திரிந்த மனிதர்களின் முன்பு மங்கிவிட்டது" என்று கூறிய மனிதாபிமானி அவர். கென்சாபுரோ ஒஹிக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அவரது எழுத்துகள் என்று தமிழுக்கு வருமோ?
Cāg35
தம் மொழிமேல் பற்று வைத்தல் தப்பெணறு சொல்வீரோ!
பிறர் மொழியையும்
நம் மொழிபோல் பிறர் எம் மொழியும் எம் கருத்தை . மொழியை ● எட்ட வைக்கும் கருவியதாம் நயந்திடுதல் நலமன்றோ!
அம் மொழிகள் மாறுவதால் அகக் கருத்தும் மாறிடுமோ? புத்தளம் வடிாஜஹான
22
 
 

குருவி ஸ்தவங்கரில் சர்வதேச மகளிர் தினம்
சர்வதேசப் பெணகள் தினத்தையொட்டிக் கடந்த மார்ச் எட்டாம் திகதி எந்தவங்கரில் ஒருங்கிணைக்கப்பட்ட சில பெணகள் அமைப்புகளால் ஊர்வலமும், அதனைத் தொடர்ந்துநகர மையத்தில் பொதுக் கூட்டமும் நடாத்தப்பட்டது மேற்படி ஊர்வலத்தில் "தமிழரைத் தாயகம் திருப்பி அனுப்புவதை நிறுத்து" என்ற கோசம் அடங்கிய சுலோக அட்டையும் கொணர்டு செல்லப் பட்டதுநகர மையத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தமிழ்ப் பெண ஒருவரும் உரையாற்றினார். அங்கு உரையாற்றிய திருமதி பிறேமா பகிர்தன அவர்களது உரையில் சில பகுதிகள் கீழே: நோர்வேயில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள போர்த் தவிர்ப்பு ஒரு பாதுகாப்பான நிலை என்ற கருத்தில் திருப்பி அனுப்பப் படுகிறார்கள் இதைத்தானே 1987ல் இந்தியப் படை இலங்கைக்கு வந்தபோதும் கூறினார்கள் ஆனால் என்ன நடநத்து? மீணடும் போரே துவங்கியது இப்படி ஒரு நிச்சயமற்ற நிலையில் இலங்கைத் தமிழர்கள் எப்படிப் பயமின்றித் திரும்ப நாட்டுக்குச் செல்ல முடியும்? இப்போது போர்த் தவிர்ப்பு ஒப்பந்தம் மட்டுமே அமுலாகியுள்ளது எந்தவித சமாதான ஒப்பந்தமும் ஏற்படவில்லை இந்நிலையில் திருப்பி அனுப்பும் தீர்மானம் எம்மை, நோர்வே அரச உதவி செய்ய நினைக்கிறதா அல்லது கைகழுவிவிட நினைக்கிறதா என எணர்ணத் தூணர்டுகிறது.வெளியில் gagÜLéy Againy gawarozó Aos supriggy (Borte bra, hjemme best) s என்று ஒரு பழமொழி உணர்டு ஆனால் உயிருக்குப் பாதுகாப்பு அற்ற நிலையில் எவனும் விட்டில் இருப்பதை விரும்ப மாட்டாள் இலங்கையில் தற்போது போராட்ட நபிலை மாறி சமுக நயிலை தோன்றவில்லை மக்களின் அடிப்படைத் தேவைகள் தீர்க்கப் படவில்லை 1990ல் இருந்துமின்சாரம் வடபகுதிக்குக் கிடைப்பதில்லை பாடசாலைகள், மருத்துவ மனைகள், தொழிலகங்கள் இயங்க இது பெரும் தடையாக உள்ளது. மருத்துவமனை இயங்க முடியாமையால் பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கிறார்கள் எமக்கும் ஏனைய குடும்பத்தினர்க்கும் பாதுகாப்பற்ற சிக்கலான அன்றாட வாழ்க்கையே எம் தாய்நாட்டில் கிடைக்கும் என்ற நிலையில் எப்படி நாம் நாடு திரும்பலாம்? ஏராளம் அகதிகள் இலங்கையில் உள்ளனர். அங்கு உணவுத் தட்டுப்பாடு Nஉள்ளது சிறார்கட்கு உணவு, மருந்து வசதிகள் கிடைப்பதில்லை தலைநகரான கொழும்பில் அமைதியான குழ்நிலைநிலவினாலும் வடகிழக்குப்பகுதிகளில் அப்படியில்லை சர்வதேச மன்னிப்புச் சபை, றெட்பாணா, செஞ்சிலுவைச் சங்கம் போன்றன தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைச் சரியென ஏற்றுக் கொள்ளவில்லை தமிழர்களைத் திருப்பி அனுப்பும் முடிவைக் குறுகிய காலத்தில் எடுத்த நோர்வே அரசு அங்கு ஒரு உறுதியான சமாதானம் வரும்வரை பொறுக்க வேணடும் அங்கு வாழ்க்கை வழமைக்குத் திரும்பும்வரை நோர்வேயில் இருந்து அகதிகள் திருப்பிஅனுப்பப்படக் கூடாது மேற்படி ஊர்வலம் தொடர்பாக வானொலி பத்திரிகைகள் போன்ற தொடர்புச் சாதனங்களுடாக முணர்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தும் சுமார்230தமிழர்கள் வசிக்கும் எதவங்கர்நகரத்திலிருந்து ஏழு பேர்மாத்திரமே "தமிழர்களைத் தாயகம் திருப்பி அனுப்பாதே’ எனும் பதாகையின் கீழ் ஊர்வலத்திற் பங்கெடுத்தனர் என்பது கவலை தரும் விடயம்தான். சுமுகமான குழ்நிலை எமது தேசத்தில் ஏற்பட்டமுள் தமிழர்களைத் திருப்பிஅனுப்ப நோர்வே எடுத்த முடிவு இங்கு (புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் பாதகமானது என்பது அனைத்துத் தமிழர்களுமே அறியாததல்ல அப்படியிருந்தும் தமது பிரச்சனைகளை இந்தத் தேசத்து மக்களுக்கு எடுத்துக் கூறவும் நோர்வே அரசுதமிழர்களுக்கு எதிராக எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் எமது சமூகம் ஏன் முனிவரமறுக்கிறது? கூட்டத்தின் முடிவில்உரையாடக்கிடைத்த ஒரு நோர்வேஜியச் செய்தியாளர், "நோர்வே அரசுதமிழர்களுக்கெதிராக எடுத்துள்ள இநத் முடிவுக்குத் தமிழர்கள் மத்தியிலிருந்து எழும் எதிர்ப்பு மிகமிகக் குறைவு' என்றார் இது ஏனர் எமக்குப் புரியவில்லை?
[ ns[ir 23

Page 13
தமிழருக்காக
நோர்வேயின் குரல்
நோர்வேயில் தமிழர்கள் படிப்படியாக நிலைபெற்றுக்கொண்டு வருகின்றனர். மறுபுறம் நோர்வே அரசு, தஞ்சம் கோரிய தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. துரொம்சோ நகரில் பொறியியல் கற்றுக்கொண்டிருக்கும் ஜேசுதாசன் என்ற தமிழரை ஏப்ரல் இறுதியில் பொலிசார் கைது செய்து அவரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மே மாதம் பரீட்சைக்குத் தோற்ற இருந்தார்
மாணவர்களுக்கான விசாவில் இருந்த ஜேசுதாசன். பரீட்சைக்கு ஒரு மாதமே இருந்த நிலையில் அவரை இவ்வாறு கைதுசெய்து நாடு கடத்த முயல்வது தவறு எனத் துரொம்சோ பொறியியற் கல்லூரி அதிபரும், அரசியல்வாதிகளும் கடுமையா ஆட்சேபம் தெரிவித்தனர். இவற்றால் அவரைத் தொடர்ந்து (பரீட்சைக்குத் தோற்றும்வரை) நோர்வேயிற் தங்க அரசு அனுமதித்துள்ளது.
ராஜீவன்
24
} nanair
 
 
 
 

C நிலமகள்
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கூடி வாழ்ந்தாலும், அவர்களது அன்றாடக் கடமைகளில் இருவரதும் பார்வைகளும் வேறுதான் என்று பலர் அவதானித்திருப்பர். சில வருடங்கள் முன்னர் வெளிவந்த பத்திரிகை ஒன்றில், ஆணும் பெண்ணும் வெவ்வேறு மொழியையே பேசுகிறார்கள் என்று இதை நகைச்சுவையாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த
சில உதாரணங்கள் இவை:
பெண்ணின் மொழியில் இதன் அர்த்தம் பின்வருமாறு: மேசை, கதிரை ஒழுங்காக்கப்பட்டுத்துடைக்கப்படல், அழுக்கான பாத்திரங்கள் துப்பரவாக்கும் இபந்திரத்துள்
அடுப்பின் உள் வெளிப்புறம் துப்பரவாக்கப்படல்
ணின் மொழியில் ர் ஆர்க்கம்: க்கான
அடுப்பின் உள் வெளிப்புறம்துப்பரவாக்கப்படல்
அழுக்கானபாத்திரங்கள் குவியலாகச் சவர்க்காரத்தினுள் ஊறவிடல்
ஆணின் மொழியில் இதன் அர்த்தம்:
பெண்: குழந்தை என்ன செய்யப்போகிறது என்பதன் அடிப்படையிலும், வெளிவெப்பநிலை அடிப்படையிலும் உடுப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை அணிவித்தல் ஆண்: குழந்தைகளைப் பிடித்து அவர்களுக்கு ஜக்கெற்றையும்,சப்பாத்தையும் அணிவித்து வெளியே அனுப்பல்
சேர்ட் அயன் பண்ணுதல்
பெண்: முழு சேர்ட்டையும் அயன் பண்ணுதல்மடிப்புகளுக்கு இடையிலும், பொத்தான்கள் பூட்டப்படும் இடத்திலும்ஆண்: சேர்ட்டின் மார்புப் பகுதியைமாத்திரம் அயன் பண்ணுதல்
[ n[ir
25

Page 14
நிப்
பெண்: நிற அடிப்படையிலும், அவை எந்த வெப்பநியிைல்தோய்க்கப்பட உள்ளன.என்ற அடிப்படையிலும் அழுக்கு உடுப்புகளைப் பிரித்தெடுத்தல் உடுப்புகளை உதறல்ஸிப்களைத் திறந்துவிடுதல் பொக்கெற்றுகளில்ஏதாவது இருக்கிறதா எனப்பரிசோதித்தல்கறைகளுக்கு கறைநீக்கியைப்பிரயோகித்தல் வோழங்மெடின் நிறையாமலபார்த்துக் கொள்ளல் ஆண்: எல்லாவற்றையும் வோடிங் மெஷனுக்குள் அடைந்துவிட்டுஅதை போகை
List பெண்:ஈரஉடுப்புகளை உதறி அவை சரியாகக்
வகையைஆக்கல் மேசையைஅழகாக அலங்கரித்தல் குழந்தைகளுக்கு அழகாக உடையணிவித்து ஒரு இனிமையான குழலை ஏற்படுத்தல் ஆணி இவற்றையெல்லாம் பெண்கள் செய்யும்படி பார்த்துக் கொள்ளல்
இது ஒருவிதத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பல குடும்பங்களில் அப்படியே பொருந்தக் கூடியதும்கூட. இது உங்கள் குடும்பத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் குடும்பம் இதைவிடச் சிறப்பானதாக இருக்கலாம், அல்லது.
காயும்வண்ணமும் ஒரேவகை உடுப்புகளைஒரே C )
இடத்திலும் தொங்கவிடல் ஆணி உடுப்புகள் எடுக்கும்ஒழுங்கிலேயே அல்லிராச்சியம் அவற்றைத் துெங்கவிடல் ஒன்றிரணடுக்கு அவை இறுக்கமாகத் தொங்கும்படி க்ளிகளை வடபுல நோர்டிக்நாடுகளில் (Norden) இணைத்தல் குழந்தைகள் பராமரிப்புநிலையங்களில்
(barnehage) fakü பொருட்களைதய்மானித்தல பெரும்பான்மையாகப்பெண்களே
பணிபுரிகின்றனர். அண்மையபுள்ளி பெண் எந்தெந்த உணவுப்பொருட்கள் தேவை விவரங்களின்படி இந்த நிலையங்களில் எனவும்திர்மாணித்தல் மிகுதிகளை எப்படிப் பணிபுரியும் ஆண்களின் சதவீதம் ஐந்து பயன்படுத்தலாம் எனவும்திர்மானித்தல் மாத்திரமே தேவையெனில்பொருட்களை வாங்குதல்இவற்றை கடந்தவருட இறுதியில்,
இடம்பெறும்வகையில்உணவாக்கல் ஆண்களின் மாநாடு ஒன்று ஆணர் பிஸ்சாவுக்கு (Piza/) ஒடர் கொடுத்தல் குழந்தைகள் - குடும்பநல அமைச்சுடன்
இணைந்துஸ்தவாங்கர்
இனிவரும் காலங்களில் இத்ெ பெண எண்ணநடவடிக்கைகளில் அதிகரிக்கச் சிலநடவடிக்கைகளை அரசு விளையாட்டுகளில்குழந் ர் ஈடு *எனத் மேற்கொள்ள உள்ளது முக்கியமாக இந்த தீர்மாணித்து அதற்கேற்றவகையில்உடுப்பு நிலையங்களில் இருக்கும் வேலை அணிவித்துஅவர்களை அழைத்துச்செல்லல் வாய்ப்புகளுக்கு ஆண்களுக்கே ஆணர் குழந்தைகளை மக்டொனால்ட்ஸ்க்கு முன்னுரிமைவழங்கப்படவேண்டும் (MсDonalds) ауялууdayä Glлайыхый எனசசடடபூரவமாகத திர்மானிக்கப்
பட்டுள்ளது.
பெண் மிகச்சுவையான தேர்ந்தெடுத்து உணவு மனு 26 3 ais imir

ஆனால்
காஷமீர் இந்திழாவுடன்
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை ஆளும் உரிமையை இந்தியத்தரகுமுதலாளிகள் பெற்றனர். இதுதான் இந்தியச் சுதந்திரம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் காஷமீரை மகாராஜாவே ஆண்டுவந்தார். மக்கள் அனைவரும் முஸ்லிம்கள், மன்னர் இந்து பாக்கிஸ்தான் தனது மக்கள் அதிகம் வாழும் காஷமீரின் ஒருபகுதியைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. அதிர்ச்சி அடைந்தமகாராஜா, பாகிஸ்தானை எதிர்த்து நிற்கப்போதியபலமின்மையால் இந்தியராணுவ உதவியைக் கோரினார். இதுதான் தருணம் என்று காத்திருந்த இந்தியா, காஷமீர்இந்திய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக ஆகவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது. பாகிஸ்தானை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்ற நிலையிலிருந்தமகாராஜா வேறுவழிஇல்லாமல் இந்தியாவின்நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் போருக்குப்பிறகுஇந்தியாவுடன் காஷமீர் இணைந்திருப்பதா வேண்டாமா என்பதை அம்மக்களிடம்கேட்க வேண்டும் என்று மகாராஜா பதில் நிபந்தனை விதித்தார். இந்தியாவும் ஏற்றுக்கொண்டது போருக்குப் பிறகு,ஐக்கியநாடுகள் அவையின் சுயநிர்ணய ஷரத்துப்படி பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்திருந்த
நீள்வண்ர காவடிர் மக்களின் விருப்பத்ல் திங்களின் இராணுவ காவடிமீரை 8:if::
குரார்-ஏ-ஷ்ரீப் உணர்த்துவது என்ன்
பாதேட்கவில்லை. அவரவர் ாண்டுதான்
Juliau器 பாகிஸ்தான்தான் 恕蟾 懿 திரும்பிவிட்டது.
க்கின்றனர்.
வேனிலான
அவரவர் தங்களின் இராணுவ பலத்துடன் காஷமீரை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு 50 ஆண்டுகாலத் தொடர்ச்சியான தனிநாட்டுப் போராட்டத்தைத்தான் இந்தியா டுடே ஆறு வருடங்களாக நடக்கும் பிரிவினைப் போராட்டமாகத் தனக்கே உரிய இந்துத்துவக் கண்கொண்டு பார்க்கிறது தர்க்கா:
தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம் குபிசித்தரான
பகுதியிலிருந்து திரும்பிவிட்டது. ஆனால் நூாருத்தின் நுாராணியின் சரார் - ஏ-ஷரீப் இதுநாள்வரைகாஷமீர் தர்க்கா, இந்து முஸ்லிம் இணைப்புப் பாலமாக
3 morf 27

