கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1995.07

Page 1
కెs=
***
ார்வே அ
INDIA, IMOT
களுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

引シ 概
吡)
3S sas
تحقیقی تیاتیاتیاتیاتیاتیاتیاتیاتیاتیات تفتیش قیمت
シ神= 牌风
===
Fëjë arri
■
தேர்தல்
anuli 牌
ால்க் 9CU, GLID? .

Page 2
SUWA DUGAL, A Tamil monthly from Norway Estd. Sep 1988
Bank account 160752.3062 SparebankenNOR
ISSN: 0804-5712 Editorial Group Thuriapalagar
PE 225NKTX Subscription: 300NK 12 issues
Published by 3 X × . Norway Tamil:Culturel Contre Address: 3 Suvädugal, Herslebsg:5, 0578 Oslo,
ஸ்தாபிதம்:புரட்டாத'1998
வங்கிக் கணக்கிலக்கம்: இப்பாரபாங்கள் நூர்
ஆசிரியர்குழு
தனிப்பிரதிவிலை குறோனர்கள் சந்தா
ழ்களுக்கு 300 குறோணர்கள்
եմնի நோர்வேதமிழ்க் கலாசார மையம்
முகவரி
சுவடுகள்: 後 றேர்சிலப்ஸ் காதா43 07 డిr நோர்வே
சுவடுகள் ?
ஆனி 1995
நிறுவியது: புரட்டாதி 1988
இந்த இதழில்
무 1995
எழுத்தாளர் கணேசலிங்கத்துடன் ஒரு பேட்டி.
தேசத்தின் குறிப்புகள்.
கோட்பாடு பற்றிய பிரச்சனைகள். 15
தமிழகப் பார்ப்பணியம். [2]
ஜேர்மனியில் மீண்டும் நாஸிசம். S.
புகைப்படக் கண்.4
நீறுபூத்த நெருப்பு.50
அடுத்த இதழில்:
uprint LD50Ib Glor-f சிவசேகரத்தின் மதச் சுதந்திரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"R, "I'lı EfiT77rTaff? Ilyet 27-F 'igh Street 'Ffrisii (7'r Y Lir yr Ifan yr "E" + (27 IJ
மாந்தர், மாகாணசபைத் தேர்தல் Tքf: ()2{} 8472 8 12:3 நோர்வே அரசியல்க் கட்சிகஞ்டன் ஒரு பேட்டி
புரட்டாதி மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ள நோர்வேயின் மாநகர, மாகாணத் தேர்தல்களை முன்னிட்டு இந்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளிடம் சிறு பேட்டி ஒன்று சுவடுகன் சஞ்சிகை சார்பாக மேற்கொள்ளப் பட்டது. வெளிநாட்டவர் விடயத்தில் அதிதீவிரப் போக்கை கொண்ட முன்னேற்றக் கட்சியை Frp) தவிர்ந்த ஏனைய கட்சிகளிடமே இப் பேட்டி எடுக்கப்பட்டது. இக் கட்டுரை அச்சுக்கு போகும்
வரை வலது Hyre), இடது (Wenstre) கட்சிகளிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. ஒரே கேள்விகளே சகல கட்சிகளிடமும் கேட்கப் பட்டன.
கேள்விகள்:
1. வெளிநாட்டவர்கள் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நீங்கள் ஏன்
கருதுகிறீர்கள்?
2. வெளிநாட்டவர் மீதான அச்சத்தைப் போக்க, வெளிநாட்டவர்களும் நோர்வேஜியர்களும் எவ்வாறு இணைந்து செயலாற்றலாம். 3. நோர்வே ஒரு பல்லின சமூகம் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் இதனைக் காண முடிவதில்லை. இது பற்றித் தங்கள் கட்சியின்
கருத்து யாது?
சோசலிச இடதுசாாக்கட்சி (SW)
எமது கட்சி ஒரு சோசலிச இடதுசாாச் கட்சியாகும். இதன் கருத்து வாழ்க்கைத் தரமும் வருமானமும் நோர்வே வாழ்மக்களின் அடிப்படைத் தேவைகளைத் திருப்திப்படுத்தச் கூடியதாக இருக்க வேண்டும். கற்றுப்புறச்சூழலும் இயற்கை வளங்கள் பாதுகாப்பிலும் நாம் ரிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்பது எமது அடுத்த நிலைப்பாடாகும். எமது கட்சி நோர்வேயினர் சட்டநியாதிக்கத்தில் மட்டுமின்றி உலகப் பிரச்சனைகளிலும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது குறிப்பாக உலகின் வடக்கு தெற்கு பிரச்சனைகளில் நாம் கூடிய அக்கறையுடன் செயலாற்றிவருகின்றோம். 3ம் உலக நாடுகளில் நிலவும் கடுமையான வறுமை
H
சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு என்பவற்றிலும் இதற்கான மாற்றீடுகளைத் தேடுவதிலும் நாம் ஆர்வமுடன் செயல்ப்பட்டு வருகின்றோம். எமது கட்சி இனவாதத்தையும்

Page 3
நிறவாதத்தையும் கடுமையாக எதிர்க்கும் கட்சியாகும். நோர்வேயின் குடிவரவு. அகதிக்கொள்கைகள் மிகவும் கடுமையானது இவை மீளத்திருத்தப்படுவதுடன் மாற்றியமைக்கப்படவும் வேண்டும். இன்னும் பல அகதிகளை நோர்வே ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள தற்போதைய நிலையில் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை எமது கட்சி எதிர்க்கின்றது.
2) பல இனங்கள் வாழும் இந்நாட்டில் விவாதங்கள் கருத்துப் பாமாறல்கள் ஊடாகவே இதற்குத் தீர்வுகாண இயலும் இனங்களின் மத்தியிலான கலாச்சாரப் பாமாற்றங்களும் இதில் காத்திடமான பங்களிப்பை வழங்க முடியும். வெளிநாட்டவர்களிற்குள்ள பிரச்சனைகள் சாயான முறையில் வெளிபடுத்தப்பட்டும் அவர்களது கல்வித்தரம் தொழில்நுட்பத்திறன் என்பன போதியளவு வெளிக் கொணரப்படும் போதும் இப்பிரச்சனைக்கு ஒரு சாதகமான தீர்வைச் காணமுடியும். வெளிநாட்டவர்கள் இந்நாட்டின் அரசியல் சமூகவிஞ்ஞானம் போன்றவற்றில் ஆர்வம் குறைந்தவர்களாயுள்ளனர். இந்நிலை மாற வேண்டும். இதனுாடாகவே இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைச் காணமுடியும்.
3) நோர்வே ஒரு பல்லின சமூகங்களைச் கொண்ட நாடு என்பதில் சந்தேகமில்லை. இது நடைமுறையில் செயல்ப்படுத்த நாம் அனைவருமே முயலவேண்டும். உண்மையில் இதை நடைமுறையில் கொண்டுவருவது அரசியல்வாதிகளின் கடமையாயினும் இங்கு வாழும் சகலருமே இதனை நடைமுறைாதியாக செயல்ப்படுத்த முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கட்சி: மத்திய கட்சி (S.P) பதிலளிப்பவர் யமரில் (ஒ லோ தலமை வேட்பாளர்)
1. மத்திய கட்சி சகலாற்கும் சமத்துவமான ஒரு கொள்கையையே நாடு முழுவதிற்கும் கடைபிடிக்கின்றது. பாடசாலைகளில் தாய்மொழி போதனையை நாம் வலியுறுத்துகின்றோம் பாரளுமண்றத்தில் பிரதான எதிர் கட்சியாக இருக்கும் நாம் சாதாரண பொது மக்களின் நலன்கலை கருத்திற் கொள்ளாத அரசின் செயல்பாடுகளை கண்டித்து வருகிண்றோம் 2. நாம் அனைவரும் மனிதர்களே எம் மத்தியில் இன மத மொழி,வயதுபால்,ஏழைபணக்காரன் ஏன்ற வேறுபாடின்றி ஒன்றினைய வேண்டும் எம்மத்தியில் உள்ள முரண்பாடுகளை தவிர்த்து இதற்காக ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்,சகல இன மக்களிற்கும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்ளவும் sa T60LDugoLuGITassy 3. மத்திய கட்சி இனங்களிடையே சமத்துவத்தை நாடு தழுவியாதியில் வலியுறுத்திவருகின்றது நாட்டின் மனித வளமும் செல்வமும் சாயான முறையில் பகிரப்பட்டால் இப்பிரச்சனையை ஒரளவாயினும் குறைக்கலாம்.
 
 

கட்சி: கிறி தவ மக்கள் கட்சி (Krf)
பதிலளிப்பவர்: தூர கிறிாயாண்சன் (TORECHRITANSEN) அரசியல்துரை செயலாளர்.
1. எமது கட்சி கிறிதவ மத பின்னியை கொண்ட கட்சியாகும் கட்சியின் கல்விகொள்கை, சுற்றுப்புறகுழ் மதுபான கொள்கைகள் மட்டுமின்றி முதியோான் சமூக வாழ்க்கை தொடர்பான எமது கொள்கைகளும் வெற்றிப்பெற சகலரும் எமக்கு வாக்களிக்கவேண்டும் என்று விரும்புகிணிறோம். இங்கு வாழும் சகல இனத்தவாகளும் மதத்தவர்களும் சாசமமாக நடத்தப்படவேண்டும் என்பது எமது கட்சியின் கருத்தாகும் அகதிகள், வெளிநாட்டவர் தொடர்பான நோர்வேயின் தற்போதைய கொள்கை மிகவும் கடுமையானது. இது கண்டிக்கதக்கது. அரசாங்கமும் தொடர்புசாதனங்களும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக பாதகமான விடயங்களை மட்டுமே முதன்மை படுத்துகிண்றன. எமது கட்சின் விருப்பிற்கு முற்றிலும் முரகவே வெளிநாட்டவர் தொடர்பான தற்போதைய அரசின் கொள்கைகள் அமைந்துள்ளது. 2. வெளிநாட்டவர் விடயத்தில், குறிப்பாக கறுப்பினத்து மக்கள் மீது இந்நாட்டு பொலிசார் நடந்துகொள்ளும் முறை மிகவும்
கண்டிக்கத்தக்கது முன்னறிவிப்பு எதுவுயின்றி இரவோடுஇரவாக அகதிஅந்தத்து கோாயோர் நாடுகடத்தப்படுவது இங்கு வாழும்வெளிநாட்டவர்களை பயமுறுத்தும் செயலாகும் வெளிநாட்டவர்கள் மீதான அச்சத்தை நீக்க ஒரே வழி லெழிநாட்டவர்கள் நோாவிஜய மக்களுடன் தமது தொடர்புகளை அதிகாப்பதும் நோர்வேநாட்டவர்கள் வெளிநாட்டவர்களுடன் தமது உறவுகளை அதிகாப்பதுமே. இதற்கு உதவ எமது கட்சி என்றும் தயாராகவே உள்ளது. 3. நோர்வே பவ்வின மக்களை கொண்ட ஒரு சமூகமே இனங்கள் மத்தியிலான கலாச்சார பாமாற்றங்களும் புாந்துணர்வுமே இதனை வலுப்படுத்தும் நோர்வே நாட்டவர்கள் சில சமயம் இவ்விடயத்தில் குறைந்த கவனத்துடன் செயலாற்றி இருக்கலாம் இது தொடர்பாக பல பிழையான அபிப்பிராயங்கள் சில நோர்வீஜயர்கள் மத்தியில் உண்டு ஏனைய கலாச்சாரங்களை கொண்ட மக்களுடன புாந்துணர்வும் ஒத்துழைப்பும் நோர்விஜய கலாச்சாரத்தை ஒரு போதும் பாதிக்கட் போவதில்லை.சாயான புாந்துணர்வும் ஏற்றுக்கொள்ளும் மணப்நோக்கும் இருப்பின் இப்பிரச்சனைக்கு நிரந்தர முடிவை காணலாம்.
கட்சி. தொழில்கட்சி (AP) பதிலளிப்பவர்; ஆன நேசய்ம் (ANE NESHEM)
தனிக்கட்சி என்றாதியில் எமது கட்சியே மக்கள் செல்வாக்கை அதிகம் பெற்ற கட்சியாகும் அகதிகள் வெளிநாட்டவர்கள் விடயத்தில் அவர்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் நாம் கூடிய கவனம் செலுத்திவருகிண்றோம் நாட்டின் வேலையற்றோர் பிரச்சனையை தீர்க்க பலதிட்டங்களை நடைமுறைப்படுத்தி
வருகிண்றோம் : சுற்றுப்புறகுழல்பாதுகாப்பு:புதிய திருத்தப்பட்ட கல்விக் கொள்கை,(Reform94) அதிகளவிளான குழந்தை இல்லங்கள் போணிற 5

Page 4
பல விடயங்களில் கவனம் செலுத்தும் நாம் நாட்டின் எதிகாலத்திற்கு அவசியமான நீடித்த நிரந்தர திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிண்றோம் இதற்கான ஒரே வழி இனங்களிடையே புாந்துணர்வையும் நட்புறவையும் விருத்திசெய்வதேயாகும் இதற்கு தேவையான கலாச்சார நிகழ்ச்சிகலையும் சந்திப்பு நிகழ்ச்சிகலையும் தொடர்ச்சியாக நடாத்துவதுடன் தனிப்பட்டாதியிலான உறவுகளை வளர்த்துக்கொள்வதும் அவசியமாகும் இங்கு வாழும்வெளிநாட்டவர்களும் இந்நாட்டவர்களும் இனைந்தே இப்பிரச்சனைக்கு தீாவை
TU நோர்வே ஒரு பல்லின கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதை எமது கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளுகிண்றது. இதனை நடைமுறைபடுத்த தேவையான சகல வழிமுறைகளையும் எமது கட்சி மேற்கொண்டேயுள்ளது. இதற்கான ஒத்துழைப்பை இரு சகல பிாவினரும் வழங்கவேண்டும் இதுபற்றிய போதிய விபரங்களை எமது கட்சியின் தேர்தல் அரிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்
OOOOO
(RV)
கட்சி. கம்யூனிச இடதுசா கட்சி
பதிலளிப்பவர் பீன் ஊலாவ் (FIN.
OLAV R)
1.எமது கட்சி தொழிளாளர்களையும் சமுகத்தில் சமூக, அரசியல்ாதியாக பலவீனமான பிாவினாற்காக குரல் கொடுக்கும் கட்சியாகும் இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் பலதரப்பட்ட நெருக்கடிகளிற்கு மத்தியில் வாழ்ந்து வருகிண்றனர் மிக அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பின்றியும் தொழிற் கல்வி வாய்ப்பு இன்றியும் உள்ளனர் அதிகாரத்தில் உள்ள பிரிவினர் தொடாந்தும் தமதும் தம்சார்ந்தவர்களின் நலனகளிலுமே அக்கரையாயிருக்கிணறனர். அன்மைக்காலவாக அதிகாத்து வரும் இனவாத நிறவாத அமைப்புக்களிற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடி வருகினறோம் எமது நடவடிக்கைகள் வெற்றிபெற சகல பிாவினரும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். 2. எமது கட்சி இனவாத அமைப்புக்களிற்கு எதிராகவும் வெளிநாட்டவர் மீதான அச்சம் தொடர்பாகவும் தொடச்சியாக எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றோம் இங்கு வாழும் சகல இன மக்களும் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் 3.நோர்வே பல், இன மத மொழி கலாச்சாரங்கலை கொண்ட ஒரு நாடாகும் இங்கு வாழும் சகலரும் சமத்துவமாக நடாத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும் இதை நடைமுறைாதியாக சாத்தியமாக்க சகல இன மக்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்
 
 
 
 

மக்களரசு
எழுத்தாளர் கணேசலிங்கத்துடன் செவ்வி
மக்களரசு தங்களின் முதல் படைப்பு எது? எந்த இதழில் வெளியானது? கணேசலிங்கம் ஆரம்பத்தில் சுதந்திரன், தினகரனில் கட்டுரைகளை எழுதிவந்தேன். பின்னர் அவ்வேளை தினகரன் ஆசிரியராக இருந்த வேகபநாதன் கதைகள் எழுதும்படி வேண்டினார். மண்ணிப்பு என்ற சிறுகதை எழுதினேன். அதைத் தொடர்ந்து காவோலை விழுந்தது, பிழைக்க பிள்ளை ஆகிய கதைகள் நல்ல வரவேற்புப் பெற்றன. ஆசிரியர் சிறுகதையே கேட்டு வந்தார். 200க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதினேன். ஐந்து சிறுகதைத் தொகுதிநூல்களும் வெளியிட்டேன்.
மக்களரசு தாங்கள் நடாத்திய குமரன் இதழின் அனுபவங்கள்.? கணேசலிங்கம்: பல அனுபவங்கள் கதை, கட்டுரைகள் எழுதுபவர்கள் குறைவு நானே பல புனைபெர்களனில் அரசியல் கட்டுரை, மதிப்புரை, சிறுகதை, கேள்விபதில் யாவையும் எழுத நேரிட்டது புக்கவிதை மட்டும் ஏராளமாக வந்தது. பெரும்பாலும் துணுக்குகளே, கவிதை என கவிஞன் என்ற பெயரெடுப்பது இலகுபோலப் பலர் எணணி எழுதினர் நல்ல கருத்துகளை மட்டும் உள்ள வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வெளியிட்டேன். ஆயினும் இரண்டு கவிஞர்களுக்கு ஆர்வமுட்டி
ஒழுங்காக வெளியிட்டுவந்தேன். ஒருவர் புதுவை இரத்தினதுரை, மற்றவர் சாருமதி எழுதுவது மட்டுமல்ல, புருப்பார்ப்பது, விநியோகம் யாவற்றையும் நானே கவனிக்க நேர்ந்தது 77இதழ்கள் வெளியிட்டேன். ஆங்காங்கே காணர்பவர்கள் பலர் குமரனிலேயே அரசியல் கற்றோம் என்று கூறுவதில் பெருமையே வேறு லாபம் ஏதுமில்லை
மக்களரச; உங்கள் நாவல்களில் செவ்வாணம் தணித்துப் பிரகாசிப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள், ஏன்? கணேசவிங்கம்:நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கநாவல் என்ற பாராட்டு பல
աoւ 6յա ورfio * ஏராளமாக வந்தது. பெரும்பாலும் துணுக்குகளே.
கவிதை என கவிஞன் எனற பெயரெடுப்பது இலகு போலப பலர் எணணி எழுதரினா

