கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1995.05

Page 1
Ķ
密
 


Page 2
SUWADUGAL *ஆன A Tamilmonthly from Norway சுவடுகள் 67 : TE Estd: Sept' 1988 வைகாசி 1995 rt for E3 2:17 Its 2d 84 gig.
5.
ISSN:S)4-57 இந்த இதழில்
Editorial Group: Thuruvapalagar
Price 25NKT Subscription: 300NKrd I2 issues
Published by: Norway Tamil Culturel Centre Address:
Suwadugal,
Herslebs g43,
0578 Oslo,
NORWAY
சுவடுகள்,
தமிழ் மாத இதழ் ஸ்தாபிதம் புரட்டாதி198
வங்கிக் கணக்கிலக்கம்: 18075213062 எப்பாரபாங்கன்நூர் முண்பு வாக்குறுதி வழங்கியபடி சிரியர் புகைப்படக்கலை தொடர்பான கட்டுரை ே ( : iபெ டு i. Sigi இடம்பெறவில்லை. அடுத்த இதழில் வரும் தனிப்பிரதிவிலை 15 குறோணர்கள் நிறவாதம் பற்றி :யபிரக்குை பன்னிருஇதழ்களுக்கு 300 குறோனர்கள் கொணட இந்த இதழ் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை எழுதுங்கள் வெளியீடு நோர்வேதமிழ்க் கலாசார மையம் ஆண்டு மலருக்கான படைப்புகளை முகவரி: விரைந்து அனுப்புங்கள் கவடுகன், றேர்சிலப்ஸ் காதா43, (1578ஒஸ்லோ, Suvadugal, A Tarril 7anthly from நோர்வே Norway, Issie Fir 67.
2 mmaff
 
 

FFF"""""""""""""""""""
புலம் பெயர்ந்த வாழ்க்கை தற்காலிகமானது என்றும், $àಕಾಕಾ! இது நிரந்தரமானது என்றும் பல வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆனால் έργο குறிப்பிட்ட ஒரு கஷடமான குழவினால் கணிசமான மக்கள் குடிபெயர்ந்தது வரலாற்றில் பல தடவை நடைபெற்றே வந்துள்ளது. அப்படி குடி பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் தம் பழைய இடத்திற்குச் சென்று வாழ்கின்றனர் கணிசமான பகுதியினர் புலம் பெயர்ந்த இடத்திலேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றனர். தமிழர்களின் «итяхтддіїó) இப்படி rt புலம் பெயர்வுகள் பல தடவைகள் நடைபெற்றுள்ளன. ஆயினும் அணிமைக்கால சிவ உதாரணங்களைச் ஈட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன் ஆங்கிலேயர் இலங்கை இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட காவித்த * மொரீசியர் தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் இலங்கை என்று பல இலட்சம் தமிழர்கள் குடிபெயர்ந்தனர் அவர்களில் பலர் திரு நூற்றாண்டுக்கு மேலாக அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட απΙή இதே போன்ற ஒரு நிலை பற்றியே இன்று ஈழத்தமிழன் இலட்சக்கணக்கில் புலம்
- வித்யன்
நரிைைபெறுதல்
பெயர்ந்துள்ளான் இதில் பல்வேறு நாடுகளில் இவர்கள்சிதறிக் கிடக்கின்றனர் ஈழத்தமிழனி மீதான சிங்கன் இராணுவ மேலாதிக்கமே அவனை இப்படி ஒரு சூழலுக்குத் தள்ளிவிட்டுள்ளது. ஆயினும் நாளை ஒரு உண்மையான நிரந்தரமான தீர்வு ஏற்படும் பொழுது, ஒரு சாரார்தமது தாயகத்திற்குத் திரும்புவர் கணிசமான பகுதியினர் அந்தந்த நாடுகளிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவர்
இவ்வாறு தங்கிவிடும் பகுதியினர் தொடர்ந்தும் பலவேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்
sinuBaffT

Page 3
குறிப்பாகப் பலர் தமது தமிழர் எனும் gyeo (LumTaTuomas 6hompil, 456vntésimuseosaü பேணமுனைவர். அத்தோடு இவர்களின் நிறம், கலாச்சாரம், பழக்கவழக்கம் என்பன இவர்களைத் தாம் வேறு ஒரு இனம் எனும் ஒரு உணர்வை இவர்களிடையே தொடர்ந்தும் ஏற்படுத்தும் இவர்கள் இவ்வாறான ஒரு சிறுபான்மையினராக வேற்றுக் கலாச்சாரச் குழவிற்கு முகம் கொடுப்பது மிகமிகக்
ர்கள் டையாளங்களைப்
தமது அ பேணுவதாயின், தவிர்க்க முடியாது இவர்கள் ஓரிடத்தில் செறிந்து வாழவேண்டிய 6Pus குழவிற்குத் தள்ளப்படுவர். அப்படியான ஒரு குழலில் மட்டுமே இவர்களால் அடையாளங்களைப் பேணவும், பல்வேறுபட்ட குழவிற்கு முகம்
காலப் போக்கில் கனடாவைப் பொறுத்தவரை மொன்றியல் நகரங்களும், இங்கிலாந்தில் லணடன் நகரமும், சுவிஸ் நாட்டில் பேரின், குரிச் நகரங்களும், பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரமும், இத்தாலியில் ரோம்நகரமும், நோர்ேausllaó
(秀 v π 6omu6. ஜேர்மனிநாட்டில் தற்போதய நிலையில் தமிழர்கள் இருபது ஆயிரம் வரையில் இருந்த போதும் சிறு சிறு கிராமங்களாகச் சிதறிக்கிடக்கின்றனர். இதே போன்ற ஒரு நிலையில் தான் டென்மார்க் (3000 தமிழர்கள்) நெதர்லாந்து சுவீடன் நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே) போன்ற நாடுகளிலும் வாழுகின்றனர். இத்தகைய நாடுகளிலேயே எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் இன அடையாளங்களைப் பேணுவதில் சிரமங்களையும் நீண்ட காலப் போக்கில் பலத்த சிரமங்களையும் எதிர் ள்ள
புத்தளம் ஷாஜஹான்
வேண்டி இருக்கும். இது பற்றித் தமிழர்கள் சிந்திக்க வேணடும். இது ஒரு மேலோட்டமான கணிப்பே இது ஒரு முற்றுமுழுதான ஆய்வல்ல, இது பற்றி வாதங்களைத் தொடர்ந்தும் ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களிடமிருந்து ஏதிர் Limfatalóipeaf. அத்தோடு ஒரு விடயத்தை இங்கு கட்டிக்காட்ட விரும்புகிறேன் மொசிய தீவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மொழி தெரியாத ஒரு குழவிவேயே வாழ்ந்து வருகின்றனர். இது வருந்தத்தக்கது ஆயினும் சில கலாச்சார அடையாளங்களை மதத்தினூடாகவே இந்து மதம்) பாதுகாத்து வருகின்றனர். (அல்லது அதன் மூலமே அடையாளப்படுத்துகின்றனர்.) இத்தகைய ஒரு குழல் தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களிடையேயும் காணப்படுகின்றது. இத்தகைய ஒரு குழல் புதிதாக இடம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் வருமா எண்பது தெரியாது.
5 as mír
4
 

விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகாவின் அரசுக்குமிடையிலான எட்டு மாதப் பேச்சு வார்த்தைகள் முறியடைந் து ஏப்ரல் மாதத்தில் போர் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் யார் யார் : என்ன சாதித்தார்கள் யாருக்கு லாபம் என்பன பற்றி எடைபோட வேண்டியது
இத் தருணத்தில்
வசியமானதும்
இம்முறை முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைச்
முன்னர் நடை பெற்ற மூன்றுதடவைப் பேச்சுவார்த்தைகளும்ஐதேக அரசுடனேயே நடை பெற்றன. இம்முறை மக்கள் முன்னணியுடனேயே பேச்சுநடைபெற்றது. ஐதேக ஒருதனிக்கட்சியும் தீவிர வலது சாரிகள், இனவாதிகள், அமெரிக்க
மக்கள் முன்னணியில்(சிறிலங்காகதந்திரக்கட்சி பல இடது சாரிகள் முனலம் காங்கரளி,
Mesir
SNதேசத்தின் குறிப்புகள்
முன்னணி
இவற்றைக்கொண்ட)பலகட்சிக்கூட்டு அரசஆகும் இது அடிப்படையில் பலமும் பலவீனத்தையும் கொண்டது
பழையஐதேக அரசபோல் போதியபாராளுமன்றப் பெரும்பாண்மை மக்கள் முன்னணிக்கு இல்லை அத்தோடு தமிழ்க் கட்சிகள் பல வெளிப்படையாக மக்கள் முன்னணிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு தருகின்றன இந்த நிலமைகள் ஐதேக அரசுக்கு
மக்கள் முன்னணியின் தலைவராக உள்ள சந்திரிகாவிற்கு அரசியல் அனுபவமும் அரசை நிருவகிக்கும்அனுபவமும்இல்லவேஇல்லை இவரது மந்திரிசபையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலமை தான். ஆனால் ஐ.தே.க. அரசில் அனேகமானவர்களுக்கு அரசை நிர்வகித்த அனுபவமும் ஜேஆர், பிரேமதானாஆகியோருக்கு
தலைமைத்துவமும்உடையவர்கள்
அத்துடன்இனவாதத்தையேகக்கி7ம்ஆண்டுமுதல் ஒவ்வொரு தேர்தலிலும் நவீன வாக்குகளைச் சுவீகரித்துத்தனது ஆட்சியைநிலைநிறுத்திவந்தது ஐதேக அரசு வழமையான நேரத்திலும்அவ்வப்போது
ッ

Page 4
புவி எதிர்ப்பு எனும் போர்வையில் பச்சை இனவாதத்தைக் கக்கிவந்தது தேர்தல் காலத்தில்
ஆனால் மக்கள் முன்னணி அரசு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சமாதானம் தீர்வு எனும் கோரிக்கையை முன்னிறுத்தியே பதவிக்கு வந்தது இதையடுத்துநெைபற்ற ஜனாதிபதித் தேர்தலிலும்/ ஒைய//உயபஇதே கோஷங்களை வைத்து அமோக ஆதரவு பெற்றது.இதில் குறிப்பிடவேண்டியமுக்கிய விடயங்களாவன ஜே. ஆரோ பிரேமதாசாவோ
இருந்ததால் அரச இயந்திரங்களைத் தமது செல்வாக்கிற்காகப் பயன்படுத்திக் கொண்டனர்
நடைமுறைப் படுத்திதமது செல்வாக்கை நிலை நிறுத்திஇருந்தனர். ஆனால்சந்திரிக்காவிற்கு அந்த நிலைஇருக்கவில்லை என்பது உண்மை ஆயினும் ஜே.ஆர். பிரேமதாசா போன்றவர்களால் 51% வாக்குகளே பெறமுடிந்தது.அதேவேளை சந்திரிகான வாக்குகளைப் பெற்றார். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது தமிழ், முனப்லிம் இடது சாரிக்கட்சிகள் சந்திரிகாவை ஆதரித்தும் கிழக்கில் சில இடங்களில் முஸ்லீம் தமிழ் இடங்கள்) சந்திரிகாவிற்கு 9%மாணவாக்குகள்விழந்தமையாகும் இந்நிலை ஒரு போதும் ஐதேக அமைப்பிற்கு இருக்கவில் மறுபுறத்தில் சந்திரிகாவிற்கு இணையான ஒரு பலமான தலைமையை ஐ.தே.கட்சியினாலி முன்னிலைப்படுத்த முடியவில்லை காமினியின் திடீர்க் கொலையும் ஐ.தே.கட்சியினர் உள்
தள்ளியமை உண்மையே காமினியினர் படு கொலையைப் பச்சை இன வாதமாக்கிவாக்கு வேட்டையில் ஐதேக ஈடுபட்ட போதும் அது படுதோல்விகண்டது இதன் மூலம் அனுமானிக்கக் கூடியது. தெற்கில் இனவாதக் கருத்துக்கள் கீழ்நிலைக்குச் சென்று கொணடிருந்ததும், தெற்கில் பல அறிஞர்கள், ஜனநாயகவாதிகள் இடதுசாரிகள் சமாதானத்திற்குச் சாதகமான பலமான பிரச்சாரத்தைக் கட்சி சார்பில்லாமல் கிராமம் கிராமமாக ஈடுபட்டதுமாகும்
திரளாக வந்து கேட்டுச் சென்றதை நேரில் பார்த்த தமிழர்கள் ஆதாரப்படுத்தியுள்ளனர். மறுபுறத்தில்
பலகனமான உட்கட்சிப் பூசவில் சீரழிந்தும்ஆளுமையான தலைமைத்துவத்தையும் இழந்த நிலையில் ஐதேகட்சியால் மீண்டும் ஒரு உடனடியான பெரிய அளவில்இனவாத உழுச்சியை ஏற்படுத்திசந்திரிகா ஆட்சிக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது ஆட்சியைக் கைப்பற்றும் குழலோ gjáíÏåಶಾ எனவே இந்தச் குழல் முன்னெப்போதும் இருந்ததில்லை சரியாணஇக்குழலில்தமிழர்களின் பிரச்சனையை நல்ல முறையில் முதலாளித்துவ அமைப்பு என்ற போதிலும்)திர்வுகாணக்கூடியதிரு குழல் தெற்கில் அதிகளவேஇருந்தது இது இவ்வாறு இருக்க சந்திரிக்கா அரசு பேச்சுவார்த்தைக்கு முக்கியம் கொடுப்பதாகவும்
திரிகை, தொலைக்காட்சிச் செய்திகள் அதிகமாக வெளிவந்தன. இது பலரிடம் ஒரு நம்பகத்
ஆனால்நடைமுறையில்யுதூர்த்தும்றுேவிதமாகவே இருந்தது அரசபுதிய ஆயுததளபாடம் வாங்குவதும் இராணுவத்தைப் பலப்படுத்துவதும் குறிப்பாகக் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது மறுபுறத்திப்புலிகளுக்கு இரணடு ஆயுதக்கப்பலில் ஆயுதங்கள் வந்ததாகவும் கிழக்கில்புலிகள் நிதிஆள் சேர்ப்பில்ஈடுபட்டனர் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகள் வடக்கின் பொருளாதாரத் தடையையும் பாதைத் திறப்பையுமேமுதண்மைக்கோரிக்கையாக ஷைத்தனர் பேச்சுக்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும்
உருவானது இதனைப் போர்த் தவிர்ப்பு என்றே јуа கூறிவந்தது. ஆயினும் புலிகள் நீண்ட அல்லது நிரந்தரக் கோரிக்கையை வலுவாக அரசிடம் விடுத்தனர்.ஆயினும்அரசதரப்புஅதனைக்கருத்தில் கொள்ளவில்லை. உணர்மையில் நிரந்தர சமாதானத்திற்கு நீண்ட கால அல்லது நிரந்தரப் ாேர்நிறுத்தும் அவசியமானது அப்படி ஒருநிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்தம் வந்திருப்பினர் இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பரநம்பிக்கை அதிகரித்திருக்கும் சமாதானப் பேச்சுக்கு இது அடித்தளமான விதிகளை இட்டிருக்கும் இந்த வகையில்அரசு பெரிய பிழையைவிட்டிருந்தது இரணடாவதாக இருவரும் போர்த் தவிர்ப்பு
It is mair
6

உடன்பாட்டைக்கண்காணிக்க மூன்று வெளிநாட்டுப் பிரதிநிதிகளை அழைப்பது பற்றியது வெளிநாட்டுப் பிரதிநிதிகள்இலங்கைக்குவந்த போதும்அவர்களைத் தகுந்த பிரதேசத்தில் போர்த் தவிர்ப்பைக் கனகாணிக்கும் பகுதியில் நிலை கொள்ள விடவில்லை இதற்கான தடங்கலை அரசே மேற் கொணர்டு வந்தது. அரசு ஏன வெளிநாட்டுப் பிரதிநிதிகளைக் கடமையில் ஈடுபட விடவில்லை
இதை அரசுநடைமுறைப்படுத்திஇருந்தால் போர்த்
பீப்பு ஒப்பந்தத்திணைப்புலிகள்முறிடதுபுற்றிதயக்கம் கொண்டிருக்கஏதுவாகஇருந்திருக்கும் (ஆனால்அரசு தனதுநலண்காரணமாகத்
உடனடியாக ஒரு பெரிய இராணுவ முகாமை அகற்றும்படி கேட்டதுசந்தேகம் கொள்ளவைக்கும் எண்பதுமாகும்
பாதை திறப்பில் புவிகள் அரசினை அம்பலப் படுத்தும் முயற்சியாக அரசியல் ரீதியான காய் நகர்த்தவில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதே அரசியல் அவதானிகளினர் விமர்சனமாகும். இதன்படி பூநகரிப்பாதையில் இருந்துஇராணுவ
அத்தோடு மக்கள் எத்தகைய இராணுவத் தொல்லைகள் இன்றிச் சென்று வருவதாகவும் இருந்திருக்க வேணடும். இப்பிரதேசத்தில் வெள?நாட'டுப பபிரத?ந?நபிகள'
தவிர்த்த7ருந்தது. ) விடுதலைப் புவிகளும்
இப்பிரதிநிதிகளைக்
ஈடுபடுத்த வேணடும் எ ன ப  ைத ப பிரதானப்படுத்தியிருக்க
ப?ர த?ந?த?க எ’ அழைப்பானது ஒரு
ல்சுவே கி.
எமது பிரச்சினையை ழ்நி ைராஜதுந்திரி
மட்டமாயினும்) ஓரளவு
கண்காணிப்பாளராகச் செயற்பட அரசை
படுத்தப்பட்டிருந்தால் ஒருசிலநாட்களிலேயே
oli கட்டாயம் lduf? இருக்கும்.இதன்மூலம் இவர்களைச் சர்வதேச ரதியாக அம்பலப்
அப்போது இராணுவ முகாம் அகற்றும்
முனணிலைப்படுத்தரி உள்ளது
* பொருளாதாரத்தடைநீக்கம், கடல் வலயத்தடை எடுத்தல், பூநகரி முகாம் எடுத்தல், அதனோடு சம்பந்தப்படுத்திபூநகரிப்பாதை திறத்தல் என்பன அடங்கின. ஆனால் அரசோ கணிசமான அளவு பொருளாதாரத்தடையைஎடுப்பதாகவும் கடல்வலயத் தடைச்சட்டத்தைநீக்குவதாயும் சொண்விடது; ஆனால்
படுத்தவில்
ஆயினும் பாதை திறப்பில் புலிகள் பூநகரிமுகாம் அகற்றும் கோரிக்கைபற்றிப்பலவிமர்சனங்கள் உண்டு இதில் பிரதானமானது அரசியல் கோரிக்கைகளில் இராணுவக் கோரிக்கையைச் சேர்த்திருப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதும் அரசை
B sagnir
கோரிக்கையைபுவிகள் மு ன' என?றுத'த? இருப்பின் அது அரசியல் சாணக்கியமானதும் குறிக்கோளை அடையக் கூடியதுமாக இருந்திருக்கும் என எதிர்கூறப்படுகிறது அடிப்படை இனப்பிரச்சனை தீர்க்கப்படும் போது இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். அதற்கு முன்னர்இராணுவவிடயங்கள்பற்றிப்பேசுவதுஇரு தரப்புக்கும்ஒத்துக் கொள்ளாது அரசு கூடப்பூநகரிமுகாம் அகற்றுவது ஒன்றும் திடமான காரியம் அல்ல, மீணடும் போர் தொடங்கினால் கூட அரசு உடனடியாகப்பூநகரி முகாம் அமைப்பது பெரிய கடிடமான விடயமும
-ҫулхи ஆயினும்அரசின் நோக்கு வேறுவகையானதாகவே
7.

Page 5
இருந்துள்ளது 1. இராணுவ மட்டங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு நிலை இருந்து வந்துள்ளது. இதனால் இராணுவத்தைத் திருப்திப் படுத்த வேண்டியநிலை சந்திரிகாவிற்குஇருந்தது (ஆயினும்உண்மையானதீர்வுபற்றிச்சந்திரிகாவிற்கு அக்கறை இருந்திருப்பின் சிறந்த முறையில் இராணுவத்தின்இறுக்கமானநிலையைத்தவிர்த்து அவர்களைப் படிமுறையாகத் தனது அரசியல் வழிக்குக் கொண்டு வந்திருக்க முடியும்) இந்த நிலையில்ஒரு பிரதாணஇராணுவமுகாமை அகற்ற உடன்படினர் இராணுவ மட்டத்தில் பலமான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும் என சந்திரிக்கா நினைத்திருந்தார். மறு புறத்தில் இராணுவநிலை அகற்றும்புலிகளின் கோரிக்கை மூலம் முன்னர் பிரேமதாசாவின் நிலை தனக்கும் வரலாம் என சந்திரிகாநினைத்தது. அதாவது சில
புலிகள் போரைத் தொடங்கியதால் அவரால் பதில் சொல்முடியாதநிலை ஏற்பட்டது.இப்படி நடப்பின் அது தெற்கில் தனது அரசியல் எதிரத்தைப் பாதிக்கும் எனநினைத்தார் 2. பேச்சுவார்த்தைக் காலத்தில் அல்லது போர்த் தவிர்ப்புக்காலத்தில்புவிகளை எந்த அளவுதம்மைப் பலப்படுத்தியுள்ளனர் என்பதைக் கணிப்பிடச் சந்திரிகாஅரசமுனைந்தது 3 சரியானதீர்வுத்திட்டத்தைக்கொண்டிராத சந்திகா அரச புவிகள் வெறுமனவே பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் பேசுவதால் இலாபம் அடைந்திருந்தது. ஆயினும் இடையிடையே புலிகளைப் பரிசோதிப்பதற்காக சந்திரிகா அரச ஒவ்வொரு தடவைப் பேச்சவார்த்தைக் கால கட்டங்களிலும் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிப் பேசவோம் எனஅறிக்கைகள் விட்டன. ஆனால் அரசின்தந்திரோபாயம்பற்றிப்புரிந்து கொள்ளாத புலிகள் பொருளாதாரப்பிரச்சனையே முதல் என்று விபுறுத்திவந்தனர்.இதனைச்சாதகமாக்கியஅரசு புலிகளை இறுக்கமான ஒருநிலைக்குத்தள்ளிவிட முனைந்தது. இதற்கு ஏற்ற வகையில் அமைந்தது தாண்பூநகரிஇராணுவமுகாம்அகற்றப்பட வேண்டும் என்றபுலிகளின் கோரிக்கை இதைச்சாதகமாக அரச பயன்படுத்திஒரு இறுகல்நிலைக்குப்புலிகளைக் கொண்டுவந்துநிறுத்தியது மறு புறத்தில் போர்த் தவிர்ப்பைக் கண்காணிக்க
மூன்றுநாட்டுப்பிரதிநிதிகளுக்கும்புலிகளும்அரகம் உடன்பட்டது பற்றி இந்தியாவிற்கு விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் தனது நாட்டு மத்தியளத்தக் கோரிக்கை இல்லாததும் புவிகளுடன் அரசு பேச்சுக்குச் சென்றதுமே இந்திய அரசினர் கோவுத்திற்குக்காரணமாகும் பேச்சுவார்த்தைக் காலத்தில் சந்திரிகா அரசு இந்தியாவிற்கு நல்லெண்ண விஜயத்தை மேற் கொணர்டிருந்தது. அங்கு சந்திரிகாவினால், புவிகளுடனான பேச்சு வார்த்தை இலங்கைப் Libráj பில்ஏ திகள் சம்பந்தப்படவில் எனும் கருத்துப்படக் கூறியதாகக் கூறப்படுանա8 இதுவும் இந்தியாவிற்குச் சினத்தைக் கொடுத்திருந்தது மாதம்புவிகளுக்கு ஒரு ஆயுதக் கப்பல் வந்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றித்
A. 锣/e络 இந்தியஅரசுதடுக்கமுனையவில்லை மாறாக அது ஆயுதங்கள் கிடைப்பதையே விரும்பியுள்ளது. இதுபற்றிக் கடைசியாகக் கிடைத்ததகவலின் படி இந்திய அரசே பங்களாதேஷற்கு அனுப்பி பங்களாதேடிதுறைமுகத்தில்இருந்துஇன்னொரு கப்பவில் புவிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் மூலம் இந்தியா இலங்கை அரசுக்கு ஒரு மறைமுகப் பாடம் கற்பிக்க நினைத்திருக்கலாம் மறு புறத்தில் புலிகளுக்கு ஆயுதம் கடைப்பினர் அவர்கள் இனி எமக்கு ஆயுதங்கள் கிடைப்பதில் தடங்கல் இருக்காது என்றும். இந்தியா இதை அனுமதிக்கிறது. தொடர்ந்தும் அனுமதிக்கலாம் எனும் எண்ணம் புலிகளுக்குத் தோன்ற வேண்டும் என்றும்இந்தியா நினைத்திருக்கலாம். இதன் மூலம் புலிகளைப் போருக்கு ஆசைகாட்டித்தள்ளிவிடும் உத்தியாகும் கட்டுவீழ்த்தப்பட்டதாக சகலசெய்தினர்தாபனங்களும் தெரிவித்தன. புவிகளின் தாக்குதல் ஏவுகணைத் தாக்குதல் என்றே நம்பப்படுகிறது. (ஆனால்தாம் கட்டுவிழ்த்தியதாகவேபுலிகள் கூறிவருகின்றனர்) இந்நிகழ்வானது 12 வருடப் போரில் ஒரு பாய்ச்சலாகவே கணிக்கப்படுகிறது. இதன்மூலம் போர்ச்சமநிலையில்ஒரு மாறுதல் உருவாகியுள்ளது உண்மையே இதுபற்றிஇந்திப்பிதமர்கூடத்தது
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொதுவாகப் போராடும் அமைப்புகளிடம் கிடைத்துவிடக்கூடாது எண்புதில்அமெரிக்காவும் மேற்குநாடுகளும் ஏனைய
B metalr