Page 15
ழுவதும் உள்ளதர்க்காக்கள் இந்து முஸ்லிம் ணைப்பின் வெளிப்பாடுகளாக இருந்து
கின்றன. எடுத்துக்காட்டாக, நாகூர்தர்கா. ஞ்சை இரட்டை மணந்தார்தர்காக்களில் விம்களை விட இந்துக்களே அதிகம்
டுக்கு வருகின்றனர் காடிமிர் செல்லும் நூற்றுப்பயணிகளுக்கு முக்கிய இடமாக இது
காடிமிரிகள் இதனையே தமது அரசியல் மேடையாகப் பயன்படுத்திவந்தனர்
ஹசரத்பல் மகுதியில் இருந்த போராளிகளின் இருப்பிடத்தை அறிந்து அதை அழித்த பின்னர் ாேராளிகள் தங்களின் இருப்பிடத்தை சரார் - ஏஷரிப்தர்க்காவிற்கு மாற்றிவிட்டனர் ஐந்து மாதம் கழித்தே இந்திய ராணுவம் இதனை முற்றுகையிட ஆரம்பித்தது; மின்சாரம் குடிநீர்
என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கியர்களின் பொற்கோயிலை இழத்த ஒப்பரேசன் புளுனராருக்கு சில ஆண்டுகளுக்குள்ளாகவே பாபர் மகுதிஇடிக்கப்பட்டது. இந்தாண்டு அதே மே 11ம்திகதிதர்க்காவைக் கொழுத்திவிட்டு ஒப்பரேசன் சாந்தி செய்திருக்கிறார்கள், இந்தியத் தரகு முதலாளிகள் Aglystgaggborg60– As மீறிமுற்போக்குப்பத்திரிகையாளர்கள் மக்களிடம் சென்று பேட்டி எடுத்தனர் அணில் சித்திக் எந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவும் LIITaskmgmggpió 92列 cp6opTagy நாட்டின் தலைவிதியைத்தீர்மாணிக்க முடியும்? காடிமிர் காடிமிரியர்களுக்கே! சல்மா காஷமிரியர்கள் போராடுவதும்தியாகம் செய்வதும்இன்னொரு நாடு தங்களை ஆள்வதற்காகவா? இல்லை, நாங்கள் இரத்தம்
சிந்துவது சுதந்திரகாஷமீரத்திற்காக.
மூன்றாவது நாட்டின் த்லைவி
မွို.4
எந்த உரிமைlன் அடிப்பழிைல் BE; பாகிஸ்தானும் ஒரு
றத்திரன்க்கமுடிப்பும்?கால்மர் சவுரியர்களுக்கே
வரத்தைக் குறைத்தது நகர மக்கள் தொகையில் 9%பேர் மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்
வெறுமையான எல்லா வீடுகளுக்கும் ராணுவம்தி
தது அப்போதும் போராளிகள் தர்க்காவை விட்டு வெளியே வராததால் மே புத்தாம் திகதி இராணுவம் தனது தாக்குதலை ஆரம்பித்தது. நகரில் இருந்த மக்கள் உறங்கும் வேளை மே பதினொராம் திகதிநடுஇரவில் தர்கஏ மீது குண்டுமாரிபொழிந்து பிணக்காடாக்கியது சரார் ஏ டிரிப்பைப் பார்வையிட 400க்கு மேற்பட்ட ப்ததிரிகையாளர்கள் விரும்பியும் இராணுவம் அவர்களைத்தடுத்தது தர்க்காவின் இழப்புக்குப்
பின்னர்தான் தனக்கு வேண்டிய பத்திரிகையாளர்களை மாத்திரம் அழைத்துச் சென்று காட்டியது இராணுவம் போராளிகளில் ஒருவரைக்கூட இராணுவம் பிடிக்கவில்லை
நசீர் நாங்கள் தனிப்பட்ட தேசிய இனம் எனவே தனிநாடுதான் எங்களுக்குத் தேவை வெளிமனிதர்களால் ஆளப்பட வேண்டும் என நாங்கள் விரும்புவோமானால் நிச்சயம் இந்தியாவுடன் சேர்ந்திருப்போம். ஆனால் எங்கள்
ஒருநாள்நாங்கள் நிச்சயம் வெற்றிபுெறுவோம் காடிமிர் ரைம்ஸ் ஆசிரியர் வெய்த பாசின் காஷமிர் மக்கள் இந்தியாவில் இருந்து முற்றிலும்
அமைப்பு முறையோடு வாழ அவர்களுக்குக்
கொல்லப்பட்டவர்கள்: 29262பேர் காயமடைந்தோர்: 24235பேர் உயிரோடு எரிக்கப்பட்டபள்ளிச்சிறுவர்கள்:40ாபோ உயிரோடு எரிக்கப்பட்டோர்:519பேர்
28
3 maír
 
 
 
 
 

ஜெலும்நதியில்பிணமாகக் கிடந்தோர்:436பேர் எரிக்கப்பட்ட நொருக்கப்பட்டவீடுகள்:8276
பாலியல்பலாத்காரம்செய்யப்பட்டோர் வயது எரிக்கப்பட்ட நெருக்கப்பட்ட கடைகள் 43
ஏழிலிருந்து எழுபது வரை):4207பேர் எரிக்கப்பட்ட அழிக்கப்பட்ட தானியங்களும்
சித்திரவதையால் ஆண்மையை இழந்தவர்கள்: உணவுப்பொருட்களும் எட்டுக்கோடி ரூபாய்
5991Cur பெ 6T60s.
முடமாக்கப்பட்டவர்கள்: 3528ல்பேர் o காணாமல்போனோர் கடத்தப்பட்டோர் 02:பேர் தகவல் ஆதாரங்கள்&mnesty International, வலுக்கட்டாயமாகவாழிடத் பிட்டுவிரட்ட Asia Watch, UN committee on human
rights abuses, People's union for civil
'டவர்கள்:41,501பேர்உடைக்கப்பட்டகல்விக்கூடங்கள், liberti lhi). International Human த்துவமனைகள்: 105பேர் liberties (Delhi), International Human
மருததுவ Rights Organization.
உலகின்மிகப்பெரிய உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டிஎது என்றால்பலர் கடுமையா யோசிப்பார்கள். அந்தப் பாரிய சுற்றுப்போட்டி நோர்வேயில்தான் நிகழ்கிறது வருடா வருடம்கோடைகாலத்தில்நிகழ்த்தப்படும்நோர்வேக்கிண்ண0ச்ைேஒயமூஒஈஆகுசுட் றளம/உயப0 சுற்றுப்போட்டியே அது பல ஆயிரக்கணக்கான குழுக்கள், மேலும் பல ஆயிரக்கணக்கான வீரர்களுடன் கலந்துகொள்ளும் இந்தச்சுற்றுப்போட்டி உலகின் பலபகுதிகளில் இருந்தும்குழுக்களை ஈர்க்கிறது. இவ்வரும் ஆயிரத்திநூறுகுழுக்கள் இக்கற்றுப்போட்டியில்கலந்துகொள்ளும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்போட்டிகள் சிறுவர்கள்மட்டுமே கலந்துகொள்ளக்கூடியவைஎன்பது குறிப்பிடத்தக்கது.
29

Page 16
மூன்று புத்தகங்கள் திரைப்படம் மற்றும் இயக்குனர் நேர்முகம்
LUUDATI JT6gjáIØÍ
ரோஸா லக்ஸம்பேர்க்:
திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் ரோஸா முனறு முறை கொல்லப்படுகையில் துக்கம் தாளாது தான் அழுததை தனது தொலைபேசி உரையாடலிலி சொனர்னார் எஸ்.வி.ராஜதுரை. விமர்சகர் மு.நித்தியானந்தன நாவலாசிரியரும் மாக்சியருமான கணேசலிங்கம் மூலம் இந்தியாவில் இப்படத்தைப் பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
புத்தகம் ஒன்றும் தமிழில் வந்துவிட்டது ரோலா திரைப் படத்திற்கான சின்ன அறிமுகம் ஒன்று அபேதன் மூலம் சரிநிகரில் வந்திருக்கிறது. தமிழகத்திலும் இலங்கையிலும் சமூக மாற்றத்தல் நம்பிக்கையுள்ள அனைவரும் ரோஸா பற்றின விவாதத்தில் நுழைவதற்கான வாசல்
இப்புத்தகம் எழுதுவதற்கான உத்வேகம் எனக்கு ரோலா தரைப்படத்தினர் இயக்குனரும் நடிகையும் அரசியல் நடவடிக்கையாளருமான மார்கரத் வாணி LCrmL Lralkof Margarethe Won
Trotta ) நோ’ முக மொன நை வாசிக்கும்போதுதான் ஏற்பட்டது. ரோலா திரைப்படம் 198 ஆணடு வெளியானது
1986ம் ஆணர்டு ஆகஸ்டு 26 லணர்டனி
பற்றிய கலந்துரையாடல் வந்திருந்இவரது
நேர்முகம் 1991ம் ஆண்டுபதிப்பிக்கப்பெற்ற, Andrew Britton ஆல் தொகுக்கப்பட்ட Talking Films galévoritisaki paintras தரப்பட்டிருக்கிறது. ஸத்யஜித்ரே, ரேமாண்ட்
வில்லியம்ஸ் உள்ளிட்ட தரைப்பட
3 Biagisír
3D
 
 

மேதைகளின் நேர்முகங்கள் கொணட
gay Glyncytjaou London Guardian பத்திரிகைக்காக 4thEstate பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது
அவரது கலந்துரையாடலில் திரைப்படத்தின் காட்சியமைப்புகள் ரோஸாவின் சிந்தனை சோகமானஇசைஎன்றுதொடங்கிபுரட்சிக்காரரின் இரத்தமும் சதையுமான வாழ்வு திரையில் திம்ே துன் 62 5L கள்ளன வளர்ந்து ரோஸா பற்றின பெணநிலைவாத மறுகட் ப்பும்உள்வாங்குதலும்இன் 2 என்ற நோக்கில் செல்கிறது 2 a புற்றிஇ Q a ச் A. வில் &76ו(Tokaf மானுட உள்ளடக்கம் இல்லையென்றே இவரது
ன விமர்சனம் 8. அதிஉன்னதமானுட நேயத்துக்கும் இடையில் தினம் தினம் தேனையுடன் உத்வேகத்துடன் தனிமைத் துயருடன் வாழ்ந்த ஒரு மனுஷயின் வாழ்வு அவர் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் வெளிப்படவில்லைஎண்டது.அவர்விமர்சனம் ரோனா றினருெம்பாலானபுத்தகங்கள்.அவர்களத்தில் அவரைச் சுற்றிய அரசியல் வரலாறுதான் (PoliCal History)gouf anyjny 6gozó-gyGraikó 67GSÚ டுண்து மார்கரத்தாவின் அபிப்பிராயங்களோடு
ஏற்பட்டது. PaulFohchஎழுதி190ஆம்ஆண்டு New Lef Books Lgügro Gravoj Rosa Luxemburgh: Ideas in Action
புதகL பொட்டித்தான்தமிழகத்தில்இருந்
சில பகுதிகள் தவிர்த்து (அப்பகுதிகள் மிக முக்கியமானவை என்பது என் அழுத்தம்) Paul Frolichபுத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவமாகவே இப்புத்தகம் எழுதப் பட்டுள்ளது. ராயனின்
வேண்டும்என்றஈடுபாடும்எனது விமர்சனக் |
குறிப்புகளையும் மீறித் தலைவணங்கத்
தக்கது
rே & 8 * 8 சி ஒருவரான Tory Clif192ஆம் ஆண்டு Googibaigsi Rosa Luxemburgundar
ரோனாவின் முழுமொத்த சிந்தனையையும் அதனது அரசியல் சித்தாந்த நடைமுறை வரலாற்று விவாதங்களுடன் முன்வைக்கும் அற்புதமான புத்தகம் இது என்பது என் எண்ணம் 1 *ஆண்டுக் பதிப்பில் அன்றைய ஐரோப்பிய அரசியல் பின்னணியில் ரோஸாவின் சிந்னையை மதிப்பீடு செய்த Lindsay Germanஇன்
ஆயினும் இந்த மூன்று புத்தகங்களைப் படித்து முடித்த பிண்ணரும் ரோனா என்கிற இசைத் தன்மையான, பறவைகளை நேசித்த, தாவரங்களை ஆரத் தழுவிய, நிலவைத் துக்கித்த, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குச் சிறிய, குழந்தைகளின் தொடுதலுக்காக மார்பு
3 Morsír
31

Page 17
விம்மிய, அர்த்தமற்ற வன்முறையை நிராகரித்த, நொண்டி நொண்டி நடக்கும் ரோஸாவின்துக்கமான ஆளுமை/துயரம் எனக்குள் வரவில் ரோஸாவைப் பற்றி கார்ள் மாக்ஸின் Girov/Tsjaop 67Qpglu Franz Mening சொலவாணர் மாக்ஸிற்குப் பிறகு அற்புதமான மூளை என்னளவில் நான் சிவித்த p பத்து ெ
அழுதுகுமுறிய உத்வேகம் ற்ெற வாழ்வு சே குவேராவுக்கு அடுத்து Степут லக்ஸம்பர்க்கின் வாழ்வுதான் கம்யூ மனிதனுக்கான தன்னுணர்வை அச்சமூக
சே என அவன் கவிதைகளுக்கு முன்னுரை எழுதுகிறபோது 10 வருடங்கள் முன்
பற்றிய தனது மதிப்பீட்டில் தெரிவிக்கிறார் Tony Cliff (Rosa Luxumburgh, p.8) as
வரலாற்று நிகழ்வுகளையும் விவாதங்களையும் தாண்டி மானுட குலம் உள்ளளவும் மறுபடி மறுபடிவாழ்வைஜினுடன்வாழவேண்டும்என
நான் ரோஸாவின் அரசியல் சித்தாந்தப்
aapagsGo Tony Cliff euu/gsasks శిత్తి P 5. త్తి கவும் அரசியல் செயல் ஃ: தம் கொடுத்
உடனடிப் பிரசாரச் செயலுக்காக எழுதப்பட்டுள்ளது ரோனாவின் மையமான பங்களிப்புகள் என்று இன்றும் கருதப் படுபவைகள் புற்றி வரலாற்றுச்சூழலுடன், அதில் பங்கெடுத்த சித்தாந்திகளின் விவாதங்களுடன் தொகுத்துத்தர
வாழ்வுக்கான அழுத்தத்தை விடவும் ஒரு
Germann இப்போதும் ஐரோப்பாவில் மாக்சிஸ்ட் கட்சிகளிடையே நிலவிவரும் சீர்திருத்தவாதம், அதன் எதிர்த் திசையில் எல்டாலினிசம் போன்றவற்றின் குழலில் ரோஸாவின் ஜனநாயக மத்யுத்துவம், சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் யுத்த
1956 ஹங்கேரிய அனுபவம், 1968 பிராண்ம் அனுபவம், 1970 சிலியில் அனுபவம்
Lindsey Germann (nonraininial வரலாற்றுத் தவறாகக் காணபது புரட்சிகர எத்தாபனத்தின் தேவையை அவர் குறைத்து
ஜனநாயகக் கட்சியை விமர்சித்தபோது தைரியமிக்க தனிமனுடியாக நின்றுதான் விமர்சிக்கிறார். ரோஸாவின் Junious Phamphlet Lupinofhu ohorjassosisikwiss.L-, Ghaff the picture of a loanman star இப்பிரகரத்தில் தெரிகிறது என்கிறார் றோஸாதான் அதை எழுதினார் என்பது அப்போது லெனினுக்குத் தெரியாது றோஸா தனக்கென ஒரு புரட்சிகரக் கட்சியைக் கொணடிருப்பதற்கான asTvarottsýasaras Lindsea Germann இவைகளைக் காண்கிறார் 2n9920ன்
1917க்கு முன்னால் லெனினால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் செயல்படுத்தப்பட முடியும் என எவரும்
எல்தாபனம் ரஸ்யாவின் பிரத்தியேகமான நிலைக்கு மட்டுமே உகந்த செயல்பாட்டு வடிவம் என அவர்கள் கொண்னர்கள்
ご2
3 maír

2. ரோஸா லக்ஸம்பர்க் ஐரோப்பாவின் மிகப்பெரும் கட்சியான ஜேர்மன் சோசல் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில்
ஒருவராயிருந்தார். அதைப்
பிளவுபடுத்துவதென்பது பல்வேறு
தரப்பினரைக் கலவரத்துக்கு இட் டுச்
தது
மேலாக, ரோஸாவுக்கு அடிமட்டக் கட்சித் தொணடர்களுக்குமான உறவு என்பது நிலைநாட்டப் படவில்லை. அறிவார்ந்த
புரட்சியாளரும் ரோலாவின் காதலருமான shgur ஜோகித்ளல்கி இதைக்
Paul Fřolich graif gyilakulügsassos 184 பக்கங்களில் சாரம் பிடித்துக் கொடுத்திருக்கிறது. இதற்கான அவரது உழைப்பை எண்ணால் பிரமிக்கவே முடிகிறது பொருத்தமான இடங்களில் மேற்கோள்கள் உணர்ச்சிபூர்வமாகவும் அழகாகவும்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது ஜனநாயகமும்
தளத்திலேயேதனதுபுரட்சிகரக்கோட்பாட்டுப் மத்யத்துவமும் பற்றிய எஸ்விராஜதுரையின் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள ஆழ்ந்த முன்னுரை ஒன்றும் இருக்கிறது வேணடியவராக
ரப்படத்தின் காட்சியமைப்புகள் ே
பிடும் போது 4ான் சை என்று தொடங்கிபுரட்சி لPL ரோன பங்குற்ெற சதையூமனடிாழ்வுத்ரேயில்தரப்படும
1905ம் ஆணடுப் glittlef glarigaglin
பிரசுரங்களில்மிகுந்த செல்கிறது
அருவத்தன்மையே :-
வெளிப்பட்டது.
ன வெளிப்பாட்டுத்தன் 4ல் முகம் தவிர பின்புத்
இல்லை என்கிறார் ரோஸாவின் இருக்கிறது வரலாற்றாசிரியர் ஜான் ரெட்டல் ரோஸா புத்தகம் ரோஸாவின் வாழ்வும் அரசியலும் லக்ஸம்பர்க்கின் தண்ணெழுச்சிக் கோப்பாடு நடவடிக்கையும் கலந்ததொரு வரலாற்றுச் மட்டுமே தொழிலாளிவர்க்க அதிகாரத்தைக் கித்திரமாக உணர்ச்சிபூர்வமானதமிழில்எழுதப்
புரட்சிகரக்கட்சியின்தேவையும்அங்கிருந்தது பற்றின அரசியல் விவாதங்களின் தொகுப்பாக அத்தகைய புரட்சிகரக் கட்சியின் இண்மை இருக்க பிராளிக்கினதும் ராயனதும் புத்தகம்
சோகமாகமட்டும்நின்றுவிடவில்லை சொற்ப அரசியல் வாழ்வுச் சித்திரமாக இருக்கிறது மாதங்களிலேயேளழுந்தஜேர்மண்புரட்சியையும் அரசியல் நிகழ்வுகளைச் சுற்றிய ரோஸா அதுதேவியில்முழ்குத்தது 198-19களில் வாழ்வின்அனைதுஅமசங்களையும்பிாவிக்கின் கட்சி இந்தப் புதிய நிலைமைக்கு சுருக்கமாகக்கொடுத்திருக்கிறார் பிராளிக்கின் முகங்கொடுக்கக் கூடிய முதிர்ச்சியையோ புத்தகத்தில் முழுமையாகத் தமிழில் பலத்தையோ பெற்றிருக்கவில்லை. கொடுத்திருக்க வேண்டிய அத்தியாயம் என்று
Bistr 33