Page 5
விமர்சகர்களால் கூறப்பட்டது உணர்மையே சப்பிரமணிய ஐயர் தன்நாவல் ஆய்வில் முதலிடம் கொடுத்துள்ளார். புதியதலைமுறை என கோவையில் இருந்து வெளிவந்த மாக்சிய இதழ் தணிச் சிறப்பு இதழ் ஒன்றை இந்நாவல் பற்றிவிமர்சித்து வெளியிட்டது. இலங்கையில் சமகால வரலாற்றில் முக்கிய காலகட்டத்தை நாவல் பிரதிபலித்தது. புரட்சிகரநாவல் எழுதுவதற்குதமிழில் முன்னோடியானதாகக் கொள்ளப்பட்டது. அன்றைய சிறிமாவோ இடதுசாரிக் கூட்டாட்சியையும், காதலையும் சிலநேரம் மயக்கிமறையும் செவ்வாணம் போன்றது என உருவகப்படுத்தியது. தொழிற்சங்கத்தலைவனை விர புருஷனாக நாவலில் கையாண்டது, கலாநிதி கைலாசபதியின்மீக நீண்ட முன்னுரையைக் கொண்டது எனப் பலவற்றைக் கூறலாம். மக்களரக: அபலையின் கடிதம் மொழிபெயர்ப்புநாவலுக்கு அடுத்ததாக ஏணி இத்துறையில் ஈடுபடவில்லை? கணேசவிங்கம்: எம்டீபனர் ஸெபாக் என்ற ஜெர்மனிய யூத நாவலாசிரியர்தன்னைக் கவர்ந்த எழுத்தாளர் என்று மராட்டிய எழுத்தாளர் காணர்டேகர் எண்ணிடம் கூறினார். அன்னாரின் நாவல்கள் இரக்கத்திற்கு விழிப்பாயிரு, எல்கொட் மேரி அபலையின் கடிதம் ஆகியவற்றைப் பழத்தேன். ஓய்விருந்த வேளை மாதிரிக்காக இக்குறுநாவலை மொழிபெயர்த்து வெளியிட்டேன். பின்னர் மொழிபெயர்க்க நேரம் கிட்டவில்லை. அது சிரமமான பணிநானேநாவல்களை எழுதத் தொடங்கிவிட்டேன். மொழிபெயர்ப்பிலும் என் நாவலை எழுதுவது எளிதுபோலத் தோன்றுகிறது.
3
மக்களரசு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உங்கள் பங்கு? கணேசலிங்கணர் செயற்குழுவில் ஒரு அங்கத்தவனாக இருந்து பணியாற்றினேன். முற்போக்கு எழுத்து என்பது புதிய சமூகத்திற்கு வழிகாட்டும் யதார்த்த தேசிய இலக்கியம் என்பதை எழுத்திலும் விமர்சனத்திலும் பேச்சிலும் காட்டி வந்தேனர். மகாநாடுகள், கூட்டங்கள், புதுமை இலக்கிய வெளியீடுகள் யாவிலும் பங்காற்றினேன்.
மக்களரசு:தங்களை எழுதத்துாண்டிய எழுத்து. மற்றும் நம்பிக்கை அளிக்கும் எழுத்து பற்றி. கணேசவிங்கணர் ஆங்கிலம் மூலம் உலகத்துப் பிரபல எழுத்தாளர்களை எல்லாம் படித்து வந்தேன். தமிழிலும் மொழிபெயர்ப்பு உள்பட பிரபல அனைத்து எழுத்தாளர்களையும் படித்தேன். இன்றும் படித்து வருகிறேன். குறிப்பிட்டு எவரையும் சொல்வதற்கில்லை நானே எனக்குத் தனிவழியை வகுத்தேணி என்றே கூறுவேன். மேல்நாட்டு, பிற இந்திய மொழி எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் தமிழிலும் நல்ல எழுத்துகள் வந்துகொணர்டேயிருக்கின்றன.
மக்களரசு:இன்றைய புலம்பெயர்ந்த வாழ்வு.? கணேசலிங்கண் மற்ற லட்சக் கணக்கான அகதிகள் போல விரும்பாததே, ஆயினும் கஷடமான வாழ்வையும் பயன்படுத்திக் கொள்ளவேணடும் என்பதே எனர் கொள்கை ஆண்டுக்கு இரண்டு நாவல்கள் எழுதி வெளியிடுகிறேனர். மற்றும் பலநல்ல நணபர்கள் புலம்பெயர்ந்த காலத்தைப்
 

பயன்படுத்த உதவுகின்றனர். அதிர்ஷடமே. றனா. அது என
மக்களரசு:இலக்கியத்தில் யதார்த்
ததவாதம் காலாவதியாகி விட்டதாய்ச் சொல்கிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து மற்றும் இன்வருகிற முற்போக்கு எழுத்து எப்படி
இருக்க வேணடும் என்று விரும்புகிறீர்கள்?
கணேசலிங்கன் யகார்க்கவாகக் :::ಜ್ಜೈ"ಅ கைலாசபுதி கலைஇலக்கியத்தை ே இயற்பணிபுவாதம்,
7ர்த்தவாதம் எனப் A.
இலக்கியத்தில் :o நாவல இயற்பணிபுவாதத்திற்கும் யதார்த்தவாதத்திற்கும் இங்கு பலரால்
ஆபத்தான பொம்மை
சிறுவர்களுக்குப் பல விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் உள்ளன. ஆனால் இவற்றில் சில அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை நாம் அறிவதில்லை. விளையாட்டுப் பொருட்கள் முற்றிலும் பாதுகாப்பான பொருட்களால் செய்யப் படுவதில்லை. சில விளையாட்டுப் (,) um (;ú & 6fi á) soásá uL@的° இரசாயனப் பொருட்கள் ஒவ்வாமை
வேறுபாடுகாண முடியவில்லை இயற்பண்புவாதம் வாழ்வைக் கணினாடி போலப் பிரதிபலிப்பது புதிய புரட்சிகர சமூகத்திற்கு வழிகாட்டியாக மாதிரி
ஆ மாதிரிச் குழ்நிலையில் படைப்பதே யதார்த்த இலக்கியம் சமூகத் அப்படி யே தேக்கி த சீர்திருத்தம் மட்டும் வேணடுவதா? தனிச்சொத்துடைமை அழிந்த புதிய சமுதாயத்திற்கு வழிகாட்டுவதா? யதார்த்தவாதம் பிள்னைய கணிப்புச் சார்ந் முற்போக்கான எழுத்தை இன:* கணிணோட்டங்களில் அணுகலாம். 1. சமூகத்தன வர்க்க முரணர்பாடுகளைக் கையாண்டு சமூகத்தை முன்னோக்கிச் செல்ல
வழிகாட்டுகிறதா?
(Allergi) (ou T60 நிலைகள் ஏற்படக் காரணமாகின்றன.
உலகப் புகழ்பெற்ற «mrir. S?” 67 6ö7 (U) பொம்மை அனேக குழந்தைகளின் இதயம் 00لا . لذي 655 عين வண்ணங்களில், a炉a向凸矶° கிடைக்கும் @画5口 பொம்மையின் தயாரிப்பில் பொலி வைனைல் குளோரைட் (PVC) st sit p இரசாயனப் பொருள் இருப்பதாகவும், அது குழந்தைகளுக்கு மிக ஆபத்தை @@可匈在á在 *“° என்பதையும் 色9° பாதுகாப்பு 匈山és"吸° * நீ ன் பீ ஸ்' அண்  ைம யில் அறிவித்துள்ளது.
Qu历山a访凸研T° குழலுக்குக் கேடு விளை விக் கும் பொருட்க  ைஎ
匈á向éT吓 dp伊叫°· 60 لاجىT IT نة
O
மலு
9

Page 6
2 அடக்கிஒடுக்கப்படும்தவித்துக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்து அவர்களை வளர்ச்சிப் போக்கில் இட்டுச் செல்கிறதா? 3 பெண்ணியத்திற்கு சார்பாகப் பெணகளை, அடக்கிஒடுக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்து அன்னாரின் அடிமைத்தனத்தைப் போக்க உதவுகிறதா? 4 அமைப்பியல்வாதம் எனப் பெரும்பாலோர் புரிந்துகொள்ளாத ஐரோப்பிய வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். அனைத்து சமூகங்களும் உற்பத்திமுறையை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. அதாவது பொருளாதார நடைமுறை மூலமே சமூக அமைப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. அரசியல், சட்டம் சார்ந்தவை, கருத்தியல்கள் மேல்மட்ட அமைப்பு சார்ந்தவை பொருளாதார நடைமுறை மாற்றம் ஒரு உற்பத்திமுறையிலிருந்து மறு உற்பத்தி முறைக்கு மட்டுமல்ல - ஒரு சமூக உற்பத்தியில் இருந்து மறு சமூக அமைப்பாலுமே மாறுகிறது இதைப் புரிந்து எழுதுபவர் எவருமிலர் ஆயினும் விஞ்ஞான முறையாக முற்போக்கு, கலைஇலக்கியத்தை ஆய்ந்து காண அமைப்பியல்வாதக் கோட்பாட்டுக்கு உதவுகிறதா அல்லது வெறும் கற்பனையாகப் படைக்கப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். எவ்வாறு கணக்கிட்டாலும் முற்போக்குக்கலை இலக்கியம் என்பது மாக்சிய விஞ்ஞான அகூப்படையில் அமைந்திருக்கிறதா என்பதை மேலே குறிப்பிட்ட ஆய்வுமுறைகளை முன்வைத்து தேரந்துகொள்ளலாம் 3. சுற்றாடல் பாதுகாப்பு மாசுபடுத்துவதைத் தடுத்தல் போன்ற முற்போக்கான கருத்துகள் கலை,இலக்கியத்தில் கையாளப்படுகிறதா எண்பதுவும் கவனிக்கப்பட வேணடும். காற்றும் நீரும் பூமியும் மணித வாழ்வுக்கு இன்றியமையாதவை அணுகுண்டுப் பரீட்சைகள் இன்று உலகிற்கே அச்சுறுத்துபவையாக உள்ளன. 6 மணித உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா எனபதும் கவனிக்கப்பட வேண்டும். பாட்டாளிகளும், ஒடுக்கப்படுபவரும் அடித்துத் துன்புறுத்திக் கொல்லப்படுகின்றனர். உயர்சாதியினரால் மட்டுமல்ல,
d
அரசுயந்திரத்தால் கற்பழிப்பு, வன்முறை, கொலைகள்,நடைபெறுகின்றன. இவற்றை எதிர்க்கும் கலைஇலக்கியங்களும் அத்தியாவசியமானவை
மேலே கூறப்பட்ட கணணோட்டங்களை முன்வைத்துக் கலைஇலக்கியங்களை விமர்சிக்கும் காலகட்டத்தை நாம் இன்று அடைந்துவிட்டோம் உள்ளடக்கத்தில் இத்தனை பார்வைகளும் வேணடப் படுகின்றன. முற்போக்கான கலை, இலக்கியத்தை இக்கணணோட்டங்கள் மூலம் எளிதில் தரம்பிரித்துக் காணலாம்.
AWA wW ed-d 88-89. | frfilijöhÍT
தமிழ் மாத இதழ் நோர்வே
ஏழாண்டு நிறைவிதழ்
1988ன் பிற்பகுதியிலிருந்து மாத இதழாகத் தொடர்ந்து வெளிவரும் சுவடுகள் தனது ஏழாண்டு நிறைவையொட்டி சிறப்பு மலரொன்றை வெளியிட உத்தேசித்துள்ளது. இவ்விதழில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு இதுவரை பங்களித்த அனைவரது எல்லாவித படைப்புக்களும் இடம்பெற வேண்டுமென விரும்புகிறோம். படைப்புக்கள் தாளின் இருபக்கங்களிலும் எழுதப்படலாம் தயாரிப்புக் காலத்தைக் கணக்கில்கொண்டு படைப்புக்களை விரைவில் அனுப்பி உதவுங்கள். மலர் சிறப்புறப் படைப்பாளிகளினதும், வாசகர்களினதும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. "மலருக்கான படைப்பு" என கடிதவுறையில் d குறிப்பிடுங்கள்
SUVADUGAL, HERSLEBS GT 43, 0578 OSLO, ( NORWAY
SPDesign

தேசத்தின் குறிப்புகள்
தேசபக்தன்
மூன்றாம் ஈழப்போர் தொடங்கியதில் இருந்து வடக்கு கிழக்கில் முழங்கிவரும் யுத்த வேட்டுகள் ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. யுத்தத்தைத் தீவிரமாக்கிக் கொண்டே இரு தரப்பினரும் சமாதானத்திற்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளதாக அறிவித்து வருகின்றனர். இது, சமாதானத்தைப் பேச்சுகளின் மூலம் அடைவதைவிட, யுத்தத்தின் மூலமே அடையலாம் என இரு தரப்பினரும் நம்புவதாகக் கருத இடம் தருகிறது.
சுதந்திர இலங்கையின் 47 வருட வரலாற்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே உறவுகள் மோசமாகப் பாதிப்படைந்து வந்துள்ளன. இதற்குப் பேரிற வாத சக்திகளே முக்கிய ஊன்றுகோலாக இருந்து வந்துள்ளன. இக் காலகட்டத்தில் செயலாற்றிய ஏனைய இனத் தலைமைகளும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றாலும், தேசிய சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கைகளும் , எதிர்பார்ப்புகளும் பேரினவாத சகிதகளாலேயே சிதறடிக்கப் பட்டதை எவரும் மறுக்க இயலாது. தற்போது, இத்தனை வருடங்கள் கழிந்து, சந்திரிகா அரசால் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் (?) திட்டங்கள் சில முன்னேற்றகரமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தமிழ் மொழி பேசும் மக்களது பிரச்சனைகளை முற்றாகத்
4

Page 7
தீர்த்து வைக்கக்கூடிய ஒரு முழுமையை இந்தத் திட்டம் கொண்டிருக்கவில்லை. அரசால் முன்வைக்கப்பட்ட யோசனைகள், தமிழ் மக்களது பிரச்சனை வெறுமனே "அதிகாரப் பரவலாக்கல் தொடர்பானது மாத்திரமே என்ற அடிப்படையில் வரையப் பட்டவை. தமிழ் மக்களது பிரச்சனைகள் ஒடுக் குவோரு க்கும் , ஒடுக் கப் பட்டோருக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடே. இதனைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் ஒரு ஊடகமாகத் தொழிற்படலாமேயன்றி, அதிகாரப் பரவலாக்கம் மாத்திரம் இனப் பிரச்சனையைத் தீர்த்துவைக்க முடியாது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டம் இலங்கை முழுமையையும் கருத்திற் கொண்டு வரையப் பட்டது. ஆனால் உண்மையில் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை முழு இலங்கைக்குமான பிரச்சனைகளில் இருந்து வேறுபட்டது. அதிகாரப் பரவலாக்கம் இலங்கை போன்ற நாடுகளில் - முக்கியமாகச் சில பிராந்தியங்களைக் கருத்திற் கொண்டு பார்க்கையில் - வரவேற்கத்தக்க மாற்றம் எனினும், தமிழ் பேசும் மக்களட கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் துன்பங்களை, இழப்புகளை ஈடுகட்ட இத் தீர்வு யோசனைகளால் (Up9lLIT35|-
சந்திரிகாவின் இத் தீர்வுத் திட்டம் சில க ச ப் பா ன உ ண்  ைம க  ைள யும் தெளிவாக்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ள இத் திட்டத்தைப் பல சிங்கள அமைப்புகள், கட்சிகள் எதிர்த்துள்ளன . தமிழ் மக்களுக்குத் திருப்தி தர முடியாத ஒரு தீர்வுக்கே இந்தக் கொதி கொதிக்கும் இன வாதிகள், உண்மையில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு தீர்வுக்கு எவ்வளவு எதிர்ப்புத் தெரிவிப்பர்
2.
என்பதைக் கற்பனையில்தான் பார்க்க வேண்டும். இது, இதற்கு மேல் எதையும் வழங்க அரசு தயாராகாது என்பதையும் காட்டுகிறது . இந்த நிலையில் தமிழீழத்துக்கான குரல் ஓங்கி ஒலிப்பதைச் சிங்கள அரசியல்வாதிகள் - எவராயினும் - எவ்வாறு தவறு என்று கூறமுடியும்? சாதாரண தீர்வுத் திட்ட யோசனைகளையே முழுமூச்சுடன் எதிர்க்கும் சிங்கள இனவாத அரசியலாரும், பெளத்த சங்கங்கள் மற்றும் அமைப்புகளும், இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் நாடு இரண்டாகப் பிரியும் எனக் கூறி வருகின்றனர். இவர்களது பிரச்சாரத்துக்கு முன்பாகவே நாடு பிரிந்துதான் உள்ளது என்பதையோ, இலங்கை அரசுக்கு வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் மீதுள்ள ஒரே பிடி, அங்குள்ள நிர்வாகச் செலவினங்கள் மாத்திரமே என்பதையோ இவர்கள் உணர்ந்ததாய்த் தெரியவில்லை. நாட்டின் ஐக்கியம் பற்றி வாய் கிழியக் கூச்சலிடும் இவர்களே இலங்கையின் ஐக்கியத்துக்கும், இனங்களது சுயாதிபத்தியத்திற்கும் தடையாக உள்ளனர்.
சந்திரிகா அரசின் தீர்வுத் திட்டங்களை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ள போதிலும், இதற்காகச் சொல்லப்பட்ட முக்கிய காரணம், தீர்வுத் திட்டத்தை முன்வைத்துவிட்டுத் தமிழ் மக்கள் மீது அரசு யுத்தப் பிரகடனம் செய்துள்ளது, இது அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்பதே. தீர்வுத் திட்ட உள்ளடக்கங்கள் பற்றிய தமது தெளிவான விமர்சனத்தை முன் வைத்தல் பயன் தரக் கூடியது. முக்கியமாக, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு துண்டாடப் பட்டிருப்பமை போன்ற விடயங்களைத் தெளிவாக மறுத்துரைக்க முடியும். இந்தத் தீர்வுத் திட்டங்கள் பற்றிச் சாதகமான முடிவுகளை எடுக்குமாறு விடுதலைப் புலிகளை வெளிநாட்டு ராஜதந்திரிகள்,

சமாதானத் (?) துாதர்கள் வலியுறுத்தி வருகின்றனா. இதை முறியடிக்கும் விதமாகத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய, வடஅமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளில் ஊர்வலங்கள், கூட்டங்கள் மூலம் இலங்கை அரசின் சமாதான முகமூடியைக் கிழிக்கும் எதிர்ப் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ள சந்திரிகா, யார் எதிர்த்தாலும் இவற்றை மக்கள் ஆதரவுடன் நடைமுறைப் படுத்தியே தீர்வதாகக் கூறி வருகிறார். இது தொடர்பான பிரேரணை நகல்களைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். மற்றவர்களும் தங்களது அபிப்பிராயங்களைப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிக்கலாம் எனக் கூறியுள்ள சந்திரிகா யார் எதிர்ப்பினும் இத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். பிரதானஎதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி திட்டத்திலுள்ள சில விடயங்களை எதிர்ப்பதாகக் கூறியுள்ளது. ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சி அங்கத் தவர்கள் சிலரும் தீர்வு யோசனை களை எதிர்ப்பதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் சந்திரிகா கூறியபடி தீர்வுத் திட்டங்களைப் பொதுஜன வாக்கெடுப்பிற்கு விடும் பட்சத்தில் எத்தகைய முடிவு கிடைப்பினும் தமிழ் பேசும் மக்களை அது பாதிக்கப் போவதில்லை. தீர்வுத் திட்டத்துக்கு எதிராக சர்வசன வாக்கெடுப்பு முடிவுகள் அமையுமாயின் அது, தமிழ் பேசும் மக்களது அரசியற் போரை மேலும் வலுப் படுத்துவதாகவே அமையும். மாறாக திட்டத்திற்குச் சாதகமாக மக்கள் தீர்ப்பு வ ழ ங் கி ன T ல் , தொ ட ர் ந் து முன்வைக்கப்படும் தீர்வு யோசனைகள் எவையுமே, தற்போது வைக்கப்பட்ட
தீர்வுகளுக்குக் குறைவாக அமைய முடியாது என்பதுடன் , இலங்கை அரசியலில் பெளத்த சங்க , இனவாத அமைப்புகளின் ஆதிக்கம் சிதறடிக்கப்பட ஒரு வாய்ப்பாக இருக்கும். அத்துடன் மக்கள் ஒரு நீதியான, உறுதியான, சமாதானத் தீர்வையே விரும்புகிறார்கள் என்பது ஐயத்துக்கு இடமற்ற வகையில் நிரூபிக்கப்படும்.
உத்தேசத் தீர்வுத் திட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்கள்:
1. ஒற்றையாட்சிமுறை நீக்கப்பட்டுப் பிராந்தியங்களின் ஒன்றியமாக இலங்கை ஆக்கப்படல்.
2. காணி, குடியேற்றங்கள் பிராந்திய அரசுகளுக்கு வழங்கப் படல்.
3. பிராந்திய அரசின் அனுமதியுடன் மட்டுமே குறித்த பிராந்தியத்திற்கு மத்திய அரசு படைகளை அனுப்ப முடியும்.
4. எக்காரணம் கொண்டும் பிராந்திய அரசை மத்திய அரசு தனது சுயவிருப்பின்