ஆயுத உற்பத்திநாடுகளும் கவனமாகவேஇருந்து வருகின்றன. காரணம் இவை கண்டவன் கையில் அகப்பட்டால் அரச இராணுவ விமானங்கள் மட்டுமன்றிப்பயணிகள் விமானங்களும்ஆபத்துக்கு உள்ளாகலாம் என்பதை உணர்ந்திருந்தன ஈழப்போராட்டத்திலும்இதேநிலைதான் ஆயினும் இலங்கை அரசைவிடஇந்திய அரசேஆரம்பகாலம் முதல்விமான எதிர்ப்பு ஆயுதங்கள் (ஏவுகணைகள்) ஈழப் போராளிகள் கையில் கிடைத்துவிடக்கூடாது எண்பதில் அதிக கவனம் செலுத்திவந்தது. இதன் காரணம் இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை
ஈழப்போராளிகளைக்கையாளநினைத்தது.இதனால் எந்த ஒரு பகுதியினரதும் இலங்கை அரசோ, போராட்ட அமைப்போ) கை ஓங்குவதை இந்தியா விரும்பவில்லை காரணம் தமது பிடி இளகிவிடும் என்பதைஇந்தியாநன்கு உணர்ந்திருந்தது விமான எதிர்ப்பு ஆயுதம் போராளிகளிடம் கிடைப்பது போராளிகளின் கையை ஓங்க வைக்கும் என்பதில் இந்தியா தெளிவாக இருந்தமையால் போராளிகள் ஏவுகணையைப் பெற்றுவிடாமல் தகுந்த கவனத்தோடுஇருந்தது ஆனாலி திடீர் நிகழ்வாக சோவியத் யூனியன் சிதறியமை, கிழக்கு ஐரோப்பியநாடுகளின்மாற்றம் எண்பன சிலதளம்பல்நிலைமைகளை ஏற்படுத்தின அதில் முக்கியமானது ஆயுத விற்பனைக் கட்டுப்பாடும் கைமாற்றமும் ஆகும் சோவியத் யூனியன் பலநாடுகளாக உடைந்தபினர் அந்தந்த நாடுகள் தமது வருமானத்திற்காக ஆயுதங்களைப் போட்டா போட்டியிட்டு விற்றன. குறிப்பாக உக்ரேனியா போன்றநாடுகள் அதிகளவில் ஆயுத விற்பனையில் ஈடுபட்டன. இவர்கள் ஆயுத விற்பனையில் சர்வதேச ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்கவில்லைஎண்று குற்றம்சாட்டப்பட்டது இந்தத்தருணத்தில்குறிப்பிட வேண்டியஒரு விடயம் உண்டு புலிகள்விமாணங்களைச்கட்டுவிழ்த்தியபின் இந்தியாஇதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் புலிகளுக்கு உக்ரேனியாவில்இருந்தே ஆயுதங்கள் வந்தன.எனக்குறிப்பிடப்பட்டுள்ளது இதில்இந்தியா மறைமுகமாக வெளிப்படுத்திய செய்தி தாணர் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை என்பதை
புலிகளுக்கு ஏவுகணைகள் கபிடைப்பதில் இந்தியாவுக்குஇன்னொரு சிக்கல் உண்டு அது
auch
LLLLLL LLLLLLLLSLLLLLSL0SL0SLL0L0LSL0LSLLLLSLLLLLS0S00LLLSLL0LS0L0L0LL0
தமிழ் மாத இதழ் நோர்வே ஏழாண்டு நிறைவிதழ்
1983ன் பிற்பகுதியிலிருந்து மாத இதழாகத் தொடர்ந்து வெளிவரும் சுவடுகள் தனது ஏழாண்டு நிறைவையொட்டி சிறப்பு மலரொன்றை வெளியிட உத்தேசித்துள்ளது. இவ்விதழில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு இதுவரை பங்களித்த அனைவரது எல்லாவித படைப்புக்களும் இடம்பெற வேண்டுமென விரும்புகிறோம். படைப்புக்கள் தாளின் இருபக்கங்களிலும் எழுதப்படலாம் தயாரிப்புக் * காலத்தைக் கணக்கில்கொண்டு, படைப்புக்களை * விரைவில் அனுப்பி உதவுங்கள். மலர் சிறப்புறப்
படைப்பாளிகளினதும், வாசகர்களினதும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. "மலருக்கான படைப்பு" என கடிதவுறையில்
குறிப்பிடுங்கள்
SUVADUGAL, HERSLEBS GT 43, 0578 OSLO, NORWAY
SPDesign
இன்னொரு காலத்தில்தான்படைகளை அனுப்ப நேர்ந்தால், அப்போது விமானங்களைப் பாவிக்க முடியாது போகலாம் என்பதாகும் போர்த்தவிர்ப்புமுறிவடைந்ததால் புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணை வைத்திருப்பதும் ஏனைய இராணுவ நடவடிக்கைகளும் புலிகள் பலமான நிலையிலேயேஇருப்பதைநிரூபித்துள்ளது. ஆனால் போர்த் தவிர்ப்பு முறியும் நிலையில் புலிகள் முக்கியமான இரு விடயங்களைக் கவனத்தில் G5767674ಣಾ 1. சுந்தரிகாவின் முகம் சந்திரிகா கடந்தகால
9

Page 6
ஜனாதிபதி போல் குறிப்பாக பிரேமதாஸா போல் மனித உரிமைகளை மிக மோசமாக மீறுபவர் என்ற தோற்றப்பாட்டைக் கொண்டவரல்லர் மாறாக இவர் ஒரு சமாதானப் புறாவாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வந்தவராகவும் தன்னை இலங்கை அரசியலிலும் சர்வதேசரீதியிலும்நிலைப்படுத்திய தோற்றத்தைக் கொண்டவர் 2 சந்திரிகாவிடம் இனப் பிரச்சனைக்குச் சரியான அரசியற்தீர்வுஇல்லை என்பதைப்புலிகள் சரியான நேரத்தில் அம்பலப்படுத்தத் தவறியிருந்தனர். பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் கட்டாயம் நிரந்தர அரசியற்திர்வுத்திட்டம்பற்றிப்பேசஅரசை
இவை சந்திரிகாவிற்கு இலங்கையில் மட்டுமல்ல உலக ரீதியாகவும் நல்ல தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. அதிலும் குறிப்பாக புலிகள் போரைத்
இலகுவானநிலை ஏற்பட்டுள்ளதைமறுப்பதற்கில்லை கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சமூக நாடுகள் புவிகள் போர்
கண்டித்திருந்தன நிலைமையைச் சந்திரிகா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆயுத தளபாடங்கள் வாங்குவதில் தற்காலிகமாகவேனும் வெற்றிபெற்றுள்ளார் தற்போதைய நிலையில் வெளிப்படையாக இந்தியா மறுத்த போதும் இரண்டு கப்பல்களில் இந்தியா ஆயுதங்கள் அனுப்பியுள்ளமையும் சர்வதேச நிலைமைகள் தமிழருக்குச் சாதகமாக இல்லை என்பதையே காட்டுகின்றன போர் தொடங்கிய பின் இந்தியாவுக்கு அவசர அவசரமாக சந்திரிகா விஜயம் செய்தார். அங்கு இன்டியா டுடே சஞ்சிகைக்கு அவர் வழங்கிய பேட்டியில் புலிகளுக்கு எதிரான கடும் போக்கை வெளிபடுத்தியிருந்தார்.இந்தப்பேட்டி புற்றிப்பலரும் சந்திரிகாஅரசியல்முதிர்ச்சியுற்றவர்என்றே கருத்துத் தெரிவித்திந்தனர். ஆயினும் இதில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது விடுதலைப்புலிகளைப் பற்றிக் கடுமையான கருத்துத் தெரிவித்த அவர், ஜேஆர் பிரேமதாசாபற்றியும் ஏன் மோசமாணவர்கள் எனக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.இதன்மூலம் ஜேஆர் பிரேமதான7இந்திய எதிர்ப்பாளர்களாகஇருந்தனர் என்று கூறித்தனது
10
இந்திய விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதே உணர்மை இதன் மூலம் இந்தியாவிடம் இருந்து அதிக உதவிகளை அவர் எதிர்பார்க்கிறார் எண்பதையாரும் உணரலாம் சந்திரிகாவின் விஜயத்தையடுத்துப் பாக்கு நீரிணையில்இந்தியா-இலங்கைகூட்டுாேந்துக்கு இந்தியாஉடன்பட்டதாக ஆறிப்படுகிறது.ஆயினும் தமிழகத்தில் அதிமுகதவிர்ந்த ஏனையகட்சிகளும் அமைப்புகளும்கண்டித்ததை அடுத்துஇந்தியாஇது தனது வழமையான ரோந்து நடவடிக்கை என
விெக்க வேண்டி நேரிட்டது
சுநதிரிகாவின் விஜயத்தின் பின்னர் எந்த ஆயுத உதவியும் இலங்கைக்கு வழங்க இந்தியா உடன்படவில்லை என அறிவித்தபோதும், இரண்டு கப்பல்நிறைய ஆயுதங்கள் கொழும்புக்குவந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் தனது முக்கிய படைப்பிரிவைத் தெற்கு நோக்கரி இந்தியா நகர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது இத்துடன் முன்னர் வெறும் அரசியல்வாதிகள் மட்டத்தில் விட்டுவிட்டு ஒலித்த ராஜூவினர்
வேணடும் எனற கோரிக்கை தற்போது அரச அதிகாரிகள் மட்டத்தில் ஒலித்திருக்கிறது. இது இந்தியாவின் பொறுத்த நேரத்தில் சரியான காய்நகர்த்தல் என வர்ணிக்கப்படுகிறது. தமிழர்களுக்குபபாதகமான இந்த நிலைப்பாட்டை இதுவரை காலம்தாமதித்தேவுந்தது.இந்தியா.இதன் மூலம் உலக அரங்கரில் புவிகளைத் தனிமைப்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாக
உள்நாட்டில் ராணுவ ரீதியில் புலிகள் பலமான நிலையில் உள்ளனர். ஆயினும் சர்வதேச ரீதியில் பலமிழந்தே உள்ளனர் சரியான அரசியற்திர்வுமுண்வைக்கப்படாதவரையில் வெளிநாட்டு ராணுவ ஆலோசகர்களோ, ஆயுதங்களோ புலிகளை அழிக்க முடியும் என யாராவது நம்பினால் அது கருத்தற்ற ஒன்றாகவே
இருக்கும் இனடியா டுடே பேட்டியும் அதனையடுத்த சந்திரிகாவின் கடும் போக்கும், இராஜதந்திரமற்ற நடவடிக்கைகளாகும்.இதன்மூலம்புலிகள் சந்திரிகா அரசுடன் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் குறைந்துவிட்டன என்றே கூறவேண்டும்
| aint intir

0 சமுத்திரன்
ஐரோப்பாவில் நிறவாதம்
அதன் அடிப்படைகளும் அவதாரங்களுழ்ஒரு வரலர்ற்றுக் குறிப்பு
நாம்திருஇனத்துவமையவாதநிறவாதத்தில்இருந்து ஒரு ஐரோப்பிய மையவாத நிறவாதத்தை நோக்கி வேறுபட்ட அங்கத்துவ தேசங்களின் தனித்தனி நிறவாதங்களில் இருந்து ஒரு பொதுவான சந்தை நிறவாதத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம் -அசிவானந்தன் (1991)
சிவானந்தனின் மேற்கோள் ஒன்றுடன் இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது சாலப்பொருந்தும் அவர் ஐரோப்பாவில் பிரபல்யம் வாய்ந்தநிறவாத எதிர்ப்பச் சிந்தனையாளரும செயல் வீரரும் முப்பத்தைந்து வருடங்களாகஇலண்டனில்அமைந்துள்ள Institute of Race Relation g60, nuorasai Glassroogdiagar ரீதியில் இயங்கி வரும் சிவானந்தன் மேற்கினர் நிறவாதத்தின் மாறிவரும் கோலங்கள் பற்றியும் அவற்றை எதிர்க்கும் வழிவகைகள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சிவானந்தனர் கூறுவது போல் இன்றய ஐரோப்பாவில் தணி இனங்களின் இனத்துவ மையவாதத்திற்குப்பதிலாக அவற்றை எல்ல7ம் பலமாக ஊடறுத்துச் செல்லும் ஐரோப்பிய மையவாதக் கருத்தமைவு எப்தாபன
மயமாகிவருகிறது.இன்றயஐரோப்பியஒன்றிபுத்தில் சில நாடுகள் இன்னமும் சேரவில்லை குறிப்பாக நோர்வேயும் சுவிற் சலாந்தும் சேராதிருப்பது ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது. நோர்வேயும் சுவிற்சலாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சம்பிரதாய பூர்வமான அங்கத்தவர்கள் இல்லாதிருக்கில7ம் ஆனால் அது இவ்விரு நாடுகளையும் பரவிவரும் ஐரோப்பிய மையவாதத்திலிருந்து தப்ப வைக்கவில்லை. உணர்மையில் நோர்வேயிலும் சுவிற்சலாந்திலும்
0 சுவடுகள்
இனத்துவ மையத்தில் இருந்து பிறக்கும் நிறவாதத்துடன் ஐரோப்பிய மையவாதநிறவாதமும் இணைந்திருப்பதைக் காணலாம் அதாவது இலத் தேசி g தும் ரோப்பிய ਲ தும் மோசமானதண்மைகள்இணைவதைநடைமுறையில் arranoiani
இந்தக்கட்டுரையின் நோக்கம்ஐரோப்பாவில்நிலவும் நிறவாதத்தின் வரலாற்றுப் பின்னணியின் சில அம்சங்களை விளக்குவதாகும்.நிறவாதம்எனும்தமிழ்ச் சொலRacism எனும்ஆங்கிலச்சொல்பிரதிபலிக்கும்
11

Page 7
அர்த்தங்களைமுழுமையாகப்பிதிவிக்கிறதுஎன்று சொல்லமுடியாது ஆயினும்இங்குநிறவாதம்&acism எனும் சொல்வின் தமிழ்ப் பிரயோகமாகவே பயன்படுத்தப்படுகிறது.இதே அர்த்தத்தில்நிறப்பிரிவு எனும் சொல் Race எனும் சொல்லின் தமிழ்ப் புதமாகிறது 0 S S S S S L S S S S S SS SS SSL சமீபத்தில்எனதுஐரோப்பியநண்பர்ஒருவர்தனக்கும் எணயது வயதைத் தாணடிவிட்ட இன்னொரு ஐரோப்பியருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு விவாதம் பற்றிக்கூறியது.இவிகேநினைவுவருகிறது.இவர்கள் இருவருமே வெள்ளையர் எனது நண்பர் நிறவாத எதிர்ப்புள்ள ஒரு பெண் அவருடன்வாதித்தவபோதிபர் ஒரு ஆணர் அந்த வயோதிபர் மேற்கு ஐரோப்பியரின் நிறத்துவ மேன்மை பற்றி எனது நண்பருக்குக்
தன்மைகளையும், இந்த நிறவாதம் எவ்வாறு ஒரு வெள்ளை மனிதனின உலகப் பார்வையை நிர்ணயிக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள உதவக் கூடியன. அந்த வயோதிபரின் வாதம் பின்வருமாறுசென்றதென எனது நண்பர்கூறினார் நவீன உலகின் விஞ்ஞானத் தொழில்நுட்பக் கண்டு பிடிப்புக்களை எல்லாம் செய்தவர்கள் மேற்கு ஐரோப்பியர்கள் இவர்களே தொழில் புரட்சியைச் செய்தவர்கள் இந்தநிறப்பிரிவினரே இன்றயஉலகைத் தொழில்நுட்ப-பொருளாதார - கலாச்சாரரீதியில் இணைத்தவர்கள். உலக ரீதியில் பவிவேறு இனங்களையும் நாகரீகங்களையும் தமது இயற்கையான உயர்நிலைமுளைத்திறனால்வெற்றி
கட்டுப்படுத்த வல்ல சமூக அமைப்புக்களை
எப்தாபனங்களை மற்றயஇனத்தவர் பாவனை செய்து தமதுஸ்தாபனங்களை உருவாக்கினார்கள் என்றால் அதை இந்த வெள்ளை நிறப்பிரிவிடம் இருக்கும் இயற்கையான ஆற்றல்களின் நிரூபணம் என்றே கொள்ள வேண்டும் மனிதகுலம்கடவுளின் படைப்பு என்றால் துாய வெள்ளை நிறப்பிரிவிற்கே அவர் இயற்கையான அதிஉயர்நிலைத்தன்மைகளைக் கொடுத்து விட்டார். மணித குலம் கடவுளின்
போட்டிக்கு ஊடாகத் தமது இயற்கையான மேம்பாட்டைநிரூபித்துள்ளனர்
எப்படி இருக்கிது.இந்த வாதம்?
ஒருவபோதிபர்சாலையில்தணியாக வாழும் சராசரி
இந்த மனிதர்மிகவும் தெளிவாக முன்வைத்துள்ள கருத்துக்களில் உறைந்திருக்கின்றன. அப்படியாயினர் இத்தகைய நிறவாதத்தினர் அடிப்படை வரைவிலக்கணம் என்ன? நிறவாதத்திற்கு சமூக விஞ்ஞானிகள் வழங்கும்
கூறலாம் நிறப்பிரிவின் அடிப்படையில் உயிரியல் ரீதியில் பிதுரார்ஜிதமான பரம்பரையாக) பெறப்படும் தண்மைகளும்(traits) மனிதரின் ஆளுமை புத்தித் திறனர், கலாச்சாரம் போனறவற்றினர் தனமைகளுக்குமிடையே காரண ரதியான 6lg/II /fi/ (causal link) (ggúLøsrévGu ék) நிறப்பிரிவுகள் மற்றவற்றை விட இயல்பாகவே மேம்பட்டநிலையைப்பெறுகின்றன எனும்வதமே நிறவாதம் இந்த வாதத்தின் போக்கிலேயே ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலில் வெள்ளை ஐரோப்பிர்முதல்தர நிறப்பிரிவினர்எனும் கருத்தமைவு வகுக்கப்பட்டது எனது நணர்பருடன் வாதித்த அந்த வெள்ளை போதிர்வெளிப்பிடுத்தி துக்களின்அடியில் வெள்ளைநிறப்பிரிவு உயிரியல்ரீதியில் உயர்வானது எனும் கருத்தமைவு ஒரு மத நம்பிக்கை போல் பதிந்திருக்கிறது. நவீன உலக நாகரிகம் என ஒன்றைக் குறிப்பிட முடியுமாயினர் அது முதலாளித்துவத்தின சர்வதேச ரீதியான வளர்ச்சியுடனும் பரவலுடனும் சம்பந்தப்பட்டு இருப்பதைத் தவிர்க்க முடியாது இன்று தொழில் மயப்படுத்தப்பட்ட (அதாவதுமுதலாளித்துவவிருத்தி பெற்றநாடு பிண்ணடைந்துநாட்டிற்கு அதன் எதிர் கால பிம்பத்தைக் காட்டும் கண்ணாடி போல் அமைந்துள்ளது என மார்க்ஸ் 19ம் நூற்றாண்டில் எழுதினார். அவர் அப்படி எழுதக் காரணமாயிருந்தது.அவரது வரலாற்றுப்பொருள் முதல்வாத அணுகு முறையாகும். அவரது வரலாற்றுப் பார்வையில் உயிரியல் நிர்ணயிப்பு வாதத்திற்கு இடமே இல்லை. ஆனால் 臀 Løl உந்து சக்திகளில் ஒன்றாகிய தொழிற் புரட்சியையும் உலகிற்கு ஆக்கிக் கொடுத்தவர்கள் மேற்கத்தியரே என்றும் இதை அவர்கள் சாதித்தமைக்கான காரணம் அவர்களிடமிருந்த இயற்கையான
[ n[mair
12

இயண்புக ளே என்றும்இந்த இயற்கையாணஇயல்புகள் நிறப்பிரிவுசார்ந்தது என்றும்வாதிடுவதுவரலாற்றின் நகர்ச்சிக்கு உயிரியல் ரீதியான காரணிகளை அடிப்படை ஆக்குவதாகும் இதையே நிறவாதம்
து
jಖೇ। ற்ேகத்தியநிறவாதம் 1s.நூற்றாண்டளவில் உருப்றெஆரம்பித்தபோதும் 19ம்நூற்றாண்டிலேயே பூரணமான கருத்தமைவு வடிவத்தைப் பெற்றதெனலாம் இந்தக் கருத்தமைவின்வரலாற்று ரீதியான உருவாக்கம் மேற்கத்திய காலணித்துவமுதலாளித்துவ - ஏகாதிபத்திய எழுச்சிப் போக்குகளுடன்இணைந்திருக்கிறது ஜேர்மணிய நாளிசத்தின் வளர்ச்சியும் அதன் கருத்தமைவு ரீதியான மேலாட்சிநிலைவும் நவீன மேற்கத்திய நிறவாதத்தின்தன்மைகளை நிர்ணயிப்தில்முக்கிய
முதலில் சற்றுப் பிண்ணோக்கிப் பார்ப்போம் 13ம் நூற்றாண்டு சரியாகச்சொண்ணஏல் 1492கொலம்பஸ்
koskvi பம்இதுவே மேற்கத்தியநிறவாதத்தின் ஆரம்பம்எனக்கூறுகிறார்பிரபலவரலாற்றாசிரியரும் தலை சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிந்தனையாளருமான பசில் டேவிட்சன'மீasil Davidson). இப்படிச் சொல்வது இந்தக் காவகட்டத்திற்கு கண்ணர்ஒகூகுழுவைச்சார்ந்தவர் மற்றயகுழுவைப்புற்றிசந்தேகங்கள் வெறுப்புணர்வுகள் கொண்டிருக்கும் போக்குகள் இருக்கவில்லை என்பதல்ல. இன நிற அடிப்படையில் தப்பெண்ணங்களும் எதிர்ப்புணர்வுகளும் உயர்வுதாழ்வுச்சிக்கல்களும் ஆதிகாலம் தொட்டேஇருந்து வருகின்றன. ஆனஏல்நிறவாதம் - Racism - என இன்று கருதப்படும் கருத்தமைவின் தோற்றத்தை கொலம்பஸ் பிரதிநிதித்துவம் வகித்த குறிப்பான ஆக்கிரமிப்புத் திட்டங்களின் காலகட்டத்திலேயே இனம் காணர்கிறார் டேவிட்சன் கொலம்பஸின் பிரயாணங்களிற்கு முன்னரே போர்த்துக்கிசனர் ஆபிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து வரும் வழக்கத்தைக் கொணடிருந்தனர். பிறிதொரு நிறப்பிரிவினரை- அதாவது கறுப்பர்களைத்தம்மைப் போன்றமனிதர்களல்ல உண்மையில்பூரணமணித அந்தளத்தி குத்‘தகுதியுற்றவர்கள் எனும் கருத்தின்
ubió கவம்விற்கவும்
பணிடங்கள் போல் அடிமைகளாக்குவதை நியாயப்படுத்த நிறவாதம் பயன்பட்டது இங்குநிற ரீதியான அடிமைத்தனத்தை எர்தாபனரீதியாக்கும்
5 βαθμιαίτ
— Ohoi, kaptein . . . De står på grunn!
கருவியாகநிறவாதம்பயண்பட்டது கத்தோலிக்க இராச்சியங்களாயிருந்த அணறய போர்த்துக்கண்விலும் எப்பெயினிலும் ஆபிரிக்கர்ர்கள் அடிமைகளாக ஏலவிற்பனைசெய்யப்பட்டனர்.இதற்கு ஆரம்பத்தில் இந்நாடுகளின் பொது மக்களிடம் இருந்து எதிர்ப்பு எழாமல்இல்லை ஆயினும் அதை ஊதாசீனம் செய்துவிட்டுநிறவாத அடிமையாக்கல் தொடர்ந்தது அடி கப்பட்ட கறுப்பர்கள்பூரண மனிதர்கள் இல்லையாதலால் அவர்களுக்குச் திரத்தின் பாடுபற்றித் தெரிந்துகொள்ளும் ஆற்றல் கிடையாது எண்றும் இத்தகையோரைக் கிறிஸ்துவத்திற்குஅனுமதித்து அடிமைகளாக்குவது அவர்களுக்குச் செய்யும் நற்பணி என்றும் ஆளும் வர்க்கங்களினர் சார்பில் நியாயப்பாடுகள் வழங்கப்பட்டன. அண்றைய போர்த்துக்கல்லிலும் எப்பெயினிலும் (Davidson 1992) இந்தப் பின்னணியின் விளைவான கொலமபளம் எத்தகைய பணியினைச் செய்தார் என்பது இப்போவரலாறாகி விட்டது. நவீன காலணித்துவத்தின் வரலாறு நிறவாதத்தினதும், அதற்குத் துணை போகும்
13