Page 18
Airai augingy Like a candle burning at both ends 67gui Leagstagy
தியாயம்.இந்த அத்தியாயத்தின் சிற்சி செய்திகளைப் புத்தகத்தின் பரவலான
பிராளிக்கின் புத்தகத்தில் காவியநயமான பகுதி என்று நான் இப்பகுதியைக் கருதுகிறேன்
பெண்ணாக அவருக்குள் உறைந்த அண்டி அவரது நணபர்களுக்கும் அவருக்கும் இடையிலிருந்த தோழமை, அவரது கவியாளுமை, குழந்தைகளிடத்தில் அவருக்கிருந்த அன்பு, தாவரங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு கொரலன்கோ கவிதைகளில் நேசம்,
இலக்கிய ஆர்வம், எழுத்தாளுமை, அற்புதமான உரையாற்றல் எனச் சொல்லிக்கொண்டே போகிறது இந்த அத்தி * சேகுரோவின் வில் ஆனது அரசியல் செயல்கள் எழுத்துகளை
அதிமுக்கியமானது அர்த்தமுண்து அவரது பிரபஞ்ச அன்பும் மரணமுந்தான் ஆகதோன்
எக்காலத்துக்குமான புரட்சிகர ஆதர்ச மனிதனாக அவன் இருக்கிறான். ரோஸாவிலும் அத்தகைய பிரபஞ்ச
அது இந்த ஒரு பிரச்சனையைத் தவிர ராயனின் புத்தகத்திற்கும் மிளாரிக்கின் புத்தகத்திற்கும் பாரிய வேறுபாடு ஏதும் இல்லை. இது ராயனின் மிகப்பெரிய பங்களிப்பு எண்பதில் சந்தேகமில்லை. பிராளிக்கின் புத்தகமல்ல டோனி கிளிப்பின் புத்தகமல்ல அவர் பற்றி வந்த பல்வேறு
க்கை வரலாறு
புற்றிய புத்தகங்களின் மீதும் ஒரு விமர்சனத்தை
அது: இப்புத்தகங்கள் எதுவுமே இரத்தமும்
பெண்மணியாகாேனாவைமுண்வைக்கவில் எண்பதுதான்
2 n *கு மேற்பட்ட கடிதங்கள் %, ගිණි,%". P. P. க்ளன கடிதங்கள், சகோதர சகோதரிகளுக்கான குழந்தைகளுக்கான கடிதங்கள், தோழர்களுக்கான கடிதங்கள், லியோ
ரோலாவை ஜீவனுள்ள புரட்சிக்காரியாக பெண்ணாக மானுட அன்பில்*ஊறிய ஆவியாகக்
புதான்ட்ரோப்பாவிண்ே n سلعه ராயனின் புத்தகத்தின் முன்னுரையில் எளம்விராஜதுரையிடம் நான் முக்கியமாகக் கண்டவை இரண்டு விடயங்கள்
மாக்ஸியத்தை மனித முகத்துடன் உருவாக்குவதற்கு சோசலிசத்தை மானுட நேயத்திற்கு உகந்ததாக உருவாக்குவதற்கான
அதன் அவசியம் எப்போதைக் காட்டிலும் இண்றைய குழலில் முக்கித்வம் பெறுகிறது 2 அவர்சிறையில்இருக்கும்போதுஎழுதிதான, ரஷயாவிலிருந்த யதார்த்த நி arai
3 annair
34
 

சரியாகத் தெரிந்து கொண்முடியாதநிலையில் வெளியான ரஷயப் புரட்சி என்ற கட்டுரையில் போல்ஷவிக்குகள் பற்றியும் முன்வைத்த
படைப்பாற்றலும் படிப்பறிவும் எனல்விஆருக்கு |დ რშშQრ}
பிரசுரங்களில் இருந்து பெற்றுக் கொண்டார் Gment Tagy (shalangy Tony Cliff 'gsætó (RL p.62).
தொடர்பான4 பிரச்சனைகள் மீதும் அவரது அபிப்பிராயங்கள் தெளிவாகஇருக்கிறது. மேலும் Tony Cliff ashaggadrup (montal of விவாத நிலைப்பாடுகள் பெரும்பாலும் ஜேர்மனியில்நிலவிய திரிபுவாதத்திற்கு எதிரான அவரதுநிலைப்பாட்டைப்பொதுப்படுத்தியதால் வந்த விளைவுகள்என்றே வாதிடுகிறார் மாக்சிய ஆசிரியர்களின் அரிதவறுகளை நாம் சரியாகத்
தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உருவாணவயாக இருக்கும் எனக் கருதுவது d e s போதுமானதாக இருக்குமா என்றெனக்கு
திரைப்படத்தின் நோக்கத்தை யொப்ப ரோனாவை அரசியல்வாதியாக சித்தாந்தியாக மனுடியாக வாஞ்சையுள்ள தாய்மையாக தனிமையில் துன்புற்ற ஜீவியாக தனது எண்ா சொந்தத் துக்கங்களையும் தாண்டி முழு மானுட ஜீவியாக முன்வைக்க வேணடிய தேவையினின்றுஎழுந்ததேஎன்மறுகட்டமைப்பு இரத்தமும் சதையும் கண்ணரும் கோபமும் தோல்வியும் மரணமும் நிறைந்ததொரு
: *சொல்வதே எனது நோக்கம்
ஜந்தின் s

Page 19
0 சுவடுகள்
இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்காகத் தனக்குவாக்களிக்குமாறு கூறியபதவிக்குவந்த சந்திரிகாதலைமையிலான அரசு இன்றுவரை இனப்பிரச்சனைக்குத்தெளிவான தீர்வு எதனையும் காட்டாமலேயே காலத்தைக் கடத்திவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே, தம்மிடம் தீர்வு இருப்பதாகவும் அதனை அப்போதைய குழ்நிலையில் வெளியிட முடியாது எனவும் கூறிவந்தவர்கதந்திரக்கட்சியின் அப்போதைய தலைவிசிறிமாவோ அம்மையார். தமது ஆட்சி வந்த பின்னரும் மூடிமறைத்து வைத்திருக்கும் அளவு, அவர்களது தீர்வுத் திட்டம் என்ன என்பதுதான் எவருக்கும்புரியவில்லை. இனப்பிரச்சனை ஒன்றிருக்கிறது என்பதைத்தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டதே பெரியவிடயம் என்று பலர் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், பிரச்சனை இருப்பதை ஏற்றுக் கொண்டவர்கள், பிரச்சனைக்குரியதீர்வு அவர்களிடம் இருப்பதாகவும் கூறிக்கொண்டவர்கள் ஏன் புதிதாகப்போரைத் தொடர்ந்து நடாத்த விரும்புகின்றனர் என்பது எவருக்கும் புரியாத புதிர் தாம் இராணுவரீதியில் தோல்வியைச் சந்திக்கும்போதும், தேர்தலின்போதும் மாத்திரம் பேச்சுவார்த்தை என்று நாடகம் ஆடுவதும் அதன்பின்தமிழ்மக்கள்மீது நியாயமற்ற போரைக்கட்டவிழ்த்துவிடுவதும் முந்தியஐக்கிய தேசியக்கட்சிஅரசுக்குமட்டுமல்ல. இந்த அரசுக்கும்வாடிக்கையாகவே உள்ளது. இந்தநடவடிக்கை மாத்திரமே இரு அரசுகளும் சிங்கள இனவாத அரசுகள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இலங்கையில் அனைத்து இன மக்களும் அமைதியையே விரும்புகின்றனர் என்பதை அண்மைக்காலத்தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. அமைதியானது நியாயமான முறையில் பெறப்பட்டதும், நிரநத்ரமானதுமாக இருக்கவேண்டும் முக்கியமாக இதுவரைகாலம் இழப்புகளைச் சந்தித்த மக்கள் அந்த இழப்புகளுக்குரிய நியாயம் இது என உணரக்கூடியதாக இருக்கவேண்டும் அவ்வாறான ஒருசமாதானத்தை நோக்கிய, இனப்பிரச்சனைத்தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டியமுதற்கடமை இப்போதைய அரசுக்கு உண்டு. தீர்வுகளைத்தெளிவாக முன்வைக்காமல்,வன்முறையைஒழிக்கவோ,மனிதஉரிமைநிலைமைகளைச் சீர்செய்யவோ அரசால் இயலாது போகலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த அரசால் அமைதி திரும்பாது என்ற காரணத்தைக் காட்டி மக்கள் அரசை நிராகரிக்கக்கூடும். அதற்குரிய காலம் வெகுவிரைவில்வந்துவிடும்
சுவடுகள் 66, சித்திரை095
Suvadugal, Herslebs gt 43,0578 Oslo. Suvadugal, A Tamil monthly from Norway, Issue nr 66, April'95
36 9 சுவருள்

o து.வாமன், ஒஸ் Gaon
எதிரிகளை உருவாக்குவோம
Arbeiderbladets tegning 21. april.
ሠwmጾ%
ப்ெபோதும் பொதுவான விடயம் ஒன்றுண்டு இந்தக் கண்டுபிடிக்கப்பட்ட எதிரிகளைப் அது, சுயநல அரசியல்வாதிகளிடம் (கட்சிகள், பொதுவாக இன்னொரு எதிர்நாடாகவோ அரசுகள்) அதிகமாகவே உண்டு. அதாவது அல்லது இன்னொரு இனத்தவராகவோ இவர்கள் தமது சுயநலத்தேவையை முதன்மைப் மதத்தவராகவோ உருவகிப்பார்கள். அது படுத்தியேதமது அரசியல்க்கோரிக்கைகளை மக்களுக்கு அலுத்துப்போகும்போது,நியாயம் மக்களின் கோரிக்கை என்று சொல்லி கேட்பவர்களையோ எதிர்க் முன்வைப்பர். கட்சிக்காரர்களையோ எதிரிகளாக அத்துடன், மக்கள் தமது சுயநல அரசியல் உருவகிப்பார்கள். அதுவும் மக்களுக்கு நடவடிக்கைகளைப்புரிந்துகொண்டுவிடுவார்கள் அலுத்துப்போனவுடன் தமது சொந்தக் என்பது பற்றியபயம் அவர்களிடம் அதிகமாகவே கட்சிகளுக்குள்ளேயே எதிரிகளைམ་ இருக்கும் இதற்காக தாம்தப்பிப் கண்டுபிடித்துப்பிரச்சனையைத் பிழைப்பதற்காகவும்.மக்களைத்திசைதிருப்பவும் திசைதிருப்பலிலேயே ஈடுபடுவர் ஒரு எதிரி'யைக் கண்டுபிடிப்பார்கள் அல்லது இந்த நிகழ்வு வரலாற்றில்பல்லாயிரம் உருவாக்குவார்கள். அப்படிக்கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. இது எதிரியினாலேயேதமது முழுப்பிரச்சனைகளும் அமெரிக்கா முதல் இலங்கைமும்வரை உருாகின்றன என்று பிரச்சாரத்தில் கடுமையாக பொருந்தக் கூடியது. சற்றுச் சிந்தித்துப் இறங்கிவிடுவார்கள். பார்த்தால்புரிய முடியும்
Orír 37

Page 20
இனி, இந்த வகையில் ஏனைய நாடுகளை (மூன்றாம் உலகநாடுகளை) சுரண்டிப்பிழைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் மேற்குநாடுகளும் கடந்த காலத்திலும் தற்போதும் இதே கொள்கையைத்தான்பின்பற்றுகின்றன. கடந்த பல நூற்றாண்டுகளாக உலகின் முழுப் பிரச்சனைகளுக்கும் கொம்யூனிச நாடான சோவியத் யூனியனே காரணம் எனும் பொருள்படக் கடும்பிரச்சாரத்தில் அமெரிக்காவும், மேறகு நாடுகளும் ஈடுபட்டுவந்தன. இன்று சோவியத் யூனியன் உடைந்து சிறுசிறு நாடுகளாகவும், ரஷயாவாகவும்மாறித்தமது கதவுகளை மேற்குலக நாடுகட்கும் அமெரிக்காவுக்கும் சுரண்டலுக்காகத்திறந்து விட்டதுடன் (1992முதல் இப்பிரசாரம் திடீரென்று நின்றது. அதன் பின் இந்த நாடுகளுக்கு ஒரு புது எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியதேவை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் இன்று இஸ்லாம'இஸ்லாமியத்தீவிரவாதம'உள்ள நாடுகளைக் கண்டுபிடித்துத்தமது பிரச்சாரங்களைத்தீவிரமாக்கியுள்ளனர். இதில் இன்னொரு விடயம், இந்த நாடுகளும் மூன்றாம் உலகநாடுகள்தான். ஆனால் இவர்கள் அமெரிக்கா மேற்கு நாடுகளின் சுரண்டலுக்கு எதிராகத்தமது பிடியை வைத்திருக்க, சுயநல அரசியல்வாதிகளால் இத்தகைய அடிப்படைவாதக் கருத்துகளை முன்வைத்துத் தமது தேசியவாத நலன் அடிப்படையில் மேல்வர்க்க நலன்களை நிறைவுசெய்கின்றன. இதன் வெளிப்பாடாகக் கடந்த ஏப்ரல்மாதத்தில் அமெரிக்காவில் ஒகலஹாமா நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பல குழந்தைகள் இறந்து போனார்கள். இது நடந்து சில நிமிடங்களிலேயே அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள்,இஸ்லாமியத் தீவிரவாதிகளே இந்தக் குண்டுவெடிப்பைச் செய்தார்கள் எனும்பாணியில் செய்தி வெளியிட்டுப்பிரசாரம் செய்தன. அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு லண்டன் வந்திறங்கிய இஸ்லாமியத்தலைவரைப்பின்தொடர்ந்து அவரைக்கைதுசெய்வதுவரை அடிக்கடி தொலைக்காட்சிகளில் சொல்லப்பட்டது. இத்தகு பிரச்சாரம் முதல்மூன்று தினங்களாக நிகழ்ந்தது.
இதன் பின்னர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட ஒரு வெள்ளையர் கைதானார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் இவர்கள் தீவிர வெள்ளை வலதுசாரிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் உதிரிகளாக உள்ள அரைாணுவத்தினர். இவர்கள் அாைவுப்பாக இயங்குவதும் அறியப்பட்டது. இது இவ்வாறிருக்கமேற்குநாடுகளின் தொலைக்காட்சிகளும்பத்திரிகைகளும் இதே பாணியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அவ்வாறு (அர்பைதபிளாதபத்திரிகையில்வந்த ஒரு கருத்தோவியமே மேலே உள்ளது. இதை 'வர்க்கப் போர்’ (க்ளஸ்ஸகம்பன Klassekampen ) uģgfl60DEK EGI6OO DLJITEL விமர்சித்திருந்தது. இதுபற்றி ஆக்கதாரர்,தான் களைப்படைந்த ஸ்வரைந்ததாகவும், பழைய சம்பவங்களின் அடிப்படையில் வரைந்ததாகவும் குறிப்பிட்டார். தமிழர்களதுபோராட்ட வரலாற்றில் கூட்டணி முதல் இயக்கங்கள்வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் எதிரிகளாக ஒவ்வொருவரைக் கூறிவந்துள்ளனர். இதுபற்றிநாம்மிகக் கவனமாகவே ஆராய வேண்டும் இன்றைய எதிரிநாளை நண்பனாகும் குழலில் நாம் மிக விழிப்பாகவே இருக்க வேண்டும் இதுபற்றிப்பல்வேறு திசைகளில் சிந்திக்கக்கற்றுக்கொள்ள வேண்டும் ஏன் இவர்கள் இப்படிக கூறுகிறார்கள் என்றதை அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் நாம் விழிப்பாக இருந்தாலொழியச் சுயநல அரசியல்வாதிகளிடம் இருந்து தப்பமுடியாது.
38
9 சுவருள்
 

எங்களை அனுப்புலோவ் இல்லை கரணம் அடிக்கும் அறிவுஜீவிகள்
எங்களை அனுப்ப லோவ்
ט6ק60 לו6
அணமையில் சில தினங்களாக நோர்வேயின் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் நோர்வேவாழ் ழர்கள் மத்தியில் பெரும் பைஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. விவகாரம் என்னவெனில்: இலங்கையில் அமைதி ஏற்பட்டு விட்டதாகவும் நோர்வோழ் தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போவதாகவும் நோர்வே அரசு எடுத்தமுடிவுதான்இந்தப்பரபரப்புக்குக் காரணம் நோர்வே அரசின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துப் lis அமைப்புகள், வெளிநாட்டவர்களுக்கு ஆதரவான நோர்வேஜிய அமைப்புகள் மற்றும் பத்திரிகைகள் தனிநபர்கள் என்றும் எதிர்ப்புக்குரல்கள் பலஓங்கிடுவிக்கின்றன இந்த எதிர்ப்புக் குரல்களின் பக்கம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது இலங்கையில்அமைதி ஏற்பட்டுவிட்டதாக எதனை வைதது நோர்வே அரசு முடிவெடுத்திருக்கிறதோ தெரியவில்லை எமக்குத் தெரிந்தவரை இலங்கையில் மோதல் தவிர்ப்பு தின் என்ஏற் கிறது ே 脏 8 Ꮽ மீதுதிணித்த பொருளாதாரத்தடையைக் கூட
ஆயிரம் பூக்க
Ipa III (515
முற்றுமுழுதாகத்தளர்த்தமுடியாமல்இன்னமும் இழுத்தடிப்புச் செய்கிறது இலங்கை அரசு நிலைமைஇவ்வாறிருக்கஇலங்கையில்அமைதி ஏற்பட்டுவிட்டதாகப்பிரசாரம்செய்தபடிஇங்குள்ள தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதாக எடுத்திருக்கும் நோர்வே அரசின்இந்தமுடிவுஒரு மனிதாபிமாணமற்ற செயல்தான் கண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஆனால் நோர்வே அரசின் இந்த முடிவு ஏற்படுத்திய பரபரப்பு எம்மவர்கள் மத்தியில் இன்னமும் ஓய்ந்தபாடாகவில்லை விட்டிற்கு வீடு ரெலிபோன்கூவிக்கொண்டே இருக்கிறது அமைதி பேச்சுவார்த்தை அது இது என்று எல்லாம்பேசிமுடிந்துகடைசியாக நோர்வே அரசையும்திட்டித்திர்த்துவிட்டுத்தாங்களாகவே முடிவெடுத்து விடுகின்றார்கள் "எங்களைத் திருப்பி அனுப்ப இவைக்கு லோவ் (சட்டம்) இல்லை” என்று. ஏனென்று கேட்டால் ஒவ்வொருவரிடமும்ஒவ்வொரு புதில் உள்ளது "நாங்கள் வந்து இத்தினை வருசமாச்ச, எங்களுக்குபூசெத்திங்தில்லாதெல்ல நிரந்தர வதிவு அனுமதி இருக்கு எங்களை அனுப்ப முடியுமே?”
"எங்களுக்கு பாஸ்ற் யொப்' நிரந்தர வேலை எங்களை எண்ணெண்டு அனுப்புவினம்”
OríT
39