Page 8
அடிப்படையில் கலைக்க இயலாது.
ச்சனை கவனக்கிர்
5. சட்டம் அளவில் ಆ9 வரையறுக்கப்பட்ட 4. g.
a ඌ|[I හී හී லங்கைச் ಬಣ್ಣ: ளுககு தாயகக் : இனங்களின் g్స*" வலுவேறாக்கம் elstrå பற்றிப் போதிய
பகிர்வு). கமின்மை.
5. தெளிவில்லா 母 e கோட் A த முறைசார் கல்விச் ஃெ திட்டத்தில் பாதகமான பற்றிப் போதிய விளக்கமி விக் து தெளிவுபடுத்தப்படாத அம்சங்கள் அங் மதத்திற்கு மட்டுமான அரச 1. நாட்டின் 8 7. . :"ಸಿ' எல்லைகள் மீள மத் தி "ಹಿಟ್ಸೆ རྒྱ་ཆ་ தொடர்ந்தும்
6% أكل لا إلى 2. தேசி e = e. கட்டுப்பாட்டிற்கும் ம  ைற மு கக் வி ட s சுயாதிபத்திய w செல்வாக்குக்கும்
9 ETS 3L 哆 வரையறுக்கப்படவில்லை த னி வ |ா க 8 . # : 3. இலங்கையி ... و கூர்மையடைந்துள் ೪ ಹ  ைடயே இனங்களில் ஒன் ன் முக்கிய தேசிய தீர்வு கா நதுளள முரண்பாடுகளுக்குத் ஒன்றான மலையக மக்களின் డిపి விதமாகத் திட்ட
வரையறுக்கப்படவில்லை
இது பாட்டிகள் குரல்
ல் பெரும்பாலும் யுத்தங்கள்
ഉ_ളി ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. ஆனால், பெண்களும் சிறுவர்களும் பெருமளவில் பாதிப்புக்கு لڑ9/9ے ஆயுதத்திற்குத் 5PS எதிர்ப்பைத் உள்ளாகின்றனர். 山颅历胡p@ siggit 60 தெரிவிக்க இவர்கள் ஒழுங்காகக் கூடி
ல்கள் பெரும்பாலும் பெண்களிடம் வருகின்றனர். சிறிய செய்தி இருந்தே வ ன்றன. மடல்களையும் இவர்கள் .ஆயுதங்களை ஒழிக்கவும், வெளியிடுகின்றனர் لائے மேலும் பரவாது செய்யவும் ே நார்வேப் தொடர்புகளுக்கு Bestemgdre mo" ாட்டிகள் இண்ை ந்து செயலா ற்றி atomvàpen, Postboks 9370 Grønland, வருகின்றனர். இவர்களை 0133 واكتفوانى Oslo. நோர்வேப் பாராராளுமன்றத்தின்
srssorsVIrú. மலு
stortinget) முன்பாகக் க
4
 

யமுனாராயேந்திரன்
புலம் பெயர் இலக்கியம்
கோட்பாடு பற்றிய பிரச்சனைகள்
Exile literature / Afro American
literature/ British Asian literature/ LD606) usi, 5Lily g6) is dub / French african literature/ gas 96ákÁLLJLb
இந்த இலக்கியங்களில் எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் ஏதோ ஒருவகையில் தாய்மண்ணை விட்டு வந்தவர்களால் இவ்விலக்கியங்கள் படைக்கப் படுகிறது.
1. காலனியா திக்கத்தின் நேரடி விளைவாக / இரு கலாச்சாரங்களின் மோதலில் அல்லது இணைதலில் பிறந்த இலக்கியங்கள்.
2. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கூலி அடிமைகளாகக் கொண்டுவரப் பட்டவர்கள் புதிய ஆதிக்கக் கலாசாரத்தை எதிர்க்கும்போது தோன்றும் இலக்கியங்கள்.
3. மூன்றாம் உலக நாடுகளின் ஆயுத மோதல்கள்/ அடக்குமுறை அரசுகள்/ வறுமை போன்றவற்றினால் புலம்பெயர்ந்த மக்களால் படைக்கப்படும் இலக்கியங்கள்.
4. காலனியாதிக்கத்தின் தொடர்பினால் தொழில்/ வியாபார நோக்கங்களுக்காக காலனிய நாடுகளில் ஒன்றில் இருந்து மற்றவற்றுக்கு இடம்பெயர்ந்ததால் மூன்று கலாச்சாரங்களின் மோதலில்/ இணைவில் பிறந்த இலக்கியங்கள்.
5. காலனியாதிக்கம் உருவாக்கிய புதிய மத்யதர வர்க்க அறிவுஜீவிகள் தமது வாழ்க்கை மேம்பாட்டுக்காக பழைய காலனிய / ஆதிபத்திய நாடுகளுக்குச் சென்று படைக்கும் இலக்கியங்கள்.
இவையெல்லாம் புலம்பெயர் இலக்கியம் என்ற அகண்ட பிரிவுக்குள் வருபவைதான். ஆனால் இந்த இலக்கியங்களின் 56öT 60) LDu Lb (Nature) G. Is T és a (splb (Motivation) 96ipT60Tssi6).
புலம்பெயர்வு என்பது ஒரே அரசியல்/ பூகோள எல்லைக்குள் நிகழும்போதும், அ த னி ன் று இ லக் கி ய த்  ைத மதிப்பிடும்போதும் பேசப் படுவதில்லை. இந்திரா பார்த்தசாரதி தான் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டைப் பற்றிப் படைத்தவை புலம்பெயர் இலக்கியம் என்கிறார். ரேயின் படங்கள் தாம் இழந்துவிட்ட மண்ணைத் தமக்குக் கொண்டுவந்து கொடுக்கிறது என்கிறார் பித்யுத் சர்க்கார். ரேயுக்கு கல்கத்தா நகரம் த விர பிற படைப்புகளுக்கான தேடல்களெல்லாம் தம் மண்ணுக்கு மீண்டு வர வேண்டும் என நினைக் கும் புலம்பெயர்வு உணர்வுதான். மலையக
S

Page 9
6
இலக்கியமும் தமிழ்நாட்டு நினைவுகளை இலங்கையில் மீளக் கொண்டுவரும் தமிழனின் படைப்புகள்தான்.
Exile literature 6T6örép ugib ETSwGolfu நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களைப் பற்றி / அவர் படைப்புகள் பற்றி ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு பதம். Exile st g) lb u5 lb st ÜGL) m g Guo ஐரோப்பியர் அல்லாதவர்களை அவர் படைக்கும் இலக்கியங்களைத் தனி வகைக்குள் அடையாளம் காணும் மேற்கத்தைய அணுகுமுறையின் அங்கம். எத்தனை தலைமுறையாக ஆசியன்/ ஆப்ரிக்கன்/ இலத்தீன் அமெரிக்கன் ஐரோப்பிய நாடுகளில் இருந்தாலும் அவர் படைக்கும் இலக்கியங்கள் தேசிய இலக்கியங்கள் ஆவதில்லை.
9- g5 T J 600T LD IT as E ng l is h 1iterature என்பதற்கான வரையறை 6T sit 6 C om m on we a lith 1iterature என்பதற்கான வரையறை என்ன?
English Literature gå så Sorr fâsio எழுதப்படும் இலக்கியம். Commonwealth 1iterature பழைய ஆங்கிலேய காலனிய நாடுகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும் , ஆங்கில ம் எ ன் ற வகை க்குள் இவ்விலக்கியங்கள் வருவதில்லை. காரணம் ஆ ங் கி ல G LD T g us sir I m p e r i a 1 QJ | Q iš 5 S & (s ĉir விஷயங்களுக்குள் இவை வருவதில்லை. ஆங்கில இலக்கியம் உயர்வானது. மையமானது. முதலானது. ஆதியானது. பாதிப்பைத் தரத்தக்கது.
Exile liter a tu re... b & if , Commonwealth literature».Lb Sfl, Afro
British Asian
French African
American literature/
literature/ literatureolub sf 96välsis Mainstream
1iterature இல்லை. எப்போதுமே இவை இரண்டாம் கட்டமான, மற்ற (other) இலக்கியங்கள்தான்.
இப்போது கோட்பாட்டு அடிப்படையில் புலம் பெயர் இ லக் கியத் துக்கும் காலனியாதிக்கத்துக்கும் அறிவுத் தளத்தில் நிலவும் முரண்பாட்டையும் பதட்டத்தையும் (Tension) ஒருவர் உணரமுடியும். ளைவு உணர்வுதான்.
புலம் பெயர் இலக்கியங்கள் ஒரே சமயத்தில் மூன்றாம் உலக உணர்வு வெளியிடுவதாயும் காலனியாதிபத்தியத்தை ASSimilate பண்ணுவதாயும் இருக்கிறது.
உலக அளவில் பேசப் படும் பெரும்பாலான இலக்கியங்கள் இத்தகைய வரையறைக்குள் வருகிறது. ஸல்மான் ருஷ்டி, நைபால், சிஞ்சு அச்சேபா, டோனி மொறிசன் போன்றவர்களின் படைப்புகள் காலனியாதிக்கத்தை விமர்சிக்கும் சுய eg|60)_LIT6YigássítsoT U60). ÜL56ít.
இல்மஸ் குணே, ஸொலானாஸ், மரியா ஹெல்வே , ஜெரிமா போன்றவர்களில் ஆப்ரிக்க/ அரேபிய/ இலத்தீன் அமெரிக்க சமூகங்களைப் பற்றிப் பேசப்பட்ட படங்களெல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்துதான் வந்தன. சொந்த நாட்டில் படமெடுக்க முடியவில்லை. செம்பேன் படங்கள் செனகலில் தடை செய்யப் பட்டன.
புலம் பெயர்வு இலக்கியம் பற்றிய எதிர்மறையான தாக்குதல்கள் ஈழத்தில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் வருகின்றன. புலம்பெயர் இலக்கியம் புலன்கள் பெயர்ந்த இலக்கியம் என்றும் திரிபுவாத இலக்கியம் என்றும் மேட்டுக்குடி இலக்கியம் என்றும் புலம்பல் இலக்கியம் என்றும் சொல்லப் படுகிறது.
பங்களாதேஷ் எழுத்தாளர்கள் எழுதும் கவிதைகள் பாகிஸ்தான் எழுத்துகள். சுஜாதாபட் போன்றவர்களின் கவிதைகள்,
பம் பர்க் ,

ஹனிப் குரேஷியின் நாவல்கள், ருக்ஸேனா அகமத் தொகுத்த படைப்புகளை ஒருவர் மேட்டுக்குடி இலக்கியம் என்றோ புலம்பல் இலக்கியம் என்றோ சொல்வது அநியாயம். உயிர்வாழ்தலுக்கும் அடையாளத்துக்கும் போராடும் எதிர்ப்புக் குரல்களை அதில் கேட்கலாம். படைக்கப்பட்ட அற்புதமான
குர்திஸ் *@@5sá அனைத்தும் வெளிநாடுகளில் வாழும் குர்திஸ்
புலம்பெயர்ந்த இலக்கியத்திலும் 3. வெளிப்படும் குரல்களின் தொனியும் அரத்தமும் வர்க்கச் சார்புக்கும் ஜாதீயக் சார்புக்கும் ஏற்பவே வெளிப்படும்.
கீதா பென்னட் போன்ற அமெரிக்க 6) Tp தமிழ் எழுத்தாளர் எழுதும் ஆனந்த விகடன்/ கல்கி நாவல்களைப் புலம்பெயர் இலக்கியம் என்று கருதிக் கொள்பவர்கள், புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள்
கவிஞர்களால்தான் படைக்கப் UL60T. சுகபோகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்
○一
இப்படியும் விளம்பரங்கள்
பொருளின் விற்பனை அதிகரிப்பிற்கு விளம்பரம் அவசியமானது மது ? ே 您 சிலநிறுவனங்கள் பொருளை *Ž Lumió யாத పడి விளைவுதான்குமுதம்பத்திரிகையில்இலவச ஷாமயூ : ്. ழககம விற்பனையை அதிகரிப்பது கடினமாகும்போது, புத்திரிகைகள் வா கர ரிகைகட்குக் புத்திரிகை ளயும் கையாள்கின்றன. முக்கியமான செய்திகளை மறய பத்தி துெ ேே பொய்யான செய்தி வெளியிடுவது செய்த ைேயத் தி, த்து வெளியிடு
பாது செய ளில் அவை ஈடுபடுவது உலகெங்கும் உள்ள வழக்கம் ர்மையில் போன்ற நடவடிக்கைகளில் அ ஆனால அணமை சலுகை அறிவிப்பில் உச்சம் எது என்பது எவரும் 2ಜ್ಜೈ ?னங்கள் தொடர்ந்து g) கியப் பத்திரிகை ஊலே (Olay ) தனது பத்திரிகையைத் த வாங்கித் தருவதாக துருக வோருக்கு இடுகாட்டில் இலவசமாகக் கல்லறைக்கான குஇது ஒரு ருக்கு க்கியப்புத்திரிகைகள் பலவும் கடும் போட்டியுடன் வெ ፊ∂ፖፊዎኣ/ 3óó Asas புத்திரிகையான அக்ஸாம் (AkSam ) ஒரு வருடததலத .s
67 ே வாங்குவோருக்கு இலவசமாகத் or: :: அறிவித்தது இரணடு லட்சமாக இருந்த அதன் விற்பனை புத்து
w P Gor ż... நிலையம் செய்தது :: செயலைச் செய்தது 1997ல் கட்டப்பட்ட நாளில் இருந்து இந்த மேமாதம் வரை 20 பேர்வரை
(6ksuøS. 1937anó 4SLLLLLL - Agir P .ே கோல்டணர் கேற் பாலத்தில் இருந்து பசுபிக் జీల్లో ಆr கொலை செய்திருந்தனர். ஆயிரமாவது தற்கொலைக்குப் : புத ண்டார். அவர் ( வானொலி ஒரு நபர் 1000வதுநபராகத் தற்கொலையும் செய்துகொ முன்பாகப் பரிசு பெற்றாரா எண்பது தெரியவில்லை. 2 f?
விவேகன்

Page 10
18
என்று கருதுபவர்கள், சொந்த மக்களைப் பற்றிக் கவலைப்படாத எழுத்தாளர்கள் என்று கருதுபவர்கள், சொந்த நாட்டின் அரசியல் கடமைகளை மறந்துவிட்டுச் சென்ற வர்கள் இவர் கள் கருதுபவர்கள் மட்டும்தான் இம்மாதிரியான தாக்குதலைப் புலம்பெயர் இலக்கியவாதிகள் மீது தொடுக்கிறார்கள்.
சுகபோகமாக வாழ்பவர்கள் போலிப்
எ ன க்
பெருமைக்காரர்கள், புத்தகப் புழுக்கள், ஏட்டுச் சுரைக்காய்கள் எவருமே புலம்பெயர் g) SV á áulb LISOLúLálsvso60. ICMA / MBA படிக்கிறவன் எவனுக்கும் இங்கு New Economist Gus Gig GigsfuTg. சட்டம் படிக்கிற எவனுக்குமே இங்கு Criminal Justice Billig, GTS). T60T போராட்ட இயக்கம் இருப்பது தெரியாது. Engineering Lulę. & D 6T 6U 9 äg (GLO Alternative Science QG6).g. Gigsflurgy.
இவர்களை ஞாபகம் வைத்துக் கொண்டு புலம்பெயர் இலக்கியம் படைப்பவர்களை எதிர்மறையாகப் பார்ப்பது அபத்தம். இங்கே புலம்பெயர் இலக்கியம் படைப்பவன் பேக் கரியில் வேலை செய்கிறான். லாண்டிரியில் வேலை செய்கிறான். காய்கறிக் கடையில் வேலை செய்கிறான். ஒட்டலில் தட்டுக் கழுவுகிற வேலை செய்கிறான். சொந்தக் காசு போட்டுத்தான் சிறுபத்திரிகை நடத்துகிறான். வந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டவனாக, சுரண்டப் பட்டவனாக, எதிர்ப்புணர்ச்சி உள்ளவனாக, சமூகப் பிரக்ஞை உள்ளவனாக எவன் இருந்தானோ அவனே இங்கு தமிழ்ப் புலம்பெயர் இலக்கியம் படைக்கிறான்.
பார்த்தீபன், சுசீந்திரனின் கதைகள், ராஜேஸ்வரியின் நாவல்கள், சுகனின் கதைகள், கலாமோகனின் கதைகள் (gains. Non fictions Lilas CLDITs Lost 607
பாலுறவு ஆதிக்க எழுத்துகள்), இளவாலை
விஜயேந்திரனின் கவிதைகள் எல்லாம் அசலான அனுபவங்களை வெளியிடுபவை. இவை எதுவும் வந்த இடத்தில் ஆதிக்கத்துக்குத் துணை போனவை அல்ல. இப் படைப்புகள் நிறவெறி பற்றி பாலுறவு ஆதிக்கம் பற்றி ஐரோப்பிய சமூகத்தின் பாரபட்சம் பற்றிப் பேசுகிற படைப்புகள். இவர்கள் கவிதைகளில் வருகிற செர்ரிப் பழங்களும், அப்பிள்களும், அணில் கடித்த பிச்சைக்காரனின் கையிலிருக்கும் யாரும் சீந்தாத மரத்தில் இருந்து உதிர்ந்த கனிகள்.
புலம் பெயர்ந்து வந்த தற்கான காரணங்களாக ஆயிரம் காரணங்கள். துருக்கியில் ஈரானில் ஈராக் கில் மர்கஸிஸ்ட்டுகளுக்குத் தடை. கொலைத் தண்டனை. குர்திஸ்தானில் உயிரோடு கொல்வர். தென் கொரியா, சீனாவில் மாற்றுக் கருத்து பேச முடியாது. செத்துக் கொண்டிருக்கும் முழுக் குடும்பத்தையும் காப்பாற்றவும் உயிர் தப்பவும் ஓடி வருகிறான் சிலி நாட்டில் இருந்து. விடு த லைப் போராட் டங்களும் காலனியா தி க்க மும் மனிதர்களை அலைக்கழித்துப் போட்டிருக்கிறது.
புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தாய்மண் குறித்த ஏக்கம் கொண்டவர்கள். தமக்குத் தாமே சித்திரவதை செய்து கொள்பவர்கள். வாழ்வை அரத்தமுடன் வாழ முயல்பவர்கள். மூன்றாம் உலக மனிதனின் விடுதலை உ ண ர் ச் சி  ைய யு ம் ந வீ ன காலனியா திக் கத்திற்கு எதிரான பதட்டத்தையும் வெளியிடும் எழுத்துகள் அவர்களுடையவை. தமிழில் இது இப்போதுதான் தளிர் விட்டிருக்கிறது. நீர் விடுங்கள். கருக்கி விடவேண்டாம். காலம் கொடுங்கள். அவன் ஐரோப்பாவைத் தரப் போவதில்லை. அல்ஜீரியனைத் தருவான். கறுப்புப் பெண்களின் உலகைத் தருவான்.