Page 8
வகையில் திரிக்கப்பட்ட கிறிஸ்துவத்தினதும் வரலாறாகவும்அமைகின்றது எண்றால்மிகையாகாது இந்த நிறவாதம் குறிப்பிட்ட குறிப்பிட்ட இனத்துவ மையவாதங்களுடனும் இணைந்திருந்தது - உதாரணமாக எப்பெயின் போர்த்துக்கல் இந்தியாவைத் தேடிச்சென்ற கொலம்பல்வழிதவறிப் போய் அமெரிக்காவை புதிய உலகைக் கண்டு பிடித்தார். 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் வாழ்ந்தவரும் நவீன பொருளியலின் தந்தை எனப்படுபவரும் மாபெரும் அரசியல் பொருளியலாளருமான அடம்ஸ்மித் (Adam Smith) கூறினார் நன்னம்பிக்கை முனையைச் சுற்ற முடிந்ததும் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததும் வரலாற்றின் இரு பெரும் சம்பவங்களென. இவை சர்வதேச வர்க்கத்திற்கும் காலணித்துவத்திற்கும் கிடைத்தவரப்பிரசாதங்கள் இவற்றினால்மிகப்பெரிய இலாபத்தைப் பெற்றது பின்னர் வந்த பிரிட்டிஷ. காலணித்துவ ஏகாதிபத்தியம் - இது அடிமை வர்க்கத்தை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச்சென்றது பிரிட்டிஷ காலணித்துவ- ஏகாதித்தியகாலகட்டம் நிறவாதத்திற்குப்பவமூட்டியது என்றுமசொல்லலாம் தொழிற் புரட்சியைக் காணாது பின்தங்கிநின்ற எப்பானிய போர்த்துக்கீசியக் காலணித்துவங்களால் தொழில் புரட்சியினதும், விபரல் வாதத்தினதும் பிறப்பிடமான பிரித்தானியாவுடன்போட்டி போட முடியவில் பிரித்தானியாவின் உலகளாவிய ஆதிக்கம் வெள்ளை நிறவாதத்தின் தர்க்கங்களின் நிரூபணம் போல் அமைந்தது. அதே நேரம பிரித்தான்யா வெள்ளை நாடுகளின்மத்தியில்ஒரு விஷேடமான நாடுஎனும் கருத்தும்-குதாவது பிரிட்டிஷஇனத்துவமையவாதம் - வலுப்பெற்றது. பிரிட்டிஷ தேசியவாதம் எப்பெயினையும் போர்த்துக்கல்லையும் அவற்றின் இனத்துவ தேசியவாதங்களையும் பார்த்து எள்ளி
தத்தளிப்பவையாய்க் காட்சியளித்தன.நவீன
போர்த்துக்கல்லுக்கும் எப்பெயினுக்கும் இந்தக்கதி சமூகடார்வினிசவாதங்கள் இப்போபிரித்தானியரின் உயர்வுமனப்பாங்கிற்குத்தினிபோட்டன வெள்ளை
வேறுபாடுகள் இருப்பது மட்டுமல்லஇங்கிலாந்தின் உயர் வர்க்கத்தின் ஆண்களிடமே புத்தித் திறனும் ஆற்றலும் இயற்கையாகச் செறிந்திருந்தன எனும்
14,
கருத்தும் வலுப்பெற்றது.அதாவது வர்க்க ரீதியான
கொடுக்கப்பட்டது. நிறவாதமும் இனவாதமும் ஆணாதிக்க வாதத்திற்கு மிகவும் சாதகமா?. நிறவாதமும்இனவாதமும் ஆணாதிக்கவாதத்திற்கு மிகவும் அடிப்படையான சேவைகளைச் செய்பவை ஆக்கிரமிப்பிற்கு ஊடாகக் குறிப்பிட்டநிறப்பிரிவின் ஆளும் வர்க்கம் மற்றய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்குப்பயன்படும்பிரதான கருவிகளான இராணுவம், நிர்வாக அமைப்புக்கள் அணிகளின் பிரத்தியேகப் பகுதிகளாக இருக்கும் போது பால் ரீதியில்அவர்களிடம்இயற்கையான சிறப்பியல்புகள்அதாவது பெண்களிடம் இல்லாத சிறப்புகள் - இருப்பதால்தான்.அவர்கள் விரத்தின் உறைவிடமாக விளங்குகிறார்கள் எனும் வாதத்திற்கு காலனித்துவ நிறவாதம் மிகவும் அடிப்படையாகின்றது. இது போன்றே ஆக்கிரமிப்புத் தன்மை கொணட இனவாதமும்ஆணாதிக்கவாதத்திற்கு உதவுகின்றது ஆனால் வெள்ளைநிறவாதத்தின் அதிசிறப்பான அவதாரத்தை உற்பத்தி செய்வும் ஆற்றலை பிரித்தானிய தேசிய நிறவாதிகள் அல்ல ஜேர்மனிய நாஸிகளே கொணடிருந்தனர். நாளிசத்தினர் கருத்தமைவு ரீதியாக முன்னோடியாக விளங்கியவர்கொபினோ ( Gobineau) என்பவர் எனலாம் இவர் 19ம் நூற்றாண்டில்நிறப்பிரிவுகளின் eGugség/GALóLpiufgPag 4: Gøy (An essay on Inequality of Human Races) 67g)/ld gitos வெளியிட்டார் வெள்ளை நிறப்பிரிவின் மேன்மை பற்றியும் அதன் ஆரியத் தன்மை பற்றியும் இவர்
ரிவுரைகள் ஆற் சகலநிறப்பிரிவுகள்டித் வெள்ளைநிறப்பிரிவு உயர்வானது எனவும் வெள்ளை நிறப்பிரிவினர்களுக்குள் ஆரியர்கள் அதி உயர்வானவர்கள் எனவும் கொயினோ விளக்கங்கள் கொடுத்தார்தூய ஆரியர்களைத் தேடினர் கொயினோவின் சீடர்கள் இவாகள் உயரமாணவராய் தூய வெள்ளையராய் நீண்ட தலையமைப்பைக் கொண்டவரான நோர்டிக் விதத்தினர் (Nordic type) எனும்முடிவுக்குவந்தனர். 20ம்நூற்றாண்டின் நாற்ணிகத்தின் பெருந்தலைவனான டிட்லர்இந்த மாதிரிக்குள் அடங்கவில்லை எண்பது பற்றி இங்கு ஆராயத் தேவையில்லை வெள்ளை நிறவாதிகள்தேடியதுாயவெள்ளைநிறஉயகூட்டத்தை உயிரியல்ரீதியில்இனங் காண்டதில் வெற்றி Glpigw விட்டனர்எண்பதே பிரதான செய்தி
Oristir

குளிர்ச்சிறையினுள் வீழ்ந்தபோதும் மாற்றம்வந்ததாக மகிழ்ந்தேன். என் வயதில் எல்லோரும் சுதந்திரமாய்பறந்துவரும் நிஜம் கண்டு நான்,நான் ஆனதாக ஒர் கனவு
S6OT6&606
விளையாடப்போன தம்பியும்,
நிறவாதத்தின் இயக்கப்பாட்டிற்கு இனத்துவ மையவாதத்தில் எழும் அதசிய வரதங்கள் இன்றியமையாதிருந்தன.எண்பதைஇங்குவலியுறுத்த வேணடும். உதாரணமாக எப்பானியர்கள், போர்த்துக்கீசர்கள், ஆங்கிலேயர்கள், ஜேமணியர்கள் பிரான்சியர்கள் போன்ற தேசியப்பிரிவுகளுக்குள்ளே முதலாளித்துவத்தினர் அரசியல் பொருளாதார கலாச்சார எழுச்சிக்கு முந்திய வரலாற்றுக் கால கட்டங்களில்சின.இந்திய எகிதிய எதியோப்பிய போன்றவடக்கத்தியநாகரிகங்கள் உயர்நிலைகளைப் பெற்றிருந்த போது இச் சமூகங்களின் ஆளும் வார்க்கங்களின் கருத்தமைவுப் பார்வைகளும் விழுமியங்களும் மற்றய சமூகங்களைக் காட்டுமிராண்டிகளாகப் பார்த்தன. இங்குநமது கவனத்தை ஈர்ப்பது முதலாளித்துவத்தின் சமூகப் புவியியல்ரீதியானவிருத்திப் போக்குகளே
முதலாளித்துவத்தின் வரலாற்றிற்கு உடனடியாக முந்திய காலச் சட்டத்தைச் சார்ந்தவை. இந் நாடுகளின் சமூக அமைப்புக்களில்முதலாளித்துவம்
வளர உதவக் கூடிய சக்தரிகள் மிகவும் பலம்
f) eru meir
சினிமா அரங்கிலோ, டிஸ்க்கோவிலோ தன்னைத்தொலைத்த அண்ணாவும் விடுவந்ததாய் இல்லை வழமைபோன்றே அம்மாவும் அப்பாவும் ஓடி ஒடி காதல்புரியும் தமிழ்சினிமாவின்
நானோ
இந்தஐரோப்பிய அறையினுள் தமிழ் கலாச்சாரம் காக்கும் தமிழ்ப்பெண்ணாக.
மிகுந்திருந்தன. நிலவுடமையினதும் வைதீகக் கதோலிக்க மதவாதத்தினதும் பிரதிநிதிகளிடமே அதிகாரம் இருந்து இவர்கள்தொழில்மயமாக்கலை நிராகரித்த அதே வேளை யுத்தங்களை விரும்பினர் எல்பானிய காலனித்துவத்தின் பொற்காலம் 15ம் நூற்றாண்டில்ஆரம்பிக்கிறது. இந்தக்காலத்திலே தான் எப்பெயினில் எப்பானிய - கத்தோலிக்க ஆட்சியாளரின் பூரண ஆதிக்கம் நிலை பெற்றது இதற்குமுண்ணர்ஏறக்குறையளட்டுநூற்றாண்டுகள் அராபிய-ஆபிரிக்கமுண்ணிம்ஆதிக்கம்ஸ்பெயினின் கணிசமான பகுதிகளை ஆட்கொண்டிருந்தது.
விட மேலோங்கி இருந்தது என்பது வரலாற்று ஆய்வாளரின் கருத்து ஆயினும் 13ம் நூற்றாண்டில் வெள்ளை-கத்தோலிக் ஆட்சி வெற்றி பெற்ற பினர் இதற்கு - முந்தய குறிப்பாக முனல்விம் காலத்திய எப்பெயினின் வளர்ச்சிநிலை பற்றிய வரலாற்று உண்மைகள் நசுக்கப்பட்டன. ஐரோப்பியநிறவாதம் வரலாற்றை இருட்டடிக்கும் கைங்கரியத்தைஇங்கு தான்முதன்முதலில் கற்றுக் கொண்டது போலும்
15

Page 9
அன்றய கத்தோவிக்கப்பிற்போக்காளர்மட்டுமல்ல அவர்களுக்குப்பின்னரும் இன்றையகாலத்திலும் 13மதாறாட்டிறகு முந்திய எப்பெயினின் வரலாறு பல மேற்கத்தியவரலாற்று ஆசிரியர்களால்நிறவாத
கட்டிக்காட்டியுள்ளனர்
ஆகவேஐரோப்பியநிறவதத்தின் எழுச்சி கொலம்பம் யுகததுடன ஆரம்பிக்கிறது எனும் போது - இந்த ஆரம்பம்வரலாற்றைஐரோப்பியமையவாதநோக்கில் எழுதும் நிறவாத மரபினதும் ஆரம்பம் என்பதை மறந்துவிடக்கூடாது ஐரோப்பியர்கள்யூகோளத்தின் மற்றையபகுதிகளைக்கைப்பற்றுவதுஐரோப்பியரின் வரலாற்றுக்கடன்என்ற கர்வம்மிகுந்தநம்பிக்கையும் கைப்பற்றப்படும் பிரதேசங்களின் மக்களுக்கு
வரலாற்றின் ஆரம்பமாகவும் அமைகின்றது என்ற ஏகாதிக்கக் கருத்தும் ஐரோப்பிய நிறவாதத்தின் அடிப்படை அலகுகளாகும் ஆனால் இந்த நவின வரலாற்றை ஆரம்பித்து வைத்த எப்பெயினிடம் அதைத்தொடரும்உள்ளார்ந்த சக்திஇருக்கவில்லை ஏனெனில் உலகின் வரலாறு முதலாளித்துவத்தின் தொழில் உற்பத்திமூலதனத்தின்வரலாறு எப்பெயின் இதைச் சாதிக்கும் உள்ளார்ந்த நிலமைகளைக் கொண்டிருக்கவில்லை எப்பெயின் போர்த்துக்கல், ஒல்லாந்து போன்ற நாடுகள் ஆரம்பித்தஇந்த வரலாற்றைத் தொடரும்பிரதான சக்தியாகப் பிரித்தானியா பரிணமித்தது. இங்கிலாந்திலேயே முதலாளித்துவம் பிறந்து துரிதமாக வளரக் கூடிய நிலமைகள் இருந்தன. அங்கேயே முதலாளித்துவத்தின் முன் வரலாற்றுக் கருவியாயிருந்த வர்த்தக மூலதனத்தை நவீன உற்பத்திமூலதனமாக - தொழில்மயமாக்கலின் மூலதனமாக மாற்றக்கூடிய எதாபன அமைப்புக்கள் தோன்றக்கூடியநிலமைகள் இருந்தன. பிரிட்டிடி முதலாளித்துவம் வளர்வதற்கு அந்த நாட்டின் உள்ளார்ந்த சமுக சக்திகள் எப்படி தொழிற்புரட்சியை உருவாக்க உதவினவோ அதே போல் அந்த முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்வதற்கு பிரித்தானிய காலனித்துவமும் பழைய கிழக்கு
இப்போ ஐரோப்பிய நிறவாதத்தின் மையம் இங்கிலாந்திரகுமாறுகிறது பூகோளத்தின்மற்றய இனங்களுக்கு நாகரிகத்தை அறிமுகம் செய்யும் வெள்ளை மனிதனின் சுமை ஆங்கிலேய ஆணின்
16
சமையாகின்றது கொலம்பலை நினைவு கூர gangpui onjQuflaflaj "Day of the Race" கொண்டாடப்படுகிறது ஆனால் கொலம்பஸின் ஏகாதிபத்திய நிறவாத ஆவியை பிரித்தாணியாதனதாக்கிக் கொண்டது ஆங்கிலஇனத்துவ மையவாதத்தின் வெற்றிக்கொடி இரண்டாவது உலக யுத்தம் வரை பெருமையுடன் பறந்த போதும் அதற்குப்புதிய சவால்கள் தோன்றிய வண்ணம்இருந்தன.இனத் தேசியவாதங்கள் மேற்கு ஐரோப்பாவின் முக்கியதன்மைகளில் ஒன்றாகிய போதும்இவைஎண்ாமே வெள்ளைநிறவாதத்திற்குத் தொடர்நதுதீனிபோட்டன, போடுகின்றன. ஆகவே
போல்எழுச்சிபெறும்ஆக்கிரமிப்புத்தண்மைகொண்ட இனத் தேசியவாதம் நிறவாதத்தை ஒதுக்காது அதையும் தனதாக்கித்தனக்கே உரியதுாய்மைத் தன்மையை நிறவாதத்திற்குக் கொடுக்கிறது ஜேர்மணியமற்றயநாற்சிசவாதம்இத்தகையதே இது வெவள்ளை நிறவாதத்திற்கு ஒரு அதி நிறவாதத்தண்டிையைக்கொடுக்கிறது இந்த வரலாற்றுக் குறிப்பு சமகால ஐரோப்பிய நிறவாதத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள உதவலாம் நாற்சிசம் பற்றியும் இன்றய ஐரோப்பிய நிறவாதம்பற்றியும்பிறிதொருகட்டுரையில்பார்ப்போம் அத்துடன் இன்னொரு அம்சமும் முக்கியத்துவம் அடைகிறது. அதாவது முதலாளித்துவத்தின் தொடர்ச்சிநிறவாதம் அவசியமா? நிறவாதமற்ற முதலாளித்துவ அமைப்பு சாத்தியமில்லையா?
நித்துவஜண கின்கச் கிய வாதம் விரலிசம்நிறவாதத்தை ஆரிக்கமுடியுமா? தனிமனிதனின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதாராளவாதம்நிறவாதத்தை எதிர்க்கப் பயன்படவில்லையா? இத்தகைய கேள்விகளையும் ஆராய்தல்அவசியம்
[ mar mair
 

4:44 அமைப்புகர்கின்டேவடிக்கை மேற்கொண்கிற்றணு எண்ணுத்து வகையில் ங்குள்ளதில் அமைப்புகள்த்தொடர்கொண்டேம்
நோர்வே தமிழ்ச்சங்கம்
நோர்வேதமிழ்ச்சங்கம் தமிழ்க்ளின் மொழிககைலாச்சாரபாரம்பாயபண்பாடுகளை பேணிபாதுகாப்பதையும்புலம்பெயர்ந்து இங்குவழம்தமிழ்மக்களின் ஏனைய அன்றாடநடமுறைப்பிரச்சனைகளை சுமுகமாகத்திiப்புதற்கான நடவடபிக்கைகளை எடுப்பதுடன்இது போன்றபிரச்சனைகள் எதிர்காணத்தில்ஏற்படாமல்இருப்தற்காக செயல்பட்டுவருகிறது.இந்த வகையில்இங்கு வாழும்மக்களுக்குநிறவாதப்பிரச்சனைஒரு முக்கிய அச்சுறுத்தல்எண்பதைநாம் அறிவோம் எனினும் நிறவாதப்பிரச்சனையில்எம்மைப் போன்ற வெளிநாட்டவர் அமைப்புக்கள் இங்குள்ள நிறவாதத்திற்கு எதிரான அமைப்புக்களுடன்இணைந்து வேலைசெய்வதன் மூலமும் அவர்களின் நடவடிக்கைகளில்எமதுமக்களைதிரளாகப்பங்குகொள்ளச்செய்வதன்மூலம் எமது பங்களிப்பினைச்செய்துவருகிறோம் அதேவேளை இங்குள்ள நிறவாதப்பிரச்சனையைமுற்றாகப்புரிந்து செயற்படுவதற்குஇங்குள்ள அரசியல் கட்சிகளின் கொள்கை, கோட்பாடுகளை பூரணமாகத் தெரிந்திருத்தல்அவசியம் எனநாம்கருதுகிறோம் ஏனெனில்இங்குள்ள எம்மவரில்பெரும்பாண்மையோருக்குவாக்குரிமைஇருப்பதும்நகரசபைத் தேர்தல்களில்
விரிப்புடன் நடந்துகொள்ளவேண்டும் எண்பதையும்புரிந்துகொள்ளல்அவசியம் இதை நோக்கமாகக் கொண்டுதமிழ்ச்சுசங்கம் உள்ளுர்அரசியும் கட்சிகளின் கொள்கைகளை எம்மக்களிற்குத்
நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இவை எண்ாவற்றிற்கும் மேலாக எமதுமக்களின்பிரச்சனைகளிற்கு நியாயமான, சுதந்திரமான ஒருதிாவுக்காகநடைபெற்றுக்கொண்டிருக்கும்நடவடிக்கைகளுக்குஎமது பூரணபங்களிப்பைவழங்குவது ஒவ்வொருதமிழரினதும்தார்மீகக்கடமையெணநாம கருதுகின்றோம் அதே வேளை இந்நாட்டில்நிறவாதத்திற்கு எதிராகநாம் தொடுக்கும் எந்தவொரு போராட்டமும்இப்பிரச்சனைக்கு ஒருநிரந்தரத்தீர்வைத்தரப்போவதில்லை.இதற்மாறாக எமதுமக்களுக்குஇது போன்றபிரச்சனையற்ற வாழ்க்கை, எமது சொந்தமண்ணில்மட்டுமே அமையமுடியும் என்பது எமது எண்ணம் எனவேதிந் நிறவாதப்போராட்டத்தில்நாம் எமதுமுழுச்சக்தியையும் செலவிடாமல் இதற்கெணஇங்குஇயங்கும்ஏணய நோர்வேஜியஅமைப்புக்களுக்குப்பூரணடுத்துணைப்பைவழங்கிக்கொண்டு எமது மண்ணின்விடிவுக்கு
-குகனர் யோகராஜா. -செயலாளர்
f frumsir 17

Page 10
தங்களது கடிதம் கிடைத்தது.இந்நாட்டில் வெகுவாகப்பரவிரும்நிறவாதத்திற்கெதிரான எதிர்கொள்வுகளில்இந்து கலாசாரமன்றம்பூரணத்துழைப்பைவழங்கும் எனினும் எமதுமன்றம் அண்மையில்ஆரம்பிக்கப்பட்டிருப்தாலும் சிலஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதில்கால அவகாசம் தேவைப்படுவதாலும்தங்களின் வேண்டுகோளின்படி சுவடுகளில்பிரசுரிக்கக்கூடியவகையில் ஆக்கநடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாமைக்குவருந்துகிறோம்
தலைவர். அஜேய் விமலநாதன்
தமிழ்சமூகம்முகம்கொடுக்கும்நிறவாதம் 1963ஆம்ஆண்டின்ஐநா பிரகடனத்தில் எந்தஒரு குறிப்பிட்டஇனத்தினதும் மேலாண்மை கண்டிக்கப் பட்டிருப்பதுடன் அது அநீதியானதும் விஞ்ஞானரீதியில் பிழையானதும் ஆபத்தானதும் என விதந்துரைக்கப்பட்டுள்ளது இரண்டாம் உலகமகாயுத்தத்தின் 3ம்ஆண்டைநினைவுகூரும் இந்நாட்களில் இம்மகாயுத்தத்திற்கும் முண்ணையமகாயுத்தத்திற்கும்இனவாதமே மூலைக்கல்லாக
மூலைமுடுக்கெல்லாம்பரவிவிட்டது நோர்வேநாட்டிலும்நிறவாதத்தின் கோரப்பற்கள்இன்றுமிக வேகமாக வளர்ந்துவருகின்றன அண்மையில் நோர்வேநாட்டுத் தேர்தல்ஆய்வாளர்ஒருவரது கருத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களில் (Kommunevag)நிறவாதமே முக்கிய கருப்பொருளாகஇருக்கும் என ஆருடம் கூறியுள்ளார் இன்னொரு ஆய்வானது நோர்வேஜியர்கள் நான்கு பேரில்ஒருவர்நிறதேம்உள்ளவராக
முன்னேற்றக் கட்சி (Fremskritspart )என்ற நோர்வேஜியஇனவாத அரசியல் கட்சிஒன்று இரண்டுபிள்ளைகளுக்கு மேல்பெறும் நோர்வேகுடியுரிமைஉடைய எந்தவெளிநாட்டுப்பிரசைக்கும் உண்மையான நோர்வேக்குடிமகன் வேலைவழங்கக்கூடாது எனக்கூறியிருப்பது நோர்வேமணர்ணில் நிறவாதத்தின் ஆழ அகலங்களையும்அதன் உண்மைத்தோற்றத்தையும் தெளிவாகக்காட்டுகிறது
நோய்காவிகள் சட்டங்களை மதிக்காதவர்கள் எற்றுபரப்பப்படும்குற்றச்சாட்டுகள்/நிறவாத நோக்கம் கொணட்வையே இன்று நிறவாதமானது நோர்வேயில்குடியேறிஉள்ளவர்களையும்புகவிடம் தேடியவர்களையும்பாதிக்கும்முக்கியபிரச்சனையாகக்கொள்ளப்படுகிறது.இந்த வகையில்தமிழர்கள் இதற்குவிதிவிலக்கானவர்களல்லர் மாறாக, அண்மைக்காலங்களில்வடநோர்வேயிலும் மத்திய நோர்வேயிலும் சிலகுடும்பங்கள்.நீறவெறியாளர்களின்தாக்குதலுக்கு உள்ளானதைக்குறிப்பிடலாம் மேலும்தமிழர்கள்.நீறவாதத்தினால்பாதிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்புச்சாதனங்களில்
உள்ளன. சில அரசஅலுவலகங்களில்கூடஇனவாதக்கெடுபிடிகள்தளிர்க்கத்தொடங்கியுள்ளன குறிப்பாகக்காவல்துறையினர்தம்மைநாகரிகமானமுறையில் நடாத்துவதில்லை என்றகுறைபாடு
3 mulnafr
 