Page 21
"நாங்கள் இங்க வீடு வாங்கிஇருக்கிறம் விட்ட விட்டிற்றுப்போகேலுமே?” "எங்களுக்குப்பிறந்த குழந்தைகள்இருக்குதுகள் அதுகளுக்கு இங்க இருக்க உரிமை இருக்கு அதுகளுக்குத் தமிழ் தெரியாது. அதுகள் நொளர்கிலைதான படிக்குதுகள். நொளர்க் சாப்பாடுதான் சாப்பிடுதுகள் அதுகளுக்குஅங்க போகவிருப்பமில்லை0 "எங்களுக்கும் அடுத்தடுத்தவருகத்திலசிற்றிசன் கிடைக்கப் போகுது எங்களை எண்ணெண்டு அனுப்பமுடியும்? எங்களை அனுப்பஇவைக்கு லோவ் இல்லை” என்றெல்லாம் எம்மவர்களில் சிலர் முழங்கித்தள்ளுகிறார்கள் இதுமட்டுமா. "ஐயோ.நாங்கள் இவ்வளவு காலம்இஞ்ச சொகுசா இருந்துவாழ்ந்துபுழகிற்றம்இணிஅங்க ாேய்அந்த வெயிலுக்கை எண்ணெண்டு. சீச்.சி.” என்று இழுப்பவர்களும் உண்டு இவர்களுக்கெல்லாம். நோர்வேயில் இருபதுக்கு மேற்பட்டநிற இனவாத அமைப்புகள் இருக்கிறது தெரியாது போலஇருக்கு இந்த இயக்கங்களில் ஒன்று துப்பாக்கிகளுடன் நடமாடுவதாகச்சுவடுகளில்வந்த செய்திஅறிஞ்சன் வெடக்த்தைவிட்டிற்றுச்சொல்லுறணி அந்தச்செய்தி அறிந்ததிலிருந்து எனக்கு இரவிலை தனிய நடமாடுவதெணடால் சாதுவானதொரு பயம் சரி இவைகளையெல்லாம்விடுவம் கடைசியாக எங்களை அனுப்ப லோவ் இல்லை என்று சொல்லுகிற எம்மவர்களிடம் ஒரு கேள்வி கேட்கத் தோணுது அதாவது இலங்கையிலிருந்து நோர்வேக்கு வந்து அகதி அந்தஸ்து கோரி விணர்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மனிதாபிமான முறையில் நோர்வேயில்இருக்கஅனுமதிக்கப்பட்ட எங்களைத்திருப்பிஅனுப்பலோவ்இல்லை என்றால் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் காலங்காலமாகபூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களைவிட்டு சொந்த விடுவாசல்களை விட்டு நாடத்தியெட்டு மணித்தியாலத்திற்குள்அள்ளிஅடைச்சுநாங்கள்
கரணம்அடிக்கும் அறிவுஜீவிகள்
எழுபது எனபதுகளில் துடிக்கும் போர்க் குணத்துடன் செயற்பட்ட தமிழ் அறிவுஜீகள் எல்லோரும்தொண்ணுாறுகளில்குட்டிக்கறணம் போடும் குரங்குகளானதில் அதிர்ச்சிஇன்னும் நீங்கவில்லை எந்த அதிகாரத்தையும்புதவியையும் எதிர்த்து முழக்கம் இட்டார்களோ அதே அதிகாரமும் பதவியும் தங்களுக்கு வந்தபோது வாலைச் சுருட்டிக் கொண்டு அதிகாரத்தினர் காலை நக்கத் தொடங்கிவிட்டார்கள் இந்தப் போக்கு மொத்தத்தமிழ்த் தேசிய இனத்தையும் பாதிக்கும் என்பதால் விழிப்புணர்வுக்காகத் தமிழகத்தில் நிகழ்நத் சில நிகழச்சிகளைத் தொகுத்துத்தருகிறேன்
எம்ஜிஆர்காணத்தில்நடத்தப்படஇருந்தஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சிமாநாட்டைக்கண்டித்துத் தமிழ்ப்புத்திஜீவிகள் தமிழ்ச்சிறுபுத்திரிகைகள்கூடி இலக்கு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இலக்கு' அமைப்பாக முக்கிய காரணமாணவர் தமிழவன் எண்கிற கார்லோஸ் இவர்படிகள் என்ற
ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சிமாநாட்டைத் தொடர்ந்துகண்டித்தும் தமிழ்ப்புத்திஜீவிகளுக்கு அறைகூவல்விடுத்தும்வந்ததுடிகள் இந்தமாநாட்டில் கலந்துகொள்ள வநப்தஈழத்துத் தமிழ்ப்பேரறிஞர்களான கலாநிதிகள் கைலாசபுதி சிவத்தம்பிஆகியோரைப்பற்றி"நாய்கள் போல் திணறு, தின்றுவிட்டு அலைந்து கொண்டிருந்தனர்” என்று எழுதினார்தமிழவன் ஆனால்கலாநிதிசித்தம்பிஅவர்களது கட்டுரை எம்ஜிஆரை விமர்சித்து எழுதப்பட்டது என்று காரணம் காட்டி அதைப் படிக்க விடவில்லை
அனுப்பி வைத்தோமே, அந்த லோவ் எந்தப் அதிமுக தமிழறிஞர்கள் கலாநிதிகளைப் புற்றி புத்தகத்தில்இருந்தது.? அக்கடைமொழியில்எழுதியதுமிழவனை அன்றே லோன் சட்டம் கேஎனப்சிவகுமாரன்கொழும்பில்இருந்து கடிதம்
எழுதிக்கண்டித்திருந்தார்
ஈஸ்வர்
G a y
23.C2.夕_列 மாநாடுநடந்த நேரத்தில் இலக்கு'மூலம்பல
40 [] numir

உலகத் தமிழ் மாநாடும் சோற்றுப்பட்டாளமும்
உலகத்தமிழ் மாநாட்டுக்கான தடயுடல்
கள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். அதே
நேரத்தில் பல தமிழர்கள் போலீசாரால் அடித்துப் கொல்லப்படும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் படித்து வேலை பற்ற இளைஞர்கள் தங்களுக்கு வேலை தந்தபின் தமிழ் மாநாடு நடத்து என்று கோரிக்கைகள் SrpÚ Sayramir Gwgrrrub. *இலக்கு? என்ற அமைப்பும் உலகத்தமிழ் மாநாடு மூலம் தமிழ்
ஜனங்களை அரசு ஏமாற்றுவதை எதிர்க்கிறது. இவ்வளவு எதிர்ப்புக்கு இடையிலும் சில பேரா வேல்லக்கு உதவாதீர்கள். துனை போகாதீர் சிசியப் பெருந்தகைகள் தங்கள் பெண்டு பிம்களுடன் தமிழிகச்சுற்றுலாவுக்கும் ஏழை
ஜனன்களின் வரிப்பணத்தில் போடப்படும் பிரியாண்சோற்றுக்கும் ஆசைப்பட்டு அம்மா நாட்டில் கலந்துகொள்வதாகத் தெரிகிறது முக்கியமாய் நாம் முற்போக்குகள் என்று இது வரை அவர்களின் லேபல்கண்க்கண்டு ஏமாந்த
டாக்டர் கைலாசபதி, டாக்டரி சிவத்தம்பி
Oumanshirgrygbi sawlig Glasuroddirfechgrdraidŵ” 67 dirpr செய்தி கிடைத்துள்ளது. இவர்களின் ஆராய்ச்சி பற்றியல்ல நம் கவலே. எந்த இடத்தில் வந்து ஆராய்ச்சிக் aurrádarianugagatasar arderuas Gasdref)
og Gunratru aug u Gao Quprintrífurt களும்பத்திரிகையாசிரியர்களும், எழுத்தாளர் களும், கூட இம்மாநாட்டுச் சோற்றுக்காய் ஆசைப்பட்டு பெண்டாட்டிகளையும் குழந்தை đảorogth oforằưsarẻ6àở • Legiour Goprr&6ì அழைத்துச்செல்லப் போகிருச்கள். இவர்கள் பண்ணப்போகும் ஆராய்ச்சியை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆராய்ச்சிகளின் அன்பர்களே நாங்களும்.இந்த ஆராய்ச்சியுடன் நடக்கப் போகும் வாண வேடிக்கைகள், uojö5erñasevf?dir. Guéa•, 0agrTläur Qv6öar uq-las6ir, அரசியல் ஆதாயத்துக்காகச் செய்யப்படும் வேஷங்கள் இவைகளை எல்லாம் எதிர்க்கிமுேம், தமிழகத்தின் மீது அக்கறைன்ெண்ட பேரா சிரியர்களே இந்த ஏம்ாற்று அரசியல் வாதி
3 Jaoisfr
என்று கேட்கிருேம்.
கட்டுரை
களின் பக்கமா நீங்களும் என்று கேட்கிருேம் ? தமிழ் ஜனங்களை நீங்களும ஏமாற்றுகிறீர்கள் கணபதி ஸ்தபதி மதுரை நகரில் தோரன வாயிலுக்கு வரைபடங்கள் தயாரிக்கிருராம். கண்ணுடிய்ால் கட்டுகிருரீ களாம். இந்த அழிமதிக்கு நீங்களுமா துளை போவது ? சென்னை, மதுரை, அண்ணுமனே
பல்களைப் பேராசிரியர்களே, தமிழ் மக்கள்
கூட்டத்திலிருந்து வந்தவர்கள்தான். நீங்களும்; அம்மக்களை ஏமாற்றும் இந்த தமிழ் ஏமாற்று
கள். தமிழ் மாநாட்டின் பேரில் செலவு GFfruðu GunrSh 6v &Frikasiðir, Čauðao பில்லாதவர்களுக்குத் திட்டங்கள் போடுங்கள். எழைகளுக்குச் சோறு கொடுங்கள். பள்ளி இல்லா ஊரில் புள்ளிகள் கட்டுங்கள். lärarrrpruh “G3Luntsnr. nadšes, sisäraFargurb கொடுங்கள், சாலை இல்லா வரில் சாலை போடுங்கள். ஜனங்கள்ை ஏமாற்ருதிர்கள். பாரிஸில் நடந்த கருத்தரங்கு போல் தமிழ் கருத்தரங்கை தக்க ஆய்வாளர்களை மட்டும் அழைத்துச் செய்யுங்கள். போதும். மற்திரி களுக்கோ, வட்ட்ச்செயலாளர்களுக்கோ அங்கு வேலையில்லை. ஆய்வில் பழக்கமில்லா, பயிற்சியில்லாதவர்கள், பேச்சுகள் அடிப்பதற் கும், மேடைகள் கட்டுவதற்கும், பொன்கு டைகள் போர்த்துவதற்கும் தக்க தருணம்ல்ல. ஆய்வு அரங்குகள். இந்த விழாக் கோவன்ககர ஜனங்கள் மாரியம்மன் திருவிழாவில் கண்டு களிக்கட்டும். தமிழ் ஓர் மாரியம்மன் அல்ல.
இனி உலகத்தமிழ் மாநாட்டு எதிர்ப்பு வடிவங்கள் மிக விரைவில் திட்டமிடப்பட வேண்டும். இலக்கு இதனை நோக்கிச் செயல் பட முன்ந்துள்ளது. மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகக்கலாச்சாரத்தின் ஆரோக்கியமான தன்மைகள் மீது நம்பிக்கை உள்ள அத்தளை பேரும். இவ்வெதிர்ப்புக்குத்துக்ா புரிய வேண்டுமென்று படிகள் கேட்டுக்கொண்பிது.
4.

Page 22
கருத்தரங்குகளை நடாத்திப் புரட்சியாளர் போல நடித்து வந்தார் தமிழவன் பிறகு பதவி உயர்வு பெற்றார். சாகித்ய அகாதமி குழுவிலும் இடம் பிடித்துக் கொணடார். எட்டாவது உலகத் தமிழாராய்ச்சிமாநாடு வந்தது; எந்தவித சத்தமும் செய்யாமல் தனர் குழுவினருடன் கலந்துகொண்டார்இந்தமாநாட்டிலும்பேராசிரியர் சிங்த்தம்பிபங்கேற்கமுடியாமல்மாநாடுமுடிந்தது பேராசிரியர் சிவத்தம்பி மாநாட்டில் பங்கேற்க (էիք ஒரு குற்றவாளிபோலத்திருப்பி பட்டதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், அதிருப்தியும் தெரிவிக்காமல் தனது தலைமைத்துவத்தை அங்கு வெளிப்படுத்தினார் தமிழவன்
தாவது ந்தமி க்சிமா டின்போது தமிழவனைவிட அதிகமாகக்குதித்தவர்தற்போது தவித்அறிஞராக வலம்வரும்ராஜ்கௌதமன் இவரும் இந்த ஜெயலலிதா மாநாட்டில் சத்தம் போடாமல் தனது தலித் கட்டுரையைப் படித்துவிட்டு இறங்கிவிட்டார்
இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்துதாக்குதல்
கம்ங் உம் 1 சிதம்பரத்தில் கணவன் முன்னிலையில் பத்மினிபொலிசாரால் பலாத்காரம் செய்யப்பட்ட
சட்ட மன்றத்தில் பேசுகையில் பத்மினி முன்பே நடத்தை சரியில்லாதவர்'என்றார் உம்2 வாசாத்தியில்மலைவாழ்மக்கள்மீது தொகைப் பலாத்காரம் (/ஒைய/யூகுங்க ஈகுமஇ/உயப/)
இன்னும் விரப்பனைத் தேடுகிறோம் என்று கூறிச் சிண்ணாம்புதியில்இருளர்கள் (பெண்கள்மீதும்மீது தாக்குதல், அந்தியூர் விஜயா எனற பெண பலாத்காரம் முதலியன இன்னும் உதாரணங்கள் a 6itanoor)
இவையெல்லாம் நிகழும் நேரத்தில்தான ஜெயலவிதாவின்மாநாட்டில்ராஜகௌதமன் தலித் இலக்கியம்' பற்றி அமைதியாகக் கட்டுரை
இண்டியாடுடே'எட்டாவதுதமிழாராய்ச்சிமாநாடு நடக்க முன்பு 93-94ம் ஆண்டுக்கான இண்டியா டுடே'இலக்கியமலர் வெளியிட்டுத்தனது பிஜேபி புத்தியை அப்பட்டமாகக் காட்டிக்கொண்டது 193மேமாதம்30ம்தித்திபுதுவையில் இண்டியாடுடே' இலக்கியமலரை விமர்சித்து "இது அப்பட்டமான பார்ப்பணிய வெளிப்பாடாக உள்ளது. ஆகவேஇந்த மலரைக் கிழித்து அடுத்தநாள் மலம் துடைக்கப் பயன்படுத்துவது என ஏகமானதாகத்தீர்மாணிக்கப் பட்டது” எண்டதுநிறப்பிரிகைஅறிக்கை
திறந்தால், யார் யார் மலம் துடைத்து அனுப்பியிருந்தார்களோ அவர்களே மலர்முழுக்க எழுதிஇருந்தனர்
1999ம்ஆண்டுஇன்டியா டுடேயில் பார்ப்பனர்கள் எல்லாம் வெளியேறி விட்டார்களா? முழுப் பத்திரிகையிலும் தலித்துக்கள் பதவிகளிலும் | படைப்புகளிலும்ஏறிக்கொண்டுவிட்டார்களாஎன்ற கேள்விஎவருக்கும் எழலாம் இண்டியா டுடே'ஒரு பிஜேபிடத்திரிகை என்பதும் பார்ப்பனர்களின முழு ஆளுமையில்தான வெளிவருகிறதுஎண்பதும் ஒருதாழ்த்தப்பட்டவர்கூட அங்கு வேலைக்குஇல்லை எண்பதும்நிறப்பிரிகைக் குழுவுக்குத் தெரியாதா? ஆளும் வர்க்கம் போடும் சில எச்சிற்துணர்டுகளுக்கு ஏன் ஆலாய்ப்புறக்க வேண்டும்? வானந்திஎண்ண அப்பேர்ப்பட்டஇலக்கியவாதியா? வானந்தி எங்கே எப்படித் திருடினார் என்பதை அவ்வப்போது சாருநிவேதிதா, நாகார்ஜணனர், திலீப்குமார் போன்றோர் தொடர்ந்து இதழ்களில் எழுதிஅம்பலப்படுத்தவில்லையா? தமிழ்ப் புத்திஜீவிகளுக்குச் சமூக அக்கறை வேண்டும் இல்லையேல்பாரதி சொன்னது போல் "படிச்சவண்குதும்வாதும்பண்ணினால்போவான் போவாணர் ஐயோனினு போவாணர்” என்றுதான்
வாசித்தார். இவருககு அடுத்தாகப் பேசுவதாக பரராஜசிங்கம், நிகழ்ச்சிநிரலில் இருந்த பெயர் நிறப்பிரிகை 62/ /ağa95mr ரவிக்குமார் இவர் ஏனோ வரவில்லை இவர் ஏன் நத ԱMap ஒப்புதல் கொடுத்திருந்தார் எண்டதுஆச்சரியம் இலங்கை.
42 3 Biagir