ஆப்ரிக்க விக்ரகங்களை, மச்சுபிச்சு மலைக் கற்களைத் தருவான். ஐரோப்பியப் பசப்பினால் மூடுண்டு கிடக்கும் உங்கள் மூளைக்குப் புதிய புதிய பிரதேசங்களை அவன் திறந்து கொடுப்பான்.
இங்கு இ ன் னொரு விஷயம் . எதிர்பார்ப்புகள், இலக்குகள் இருக்கிற அளவுக்கு இங்கு முயற்சிகள் செயல்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. ஆயிரம் வாசல்கள் திறந்து கிடக்கிறது. புதிது செய்பவர்கள் குறைவு. தேடிப் படிப்பவர்கள் குறைவு. தம்தம் துறையில் பங்களிப்பு செய்ய வேண்டும் எனும் எத்தனம் குறைவு. கொஞ்சநேரம் தனியாய் இருந்தால் கவிதை எழுதி விடுகிறார்கள். பிரதானமாக படிப்பதற்கு இங்கு குவிந்து கிடக்கையில் படிப்பவர்கள் குறைவு. எல்லாவற்றிலும் அரசியல். ஏதேனும் ஒரு குழு சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுயாதீனமாக இருப்பவன் மீது அவதுாறுகள், கலை இலக்கிய அபிப்பிராயங்களை குழு இருக்கும் தைரியத்தில் தனிநபர் சச்சரவாக்கும் அறிவுலக நபும்சகத் தனம், ஐரோப்பிய மையத்தின் உதிரிகளாக மூளைகள். படிப்பு. படைப்பு தேர்வுகள்.
*{మిటీ لا آتاکام آن 8PSCUP)
ceres NSLA ulo"oo..o.
வருடந்தோறும் w
് நோர்வேக் திண்
விளையாட்டுக்கழகமும் "
n —--verá வெற் • تھے ۔ ۔ ۔ ۔ • "aェnmáésiss"が - آ60الكاثولكن نفس
TSC இரண்டாவது
தக்கது. 3) இடத்தை l csis 56"o"
Glindri فقاللوكmلة)نسarعة இ*ன் பங்குபற்
ளூஸ் (BLUES)
ணத்திற்கான சற்றுபடி றுப் போட்டியின் இறுதி هاoemلاقهغ06نالمللg۳لاللهتق
sc) GaoGaiGiorsåvittoo
இறந்த விளையாட்டு
த்தில் இருந்து வந் றின. பங்குபற்றிய
புலம் பெயர்ந்த குழ ல் நிறைய ச் செய்வதற்கும் படைப்பதற்கும் ஆன குழல். கோஷங்கள் கூச்சல்கள் இருக்கிற அளவுக்கு சிருஷ்டிகள் வரவில்லை.
அரசியலுக்கான களம் இங்கு இலக்கியம். இலக்கியம் பற்றிய அரசியலாக்கப் படுகிறது. சினிமாகூட தற்காலிக அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் படுகிறது. சினிமா ஒரு தளம். இலக்கியம் ஒரு தளம். ஓவியம் ஒரு தளம். அரசியல் படிப்பு ஒரு தளம் . அந்தந்தத் தளத்தில் என்ன சாதனைகள் நிகழ்ந்திருக்கிறது?
பிற புலம்பெயர்ந்த மொழிகளோடு/ படைப்புகளோடு ஒப்பிடத் தமிழில்
母前岛60 母 Gá
படைப்புகள்/ சாதனைகள் ஏதும் இல்லை. வண்ணநிலவன் சொல்கிற மாதிரி ஈழத்து இலக்கியம் மட்டுமல்ல, புலம்பெயர் இலக்கியமும் தனது அரசியலுக்காக ஏதேனும் கசாயம் குடிக்க வேண்டும். புலம்பெயர் இலக்கியம் பற்றிக் கவலைப் படுபவர்கள் சாதனை செய்ய உழைக்க வேண்டும். கடுமையான எதிர்மறையான விமர்சனங்கள் வைப்பவர்கள் யோசிக்க வேண்டும்.
前 கொண்ட gCilliúil ir அன்று நடைபெற்றது. பைச் சேர்ந்த தமிழ்
لاق" 11 فGلانتخ 12.08.9° ولnل)
(11 STARS)
ற்றிபெற்றது: *"லிக வெற்றிபெற குறிப்பிடத் قعفو عمومته "اللسلا59لالتوالى نة عن ممية பில் த.வி.க با آلاش ناچ
uisg Tulus" பூஜின் என்பவரும் தெரிவு செய்யப்பட்டன. து கலந்து கொன் للبدء الأعيانكوبع
ந்கு நினைவுக் கின்" النقسلسلالاكدية واله للتعليم
தொகுப்பு: மஹி 19

Page 11
வானம் முழுக்கவுமே வெள்ளிகள்;
பூவும் பிஞ்சுங்காயுமாய். மேய்ச்சலுக்காயொரு வெண்மேகமாச்சும் வாராததில் வீணாய் விழுந்தெங்கோ தொலைந்துபோகுமொரு பழுத்த வெள்ளி.
நுரையெழும்ப நுரையெழும்பக் கரையுடைக்கும் அலையினொலியோடு பெயர்தெரியாப் பூச்சியொன்றும் இசையமைத்த இவ்விரவின்பால் லயிப்புற்று, வெற்றிடத்துள் திணித்தென்னை மூச்செடுக்கச் சொன்ன இன்றின் நெருக்குவாத்துள் மறந்து, உள்ளங்கையிரண்டிலும் தலையைப் பாரமேற்றி அடம்பன்கொடி படர்ந்து மண்மறைந்துபோன குருத்துமணற்பரப்பில் வானிற்கு முகங்காட்டிக் கிடந்தேன்.
கறுத்தவானிடை
பின்னோடே விழியிழுத்து எலும்புந்தோலுமாய் மெலிந்துபோயிருந்த நிலவலையும். மனமோ எங்கோ போயிருக்கும் இங்கின்றி.
பிறகெழுந்து ஊரிகளுஞ் சிப்பிகளும் நொறுங்கிக் குத்தியுறுத்த உப்புக்கரிக்கும் என்னுதட்டை நக்கிச் சுவைத்தபடி
கஞ்சாச்சுருட்டை உறுஞ்சிநன்றே உள்ளிழுத்ததில் புகையால் புரையேறித்தவித்த அவ்வுருவத்தையும் கடந்து வழிநெடுகிலும்
நடைபழகி நடைபழகித்திரிந்து
நான்வர வெட்கித்தோடி ஒளிகிற பல நூறு நண்டுகளையும் விழிமேய ரசித்து நடந்தேன். மாவரியால் அரிந்துவருகிற மழைத்துகள்களை அள்ளிவந்து விசிறுகிறது காற்று. இப்போ, வீடிருக்குந்திக்காய் எனது சைக்கிள் ஓட நுரையெழும்ப நுரையெழும்பக் கரையுடைத்த அலையினொலி தூரமாய்க் கேட்கிறது.
மெல்ல மீள்கிறேன் இங்குநான்.
இனி,
கவலையுங்கக்கிசங்களும் மனமுடைக்கத்துவங்குகின்றன
2 Ο - 6Tsir
G 9司 G6S
c
S. ca
 

தமிழகப் பார்ப்பனியம்
இந்தியாவின் நாஸியிசமே பார்ப்பனியம்; ஐரோப்பியப் பார்ப்பனியமே நாஸியிசம்
ரு சில மாதங்களுக்குமுன்,
"துக்ளக்” இதழில் ஆசிரியர் கருத்தாக, அதன் ஆசிரியர் சோ ராமஸ்வாமி) “இந்திய இராணுவம் ஈழத்தமிழ் பெண்களின் மீது பாலியல் வதை புரிந்ததாக எந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது?” என்று கேட்டிருந்தார்.
இது பார்ப்பனியம்.
இரண்டாம் உலகயுத்தத்தில் யூதர்களின் மீது ஜேர்மனிய நாஸிகளால் நடாத்தப்பட்ட குருரப் படுகொலைகளை உலகம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் “இக்கொலைகள் உண்மையில் நடக்கவேயில்லை, அது வெறும் பொய்”
என்று ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் இப்போது ஒரு கொடிய பிரச்சாரம் நடாத்தப்பட்டுவருகிறது.
gg (Suu) 5TGSuSsub (Neo) (Nazism).
பார்ப்பனீயம் என்றால் என்ன? நாஸியிசம் என்றால் என்ன? என்ற அறிமுகத்துக்கு சுருக்கமான பதிலாக இவ்விரு சமகால உதாரணங்கள் அமையும்.
சோ-வின் கேள்வியிலும், நாஸிகளின் பிரச்சாரத்திலும் பொதிந்துள்ள அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும்,
2.

Page 12
அயோக்கியத்தனத்தையும், குரூரத்தையும், இவ்விரண்டிலும் காணப்படும் ஒற்றுமையையும் ஒருவரால், அதிலும் குறிப்பாக மேற்குலகில் வாழும் ஈழத்தமிழரால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும் என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரையில், இந்தியாவின் நாஸியிசமே பார்ப்பனீயம்; ஐரோப்பியப் பார்ப்பனியமே நாஸியிசம்.
நாஸியிசம் போற்றும் ஆரிய இனமரபும், ஸ்வஸ்திகா சின்னமும் பார்ப்பனியத்தாலும் போற்றப்படுகின்றன. ஹிட்லரை அழித்தல் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாகக் கண்ட பார்ப்பனியம், நாற்பதுகளில் ஆங்கிலேயரை ஹிட்லர் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றிவிடுவானென்ற நம்பிக்கையில் ஜேர்மனிய மொழியைப் பயின்று நாஸிகளை வரவேற்கக் காத்திருந்தது. அந்நோக்கம் நிறைவேறாது போனாலும் இன்றுவரை இந்தியாவில் இந்து மதம், இந்திய மேலாதிக்கம், சாதீயம் என்று பல்வேறு வடிவங்களில் நாஸியிசத்தை பார்ப்பனீயம் பராமரித்து வருகிறது. ஜேர்மனியிலும், ஏனைய பல மேற்கு நாடுகளிலும் ஸ்வஸ்திகா சின்னம் பயன்படுத்துவதை அரசாங்கங்கள் தடை செய்யப்பட்டபோதும், இந்தியாவில் அது வணங்கப்பட்டு வருகிறது.
பார்ப்பனியம், நாஸியிசம் இரண்டுக்குமே அடிப்படையாக இருக்கும் நச்சுக் கொள்கையென்னவெனில் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அதாவது ஆரிய மரபினர் (Aryan race) உயர்ந்தவர்கள், ஏனையோர் ஆரிய மரபினரால் அடக்கியாளப்படுவதற்குப் பிறந்தவர்கள் என்று இவ்விரண்டும்
கருதுகின்றன. ஆரிய மரபினர் பிறப்பால் அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்றும், இம்மரபினரது மொழி (சமஸ்கிருத அடிப்படையிலமைந்த இந்தோ-ஆரிய மொழிகள், கலாச்சாரம் என்பன எனைய மக்களினது மொழி, கலாச்சாரம் என்பவற்றைவிட உயர்வானவை என்றும் இவைகள் வலியுறுத்துகின்றன. இந்த மேலாதிக்க உணர்வினைக் கூர்மைப்படுத்துவதன் மூலமே ஜேர்மனியர்களை நாஸிகளாக மாற்ற ஹிட்லரால் முடிந்தது. ஆரியரல்லாத அனைவரையும் அழித்துவிடவேண்டும், அடிமைப்படுத்த வேண்டும் என்ற வெறியுடன் உலகத்தை மிரட்டும் மூன்றாவது இராச்சியத்தை (Third Reich) Big6 (plqigg).
ஜேர்மனி நாஸியிசத்தைப்போல் பெரும்பான்மையினரைக் கொண்டதாயல்லாமல், மிகச் சிறுபான்மையிரைக் கொண்ட இந்தியப் பார்ப்பனியம் தனது மேலாதிக்கத்தை நிறுவ பயன்படுத்தும் உத்திகளில் மிக முக்கியமானது இந்து மதமாகும். பல்வேறு தேசீய இனங்களையும், அவற்றின் நிலங்களையும் இணைத்து இந்தியாவை ஒரு நாடாக நிர்வகிக்க ஆங்கிலேயருக்கு துப்பாக்கியே துணையாக இருந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஆங்கிலேயரின் துப்பாக்கியின் ஸ்தானத்தில் இந்துமதம் ஏறி அமர்ந்து, காஸ்மீரை மிரட்டி, பாபர் மசூதியை உடைத்து இந்தியாவை நடாத்துகிறது. இன்னொரு வகையில் சொல்வதானால் இந்து மதத்தையும், அதன் மூலமாக இந்தியாவையும் பார்பனியமே நடாத்துகிறது. நாஸியிசம், பார்ப்பனியம் இரண்டுமே ஒன்றுதான் என்ற போதும் நாஸியிசம் போன்று மூர்க்கமாக நடந்துகொண்டு குறுங்காலத்திலேயே தன்னை அழித்துக்கொள்ளும் முட்டாள்தனம் பார்ப்பனியத்துக்கு இல்லை. அது பல்வேறு
22

காலகட்டங்களில் நிகழும் பல்வேறு சமூக, வரலாற்று ஒட்டங்களின் விசைக்கேற்ப வளைந்து கொடுத்து என்றும் இறவாமல் வாழும் வல்லமையைக் கொண்டது. இந்தியா ஒரு ஆரிய தேசம், இந்துத்துவம் அதன் மதம், இந்தி அதன் மொழி என்ற கோட்பாடே பார்ப்பனிய அரசியலின் அடிப்படையாகும். அவ்வப்போது சில தடைகள் வந்தாலும் தனது அரசியற் குறிக்கோளை நோக்கி பார்ப்பனியம் நிதானமாக நகர்ந்துகொண்டே இருக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சி, சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷாத், ராஷ்திரீய சேவா சங்கம் (ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துமத வெறியர்களின் அமைப்புக்கள் இன்று இந்திய அரசியலில் பெற்றுவரும் செல்வாக்கு பார்ப்பனீய அரசியல் வெற்றியின் அடையாளங்களே.
பார்ப்பனியம் கூர்மையானது: சாதுரியமானது. அது தமிழ் நாட்டில் தமிழ் பேசியபடி, கர்நாடகந்தில் கன்னடம் பேசியபடி, கேரளாவில் மலையாளம் பேசியபடி இந்தி மொழியின், இந்து மதத்தின் நலன் காக்கிறது. எல்லா மாநிலங்களிலும் அது அரசியலை நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ வழிநடத்துகிறது. எல்லா மாநிலங்களிலும், மக்களின் சிந்தனைகளை பதப்படுத்தும் தொடர்பு சாதனங்கள், கல்விமுறைகள் போன்றவற்றை பார்பனீயமே வழிநடாத்துகிறது. இந்தியாவின் ஒருமைப்பாடென்பது இந்தி,
பிரிவான தமிழகப் பார்ப்பனியம் நமது கைக்கெட்டிய துாரத்திலுள்ள பெரும் ஆபத்து. இது பற்றி அடுத்த இதழிலும், ஈழத்தமிழரையும், தமிழீழப் போராட்டத்தையும் தமிழகப் பார்ப்பனியம் ஏன் விரோதம் வழியப் பார்க்கிறது என்பதை அதன் பின்னரும் பார்ப்போம்.
-அன்பரசன்.
முதலாளித்துவ குட்டி பூர்ஷ்வா அடிவருடி
வசந்தகாலம்*பாரிஸ்
சுகன்
அம்பலப்பட்டுப் பிதற்றுகிறார் மூடிமறைத்து விடுகிறார் பச்சைத் துரோகி பிழைப்பு வாதி கைக்கூலி
உங்களின் வாக்க இருப்பைத் தகர்ப்போம்
வாந்தி எடுக்கிறார்
குருசேவ் டெங் கும்பல் வாரிசுகள் (உங்களைப் போன்றவர்கள்)
புதைகுழிக்கு அனுப்ப முயல்கின்றனர் நரித்தனமானது கோமாளித்தனமான செயற்பாடு பித்தலாட்டம் தப்பிச் செல்ல வேண்டாம் முத்திரை குத்துகிறார்
திரியை திணிக்க முயல்கிறார் வரலாற்றைப் புரட்டி விடுகிறார்
பாசிச பேட்டை ரவுடி கதம்பக் கூட்டமே! சேறடிக்க முயல்கிறார் வக்காலத்து வாங்குகிறார்
எந்த ஏகாதிபத்தியம் உங்களுக்குப் பணம் தந்தது? தமது வர்க்கத் தன்மையைக் காட்டிவிடுகின்றார் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றனர் மாக்ஸியத்துக்கெதிராகத் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
இந்துத்துவம் அகியவற்றின்மூலமே சாத்தியமானதென்ற கருத்தை வளர்த்தெடுப்பதில் முன்னிற்கிறது.
இந்திய பார்பனீயத்தின் தமிழகப்
23

Page 13
0 சுவடுகள்
தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். ஈழத்தில் இருந்து சிதறி உலகின் எல்லாத் திசைகளிலும பரவிவிட்ட தமிழ் மக்களுக்குத் தாய்நாட்டில் மறுக்கப்பட்ட சில உரிமைகளாவது ஏனைய நாடுகளில் கிடைக்கின்றன. இவை உண்மையில் போதா என்பதுடன், இதற்கும் அதிகமான உரிமைகள் அகதிகளுக்த இருக்க வேண்டும் என்பதே உண்மை. இதுபற்றிப் போதிய அறிவுகூட எம்மிடம் இல்லை. இவ்வாறு சலுகைகள் போல வழங்கப்படும் உரிமைகள் சிலவற்றில் வாக்குரிமையும் ஒன்று
நோர்வேயைப் பொறுத்தவரை முன்று வருடங்கள் தொடர்ச்சியாக இங்கு வசித்த எல்லா வெளிநாட்டவர்களும் உள்ளுராட்சி, மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை உடையவர்கள். பொதுவாகவே வாக்களிப்பு குறைவாக உள்ள நோர்வேயில் வெளிநாட்டவர்கள் வாக்களிப்பிற் கலந்துகொள்வது மிகக் குறைவு இதற்கு முதற் காரணம் தமது சூழல் பற்றி இங்கு வாழும் வெளிநாட்டவர் பலரிடையே போதிய தகவல்கள் இல்லை என்பதுடன் பலரது அக்கறையின்மையும் காரணமாக உள்ளது
இலங்கையில் தேர்தல்கள் நிகழும் கேலிக்கூத்துமுறைகளைப் பார்த்தும் கேட்டும் அறிந்த எம்மிற் பலருக்கு இந்தத் தேர்தல்கள் அதிக அக்கறையைத் தூண்டாமல் இடுக்கக் கூடும். அங்தபோன்று பத்து வாக்குகளுக்தம் குறைவாகப் பெற்றவர்கள் ஆட்சியில் அமர்வது போன்ற சந்தர்ப்பங்களும், ஒருவருமே வாக்களிக்க முடியாத இடங்களின் வாக்தச் சாவடிகளில் ஆயிரக் கணக்கான கள்ள வாக்குகள் இடப்பதுவதும் போன்ற சந்தர்ப்பங்கள் இங்கு ஏறத்தாடி இல்லை. இந்நிலையில் தேர்தல் சரியான மக்கள் பங்களிப்பில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது
24
 