பெருமளவுதமிழர்களின் வாயில்இருந்து உதிர்ந்துள்ளது தொடர்புச்சாதனங்களைப் பொறுத்தவரையில்கூட யாரோஒரு காளிமுத்து ஏதோ செய்துவிட்டார் என்றால் அதைத்தமிழர்ஒருவர் செய்துவிட்டதாகப்பிரசாரமு செய்து எண்ாத்தமிழர்களையும் சந்தேகக்கண்ணோடு பார்க்க வைக்கும் கொழும்புநிலைபோல்ஒரு ஆரோக்கியமற்றகுழ்நிலையை உருவாக்குகின்றனர் நோர்வேயைப்பொறுத்தவரைநிறவாதக்கருத்துகளும்அதற்குரிய உந்தல்களும் ஒத்தாசைகளும்அண்டை நாடுகளில்இருந்தே மிகஇலகுவில்வந்தடைகின்றன. ஒழுங்குபடுத்தப்பட்டநிறவாதத்தைநசுக்க வேண்டின் அதனை மேலும் வளரவிடாதுதடுக்க வேண்டின் மனிதநேயத்திற்காக உழைக்கும்நிறுவனங்கள் யாவற்றையும்ஒன்றிணைக்க வேண்டும் பொதுக்கொள்கைத்திட்டம்ஒன்றின்கீழ் மேற்கூறிய நிறுவனங்களைஒன்றிணைத்து, அதன்அடிப்படையில்நிறவாத எதிர்ப்புத்திட்டங்களை வகுத்தல் வேண்டும்.இவ்வாறுவகுத்துக்கொண்டபின்நிறவாதத்திற்கு எதிரானபிரச்சாரங்களைத்திட்டமிட்டரீதியில் நிறுவன ரீதியில் மேற்கொள்ள வேண்டும் குறிப்பாகநிறவாதத்திற்கு எதிரானபிரசாரங்களை சிறுவர் பாடசாலைதொடக்கம்பல்கலைக்கழகம்வரை எடுத்துச்செல்வேண்டும் இளைஞர்கள் நிறவாதம்
அனைத்துநிறுவனங்களையுமே சாரும் மற்றும் சமூகத்தின்*சகல கூறுகளிலும்நிறவாதம்சம்பந்தமான சரியானநிட்ைபாடுகள்(நிலவமேற்படிநிறுவனங்கள் உழைக்கமுண்வர வேண்டும் தொடர்புச்சாதனங்களை மேற்படிநிறுவனங்கள் உச்சரிதியில்பயன்படுத்த வேண்டும் பாடசாலைகளைப் பொறுத்தவரை சமூகக்கல்வியில்மனிதநேயம் சமத்துவம் சகோதரத்துவம் போன்ற கருத்துகள் சரியான முறையில்அணுகப்பட்டு எதிர்காலசந்ததியினரானமாணவர்கள்மத்தியில்ஒரு தெளிவானநிலையை அவர்கள் கொண்டிருக்க வழிசெய்யவேண்டும் அரசியல் ர்களையும்கட் இவ் புகள் சந்தித்துக்கவும் நிறவாதத் முளையிலேயே கிள்ளிஎறிய சட்டநடவடிக்கைகளுக்குவழிசெய்யவேண்டும் நாசிசத்தின்உண்மைத் தோற்றங்களில்ஒன்றாணநிறவாதத்தை வெற்றிபெற்றே ஆகவேண்டும் வெற்றிபெற்றால்மட்டுமே அவனியில்மனிதகுலம் உண்மையான சமாதானத்தில் வாழமுடியும்
"மிருது அகத்தஇதழில்

Page 11
நாங்கள் எண் பாவம் செய்து விட்டோம்? ஜூலை மாதமென்ற7ல் தமிழ் மக்களுக்கு கலவரத்தைக் கொண்டுவடும் மதம் என்றாகிவிட்டது. சமதானம் யுத்தநிறுத்தம் என்றெல்லாம் வாய்நிறையப் பேசி வந்த சந்திரிகா பிரசு முதல் தடைவையாக தமிழ் மக்கள் மீது பரிய யுத்தமொன்றை ஏவி விட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சிங்கள, முஸ்லிம் மலையக இன மக்களுக்கு சமதானத்தின் dவசியம் dதிகமாகவே இருந்ததுLர் இருந்தும் வருகின்றது. இதை உணர்ந்த ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் சமதானம் என்றும் முகமுடியை சினிந்து இந்தச் சூழலை சாமர்த்தியமாக அறுவடை செய்து கொண்டனர்.
ஆயினும் ஆளும் வர்க்கத்தின் நலன் மக்கள் நலர் இரண்டுமே வேறு வேறு என்பதன் அடிப்படையில் மக்கள் சமதானத்தை விரும்பிய பேதும் ஆளும் வர்க்கம் போர் வெறியை மீண்டும் தூக்கிப் பிடிக்கின்றது. இதற்கு சிறு கூறும் காரணம் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே என்று முதலைக் கணினி வடிக்கின்றது. தமிழ் மக்களையும் சிவர்களின் நலன்களையும் சாராத வெடுகிற இதைச் சொல்வதற்கு தகுதியற்றவர்கள். ஏனெனில் இவர்கள், எண்ாத் தேசிய இனங்களின் உரிமைகளையும் உண்டு ஏப்பம் விடுவதிலேயே தறு இடுப்புக்களைக் காப்பற்றிக் கொள்கின்றனர். சமதானத்தை ஏற்படுத்துவதற்கு புலிகளிLகிற பேசவேண்டும் என்று சொல்லி வந்த சந்திரிகாவும் வேரைச் சார்ந்தவர்களும் போர் முனடவுடன் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மிக வேண்டுமென கூறுவதாவது, சிரசானது புனிதமானது என்றும் பிடிப்படையில் வேண்டியபோது சமதானம் பேசலாம் வேண்டியபோது போரை நடாத்தலாம் எனக்கருதுகின்றது. ஆனால் அடிமைப்பட்டு அல்லன்படும் இனம் எப்பேதும் பேச்சுக்கள் முலம் மட்டுமே அணுகவேண்டும் எறும் அரச ஒற்றைப் புனிதக் கோட்பாட்டை விறுத்துகின்றது. மறுபுறத்தில் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குதலுக்கு துணைபோவது போல் சில கொழும்புசார் புத்திஜீவிகள் பிரசிடம் மனிதாபிமான போரை நடாத்தும்படி கோடுகின்றனர். இதுவும்கூL மேலே சொண் புனிதக்கோட்பாட்டையே 6%ugodilaif.
ஆகவே நாம் சிமுத்தம் திருத்தமாக சொல்லுகின்றோம் நாம் சமதானத்தை விடும்புகின்றோம் இச் சமதானமானது இலங்கையில் வடும் dனைத்து மக்களின் சுயத்தையும் கெளரவத்தையும் சமத்துவத்தையும் dங்கீகரிப்பதன் முலம் மட்டுமே நிரந்தர சமதானத்தை எட்டமுடியும் யுத்தத்தினால் câa.
கவடுகள் 7ே
வைகாசி"95
[ na mair
2O
 

முண்தொடர்)
உலகின் மிகவும் பழமை வாய்ந்த நாகரிகங்களில்
ஆண்டுகளுக்குமுன்பேமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களவரலாறுஆயவாளாகளாலமுணவககட பட்டுள்ளன. பூகோளரிதியில்மிகவும்முக்கியம்வாய்ந்த இடத்தில்அமைந்துள்ள பானதினத்துக்கு அதுவே பலமும்பலவினமும்எனலாம்
ஆசிய ஆபிரிக்கஜரோப்பியக்கண்டங்களின்சந்திப்பு
சதுரகிலோமீற்றர்பரப்பளவைமட்டுமே கொண்ட சிறிய நாடு மலைத் தொடர்களையும் சமவெளிகளையும் கடற்கரைகளையும் பள்ளத்தாக்குகளையும் உலகின் மிகப் பிரபலமான ரிட் பள்ளத்தாக்கு இங்குதாணி உள்ளது)கொண்ட பாலஸ்தீனம்மண்வளங்களையும் மனித வளங்களையும் கொண்ட பிரதேசமாகும்.
TTTTT TETTTTT LTT TTL LLSLTLLLLLLL SS SSLLL LLLL SLL LLSLL LS L LLS LT SS
பாலஸ்தீனம் ஒரு நீறுபூத்த நெருப்பு
e سی۔ پیٹ چسپ65622
( Amorits) gymuíhlutfasai ( Araits ).gadí அராபிய இனக்குழுவைச் சேர்ந்த இவர்களைத் தொடர்ந்து சுமார்30ஆண்டுகள் கழித்துஅராபியத் தீபகற்பத்தில் இருந்து வந்த காணாணியர்கள் ( Cananis ) பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள் விவசாயத்தையும்வர்த்தகத்தையும்தமது பொருளாதாரட் பின்னணியாகக் கொண்டிருந்த காணாணியர்கள் வளர்ச்சியுற்ற நாகரிகக் கலாசாரத்தைக் கொண்டிருந்தனர். பைபிளின் பழைய ஏற்பாட்டில்
மேற்கூறப்பட்டவர்களே தொடர்ந்துவந்தகாலங்களில் காணாணியர்களின் வழித்தோணறல்களான ஜெபூசியர்கள் eெbusis) தங்களது.அரசரானசலேம் (Salem) என்பவரது பெயரில் ஜெருசலேம் நகரை
கினார்கள்
பணத்தினத்தின்வடக்குகிழக்குஎண்லைகளில்கிரியா கிமு2ம்ஆண்டளவிற்இண்விாநாட்டைச்சேர்ந்த லெபனான் ஜோர்டான் ஆகிய நாடுகளும் தெற்கு பிந்தீனியர்கள் ( Phistines) காணானிய மேற்குப்பகுதிகளில்முறையேசெங்டஅம்மந்தியதரைக் நாட்டின்தெற்குக்கிழக்குப்பகுதிகளைக் கைப்பற்றி கடலுமஉள்ளன காணானிய நாட்டிற்குப் பிவிஎல்தீனியம் எனப் வரலாற்றுப்ருெமைமிக்க பானதினத்தின் கடந்த பெயரிட்டனர்.இப்பெரிகாலப்போக்கிப்பாணழ்தீனம் ஆயாயிரம்ஆண்டுவரலாற்றில்கிரிதேவயூத இண்ம் எணமருவிது காலப்போக்கிப்காணாணிபர்களுக்கும் ஆகிய முன்று முக்கிய மதங்களும் ஆதிக்கம் பின்திணிகளுக்கும்திருமண சமூகபொருளாதார செலுத்தியுள்ளன கிடைக்கக்கூடியநம்பிக்கையான உறவுகளும்விருத்திஅடைந்தது காணாணியர்களும் தகவல்களின்அப்டையில்கிமு40ஆண்டுகளுக்கு பிஷ்பரும் இணைந்துபாணத்தினடுணமாக முன்பாணத்தினத்தில்குடியுேறிபவர்கள்அமோரியர்கள் நப்புெற்றனர் பாணர்தினமும்ணெய்வம்கொழிக்கும்
3 mamír 21

Page 12
பூமியாகவிருத்திஅடைந்தது
யூதர்களின் வரலாறு
தகவல்கள் முழுமையாக இல்லாவிடினும் கிமு 1801ஆம் ஆண்டளவில் மெRப்தேமிய நாட்டின் பண்டைய மெசப்தேமியா எண்பது இன்றைய ஈராக் நாட்டையே 2äaö27oi ரதேசத்தில்இரும் ரஹாமும் அவரது இனக்குழுவான ஹீப்ருக்கள் எனப்படும் இஸ்ரேலியர்கள் ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருந்தனர் பணடைய யூத கதைகளும்
இதிகாசங்களும் இஸ்ரேலியர்களின் யாே (Yahweh) எண்பவர்இஸ்ரேலியர்களைப்பாலும்தேனும் கொண்டஒருவளம்மிக்கபூமிக்குஅழைத்துச்ணெய்வதாக வாக்களித்திருதிருந்தார் எனக் கூறுகின்றன இவ்வாறான நீண்ட அச்ைசலின் பின்பு ஆபிரஹாமும் அவரது இணக்குழுவும் ஜெருசலேம் நகருக்கு வந்தனர். ஆபிரஹாமிற்குஇருபிணகள்இருந்தனர்ணவும்மூத்த Laziogy6lui ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ஈசாக் எனவும் வாரிசு உரிமைப்பிரச்சனையில் ஏற்பட்ட சிக்கல்களால் ஆபிரஹாமுக்கும்பணிப்பெண்ணுக்கும்
ஆபிரஹாமின்மணைவி துரத்தியதாக பூதக கதைகள் கூறுகின்றன. இவ்விவரங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும்உள்ளன) ஆபிரஹாமும் அவரது இனக்குழுவும் ஜெருசலேம் வந்தபோது ஜெபூசியர்களின்மண்ணாண மண்கிசுதக் ஆபிரஹாமிற்கும் அவரது இனக்குழுவான இஸ்ரேலியர்களுக்கும் ஹெட்ரூன் (Hebron ) என்ற இடத்தில் தங்க அனுமதி அளித்தான். இதே
யூத இனவெறியன் ஒருவன் நூற்றுக்கணககான
ச்கட்டுக்காயப்படுத் ஹெட்ரூன் என்ற இடத்தில்குடிறிேய இஸ்ரேலியர்கள் ஆடுமாடுகளையுேத்தும் வேட்டையாடியும் வாழ்ந்து வந்தார்கள் ஆபிரஹாமின் மரணத்தைத் தொடர்ந்து
ஜெருசம்ேநகரில்ஏற்பட்ட குழப்பநிலைகாரணமாக
ருக்கள்இஸ்ரேலியர்) எகிதுக்குக்குடிபெயர்ந்தனர் எகிப்தில் பரோஹா மணினர்களால் அடிமைகளாக்கப்பட்டனர். இவ்வடிமைத்தனம் 40 ஆண்டுகளுக்கு நீடித்தது கிமு 12ம் ஆண்டளவில் மே7ணல்(Mozes) எண்பவரின்தமையில்எகிதில் இருந்து தப்பி வந்த இஸ்ரேலியர்கள் சுமார் 40
22
ஆண்டுகளுக்கு மேலாகப் தீனத்தில் சுற்றித் திரிந்தனர். இக்காலத்திலேயே மோஸ்ஸிற்கு இஸ்ரேலியர்களின் கடவுளான யாகோவா புத்துக்
விதிகளை மோஸ்ஸே உருவாக்கியதாகவும் யூத
மோஸளயின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக இஸ்ரேலியர்கள் 12 கோத்திரங்களாகப்பிரிந்திருந்தனர் எனினும்போகவா ர்கீழ்ப்பிரிந்திருந்த 12கோத்திரங்களும் ש"ס676 ேே:
துதா r மீதாகும் ருெம்உயிர்தேங்களைஏற்படுத்திஇத்தும் ஆறாக ஓடதை இக் கோர புத்துத்தில்இஎப்ரேலியர் வரலாற்றுப் பெருமை மிக்க ஜெரிக்கோ நகரம்
நரபலிவேட்டைஆடினர் இப்பண்ணிருளேத்திரங்களும் ஒன்றிணைந்து சவூல் எனற ಊರಾಗಿ கீழ் தமது
கொலையுண்டான் தொடர்ந்து தாவிது (David) மன்னனானான். கிமு.1000ம் ஆண்டளவில் ஜெபூசியர்களிடம் இருந்து ஜெருசலேம் நகரைக் கைப்பற்றிய தாவீது மணினனர்.அதையே தலைநகராக்கிக்கொண்டான் கிமு 97இல்தாவிது
(Solaman) கிமு82வரைஆண்டாண்இதன்போது பாணத்தினநாடுஇருபிரிவானது நாட்டின் வடக்குப் பிரதேசம் இஸ்ரேல் என்றும் தென்பகுதியூத நாடு என்றும் பிளவுபட்டது. தொடர்ந்து கிமு 721ல் அனப்ரியர்கள் யூத இஸ்ரேல்நாடுகளை அழித்துக் கைப்பற்றினர். கரிமு.587ல் பபிலோனியர்கள்
நாட்டையூத இஸ்ரேல் A அப்ரியர்களிடம்இருந்துகைப்புற்றிசாலமன்கட்டிய கோயிலையும்எரித்தனர்.ஆயிரக் கணக்கான யூதர்கள் சிறைப் பிடிக்கப்பட்டு
கிமு 538ல் பேர்சிய நாட்டு மணனணி சைப்ரளம்
பெணிணைத் திருமணம் முடித்தமையால் தினக்கில்யகர்கள் சரிசமமாக நடக்கப் உரிமைகள் பெறவும் வழிவகுத்தான் இதனைத்
3 dinonír

தொடர்ந்து கிமு.332ல் கிரேக்க மணனணி அலெக்ஸாணர்டர் பாலஸ்தீனத்தை அடிமைப் படுத்தினான்கிமுலைரோமாபுரிப்படைத்தளபதியும்பே (Pompay Dg6ONGAMMADIskumrøm Lø2 LE257.googoosiš கைப்பற்றியது.இக்காலகட்டத்தில்கிறிஸ்துவின்பிறப்பு
தாக்குதல்களை எதிர்த்து மெக்காபியர்கள் எனும்பூத
பூசாரிகுடும்பத்தினர் யுத்தம்செய் ftLa6oti:
கிறிஸ்துமீறப்பின் மீண்ணான சம்பவங்கள்
கிபிலைரோமப் பேரரசண்டைடஸ்ஜெருசலேம்நகரைக் கைப்பற்றிஉழைக்கும்திறன்கொண்டபூதர்களைப் பிடித்துவந்து ரோம்நகரில் அடிமைகளாக விற்றாண் கிபி35ல் ரோமானியப் படைத்தளபதி ஹெட்ரியன் đHetrian 2 LITRAngoažoguđ76AbgyTaksiggiador ஏனைய நாடுகளுக்குத் துரத்தியடித்தான் இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அரசியல்மாற்றங்கள் பாதிைனத்திலும்தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமிய மத ஆதிக்கம் மத்திய கிழக்கில் ஏற்படுத்திய தாக்கம் பாலஸ்தீனத்தில் ரோமாபுரி மன்னரின் ஆட்சிக்கு முடிவு கட்டியது algp63siðasovýÜ6 mmf ( Caliph Omar) 67ovinz aufbai as 60660Louflamor Li6OL List alongolagoolas ரோமானியர்களிடம்இருந்து கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து அங்கு இஸ்லாமிய அரச ஆட்சி உருவாகியது. இதனால் யூதர்கள் பாரிய தொல்லைகட்கு உள்ளாகவில்லை. யூதர்களும் முனல்லிம்களும் பெருமளவு சமத்துவமாகவே நடாத்தப் பட்டதாக வரலாறு கூறுகிறது. இதைத் தொடர்ந்து கிபி 1099ல் ஐரோப்பிய கிறிஸ்தவப் படையான சிலுவைப்படை பாலஸ்தீனத்தை லத்தினர் மண்ணராட்சிக்கு உட்படுத்தியது கிபி187ல்சலாவுதீன் என்பவரின் தலைமையின்கீழ் மீளவும் அரபு ஆட்சி ஏற்பட்டது 142ல்ஸ்பாணியநாட்டிஸ்இருந்தும்142க்குப் பின் போர்த்துக்கே நாட்டில் இருந்தும் யூதர்கள் துரத்தியடிக்கப் பட்டனர். இதையடுத்து 1317ல் துருக்கியைச் சேர்ந்த ஓட்டோமான பேரரசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றினார் 400 ஆண்டுகால துருக்கியின் ஆட்சிக்குப் பிறகு 1917ல் இங்கிலாந்து பாணத்தினத்தைக்கைப்பற்றியது அன்று தொடங்கிய பாழ்ைதீனமக்களதுதுயரம்இன்றுவரை தொடர்கிறது
வரும்
It mismír
அவமானப்படுத்தப்பட்டவள்
உங்களுடைய வரையறைகளின் சாளரத்திற்குப் பின்னால் என்னைத் தள்ளமுடியாது. இதுவரை காலமும், நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து வெளியே எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய கல்லைப்போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்.
என்னுடைய நாட்களை நீங்கள் பறித்துக்கொள்ள முடியாது. கண்களைப் பொத்திக் கொள்ளும் உங்கள் விரல்களிடையே தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும் ஒரு குட்டி நட்சத்திரம் போன்று எனது இருத்தல் உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.
இனியும் என்ன துாக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன்
rഞ്ഞ്
அவமானங்களாலும் அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்.
ஆனால், உங்கள் எல்லோரினதும் நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது ஒரு அழுக்குக் குவியலாய் பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை அசுத்தம் செய்கிறேன்.
என்னுடைய நியாயங்கள் நிராகரிக்கப்படும்வரை உங்களின் எல்லாப் பாதைகளும் அழுக்குப் படிந்தவையே.
O4Fleur Loserfil
23

Page 13
அன்புடையீர், சுவடுகள் கடைசி இதழ் கிடைக்கப் பெற்றேன் மிக்க நன்றி கடல்கடந்து தமிழ் இலக்கியத்துக்காய் சுவடுகள் புரிந்துவரும் தியாகத்தை மனதார வாழ்த்துகிறேன். இலங்கையின் வட - கிழக்கில் மீணடும் போர் மூணடுள்ளது. குண்டுச் சத்தங்களும், ஷெல் அடிகளும் நாளாந்தம் ஒலித்துக் கொணடேயிருக்கின்றன. கொஞ்சநாட்கள் எம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த நிம்மதி மீணடும் எங்கோ மறைந்துவிட்டது. சிங்கள ராணுவம் முஸ்லிம்களையும் புலிகள் என்றே தற்போது கருதிக் கொள்கிறார்கள் காரணம் புரியவில்லை. இதற்கு உதாரணமாக அணமையில் எனதுார் கல்முனையில் சுற்றிவளைப்பு என்ற அதன் வழமையான தோரணையில் தொப்பி அணிந்த வயது முதிர்ந்த மூன்று ஹாஜிமார்களை நடுவெயிலில் வைத்து அவர்களுக்கு அடித்துக் கணமுடித்தனமாக நடத்தியுள்ளார்கள் இதை எல்லாத் தமிழ் பேசும் மக்களும் கணடிக்க வேணடும் சுவடுகளுக்கும் இதைத் தெரியப்படுத்த வேணடும் என்ற நோக்கிலேயே இதை எழுதுகிறேன். முளப்லிம்களின் உதவியுடனேயே கிழக்கில் சிங்கள ராணுவம் ஓரளவு கால் வைத்துள்ளது. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் மீணடும் இப்படியான செயல் நடந்தால் கிழக்கையும் கைவிட வேணடிய நிலை அரசுக்கு ஏற்படும் அடுத்து சுவடுகளில் பிரசுரமான சோலைக்கிளியின் கவிதை வித்தியாசமாக அமைந்துள்ளது. சுவடுகளில் கவிதைகளை அதிகரியுங்கள்
இலங்கை
ima
 

ஆசிரியர், சுவடுகள்
பெண்கள் சிறப்பிதழ் கிடைத்தது கூடவே உங்கள் கடிதமும் கிடைத்தது. நிறைய அழுத்தங்களை எதிர்நோக்கி வாசகர்களாகிய எங்களுக்குச் சுவடுகளை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் தங்களின் இலக்கிய சேவை வெறும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லினால் மட்டுப்படுத்த இயலாதது என்றே கருதுகிறேன். பெணகள் சிறப்பிதழின் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் சத்தானதாய் அமையப் பெற்றதுதான் அதன் சிறப்பு எனினும் மண்மனம் தொடர்கதைக்குச் சற்றுப் பக்கங்களை அதிகரிக்க முடியாதோ? மேலும் சுவடுகளை இதுவரை படித்தவரை ஏதோ ஒருவகையில் சிலர் இனப்லாமியக் கொள்கைகள்மீது கரிபூசி கிறி வருவதை அவதானிக்கிறேன் சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்திற்கெதிரான மீடியாக்களின் பங்களிப்பு இன்று முக்கியம் பெறுகிறது எடுத்தற்கெல்லாம் அடிப்படைவாதம், மதவாதம், மதவெறியர்கள் என்ற சொற்களைப் பயன்படுத்திப் பயமுறுத்துவதையும் காண முடிகிறது. ஓர் இனம் பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடுகையில் அதற்குப் பயங்கரவாதச் சாயம் பூசுவதும், ஓர் இஸ்லாமியர் தான் சார்ந்த மத அனுஷடானங்களைப் பின்பற்றி ஒழுகும் பட்சத்தில் அவனுக்கு அடிப்படைவாதப் பெயரிடுவதும் அதனை நசுக்குகிறோம் என்ற ரீதியில் அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மேற்குலகுக்கு ஒன்றும் புதிதல்ல. காழ்ப்புணர்வைத் தூண்டித்தன் எரிச்சலைக் கொட்டித் தீர்க்க சுவடுகள் களமமைத்துக் கொடுக்காது என்று நம்புகிறேன் சென்ற இதழில் எட்வர்ட் சைத் எழுதிய பயங்கரவாதமும் அடிப்படைவாதமும் குறிப்பில் பத்வா என்பதற்கு இஸ்லாமிய இறையதிகாரம் என அடிக் குறிப்பிடப்பட்டுள்ளது இறையதிகாரம் குர்ஆனில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது மனிதனால் இறையதிகாரத்தில் கையாடவோ அல்லது மேலதிகச் சிந்தனைகளைச் செருகவோ
இஸ்லாமிய ஷரிஆவைத் துறைபோகக் கற்ற அறிஞர்கள் கூடி ஒரு பிரச்சனைக்குக் குர்ஆனில் இருந்தும், நபிவழியில் இருந்தும் தீர்வினை வெளியிடுவதற்கே இச்சொல் பிரயோகிக்கப் படுவதுண்டு இஸ்லாமியக் கருத்துகளை மாற்று மத சகோதரர்கள் விமர்சிக்கும் போது சில சொற்களுக்கு தான்தோன்றித்தனமாய் மொழிபெயர்ப்பதையும் அந்த மதத்தின் அனுஷடானச் சொற்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாததும் காரணம் ஆகும் இதனால்தான் சிலர் நெல்லால் எறிந்து கல்லால் அடிபட்டுக் கொள்கின்றனர். இவ்வாறான சமய மோசடிகளைத் தவிர்த்துக் கொள்வது எல்லோர்க்கும் பயன்தரும்
அறபாத், வாளைச்சேனை
3 rusír
25