மிழ்ச்சங்கம் நடாத்
ஃபட்டு (III) -1995
25/6 மேற்பிரிவு பெண்களுக்கான வலைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் பங்குபற்றிய கழகங்கள: 1. தொய்யன் தமிழ்விளையாட்டுக்கழகம் 2.தமிழ் விளையாட்டுக்கழகம் 3. ஸ்ரோவ்னர்/ஒைய தமிழ் விளையாட்டுக்கழகம் 4. 11 Strassils06IUTüGá apsh
இவற்றில் முதலாவது இடத்தைப்பெற்றது ஸ்ரோவ்னர்விளையாட்டுக் கழகம்
ஜீலைமாதம் 1ம் 2ம்திகதிகளில்
நடைபெற்றது. 17 அன்று காலை 10மணிக்கும்,2/7 அன்று காலை 12மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பங்குபற்றிய குழுக்களாவன: 1Starsவிளையாட்டுக்கழகம் 2 தமிழ்விளையாட்டுக்கழகம் 3. ஸ்ரோவ்னர் தமிழ் விளையாட்டுக்கழகம் 4 தொய்யன்தமிழ் விளையாட்டுக்கழகம் 5 11Strasவிளையாட்டுக்கழகம் இவற்றில்
முதலாவது இடத்தைப்பெற்றது தமிழ் விளையாட்டுக்கழகம்
குறிப்பு: கடந்த 3வருடங்களாக இல் விளையாட்டுக்கழகமே வெற்றிபெற்றுவந்துள்ளது. இத்துடன் கீழ்ப்பிரிவுக்கான பூப்பந்தாட்டப் போட்டியும் அன்றே அம்மைதானங்களில் நடைபெற்றன. இதில் பங்குபற்றிய குழுக்களாவன: 1. ஸ்ரோவ்னர் தமிழ் விளையாட்டுக்கழகம் 2 தொய்யன்தமிழ்விளையாட்டுக்கழகம் 3. 11 Stras இதல முதலாவது இடத்தை தொய்யன் தமிழ் விளையாட்டுக்கழகம்தட்டிக்கொண்டது.
மேமாதம் AIStarவிளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றியவிளையாட்டுக் கழகங்களாவன: 1. வைத்துவெத்விளயாட்டுக்கழகம் 2 AlStarSவிளையாட்டுக்கழகம் 3 தொய்யன் விளையாட்டுக் கழகம் 4ஸ்ரோவ்னர் விளயாட்டுக்கழகம் இதில்முதலாவது இடத்தைப்பெற்றுக்கொண்டது வைத்துவுெத்விளையாட்டுக்கழகம்
43
3 Parafr

Page 23
துாரத்துச் சொந்தம்
சாள்ஸ்
சுவீடன்
நேற்றிரவு முழுவதும் நான் எவ்வளவோ போராடியும் என்னை நெருங்க மறுத்திருந்த நித்திரை இன்று பகல் முழுவதும் என்னை ஆட்கொண்டிருந்தது. கட்டிலின் தலைமாட்டிலிருந்த சிறிய மேசையில் அரை கிளாஸ் விஸ்கி மீதமாய் இருந்தது. நித்திரை வராமல் இருக்கவே நள்ளிரவுக்குப் பிறகு குடிக்க ஆரம்பித்தது “ஞாபகம் வந்தது; ஆனால் எப்போது கண்ணயர்ந்தேனென்பது புரியவில்லை. நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் வெறுமையாகக் கிடந்த வயிறு தனது அதிருப்தியைத் தெரிவித்தது. சோம்பல் முறித்தபடியே எழுந்து சாரளத்தினுாடாக வெளியே கண்களை உலவவிட்டேன். திரைச்சீலையை விலக்கியதும் வெளியே காய்ந்து கொண்டிருந்த என் தாய்நாட்டு வெயிலின் உக்ஷணம் காற்றுப் பதனப்பட்டிருந்த அறையினுள்ளிருந்த இதமான குளிரையும் மீறிப் பளிரென்று தாக்கி இருபது வருடங்களாகப் பிரிந்திருந்த என் மீதுள்ள தனது கோபத்தைக் காட்டியது. இங்கு பிறந்து வளர்ந்திருந்தாலும் இந் நீண்ட காலத்தின் பின் இலங்கையின் கோடை வெயிலைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்கனவே இருந்தது. இலங்கை வெயிலின் வெக்கை மட்டுமல்லாமல், மண்வாசனையும் கூட எனக்கு அந்நியமாகி விட்டிருப்பது நேற்றுப்பகல் விமானத்துள்ளிருந்து வெளியே இறங்கிய போதே புரிந்தது. அதுமட்டுமல்ல, விமான நிலையத்திருந்து தங்கியிருக்கும் இந்த ஹோட்டலுக்கு வரும் வரை கடந்து வந்த இராணுவத் தடைகள், அங்கு கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிரிநோக்கி நிற்கும் இளம் இராணுவ வீரர்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், நேராகத் தரிசிக்கும்பொழுது
44
அதிர்ச்சியை உண்டாக்கின. எனது முகத்தின் பாவங்களிலிருந்து எனது உணர்வுகளைக் கூட வந்த எனது தங்கை சுஜா புரிந்து கொண்டிருப்பாளோ என்று இப்போது நினைத்துக் கொண்டேன். இப்போது கூடத் துாரத்தில் மோட்டார் வீதியில் தமது இராணுவக் கவச வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு அவ்வழியே நகரும் வாகனங்கள் சிலவற்றைச் சோதனை இட்டுக் கொண்டிருக்கும் காட்சியைக் காணமுடிகிறது. அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இவையெதிலும் பங்கெடுக்காமல் சுறுசுறுப்புடன் தெரியும் காலிமுகக் கடற்கரையின் ரம்யமான இயற்கையழகு உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது.
கரையை நோக்கி நுரைச் சிரிப்புடன் ஒடி வந்து, கும்மாளம் இடும்
சிறார்களுடன் விளையாடும் அலைத் தோழன், முழங்கால்கள் வரை தமது நீளக் காற்சட்டைகளை மடித்துக் கொண்டு குழந்தைகளுடன் விளையாடும் பெரியவர்கள், ஆங்காங்கே சோடிகளாகவும் குழுக்களாகவும் மணற்பரப்பில் அளவளாவிக் கொண்டிருப்போர், இவர்களைச் சுற்றித் திரிந்து பரபரப்பாகத் தமது கடற்கரை வியாபாரத்தில் கவனத்துடனிருக்கும் சிற்றுண்டி வியாபாரிகளென்று எல்லோருமே கவலையற்ற மனிதர்களாகத் தெரிகிறார்கள். லோகாய்தவாதிகளாக சகல வசதிகளுடன் வாழ்ந்தாலும் பக்கத்து வீட்டில் வசிப்பவனுடன்கூட அந்நியத் தனத்துடன் பழகி முகத்திலே உணர்வின்றி உலவும் சுவீடன் மக்களுடன் இவர்களை ஒப்பட்டுப் பார்க்கிறேன். எனது இளமைப பருவத்தில் பாடசாலை விடுமுறைகளில் அப்பாவுடன் செழும்புக்கு வரும்போது தவறாமல் இக்கடற்கரைக்கு வருவதுண்டு கொழும்பில் வசித்துவந்த மாமி வாங்கித்தரும் "ஐஸ்கிறீமை"ச் சுவைத்தபடி சப்பாத்துகளைக் கழற்றி
D an imsir
 

வைத்துவிட்டு தண்ணீரில் விளையாடிக் கழித்த அந்த நாட்கள் "ாபகத்துக்கு வந்து ஏங்க வைக்கின்றன. "தான் வெறுங்காலுடன் ஒடித்திரிந்து பழகிய மண்ணில்தான் ஒரு மனிதனால் மனத்திருப்தியை உணர்ந்துகொள்ள முடியும்" என்ற சுவீடிஷ் எழுத்தாளர் வில்லியம் மூபெரியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இந்த ஏக்கம்தான் என்னுடன் இம் மண்ணுக்கு உள்ள தொடர்புக்கு அடையாளமாக இருக்க வேண்டும்.
சோகையாக ஒலித்தது தொலைபேசி மணி மறுமுனையில் பேசியவள் எனது மகள் மரியா, 'உங்களோடு தொடர்புகொள்ள இத்தோடு எத்தனையாவது தடவை முயற்சி செய்கிறேன் தெரியுமா? அவளது இறுக்கமான குரலில் செல்லக் கோபம் தெரிந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் 14வயதைப் பூர்த்தி செய்த இன்னும் குழந்தைத்தனம் மாறாத 'அப்பாவின் செல்லம்" அவள் நான் பகல் முழுக்க நன்றாகத் தூங்கிவிட்டேன். தொலைபேசி மணி அடித்ததே தெரியாது எனக்கு
பாட்டியைச் சந்தித்துவிட்டீர்களா? நான் தந்தனுப்பிய சட்டையைக் கொடுத்தீர்களா. என்ன சொன்னாள்?. என்னைப் பற்றி விசாரித்தாளா? நான் எதிர்பார்த்ததைப் போலவே எனது அம்மாவைப் பற்றி ஆவலுடன் கேள்விகளை அடுக்கினாள். பொறு. பொறு. நான் நாளைக்குத்தான் அவளைச் சந்திக்கப் போகிறேன்' சோம்பேறித்தனம் பகல் முழுக்கத் தூங்காமல் அவளைப் போய்ப் பார்த்திருக்கலாம் அல்லவா? அவளது ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னோடு கூடவே இங்கே வரவேண்டும் என்று அடம் பிடித்தவளைப் பலவிதமான சமாதானங்களைச் சொல்லி நான் நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. அவளது அம்மா சுவீடன் நாட்டவள். குழந்தைப் பருவத்தில் எனது மடியில் இருந்து எனது நாட்டைப் பற்றியும் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் கதைகளாகக் கேட்டறிந்து கொண்டதிலிருந்து என்றாவது இங்கே வந்து நேரடியாகப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக் கொண்டவள் எனது
08്. நிழற்பட உருவங்களாக மட்டுமே எனது குடும்பத்தினரைக் கண்டிருக்கும் அவளுக்குச் சமீபகாலமாக அவர்களையெல்லாம் முக்கியமாக எனது பெற்றோரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் பெரிதாக வளர்ந்துவிட்டிருந்தது. அந்த ஆர்வத்தை வளர்த்துவிட்ட நானோ அது சாத்தியந்தானா என்று என்னுள் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவின் பிடிவாதமும், அவருக்கு என்மீதிருக்கும் கோபமும்
[it] aistir
கடந்துபோய்விட்டிருக்கும் வருடங்களால் மாற்றப்பட்டிருக்குமா? எனது அம்மாவிடம் என்ன மாற்றம் உண்டாகியிருக்கும்? மரியாவுடன் கதைத்தபின் பரிமாறும் பகுதியுடன் தொடர்பு கொண்டு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரும்படி பணித்துவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தேன். சுஜா, தனது அலுவலக நேரம் முடிந்ததும் இங்கு வருவதாகச் சொல்லியிருந்தாள். அவள் வருவதற்குள் குளியலை முடித்துக்கொண்டு தயாராக இருந்ததால், இருவருமாக வெளியே சென்று எங்காவது சாப்பிடலாம் எனத் திட்டமிட்டேன். கொழும்பு நகரின் சாதாரண உணவுகளைச் சாப்பிட வேண்டுமென எழுந்த ஆர்வம் பசியை அடக்கிக் கொள்ள உதவியது. எனது அண்ணன் சுகுமார், ஏற்கனவே குறிப்பிட்டபடி தன்னால் விமான நிலையத்திற்கு வர முடியவில்லை என்ன செய்தியுடன் கடைசித் தங்கை சுஜாவை நேற்று விமான நிலையத்திற்கு அனுப்பியிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு என்னோடு தொலைபேசியில் கதைக்கும்போதுகூட என்னைக் கொழும்பிலுள்ள தனது வீட்டில் தங்களுடன் தங்கும்படி வற்புறுத்திக் கேட்டுக்கொண்ட அவன், சுஜா மூலம் தனது வீட்டில் தங்குவது எனக்கு வசதிக் குறைவாக இருக்கக் கூடுமென்று நினைப்பதால் ஹோட்டலொன்றில் தங்கிக் கொள்ளும்படி சொல்லி அனுப்பியிருந்தான். எனது பெற்றோர், இராணுவத்தினால் யாழ்ப்பாணப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பயந்து கடந்த சில வருடங்களாக சுகுமாரின் குடும்பத்தினருடன்தான் தங்கியிருக்கிறார்கள். அதைச் சுட்டிக்காட்டி நானும் அங்கே தங்கி அவர்களுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லையென்று பலமுறை மறுத்ததையும் மீறித் தங்களுடன் தங்கக் கட்டாயப் படுத்தியவன் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றிக் கொண்டது எனது மனதை உறுத்தியது. அவர்களது இக்ஷடப்படி நடக்க மறுத்த எனது உறவு தேவையில்லையென்று என்னை ஒதுக்கிவிட்ட அவர்களுடன் சமீப காலத்தில் புதுப்பித்துக் கொண்ட உறவில் இதற்கு மேலும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். சுவீடனில் பல்கலைக்கழகமொன்றில் படித்துக் கெரண்டிருந்த நான் கதரீனாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதைத் தெரிவித்துப் பெற்றோரின் சம்மதத்தைக் கேட்டு எழுதியவுடன் ஆரம்பித்தது பிளவு எனது செயலைத் தான்தோன்றித்தனம் என்று விமர்சித்துப் படுமோசமாகத் திட்டி எழுதினார் அப்பா, என்மீது உண்டாகியிருக்கும் ஆத்திரமும் கோபமும் நான் நேரடியாகச் சென்று எனது நிலைப்பாட்டை விளங்க வைப்பதன் மூலம் தணிய வைத்துவிட முடியும் என்று கணக்கிட்டேன். ஆனால், அடுத்த விடுமுறைக்குச் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது என்னை எதிர்பார்த்திருந்த நிலைமையோ வேறொன்று.
45

Page 24
எனக்காக "நல்ல சாதியில் கொழுத்த சீதனத்துடன் பெண்பார்த்து முடிவும் செய்துகொண்டு காத்திருந்தார்கள். நிர்த்தாட்சண்யமாக மறுத்த என்னைத் தன்னைவிட வயதில் குறைந்தவனாக இருந்தாலும் உயரத்தில் குறைந்தவனல்ல என்ற எண்ணமேயில்லாமல் பலாத்காரத்தின் மூலமாகவாவது பணியவைக்க முயன்றான் அண்ணன். தங்களது கெளரவத்திற்காகவாவது என்னை மனதை மாற்றிக் கொள்ளும்படி கடைசி முயற்சியாகக் கேட்டுக் கொண்டா அம்மா ஆனால் அவர்களது முயற்சியொன்றுமே பலிக்கவில்லை. இந்த வீட்டுப் படியை இனி மிதிக்காதே’ என்ற அப்பாவின் சீற்றம், 'நீ செத்துப் போனதாக நினைத்துக் கொள்வேன்' என்ற அம்மாவின் ஆசீர்வாதம் கோபம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சுவீடனுக்குத் திரும்பிச் சென்று எனது படிப்பைத் தொடர்ந்தேன்.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு வீட்டிலிருந்த எவருமே எனது கடிதங்களுக்குப் பதிலெழுத மறுத்தாலும், நான் அவர்களுககு அடிக்கடி எழுதுவதை நிறுத்தவில்லை என்றாவது அவர்களது மனம் மாறும் என்று காத்திருந்தேன். எனது உயர்கல்வியை முடித்துக் கொண்டதும் சுவீடனில் வியாபார நிலையமொன்றில் கிடைத்த உயர்பதவியை ஏற்றுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து திருமணமும் செய்துகொண்டேன். அதன்பிறகு எனக்கும் பிறந்த நாட்டுக்கும் இருந்த தொடர்பு நான் தவறாமல் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எழுதும் கடிதங்கள்தான். எமது திருமணத்தின் பின் ஒரு வருடத்திலே எனக்கு மகள் பிறந்திருப்பதை அறிவித்தபோதுங்கூட எனது பெற்றோரிடம் இருந்து எவ்வித பிரதிபலிப்பும் இருக்கவில்லை.
ஹோட்டலின் வரவேற்பறைக்குள் பிரவேசித்த நான் ஒரு தேநீரை வரவழைத்து உறிஞ்சியபடி சுஜாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். வெளியே வெம்மையைத் தாங்கிக்கொள்வதற்காக நான் மெல்லிய உடைகளையே அணிந்திருந்ததனால் அங்கே பரவியிருந்த குளிர்பதனப் படுத்தப்பட்டிருந்த காற்று என்னை லேசாக நடுங்கவைக்கப் போதுமானதாக இருந்தது. மேற்கத்தைய இசை அங்கே காற்றில் இரகசியமாகக் கலந்திருந்தது. உள்ளூரின் பிற்பகல் உல்லாசிகளும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுமாக பலவித உடையணிந்த கதம்பக் கூட்டமொன்றை அங்கே காணக் கூடியதாயிருந்தது. என்னை யாரோ தொலைபேசியில் கூப்பிடுவதாகப் பணியாளன் ஒருவன் வந்து தெரிவித்தான்.
மறுமுனையில் இருந்தவள் சுஜா 'அண்ணா. இண்டைக்கு நான் இங்கை "ஓவர்டைம்" செய்ய வேண்டியதாப் போச்சு.
'வர லேட்டாகுமே?”
'நிறைய வேலையிருக்கு. கட்டாயம் முடிக்க வேணுமெண்ட் படியால் வர ஏலுமெண்டு நினைக்கேல்லை. வேலை முடிய இன்னும் ரெண்டு மணித்தியாலத்துக்கு மேலை செல்லும். இங்கத்தைய நிலைமையைப் பற்றி நேற்றுச் சொன்னனான்தானே. தமிழர் வெளிய இறங்கிறதே ஆபத்தான விசயம். எவனெண்டாலும் வந்து "சிஐடி எண்டு சொல்லி "ஐடென்ரிக் காட் கேட்டு வெருட்டுவாங்கள். அதியுைம் எவனாவது பொலிஸ் ஏதாவது சொல்லிப் பிடிச்சு "உள்ள வச்சால் வெளியவாறது சந்தேகம். அதிருக்கட்டும் நீங்கள் பகல் ஓரிடமும் பேகேல்லையே?
இல்லை, இனிமேத்தான் வெளிய போய் எங்காவது சாப்பிட்டுட்டு வரலாமெண்டு நினைச்சனான். நீயும் வர்றதாயிருந்தால் நல்லது. இரவாப் போச்சு; வெளிய திரியாம அங்கயே சாப்பிடுங்கோ, நான் நாளையிண்டைக்குக் கட்டாயம் வருவன் 'ஏன்? நீ அண்ணையிட்டை நாளைக்கு வரமாட்டியே’
'ဗြဲရွဲရံ)606\l’
'மாட்டியோ என்ன விக்ஷயம்.? மறுபக்கத்தில் ஒரு சிறு தயக்கமான மெளனம் தெரிந்தது. 'நீங்கள் நாளைக்கு அங்கை போகேக்கை தெரியவரும் புதிர் போல இலேசான சிரிப்புடன் சொன்னாள். நான் மேலும் அதைப் பற்றிக் கேட்பதைத் தவிர்க்கக் காரணமிருந்தது. "அவள் தன்ரை இக்ஷடப்படி திரியிறாள். ஒருத்தர் சொல்லிறதையும் கேக்கிறேல்லை" என்று குற்றஞ் சாட்டும் தொனியில் நிர்மலா, கனடாவில் அண்மையில் குடியேறியிருக்கும் எனது இன்னொரு தங்கை சுஜாவுக்கு மூத்தவள் என்னோடு சில வாரங்களுக்கு முன்பு கதைத்தபோது குறிபபிட்டது இப்போது ாேபகத்துக்கு வந்தது. என்னைத் தவிர்த்தாலும், எனது குடும்பத்தினருக்குத் தங்களுக்குள் அந்நியோன்னியமும், பாசமும் மிகையாகவே இருக்கும் என நினைத்திருந்த எனக்கு நிர்மலாவுடன் தொலைபேசியில் கதைத்த சந்தர்ப்பங்களில் பின்பு அதைப்பற்றிச் சந்தேகம் எழ ஆரம்பித்திருந்தது. "அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எண்டு நீங்கள் அனுப்பிற காசில அண்ணன் தன்ரை குடும்பத்துக்குச் சொகுசு தேடிக் கொண்டிருக்கிறான். என்ரை கலியாணத்துக்குச் சீதணமெண்டு உன்னட்டை வாங்கின காசில முழுக்கத் தரேல்லை." என்று அவளது குற்றப் பட்டியல் நீளமாகி எனக்கு எரிச்சலை உண்டாக்கியது. எல்லாவற்றிலும் முக்கிய விடயமாக இருந்தது பணம் பாசம், சொந்தம், பந்தம் எல்லாம் இவர்கள் தங்கள் சுயநலத்தை மறைப்பதற்காகப் போட்டுக் கொண்டிருக்கும் முகமூடிகளா? சுஜா குறிப்பிட்டதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் காலாற வெளியே நடந்துவிட்டும், உணவுச்சாலையொன்றில்
I un mair
46