தமிழ் மக்களும் சரி, ஏனைய வெளிநாட்டவர்களும் சரி தம்மைப் பாதிக்கும் விடயங்கள் யாரால் எவ்வாறு தீர்மானிக்கப் படுகின்றன என்பதை அவதானிப்பதும், தமக்கு யார் உண்மையில் ஆதரவானவர்கள், யார் எதிரானவர்கள் என்பதைத் தெளிவாகக் கண்டுகொள்வதும் அவசியம். வெளிநாட்டார் நிறைந்த சூழலில் தேனொழுகப் பேசும் ஒரு கட்சியின் நடவடிக்கைகள் முழு இனவாதமாகக்கூட இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்
தேர்தல் இந்த நாட்டில்தானே நிகழ்கிறது எமக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைப்பது தவறு நாம் வாழும் சூழலில் எம்மைப்பாதிக்கும் எல்லா விடயங்களிலும் நாம் கவனமாக இருத்தல் அவசியம் நாம் வாக்களிக்காமல் இருப்பது இனவாதிகளின் கை ஓங்க உதவக்கூடும் வெளிநாட்டார் தொடர்பாகக் கடுமையாகச் சட்டங்கள் இய்ற உதவக்கூடும்; இப்போதுள்ளது போன்று அகதிகளை மனிதாபிமானமற்ற ரீதியில் நடாத்த உதவக்கூடும். இவற்றை எமது வாக்குகள் முற்றிலும் மாற்றிவிடும் என்று நம்புவது சிரமமானது. ஆனால் எம்மால் இந்த aigli IllowTaol (pLiéil Lio (Boî60aí/16 16:TÚLL (BailedDi{Bo.
தமிழர்களது வாக்குகள் நாடு தழுவிய ரீதியில் சில ஆயிரங்களே எனினும், தமிழருக்கு ஆதரவாக நடந்துகொள்ளும், இனவாதத்தை எதிர்க்கும், தற்போதைய அகதிக் கொள்கையை எதிர்க்கும் கட்சிகளுக்கு அவை மிகப் பயன்தரக்கூடும். எமக்தக் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி எமது தரலை
6a of 365TetorsicBaio.
சுவடுகள் 69, 89 1995.
Suvadugal, A Tamil monthly from Norway, Issue nr 69. July'95
25

Page 14
ーt・・・・tteさtt、ょ・・ 爵op可 'qາມ ຊົມພູອມສ9) ຫຼg[uf@& tŷrış) quo orto oli (15m-a qis@ụŲm-æ 寸寸巨990项濒649 quidoqogie)13919 quollon quoĠ "gu그林)이u그院) 홍rma8) glus홍 (sig)199.19 1,934|-1@@ -ışșoŘ® yısır-ış9ş 'quo;)ệrete Gjælę ip@ș@IĘ9 1909&ogresąjre -uoqÌQŪ)Ų9 t|10,911, q2-ıo ıpg|
Ipoh.90Ī-æ
ரஓெகிெழoன்படி கிடி9ழா qi@ș@oụılmışılış Hırıđìn - 9டி9ரிgே ஏஓெஜென்டி9ருeஐ qi@ış9Êşfi (pl.-IIĘosofin
ரயேம9ய99f) ர்ென்nழயr
qiqjigi 199UnoĒ09Ļoo ’Z
26
 
 
 
 

@am& �� Ģ 磁
§ %«$7
لاکكSEa
。
?>
©s© QS回ae
·lgelæın șąs-toe-a ops@ 1991/190)|III QIȚIIGI?I??) qosso-Tổ quinqig) sỆąjįog) ஏஓெடு*ரரgeகு
qidfi)--Ivo șuqİHuņottee)
(999ஞ புeஒழே9$ழயாe nnmேfre
·U의니극nridi구크 IỆąĵonso qismı1909 orglúrnsĩ Laoq219 கிேறீழடு (9ரயபிசிஐ) ஏழே919 பி ெஇரரிடி919 பிகி ப திடுகி டி9ருgடுவி 'qill-13) lạ9ųoe) șşığıĶĒrı
f@afrinn ricos vooGħıır!
| 1194 osoɛʊego 1991,91ggonelygose
'qisỆırış)sı9 Cou그城) 그usustfu的統) GD9 துெம்ஒெருer qi@reŲso dog)Ų91$3) qisĒĢĢIOpornrı sıúıs@a90euse) “qII(Î(j 1ඉ%බ (1909ශගු(ෂ 'qi@59|59.gs 1909oqøllo $@syllog) 'qi@Ų1$$(fi) 1.909$1ğımljo șo@gie) Qi(9 Re트的 정드的城G)는田8) 學t의니n홍 'qi@@rte doqoqne) 1909?ogo (eபThருeநிதிழஒ ஓஓெஓே) ரஒெழுereரிரி (eயத்தியா) பிர் ே g|GDretms &ustm니gaus *용tm니ong)그oriS நி ைgஓெஒெற்றுயமாக @ilo?)?đì)ko receļrmış9 - 01@9-a qıHīņ@ę opisnogolş9? ign的)道f gr그행, 편드城路)는田道Uus. q9ųoorglúgio) dol? qഴ്ത്ത9്യ99 !9ഴ്ച് :qi@@ qırıış9Ġ q'ഝേഢ്വe 199്യgreg qi@ș@ogeusung) Hır. Teự
*}gu闽g@gne) Į& bırıņio
& IỆúIm 1909.11gi கிழ9-3 பிடி9டு கிழ919 பிறீர்? 'qi-IĠ ựreáneo ஏ-ஞரேசி)ge decorto įrtoároso
&tırısı 19 Nortesąjo 1,9?@jo ș09090919 q2(5īņúrī ņựg| qi-TŐ 1919 ĝis gr그63長용여 홍is
&tırısı 19 sēruņollo 1986)rtoo注
ф95nцөгөg qэ" л y Noro sófirtə rəə fo

Page 15
28
நார்ம்,
d
கட்டும் lø//østlt
திரைப்படங்கள்
கிடந்த யூலை 31 முதல் ஆகஸ்ற் 7ம் திகதி வரை சென்னையில் உள்ள மேக்ஸ் முல்லர் பவனும் , சென்னை பிலிம் சொசைட்டியும் இணைந்து பிலிம் சேம்பரில் ஒன்பது படங்களை வெளியிட்டன. எல்லா நாட்களும் அரங்கு sisopfbsfGigg. "The familier and the for i e g n " GT 6T p is 60) 6) si) இததிரைப்படங்கள் பற்றிய புத்தகமும் தந்தனர். அந்நூலில் இத்திரைப்படங்கள் எடுக்கப்பட்ட குழலை விவரித்திருந்தனர்.
இத்திரைப் படங்கள் அனைத்தும் 1992 - 1994க்குள் எடுக்கப் பட்டவை. அதனால் 92 - 94ம் ஆண்டுகளில் நடந்த நாஜித் தாக்குதல்கள் கொடுக்கப் பட்டிருந்தன.
1992 மார்ச் 18ம் நாள் இரண்டு நாஜிகள் (Skinhead) லோவர் சாக்சன் நகரில் ஒரு மனிதனைச் சாகும்வரை அடித்து எரித்துள்ளனர். ஏப்ரல் 4ம் திகதி புகலிடம் தேடுவோரின் வீட்டை நார்த் ரைன் வெஸ்ட் பாலியா என்ற இடத்தில் எரித்தனர். 25ம் திகதி 21 வயது வியத்நாமிய இளைஞன் பெர்லின் மாஷான் வீட்டுவாரியத் திட்டம் இடத்தில் கத்தியால் குத்தப் பட்டான். போலீஸ் கேட்டதற்கு அவர்கள் கூறிய காரணம்: "அந்நியர்கள் அனைவரும் குற்றவாளிகள், மற்றும் என் இனத்தின் துாய்மைக்காகத் தாக்கினேன்" என்று சொன்ன அந்த ஜேர்மானியன் அதிதீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. யூலை 8ம் திகதி இரு முகமூடி நாஜிகள் ஒரு யூகோஸ்லாவிய குடிமகனை இறக்கும்படி தாக்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 22ம் திகதி வியட்நாமியர்கள் வசித்த வீட்டைக் கொளுத்திவிட்ட போது - எப்படியோ அவர்கள் உயிரோடு தப்பிவிட்டனர். செப்டம்பர் 26ம் திகதி
 
 
 

பழைய யூத வசிப்பிடங்கள் உள்ள ப்ராடன்பேர்க்கில் அந்த நினைவிடத்தை எரியவிட்டனர். அக்டோபரில் இதேபோன்ற
ஒரு நினைவிடமான பெர்லினுக்கு வெளியே உள்ள ராவன்ஸ்ருக்கில் நடந்தது. ந வம் பர் 1 2 ல் வே லை ய ற் ற வெளிநாட்டானை அடித்து எரித்தனர். இச்சம்பவம் நார்த்ரெய்ன் - வெஸ்ட்பாலின் நகரில் இரு "ஸ்கின்ஹெட்"டுகளால் நடாத்தப் பட்டது. நவம்பர் 23ம் திகதி ஸ்லேஜ்விக் - ஹால்ஸ்டெயின் நகரில் உள்ள மோல்ன்லில் இரு துருக்கிய இளம் பெண்களையும் , அவர்களின் அம்மாவையும் வீட்டோடு வைத்துக் கொளுத்திய சம்பவம் நடந்தது. மீண்டும் இதே போன்ற தொரு நிகழ்ச்சி சோலிங்ங்ணில் 1993 மேயில் நிகழ்ந்தது. 1992ல் மட்டும் தீவிர வலதுசாரிகளால் 2,584 வன்முறைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. இதில் 16பேர் இறந்துள்ளனர். 400பேர் காயப்படுத்தப் பட்டுள்ளனர். 1991ல் 1,483ஆக இருந்த வன்முறைகள் 1993ல் குறையத் தொடங்கியது. இவ்வாறு ஜெர்மனிய இனமே தலைகுனிய வைக்கும் நிகழ்வுகளைக் கண்டு அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் செய்வதறியாது திகைத்தபோதுதான், 1992ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி குடியரசுத் தலைவர் றிச்சட் வான் வைஸ்சாகர் தலைமையில் மூன்று இலட்சம் மக்கள் மனித உரிமைக்கு எதிராக நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து பெர்லின் சதுக்கத்தில் பெரும் ஆாப்பாட்டத்தை நடாத்தினர்.
1992ம் ஆண்டு ஜேர்மனியில் குடியுரிமை C as ' G 4, 3 8, 0 0 0 Gu st விண்ணப்பித்திருந்தனர். அதில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டும் 1,10,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஜெர்மனிய
அரசியல் சட்டம் 16ம் பிரிவு கூறுகிறது: "அரசியல் அகதிகள் புகலிட உரிமையை அனுபவிக்கலாம்" என்று. ஆனால் 80 சதவிகித அகதிகள் குடியுரிமையே வேண்டும் என்கின்றனர். இப்படிப்பட்ட உரிமையை எந்த நாடும் தாமுடியாது என்கிறது ஜேர்மனி.
ஜேர்மனிய சமூகநலத்துறை அமைச்சர் இதுபற்றிச் சொல்லும்போது "ஜேர்மனியச் சட்டம் சொல்லும் காரணங்களுக்கு உட்பட்ட அரசியல் அகதிகளையே ஏற்றுக்கொள்ள வேண்டும்" கூறியதையடுத்து அகதி உரிமை கோரும் விண்ணப்பங்கள் குறைந்துவிட்டன.
புதிய நாஜிகளின் வன்முறைகளால் "ஜேர்மனியரின் விருந்தோம்பும்" பண்பு மீதே மக்களுக்கு வெறுப் புத் தோன்றி விட்டது. வலதுசாரிகளின் வன்முறை இலக்கு, புகலிடம் தேடுவோர் மட்டும் அல்ல; யூதர்கள், இடதுசாரிகள், ஊனமுற்றோர், ஜேர்மனியிலேயே அமைதியை விரும்பும் ஜேர்மனியர் மற்றும் எல்லா வெளிநாட்டவர் மீதும் அவர்கள் பார்வை திரும்பி உள்ளது. இதுவல்லாமல் (3 g sf D 6f Lu ở s Ú - G LD sin. — இனத்துவமானதுதான். எவ்வாறெனில் பிரான்சிலோ, அமெரிக்காவிலோ பிறந்த ஒ வ்  ெவ ரா ரு வ னு ம் அ ந் த நாட்டுக் கா ரனா வான் . ஆனால் ஜேர்மனியிலோ குழந்தை ஜேர்மனிய ரத்தமா? என்ற கேள்வியைச் சட்டமே எழுப்புகிறது.
ஜேர்மனியிலே குடியேறிய பிறநாட்டவர் பல தலைமுறைகள் ஆனாலும் அவர்கள் ஜேர்மனியர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை, அவர்கள் எவ்வளவு நல்ல ஜேர்மனி பேசினாலும் : தற்போது ஜேர்மனியக் குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி விவாதம் எழுந்துள்ளது .
29
6T6örgy

Page 16
ad
இவ் விவாதத்தில் உரத்த குரலை எழுப்பியுள்ளவர் குடியரசுத் தலைவர் வான்வெஸ்சாகர். 1993ம் ஆண்டு யூன் 3ம் திகதி நடந்த துயர நிகழ்வின் இறுதி நிகழ்ச்சியில் கொலோன மகுதியில் நடைபெற்றபோது தனது உரையில் அவர் கூறியபோது, " ஜேர்மனியில் வந்து குடியேறிவிட்ட இரண்டாவது மூன்றாவது த  ைல மு  ைற  ைய ச் சேர் ந் வெளிநாட்டவர்களுக்கு "இரட்டைக் குடியுரிமை" தரலாமே" எனக் கூறியுள்ளார்.
இச் குழ்நிலையில் வெளிவந்துள்ள
ஒன்பது படங்களை இனிக் காண்போம்.
ஹெர்ஸ்புருங் (HERZPRUNG)
ஹெர்ஸ்புருங் என்ற சிறுநகரில் ஜேர்மனி
இணைக்கப்பட்ட போது தொழிற்சாலைகள் இ யங் கா த தா ல்
கே ன் டி ன் கள்
மூடப்படுகின்றன. அதில் வேலை செய்யும் பெண்களும் வெளியேறுகிறார்கள்.
கதாநாயகியும் அங்கு வேலை பார்க்கிறாள். அவளுடன் கதாநாயகியின் தந்தையைக் காதலித்து அவர்கள் வீட்டில் குடியேறுகிறாள். ரஷ்யர்கள் எல்லைப்புறத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் . அவர்கள் வெளியேறும்போது ஒரு ரஷ்யனிடம் இருந்து ஓவர்கோட்டை இலவசமாகப் பெறுகிறான் , கதாநாயகனான அக்கோர்டியன் வாசிக்கும் நீக்ரோ.
அடுத்த காட்சியில் கதாநாயகியின் முதலாளித்துவ உலகில் போட்டியிட்டு வாழ விருப்பம் இல்லாமல் தன் கால்நடைப் பண்ணையிலுள்ள மாடுகளையெல்லாம் கொன்றுவிட்டுத் தானும் சாகிறான். தன் நண்பியைப்
பழகும் வயதான வள் ,
கணவன் ,
பார்க்கக் காரில் பிள்ளைகளுடன் போகும்
 

கதாநாயகி, வழியில் நீக்ரோவையும் ஏற்றிக் கொண்டு தன் நகரில் விட்டுப் போகிறான். நகரில் இறங்கிய நீக்ரோ கவரைப் பார்க்கிறான். "வெளிநாட்டவரே வெளியே போங்கள்" என்ற நாஜிகளின் கோசம்; சிரிக்கிறான். கதாநாயகியின் தந்தையும் பார்க்கிறார். பீர் வாங்கிக் கொடுங்கள் என்கிறான் நீக்ரோ , குடிவெறியில் தான் வழியில் கண்ட பெண் ணி ன் அழகை ப் பற்றி ச் சொல்கிறான். "நீ எனக்கு நண்பனாக இருககலாம், உறவினனாக முடியாது" என்று பெரிய வர் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
தன் நண்பியுடன் டிஸ்கோவுக்கு செல்லும் கதாநாயகி நீக்ரோவின் காதலில் விழுகிறாள். கதாநாயகியைக் காதலிக்கும் ஸ்கின் ஹெட் வம்பு செய்கிறான். கதாநாயகியின் நண்பி தான் வெளிநாடு செல்வதால் தன் பொருளை எல்லாம் கதாநாயகியை எடுத்துக் கொள்ளச் சொல்லித் தன் வீடியோ ரேப்பை அனுப்பி வைக்கிறாள்.
கதாநாயகியும் நீக்ரோவும் இணைந்து "கார் வீட்டில்" கேன்டீன் நடத்துகிறார்கள்.
கேன்டீனுக்கு "டாம் மாமா கேபின்" என்று
பெயரைத் திரையில் காட்டுகிறார்கள். தொடர்ந்து ஸ்கின்ஹெட்டுகள் ரகளை செய் கிறார் கள் . இறு தி யி ல் ஸ்கின்ஹெட்டுகள் நீக்ரோவை மரத்தில் கட்டி வைத்துக் கொல்லப் போகிறார்கள். கேன் டீன் காருக்குத் தீ வைத்து விடுகிறார்கள். கதாநாயகி தப்பிவந்து நீக்ரோ நாயகனை விடுவிக்கும்போது நாயகியைக் காதலிக்கும் ஸ்கின்ஹெட், நீக்ரோவுக்கு வைத்த குறி நாயகியைப் பலிவாங்கி விடுகிறது. நாஜிகள் ஓடி வருகிறார்கள். வெளியூர் சென்றிருந்த நாயகியின் நண்பி நீக்ரோ வைக் காப்பாற்றுகிறாள். படம் முடியும்போது
" இது உண்மைச் சம்பவம்" என்ற தலைப்பில் முடிகிறது.
ஒன்பது படங்களில் முதன்மையானதாக இருந்த இப்படத்தை எடுத்தவர் ஹெல்கி மிஸ்ஸல்விட்ஸ் என்ற பெண் இயக்குனர். லைலா என்ற கவிஞர் எழுதிய "காதல் எந்தப் பாலைவனத்திலும் பூக்கும்" என்ற பாடல் சிறப்பாக இருந்தது. உண்மை நிகழ்ச்சியை எந்தவிதமான பிரசாரமும் ஆக்காமல் எடுத்திருந்த இயக்குனரைப் பாராட்டத்தான் வேண்டும். பார்க்கும் ஒவ்வொருவரையும் புதிய நாஜிகளிடத்தில் வெறுப்பைத் தோற்றுவிப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்.
is
அன்றே பார்த்த இன்னொரு குறும்படம் GLITEIT (Sudaka). 12 fluóluğgâ6) g5T6T  ெசா ல் ல வ ந் த  ெச ய் தி  ைய இலக்கிய மாக்கினார் அலி னா தியோடொரால்டு என்ற பெண் இயக்குனர்.
படத்தின் முதல் காட்சியில் ஒரு பண்ணை வீடு தெரிகிறது. கிணற்றில் இருந்து நிலத்தில் விழும் நீரிலேயே படத்தின் பெயரும் வந்து விழுகிறது. பண்ணை வீட்டின் வேலியை ஒட்டிய காட்டில் தென்னமெரிக்க இளைஞன் ஒருவன் நெருப்பில் வாட்டி எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அந்தப் பக்கமாக வரும் போலீஸ் வாகனத்தைக் கண்டு மறைகிறான். இதைப் பண்ணை வீட்டுப் பெண் பார்த்துவிட்டு, பையில் போட்ட உணவுப் பொட்டலம் ஒன்றை அவ னுக்குப் பக்கத் தி ல் உள்ள மரக்கிளையில் மாட்டிவிட்டு ஓடிவிடுகிறாள். அவன் எடுத்துச் சாப்பிட்டு விட்டு அவளுடன் பேசுகிறான். பிறகு இருவரும் குதிரைச் சவாரி செய்கிறார்கள். அவனைத்
3.