Page 14
புரட்டாதி மாதம் 11ம் திகதி திங்கட்கிழமை நகராட்சிமன்ற மற்றும்
வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் கூட வாக்களிக்கலாம். வாக்களிக்கலாம். வாக்களிப்பதற்கு கடந்த 3 வருடகாலம், ஆகப் மாதத்திலிருந்து நீங்கள் ஆள்ப்பதிவுக் காரியாலயத்தில் (folkeregist 31.12.95 இற்குள் நீங்கள் 18 வயதை அடையவேண்டும். நீங்கள் ஒர்நகரசபையிலிருந்து வேறொன்றிற்கு இடம்பெயர்ந்திருந்த இடமாற்றத்தை ஆள்ப்பதிவுக்காரியாலயத்திற்கு அறிவிக்கவேண்டு வசிக்கும் நகரசபையில் வாக்களிக்கலாம். நீங்கள் இடமாற்றத்தை அறிவிக்காவிடின் தேர்தல் தினத்திலன்று வாக்களித்தல்வேண்டும். முன்கூட்டி வாக்களிப்பதை நீங்கள் விரும்பிய நகரசபையில் நிை
S S S SL S SLL SLL SL S SL S SL SS SL SL SL S S S S SS SS SSLS SS S SS S SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S
தேர்தல் தினத்திலன்று வாக்களிப்பதற்கு வாய்ப்புக்கிடைக்காவிடின் நீங் முன்கூட்டியே வாக்களிக்கலாம். நீங்கள் எங்கு, எப்போது மற்றும் எவ் முன்கூட்டி வாக்களிப்பது எனபதை நகரசபைக்கட்டிடத்தில் தெரிந்துகொ6 வாக்களிக்கும்பட்சம் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதுபற்றிய தகs 15 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள விண்ணப்பத்தை அ
இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
 
 
 

s iTIL | UTILENDINGSDIREKTORATET | POSTBOKS 8.108 DEP | 10032 OSLO
| IFAKS 67 1252 72
|Norsk---------------------eks.Somali --------------------- eks.Polsk-----------------------eks.
Serbo-kroatisk------------eks.Vietnamesisk--------------eks. Tamil ----------------------eks.Tyrkisk --------------------eks. Persisk---------------------eks.
Punjabi --------------------eks.VALGPLAKAT ------EKS.
குள
ட்டாதி
ப்போது
யில்
KOMMITTEOG FYLKETINGyAL
திகதிக்
உங்களது முன்நாள் நகரசபை
nவேற்றி
ưõ 1ưõ
க்கொள்ளல
ர்களும் பெண்களும்
ഷ്യങ്ങr பிந்தியது 9ம் திகதி புர
ஆனி மாத
இப்படியானால் நீங்கள் இ
0 பதியப்பட்டிருத்தல் வேண்டும்.
histoortif.
和圈圈) 朗哪翻那
ால் hi

Page 15
உசஞ்சயன்
வெட்ட வெளிச்சமாகும் நோர்வேயின் வெளிவேடம்
அண்மையில் நோர்வேயில்இடம் பெற்ற சம்பவம்இங்கு வாழும் வெளிநாட்டவர்களை மட்டுமல்லஇந்நாட்டு மக்களில் பலரையும்நிலைகுலைய வைத்துள்ளது அகதிஅந்தஸ்துக் கோரிய பாகிஸ்த்தானைச் சேர்ந்த அப்ராப் (Aftab)என்பவரும், மரணத்தை எதிர்நோக்கியுள்ள அவரின் மூன்று பிள்ளைகள் உட்படநான்கு பிள்ளைகளும், கடுமையான மன நோய்க்குள்ளாகிமனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் மனைவியும் பொவிசாரால் பலாத்காரமாகத்திருப்பிஅனுப்பப்பட்டு உள்ளனர். மனித நேயமோ மனிதாபிமானமோ சிறிதுமற்ற இச்சம்பவம் தொடர்பு சாதனங்களினால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சம்பவம் மனிதாபிமானம் மனிதவுரிமைகள் ஜனநாயகம் சமாதானம் என வேடமிட்டு வரும் நோர்வே அரசின்முகமுடியை அறிந்து கொள்வதற்கு ஒருநல்ல உதாரணமாகும் உலகில்ஒற்றுமைக்காவும் சமாதானத்திற்காகவும் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் நோர்வே வருடாவருடம் நோபல் சமாதானப் பரிசை வழங்கித் தனது போலிவேடத்தைத்தக்க வைத்துக் கொள்ளுகிறது (நோபல் சமாதானப் பரிசு பெற்றவர்களின் பட்டியலை ஆராய்ந்தாலே அதிலுள்ள சுய அரசியல்இலாபங்களை விளங்கிக் கொள்ளலாம்) வெளிநாட்டு அகதிகள் விடயத்தில்தன்னை ஒரு மிதவாதியாகக் காட்டி வரும் நோர்வே அரசு உண்மையில் வெளிநாட்டு அகதிகளுக்கு எதிரான ஒரு கொள்கையையே கடைப்பிடித்துவருகின்றது. தற்போது அப்ராப் குடும்பத்தினருக்குநடைபெற்றுள்ள சம்பவம் இதற்குநல்ல எடுத்துக்காட்டு அப்ராப் குடும்பம் வெளியேற்றப்பட்டதைவிட வெளியேற்றியவிதமும்இவ்விடயத்தில்நிதிஅமைச்சர்கிறேத்த பாறமு ( Grete Faremo) கூறிய பொய்களும் பத்திரிகைகள் உட்பட ஏனைய தொடர்ளு சாதனங்களினாலும்பாராளுமன்றத்திலுள்ள சகல எதிர்க்கட்சிகளாலும் இனவாதக் கட்சியானமுள்றேற்றக் கட்சிதவிர்ந்த) கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அராப் குடும்பத்தினரின் இரு பிள்ளைகளும் கடுமையான நோய்க்குள்ளாகிமரணம் நிச்சயிக்கப்பட்ட நிலையிலுள்ள அங்கவீனமான பிள்ளைகளாவார் கடைசிப்பிள்ளையாணநான்காவது குழந்தையிலும்இனி
28 3 maír

நோய்க்கான அறிகுறிகாணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் முதல் இரண்டுபிள்ளைகளும் நாண்கு சக்கரநாற்காலிகளிலேயேதமதுவாழ்நாட்களைக் கழித்துவருகின்றனர் நடக்கமுடியாதஇவர்கள் மற்றவர்களின் உதவியினரிசெயல்பட முடியாதவர்கள் குடும்பத்தின்இந்தத்துக்ககரமானசம்பவங்களால் கடுமையான மனப்பாதிப்புக்கு உள்ளாகிய இவர்களின் தாயார் ஒருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மனநல மருத்துவமனையில் இருந்து வந்த இவர் வார விடுமுறைக்காகக் கணவர் பிள்ளைகளிடம் வந்த போதே பொலிசாரால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டார். அங்கயீனமான இரு பிள்ளைகளையும் பொலிசார் பலாத்காரமாகத் துாக்கிக் கொண்டு வந்த காட்சியைக் கண்ட பலர் பொலிசாரின் அணுகுமுறையையிட்டுநிலைகுலைந்து போயினர். மனநல மருத்துவமனையின் பொறுப்பதிகாரிஇது புற்றித் தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவிக்கையில் இப்படிப்பட்ட மோசமான ஒரு சம்பவத்தைத் தனது வைத்திய தொழிலில் தான் ஒரு போதும் அனுபவித்ததில்லை எனக் கூறியுள்ளார் வைத்திய பராமரிப்பில்இருக்கும் ஒருவர்மீது மேற்கொள்ழப்பட்ட இந்தநடவடிக்கையைத் தன்னால் ஜூரணித்துக் கொள்ள முடியவில்லை எனவும் கூறியுள்ளார். இக்குடும்பத்தினருக்காக வழக்காடிய வழக்கறிஞர் தொலைக்காட்சியில் கருத்துக்கூறுகையில் இச்சம்பவம் 1995ல் ஐரோப்பாவில் நடந்துள்ளது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டுமென்றதுடன் மனிதாபிமானம் என்ற சொல்லையேகுழிதோண்டிப்புதைத்துள்ளது.இச்சம்பவம் எனவும் கூறியுள்ளார் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரைதீவிர இனவாதக் கட்சியான முன்னேற்றக் கட்சி(FrP)தவிர்ந்த ஏனைய கட்சிகள் யாவுமேஇச்சம்பவத்தைக் கண்டித்துள்ளன. கிறிஸ்த்தவ மக்கள் கட்சியின் முன்னஏள் தலைவரும் கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவருமான ஷெல்மங்ன பொண்டவிக் (KelMange Bலndwik ) இச்சம்பவத்தையிட்டு அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நிதியமைக்கடன்தான் பலமுறை தொடர்பு கொண்டதாகக் கூறியஅவர்நீதியமைச்சின்இத்திeர்முடிவு அகதிகள் விடயத்தில் நாம் மோசமான ஒரு கொள்கையையே பின்பற்றுகின்றோம் என்பதையே பலப்படுத்துவதாக கூறியுள்ள அவர் கோடைகாலவிடுமுறையைத் தொடர்ந்துஇடம்பெறும்பாராளுமன்ற கூட்டத்தொடால்இவ்விடையத்தையிட்டு கேள்விஎழுப்பியதாகக்கூறியுள்ளார்தீவிரவலதுசாக்கட்சியான வலது (Havre) கட்சியும் இச்சம்பவத்தைக் கண்டித்திருப்பது ஆளும் தொழிற் கட்சிஎதிர்பாராதது இவ்விடயம் தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து தொவித்தந்தியமைச்சர்கிறேத்த பாறமுதான்.இதுபற்றிக் கருத்து எதுவும் கூறமுடியாது எனவும் ஏனெனில் அராப் குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியிருந்தார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த சோசலிச இடதுசாரிக்கட்சியைச் (Sy) சேர்ந்த Lisbeth Holand (விஸ்டெத் ஹொலண்ட்) என்பவர்இது ஒரு அப்பட்டமான பொய் என்றும் உணர்மையை முடி மறைத்து நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தவே நிதியமைச்சமுயல்வதாகவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதே கருத்தையே நோர்வேவாழி ATTTT TTTT TTLTG SLL0LLS T TT TTTSS LLCCLLLL LLLLLL )ஆகியவற்றைச் சேர்ந்த முறையே பியாற்ற வாண்ட்விக் (Blarie Vandwik) மற்றும் குன்னார் அண்டர்ஸன் ( Gunnar andersen )ஆகியோரும் கூறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாகப் பாராளுமன்றத்திலும் தனிப்பட்ட ரீதியிலும் பல பாராளுமன்ற உறுப்பினாகள் பொது எஸ்தாபனங்கள் நிதியமைச்சுடன் தொடர்பு கொண்டிருந்தநிலையில்நிதியமைச்சு உண்மையை மூடிமறைத்திருப்பது பல பத்திரிகைகளின் கோபத்தைக் கிளறியுள்ளது அல்பானிய அகதிகள் விடயத்தில் முக்குடைபட்ட நிதியமைச்சை முன்பொருமுறை வண்மையாகக் கண்டித்திருந்த நோர்வேயின் பிரபல புத்திரிகைகளில் ஒன்றாணடாக்பிளாத (Dagblade) அண்மையில்இவ்விடயம் புற்றிஎழுதுகையில்நிதியமைச்சதனக்கு வரும் கடிதங்களைப் படிப்பதில்லையோ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விடயம் பற்றி நிருபர் நிதியமைச்சுடன் தொடர்பு கொள்ள இரவுபகலாக முயன்ற போதும்நிதியமைச்சமறுத்தே வந்தது எனவும் ஆனால் தனது கட்சிப் பத்திரிகையான அர்பைதபிளாத (Arbeiderbad) பத்திரிகைக்கு மட்டும் இரகசியமாகப் பேட்டி வழங்கியுள்ளதாகவும் கூறிக் கடுமையாகக் கணடித்துள்ளது. இதே செய்தியில் நிதியமைச்சிடம் புத்துக் கேள்விகள் எனக் கூறிப்பின்வரும் கேள்விகளையும் டாக்பிளாத எழுப்பியுள்ளது இக் கேள்விகள் அகதிகள் விடயத்தில் நோர்வேயின் இரட்டை வேடத்தைப் புலப்படுத்துகின்றது.
Mesir 29

Page 16
கேள்விகளின் சுருக்கம் வருமாறு: 1. நிதியமைச்சின் விசாரணையில்இருக்கும் ஒரு விடயத்தில் பொலிசார்அத்துமீறிநடந்து கொண்டதை நிதியமைச்சு ஆதரிக்கிறதா? 2 எத்தகைய சமுதாய விளைவுகளிற்காக அப்ராப்விடயத்தில் கடுமையாக நடந்து கொண்டனர்? 3. சாதாரண மக்கள் மீது இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதைநிதியமைச்சு எற்றுக் கொள்ளுகிறதா? 4 அராப் குடும்பத்தினர் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கநிதியமைச்சு என்ன செய்துள்ளது? 5 மணித நேயம் என்பதற்கான நிதியமைச்சின் வரைவிலக்கணம் யாது? 6 அங்கவினர்களிற்கான பராமரிப்பு நோர்வேயுடன ஒப்பமிடும் போது பாகஸ்தானில் தருப்தரிகரமாக உள்ளதா? 7 அகதிகள் விடயத்தில நோர்வே 1980களில் இருந்ததைப் போன்றே தற்போதும் நெகிழ்ச்சிப் போக்கைக் கடைப்பிடிப்பதாக நிதியமைச்சக் கூறியுள்ளது. அப்படியானால் 1988இல் அகதிகள் விணணப்பத்தரில் 78% ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் 1993இல் 10% மட்டுமே ஏற்றுக் கொள்ழப்பட்டது ஏன்? (1994 இல் 30% என்றாலும்இதில் ஏனையஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து பொஸ்னிய அகதிகளைக் கட்டாயமாக நோர்வே பொறுப்பேற்க வேண்டியிருந்தமை எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்) 8 புத்திரிகைநிருபர்களைச் சந்திக்நிதியமைச்சிற்குப் பயமாக உள்ளதா? 9 எந்த அடிப்படையில்/தகுதியில் தொழிற் கட்சி(AP) இனவாத/நிறவாதக் கட்சியான முன்னேற்றக் கட்சியை (Frp) அகதிகள்/ வெளிநாட்டவர் விடயத்தில் கண்டிக்கத்தகுதிபெற்றுள்ளது? 10இவ்விடயம் தொடர்பாக எப்போது எங்களோடுகதைக்கவுள்ளாய்? பத்திரிகைகள் மட்டுமன்றிதொலைக்காட்சிச் சேவைகளும்நீதியமைச்ச அதிகாரிகளை ஒருபிடிபிடித்தன. செய்தியாளரின் கேள்விஒன்றிற்குப்பதிலளித்தநிதியமைச்சு அதிகாரிஒய்எப்ரெய்ன் மாலாண்ட் (2ystein M'land) நீதிமன்றமேஇவர்களின் வழக்கை நிராகரித்ததாகக் கூறினார் உடனடியாகச் செய்தியாளர் தீர்ப்பின் சில பகுதிகளை வாசித்துக்காட்டிய போது அதிகாரிதிக்குமுக்காடிப்போனார். அதே போல் பல பொய்யான தகவல்களை வழங்குவதிலும் ஒய்ஸ்ரய்னர் வல்லவராகவே உள்ளார். தொலைக்காட்சிச் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த ஒய்லரய்ன் இவ்வாறான அங்கயினமான குழந்தைகள் பாகிஸ்தானில் புத்துலட்சத்துக்கு மேல்இருப்பதாகக் கூறினார். இத்தகவலைநீங்கள் எங்கே பெற்றிர்கள் என்று கேட்ட போது பாக்கிஸ்தானிலேயே இத்தகவல்களைத்திரட்டியதாகக் கூறினார். எனினும் மறுநாள் தான் கூறியது தவறான புள்ளிவிபரம் எனப்பத்திரிகைகள் வாயிலாக ஒத்துக் கொண்டார் ஆளும் தொழிற் கட்சியின் இவ் அணுகுமுறை பலராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது ஆளும் கட்சியின் இளைஞர் அமைப்பு ஊற்ஒய்யா (Utoya) என்ற இடத்தில்நடாத்திய கருத்தரங்கில் கட்சியின் தலைவர்துார்பியோன் யாக்லாண்ட் (Thorbiam Jageland) கடுமையான கண்டனத்திற்குள்ளானார் நிர்வாக விடயங்களில்தலையிட விருப்பம் இல்லையெனச் சாதுார்யமாகப் பதிலளித்த கட்சித்தலைவர், நோர்வேயின் பல கலாச்சார (பல்லின நாடு) கொள்கைக்குத் தான் சார்பானவர் என்றும் இதைக் கட்டியெழுப்பநாம் பாடுபட வேணடுமெனவும் கூறியுள்ளார்
30, Monsfr
 

Op sOsJ6OsJ
Gaeafg//Lanfarw Gaerffoad/g/
Forbindelseslinjene
நோர்வேயில் முனர்னெப்போதும் இல்லாத அளவு வெளிநாட்டவருக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருகிறது. ஏனைய நாடுகள் சிலவற்றுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான். ஆனால் அது கணிசமான அளவு என்பது குறிப்பிடத் தக்கது. வெளிநாட்டவருக்கு எதிரான கருத்துகளைப் பரப்புதிலும் வெளிநாட்டவரை வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் பல கட்சிகளும் இரகசிய அமைப்புகளும் இயங்கி வருகின்றன.
முற்றுமுழுதான வெளிநாட்டவருக்கு எதிரான கொள்கையைமுண்ணிறுத்திவெளிப்படையாக வேலை செய்யம்கட்சிகள்
1. ágiøsuuf (gesé 4Wf7(Fedrelands partitml)
d ainmsir
2 நோர்வே தேசபக்த முன்னணி (Norges Patrotisk Einhetsparti ) தேசிய ஜனநாயகவாதிகள் (Nasional Demokratene ) 4 வெளிநாட்டவரை நிறுத்து கட்சி (Stopр innvandring )
இரகசியமாக வேலை செய்யும் கட்சிகள், அமைப்புகள்:
1வெளிநாட்டவருக்குஎதிரான நோர்வே (Norgemot innvandring)
1991ல்இதன் வருடாந்தக் கூட்டத்துடன் ஆரம்பிக்கப் LI 'L gyás6o2GGjg 6pov udhřLITøó (Arne Myrdal). கடும்வலதுசாரிப்போக்குடையஇவரது பிரச்சாரங்கள் பல உணர்மைக்குப்புறம்பானவை முன்பு வேறொரு gyøNovú hüøžs (Brumundal Slaget) goodwozuo
3.

Page 17
தாக கபியவா.
2.வெளிநாட்டாருக்கு எதிரான மக்கள் இயக்கம் (Folkebevegelsen mot innvandring/FMI/) 1987ல் ஹெளகசனட் எனும் இடத்தில் முதலாவது வருடாந்தக் கூட்டத்தை நடாத்தியது 1988ல் ஆன மிர்டால் இந்த அமைப்பில் இருந்துநீக்கப்பட்டார் இதன் பின்னர் மீண்டும் இந்த அமைப்பு நிமிர்ந்து நிற்கக்கடுமையாக உழைத்துவருவதுடன்தந்தையர் கட்சி வெளிநாட்டவரை நிறுத்து கட்சிகளுடன் இணைந்து தேர்தலில்நிற்பதுண்டு
3. CBT i Cagluu gp6ti GOT 60cf ( Den Norsk4e Forening) முன்பு எப்எம்ஐயின் நிர்வாக உறுப்பினராயிருந்த தோர்பின் ஹயான்ஸ்விக் இதன் தலைவர் இதன் அடிப்படைக் கொள்கையானது நோர்வே மக்களின் நலன்களை முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது வெளிநாட்டவரது அரசியல், பாடசாலை, குற்றச்செயல்கள், மக்கள் தொகை என்பன இதன் பிரச்சாரத்தில்முக்கியஇடம்பெறுகின்றன
4 பகுதி 88 (Zone88) இந்த அமைப்பின் கருத்தானது ஹெய்ல் ஹிட்லர் என்பதன் சங்கேத பாழைதான் அதாவது ஆங்கில எழுத்தான எச் எழுத்துகளில் எட்டாவது இடத்தில் வருகிறது.ஆகவே8 எண்டது எச்எச்எனவரும்(Hei Hitler) ராணுவ மயப்படுத்தப்பட்ட ஆணிகளைச் சிந்தனையியவில் ஈடுபடுத்தும் இந்த அமைப்பின் g6oo6xaují 67Auflé gpstooov poviesoví ( Erik Rune Hansen ). இநத் அமைப்பில் பழைய என்எஸ்
உறுப்பினர்களும் உள்ளனர்
அடுத்த கட்டமாக இளைஞர் அணிகள் பல இயங்குகின்றன. இந்த அணிகளைப் பல அமைப்புகள் பின்னணியில் இயக்குவதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டவர்கள் உடலி ரீதியாகத் தாக்கப்பட இந்த இளைஞர் அணிகளே பெரும்பாலும் காரணமாக உள்ளதாக நம்பப்படுகிறது.
இளைஞர் முனனணியாக (Ung Front) இணைந்துள்ள இவ்வமைப்பில் மூன்று முக்கிய அணிகள் உள்ளன
32
1. CETTGGugulu 96061TSj (Norsk Ungdom) இதன்தபாற்பெட்டி இலக்கம் நூார்ஷஷா ( Nordkisa) என்றுள்ளது. இது ஒரு குடையமைப்பு ஆகும் தலைவரற்ற மென்கையான அமைப்பாக உள்ள இதனைத்தொடக்கியவர் மெக்கல்க்னுட்சன்( Michael Knutsen) 676mAguióLÜL02a.hu/
2. தந்தையர் தேசக் கட்சியின் இளைஞர் அணி (Federalands partiets ungdom).
3. Cigfluu LDT6OOTGAj 96tigilulub (Nasjonal student union-Blinder)
வட்டாரத்தில் ஆரம்பிக்க்ப்பட்டது. இதனை 21வயது உடையஒருவரே ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது இவரே விகிங் மைப்பையும் நிறுவியதில் பங்கெடுத்தாகக்கூறப்படுகிறது இம் மூன்று இளைஞர் அணிகளின் கீழ் சிறு குழுக்களாகப்பலகுழுக்கள்இயங்குகின்றன
.gp (gesLäg 360D6Trejj (Patritisk Ungdom) ஆது ஆறெணர்டால் என்ற இடத்தில் 1989ல் உருவானது வெளிப்பாட்டுக்கு வண்முறை அற்ற அமைப்பிது. ஆயினும் ஆண மிர்டாவின் நம்பிக்கைக்குஉரிய செயற்பாடுகுறைவான அமைப்பு இது
g). Curtisti) (Boot Boys) மிகமும்முரமாகச்செயற்படும்வழுக்கைத்தயைர்கள் இவர்களே மிக மோசமாக வனமுறையில் ஈடுபடுவதாகக்கூறப்படுகிறது.இதண்தர்ைஊன க்ரோக்ளப்ராட்
இ) ஆரியசகோதரர்கள் (AriskeBrodre) இதன் செயற்பாடுதொண்ப்பெர்க்பகுதியில்உள்ளது
வைத்துத் திரட்டும் இவ்வமைப்பு நிறவாத எதிர்ப்பாளர்கள் நடத்தும் ஊர்வலங்களைக்குழப்புவது கலகம்விளைவிடது போன்வற்றில்ஈடுபடுகிறது
Fr) sláohá இதன் செயற்பாடுஒனப்லோநகரப்பகுதிகளில்
It mar imir