சாப்பிட்டுவிட்டும் வர முடிவு செய்துகொண்டேன். வரவேற்புப் பகுதியில் பணிபுரியும் ஒருவரை அணுகி சமீபத்திலுள்ள உணவுச்சாலை எங்கே என்பது போன்ற விவரங்களை விசாரித்தேன். இந்த நேரத்தில் நகருக்குப் புதியவரான நீங்கள் வெளியே செல்வது நல்லதல்ல என்று நினைக்கிறேன் தனது பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக்கொண்ட அவர் என்னை ஒருதடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தனது கருத்தைத் தெரிவித்த போது நான் உடனடியாக எதுவும் பதிலளிக்காமல் நின்றேன். ‘என்ன, ஒரு சிங்களவர் இப்படிச் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? எனக்குள் ஒடிய எண்ணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு சொன்னவரை மறுத்துப் பேசமுதல் அவரே தொடர்ந்தார். 'நீங்கள் இப்போது இந்த நாட்டுக் குடிமகன் இல்லாவிட்டாலும் உருவத்தில் தமிழன். இங்குள்ள நிலைமை உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்தச் சூழ்நிலைக்குப் பழக்கமில்லாதவர்கள் இலகுவாக ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ளச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஒரு சிங்களவன் இப்படிச் சொல்வதையிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது. நான் தமிழ் அரசியல்வாதிகள்; அல்லது தமிழ்த் தீவிரவாதிகள் செய்வதையெல்லாம் சரியென்று நினைக்காவிடிலும், இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்று விளங்கிக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல சாதாரண மக்கள் பலருக்கும் இது புரியும். எனவே இந்த நாட்டில் நடக்கும் பயங்கரவாத ஆட்சிக்கு இங்குள்ள சிங்களவன் எல்லாருமே ஆதரவாளன் என்று நினைத்துவிட வேண்டாம் ஏறக்குறைய ஒரு பிரசங்கமே செய்து முடித்தார் அவர் அவரது கூற்றிலிருந்த உண்மைகளை யோசித்தபடியே நின்றேன் நான்
\றுநாள் நான் சுகுமாருடன் வாடகைக் காரில் அவர்களது
வீட்டுக்குச் சென்று இறங்கியபோது வாசலிலேயே அவனது இளைய பிள்ளைகள் இருவரும் எங்களது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நான் வீட்டுக்குள் நுழைந்ததுமே என்னை நெருங்கிவந்து எனது கையை ஆர்வத்துடன் பற்றிக் கூட்டிச் சென்றாள் அம்மா. அவளது வயது, தனது வல்லமையை அவளது தோற்றத்தில் காட்டிக் கொண்டிருந்தது. நான் கடைசியாகச் சந்தித்த அம்மாவை இப்போது மனதுக்குள் கொண்டுவந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்.
'நீ சரியா வயக்கெட்டுப் போனாயடா சிவா பாரம்மா, முன்மண்டையில ஒரு மயிருமில்லாமல் கொட்டுப்பட்டுப் போச்சு சிரித்துக் கொண்டே என்னைப்
Orsfr
பார்த்துச் சொன்னான் சுகுமார் அவனது பரந்த நெற்றியில் நடுத்தர வயதினருக்கே உரித்தான கோடுகள் அளவுக்கதிகமாகத் தெரிந்தன. மீதியிருந்த தலைமுடியின் பெரும்பகுதி நரைத்துப் போயிருந்ததை மறைக்கக் கருமை பூசியிருந்தான். வரும்வழியில் நாமிருவரும் அதிகம் பேசிக் கொண்டிருக்கவில்லை. அண்ணன்தான் தனது வியாபாரத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தான். சகஜமாகக் கதைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு எனது வாயிலிருந்து தமிழ் வராததை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். முக்கியமாக மரியாதையை உணர்த்தும் வார்த்தைகளான "நீங்கள்", "அவர் போன்றவை எனக்கு அந்நியமாகிப் போய்விட்டிருந்ததால் மற்றவர்களுடன் அளவளாவும்போது அதைப்பற்றி யோசித்தே கதைக்க
என்னைத் தன்னருகில் இருத்திக் கொண்ட அம்மா எனது மகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள். எமக்கு முன்பாக தேநீரையும், பிஸ்கட்டுகளையும் கொண்டுவந்து வைத்துப் பரிமாறிவிட்டு, அண்ணியும் எதிரே இன்னொரு கதிரையில் அமர்ந்து கொண்டாள். நான் புகைப்படத்தில் பார்த்ததை விடவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருந்தாள் அவள் பையனுக்கும், பெண்ணுக்கும் பத்து வயதுக்கு அருகிலிருக்கும். அவர்கள், தங்களுக்காக நான் கொண்டுவந்திருந்த விளையாட்டுப் பொருட்களையும் உடைகளையும் எல்லோருக்கும் காட்டிச் சந்தோக்ஷத்துக் கொண்டிருந்தார்கள். வெளியே, எங்கேயோ சென்றிருந்த எனது தந்தையும், அண்ணனின் மூத்த மகன் ரமணனும் விரைவிலேயே வந்து சேர்ந்தார்கள்.
‘ம். வந்திட்டியோ’ என்று புன்சிரிப்புடன் நலம் விசாரித்துவிட்டுத் தனது அறைக்குள் நுழைந்தார் அப்பா அம்மாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவரது உருவத்தில் அத்தனை வித்தியாசம் இல்லை. எனது மகளைவிட இரண்டொரு வயதுகள் அதிகமிருக்கும் ரமணனுக்கு நீளக் காற்சட்டை அணிய அவன் சமீபத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. வாலிபத்தை அவன் நெருங்கிக் கொண்டிருப்பதை முகப்பருக்களும் "ஆட்டுத்தாடி"யும் காட்டிக் கொடுத்தன. தலைக்கு மேல் காற்றாடி வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தாலும் வீட்டினுள் அளவுக்கதிகமான வெம்மையை உணர முடிந்தது. பல வீடுகள் மிக நெருககமாக அமைந்திருந்த அப்பிரதேசத்தில் வெளிக்காற்று சகஜமாக வீட்டுக்குள் பரவ வழியில்லாததே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். மூன்று அறைகளைக் கொண்ட அவ்வீட்டின் உள்ளலங்காரங்கள் சுகுமார் ஓரளவு வசதியுடன்தான் வாழ்கிறான் என்பதை
47

Page 25
உண்ர்ந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது. அறைகளில் ஒன்று வீட்டின் வெளிப் பக்கமான பிரத்தியேகமாக ஒரு வாசலைக் கொண்டிருப்பதாகவும் அதை இளம் பெண்கள் இருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதாகவும் சொல்லத் தெரிந்து கொண்டேன். வரவேற்பறை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதியை அறையாக்கி அப்பாவும், அம்மாவும் பாவித்துக் கொண்டிருந்தார்கள் தனது கூடப் பிறந்தவர்களின் பரிசுப் பொருட்களைக் கவனித்த ரமணன், தனது தந்தையிடம் மெதுவாக ஏதோ கேட்கவே, சிரித்தபடி என்னிடம் சைகை காட்டினான் சுகுமார் கேள்விக் குறியுடன் நோக்கினேன் நான் 'சித்தப்பா தான் கேட்ட "சிடி போடுற வோக்மன் வாங்கிக்கொண்டு வரேல்லையோ எண்டு கேக்கிறான்' நான் மறக்கேல்லை. உன்னட்டை "டொலர் தாறன். விருப்பமான "மொடல் பாத்து நீயே வாங்கிக்கொள் அவன் சந்தோக்ஷமாகத் தலையை ஆட்டினான். அவர் போக முதல் காசை மறக்காமல் கேட்டு வாங்கு பிறகு மறந்துபோட்டு எனக்குக் கரைச்சல் தராதை' நான் அங்கிருந்த குறுகிய நேர இடைவெளியிலேயே இழையவர்கள் இருவரும் என்னுடன் சகஜமாகப் பேசிப் பழக ஆரம்பித்து விட்டார்கள். சாப்பிட்டதும் பிள்ளைகள் அருகேயிருக்கும் தங்களது தோழர்களின் வீட்டுக்கு விளையாது அனுமதி கேட்டுக் கையிலொரு புதிய விளையாட்டுப் பொருளுடன் போய்விட்டார்கள். அவர்கள் அங்கிருந்து அகலும்வரை சுஜா பற்றிய பேச்சை எடுக்காமற் தவிர்ப்பதை உணர்ந்தேன். 'சுஜாவின்ரை கலியாண விக்ஷயத்தைப் பற்றி உன்னோடை கதைக்க வேணும் பேச்சை எனது தந்தை ஆரம்பித்து வைக்கக் குறுக்கிட்டுத் தொடர்ந்தாள் எனது தாய்.
அவள் ஆரோ ஒரு பெடியனைக் கட்ட விருப்பப் படுறாளாம் சும்மா இரம்மா! அவளும் அவளின்ரை "லவ்”வும். ஆர் எவனெண்ட விவஸ்தை கிடையாது இப்போது சீற்றத்துடன் இடைமறித்தவன் அண்ணன் 'அவன் ஒரு "சாதி குறைஞ்சவன். உன்னட்டை அதப்பற்றி என்னண்டாலும் சொன்னவளே? "சாதி” என்ற சொல்லை இவர்கள் குறிப்பிடும் அர்த்தத்தோடு கேட்கும்போது இவர்கள் மீது அருவருப்பாக உணர்ந்தேன் நான் அண்ணனுக்குப் பதிலாக "இல்லை" என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தேன். அதுதானே பார்த்தன். ஆர் எவனெண்டு இல்லை, காதல். இப்ப சொல்லுறதுக்கு வெக்கமாக இருக்காக்கும் அவவுக்கு எகத்தாளமாகச் சொன்ன அப்பாவின் குரலிலிருந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் சந்திக்கும் அவர் கொசேம்கூட மாறியிருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
அவள் ஏன் என்னட்டை இதப் பற்றிக் கதைக்க இல்லையோ தெரியாது. ஆனால், அவள் தான் விரும்பிற ஆளைக் கலியாணங் கட்டிறதை நீங்கள் ஏன் மறிக்க வேணும் . அம்மா நீங்கள் என்ன நினைக்கிறியள்? மெளனமாக எங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அம்மாவை நோக்கினேன். மெதுவாக உதட்டைப் பிதுக்கித் தோளை உலுக்கினாளே தவிர வாயைத் திறந்து எதையும் சொல்லவில்லை அவள் அவவிட்டைப் போய்க் கேக்கிறாய். நாளைக்கு நாலு பேருக்கு நடுவிலை அவனை மருமகனெண்டு சொல்லிக் கொள்ள ஏலுமே அவவுக்கு 'நான் சொல்லுறதைக் கேள்! நான் ரெண்டு மூண்டு பெடிகளைப் பாத்து வச்சிருக்கிறன் எல்லாரும் வெளிநாடுகளிலை இருக்கிறவங்கள் ஏதாவது ஒண்டு கட்டாயம் சரிவரும். ஆனா, அவளை இதுக்குச் சம்மதிக்க வைக்கிறதிலைதான் இருக்கு. நாங்கள் சொல்லிறது எதையும் அவள் கேக்கிறதா இல்லை. நீதான் அவளிற்ரைப் பக்குவமாச் சொல்லி மனம் மாத்த வேணும் முடிவான குரலில் சொன்னார் அப்பா, அவரது நிலைப்பாட்டைச் சுகுமாரும் முழுமனதுடன் ஆதரித்தான். அம்மாவிடமிருந்து அவளது கருத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவளது முகபாவம் அவள் சந்தர்ப்பத்துக்கும், சமூகத்துக்கும் அடிமையானாலும், மற்றவர்களது கருத்தை ஆமோதிக்கவில்லை என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது. அவளைச் சம்பாக்ஷணைக்குள் இழுக்க நான் முயற்சியெடுத்தது வெற்றியளிக்கவில்லை. அவளுக்கு வயசாவும் போச்சு. இப்ப அவளின்ரை விக்ஷயத்தை வெளியாருக்குந் தெரியாமலும் செய்ய வேணும். ஆனபடியா சீதனம், காசுச் செலவு அதுகளிலை கறாரா இருக்கேலாது. கூடக் குறையச் செய்யவேண்டி வரும். என்னாலை பெரிய தொகை ஏதும் பிரட்டேலாது. வார்த்தைகளை இழுத்தபடி லெளகீக விக்ஷயத்தில் தனது நிலையைச் சுட்டிக் காட்டினான் சுகுமார் அங்கிருந்த சூழ்நிலையில் எவரும் எனது கருத்தைக் கேட்கத் தயாராக இல்லை. அதுமட்டுமில்லாமல் அவர்கள் கதைத்துக் கொண்டதிலிருந்து சுஜாதங்களது இஷ்டப்படி வளைந்து விடுவாள் என்று நம்புவதாகவே தெரிந்தது. அவர்களது திட்டங்கள் நிறைவேறாத பட்சத்தில்..? அப்படியொரு நிலைமையைப் பற்றியே, யோசிக்காத அவர்களுக்கு அதைச் சுட்டிக் காட்ட முயன்றேன் நான்
'நீ இந்தக் குடும்பத்துக்குச் செய்துவைச்ச அவமானம் போதும். சுஜாவின்ரை அலுவலை நாங்கள் பாத்துக் கொள்ளுவம். நீ நாங்கள் சொல்லுறபடி செய்ய ஏலுமே எணட்தை மட்டும் சொல்லு
īsfir
48