Page 17
う2
தன் வீட்டிற்கே அழைத்து வந்து அப்பாவுக்குத் தெரியாமல் பரணில் ஒளித்து வைக்கிறாள். அவனும் அவள் அப்பாவுக்குத் தெரியாமல் இருக்கிறான். ஒரு நாள் காலை அவள் ஆட்டுப் பால் கறந்து பரணிற்குச் செல்வதை அவள் தந்தை பார்க்கிறார். மறுகாட்சியல் போலீஸ் வேன் வருகிறது. அவன் அழைத்துச் செல்லப் படுகிறான். அவள் ஏதுவகையுமற்று நிற்கிறாள்.
சிறந்த முறையில் கதைசொன்ன விதம், கேமரா , மற்றும் இசைக்கு இந்திய மோர் சிங் நையும் , பெரு நாட்டுப் பலமூங்கில் கூட்டிசையையும் இணைத்துப் புதிய முறையில் பொருத்தி இருந்தனர். வசனமே இல்லாமல் 12 நிமிடத்தில் இச்சிறுகதை போன்ற வடிவத்தைப் படைத்தளித்த இயக்குனருக்குக் கைதட்டி ஆரவாரித்தனர் பார்வையாளர்கள்.
"Dunkle Schatten Der Angst" 6T6örp "Dark shadows of fear"
இயக்குனர் கான்ஸ்டான்டீன் ஸ்மிட் இஸ்தான்புல்லில் பிறந்த ஜேர்மனியர். இவர் 1980ம் ஆண்டு துருக்கியில் தான் அனுபவித்த கொடுமைகளையும், அந்தக் கொடுமைகளில் இருந்து விடுபட்டு ஜேர்மனியைப் புகலிடமாகத் தேடி வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிப்பதே இப்படம். முதல் காட்சியே இரவில் நடந்து செல்கிறார்கள் அகதிகள். வேனிலிருந்து இறங்கிய போலிஸ்காரர் "அஸ்ஸைலம்" என்கிறார். எல்லோரும் "ஆம்" என்கிறார்கள். எல்லோரையும் அழைத்துக் கொண்டுபோய் ஒரு காப்பி ஹோட்டலில் விட்டு விட்டு வேன் போய்விடுகிறது.
அடுத்தநாள் அகதிகள் குடியுரிமை கோரும் மனு ப் பெற, வரிசையில் நிற்கிறார்கள். அப்போது ஒரு பெண் மயக்கமுற்று விழுகிறாள். பக்கத்தில் இருந்த துருக்கியக் கிழவர் அவளைக் காப்பாற்றும்படி துருக்கிய மொழியில் கத்துகிறார். கிழவருக்குத் தற்காலிகமாகத் தங்குவதற்கு அக திகளுக்குரிய டார்மெண்ட்ரி இருப்பிடம் கிடைக்கிறது.
கூடவே ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துக்கொண்டு அவளைத் தேடி அலைகிறார்.
பெண் டாக்டர் அத் துருக்கியப் Gu Giorgács "Post traumatic shock" இருப்பதை உணர்ந்து அவளைக் குழந்தையைப் போலக் கையாள வேண்டும் என்கிறார். ஆனால் பணியாளர்களும் ம ரு த் து வ ர் க ஞ ம் கொடுமையாகவே நடத்துகின்றனர். பிறகு டாக்டரே பொறுப்பெடுத்து அவளைப் பேச முயற்சி எ டுக்கிறார் . துரு க் கியர் க  ைள அ  ைழத் துப் பேசவைக்கிறார். ஒன்றும் பயனில்லை. அவளுக்குத் தா ன் அனுபவித்த கொ டு  ைம க ஞ ம் த ன் னு ட ன் குழந்தையுடனிருந்த பெண் அனுபவித்த கொடுமைகளும் நினைவுக்கு வரவர வெளிறிப்போய்க் கத்துகிறாள். நனவோடை உத்தியில் அவளது முந்தைய வாழ்க்கையை இயக் குனர் வெ ற் றி க ர மா கப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கிறார். இதற்கிடையில் கிழவருக்கு குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மொழிபெயர்ப்பாளன் இரண்டு வழிகள் இருக்கிறது; ஒன்று நீங்கள் மருத்துவ மனையில் நீண்ட கால நோயாளியாக சேர்ந்துவிடுவது, அல்லது, ஜேர்மனியப் பெண்ணை மணம் முடிப்பது என்கிறான். துருக்கியப் பெண்ணைக்
அ வ  ைள க்
 ைவ க் க

கிழவர் கண்டுபிடித்துத் தனக்குத் தெரிந்த செய்திகளை டாக்டரிடம் கிழவர் சொல்கிறார். அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கண்களுக்கு எல்லோருமே கொலையாளிகளாய்த் தெரிகிறார்கள். தானாகவே குளியலறையில் தண்ணீரைத் திறந்துவிட்டு மூழ்கி இறந்து விடுகிறாள். இஸ்லாமிய முறைப் படி அடக்கம் செய்கிறார் டாக்டர் . கிழவர் விடுவிடுவென்று நடந்து சென்றுவிடுகிறார்.
படத்தைக் கொண்டுசென்ற விதத்தையும், கிழவர், துருக்கிய நோயாளிப் பெண், டாக்டர் ஆகியோரின் நடிப்பு மூன்றும் சி ற ப் ப ா க இரு ந் த து ட ன் பார்வையாளர்களின் மனத்தைச் சோகத்துடன் பிசைந்து எடுத்தது இந்தப் LJL b.
is
9CsIEITsir Horror of daybreak 6T6örp படத்தைப் பார்க்க முடிந்தது. எஸ்தர்
க்ரோன்டேன் என்ற பெண் இயக்குனர் பத்து நிமிடக் குறும்படத்தில் தனது செய்தியைக் காண்பித்தார். சிறு கிராமத்தின் தெருவில் எல்லோரும் விருந்துக்குத் தயாராகின்றனர். அப்போது இரண்டு குழந்தைகள் வருகின்றனர். அவர்களை எடுத்து அணைத்துக் கொள்கிறாள் ஒருத்தி. திடீரென்று வானத்திலி இருந்து குண்டுமழை பொழிந்து சென்றுவிடுகிறது விமானம். எல்லோரும் ஓடிச்சென்று பதுங்குகின்றனர். பின்னர் வந்து விருந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். அடுத்த நாள் எழுந்து பார்க்கும்போது அனைவரும் ஒவ்வொரு மரத்தில் துாக்கில் தொங்குகின்றனர். இயக்குனரின் மொழி புரியவில்லை.
is is
North Stands 6' 6ir D (up (pi GT is திரைப்படம் கால்பந்தாட்டு விளையாட்டைச்
5

Page 18
こ4
சுற்றி அமைக்கப்பட்டு இருந்தது. மேற்கு ஜேர்மனியின் குழுவின் அட்டகாசங்கள். இரு குழுவின் ஏஜென்டுகளின் கொள்ளை. பீர் கடையின் அரசியல், இதற்கிடையில் ஸ் கி ன்  ெஹ ட் டு க ளி ன் திருவிளையாடல்களைக் காண்பிக்கிறார். ஒரு துருக்கிய இளைஞன் முட்டையுடன் இரயிலுக்காகக் காத்திருப்பான், அவனை வீணாக வம்பளந்து அடித்து முட்டைகளை எல்லாம் சாப்பிட்டுவிட்டு, இளைஞனைப் பஸ்ஸில் அழைத்துச் சென்று எல்லா ஸ் கி ன் ஹெட் டு களும் அடிக் கும் கொடுமையை அப்படியே இயல்பாகக் காண்பித்தார். படம் விறுவிறுப்பாகச் சென்றது.
Hunting Scene GT6örp gig fluisult) படத்தை இயக்கிய நிகோல் விக்மேன் என்ற பெண் இயக்குனர் நாசுக்காக இனத்துவத்தை எடுத்திருந்தார்.
பெரிய வேலிக்குப் பின் அகதிகள்
நின்றுகொண்டிருக்கிறார்கள். பெரிய வீட்டிலிருந்து வெளிவரும் பெண் காரை எடுக்கிறாள். அது ஸ்டார்ட் ஆகவில்லை. காரை எடுக்க முடியவில்லை என்கிறாள் அகதிகளைப் பார்த்து. பிறகு அவர்களைப் பார்த்துப் பயந்து விட்டு வேகமாக நடக்கிறாள். அவர்களும் நடக்கிறார்கள். வேலிக்கு வெளியே வருகிறாள், பயத்துடன். அவர்கள் அவளை ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் பயந்து வெளிப் போய் ஓடுகிறாள். படம் இவ்வளவுதான். இயக் குனர் பற்றிக் கூறும் போது: முதலில் பெண் தன் தனிமையையும், எதிரில் உள்ளோரின்
படத் தைப்
கூட்டத்தையும் பார்த்துப் பயப்பிடுகிறாள். தன் பயந்தாங் கொள்ளித் தனத்தால் வேலி க்கு வெளியில் இருக்கும் அகதிகளை- வேலியை, அது " தேசிய யாகவும் நினைத்துக் கொள்ளலாம். இப்படம் ஜேர்மனிக்கு வெளியில் உள்ள வர்களைப் பற்றி ஜேர்மனியின் நிலை என்று கூறலாம் என்கிறார்.
ST si) 6) 6) -
汤 i
"Ε గిణి وضع
 

se
அடுத்து இரண்டு ஆவணப் படங்கள் (Documentary) S60 Tuuli u L6GT. 9 s p Now it's boiling over LDfbpg Faith, Charity, Hope.
முதல் படம் தாமஸ் ஹெய்சே என்ற புகழ்பெற்ற ஜேர்மனிய இயக்குனரால் இ ய க் க ப் ஐ ந் து ஸ்கின்ஹெட்டுகளின் வாழ்க்கையையும்,
. لقة -ا ما لا
அவர்களிடம் நீண்ட பேட்டியையும் காட்டி
ஜேர்மனிய இளைஞரின் இயல்பை வெளிக்காட்டுகிறார். படத்தில் இளம் நாஸிகள் தங்களின் எதிரிகள் என்று இடதுசாரிகள் , வெளி நாட் டவர், ஜிப்ஸிகளைக் கூறுகிறார்கள். வலது இடது பாதையைத் தேர்வு செய்த தங்களின் வாழ்க்கையை விளக்குகிறார்கள். ஒரு இளைஞன் தான் இடதுசாரிகளிடம் இருந்து தற்காப்பிற்காக ஆயுதம் வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறான். சிலர் தாங்கள் வேலையற்று இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஸ்கின்ஹெட்டுகள் தங்களின் இருப்பிடமாக , முன்பு யூதர்களைக் கொடுமைப் படுத்திய ஒரு மு கா மைக் கைப் பற்றி அதில் வசிக்கிறார்கள். கேமரா அதுவரை போய் நின்றுவிடுகிறது.
அடுத்த படத்தில் இளைஞர்கள் வேலைக்குப் போய் வருகிறார்கள். மாலை யில் டி ஸ்கோ வில் கலந்து கொள்கிறார்கள். நடு இரவில் வீடு திரும்பும்போது கடைகளை உடைப்பது: வீதிகளில் நின்று கொண்டு நாஜி முறையில் "ஹெயில் ஹிட்லர்" என்று கத்துவது போன்றவற்றை அப்படியே எடுத்திருந்தார்.
வெளிநாட்டானைத் தாக்கியதற்காக சிறைசென்று வந்த ஸ்கின்ஹெட்டைக்
காண்பிக்கிறார். தனது காதலியுடன் ஹிட்லரின் படத்துக்கு முன்னால் அமர்ந்து கொண் டு ஹிட்லரின் வெறித்தனமான பேச்சுகளை டேப்பில் போட்டுப் பொழுதைக் கழிப்பதைக்
அடுத்த கட்சியில் ஸ்கின் ஹெட் கிட்டாரிஸ்ட் இளைஞனிடம் பேட்டி எடுக்கிறார். "வெளிநாட்டாரே வாருங்கள்; புகைகுழிக்குப் போங்கள்" என்கிறான். அதன் அர்த்தம் என்ன என்கிறார். பாடிய இளைஞன் அது வெறும் "ஜோக்" என்கிறான்.
"ஹிட்லரால் ஆறுமில்லியன் மக்கள் நச்சு வாயு அறைகளில் கொல்லப் பட்டார்கள் தெரியுமா?" என்கிறார். "சில ஆயிரமாக இருக்கலாம்" என்கிறான், ஆமாம் அது அறுபதாயிரம் என்கிறார். புகைபோட்டுக் கொன்றதற்கான ஆதாரங்கள் உள்ளன தெரியுமா ? என்கிறார். அவன் சிரிக்கிறான். இந்தக் காட்சி ஏறக்குறைய பி. ஜே.பி. இளைஞனை ஒத்ததாக இருந்தது. பி.ஜே.பி. இளைஞனுக்கு இந்திய வரலாறு, பண்பாடு எல்லாம் தெரியாது. முஸ்லிம் ஒரு வெளிநாட்டவர் என்பதும் அவனை அடிக்க வேண்டும் என்று சொல்லும் அத்வானி ஆணை மட்டுமே அவனுக்குத் தெரிந்திருப்பது போலவே நாகரிகம் அடைந்துள்ள ஜேர்மனிய இளைஞனும் இருப்பது ஜேர்மனிக்கே ஒரு களங்கம்.
கடைசியாகப் பார்த்த குறும்படம் Black rider. இப்படத்தை இயக்கியவர் பெப்பே டான்கு வார்ட். படம் 12 நிமிடமே ஓடுகிறது. ஆனால் பார்த்தவர்கள் மனத்தில் வாழ்க்கை முழுவதும் ஒடும்!
நகரத்து பஸ்ஸில் ஒரு ஜேர்மனிய
35

Page 19
கிழவிக்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு இளைஞன் வந்து உட்காருகிறான். அவன் உட்காரும்போதே, அவன்மீது படாமல் தன்னை வேறு பக்கத்தில் இழுத்துக் கொள்கிறாள் கிழவி. பிறகு தனது அர்ச்சனையை ஆரம்பிக்கிறாள். கறுப்பர்கள் சுத்தம் இல்லாவர்கள்; அவர்களிடம் இருந்து பூண்டி நாற்றம் வரும்; இவர்களால்தான் எங்கள் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது என்று தொடர்ந்து கத்திக் கொண்டே வருகிறாள். இளைஞன் சிரித்துக்கொண்டு கேட்டுக்கொண்டே வருகிறான். டிக்கட் பரிசோதகர் வண்டியில் ஏறுகிறார். அவரிடம் காண்பிக்க டிக்கட்டை எடுக்கிறாள் கிழவி. உடன் அதை வாங்கி வாயில் போட்டு மென்று தின்றுவிட்டு அமைதியாக இருக்கிறான். பரிசோதகர் டிக்கட் எனும்போது தனது
பாஸை (Pass) எடுத்துக் காண்பிக்கிறான். கிழவியிடம் டிக்கட் இல்லை. அவளை அழைத்துச் செல்கிறார் டிக்கட் பரிசோதகர்.
பார்த்த படங்களிலே சிரிப்பாகவும் அதே நேரம் கறுப்பு இளைஞனின் கோபமும், சாமர்த்திய மும் வெளிப்படும் படி எடுக்கப்பட்ட இப்படம், அரங்கையே குலுக்கியது சிரிப்பலையால்
கடைசிநாள் கருத்தறிவிப்புக் கூட்டமும் நடைபெற்றது. எல்லாப் படங்களின் சாரமும், வெளிநாட்டவர் வருகையால் வேலை கிடைக்கவில்லை, ஆகவே வெளிநாட்டாரைத் தாக்குகிறோம் என்கிற வாதத்தைக் கண்டித்தன. இந்தப் போக்கு மீண்டும் ஹிட்லர் ஆட்சியைக் கொண்டுவர இருப்பதையும் , ஜேர்மனியர்கள் - ஆரியர்கள் - உயர்ந்தவர்கள் - இனக்கலப்பு ஏற்படக் கூடாது - ஜேர்மனி
 

ரத்தம் - போன்ற அறிவியல்ப் பூர்வமான நாஜிக் கொள்கைகள் மீண்டும் அரங்குக்கு வருவதையும்; இதை ஜேர்மனியர்களே எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விக்குறியையே எழுப்பியது. சிலர் கிழக்கு ஜேர்மனி சேர்ந்ததால்தான் "இனவாதம்" *?லதுாக்கியுள்ளதா "முழுப்பூசணிக்காயை"
தமிழ் விளையாட்டுக் கழகக் கிண்ணம்
நெருக்கடியும் 9@ STT6mb. ஆனால் இன்று உலகம் முழுவது "கம்யூனிஸ் ஒழித்துவிட் வெற்றி "புதிதாகத் "தங்கு எதிரிகள் என்று அறிவித்திருப்பது ஒன்று: முஸ்லிம்கள் bb]ע&l: வெளிநாட்டவர்கள்
நாஜிகள் மீளுருவாக்கத்தை ஜேர்மனியத் sty is con விளக்க (Plp b , விளக்குவார்கள
-T-N-N.
1995
* NWA த்தால் க்தப்படும் ஐரோப்பா “සාංඝඝ ரிதியிலான சுற்றுப்போட்டி ஆவணி 56ம் திகதிகளில் ඝ. ಗಾ। ஃாே நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியி STARS) வைத்வெத் velve இறுதிப் போட்டியில் லெவண் ஸால BLUES)
விளையாட்டு b suwé6orf (STOVNER) siso6TULITG6ěk கழகமும் ಷ್ರಣಿ: டுக் ib C: issio (BLUES) s.s.9th மோதிக் கொண்டன. i இறுதிப் போட்டியில் தவி கழகம் வெற்றியீட்டிச் சுற்றுக் :::::::::::
என்ற జా சுற்றுப் போட்டியில் 3வது இடத்தை ஸ்ரவ்ணர்விக ச்சுற்றுப் போட்டியில் அதிக கோல்கள் போட்டவருக்கான : பரிசுக் పోల్డి யைச் சேர்ந்த தவராசா :ே சிறந்த பந்துகாப்பாளராக ப்ளூஸ் for60GTS தே அணியைச் நத bறுக்கொண்டனர். லே శ్లో கழகத்தைச் சேர்ந்த உதயன :ಅ.: (TSC)
இச்சுற்றுப் போட்டியில் பங்கு பற்றிய அனைத்துக் கழகங்
நினைவுக் கிண்ணம் வழங்கப்பட்டது.
0 வ: ரான்லி, வெற்றிக் கிண்ணங்களுடன் த.வி.க. (TSC) அணிவீரர்கள் (நிற்பவர்கள்) இ.வ
றறக
தவராசா, மகே, செல்வி, தவபாலன், சண் இருப்பவர்கள்) இ.வ: &HT, LOV585, பாபு, உருத்திரன், யூஜின், சாந்தன், மணி.
ം മper ー 37

Page 20
சினிமாவின் நூற்றாண்டு
மக்களுக்கான சினிமா
(மக்களுக்காகத் திரைப்படம் எடுத்தவர்களின் கருத்துக் கோவை. முதன்முதல் தமிழில் வருகிறது.)
பெர்ணாண்டோ சொலானஸ் மற்றும்
ஆக்டோவியோகெட்டினோ (அர்ஜென்டைனா);
கிளாபர் ரோச்சா (பிரேசில்):ஜார்ஜ் சான்ஜினேஸ் (பொலிவியா); மிகையில்லிட்டின் (சிலி): யூலியோ கார்ஸியா எஸ்பினோஸா கிேயூபா):ஜோரிஸ் இவான்ஸ் (நெதர்லாந்து);
ご8
இல்மஸ்குணே (துருக்கி), அனந்த பட்டவர்த்தன் இந்தியா) ஹெய்லிகரிமா (அமெரிக்கா) இவர்களின் கருத்துகளைத்தமிழில் தந்திருப்பவர்கள் நெடுஞ்செழியன்,கோச்சடை, அமரந்தா, திசு.சதாசிவம்,சாதேவதாஸ், சேந்தன், அஜகான், கதா குமாரசாமி,மதன்மோகன்.
பக்கம் 250. விலை 60ரூபா.
நுால் வேண்டுவோர் தொடர்புகொள்க: தாமரைச்செல்வி பதிப்பகம், 31/48 இராணி அண்ணா நகர், சென்னை 600078.
 