உள்ளது.இதுவும்அபாயகரமான அமைப்பு வானொலி மூலம் தொடர்பு ஏற்படுத்திஆள்திரட்டல்நிகழ்கிறது போதைப்பொருள் பாவனையை வெளிப்படையாக எதிர்க்கும்.இவ்அமைப்பு பலபகுதிகளில் ஆட்களைத் திரட்டுவதில்ஈடுபடுகிறது
sa) 6MTirä (Varg)
எல்லையோரங்களில் இயங்குகிறது. பிரதானமாகி மொட்டங் களே.அங்கம்வகிக்கின்றனர்
gara) geoTUIT ( Alafa) பாசிச எதிர்ப்பாளர்களைத்தாக்கும்.இது வெள்ளை ஆரியர்களேஉயர்வாணவர்கள் எனும் கருத்தைக் கொண்டது ஐரோப்பமுழுவதும்
நிறவாத எதிர்ப்பாளர்களைக் கண்காணிப்பதில் தாக்குவதில்ஈடுபடுகிறது
ST) Guri (Djerv) இதன் செயற்பாடுதுரண்ணரியம்பகுதிகளில்உள்ளது
முன்வைக்கிறது சிறுபாண்மையினர்.இந்தமண்ணில்
நிறவாதக் கொள்கைகளைப் பரப்புவதில் பல சஞ்சிகைகளும் துணர்டுப் பிரசுரங்களும்முக்கிய பங்கு வகிக்கின்றன.
pTěš6OVTTTGpITä Ragnarock)
இதில் முக்கியமானது பூட்ஸ் போய்னினால் வெளியிடப்பட்ட போதிலும் வார்க், விகிங் அமைப்பினரும்இணைந்து செயற்படுகின்றனர் இன்னொரு முக்கிய சஞ்சிகை யல்லர்ஹோர்ணர் (Gjallarhorn ). Aggy Luøss8gaj வெளியிடப்படுகிறது இனத்தூய்மை பற்றி இது
நிறவாதப் பெணகள் அமைப்பு
நிறவாத செயற்பாடுகளில் பொதுவாகப் பெண்கள் பங்கெடுப்பதில்லை தமது காதலர்அல்லது கணவர் இத்தகைய அமைப்புகளிலோ ஈடுபாடுஉடையவர்கள் என அறிந்தால் பெண்கள் அவர்களிடம் இருந்து விலகிவிடுவர்
இதேவேளை முதல் பெணி நிறவாத அமைப்பாக வால்கிரி பெண்கள் அமைப்பு திகழ்கிறது. இதன்
தலைவியாக ஊலா கிறுாக்ஸ்ராட்டின் காதவி
இருக்கவே கூடாது எண்ண கொள்கையை உரக்கக் இருக்கிறார்.இதற்குஅடுத் iumas iesaf ønskvi கூவுகிறது இவர்களும் தமக்கு எதிராணவர்களைப் நிறவாதத்திற்கு எதிரான அமைப்பு ஒன்று உளவாளி புற்றியபட்டியல்தயாரிபவர்கள் ஒருவரே உள்ளதாகக்கூறப்படுகிறது
3 diagisír 33

Page 18
-Rafik Shami"
தமிழில் ந.சுசீந்திரன்
உப்பு எப்படிக் கடலுக்கு வந்தது
Z
災
貓
வளர்ந்த புற்களின் மீது மீதல்லவா நான் படுத்திருந்தேன்! எப்படி இந்த 须 v மூடி இந்தப் வெட்டுண்ட பூமியின் விளிம்புக்கு வந்தேன். ഗ്ഗ 2ண்டுகளினதும், காட்டுப் பூக்களினதும் இவ்விளிம்பின் ஓரத்தில் இருந்து பாதாளத்தில்
நறு மணத்தைச் சுவைத்தபடி எனை மறந்து விழுந்து விடாமல் இருப்பதற்காகச் சற்றுப் பின்னால் ஏகாந்தமாய் நான் கிடந்தேன். வண்டுகளின் நகர்ந்தேன். சில காலடி ஓசைகள். எங்கோ மூசலிலும் வனாந்தரப் பட்சிகளின் இனிய கான அவசரமாய் விரைந்து கொண்டிருக்கும் மீட்டலிலும் நிரம்பிக் கிடந்தது என்னைச் சூழ நின்ற அணிவகுப்பின் காலோசைகள் அவை, இந்தச் வசந்த காலத் தென்றல். கார்களும், பிளேண்களும் சத்தம் இன்னும் இன்னும் என்னை நெருங்கி வந்து உறுமும் ஆக்கிரமிப்புச் சத்தமெதுவும் என் கொண்டிருந்தது. நம் உள்ளங்கை அளவுகூட ஏகாந்தத்தைப் பறிக்கப் போவதில்லை. திடீரென இல்லாத வெள்ளை வெளோரென்ற சின்னச் சின்ன அந்த மயான அமைதி. பட்சிகளும் தும்பிகளும் தம் மனிதர்கள். அடர்ந்த புற் பற்றைகளுக் வாய் பொத்திவிட்டன. e
இந்தச் சூழலுக்கு எதுவிதத்திலும் ஒவ்வாத இத்திடீர் அமைதி மெல்லவே எண் அறிவுக்கு எட்டியதும் நான் அதிர்ந்துவிட்டேன். துள்ளி எழுந்து சுற்று முற்றம் பார்த்தேன. சற்று நேரத்திற்கு முன்னர் மேகங்கள் ஓடி ஒளிந்து விட்ட தெளிந்த வானத்தில் தாம் விரும்பியவாறு வட்டமிட்ட பறவைகளும் மறைந்து போய்விட்டன. இன்னும் பள்ளத்தே கொஞ்சம் தள்ளி அந்த பக்கர்ஏரியுங் கூட உறைந்து கண்ணாடியாகி விட்டதுபோல் வானத்தின் நெடுநீல அமைதியை மட்டுமே பிரதிபலித்தபடி சலனமின்றிக் கிடந்தது. குன்றில், அந்த மேட்டில் வளர்ந்த புற்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவனித்ததாய்த் தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் இந்த விசித்திர மனிதர்கள் கற்றைப் புல்லுக்குள் இருந்து பாய்ந்து மேலெழுந்து பெரிய வில் வளைவில் கடலிற் போய் குதித்தார்கள். இவர்களில் ஒருவன் தவறி என் கால்களின் முன்னால் விழுந்தான். அவனால் மீண்டும் எழுந்திருக்க முடியவில்லை. இவனை மிதித்தவாறே ஏனையவர்கள் பத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவனுக்கு மீண்டும் எழுந்திருக்கத்திராணி வரப்போவதில்லை.
மிதிபடுவதில் இருந்து அவனை என் கைகளில் எடுத்துக் காப்பாற்றினேன்.
என் கால் ஒன்று முறிந்து விட்டது, உன்னால் உதவி செய்ய முடியுமா தெளிவான சொற்களில் என்னிடம் கேட்டது இச் சிறிய ஜீவன். அதன் கண்ணாடி ஊனம் சற்று நீலமாய் ஒளிந்தது.
யார் நீ ?, நான் எப்படி உனக்கு உதவலாம்?" என்னையறியாமலே கேட்டுவிட்டேன். சுற்று முற்றும் பயத்துடன் பார்த்தபடியே
நான் நிலத்தின் உப்பு:என்றான் அந்த மனிதன். தயவு செய்து அந்தக் கோடுங்கோலர் வருமுன்ே என்னைத் தண் கொண்டு Gumilj. சேர்த்துவிடு எண்றான். நான் கவனமாக எழுந்து சற்றுச் செங்குத்தாகக் கீழிறங்கும் ற்றையடிப் பாதையில் பக்கர்ஏரியை நோக்கி நடந்தேன். போகிற வழியில் நம்பமுடியாத தன் கதையைச் சொல்லிச் சென்றான் அந்த மனிதன்.
முன்னொரு காலத்தில் இந்த உலகின் எல்லா நிலத்திலும் எங்கள் இனம் துாவப்பாட்டிருந்தது. எல்லைகளையும் முள்வேலிகளையும் நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. உப்பு எனும் இருப்பு, மட்டும் எங்கள் அனைவரையும் ஒன்றெனக் கூட்டி இணைத்திருந்தது. கதிரவன் மேற் எங்களுக்கு ஆசையிருந்தது. ஆனாலும் ஆசை என்பதால் shes நாங்கள் எமக்குள் சிறைப்பிடித்துச் சேமித்து வைக்கவில்லை. எங்களினூடாகச் சூரியன் எப்போது வேண்டுமானாலும் போகலாம். எங்களை அவன் சூடாக்கினான். நாங்கள் அவனுக்கு வர்ணங்களைக் கொடுத்தோம். உலகெங்கும் பரந்து திரிந்தமையால், எல்லா உப்பு மனிதர்களும் ஒன்றே என்பதை இலகுவில் கற்றுக் கொண் இப்போது செல்லுபடியாகாதாம். ஒரு கொடுங்கோல் அரசன் பல காலம் எங்கள் நாட்டை ஆண்டான். அவன் கதிரவனை அறவே வெறுத்தான். சூரிய ஒளிக் கதிர்களை அவனாற் சகிக்க முடியவில்லை. சில கால முன்பு இவ்வரசன் தன் கொள்ளைப் படைகளை உலகெங்கும் அனுப்பி மண்ணில் தெரிகிற உப்புகளையெல்லாம் அணிதிரட்ட வேண்டும், பாதாளக் கிடங்கில் அனைத்து உப்புக்களையும் அடைத்து விட வேண்டும், இருளிலேயே உப்புக்கள் வாழவேண்டும் என்று
5 Μαπιί
சப்பாத்துக்
அவர்களுக்குக் கட்டளையிட்டான். கட்டளைப்படியே கொள்ளையர்களும் சிரமேற்கொண்டு இவற்றை அமுலாக்கினர். இரவும் பகலும் என்ன செய்வதென்று யோசித்தோம். சிலர் செய்வதெதுவும் அறியாமல் அரசன் இறக்கும் வரையும் நாம் இதற்குள்ளேயே இருந்து விடுவோம் என்றனர். மற்றும் சிலர் உப்புரசன் ஒருபோதும் இறக்கமாட்டான் என்றும் சொன்னார்கள். இன்னொருவன் எல்லாவற்றையும் அடித்து உடைத்து நாட்டில் எங்காவது தலைமறைவாகி விடுவதாக யோசனை கூறினான். ஒரு உப்புப் பெண் ஒருநாள் கோபத்தில் கத்தினாள். உப்பில்லாத எமது பூமி என்ன பூமி. அது உப்பில்லாத குப்பைப் பண்டமல்லவா, இங்கே ဣ@ இடத்தில் குவிந்து கிடக்காமல் நாம் எல்லா இடத்திலும் பரந்து வாழ வேண்டும்." என்றாள் அந்தப் புத்திசாலிப்பெண். அவள் முதியவள். மிகவும் கனைத்து திராணி இழந்தவளாக இருந்தாள். திடீரென வியர்வையில் அவளது வடிவம் கரையவே அவள் முகமிழந்து போவதை உணர்ந்தாள். உற்சாகமாக அவள் எழுப்பிய சுலோகத்தில் நாங்கள் சிறைக் கிடங்கின் வாயிலை நிறைத்தோம். காவலரை ஏறிமிதித்து விட்டு கடலைத்தேடி ஓடினோம். கீழே பக்கர்ஏரிக்கருகில் நான் அந்த உப்பு மனிதனிடமிருந்து விடைபெற்று அவனைக் ஏரி நீரில் கலக்கவிட்டேன்.
மிகப் பெரிய உபகாரம், நண்பரே என்ற, அந்த ஏரியின் ம் கரைந்து கொண்டிருக்கும் உப்பு மனிதனின் வார்த்தைகள் என் செவிகளில் ஒலித்தது.
உப்பு மனிதர்கள் ஏரியில் ஆவலுடன் குதிப்பதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். கரையிடை மோதும் அலைகள் நுரைத்துச் சிதறின. இந்தச்சின்ன சின்ன மனிதர்கள் தண்ணீரைக் கண்ட மாத்திரத்தில் கரைந்து தண்ணீராகவே மறைந்து போயின. நீரில் கலக்கும் இறுதிமனிதன் ஏரிக்கு வந்துசேர சற்றுக் காலம் எடுத்தது. நீர் மீண்டும் அமைதியடைந்து. வானத்திற் பறக்கும் கடற்புறாக்களின் நிழல்கள் அதன்
நீரிற் தெறித்தன. திடீரென முரட்டுக்கரம் என் கழுத்துச் சட்டையிற் பிடித்து உலுக்கியது. உப்புக்கள் எங்கே?
. அந்த அதிகாரி என்னைப் பார்த்து பயங்கரமாக
உறுமினான். எனக்குப் பின்னால் நின்றவாறு தன் காலால் என்னை மிதித்தான். நான் நிலத்தில் சரிந்தேன். தண்ணீரின் உப்பு என் வாயில் கரித்தது. நிமிர்வதற்காக மறுபக்கம் திரும்பினேன்.
எங்கே அந்த உப்புக்கள்" திரும்பவும் கோபத்துடன் கேட்டான். தன் கைப் பொல்லினால் என் விலாவில் வலிக்குமாறு இடித்தான். அவனுடைய கறுப்புக் கண்ணாடியில் அவனைப் பார்க்கின்ற போது அண்றைய சிலி நாட்டுச் சர்வாதிகாரி பினோசெட் போலத் தோற்றமளித்தான்.
35

Page 19
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் 1948
இரசாயனவியல் பட்டதாரி. 1982 இல் இருந்து ஜெர்மன் மொழியில்
இல் பிறந்தறயிக்குமி 1971
இல் இருந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.ஒரு
எழுதிவரும் இவரது படைப்புக்கள் பல பரிசுகளையும்
aößGéécipe. Sé Ess „ Der fliegende Baum“ (MalikVerlag 1991) sigiö gröö இருந்து தமிழாக்கப்பட்டது.
தண்ணிலிருந்து பண்டிநாயே" என்று ஒரு குரல் ஜெர்மன் மொழியில் ஒலித்தது. பின்னர் ஸ்பானிய மொழியில், இத்தாலிய மொழியில், துரக்கியில், கிரேக்க b, மற்றும் எனக்கு விளங்காத இன்னும் வெவ்வேறு மொழிகளிலெலலாம் విపీడి. எதிரே நின்ற அதிகாரியின் முகம் சிவந்து இறுகியது. அவன் முகத்தில் வெடிக்கும் மாற்றத்தில் இருந்து இந்தப் பன் வார்த்தைகள் மிகமிகச் சூடானவையென்பது தெரிகிறது. அவனது உதடுகள் கோபத்தில் துடித்தன. தண்ணீரிலிருந்து ரு கணத்த அரபுக்குரல் ஜெர்மன் மொழியில் பசியது:
இதோ நாங்கள் இங்கிருக்கிறோம். நீ அறுபது சூத்திரதாரிகளின் புடம்போட்டெடுத்த பேரனல்லவா!
உன்னுடை முப்பாட்டன் போலக் கொடுங்கோலன்
உண்டா இதனைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. அராபியர்கள் நாங்கள் பல அடுக்கு மொழிகளிலேயே )வார்த்தைகளைப் (துாஷணங்களை ہلا பேசிப்பழக்கம். அவற்றின் நிழல்களில் நின்று யோசிக்கின்ற போது, ଗନ୍ଧୁgitudକ୍ଷୀ மொழியின் ஒருவார்த்தைத் துாஷணம் மதிப்புடன் தாழ்மையான வார்தையாக வெளிப்பட்டதை நினைக்கத்தான் எனக்குச் சிரிப்பு வந்தது. தண்ணீர் பொங்கி எழுந்தது. நான் நிமிர்ந்தெழுந்து பார்த்தபோது இதுவரை குளமாகக் கிடந்த இந்தத் தண்ணீர் இப்போது அலைகள் பொங்கிக் கிளம்பும் சமுத்திரமாகவல்லவா மாறிவிட்டிருந்தது. நான் மறுபக்கம் திரும்பிய போது வரிசையில் நின்று பல இராணுவ அதிகாரிகள் தம் சோர்ந்த முகத்துடன் நுரைத்து அலைபுரளும் தண்ணிரைப் பார்த்தபடி
நின்றதைத் கண்டபோது மீண்டும் எனக்குச் சிரிப்புத்தான் தோன்றியது. சிலர் கைகளால் தங்கள் முகத்தில் அடித்துக்கொண்டார்கள். அவர்களது
கறுப்புக் கண்ணாடிகள் ஒரு காதில் தொங்கியபடி ஊஞ்சலாடின.
இப்போதெண்ன செய்வது! இப்போதெண்ன செய்வது" என்று தங்களையே கேட்டபடி உளறினார்கள். நீங்கள் கடலை உறிஞ்சித் தரைமட்டமாக்குங்கள்" என்று அலைகள் மூலம் சீறின உப்புக்கள். கார் ஒன்று பாய்ந்து எங்களை நோக்கி வந்தது. இராணுவ அதிகாரிகள் பேந்தப் பேந்த விழித்தனர்.
36.,
என்னத்தைச் சொல்வது எண்ணென்று சொல்வது" என்று ஒன்றாய் எல்லோரும் வீணைவாசித்தனர். கார் அண்மையில் வந்ததும் காரின் வெளிப்புறத்து விளம்பரங்களைப் பார்த்து வியப்படைந்தேன். அவை குடிவகைகளுக்கும் சவர்க்காரங்களுக்குமானவை. கார் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
காரில் இருந்து அரசன் இறங்கினான். ஒரு முதிய மனிதன், ஒரு பெரிய கறுப்புக் கண்ணாடி முகத்தில் இருந்தது. நேரே உலோகத்தில் செய்து நிறுத்திய இராணுவம் போல் அணியாய் நின்ற இராணுவ அதிகாரிகளிடம் போனான். ஒவ்வொருவருக்கும் பின்புறத்தில் பலமாமகக் காலால் உதைத்தான்.
அவர்கள் தோளில் துலங்கிய நட்சத்திரங்களில் USusosů பிடுங்கினான். இந்த அதிஷ்டமிழந்த அதிகாரிகள் ஷ்வொருவராக முழந்தாழிட்டனர்.
அழுது கெஞ்சிக் கிராவினர். அவன் கொடுத்த உதைகள் ஒன்றுமே இலக்குத் தவறாது குறிவைத்தவாறு குறித்த இடத்தில் பட்டதைப் பார்க்கும் போது அரசன் நன்றாகவே உதைப்பதற்குப் பயின்றிருக்கிறான் என்பது எனக்கு விளங்கியது.
சேர், இதற்கு நான் பாத்திரவாளி இல்லை, சேர் இது என் தவறல்ல, என் தவறில்லை" என்று முழங்காலில் இருந்தவாறு புலம்பினார்கள் அந்த இராணுவ அதிகாரிகள். மெதுவாக இங்கிருந்து நான் அகன்றுவிட முயன்றேன். ஒரு பத்துச் சுவடுகள் தாண்டியிருக்க மாட்டேன் பலத்த குரலொன்று ஒலித்தது.
கடுங்கள் கடுங்கள், இவனை உயிரோடுவிட்டால். இராணுவத்தை, அதன் அதிகாரிகளை மண்ணின் உப்புக்கள் நகைப்புக்கிடமாக்கியதை வெளியே சொல்லிப்போடுவான்."
பயத்தில் நடுங்கித் தலைதெறிக்க எண்ணால் முடிந்தவேகத்தில் ஓடினேன். திடீரென வெடிச்சத்தம் கேட்டது. கால்தடக்கிக் கீழே ஓர் குழியில் விழுந்தேன். கைகளை மேல்ே உயர்த்தி மோதுமிடங்களில் எங்காவது பிடித்து விடலாமா என்று O பார்த்தேன், முடியவில்லை. ஆழத்தில் 5600Upp பாதாளத்தில் நான் விழுந்து கொண்டிருக்கிறேன்.
இது ஒரு கனவா? நான் கடலில் நீந்தும்
ஒவ்வொரு தடவையும் கனவிற்கு விற்குமான எல்லையில் எனக்குச் சந்தேகமே வலுக்கி து.
[ sin imir

-செல்வன்.யோஹான்சனமுகரட்னம்தமிழில்-வித்யன்
எப்படி நிறவாதத்திற்கு எதிராகப் போராடுவது?
சென்ற முறை நான் எழுதிய கட்டுரையான இளைஞர்களும் நிறவாதமும் வன்முறையும் எனும் கட்டுரையைத் தொடர்ந்து என்னிடம் பல கேள்விகள் ճrdքւմմմմ.ւ67.
எப்படிநிறவாதத்திற்கு எதிராகப்போராடுவது? எவ்வாறு வெளிநாட்டு இளைஞர்கள் தம்மை நிறவாதத்தில்இருந்து பாதுகாத்துக் கொள்வது? என்பன பிரதானமான கேள்விகளாகும். நான் நினைக்கவில்லை.இக் கேள்விகளுக்குநாண் புதில் சொல்லியுள்ளேன் என்று ஆயினும் எனது விடயம் தொடர்பான எனது கருத்தைக் கூற விரும்புகின்றேன் சென்ற முறை கட்டுரையில் நான இளைஞர்களிடையேயான வன்முறை, இளைஞர்களிடம் உள்ள நிறவாதம் குறிப்பாக எனது வயதுள்ளவர்களின் நிலை என்பன பற்றியே குறிப்பிட்டிருந்தேன் நிறவாதம் பொதுவாக அந்நியர்பற்றியமயம்அல்லது வெறுப்பால்வருவதாகும் அத்தோடு அந்நியர்பற்றிய நிச்சயம் இன்மையும் ஒரு காரணமாகும். ஒரு
மிரட்டப்பட்டாலோ (அல்லது பாதிக்கப்பட்டாலோ) அவர்கள் அனேக சந்தர்ப்பங்களில் வன்முறையைப்
படுகின்றனர். இது எல்லாக் காலங்களிலும் மனிதர்களினால் மேற் கொள்ளப்பட்டு வந்துள்ளது தம்மைப்பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறையாக வன்முறையேமனிதனின்இயல்பாக பிறவிக்குணமாக) வெளிப்படுகின்றது குறிப்பாக
dinamisfr
எதிர்த்தரப்பினால் வன்முறை பிரயோகிக்கப்படும்
இறக்கவோ நேரிடுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் கற்காலம்தொட்டுதற்போதுவரைநடைபெறுகின்றது முதலாவது நிகழ்வாக வன்முறையைத் தனது தற்பாதுகாப்பிற்காகப் பிரயோகிப்பது மனித நாகரிகமற்றதாகும். ஆயினும் மணிதன் தான் தாக்கப்படும் போது கைகட்டிச் சிரித்து நிற்க முடியாதுதான்.தற்பாதுகாப்பு எனும் சொல்லானது ஒருவர் தமமை எல்லாச் சிறந்த முறையிலும் பாதுகாத்துக் கொள்வதும் எதிரியையோ அல்லது
37