ஒரு கட்டத்தில் எனது முகத்தில் அடிப்பதைப் போலக் கோபாவேசமாகச் சீறவும் தயங்கவில்லை எனது தந்தை
8
சுகுமாரின் வீட்டில் நடந்தவைகளை நான் சொல்லிக் கொண்டிருக்க, சுஜாதன் முன்னாலிருந்த உணவைச் சுவைத்தபடியிருந்தாள். அவளது முகபாவங்களில் இருந்து எனக்கு அவள் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பது புலனாகியது. ஆனாலும், ஒரு தடவைகூட இடையே குறுக்கிடாமல் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. ஏற்கனவே எனக்கு வாக்களித்தபடி அவள் தனது வேலையிலிருந்து விடுமுறை பெற்றுக்கொண்டு வந்திருந்தாள். உச்சி வெயிலின் கோரமும், சன நெருக்கத்தின் வெம்மையும் கலந்து எனது உடைகளை வியர்வையால் தெப்பலாக நனையவைக்கும்வரை நாம் கொழும்பு வீதிகளில் அலைந்திருந்தோம். வழிவழியே சுவீடனில் இருக்கும் எனது நண்பர்களுக்காகச் சில கைவினைப் பொருட்களை வாங்கிக் கெரண்டேன். சில பரிசுப் பொருட்களையும் உடைகளையும் மகளுக்காக வாங்கிக் கொண்டேன். கொழும்பு நகரின் பல பகுதிகளை அவளுக்குக் காட்டுவதற்காக எனது புகைப்படச் சுருளிற் சேர்த்துக் கொண்டேன். கார உணவுக்கான எனது ஆசை நிறைய இருந்தாலும் எனது நாக்குக்கு அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெரும்பாலும் அற்றுப் போயிருந்தது. எனவே, வரவழைத்த உணவை ஆசைதீரச் சாப்பிட்டு முடிக்க என்னால் முடியவில்லை. சுவீடனில் பழகிக்கொண்ட பழக்கத்தின்படி சாப்பிட்டதும் எனக்காகக் கறுப்புக் கோப்பி வரவழைத்தேன். அதை ஆச்சரியத்துடன் கவனித்த சுஜா சிரித்தாள். அவள் தனக்கு ஐஸ்கிறீம் வரவழைத்துக் கொண்டஏள். அதை எங்களது மேசையில் கொண்டுவந்து தந்த பணியாளன் எனக்கு முன்னால இருந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்றான். சொல்லு சுஜா நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்? 'நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? அப்பா சொல்லுற ஆளுக்கு நான் களுத்தை நீட்டட்டே?”
‘என்னட்டைக் கேட்கிறதிலை என்ன பிரயோசனம்?. உன்ரை கலியாணம், உன்ரை வாழ்க்கையைப் பற்றி முடிவு எடுக்கிற பக்குவம் உன்ரை வயசுள்ள பெம்பிளைக்கு இருக்க வேணுமெண்டு நினைக்கிறன் நான் நான் என்ன மறுமொழி சொல்ல வேணுமெண்டது உங்கடை பதிலிலையே இருக்கு அண்ணா' வாய்விட்டுச் சிரித்தபடி சொன்னாள் அவள்.
3 Tarsír
'கமோன் சுஜா எனக்குப் புதிர் பேஏட வேண்டாம். நீங்கள் ஒவ்வொருத்தரும் கதைக்கிறதிலையிருந்து எனக்கு ஒண்டும் விளங்கேல்லை. தான் சொல்லிறபடி எல்லாரும் நடக்க வேணுமெண்டது தம் னசில சாப்பதான் இப்பவும் அப்பாவின்ரை எதிர்பார்ப்பு என்ரை கருத்தைக் கேக்கிறதிலை எவருக்கும் இக்ஷடமிருக்கிறதாய்த் தெரியேல்லை. ஒரு அந்நியன் போலத்தான் நடத்துரீங்கள் ‘என்னையும் சேத்துக் குற்றஞ் சாட்டாதையுங்கோ இந்த விக்ஷயத்திலை அவயின்ரை விருப்பத்தை என்னிலை திணிக்க ஏலாது. "சாதிப் பெருமைகளை அவையே வச்சுக் கொள்ளட்டும். என்ரை வாழ்க்கையை முடிவு செய்யிற உரிமை எனக்குத்தானே இருக்கெண்டு சொன்னனிங்கள். நான் சந்தோக்ஷப் படுறன். உங்கட கருத்து இப்பிடியிருக்கெண்டு நினைச்சிருக்காயினம் அதுதான் உங்களை என்னட்டைத் தூது விட்டிருக்கினம் 'துாதோ? என்ன சொல்றாய் நீ’ அப்பாவும் அண்ணையும் என்னை எல்லா வழிகளிலையும் மருட்டிப் பாத்திப்டினம். ஒண்டுஞ் சரிவரேல்லை; இப்ப உங்களை உதாரணங் காட்டப் பாக்கினம் ‘என்னிலை உதாரணங் காட்ட என்ன இருக்கு நான் சொல்லிக் காட்டிறதைப் பிழையா நினைக்க வேண்டாம். நீங்கள் காதல் கலியாணம் செய்து பிறகு டிவோஸ்" செய்திட்டுக் கொண்டதிலை அவைக்கு வெற்றியெண்டு நினைக்கினம் ஆனபடியால் நீங்கள் என்ரை மணசை மாத்திப் போடுவீங்கள் எண்டு கணக்குப் போடினம் எனது குடும்பத்தினர் என்னைப் பயன்படுத்திக் கொள்ள முயன்ற காரணத்தை உணர்ந்தபோது, அவர்களது குறுகிய மனப் பான்மையை அவள் சுட்டிக் காட்டியபோது எனக்கு ஆத்திரமாகவும் வெறுப்பாகவும் இருந்தது. ஓரிரு நிமிடங்கள் எங்களிடையே மெளனம் நிலவியது. 'ஒரு முக்கியமான விக்ஷயம் அண்ணா. நானும் கருணாவும், அவர்தான் நான் கலியாணஞ் செய்ய இருக்கிறவர், அடுத்த திங்கட் கிழமை றெஜிஸ்ரர் பண்ணிக்கொண்டு மோதிரம் மாத்திக்கொள்ள இருக்கிறம். அவரின்ரை குடும்பத்து ஆக்கள் வருவினம். எனக்காக ஆரும் வரமாட்டினமெண்டு தெரியும். அப்பிடிச் சொவ்லாதை சுஜா நெகிழ்ச்சியுடன் சொன்னவளை இடைமறித்தேன் நான். நீங்கள் எல்லா ஒழுகுகளையும் செய்யுங்கோ, நான் கட்டாயம் வருவன். ஒரு சாட்சியாக உன்ரை குடும்பத்திலை இருந்து 'உண்மையாவே அண்ணா, தாங்க்ஸ் அவளது கலங்கிய கண்கள் அவளது உள்ளத்தைக் காட்டின. ஆனா ஒரு கொண்டிக்ஷன். அதுக்கு முதல் நீ எனக்குக் கருணாவை அறிமுகப்படுத்தி வைக்கவேணும் மனதுக்குள் பெருமையும் உற்சாகமும் கொப்பிளிக்கச் சந்தோக்ஷத்துடன் சிரித்துக்கொண்டே சொன்னேன் நான் O
49

Page 26
quae ffos@unoqfagostoso@p giąợgoo ?@ợs)» g/mafa’n Now!īrip ợ14ợso ?@ș%) o gyntafą, osiągungo Įvymaľovas) ay unțiffurie) gius 'sofo og số ngoạąwooɓoops), spiriço, quo affovooformąją, số gr@smo quooppuoto ��ølgolongfoșo-osnosĩwr@%\g poyițiosốs posīvo șázīvo gi-Tydw poły Avdosffsfog, soko may day-o m-Taov/@soolo sgrîē4% uoluosoformnī£), høyfoạr-ŵv 406 maoydows®soods) sãoķī£& !prmafross @-Royuwur (Auto posvuss? /rrouw g/monop Awaoyouawg) uostwo splovaoopply lowlypso); ri
stof), »umfosya (Topi avri wawaoppuoto povos sąsmaayos são», ogsw gogwuÁ7 ĝisố offs)ốạspurmoạouwae) soạțgắwo-sov %Dorfwoonazw's@Topsør,Noaxa«¡sorp ops)wis sąsioso grynopolo pođoạp:477 Zrnovaow-s ou pro hwnocoqs ovo ovurmae) gymsgfffffae low umocowyae@@n af soos A@swąow-poxv podrooß)-o șổ quaermőf @%\iąos@g9. unoștixooooooooooaxaq,%), Ao uomofos)é, Øșosĩaffwho souo7-7-7 udgøơip og Nomumwaoy-7-Tri stof): py-Th17 owawd") ou osvrnuouormojou spoň9ợNoooooOo %\&-Tarrag/Øyf) woso), qÁNowos@ợs)»
09
'sp-Tyw wowodow-s og số paenwog, uno Ascowodow(973? - Trīņos) y grŵwŵốf afạfoi s@₪axoooạąstųfiuoto lopaegungs-urmaoy-s 49-studovavo soyo/Zsoaqso %\sqsmocow 4,975 sĩ saolo 'Avloops/afri@wn gwyáng) pqrstogoạą,9%),%), off-squoywf) potopovos@nofo sŵosomoipoonopoff), asso sąsająffffős zsy potovo) soy-Eppɔwo gurigingssy AoptouÁ7 afsoous , groforsøgs) gid@rmp.govor
!prxovhooso
potovo srų4??
 

{9I, s.
»-uo' dyw; ysywogaeae gasosoolowphof), zlouovo șopropaţi proté,
'gwaewaeys ||4șoaeae-woog, sowoșw-urAwaos?%), Ķēnus pursko zvođoạwy poɔwo  ́၊ ` 'zz# wowoso zumț¢og-wop,•·•• ~ ~ ~ � woa, gŵæại«wæøég變potovo sorosự, ɛwɛɛ ɔ y gae aegaeuaestosur :įrnaeos? q/wwwợé7 or tror, so our pogo origos kmょ•*毽 dopraesív oạsoős poạo quova,q;olovopoff) || .27;„¿?**~~*轉■藏画雕日—量 慈!-2 oyw 野emø finţioşPasywpwyoysop@ © oywoponne: ææ»soạræðsævæ. mført soviĝo pogastoņof) (9-7,șşması?*Q********* dựzpoorwoogopaeoạnsow-rrae || ~ ~ ~ | ° ≈ ≠ ≤ &)aer Øș0-uo' gwoso soosố quae~♥~:::တ္တီပ္ေပြး'quos osgo gluo' gifwaolo oassos)w safaĵo onvoorn,449„w-ıhựwko
roege soo ŋo sɔŋŋŋ w zawow-woo quae grosomaspoň∂√∞a√∞∞Quotos@ppō’ opsu-oppousop șou,7%> quoơw Trīņoșáoopovos@ro popoffownlopurmowosąvotopovoazi -TasriffoquornopoñowTuo?“Tấșwootou viņu plotoșaer
yoyaspolo sãoș-Town gwmw-powo poluosofff@rmórff)agurņos nouvwaesoqĝou ornø% são o %7馬書中心陰zTenéenraz***2逃2氹* zz良3zeeza娜%守劑 LLLLL LLLLL LLLLLL ZZYZSZLSZZYSs LZ KLTLZLYZYLLLSK s@owurmwoqfffffffạựso-u, aguvos sowoso)��^) somwaffon grooạom www.ae Affgotsquaezwa(s)sooloạrnø%ợợae) outgurnyrwrogo
opussy@owww/o loop-sqnopego nyumxogozesposaxoxws @yovyow-s on Noumérosuoiŋŋooŋ worryusouom ?a?(9; usos,os ��os@gr@ượ, sử oa'powszaemąog osoviĝo gồuoş06 ooyomaeo puwoPopola, exowszypur Ismaeoạouffør@mo TL LLLL LLLL LLLLL ZY SZZZLZZLZZSZ LL0YSLYLYSLYYZ
LLYL LLLL LL LLS SYYZSZL0 SL S0LZ KKYYKKsLZYLYZYZY LLLLLLLL LLLL LsY 0L LLS SYZSZZ S 00SZL sLZZ LLLLLLYYZLLLLLYYYZL ựfrors)szorsoaxoopvognsf94aastorovumokosĝaro, No8ợvuo @asoffovo gaeấo-Tswợsmuodowodowo):
AoaoowÁNow («Øyaevae)(9,94& g -1/7 w wow gospođo AwgwuÁ7

Page 27
praesennossa son Isjbusoleți,
pro se
É JĪNolišęs rūķis isolbijis 韃
șogi og số @so-ugpow @ous Norfourno owo fo sĩ saolo apsolo oduə1 m spoorwp
-īriņos uwí0-s stoff?-usposo sogo-luor „pofvooșasnog soudrolog, soțșopopoaso s@owus sy polo quosdown!) sowego growolofo A@ạfo ɑsowo įrm-ae pudopsīgosốf %øøripolo quovo săvuriņķo Noassouormgood? grmovo A@urip gr@s gae-u, Nouvoirm of) osząwo ș-Two giốulasyoạvaoyw colloilowogwuripiko) ĀĪpologialaenorm-row-s gasugo são ouropą,7 suae) af solo pos:49 yw unţilo člov polo loftrofo-Tswą{m-row-sae saqsuae @o@? A@ung gif@@@7 (74%) un firmaopooyoosovo s@assourmooooo șoszuwo)-, oduəųoqso -ujo goạogausoạovo -saw-s gr@ațggająfugo 'googo Tuo 'gifisa/sové, ao urmrng-Tøff
· @o@oyiqoỹin polo@www.mofosągiợrwogo
'possumxogos) șousso-s (qľmocowaesneg fasti (76979 og/wodowo ao uomos,/ 'gros)onwg 4Ấuri 3uiuụ pup juəuəaou ɔțuụ14ų. pup pəəds ɔŋsuəŋɔupųo) dxoos/r/@offs -oduə1 posso-muo 06 C-Two giổunojajo çoğTựfiuolo po svo sĩ sơ, sấgo 'prymop) ợúloạxtorm-soy-z gaissuấp sẽurg, gif@y gae-u, „uosius 49 surrío, -,ợąsowodowąo s@afourtyoowa ou modo soosvo svogae ŋurnaegy-ugo ợOposso “googoopt soos@opaesés populaţșosso toulosraecolorfursfoogiaeponorowąwozuaĵo ?“Asw uszowopwoloșilogy ffassumportmoods) ợvậaesso accosassos@yussy soqooynooszu-izae pogo-umanos@gavo gopussy "surnaegy-uấ9 qopopp sousou,v-Novozov souscowopwoloạaev quý), oặrrae azoqĝoợfish-mooloxopod »-us/4) so soqooyiwografo postīạffro-zoop
Ayawowo-wo' oa'possés » umføø p-wop
Y ợzopop grŵpopm g(xoxoffợaeano) ·æstuoad -uoɔ ou / çoğ7 saeuqźfaçırı dolońDoor 'gŵy umafoto o-ius 4yw,o gogoyopop a, uopuos@mopoyo -Isw (9 aproporrso wowosova/sov/o trpasowąwoạjegov poạvo-uzo poorwợngvo-urnaeops@sovo (sysựap soyd sno -uas, lopulov-Nossonorowo șo-uo'qoỹođảo șđạsaenwooɓɓɓiyngaeuo'oggiozoopooo
;温曾遭ego yıldı96) soos g.shumự ș și-i ușo
istas įjun @6 – ufiss signoșf)
Aomo povo
zunvourmozoopoo-, 4 unploff fwogrŵņof)wợfmoooooaesongs, afsnøgl-Isố sựfo& zoo @fo gloyw -Tuấ9 g/mxoofiu w Opowaff py-szomsfoto saṁgṛoofspooɗo lopurmocową, moto oặsoog', %owodowoso)6 sowo-uri pur-Tao soqqoỹindo
posás suo 9șợgoạfuor
„
 
 
 
 
 
 
 
 
 
 

£§Ipsae 0 omosos) og’u uso-T-s.ay mae -xə us &typiquərodu!) qfmoorooaemorovaĵo A@owus goodwurmấ9 oors ) „gyırıp ço-1-6社)șos'u uw gos (97 unsysop诗
ợsvuşçusungo, Ċ oại số quaeợwą9,7% swovớius foowosoșwooɓrræ9ợng', 0,9 qřivos poussoff), spososo povpwoợóruosae) gɩ977 lovao uo'o 'oooooo (o)pow-w grmuro ợvuoặwurip @ươợsố (9,77@gow) søgyego ș/w/www-s os@aevo nowoso)ure, goạajo mootoon saolo g Ortsvo gioșoso pogos» groșascos),o gryw ffuw yw “Two owawoɔ -Traetopçunoff9quato graffgoșoy@ww. - soos uop fwyaev-s svog svo glosāluso 4,4%çąsajosoạstofoạonwoofiu vojínios) quomodo lovuorisovo? 06 - fwyaeo offwywoo-w avo@ấvoorųools oxowaptrips@rx@younga fwyaev-» Nossosiąofius nouvæșię wysogio , gogwapo Quape) sowÚ gioấp Quaoop soosố
ựs@ğuw-voorų, quaewooɓgsną9 nopol, /russoolovoponov sĩapış Triosos) on powoạ76 gif@lo „dvoog, sw-77,7%ovoqae popoascovo Afạín (Toowoso), w powoso giáooooooyuw Ayyoov4@suri ‘gioso-uri (vuogoșțguayoip Aqsmoa,ố. saxoợs@%\@%\&souriņos os\sphaersŵsắ9:9 șoudílnou qysé, gi@o@w.umnya, y un oplovoạ76 maoyodya passwof) ou, osv ouxiqsmus saqsmuosog) quo)powspns/7?usspoň9ợs@o@www.rmxoopuri
- svádí) aja/sysop sosyofwooșaforsø **'T형%행*0 ợquaes (uossuə1 fongnu) moooooooof),87 oșnosố má powrop ouros)-, mø-sawsff groș@owąogun gosposo yw urmscow yuri A@số sĩ TựwurspạwungƆƐs/oduəŋ ŋréŋoonop -rņoouws)-z; ço-luoso quoqsmozooloxiosos (uoŋɔpuəjuy) gi-7)/77f7-7doosố gjøøyw (9; unȚA,) soyooạiqoỹun çaesng-uro șoso s@afformazov |(9ou Tiw (3uțuụ pup məŋɔmpųɔ uəəAqaq ɔɔupįsip 'suɔyɔpapųɔfo quəuəaou əņuifəp) posvojo poạlauso ayumrro-xoffwsogląggiri hvozovo 4șoun nouailov udløg ogjo popovas ĝ0. urrựwsp 4ĝuri so įrmos sig - A@urg) soạnaeuszoko omotorsportrọy-urnado-o
opmųoș7,9 pos (uəŋɔpupųɔ 8uįssəad
ợurroợs@», «owptoșaes) saxopoozwoları - oặsooạo soplosīpolo quoyo@puxo s@aso(o)sv oặffo (apropósio owuondosumri) mwao oduə1 Awyrlo7ujo 'g'(o) url("/w/wp assomsvulgoogts), oặpos:94șuri (pəŋɔp -mayu, you) dxooạąwoșiĝo Ĵpv6 asooppé9 ×ossow prae aeqysogiqźưa đư949 loowoog? ająfollow uqiyo GuquÁų4 ) sow-Ts@șoặp goko mozof) oạwoonggo sognaeuaus) oặvé søgé, ogt (/uoụozo...ayopapųo fo sŵppụuəjodu, y gourm, mpɑtɑw soos/monopasso ș4@șuri
oẤsuuspos grow {@popușe) șoswoiw gwnae) sowa, snø-uso oo – gymor 149 @%\&\qqsm-xowap (oduə, posso-uoso powo os googoạrmorso - axoolotos@7ợqsma (oof)^2w(o)loto populau:
s ≡Mj« --.-. ’žģ6