 
 
 

உவயவைக் குமரன்
ன்பு ஒரு காலத்தில் ரகுவல்


Page 21
சலவை செய்து வையுங்கள்." சொன்னார், ரகுவல்லால்.
என்று
இவனோடு கதைத்துப் பிரயோசனமில்லை எனத் தனக்குள் முணுமுணுத்தபடி அகன்றார் இவோன்.
ஊர்முழுதும் தான் செய்து சேகரித்த புண்ணியங்களை எல்லாமி, நாள் தவ றாமல் குறித்து வைப்பார் போதகர் இவோன். ஒருநாள் இரவு, தியானத்தின் பின் தனது நோட்டுப் புத்தகத்தை பிரித்து, படித்து, எத்தனை புண்ணியங்க ளைத் தான் செய்து விட்டதாகக் கணக்குப் போட்டுப் பாாத்தார் அவர். சுமார் எழுநூற்று ஐம்பது புண்ணியங்கள் தேறின. எப்படியும் மிகுதி இருநூற்று ஐம்பதையும் விரைவில் செய்து முடித்து விட வேண்டுமெனவும், எவ்வாறு எவ்வாறு புண்ணியங்களை இனி செய்து விடலாம் எனவும், கற்பனை பண்ணியவாறு தூங்கி 6LTs 96.ft.
ரகுவல்லாலுக்கு திருமணம் முடிந்து, இரண்டு பிள்ளைகளக்கு தகப்பனாகி விட்டார் அவர். சளைக்காமல் உழைப் பதிலும், சொந்தக் காலில் நிற்பதிலும், பிறரைச் 9,960 TLITLD6) வாழ்வதிலும் நின்மதியைக் கண்டார் ரகுவல்லால், அவரின் அன்பு மனைவி ரகுவல்லாலுக்கு ஊக்கமும், ஒத்தாசையும் நல்கி வாழ்ந்து
வந்தாள். அவாகளின் வாழ்வில் நின்மதியும், சந்தோசமும் ஊற்றாகிச் சுரந்து வழிந்தன.
இவோன் புண்ணியங்களைத் தேடப்
பறப்பட்டு வீதியில் இறங்கி நடந்தார். "போதகரே! இவ்விடத்தில் வாரும்' என
அழைத்தாள் ஒரு பெண். போதகரும் அவ்விடத்தே வந்தார்.
ᏧᏂᏞᏝᎥᎢfi இருபது, இருபத்தைந்து மதிக்கத்தக்க செக்கச் செவேலென்று
பெண்னொருத்தி தகதகத்த உடலோடு நின்றாள். அவள் கண்களில் ஏக்கம் நிறைந்திருந்தது.
4-O
"போதகரே, என்னிரு கைகளும் தீப்புண் களால் அவிந்துபோய் விட்டன. என் மேலங்கியை அவிழ்க்க நீங்கள் உதவு வீர்களா?" எனக் கேட்டாள். அவள். கண்களில் இப்பொழுதும் ஏக்கம் நிறைந் திருந்தது. போதகர் இவோன் திகைப்பால் செய்வதறியாது நின்றார். பின், ஏற இறங்க ஒருதரம் அவளைப் பார்த்துவிட்டு "ஓ மை ஜீஸ்சஸ்' என்றவாறு அவளைக் கடந்து சென்றார்.
நல்ல காலம் இவளுக்கு உதவப்போய் என் புண்ணியங்களையெல்லாம் இழந் திருப்பேன். ஜீஸ்சஸ்தான் என்னைக் காப்பாற்றினார். எனத் தனக்குக் கூறிய வாறு நடந்தார். தீடீரென அவரின் (p65)6TT d5(5 ஒன்று தட்டுப்பட்டது. இவளுக்கு உதவ ஒருவரைத் தேடிக் கொடுத்தால், நான் ஒரு புண்ணியத்தை அடைய முடியுமா? எனத் தனக்குள் ஆயிரத்தெட்டுத் தடவை கோட்டுக் கொண்டே நடந்த இவோனுக்கு எதிரே
தெய்வாதீனமாக கண்ணில்"ஃப்ட்டார் ரகுவல்லால். 'நில்லுங்கள், அன்பரே! எனக்கோர்
உதவி செய்யமுடியுமா உங்களுக்கு? " எனக் கேட்டார். "நீங்கள் உதவுவதன் ஊடாக எனக்கோர் புண்ணியத்தைச் சோக்க முடியும். அதையிட்டு நான் மிகிழ்வேன்' என்றார் போதகர்.
"அப்படியா!" என வியந்தார் ரகுவல்லால்,
"இந்தத் தெருவின் கோடியில் ஒரு பெண் குடியிருக்கிறாள். அவள் கைகள் தீப்புண் 856 TT6) அவிந்துபோய் விட்டனவாம். 9|ഖണ് ரவுக்கையை அவிழ்ப்பதற்கு என்னிடம் உதவினாள். நான் அதைச்
செய்வது நல்லதல்ல." என்று ரகுவல் லாலைப் பாாத்தார் இவோன். "சரி, பார்க்கிறேன் நான்' என்றவாறு
நடக்க முற்பட்ட ரகுவல்லாலிடம் "எதற்கும் ஜாக்கிரதையாக இரு காலம்
கெட்டுக் கிடக்கிறது. அவள் கண்களிலும் ஏக்கம் நிறைந்து கிடக்கிறது. மேலும், பாவத்திற்குத் ՖյT60ծIIգա செயலை எனக்குச்

சுமத்தாதே" என்று இடை மறித்தார் இவோன். 'உம்.' என்றவாறு அவ் வீட்டைநோக்கி நடந்தார் ரகுவல்லால்,
"ஆண்டவரே! ரகுவல்லால் பாவச் செயலில் விழுவானாகில், நீரே
அவனைக் காப்பாற்றும்’ என ஆண்டவன் மீது பழியைப் போட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தார் அவர்.
ரகுவல்லால் மேலாடையை அவிழ்த்துக் கொண்டிருந்த போது “கையோடு மார்புக் கச்சையின் ஊக்குக்களையும் அகற்றி விடு' எனக் கேட்டுக் கொண்டாள் அவள். ரகுவல்லால் அவ்வாறே செய்தார். "நல்லது, அந்த அறைக்குள் தொட்டிலில் கிடக்கின்றான் என் குழந்தை. அவனை எடுத்துவந்து என் மடியிலே போடு, அவன் பாலருந்தி வெகுநேரம் ஆகிவிட்டது.” என்றாள் அவள். குழந்தையை மடியிலே கிடத்திவிட்டு, அவன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளொன்றைப் போட்டுவிட்டு வெளி யேறிய ரகுவல்லாலிடம், "கடவுளாய் வந்து உதவினாய் என்று எண்ணிக் கொள்கிறேன்." என்றாள் அவள்.
போதகர் இவோன் தொன்னூற்று எட்டு புண்ணியங்களை இதுவரை சேகரித்து விட்டார். இன்னும் ஒன்றே ஒன்தான் பாக்கி. ஆனாலும் அது அவரால் முடியாமல் இருந்தது. நீண்ட நாட்களாகவே அவருக்கு G(5 புண்ணியத்தைச் செய்து விடுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் கிட்டவில்லை. பார்த்துப் பாத்துச் சலித்துவிட்டார். இறுதியாக ஒரு முடிவுக்கும் வந்தார். ஊர் மக்களிடம் சென்று அவர்கள் ஏதாவது விண்ணப்பங்களைக் கடவுளிடம் தருவதாக இருப்பின் அவற்றைப் பெற்று, கடவுளிடம் சமர்ப்பித்து 6905 புண்ணியத்தை ஈடேற்றுவதென்றும், அத்துடன் தனது வழிப் பயணத்துக்கான செலவுகளை அவாகளிடமே சேகரித்து விட முடியுமெனவும் முடிவு செய்தார்.
தொளாயிரத்து
ஊரூராக விண்ணப்பங்களைச் சேகரித்த இவோன் இறுதியாக ரகுவல்லாலின் வாசலில் வந்து நின்றார். 'போதகர், அடியேனின் வாசல் வந்து நிற்பதா? ஆச்சரியத்தோடு கேட்டார் ரகுவல்லால். "நான் இறைவனைக் காண இருப்பதால் இறுதியாக உன்னிடம் வந்தேன். இது உனக்குக் கிடைக்கும் கடைசிச் சந்தர்ப்பம். நீ பழயவைகளை மறந்து, உன் சிந்தனைகளைக் களைந்து, இறை வனை ஏற்றுக் கொண்டு, அவரிடம் ஏதா வது விண்ணப்பம் செய்ய விரும்பினால் கூறு. நான் மூன்று நாட்களில் அவரின் சந்நிதியை அடைவேன். உனது விண் 600TL JUIsleB6061Tub நான் அவரிடம் சமர்ப்பிப்பேன். நிட்சயமாக அவர் உன் னை மன்னிப்பார்' என்று பிரசங்கம் செய்தார் இவோன்.
"என்னைத் தெந்தரவு செய்யாதே. என்னிடம் விண்ணப்பங்கள் அவருக் கென்று ஏதுமில்லை. இருப்பதை மனிதரி டத்தே சமர்ப்பிப்பேன். அவர்கள் செவி சாய்க்காதபோது மனிதனின் பெயரில் போரிடுவேன்.' என்றார் ரகுவல்லால்,
"சரி, உன்னைத் திருத்த முடியாது. அகங்காரம் உன்னிடம் குடிகொண்டு விட்டது. ஆண்டவனின் நாள் நெருங்
குகிறது. உன்னையும் அவர் நிட்சயம் Löl Luri.' எனக் கூறிய போதகர் "கடைசியாக என் பயணத்திற்கு ஏதாவது 2 g56) விரும்புகின்றாயா?" எனவும் (85LLTř.
ரகுவல்லால் உள்ளே போய் இரண்டு சிறிய ஆணிகளையும், ஒரு பொடி டப்பாவையும் கொண்டுவந்து நீட்டினார். "இவைளையே தர விரும்புகின்றேன். இதை விடவும் என் உழைப்பின் வெகுமதியை இதற்கு செலவழிக்க முடியாது' எனக் கூறினார்.
என்னைப் பரிகாசம் செய்கிறாயா என்று கோபம் பொத்திக்கிட்டு வந்தது போத
4.

Page 22
42
கருக்கு, மறுகணமே அடக்கிக் கொண்டார். கோபப்படுவதால் புண்ணி யங்களில் ஏதாவது குறைந்து விடுமோ எனப் பயந்துவிட்டார். பின், 'வருகிறேன், கடவுளின் ஆசி உனக்குக் கிட்டட்டும்.' என்றவாறே திரும்பினார்.
மறுநாள் epl6Ot முடுச்சுகளோடும், வழிப்பணத்தோடும், யாத்திரைக்குக் கிளம்பி விட்டார் இவோன். இரண்டு
நாட்களாக குளிரிலும், மழைத்துாறலிலும், கால் பொசுங்கும் வெயிலிலும் நடந்தார். அன்றிரவு நாசு கனத்தது. விடாது தும்மியது. கிராமத்து வயித்தியருக்கு பணம் செலவழித்து, உடலைத் தேற்றி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். மூன்றாம் நாள் uuj60.31556) அவரின் பாத அணிகளின் கட்டை அறுந்துவிட்டது. பொசுக்கும் வெயிலில் அவரால் நடக்க முடியவில்லை. ஊருக்குள் நூளைந்து அவற்றைச் சரிசெய்துவிட்டு, நடந்நு நடந்து ஆண்டவனின் சந்நிதியை ஒருவாறு வந்தடைந்தார்.
உம் அடியான்!” இட்டு பின், "ஆண்டவரே,
"ஆண்டவரே, இதோ என்றவாறு முழந்தாழ் ஆழ்ந்து தியானித்தார்.
என கண்முன் வாரும். உம்மைக் காண ஓடோடிவந்த அடியேனைப் பாரும்." என்றார் கண்களை இறுக மூடி. 'பக்தனே!"
திடுக்குற்றார் இவோன். பழகிய குரலாக
இருந்தது ஆயினும் கண்களைத் திறக்காது மெளனமாகவே இருந்தார். "உன் கண்களைத் திறந்து பார்! இதோ உன் ஆண்டவன்.' என்றார் கடவுள். இவோன் கண்களைத் திறந்து பார்த்தார். கண்முன்னே ரகுவல்லால் "ஐயோ ஆண்டவரே என்ன இது? ஏனிந்தப் பிசாசை என்முன் நிறுத்தினிர்? அட கடவுளே, இது என்ன சோதனை." எனக் கத்தினார் இவோன். "பதறாதே! பக்தா, நான்தான் கடவுள்." என்றார் ஆண்டவர்.
"ஆண்டவரே உம் வார்த்தைகளை விசுவ சிக்கின்றேன். உந்த உடலையும், அதன் குரலையும் நான் வெறுக்கிறேன்." என்றார் இவோன். M
"政 விக்கிரகங்களையும், தொழு வங்களையும் வழிபட விரும்பவில்லை. பிறகேன் என் உருவத்தையும், உடலை யும் கண்டு கோபப்படுகிறாய்? உருவங் களை வெறுக்கும் நீ என்னை எந்த
உருவத்தில் 56 விரும்பினாய்? (pLT6i மனிதனே! பொருளின்றி எதுவுமில்லை. நீ என் வார்த்தைகளை விசுவசித்தாய், ரகுவல்லாலோ என்
போன்ற வாழ்க்கையை விசுவசித்தான். நான் கடவுளல்ல. யூதாதேய மக்களின்
மீட்பர். அவர்களில் அசலான மனித குமாரன். அவர்களோடு ஒன்றாக சுவாசித்து வாழ்ந்தவன்.
6T6ÖT6 Lb ஓடோடி வந்தாய்,
ஜலதோசம் வந்ததல்லவா? ஒரு முக்குப் பொடியைப் போட்டு தீர்க்க வேண்டியதை மக்களின் பணத்தில உன் உட உலைத் தேற்றினாய். இரண்டு ஆணிகளை அடித்து, உன் காலணியைச் செப்பனிடத் தெரியாத சோம்பேறியே! ஊாப்பணத்தின் வெகுமதியை உன் காலில் போட்டுத் திரிவதற்கு உனக்கென்ன உரிமை இருக்கிறது? அந்தப் பொண் ணிடம் நீ நடந்தது சரிதானா? உடலுக்குத்தான் பெறுமதியைக் கொடுக்கிறது இந்த உலகம் உயிருக்கல்ல என்பதை நீயேன் அறியவில்லை? நீ அந்தப் பெண்ணின்
ஏக்கத்தை எவ்வளவு ழ்நிலையில் நோக்கினாய். நீ மனிதனாக நடந்தாயா?" எனக் கேள்வி மேல் கேள்வியாகக்
கோட்டார் கோபமாகக் கடவுள்.
"ஆண்டவரே என்னைப் பொறும். ஆனாலும் ஒரு நாஸ்திகனின் உடலெ டுப்பதை எவ்வாறு ஏற்க முடியும்? " என LD6ögbTL LDM&å GæLLITst 336ur6ö.
"அவன் என்னைக் கடவுளாக ஏற்க மறுத்தான். மனிதனாகவே ஏற்றான். இந்த உடல் என்பது மனிதனுக்கே சொந்தம்.

ஆகவே மனிதனின் உடலைத் தேடினேன் அது அவனுடையதாக இருந்தது. உனது
L6566)T, உடலினுள்ளோ
62)(bloLig.
"எனக்குக் குளப்பமாக இருக்கிறது.
மனிதனாகவில்லை இன்னும்" என்றார் பதிலுக்குக் கடவுள்.
"நான் மனிதனாக வாழ்ந்தேன். என்னைச் சாகடித்தார்கள். அவ்வாறு வாழத் தகதியற்றோர் ബഞങ്ങ$ கடவுளாக் கினார்கள். மனிதன் எப்போதும் என்போல இருப்பான். அதனால் அவர்களுக்குக் கடவுள் வேண்டியதில்லை. ബ് அவ்வாறு இருக்க விரும்பவில்லையோ அவனுக்குக் கடவுள் வேண்டியதாகிறது.
அவ்வாறானால் கடவுள் என்பது பொய்யா நான் மனிதன் அல்லாதோருக்கே ஆண்டவரே!” என்றார் உருக்கமாக கடவுளாகப் பாடம் புகட்டவேண்டி இருக் இவோன். கிறதது" என்றார், நிறுதியாகக் கடவுள்.
கவிதைகள்: ஒக்ாவியோ
உதயம்
குளிர்ந்த வேகமான கரங்கள்
ண்பின்னாச் ல்லது
இருளின் கட்டுக்களை
ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றன வெளியினுள் என்கண்களை விழிக்கிறேன் நான்
இன்னமும் என்னுள் பழுதுபடாத ஒரு புண்ணின் வெளி மத்தியில் எனக்கு வெளியே நான் வாழ்கிறேன். வெளி எனக்கு வெளியே
வெளியில்
இங்கே நான் இவ்வீதி வழி என் காலடிகள் எங்குமில்லை இன்னொரு வீதியில் உள்ளே மீளொலிப்பன வெளி
அவ்வீதியில் வெளியே இவ்வீதிவழிச் செல்லும் எங்குமில்லை என் அடிகள் கேட்பன நான இவ்வீதியில் வெளியில்
இத்தியாதி
பனிப்புகார் மட்டுமே நிசமானது.
ஒக்ாவியோ பாZ மெக்சிகோ நாட்டவர். உலகின் வாழுங் கவிஞர்களில் முக்கியமான ஒருவர் எனக் கருதப் படுபவர். மெக்சிகோவின் தூதுவராக இந்தியாவிற் சிலகாலம் பணியாற்றியவர். மெக்சிகோ அரசின் அடக்குமுறையை எதிர்த்துப் பதவிவிலகியவர்.
4.3

Page 23
செசஞ்சயன்
44
* :
韃 韃
R.
சென்ற இதழ் தொடர்ச்சி
Exposure ஒளிப்பதிவாக்கம்
ஒரு விம்பத்தை film இல் பதிவாக்கும் போது அவ் விம்பம் சரியான முறையில் பதிவு செய்யப்படுவதற்கு ஒளிபுகும் துவாரமும், ஒளிபுகு நேரமும், ஒளி கிரகிக்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு சரியான முறையில் கணிப்படப்படல் அவசியம். ஒளிபுகும் துவாரத்தையும், ஒளிபுகு நேரத்தையும் அளக்கும் கருவி Exposure metter 6T60T sel60) piss UGLD. 95.35LDITEs 6T6)6OT camera diss6sgub இக் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இக் கருவியை அடிப்படையாகக் கொண்டு தற்யபோதைய camera க்களில் உள்ள Exposure program களை (ஒளி கணிப்பு முறைகளை) முக்கியமாக நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
Manuel M இதில் நாம் தான் ஒளிமானிக்கேற்ப ஒளிபுகு
துவாரத்தையும், ஒளிபுகு நேரத்தையும் கணிக்க வேண்டும்.
 