Page 20
தாக்குபவரையோ அனாவசியமான காயத்திற்கு
விளையாட்டுக்களில்குறிப்பாககராட்டி விளையாட்டில் முக்கிய விடயமாக இவ்வாறான நிலைமைகளில் இருந்துதப்பித்துக் கொள்வதே ஆகும் இவ்வாறான நிலமைகள் வரும் போது, மனிதனி கட்டாயமாக அந்நிலைமையில் இருந்து விடுபடுவதற்குத்தாக்குதல்இல்லாதவழிமுறைகள் உண்டா என முதல் கண்டறிய வேண்டும் இதன்
பாதுகாத்துக்கொள்வதற்கும் அத்துடன்வன்முறைப் பிரயோகத்தைத்தவித்துக்கொள்வதற்குமாகும் amaias பினால்தாக்குதல்என்பது செயல்பாட் விட மிகவும் இலகுவானது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் இது நடைமுறைக்கு ஒவ்வாததாகினறது. அத்தோடு உணர்மையில் மனிதனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வார்த்தைகளை மட்டும் தாக்குதல் நடத்துவதற்கு எதிராகப்பிரயோகிக்கமுடியாது இவ்வாறுதாக்குபவர்கள்.நீறவெறியாளர்கள் ஆவார் நிறவெறியர் மனித நாகரிகமற்ற முறையில் தாக்குவார்கள். இவர்கள் போதிய மனித அறிவு அற்றவர்கள். இவர்கள் பிழையான குழவில் வளர்ந்தவர்களாவார். அல்லது பெற்றோர்களால் பிழையாக வழிநடத்தப்பட்டவர்களாவார். அநேக சந்தர்ப்பங்களில் இவ்வகையான மனிதர்களிடம் கதைப்பது செளகரியமாகஇருப்புதில்லை ஆனால் எனது சென்ற முறைக் கட்டுரையில் நான சொன்னது, வெளிநாட்டு இளைஞர் குழுக்கள் புற்றியதும்இவர்கள் நிறவெறியர்கள் மீது வண்முறை பிரயோகிக்க முயல்வதும் பற்றியதுமாகும் இவர்கள் (அல்லது வெளிநாட்டு இளைஞர்கள்) வெள்ளையருக்கு எதிரான வன்முறையும் அந்நியர் பயமும்நிச்சயமின்மையும்என்பவற்றின்அடிப்படையில் எழுவதாகும் நிறவாதம் என்பதுஆகதரு வெள்ளையர்ஒரு கறுப்பு நிறத்தவரைப்பார்த்து நீக்கிரோஎன்றுஅழைப்பதும் அவரை அடித்து விழ்த்துவதும் மட்டும் அல்ல பல வெளிநாட்டவர் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். உதாரணமாக நோர்வேயில்இது அரசநிறவாதமாக வெளிபடுகின்றது.இந்தவடிவதிறவாதம்மற்றயதிலும் பார்க்கக்குறைந்த அளவு நேரடியானதும்குறைந்த அளவு கிளர்ச்சியூட்டும்தன்மையும் கொண்டது எத்தனை விதமான நோர்வீஜியர்கள்,தஞ்சம் கோரி
38
வந்த அகதிகள் திருப்பி சமூகநல நாடான நோர்வேயை விட்டு வெளியேற்றப்படும் போது அக்கறையோ கவலையோ கொள்கின்றனர்? பொதுவாக இவர்கள் விட்டின் வரவேற்பு அறையில் இருந்தபடி டாக்ஸ்ரிவ்யனர் இல் நோர்வேஜியத் தொலைக்காட்சிச்செய்திஇச்செய்தியைப்பார்ப்பது சாதாரணநிகழ்வாகும்.இதுபற்றிப்பலர்பிழையென நினைக்கிறார்கள் நிச்சயமாகஇன்னும் பலர்.அரச பிழையான வழியில் கையாள்கிறது. இது ஒரு கவலையான விடயம் என நினைக்கிறார்கள் ஆனால் சிறிது நேரத்தில் செய்தி முடிகிறது. அடுத்து மற்றய கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன செய்திமறக்கப்படுகிறது நிறவெறிச்சிந்தனை எண்பதுகூடப்பிறப்புதில்லை ஒருவரின் பிறப்பில் உதிப்பதில்லை நிறவாதச் சிந்தனையும் ஒடுக்குதலும் சிறுவயதில்இருக்கும் போதே அரசிடம் இருந்தும் பெற்றோரிடமிருந்தும் நணபர்களிடமிருந்தும் அயலில் இருந்தும் அநேகமாகத் தொடர்பு சாதனங்களில் இருந்தும் கற்றுக்கொள்கின்றனர் வெவ்வேறுநாட்டைச்சேர்ந்த வெவ்வேறு நிறத்தைச் சேர்ந்த சிண்ணஞ்சிறுகுழந்தைகளைஒன்றாகக்கூடி விளையாட விடின் அச்சிறு குழந்தைகள் மற்றக் குழந்தைகள்தம்மிலும்வித்தியாசமாணவர்கள் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. இவ்வாறான குறிப்பிட்ட சிந்தன (அறிவு)இல்லதகுழந்தைகள் ஒருபோதும்மற்றவர்களை ஒதுக்கிவைப்பதில்லை ஒதுக்கிவைக்கும் சிந்தனையைப் பெற்றோர்களே தொற்றவைக்கின்றார்கள் ஒரு குழந்தை மற்றைய நாட்டு மற்றைய நிறத்தையுடைய குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படின் அது மற்றையநாட்டுச்சிறுவர்களைச்சந்திக்கும்போது பிரச்சனைக்குரியதாக உணர்கின்றது. இந்தப் பிள்ளைகளே நாளடைவில் நிறவாதிகளாக, குடிவரவானவர்களுக்கு எதிராணவாகளாக மாறுகின்றனர். இந்தநேரத்தில் குடிவரவாளர்கள் தம்மைப் பாதுகாக்க முற்படும் போது வண்முறை பிறக்கின்றது. நிறவாதம் என்பது குடிவரவாளர்களாகிய வெளிநாட்டவரின்) எமது பிரச்சனைமட்டுமல்ல எல்லா நோர்வேநாட்டவரும் நிச்சயமாகத் தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் நிறவாதிகளாக இருப்பதை இட்டுத் தமது
f stuttafr

O Gaiului
கவிஞர் பழமலையுடன் ஒரு உரையாடல்
கவிஞர் பலமலப் அவர்கள் தமிழ்ப் பேராசிரியராக விழுப்புரம் அரச ஆடவர் கலலூரியில் பணிபுரிகிறார். அரசியலில் திராவிடர் இயக்கத்திலி இருந்த காலத்தில் இந்தி எதிர்ப்பு, மற்றும் பல போராட்டங்களில் பங்கெடுத்தார். பின்னர் திராவிடர் கழகத்தில் இருந்து அடுத்த பரிணாமமாக மாக்சிய - லெனினிய இயக்கத்தில் இணைந்து அதன் கலை இலக்கியப் பிரிவான புரட்சிப் பணிபாட்டு இயக்கத்தலும் செந்தாரகை, தோழமை முதலிய இதழ்களில் பணியாற்றினார். தொடர்ந்து தனது கலை, இலக்கியப் பணிகளை மக்களினர் போராட்டங்களுக்குப் பயன்படுத்த வருகிறார். கவிஞர் பலமலயினர் சனங்களின் கதை 1988ஆம் ஆணர்டு வெளிவந்தது. அதுவரை கவிதை, கவிஞன் தன்னைக் கடந்து ஒரு மோன நிலையில் இருந்து வருவதாக ஜபித்து வந்தவர்களின் முகத்தில் அடிப்பது போல சாதாரண ஜனங்களின் வாய்மொழி, வட்டார வழக்கில எந்தவித கவிதாஜோடனையும் அற்று வெளிவந்தது. ஒரு கூட்டம் மருணடு 3 Januar
வர்க்கமோதனக்கான கவிஞனை
பத்திரிகைகள் வரை பாராட்டித தீர்த்தன. 1992ம் ஆணடு குறோட்டனர்களோடு கொஞ்ச நேரம் என்ற இரண்டாவது தொகுப்பு செடிவகைகளை வைத்துக்கொண்டு மனிதநேயத்தை வளர்ப்பது பற்றிப் பேசியது. 1994ம் ஆணர்டு இவர்கள் வாழ்ந்தது என்ற மூன்றாவது தொகுப்பைக் கணடதும் மீணடும்
இருந்தாலும் கவிஞரினர் கவிதைகளை
39

Page 21
அலசி ஆராய்ந்தார்கள்: கோ.கேசவன, அ.மார்க்ளர், தமிழவனர், தரிக.சி. இனிகுலாப், இந்திரன், அசோகமித்திரன், புதியஜூவா, பஞ்சு,
அரங்கநாதன, சுஜாதா, அறிவுமத இறைவன, பா.செயப்பரிரகாசம், கோவை ஞானி ஈழத்து விமர்சகர்களின் பார்வை என்ன சொல்ல விரும்புகிறது என்பது அவர் கேள்வி இந்நேரத்தில் கவிஞரின் வாய்மூலமாகவே அவரைத் தெரிந்துகொள்வதற்கு உதவும் முகமாகவே இங்கு இந்தப் பேட்டி
எடுக்கப்பட்டது.
கேப்பியார் நீங்கள் எழுத்தாளராக வரக் காரணமாக இருந்தது எது? பழமலப் என்தந்தை தெருக்கூத்து ஆடுவார்தாய் நன்றாக ஒப்பாரிவைப்பார் அத்தைக்கு மகனாக
தன் இளமைக்கால அனுபவங்களைச் சொல்லக் கேட்டவைதாம் நான் கேட்டநல்ல கதைகள் நான் பாட்டிக் கதைகள் கேட்டதில்லை என்.அம்மா ஆயி கருடபுராணம் படிக்கச் சொல்லி எண்ணைத்தான்
கே. எழுத்தாளனாக ஆனதற்காக எப்போதாவது வருத்தப்பட்டதோ சந்தோஷப்பட்டதோ உண்டா? ப. நான் முழுநேர எழுத்தாளணி இல்லை என் வருமானம் எழுத்து அல்ல எழுதுவதில் உள்ள வருத்தமும் சந்தோஷமும்தான் என்அனுபவம்
கே. கவிதை, பிற படைப்புகள் இவற்றை எவ்வாறு வேறுபடுத்திப்பார்க்கிறீர்கள்?
பகடைசிவாசகனை நினைத்துக்கொண்டு சாவுது ஒரு கவிதையாக - அய்ருவாக-இருக்கலாம். இது ஒரு மொழியில் நிறையப் படைப்புகளுக்குப் பிறகுதான சாத்தியப்படுவது. அதாவது பிற
இடம்பெறச்செய்கிறீர்கள் இது சரியா?
Լl: புதிய கவிதை முழுக்கவும் உரைநடையில் - பேச்சு நடையில் - எழுதப்பட வேணடும் எனபதை நோக்கரிய என முயற்சிதான அது கதை, கவிதையில் நடை வேறுபாடு முற்றாக ஒழிக்கப்பட வேண்டியது.அவறுபாடு இல்லை என்பதுதான் இயற்கை நாம் செய்துகொணடிருப்பது செயற்கை இலக்கியம் இனியும் இலக்கண ஆசிரியர்களுடையதாக இருக்க முடியாது. மக்களுடையதாக மாறியாக வேணடும். அதி வட்டார மக்களுடையதாகவும் இருக்கலாம்.
கவிதைகள் பெற்றிருக்கின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? ப சனங்களின் கதைகளைத்தாணர்சனங்கள் கேட்க விரும்புகிறார்கள் தனிப்பட்ட அல்லது தனிமைப்
டவர்களின்பலம்பல்
கே. உங்கள் கவிதைகள் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றுநினைக்கிறீர்கள்? பகவிதைஎன்று எழுதும்வேைையஎளிதாக்கிவிடும் எளிமைப் படுத்திவிடும் ஆபத்து இருப்பதையும் உணர்கிறேன்
கே. உங்களுடைய அரசியற் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகத்தாண்கவிதையைக் கருதுகிறீர்களா?
ப. அரசியற் செயல்பாடுகளின் பகுதியாகக் கவிதையையும், கவிதைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசியலையும் கருதுகிறேன். எனி வாழ்க்கை என கவிதை எனகிற நிலையில்
சாத்தியமாவதுஇது
கே. உங்களுடைய கவிதைகள் சிறுகதைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இந்தக் குணம் கவிதையின்நுட்புத்தண்மையைச்சிதைத்துவிடுகிறது கவிதைக்குப் பிரதானமான படிவங்களோ, குறியீடுகளோ எதுவுமற்று அனுபவத்தைத் தட்டையானஒருவிவரணமொழியில்டதிவுசெய்வதாக ஒரு கருத்து உள்ளது. இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பகதை எண்பது ஒருநிகழ்வு கதைஇல்லாமல்ஒரு
Morsír
40

அனுபவங்களை நான் கவிதை அனுபவங்களாகச் சொல்கிறேன் எண்பது சரியாகஇருக்கும் நுட்பம், படிமம் குறியீடு என்று இன்குலாப்போ
2. sk இருக் 67Issahi வாழ்நிலைதான எங்கள் அழகுணர்ச்சியைத் தீர்மாணிக்கிறதுதாகத்தில்தவிப்பவர்களுக்கு வெறும் தண்ணிரேஅழகு
கே சமூக நெருக்கடிகளும் அதுசார்ந்ததுக்கங்களும் உங்கள் கவிதையில்தொடர்ந்து பதிவாகிவருகின்றன ஆனால் படைப்பாளிக்குள் அந்தரங்கமான பகுதிகளும் ஆசாபாசங்களும், அந்தரங்கமான நெருக்கடிகளும் இருக்கின்றன. அஈவ எழுத அவசியமற்ற பிரதேசங்கள் என்று நினைக்கிறீர்களா? ப இவர்கள் வாழ்ந்ததில் அரணையைப் பற்றிஒரு கவிதை இருக்கிறது. அந்த அனுபவத்தில் உள்ள அந்தரங்கத்தை நான் உணர முடிகிறது. உணர்கிறேன். அதற்காக அதிலேயே மூழ்கிவிட முடியாது அதற்கு எனக்கோ எங்களுக்கோ நேரம் இல்லை எண்பதுதான் உண்மை நேரம்இருப்பவர்கள் எழுதக்கூடாது என்றெல்லாம் சொல்ல மாட்டேன் இது உரிமை மற்றும் வெளியிட்டுப்பிரச்சனை இது ஒருவருக்கு ஒருவர் அனுமதிக்க வேண்டியது. குறோட்டனர்களோடு கொஞ்ச நேரம் எணறுநாணி எழுதியுள்ளது ஒரு அந்தரங்கமான நெருக்கடியின்
கே: ஒரு நல்ல கவிதைக்கான அம்சங்கள் எண்னென்ன? பமுதலும் முடிவுமானகூற்று மறக்க முடியாததாய் இருப்பது இன்றை தகவல் தொடர்பு நெரிசலில் எந்த ஒரு படைப்புக்கும்இது சாத்தியம்இல்லை எண்டதால் படிக்கமுடிகிதாய் இருப்பது
கே:தமிழில்தற்கானத்தில் எழுதுகிற கவிஞர்களாக UTojá6lg|Tözsvgapulb? ப தரநிர்ணயம் செய்து குறிப்பிடவர்களுக்குமுதல் மூன்று பரிசுகள் என்றும் ஆறுதல் பரிசுகள் என்றும் கொடுப்பதில் எனக்குநம்பிக்கைஇல்லை இது ஒரு வகையில் சரியானதும் இல்லை எக்காலத்திலும்
தேட வேண்டும்
கே. ஒருதரமுள்ள கவிதையைச்சொல்லமுடியுமா?
3 magnsfr
ப மக்கள் உரிமைக்காகப் போராடி வரும் எங்கள்
சொல்லமுடியும் அவரைப் போன்றதொரு அழகும்,
அவர்தான் தரமானகவிதை
கே! ஒரு கவிதை எழுதும்போது உங்களுக்குப் பிரதானமாகத் தோன்றுவது கருவா, அதன் 

Page 22
ஞர் டக்கவி நாம்குறிப்பி
கே'இன்றைக்குள்ள அரசியல் சினிமா பற்றிஉங்கள் அபிப்பிராயம் என்ன?
ப சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில்
கே. தவித் இலக்கியப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ப; இது வாய் பார்த்தவர்களி குரல் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பேசத் தொடங்கிஇருப்பது
கே:தமிழ் இலக்கியத்தின் போக்கு வருங்காலத்தில் எவ்வாறு அமையலாமென்று நினைக்கிறீர்கள்? ப வருங்காலத்திலும் காலங்களிலும் இது மிகவும் சனநாயகப்படும்
கே'இலக்கியம் சமுகமாற்றம் செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா? பஇலக்கிபந்தாண்சமூகமாற்றத்தைச்செய்யமுடியும்
கே. விருதுகள் வழங்கப்படுவது பற்றி உங்கள் அபிப்பிராயம் எண்ண?
ப; யாரால் யாருக்கு வழங்கப்படுகிறது என்பது
கேசிறுபுத்திரிகைகள்மற்றும்இப்போதையஇலக்கிபச் குழல்எவ்வாறு உள்ளதாகக்கருதுகிறீர்கள்?
இருக்க வேணடும். சனநாயகம் இருந்தால் சிறுபத்திரிகைகள் இருக்கமுடியாது எண்பது வேறு அற்ப வாழ்நாள் உடையவை என்றாலும், கையைச் சுட்டுக்கொள்கிற காரியம் என்றாலும், சிறு
வேண்டியவை சிந்தனைப் பள்ளிகள் உருவாக வேண்டும் மனிதனின் பரிணாமத்திற்கு இவை வேண்டியவை உதிரிகள் போதுமான அளவுக்கு இயக்கங்களாகவில்லை என்பதுதான் இன்றைய
ஓலக்கியச்குழல்
கே. நீங்கள் சிறுபத்திரிகைகளிலும் இதற்கு நேர் எதிரான கொள்கை கொண்ட குமுதம் போன்ற
இதழ்களிலும்எழுதுகிறீர்கள்? ப; நான் ஒன்றை எழுதும்போது குறிப்பிட்ட
42
இதழ்களுக்காக எழுதுவதுஇல்லை எழுதியவற்றை அனுப்பிவைக்கும்போது இதழ்களின் தேவையைக்
சிறுபத்திரிகைகளை விழுங்கரி வளர்வனவாக இருப்பதையும் நாம் கவணிக்கலாம். எல்லாப் பத்திரிகைகளும், எல்லாப் படைப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
என சமாதானம் எல்லாம் என படைப்புகளில் சிலவற்றுக்காவது பரந்தவாசகர்தளம்கிடைக்கிறதே எண்பதுதான் எனக்கு வாசகர்கள்தான் பிரதானம்
திரிகைகள் அல்ல
கேதமிழில்வெளியாகும்குப்பைப்புத்திரி
எதிரான இயக்கம் சரியாக இல்லாததன் காரணம் 67667?
வெகுமக்கள் புரிந்துகொள்கிற மாதிரிஎழுதுகையில் குப்பைப் பத்திரிகைகள் எங்கோ மறைந்துவிடும் இதைச் செய்யாமல்இதற்கு எதிராக இயக்கம் கட்ட முடியது
கே. வெகுசனபத்திரிகைகள் தொடர்பு சாதனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவைகளோடு பங்கெடுப்புதில்உங்களுக்குச்சிரமங்கள்இருக்கிறதா? ப. இவை பணம் பணணுவதாக இருக்கின்றன. முதலாளித்துவ சமுதாயத்தில் இவற்றில் ஒரு கலை இலக்கியவாதிபங்கெடுப்பது என்பது அவன்/அவள் ஆளுமைக்குஒரு சவாலாகஇருக்கிறது.இவ்வளவுக்கு இடையிலும் சாதி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை விடச் சாதனைகள் இருக்கின்றன என்று
கலை இலக்கரிய முயற்சிகளின் கொடுமுடி திரைப்படந்தான் என்று நான் நினைக்கவில்லை - எனபதால் இவை என ஏக்கங்களாகவோ, இலட்சியங்களாகவோ இல்லை ஆன்மாவை விற்காமல் தெருமுனைகளில்மக்கள்முன்நின்றுஒரு பாடலைப் பாடுவதையோ ஒரு கவிதையைப் படிப்பதையோநாண் பெரிதாகமதிக்கிறேன்
கேதமிழில்இலக்கிடமும்சமூகவிழிப்புணர்வும்சரிபாக இல்லாததறகுக் காரணம் எனறு எதனைச் சொல்விர்கள்? பஇலக்கிபுத்துக்கும் சமூக விரிப்புணர்வுக்கும் ஒரு
diagraft

மிக நவீன ஈழத்துக்கனவு
சமூகத்துக்குமுன்நிந்தனையாகநூறு விழுக்காடு கல்வி அறிவு வேண்டி இருக்கிறது. பிறகுதாணி சரியானவற்றைப் பற்றிப் பேச முடியும். இது நிறைவேறாதவரை சரியானவற்றைப் பற்றிக் கணவுதான்கண்டுகொண்டிருக்கமுடியும்
கேஇங்குள்ளமுற்போக்கு அமைப்புகள் இலக்கியம் பற்றிக்கொண்டுள்ள எண்ணங்கள் பலவீனமானவை என்று உலகஇலக்கியப்பரிச்சயமுள்ளதமிழ் வாசகர் பலர் நினைக்கிறார்கள் அவை இலக்கியம் பற்றி ஏற்படுத்தி இருக்கும் எண்ணங்கள் படைப்புகள் எதையும் உருவாக்கியதற்குத்தடயம் எதுவுமில்லை என்று நினைக்கிறார்கள் இதைப் பற்றி உங்கள் கருத்து எண்ண?
சோலைக்கிளி
உருவாக்கிவிடவில்லை எண்பது மிகவும் குறைத்து மதிப்பிடுவது அல்லது மதிப்பிட்டுக் கொள்வது பட்டுக்கோட்டை,தணிகைச்செல்வன்,இன்குலாட் என்று பலரைச் சொல்லமுடியும் தரம் தரம் என்பது
மேதம் ழ்த்திக்கொள் காகமட்டுே இ கே 岑
கே. நமது குழவில் படைப்பில் அழகியல் என்பது உயர்சாதிகளின் தன்மை கொண்டது என்றும்
தரவேற்றுமை ஆதிக்க மனோபாவத்தின் இயல்பு என்றும் பேசப்படுகிறது. ஆனால் உலக இலக்கியத்தின் சிறந்த பகுதிகள் எல்லாவற்றிலும் அழகியலும், தரவேற்றுமையும் முக்கியமான விஷயங்களாக இன்றுவரை தொடர்ந்து இருந்து
ப மெய்தான் இப்போது நிலைமை மாறியுள்ளது வருகின்றன. அழகியல்தரவுேற்றுமை பற்றிஉங்கள் இரவுகளும், பகல்களும் கலைஇலக்கியங்களுக்கு பார்வை என்ன? கொடுக்கப் படுகின்றன. படைப்புகள் எதையும் பஅழகியல் தரம் என்பவற்றில் அய்யத்திற்குஇடம் 0 சுவடுகள் .43 ر

Page 23
இல்லாமல் சாதிமதம் இனம், வர்க்கம் என்பவற்றின் பிண்ணணிஇருக்கிறது இந்த அழகில்அழகியஸ்தரம் என்பவை அகவிருப்பங்கள் ஆகிவிடுகின்றன. அறிவியல் அல்ல அவரவர்க்கான அழகியலையும் அதனோடு தொடர்புபடும்தரத்தையும் அங்கீகரிக்க வேண்டும் சுமத்துவதும்தணப்பதும்இறுதிவரையில் சுமத்துவதும் திணிப்பதுமாகவே எஞ்சமுடியும். அல்லாமலும் ஒரு சிலரின் விழைவு ஒட்டுமொத்த சமூகத்தின விழைவாக இருக்கவேணடும் எண்பதில்லை. இருக்காது தொடர்ந்து ஒலிக்கும் அவநம்பிக்கைக் குரலை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம் அதற்குமேல் அதில்அஞ்ச
கே. நமது நாட்டில் எந்த மாதிரியான அரசாங்கம் வரவேண்டும் என விரும்புகிறீர்கள்? ப; சோவியத்துகள் சிதறுணர்டு போனதற்கான காரணங்களைத்தவிர்த்ததிருஅரசாங்கத்தையேநாம் விரும்ப முடியும். அது மொழி இனம், நாடு என்பவற்றின் சுயவளர்ச்சியை உறுதி செய்வதாக இருக்கும்
கே. உங்கள்.இளமைக்காலவாழ்வு எப்படிஇருந்தது? பசிற்றுார்வாழ்வு பன்முகத்தன்மை கொண்டது
கே.நீங்கள்இலக்கியத்துக்கு வருவதற்கானபின்புலம்
எண்ண?எழுதிக் கொண்டிருப்புதற்கான வாழ்க்கைக்
காரணங்கள் எனண எணறு யோசித்துப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது? ப. குறிப்பாக விருத்தாசலம் கிளைநூலகத்தில் புத்தகங்கள் எடுத்துப்படித்தது என்று சொல்லலாம் கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளை, பெதுரண் எங்கள் வாழ்க்கை எத்துணைதாணி மிகவும்பின்தங்கிய நிலையில்இருந்தாலும் அதில் உள்ள அழகைநான் கண்டுகொண்டதுஒரு காரணம் எழுதிக்கொண்டிருப்பதற்கான வாழ்க்கைக்காரணம் வயிற்றுப்பிழைப்பு அல்ல ஒரு கட்டத்திற்குப்பிறகு பேரும் புகழும் கூட அல்ல நாங்கள் கருத்தியல் களத்தில்நிறையக் கலகம் செய்யவேண்டியிருக்கிறது
கே. மறக்கமுடியாதவாசகர்கள் யாராவது..?
கவிதை ஒன்றில் ரெட்டிச்சி என்று வருகிறது.
44;
ரெட்டியார்விட்டுஅம்மா என்பதில் சுகம் காணும்ஒர் அம்மையார் நீர்பழம் அல்ல அழுகல் என்று கடிதம் எழுதியிருக்கிறார். பாராட்டிக் கடிதம் எழுதி
கே உங்களைமுந்தையஅரசாங்கங்கள்அடிக்கடி கைது
ப:எழுத்தாளர்கள் கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான்.அவர்கள் எழுதிக் கொண்டிருப்பதாக அர்த்தம் புத்தகங்கள் தடை செய்யப்பட வேணடும் அப்போதுதான்.அது புத்தகம்
கே. தமிழ்க் கவிதை உலகின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? ப. சிறுகதை, தொடர்கதை போலக் கவிதையும் பிரபலமாகும் வெகுவாகச் சனநாயகப் படுவதாக அமையும். கவிதை திருமந்திரம் அல்லாமல் தெருப்பேச்சாக மாறிவிடும் 9
ஒரு நாடோடி இசைப்பாடல்
மஹ்முத்தர்விஷ் தமிழில்: மணி
தெளிவானதொரு வீதி நிலவென்னும் விளக்கேற்றப் பெண்ணொருத்தி போகின்றாள் தேசமோ வெகுதொலைவில் தடயமிலா ஒரு தேசம்.
புளிப்பான ஒரு கனவு. கல்லினிலே ஒரு இடுப்பைக் குரலொன்று செதுக்குகிறது. என் கண்ணின் இமைமீதோ யாழ் நரம்புகளின் மீதோ சென்றுவிடு என் அன்பே,
கொன்றுண்ணும் ஒரு நிலவு. காற்றினையும் மழையினையும் முறிக்கின்ற மோனமோ மரம் இழைக்கும் ஊசியாய்
மாநதியை மாற்றிடுது.
B sinnast