Page 28
19a)o(o)wo C-777-v pohti ymraegħuo 19)
powiyogrwq/Ø truấ9 paesiswig, prej s@@-xoɖo topolovo pas saņyozu, arī
ışılmış) ‘点于h点可
rozwolus, roș-ųwego çouroopool» oặpoyo sắ7%), sonomo Ænongo Auß) wuxwTswoisovo sous-assy soff), Laoso, avo@sposo pohvaes maoqgữ1%)? Zoolowcze la@soolonxowaputossío powf("nylowsze o uwaelody powo wpo? iwayovum@sis)? /vuodé; possosofos gyɛ sãogodios) Aooo U? quourm-kowo oo@-xn lopaw frīsposto payo (€) sono são Now09 olimpj lovaoyou? poyoso(Orwo (wywffos osso swymiwcow yurt s@uolo çysmocoonopaeo gɔmɑsɑfo ŋooŋrŋooaeg A@noumaxovou o govoooo @owung@ae)
săøgsfrissãoạqsmoxosfxoo (uopuido typuəao) /m&ow @nou-szigótsgïỮaesoquaesong massa uđịw 06 -ựwolae) sowodowosog forț¢’agri
©pov-: powroco șosowanoạfrérrős ợ79 o șormãoff fwsovo soạywoo loop vỡwurip A@uaygvốf oncovyovo gogogwr,Ěo mpyawo ĝắwazofiuvợgulowormwoo ooooowau???ow-uw op-rowoloxo-moștøgn» oplosnaey“ svonzo laejournawoweg) (6)soov467 soyoow.oooo - hvớiuw (Noo-woovae)șmașă vợr@logae@soooooooaeg) quocvrt g(3): ???%)ốs/wowo soffowi onoauguo grālo z udu-Turon đựơi sẽ sụport sow-Nosovo sávovous? Nosovo moyovo z uou-T'uoi axioop ?“Too mɔyɔgɔ ourųopo lovcoopoo ŋƆwanwo poo@o@powie) sąsiyonglowoso) 06ợr@uso șouxovogžņoặnĝojusio os@aersŵoooofius ovo»),6‰ooșow foloģ4 oạourtynoạąology A@goori 'gywogio gi-ura/sov/o gurppoo uso șourosovo șấyoyot Aooo^ uouo sosyo, soovne) (7țgio 06 novouooooi oșasyw o uwonosố são off qsoo, logovnoșąownq?!)“poolae) A@giffo gi-Iwatsovo supoño mįoșuws)-s ��quoquo anungstofsso usposốợsso sãoxooaeg) og sjąosofiu v osnovisãowo wopalaeae doņos” (77,79çuşun sıfırın: #ffffŵp pwoso) luoplovo ornørvis saņoogdigae 5,9-uosae) glorițioși,fo (vulgo sous loojoor oavgvo
um sumpsey “靜sī£4; ito įsis ņossues,
”), 气)*:
( puțu snoțɔsuoɔ qns pəjpɔŋduoɔ puppəqanısıp supəo uofauoɔ supap povus sĩ solo posylowo (vợ997 çıąwozvaojo" ogųom pohyloco soyuo oguwon mająffi quỵ sỹsốsqr@gqoșuxo, uogąstafiuvquo
ợéurg) ursīvo) av vơimpoços? : uoloạjonsgwrsẽso
s@gossooooooogi@ạforinįouw ourostomoe) șiwcovțiuny dzwon sĩ saolaíonsp A@ễ sao uafho@șasyw gwyn, Nov 06 496 oặcoĝ{wtwo soqofiuvo py-fivųoog-s avo@ấwo you!fo /www.yo povas?|&)un
--/
 
 
 
 

q@șľkosto googt; gwŷ-u.» pwodu osasun çoựsotrossfiye‘snotasoofkoolis șeșH ‘qs@ștaens spouw -‘şırsalso meş-usoe gesont «sosiae ffyniae
oursurioloģụuaņņrmérfi) treysequrwyısıņođẹpogotoqĦ&#şısảq#|#ę 'qłnocnoșuno skooss@os sąsųoo@so qasmųonon qhựsolossfiș șinscnosné foofi) psựsoựnĝisto
ņuqituloģıktori monotos@s@ 'q sẽ-Trī ņ–Tuo paĝosĝosĝơos:ņoussosiasmožģīAjo qefixisse qong (Smap hoon 'qÉērīgs&ņuxos@oso qổųogrī£$ poplosão ĮIsop&q&fi)olodocaoğ0Ųs 'q'oșş aşırıņos@
ņ1909șłbylono-s Ģos@
mgłąjn qo'mlo ŝalto-uș șosson moérrje çapınaengiĝņs&qi@w-unųır.Tış 'qhokgopo
qxqĝi posmosmosā (ģipsos oșīgi podloqino ņoș-kasự điểiņņđiųo suņinsoạis polosso
© Hoffmųff, polosso
sựrươae
Aïsosyo poș-Tors quấynoso govogurypo
gif@noff og saev pohr-icoort go svouxw 19awo@young simțoșasố 29/wo” ay usoqfa įoạfiovis���
goại đây gwo ?@o@offondo srųnreyfiwe,

Page 29
ஊதுவத்தி ஊதுவத்தி ஊதுவத்தி புகையில் இன்பம் காணும் என்னவர்கள் திருவிழாக் காலங்கள் தவிர்த்து - ஏனைய காலங்களிலும். வடிவேலு அணிணை ஊதுவத்தி காட்டித்தான் தனர கொல்லன் பட்டறையைத் திறக்கிறார். சாரங்கபாணி அணிணை ஊதுடத்தி காட்டாமல் தன்ர காரை'(car) ஐச் சார்ட்'(Star) பணணியது கிடையாது ஒலிபெருக்கி வாடைகைக்கு விடுகிற ஏரம்பு - வெறியெணடா என்ன? வெறியில்லையெணடா என்ன? ஊதுவத்த காட்டுகிறார் முந்தய CTB பஸ்கள் மறைந்து போய்
தம்பிநாயகம் ஊதுவத்தி கொழுத்தி முதலில் எஞ்சினுக்குக் காட்டிப் பிறகு படத்துக்கும் காட்டி, அதுக்குப் பிறகுதான் மிணிவானை ஒட்டுகிறான் ஊதுவத்திக்கு அப்படி ஒரு விசேசம் இருப்பதை ரகுநாதன் கணடு கொணர்டான். ஊதுவத்திப் புகை காட்ட வேணும் எணடதுக்காக பொன் மலர் எப்ரோரில்
ஒரு பைக்கற்றையே வாங்கி வந்து அதுக்காக 20/= செலவு செய்து மீதியுள்ள குச்சிகளை. பெற்றோருக்குத் தெரியாமல் எப்படி ஒளிப்பது என்று திக்குமுக்காடி. ஒரே ஒரு குச்சியைத் தேர்ந்தெடுத்து - அந்தக் குச்சியில் சுசீலாவின் முதல் கடிதத்தைப் படித்துக் கையில் கட்டுக் கொண்டான் ரகுநாதன் நான் ஒரு நவீன தேவதாஸ் நான் ஒரு நவீன Tராஜேந்தர் எனது மூளையின் பல விதமான சக்திகள். இப்படித்தான் விரலைச் சுட்டுக் கொணடன. எனது கதையும் ஒன்றுதான். ஆனாலும் ஆனாலும் ஆனாலும் உன் பெயர் கேட்டவுடன். கைகள் தானாகவே ஊதுவத்தியை நாடுகின்றன. ஏன் தெரியுமா? வடிவேலு அணிணை - கொல்லண்) ATJisura007-960ziaopar - (vlla (car) ஏரம்பு அணிணை - ஒலிபெருக்கி) தம்பிநாயகம் - மினிவான் ரைவர்) இவர்கள் எல்லாரும் ஆயுத பூசை செய்தவர்கள் சரஸ்வதி பூசையென்றால் தனியப் புத்தகங்களுக்கு மட்டுமில்லை!
3 mannast
 

அவரவர் நேசிச்ச விஷயங்களுக்காக நடத்தும் பூசை நீகாசை நேசிச்சால் லக்ஷமிக்குப் பூசை நோட்கள்) நீகல்வியை நேசிச்சால் சரஸ்வதிக்குப் பூசை நோட்கள்) நீவிரத்தை நேசிச்சால் துர்க்கைக்குப் பூசை நோட்கள்) ஆனால் - ஆயுத gಾತ್ என்று ஒன்று இருக்கிறது. அவரவர் விரும்பும் பொருளை நேசிப்பது. அதற்கும் தூபம் காட்டுவது நான் உன் பொருளை - உன்னிடமிருந்து வந்த கடிதத்தை நேசித்தேன் அதுதான எனககு ஆயுத பூசை ஊதுவத்தி காட்டித்தான் இந்தப் பக்தனால் அதைத் திறக்க முடிந்தது உனது சிறிய எழுத்துக்கள் உன்னைப் போலவே இருந்தன. காதல் கடிதம் எழுதிப் புழக்கம் இல்லை எணடு மண்ணிப்புக் கூடப் பிற்குறிப்பாய் எழுதினாய் காதல் கடிதம புழகுகிற விஷயம் இல்லை படைப்பு படைப்பின் உந்தங்கள் அங்கே தான் உணமையுடன் ஒளிர் விடுகின்றன. ஏதோ உனக்குத் தெரிந்த கணணதாசனின் வரிகளெல்லாம் உன் சிறிய எழுத்துக்களில் பெரிய வடிவம் கொண்டன. மல்லிகை மலர் உனக்கும் பிடிக்கும் என்றும். ரோஜாக்களை நியேன் வெறுக்கிறாய் என்றும். நீல வர்ணம்
கடலைப் போலவும் ஆழமாயும் அகன்றுமுள்ளது என, உன் விருப்புகளுக்கும் வெறுப்புகளுக்கும் காரணர் தேடிய உனது முதலாவது LeopLLúLewisvanT? உனது கண்ணி முயற்சியல்லவா? உனது கண்ணிமை எண்ணையல்லவா உன் கனவுக் கன்னியன்' ஆக்கியது. உள்ளத்திலிருந்து எழுந்த உனது கண்ணி
57

Page 30
முயற்சி அபாரமானது அதற்குரிய கெளரவத்தை.
அதற்குரிய புனிதத்தைக். கொடுக்க வேணடும் என்ற உந்தல் என்னிடம் எனது இந்தச் சிறிய - மெண்மையான இதயத்தில் உதித்ததே பெரிய காரியம் அதனால்தான்நானர் அந்த வயதில் உனது முதல் படைப்பிற்குச் சார்பிராணி காட்டினேன். உனது முதல் கடிதத்தை இத்தனை வருஷங்கள் கழித்தும் தூசி படாமல் பாதுகாத்து வைத்திருக்கிறேன் பலர் என்னை ஒரு டைத்தியமாக நினைக்கக் கூடும். கிடைத்தியமாக வாழ்வதிலும் இண்டர் உண்டு முழு உலகமுமே டைத்தியமாய் வாழும் போதுநாணி மட்டும் நண்லவனாய் வாழ்தலில் என்ன இண்டம் இருக்கிறது உண்ணுடன் நான் ஐக்கியப் படுதலேனன் பாக்கியம் என எனது பிறவிப் பெரும் பயன் என நான் நினைத்தேன் அதனால்தானி நான் பக்தனானேன். உனது காலடியே சரணம் எனத் துதி பாடினேன்
சுசீலாவின் கடிதத்தை எடுத்துப் பத்திரமாக மீணடும் ஒரு முறை 17வது தடவையாக இருக்கலாம்) வாசித்தானி ரகுநாதன் தீர்க்கமான முடிவு எடுத்து விட்டவன் போல், சுசீலாவின் வீட்டை நோக்கி நடந்தான்
YA! ಕಲಿxXó குரியனும் பறவைகளும் கூடடைகிற வேனை ரகுநாதனும் தனது கூட்டை நோக்கிச்
அன்று குடித்து விட்டு ஊரையே பரிசு கெடுத்திப் போட்டுத்தானும் பரிசு கெட்டுப் போன அதே படலையும் #ಣೂ மரமும்
58
வேலியும் அவனைப் பார்த்துச் சிரித்தன கை கொட்டிச் சிரித்தன. வேண்டாம் நிப்பாட்டுங்கோ நாள் - குடிகாரனில்லை இப்ப நான் குடிக்கிறவனும் இல்லை! புதியவன்
எயவர் ஒரு தெய்வத்தின் சந்நிதிநாடி வரும் ஒரு பகதன் அவனது காதவை; தலை மேல் சுமந்து வரும் ஒரு ஆண்டான் ஆணிடானால்தான் முடியும் என்றில்லை காதலில் உருகுவது என்னாலும் முடியும் காதல் ஒருவர் சம்பந்தப்பட்டதல்ல
Will you please Shuf 57.) இவனது இந்த உறுத்தலின் பின்னர் அவை வாயடங்கப் போயின. மிகவும் துணிவு கொணிடோனாய். வாசம் கதவைத் தட்டினான் தம்பையர் வெளியே வந்தார் இவனைக் கண்டதும் விறைச்சுப் போனார். அதிர்ச்சி இவ்வளவுக்குப் பிறகும் இவன் விட்டுக்கு வந்து - அதுவும் எண் விட்டுக்கு வந்து வாசல் கதவைத்தட்டுறான் தம்பையாணிணை என்கிற மனிதரே! இவை உமக்கு விளங்கா இவை தான் காதலின் சக்தி கிருஷணனுக்கும் ஆணடாளுக்கும் இருந்த சக்தி அறிவீரோ இது ஆணிடானுக்கும் கிருஷணணிக்கும் இடையில் வரும் பேரானந்தத்தினர் உந்தல் வழிவிடும் இந்தப் பக்தனை எண்பது போன்ற தொனியில்
நான் ஒருக்கா சுசீலாவோடை கதைக்க வேணும் நான் கதைக்கிறதாவை வாழ்க்கையும் பாதிப்படையாது என்று
O ar

நான் உங்களுக்கு உறுதியாய்ச் சொல்லுரண் ஒரு அரே மணித்தியாலம் தந்தாப் போதும் அதுவும் சுசீலா சர்மதிச்சாத்தான்நானர் கதைப்பன் அவாக்கு எண்னைப் பாக்கவோ, கதைக்கவோ வருப்பம் இல்லையெணடா
உடனயே நான் போயிடுவண் அதோட
இன்னும் ஒரு விஷயம் அணிடைக்கு
உங்களடியில நான் நடந்து கொண்ட
விதம் சரியில்லைநான் ஏதோ
குழப் த்தில உங்களையும் புணர் 165ğü
போட்டன் sorry' என்றான் ரகுநாதன்
தம்பையர் அவனை ஏற இரங்கப் பார்த்தார்
தொட ரும்
O GET GOGirls
தோன? ஆடும் Iட்டு
உங்கள் நர்த்தகிக்கு
::ಫ್ಲಿ? :: கால் IETE எனதூரின் மீனவரின் ஏலேலோக்கிதம்
டியே ஒருத்திக்கு இடுப்பு வலி
L கழுத்துச்களுக்கு ஒருததிக்கு தோணிகளை ங்கள். முழங்காவில்நோவு இன்னொருத்திவாதை அமைச்சர்களையும்விருந்தினராய் எடுத்துவைத்து இவர்கள் ஆடித்தான்நீங்கள் ரசிக்கின்றீர்
கையடித்துமாலையிட்டு
கவிஞன் கட்டாமல் இயற்கை கட்டியபட்டு பொட்டு தது : Gorf 山故ရှူ၍மயங்கி 9ರಾತಿನಿ। போ இவர்கள் மேடைக்கு ஏறவேந்து கனரககு ப்பாட்டுக் குதித்துத்தாளம்போட்டுப்பின்காசாகும் :ಸ್ಥ್ಯ க்குநீஆடித் செம்படவன் குரல்ச்சொத்து அழகுநாட்டியத்தை ஆடு
- - அமைச்சர்கள் மட்டுமல்ல; இந்தச் சொத்து வந்திருக்கும்பிரமுகர்கள் கடல்நெஞ்சைக்கிழிக்கையில்தான் ಙ್ முதுகள் எங்கள் ஊர்த்தோணி ஆடும்,வாரும், ଖୈus LE ம்வாய்மொய்க்கும் கொசுத்தட்டி
- அவர்கள் ரசித்த :ž... நர்த்தகிகள் குனிந்துவந்து நகரதது 5JשDHD உன்கால்த்தூசைத்தட்டிக்கொஞ்ச
-- கோருளி 59

Page 31
تمتي 匙 جھنجھی تنقیدی"
: جھیلی تھا ۔
భ| -
隸 。世
|뱀 蠶
| .
” ,|
*
線
-
 
 
 
 

竇〉
劑
|-|- ---- |- ---- |-| -|- . . . . . |- !|-|----- |-sı |- ------------ |----- |-|-■)-—|-- |- ----|- - ( )|- |-si | : : , , , ,|-|- |--|-|- ---- |-- * : --|-= TT |- |-|- ---- |-|-|- - |- |- | - ( ) - ---- →|- :-()|-- . . .|-|---------_==|-|- -||||||| | シ . . . . . . |- |-|-::=≡_-|- |- -|-|-|-| |-----|- |- | _.| |-|- |-|- = ----|- |-|- |- | 1|-|
|-|- -(_, ))---- ... ......| |-|-|×|× |-* * :|- ( )|×|- –-
|- -- |- |- W-|-... . . . .* _ |- |-- ----|-|-|- " |
----'s-s'|-| - *彩| T - 5 : saei (, , , !|-