சினிமா திருடுதல் பிரதி செய்தல் ஏமாற்றுதல
சினிமாத் திருட்டு விவகாரம், இசைத் திருட்டு விவகாரம், இலக்கியத் திருட்டு விவகாரம் கநாக காலத்திலிருந்து சுந்தர ராமசாமி காலம்வரை, பாலசந்தர் காலத்திலிருந்து மணிரத்தினம் காலம்வரை எம்எஸ்விஸ்வநாதன் காலத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் காலம்வரை நடந்துவரும்
தாயகத்தில் கனடா)இதுமாதிரிபிரச்சனைகள்எழுதப் பட்டுள்ளது தேவாவின் ஒரு பாடவில் மெட்டு வேறொரு இசைக் கலைஞரின் மெட்டை ஞாபகப் LG6ğg/sgs/746, LuñLuTuüLL4ğgfboi Title music, Dancing with the wolves LLégköigløpssopuugmTLAKÚ படுத்துவதாக விவகாரங்கள் வந்துள்ளது
சுரா, நாவலின் உள்ளடக்கம், அட்டை வடிவமைப்பு போன்றனபிறிதொரு அமெரிக்க ஆசிரியரின்நூல் உள்ளுறை/வடிவமைப்பு போன்றன என்ற ரீதியில் ஒப்பீடொன்றுவித்யாசம் தமிழ்நாடு)புத்திரிகையில்
f Brussir
வந்துள்ளது மகளிர் மட்டும் படம் காட்சிக்குக் காட்சி ஒரு அமெரிக்கப் படத்தின் தழுவல் எண்கிறார் எனது நெருங்கிய நணபர். பாலச்சந்தர் தயாரித்த படமொனறில் வாய்பேசா இசைக்கலைஞணி பாலசுப்ரமணியம் நான் பார்த்த ஒரு அமெரிக்க இத்தாலியப் படத்தில் பாவரொட்டி (Pavorot) இருந்தார் காட்சி அமைப்புகள் கூட அப்படியே இருந்தன. ஹரிஹரனினர் ஏழாவது மனிதன திரைப்படம் அப்படத்தில் எப்டிரைக் எனப் பலகையில் எழுதி மேஜைமிதுநின்று அனைவருக்கும் காண்பிக்கும் காட்சி 35 - 40 வருடம் முன்புவந்த Strike என்ற அமெரிக்கப்படத்தின் கொஞ்சமும் மாற்றப்படாத காட்சி காமெரா கோணம், Timing பலகை காட்டப்படும்விதம் மெளனம் அப்படியே Frame to ரிame அப்படத்தின்காட்சி
45

Page 24
உண்மையில்படைப்பிற்கான ஆதாரங்கள் என்ன? வாழ்வு வாழ்வனுபவம் காதல் ஆணர் பெண உறவு எதிர்ப்பு Sentiments. இது உலகம் முழுக்க 676ből”7(5ágb(6) nég|Tszi g/Ghaflágazimusical படம் பெரியமணடபங்களில்நடக்கும் நம்musical காலேஜ்இசைப்போட்டிகளாகஇருக்கும் பாலியல் விழிப்பு பாலியகால அனுபவம் போன்றவை காலஇடமாற்றம்தவிரஉலகம்முழுவதும்பொதுதான் இந்தப்பொதுத்தன்மை ஒரேமாதிரியான தோற்றந் தரத்தக்க சில படைப்புகளையும் உருவாக்கிவிடுவது உண்டு ஆனால்இருவேறு அசலான படைப்புக்களில் இந்தத் தோற்றம் வாழ்வின ஆதாரத்துடனர்/ ஆழத்துடன் இணைந்தது. காலம் இடம் காட்சியமைப்புகள் சித்தரிப்பு கோணம் போன்றவை
உதாரணமாக பாலு மகேந்திராவின் அழியாத
பாலியகால பாலுணர்வு விழிப்புணர்ச்சி Adolecent GlgTL furas 25 Lorrag பார்த்திருப்பேன. எல்லாவற்றிலும்
சேட்டைகள், டீச்சர் ஊருக்கு வரும் பெண ஊர்த் தேவடியாள் வருகிறார்கள். பாலுமகேந்திராவின் படத்திற்கும்.இப்படங்களுக்கும் உள்ள ஒரே ஒருமை அடிப்படை ஆழத்தில் வாழ்வனுபவம்தான மற்றபடி காலம் இடம் காட்சியமைப்பு சித்தரிப்பு கோணம் போன்றவை முற்றிலும்உடன்படுதல்இல்லாதவை இத்தன்மைதான அசலான (original) மணி தன்மையுள்ள (native ) படத்தைத் தருகிறது. இவ்வகையில் அழியாத கோலங்கள் பிறவற்றுடன் இணைசெ7ண்லமுடியாதது அடுத்து ஒரு கவிதையின் ஒரு வரியோ, ஒரு சிந்தனைக் கட்டமைப்பின் ஒருதர்க்கத் தெறிப்போ ஒருவருக்கு பிறிதொரு படைப்பிற்கான தூண்டுதலாக இருக்கமுடியும் சுபமங்களா நேர்முகத்தில் (யூனர்25 கூெட நாஞ்சில் நாடன் சுரா, நீல பத்மநாபன் பாதிப்பினால் தன்
படைப்புகள் வேர்கொணர்டதைச் சொல்கிறார். ச.ரா.வுக்கும் இத்தகைய Lu/Tegfh j6oplu காம்யுவியும், காப்காவும்
ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆகவேதான ச.ரா.வினர் படைப்பு அவர்களின வாழ்க்கை விசாரணைகளோடு ஒப்புநோக்கத்தக்கதாகவும்கால இடமாற்றம் சித்தரிப்பு எனும் அளவில் அசலான
46
நாவலாகவும்இருக்கிறது அட்டை வடிவமைப்புகராவிடம் கேட்க வேண்டியதல்ல ஓவியரிடம் கேட்க வேண்டிய விடயம் இதுவன்றி முகமற்ற மணிதர்கள் வாழ்விலும் ஒவியத்திலும்
முகமற்றமனிதன் உலகெங்கும்இருக்கிறான் பாலு மகேந்திராவின் யாத்ரா திரைக்கதை ஒரு கவிதையின பாதிப்பில் உருவானதெனச் சொல்லியிருக்கிறார் பல்வேறு கவிஞர்களின் நல்ல கவிதைகளின்இடையில் அவர்பாதிப்புக்கு உள்ளான கவிகளின் நல்ல வரிகளைப்பார்க்கமுடியும் நல்ல படைப்பாளி நேர்மையான படைப்பாளி எப்போதுமே தனது ஆதாரங்களை பாதிப்புகளைப் பற்றிச் சொல்வதில் நேர்மையாய் இருப்பாணர் வியாபாரி போவி ஏமாற்றுபவன் அறியாமையைத் தனது மேதைமைக்கு உபயோகிப்பவன் கலாசாரத்து ஒட்டுணர்ணரியாவான. சினிமா சார்ந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கு இந்த நேர்மைஇல்லை. அதேபோலவே இவர்களின் சினிமாக்களில் திருட்டுக்கு உரியதாகச் சொல்லப்படும்படங்கள் காட்சிக்குக் காட்சிகாமெரா கோணம் காட்சியமைப்பு வசனம் போன்ற எல்லாவற்றையுமே մlgg] செய்பவை. இத்தகையவைகளைத்தமது படைப்புகளாகஇவர்கள்
பாராட்டுகளை வட்ஜையுற்றுகுடிக்கொள்கிறார்கள் Courtesyநன்றிபோடும் குறைந்தபட்ச அறிவுலக
கமலஹாசனில் இருந்து கபிறேளி மோகன
இது 40-50 வருடம்முதல்வந்த ஆங்கிலப்படம்தானே. உலகத் திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிடப்பட்ட படங்கள்தானே, எவருக்குத் தெரியப் போகிறது, தெரிந்தாலும் எவர் சொல்லப்போகிறார்கள் என்கிற அறியாமையை - மக்களின் அறியாமையைப் பயன்படுத்தும் நபும்சகத்தனம்தான், படங்களைக் காட்சிக்குக்காட்சிபிரதிசெய்துவிற்கும் மோசடி இப்போதுஇப்படிப்பார்க்கலாம் படைப்புகள்மூன்று வகைகளில்வேர்களைக் கொள்கிறது 1. வாழ்வின் ஆதார அனுபவங்கள் உலகமனித பிரக்ஞையின் அடிப்படைப்பண்புகள் 2 பாதிப்புகளால்துாணப்பெறுபவை
3 சுவருள்

آ۱۶ آeater, Sem
ements. arrang eatre, Olaf
Pa Aಣ್ಣ: Bet & info.
1262۰ 2238۔
Cinema,
3 நேர்மையுற்று சுவீகரிக்கப்பட்டு முன்வைக்கப் படுபவை மூன்றாவது வகையான அசிங்கத்தைத்தான்நமது மரியாதைக்குரிய சினிமாக்காரர்கள் செய்துகொணடிருக்கிறார்கள். மக்களினர் அறியாமையைத்தனது மேதைமையாகப்பிரகடனம் செய்பவன் கயவாளி பிரதிசெய்தல்courtesy யுடன்தமிழில்வருமானால் ஆரோக்கியமானது அது அல்லாதபோதுமக்களை
அது திருட்டு இது திருட்டு மட்டுமல்ல அறியாத மக்களை ஏமாற்றுவது இசைபற்றியவிவாதத்திற்கு வருவோம் ஒவ்வொரு தேசிய இசைக்கும் சில அடிப்படைப் பண்புகளும், ஒவ்வொரு இசைக்கருவிக்கும்இசை வடிவமொன்றும்இருக்கிறதெனநினைக்கிறேன் மேற்கினர் Symphony uploaf aluafaf கருவிக்குள்ள தொடர்பு இந்திய சரிகமபதB எழுத்து நடனங்களுடன் மிருதங்கம் ஆர்மோனியம் போன்றவற்றுக்குள்ள தொடர்பு ஆப்ரிக்கப் பாடலுடன் பீட் இசைக்கேற் c Drum கருவிக்குள்ள தொடர்பு ஜப்பாணியநடனமானTarg0 அசைவுக்கு உடுக்கை போன்றதொருஇசை அடிப்படையான கருவி இவ்வாறு ஒவ்வொரு கலாச்சாரத்துக்கான அடிப்படையான இசைக்கருவிகள் அருவஇசையை
[] manair
(LITL62|typ Aglaons - gassmyazonatas Title music Ouslas கலாச்சாரத்து உணர்ச்சிகளைச் சித்தரிக்கப்
திருட்டு செய்வதுபோலவோ தோன்றக்கூடும் ரஹ்மானின்இசையைஒருவர் ரெகே/ராக்/அராபிய இசைத்திருட்டு எனலாம் இளையராஜாவின் Symphony யைக்கூட மேற்கத்தைய இசைத் திருட்டு எனலாம் சைக்காவ்ஸ்க்கியின் அருவழிசையைக் கேட்கிறதிருவர்.அதே உணர்வைஇளையராஜாவின் Nothing but wind gas GasLalu Gurgui
இசையை எனது நணபரொருவர் புகழ்வாய்ந்த ஆபிரிக்க எக்ஸபோன்இசைக்கலைஞரிடமிருந்து திருட்டு என்றார் இந்த ஒப்பீட்டில் இருந்த ஒப்பிடுவதற்கான அம்சம் இரண்டுதான ஒன்று எலக்ஸபோன் மற்றது அது எழுப்பும் ஒலி இதுவனறி உணர்ச்சிப் பரவவில் உடன்பட எணறு ஏதுமில்லை. மேலும் உலகம் மிகமிக நெருங்கரி வந்துகொணடிருக்கும் காலகட்டத்தில் இம்மாதிரியாணஇசைமாதிரிகளுக்குஇடையிலான பரஸ்பர தாக்கங்கள் என்ன மாதிரி விளைவை உருவாக்கும்என்பதும் தெரியவில்லை சீழிவையும்இவைகொண்டுவரக்கூடும் அற்புதமான Synthetic இசை அனுபவத்தையும் தரக்கூடும்
46øDF6łosos Llobraig av Associzumi Hans Eisler
47

Page 25
போன்றவர்களின் அடியொற்றியவிதங்களும்எழுச்சி புெறக்கூடும் மற்றபடி மேற்கு கிழக்கு சம்பந்தமான பிரச்சினைகள் இடம்பெறுகிற இத்திருட்டு விவகாரங்களில் ஒரு ஆபத்தான போக்கும் நிலவிவருவதை இச்சந்தர்படத்தில் கட்ட வேண்டும் கழிசடை அமெரிக்கப்படங்களை மட்டுமே பார்க்கிற ஒரு கிழக்கத்தையன், தனதுதாய்மொழிதவிர பிற அனைத்து காட்டுக் கத்தல்களையும் ருசித்துக் கொண்டிருக்கிறதுரு கிழக்கத்தியன் சொல்கிறான் அவன் பெரும்பாலான வேளையில் தமிழனாக இருக்கிறான்
“Bloody glotip Lazi Bloody aspa/sasi staziaz7 படமெடுக்கிறான் எண்ண அடிக்கிறான்.இங்கிலிஸ் படங்களைப்பாருங்கள் கொண்தைக்கூடத்த்ருபமாக எடுப்பாண்நிஜமாகவேஅழிபாண்தமிழ்படமெண்ாம்
என்கரங்கள் நீண்டதுபுற்றி எணக்கு சொட்டுப்போலேனும்
கொப்பிதான் தமிழனுக்கோஇந்தியனுக்கோமூளை
goo» же இந்தக்கூற்றில்இருக்கிற அடிவருடித்தன்மையையும் நாம்கவனத்துடன் அவதானிக்க வேண்டும்
குறிப்பு: இசை பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கின்றன சமீபத்தில்வந்தபுத்தகங்கள் 1. Encyclopeadia of world music 2. A guide to world music அமெரிக்காவில் இருந்து கறுப்பு இசை இதழான Beat இந்திய இசைக்கென்று ஒரு சிறப்பிதழ்
纥 இசை புற்றியவிவாதங்களை அதன் ஆழ்தளத்தில் எடுத்துச்செல்லநிறையடிப்பும் அனுபவமும் வேணடும் அதற்கு முயற்சிப்போம் O
pL' மாவடி அறபாத்
48
 
 
 
 
 
 

2/)is sists. As
அத்தியாயம் 14
உண்மையிலேயேதும்பையரால்ரகுநாதனைட் புரிந்துகொள்ளமுடியவில்லை அவரது எண்ணப்படி - ஒரு மணிதனுக்கு ரோசநரம்பு எண்டுஒன்று இருக்க வேணும் சரிஅதுதான்இல்ாமல் போனாலும்.தண்மாணம் எண்ட ஒண்டுகட்டாயம் இருக்க வேணும் எனக்கு உண்ரைகவியாணமே வேண்டாம் எண்டு அண்டைக்கு இவன்ரை
அவள் போட்டாள் என்ரைமோள் ரோசக்காரி
வழியிறான் எண்டு விளங்கேல்லை என்று
நேரம்கழிந்து கொண்டிருந்தது உங்களுக்கும் என்னோடை கதைக்க விருப்பம் இல்லை எண்டால் நான்திரும்பிப் போறன் என்னைமண்ணிச்சுக்கோள்ளுங்கோ4ஆனால் எண்டைக்காவது சுசிலாவோடை ஒரு அரை மணித்தியாலம்நாணிகதைச்சேஆகவேண்டும் அந்தக்கதையிஇைருந்துதான் எண்ணரமுடிவு எண்ணெண்டுஎல்லாருக்கும் தொயும் இப்பநாணி போட்டுவாறன் என்றபடி திரும்பினான்ரகுநாதன் தம்பிபொறும் என்று சொண்விட்டுதண்ணைச்
ஊருக்குள்ளை உம்மடை குடும்புத்துக்கும்.உமக்கும் எவளவுமரியாதைஇருக்கெண்டுஎனக்குத் தெரியும் எனக்கும்ஒரேபிள்ளை சீதனம்
உங்களுக்கிடையிலை அந்தக் காலந்தொட்டுஒெரு இது இருந்தது எண்டு எங்களுக்குத் தெரியாமவில்லை எண்ணரமுடிவிலைஎதுவும்
கியிருக்கேல்லை குப்பூரணகதந்திரம்
அவள் எண்ணமுடிவெடுக்கிறானோஅதுதாணி
f sumir
49

Page 26
எங்கடே முடிவு ஆகிாப்ஒண்ேடு சொல்லுண் கேளும் நீர் எனக்கு மருமகனாய்வாறத்திரன் எனக்கு சிந்த ஆட்சேப8ணயும் இண் இப்ப ஆவளிர்தர போக்குகள் கொஞ்சம் வித்திாசும் நீர் ஆரமrத்திTவும் எண் எங்கே நேரமும் கதைச்சிட்டுப்போம் நான் இதுகள் ஒண்டும் வினங்காத ஆத்தமடையணிணக்கண்டீரோ எணறு சொணார் ரேடியேஒருதடச்ரவரிந்து கட்டிபினார் ஆண்து Watking stick நுண்ணில்வனைந்த பிம்புத்தடி எடுத்தார் பிண்னேர உடன்கர்ரூஇவரது வாடிக்கை என்பதுரகுலக்குநன்கு தெரிமி தம்பிநாசீர்திருக்காலங்கரித்தோடே கத்தேக்க துேம் போட்டுகிரண் rk. Likisos." ஆர்ஆந்திருக்கிரம் எண்டுபTர் எண்று உள்ள்ே குரவம் கொடுத்துவிட்டுநடக்கத் தொடங்கினார்தம்டையர் எவ்வளவுநீர்தியாக.திடவட்டாக இருக்கிறார்கள் பார்க்கப் ாேண்ாப்ப்ேபோகும் அப்படித்தான் இருக்கீரர்கள் ஆீனமணிக்குத் தரமிப்தம்பைடர்தனது வாடிக்கைக்கர்ளுக்குச்
ரெஸ்கிரார் 73துகாதவிர்வய8ாதவிட அவரது வாடிக்கைக்கிள்ளின் இது அதிகம் நீண்ட8ர்கரேவு எங்வேதிப்டமிட்டமாக உறுதிாகச்செயப்படுகிறான் முடிகிக%" எடுக்கிறார் அந்திராகரணப்பொழுதிதாண்ணையே முடித்துக்கொஜண்டார் எதிர்காகச்!ற்றிய தெளிங்ாண்மூடிஆகளுடன்ாண்டோரும்இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மண்ணினர்கமைந்தர்கள் வரலாற்று நாயகர்களாக மறைந்தும் தோன்றிக்கொண்டு இருக்கிறார்கள் திட்டம் Fr. உறுதி இதுதான் வாழ்க்கையா? இதுதாகர் எமது மஜர்சணிர்ேஅடோபிங்களா? ஆர்ார் கொட்டியஃப் யாரோ நாட்டி அரசங்கசீண்டு இப்போது அரசடி அம்மாள்
வார்த்துவிட்டது அம்மாள் கோயிப்அரசா அப்து அரசடி ஆர்ாமி கோபோ"யாருக்கு பார்செந்தம்? AL வருடங்களுக்குமுண்ணாநித்தில் விழுந்த
50
பனங்கொட்கரட வடகிரி எTL பெயர் கொண்டு
ஜெர்ரர் க்ரீர ரகரப் பெர் கொண்டு பிண்னர் நம்ப கள்ளுப்பாண எணவாகி. இப்பொழுது தக்பைடரினர்பனேன்னப்பெயர்கொண்டுவிட்டது பார்னததுடன் சிரமப்படியாக உறவு கொள்கிறார்களோ அது அவரிண் பெயணத்தாங்கி அவரது சொந்துக்கின்றாகிறது ஒருதாதனது மகனை தண்கரே மகன் எண3 சொண்து வெறும்இரத்த உறவினாப்பாட்டும் திட்டர் உறுதி கிராப்டியான உறவு
ாண்டதா8ழ்தான்
த்ெது போட்டுவதிப்ெஸீகின்றிப்பட்ட குழந்தைக்குமார்தாய்"
விதிதாபீர் கூபிகாேகத்தினதுமக்களே இங்கிக்கு ஏற்றுமதிசெய்து இந்திர3:பகமக்கர்ேதாய் L'It?
இலங்கைதான் சொந்தும் எண்கரை உண்ர என்பதன் அர்த்தும் உறவதானதும்பையர்தான்சரககள் சீாண்டுகொண் ஆடியாது எதிர்ரைஅசிஃபா கிண்டுதாணி சொப்டினுேம் அவளும் எண்கரை தகுதிீடுதான் சொம்பனுேம் இதுதான் எணக்குத் தேவை இதுதான்சிங்கத்டை உறவு எங்கண்ட சொந்தும் இதுக்காகத்தாணநாதர்காலங்காசமாகக் காத்துக் கிடந்திருந்தேன் அரைமணித்தியாலம் நான் கதைக்கப்போது இதைத்தான் ரீசிசன்ர.நாகூர் # ಕಳಕಪ್ಕ್ಲೆ? என்று போசித்துக் கொண்டிருந்தானி ரகுநாதன் அப்பொழுது 軍). வினிருந்து ஏதோ அரவம் கேட்டது வெளியேவந்தது அசீாதாண், கிந்து கதவு நினையில்
தோனீச்சாய்த்துக்கொண்டுஇடது
பக்கத்திதேனதுஒற்றைப்பின்னசீரகமுவீணாகப் தொங்கவிட்டு.நீண்ட அவளது விரசப்கள் பினrமிர்நுகரில்ேவிளையாடியபடி - கெர்ராநிரநீண்ட சிடியஃப். நெறியில்காசீர்போர்கண்களுக்கே தெரியும் ஒரு
மின்சCWETப்படEச்சிடுச் அந்தக் கீழ்வாய்ப் மப்றூடாக ஒரு புண்கணகையுடன். சிப்பிடிச்சுகம்? என்று கேட்டார் ரகுநாதன்தடுமாறிப் போண்ான் அணி
இயல்புடனும் தெளிவான உறுதியுடனும்
சுங்கள்

சரேடி பொப்சொல்லிவிட்டானோ? எண்ணநடந்தது இவளுக்கு?
இவள் எண்ரைஅசில: T அந்தப்பொடியங்கள் சொண்துஅரிதானோ? அவையளிண்ணரசுசீலாவாகத்தான்மாறிவிடானோ? இல்லை.நாண் உங்களோடை கொஞ்சம்கதைக்க னுேம் எண்டு. அதுதானி தத்தனித்துச்சொண்ாணி ரகுநாதணி திரென்று தமிழ்ப்படங்களிப்வருவதுபோய் கொலகொலவெண்றுதைையநிமிர்த்திச்
செயற்கையாணஇந்தச்சியை-ஓவர்அக்ரிங்துை ஒருபொழுதும்ரகு கண்டதில்லை
அரைமணித்திபானங்கதைக்சாக்கானுமோ? அண்து ஒருமணத்தியானம் எண்டு அப்பொயிண்மெண்ரமாத்துவமோ? எண்றான் இப்பொழுதுரகுநாதன் பயந்தேவிப்டான் இவன் எண்ணவள்இல்லைநாணர்பாவிபாலிபாவி எணர்குயிம் எணர்கிளி நானே கழுத்தை நெரித்துக் கொண்றபாவி நான் போட்டுவாறன் எனக்குக் கதைக்க விருப்பம் இப்லை எண்டுசொப்விப்போட்டு வெளியேறினான் உலகம். இருள்மயமாயிருந்தது குரியண்
ଈକ୍ଷ୍ମାld!'

Page 27
LY
a absori FI 72 سی\
79795In 2bani (6 BrijLJäf IDII: கலாச்சார விழாவில் பங்குபெ சிறப்புற நடைபெற கருத்துக்க விரும்புபவர்கள், யாவரும் த ஆலோசனைகளையும் 20.06.9 வைக்கும்படி கேட்டுக் கொள்வி

AeL LL LL LLL LLL SL LL SS LLLLSL LL HH SLL LLLL LLLL L LLLLL SLSLLL LL H LLLLS L S L S KKKKKKKKKKKKK
ர விழா
25 நம் நடைபெறவிருக்கும் எமது ாற விரும்புபவர்கள், விழா ள், ஆலோசனைகள் தெரிவிக்க ங்களது விண்ணப்பங்களையும் 5 ற்குப் பிந்தாமல் அனுப்பி ாப்படுகின்றீர்கள்.