 
 
 
 

Aperture priority A இதில் நாம் ஒளிபுகு துவாரத்தை முடிவு
செய்யுமிடத்து Camera இல் உள்ள கணணி சரியான ஒளிபுகு நேரத்தை தானாகவே முடிவு செய்து கொள்ளும்
Shutter priority S இதில் நாம் ஒளிபுகு நேரத்தை முடிவு
செய்யுமிடத்து Camera இல் உள்ள கணணி சரியான ஒளிபுகு துவாரத்தை தானாகவே முடிவு செய்து கொள்ளும்
Programe P இதில் கணணி தானே ஒளிபுகு நேரத்தையும்,
ஒளிபுகு துவாரத்தையும் முடிவு செய்து கொள்ளும்.
1/30sec இல் இருந்து 1/15sec க்கு ஒளிபுகு நேரம் அதிகரிக்கும் போது 1/30 இல் உள்விட்ட ஒளியை விட இரு மடங்கு ஒளியை உள்விடும். இதே போன்று 1/250sec இல் இருந்து 1/125sec க்கு ஒளிபுகு நேரம் அதிகரிக்கும் போது 1/250 இல் உள்விட்ட ஒளியை விட இரு மடங்கு ஒளியை உள்விடும்.
இல 8 இல் இருந்து இல 4 ஆக ஒளிபுது துவாரம் அதிகரிக்கும் போது இல 8 உள்விட்ட ஒளியை விட இரு மடங்கு ஒளியை உள்விடும். இதே போன்று இல 16 இருந்து இல 8 ஆக ஒளிபுகு துவாரம் அதிகரிக்கும் போது இல 16 இல் உள்விட்ட ஒளியை விட இரு மடங்கு ஒளியை உள்விடும்.
உதாரணமாக நாம் ஒரு விம்பத்தின் ஒளியை Exposure meeter (ஒளி கணிப்பு மானி) பின் வருமாறு கணிக்கிறது எனக் கொள்வோம்.
ஒளிபுகு நேரம் 1/125 sec ஒளிபுகு துவாரம் 8.0
விம்பம் (படம்) சரியான முறையில் பதிவு செய்யப்பட எமக்கு மேற் கூறிய அளவு வெளிச்சம் வேண்டும். அதே அளவு வெளிச்சத்தை நாம்
ஒளிபுகு நேரம் 1/125 sec ஒளிபுகு துவாரம் 8.0
தவிர்ந்த வெறு சந்தர்ப்பங்களிலும் பெறலாம்.
நாம் ஒரு படி ஒளிபுகு நேரத்தை கூட்டி அதாவது ஒளிபுகு நேரத்தை இரு மடங்காக அதிகரித்து (1/125 Sec இல் இருந்து 1/60sec க்கு மாற்றி),
45ܭܰ

Page 24
ஒளிபுகு துவாரத்தை ஒரு படி குறைத்து (ஒளிபுகு துவாரத்தை சிறிதாக்கி) அதாவது ஒளிபுகு துவாரத்தை % வாசியாக (இலக்கம் 8 இல் இருந்து இலக்கம் 16 ற்கு மாற்றி) குறைக்குமிடத்தில் நாம் முன்பு பெற்ற அதே அளவு வெளிச்சத்தையே பெறுகிறோம்.
ஏன் எனில் ஒளிபுகு நேரம் ஒரு மடங்கு அதிகரிக்க, ஒளிபுகு துவாரம் ஒருமடங்கு குறைகின்றது. எனவே தான் நாம்
ஒளிபுகு நேரம் 1/125 sec
ஒளிபுகு துவாரம் 8.0
என்னும் சந்தர்ப்பத்திலும்
ஒளிபுகு நேரம் 1/60 sec
ஒளிபுகு துவாரம் 16
என்னும் சந்தர்ப்பத்திலும் ஒரேஅளவு வெளிச்சத்தைப் பெறுகிறோம்.
மேற் கூறிய தொடர்பை மிக அவதானமாக கவனித்தல் அவசியம்.
எனவே இன்னுமொரு உதாரணத்தைப் பார்ப்போம்.
உதாரணமாக நாம் ஒரு விம்பத்தின் ஒளியை Exposure meeter (ஒளி கணிப்பு மானி) பின் வருமாறு கணிக்கிறது எனக் கொள்வோம்.
ஒளிபுகு நேரம் 1/60 sec ஒளிபுகு துவாரம் 16
விம்பம் (படம்) சரியான முறையில் பதிவு செய்யப்பட எமக்கு மேற் கூறிய அளவு வெளிச்சம் வேண்டும்.அதே அளவு வெளிச்சத்தை நாம்
ஒளிபுகு நேரம் 1/60 sec ஒளிபுகு துவாரம் 16
தவிர்ந்த வெறு சந்தர்ப்பங்களிலும் பெறலாம்.
O து நேரத்தை குறைத்து அதாவது ஒளிபுகு நேரத்தை நான்கு மடங்காக அதிகரித்து (1/60 sec இல் இருந்து 1/250sec க்கு மாற்றி), ஒளிபுகு துவாரத்தை இரு படி கூட்டி (ஒளிபுகு துவாரத்தை பெரிதாக்கி) அதாவது ஒளிபுகு துவாரத்தை 4 மடங்காக (இலக்கம் 16 இல் இருந்து இலக்கம் 4 ற்கு
4-e
 

மாற்றி) அதிகரிக்குமிடத்தில் நாம் முன்பு பெற்ற அதே அளவு வெளிச்சத்தையே பெறுகிறோம். ஏன் எனில் ஒளிபுகு நேரம் 4 மடங்கு குறைய, ஒளிபுகு துவாரம் 4 மடங்கு அதிகரிக்கிறத. எனவே தான் நாம்
ஒளிபுகு நேரம் 1/60 sec ஒளிபுகு துவாரம் 16
என்னும் சந்தர்ப்பத்திலும்
ஒளிபுகு நேரம் 1/250 sec ஒளிபுகு துவாரம் 4
என்னும் சந்தர்ப்பத்திலும் ஒரே அளவு வெளிச்சத்தைப் பெறுகிறோம்.
ஆரம்பத்தில் இது விளங்குவதற்கு சிறிது கடினமாக இருக்கும். ஆனால் சிறிது ஆறுதலாக சிந்திப்பின் இது ஒரு பிரச்சனையே அல்ல.
ஒன்றை எந்தளவு கூட்டுகிறோமோ அதே அளவு மற்றையதை குறைக்க வேண்டும். ஆனால் இலக்கங்கள் குழப்பத்தை உண்டு பண்ணும். எனவே இலக்கங்களில் தெளிவாக இருத்தல் வேண்டும்.
ஒளிபுகு நேரத்தை கூட்ட குறைந்த எண்களைப் பாவிக்க வேண்டும். உதாரணம்: 1/250sec ஐ விட கூடிய நேரம் ஒளியை புகவிட 1/125sec, 1/60sec, 1/30sec, 1/15 sec. தொடக்கம் bயம் வரையிலான எல்லா நேரங்களையும்
பாவிக்கலாம்.
ஒளிபுகு நேரத்தை குறைக்க கூடிய எண்களைப் பாவிக்க வேண்டும். உதாரணம்: 1/60sec ஐ விட குறைந்த நேரம் ஒளியை புகவிட 1/125sec, 1/250sec, 1/500........... தொடக்கம் camrra இல் உள்ள கூடிய நேரம் வரையிலான எல்லா நேரங்களையும்பாவிக்கலாம்.
ஒளிபுகு துவாரத்தை குறைக்க கூடிய எண்களைப் பாவிக்க வேண்டும். உதாரணம்: 5,6 ஐ விட குறைந்த ஒளியை புகவிட 6.7, 8,9.5, 11, 13, 16, 19, 22 ஆகிய எண்களைப் பாவிக்கலாம்.
ஒளிபுகு துவாரத்தை கூட்ட குறைந்த எண்களைப் பாவிக்க வேண்டும்.
உதாரணம்: 5,6 ஐ விட கூடிய ஒளியை புகவிட 4.0, 3.5, 2.8, 2.4, 2.0, 1.7, 1.5, 1.2 ஆகிய எண்களைப் பாவிக்கலாம்.
4产

Page 25
படம் எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
1.
4-3
1/60 sec g 6ilL (8bgib sh(Bub (8UTg51 ( 1/30sec, 1/15sec, 1/8sec . bu1b வரை) அவசியமாக camera stand பாவித்தல் வேண்டும். ஏன் எனில் எம்மையறியாமலே எம்மினால் ஏற்படுத்தப் படும் சிறிய (நடுக்கங்கள்) அசைவுகளினால் எடுக்கப்படும் படம் தெளிவில்லாமல் வர சந்தப்பம் яp—60ії(6.
படம் எடுக்கும் பொத்தானை அமத்தும் பொழுது மூச்சு விடாமல் இருந்தால் எம்மையறியாமலே எம்மினால் ஏற்படுத்தப் படும் சிறிய (நடுக்கங்கள்) அசைவுகளைத் தடுக்கலாம்.
Camera இன் ஊடாக விம்பத்தை பார்க்கும் போது படம் எடுக்கப்படும் விடயம் தவிர்ந்த வேறு பல தேவையற்ற விடயங்களும் தென்படும். எனவே கமராவினுடாக விம்பத்தைப் பார்த்தவுடன் படத்தை எடுக்காமல் தேவையற்றவற்றை விலக்கி தேவையான பகுதியை மட்டும் படம் எடுப்பின் சிறப்பாம படங்களை எடுக்கலாம்.
சூரியனுக்கு நேர் எதிராக நின்று படம் எடுப்பின் எடுக்கப்படும் விம்பம் கறுப்பாகக் காணப்படும். ஏனவே இம் முறையை தவிர்தல் நன்று.
படம் எடுக்கும் போது Background ஐ கவனித்தல் அவசியம். Background éBÜLff& 260)LDuIss6ssli96Ö LLtsb dBÜLJff& S60)LDussgöl.
புகைப்படக்கலை இன்னும் எமது நாட்டைப் பொறுத்தவகையில் அது Kஒரு கலை) என்ற ஸ்தானத்தையோ அல்லது அங்கீகாரத்தையோ பெறவில்லை என்றே கூறவேண்டும். புகைப்படக்கலை Kஒரு தொழில்) என்ற ரீதியில் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளது. பலரின் பொருளாதார நிலைமையும் இக் கலையில் அதிக ஈடுபாட்டைக் காட்ட இடம் கொடுக்காது. நம்மில் பலர் இக்கலையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அவ் ஆர்வத்தை வளர்க்க புகைப்படக்கலைக் கல்வியோ அல்லது தமிழில் புத்தகங்களோ இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் இன்று ஐரோப்பாவில் எமக்கு இக் கலையை வளர்த்துக் கொள்ள சிறப்பான வசதிகளும் சந்தர்ப்பங்களும் உள்ளன. புத்தகங்கள், மாத சஞ்சிகைகள், பாடசாலைகள், புகைப்படக்கலைச் சங்கங்கள் (Camera club) ($UT6örg6)jö60)p 9-5/TJ600TLDIT5ë 9ns36ùTLb.

பின்வரும் சஞ்சிகைகள் சிறப்பான விடயங்களை உள்ளடக்கி மாதாந்தம் வெளிவருபவை.
Photoanswers - English Photo - English Praktical photography - Englash Fotografi - Norsk
Foto - Swedish
Camera club கள் நோர்வேயின் பல பாகங்களிலும் உண்டு. இவ்விடங்களில் ஏனைய கலைஞர்களுடன் தொடர்பு கொள்ள, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை கற்க, போட்டிகளில் பங்கு பற்ற வசதிகள் உண்டு. Oslo Kamera Klub இல் வண்ணப்படப் பிரிவு, கறுப்பு வெள்ளைப் படப் பிரிவு, Video பிரிவு என மூன்று பிரிவுகள் d 60i (6... figBBg5 Dark room, Lighting, Video editing 6l3.gis6ft, புகைப்படக்கலை வகுப்புகள், கருத்தரங்குகள் என்பனவற்றிற்கான வசதிகளும் இங்குண்டு. நோர்வேயின் பல சிறந்த கலைஞர்கள் இச் சங்கத்தில் அங்கத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நோர்வேஜிய 60d35ÜLJLäs 560p6oGibsfa56Ť FÉÐLDTŚlu u Norsk Selskap For Fotografi (NAFF) உடன் தொடர்பு தோடர்பு கொண்டால் எங்கெங்கு Camera club கள் உண்டு என அறியலாம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
NSFF. Postboks 820. 5001 Bergen. Tel. Priv: 55206217 (Knut Dalen).
எம்மிமையே இக் கலையை வளர்பதற்காக பயிற்சிவகுப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், போட்டிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டால் புகைப்படக்கலை எம்மிடையே வளர்ச்சியடைய உதவும் என நம்புகிறேன். இவற்றிற்கு தமிழ் கலை கலாச்சார சங்கங்கள், பத்திரிகைகள், ஏனைய மலர்வெளியிட்டாளர்கள் போன்றவர்கள் முன்வரவேண்டும். ஐரோப்பாவில் வெளிவரும் மலர்கள், சஞசிகைகளில் (எல்லா விதமான) கலைகள் சம்பந்தமான கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள் போன்றவை இடம் பெறுவதில்லை அல்லது மிகக் குறைவான அளவிலேயே இடம் பெறுகின்றன என்றே கூறலாம்.புகைப்படக்கலைஞர்கள் புகைப்படக்கலை சம்பந்தமான கருத்துக்களை சுவடுகள் மூலமாகவோ அல்லது வேறு சஞ்சிகைகள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
A-ማ

Page 26
Arய்யஜி SS பாலஸ்தீனம'
ஒரு நீறுபூத்த ந்ெடுப்பு
முன் தொடர்
அப்பாவியாக" பாவதின மக்களே கொண்று குவித்து அவர்களது இரத்தத்தின் மீது ஒரு யூத நாட்டை அ800க்கும் ஆதர்களின் ஆதித்திட்டத்திற்கு இங்கஃLWந்தும் பிராண்சுமி பல்வேறு ஆரிகளில் ஒத்துழைப்பு நிலவின. இக்காலகட்டத்தித்தா8 மீ உங்கபோர் மூண்டது. இதீயேர்மனி துருக்கிர்ேபண்
ஒரEMTகவும் இங்கிலாந்து இராஜிர் ஆகஃகா ஒர3ண்ணியிலும் நிறுை போர்புரிந்தபீன. புத்தத்திரர் ஆரம்பத்திப் இங்கிலாந்து பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் புதிய வiலரசாக வளர்ந்து வந்து கொண்டிருந்த அமெரிக்காவை எப்படியும் யுத்தத்தில் தொடர்புபடுத்த ஆதிச்செயவில் ஈடுபட்டது யூதர்களின் தலைவனாயிருந்த தீவை மாணி ss. 1 EM WIESMAN) FSössreg Sog சென்றார். இதர்ை விளைவாக 197சித்திரை மாதத்தில் அமொக்கா நேசநாடுகச் சார்பாக இங்கிலாந்தர்கு ஆதரவாகப் போால் குதித்தது யூதர்கள் செய்த இவ்விதிவிக்கு
நன்றிக்கடனாக இங்கிலாந்தின் வெளிவிவகார
ஆராச்சர் ஆதர் பகுப்போர் 4ே LTHUR BALFOUR) ஒரு அரச பிரகடனத்தை
ர21 1977 ஆணர்று வெளியிட்டார். அதில்
யூதர்களிர்காபீன் தேசிய இருப்பிடம் ஒன்று பால
திரத்தில் நிறுவப்படும் எணஇங்கிலாந்து அரசாவி உறுதிமொழிகிழங்கப்பட்டது யூதர்களி்கு ஆதரவாக செயலாற்றிக்கொண்டே பாலதீனத்தே கைப்பற்றுவதாகும் இங்கிலாந்து அரபுநாட்டு தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தேயி ஈடுபட்டது. துருக்விட்டோமான் பேரரசிற்கு எதிராக அரபுகள் போராடும் பட்சத்திப் பால தனர் துருக்கிடம் இருந்து விடுவிக்கப்படும் துருக்கிடமிருந்து அதந்திரம் கேட்டு போராடுர் அரபுகளிலர் கோக்கைக்கு இங்கிலாந்து ஆதரவளிக்கும் மீண்அறிவித்தது. துருக்கிப் பேரரசினர் 40 ஆண்டுகாய அரமே வாழ்விம் இருந்து விடுபடத்துமுத்த அரபுநாடுகளிற்கு இங்கிலாந்தின் ஆதரவு துருக்கிக்கு எதிராகி” போராட்டதே ஆதுப்படுத்தவும் அதேசமயம் முதலாம் உலகப்போாசப் இங்கிலாந்தினர் கை ஓங்கவும் ஆரிவகுத்தது
இங்கிலாந்தினர் இரட்டைவேடத்தேயுர் அதனி
 

கா:த்து தரப்பையப்படுத்திய இ ரேலிய குடியிருப்பு நோக்கத்தாந்து கொாத அரபுநாடுக உலகப்போல் இங்கிலாந்தை ஆதரித்து செவிட்ட இது தொடர்பாக மக்கள் கொப்பாக இருந்து
இஃாந்தர துதுவராகப் பணியாற்றிய கெர் nsorsgyégorfer fry nicinofanஇடையில்கடிதமர்: இடம்பெற்றன. இக்கடிதப் பாரத:
டாக: கொப்ரு: தெளிவாகக்
குரட்டிருந்தார்
அரபு:கன் ஆந்திரம் என்பது பாக :பக்கது எனதுடன் அரபு பிரதேசங்ககுரியா:வடக்கே
ஆட்சரேகை உள்ளடக்காக கிழக்ே L AATTT LST OOGLLLH GG E GL TT TCLCOmTJSLLL வரடி தெர்கே ஏடர்: இந்துமகாசமுத்திரர் வரையிலும் மேே 22:57, 5 ig - gli Agirre Ramirrategoria:Euxiatetxe மத்தியதரைக்கடப்பகுதிவரையி: இரடிப்பிரதேசம் என கோப்வியுறுத்தினார்
'ர் ஆண்டு அரபு:ாக டபி.கா: ஒன்று கநட்: ჟერენგურზე;
வெளியிட்டர் ம க ரப்பதம் : :ஆக்கப்பட்ட இலொப்பத்தி ஆசியாவிடர் :த்து ராதிக்கும் தந்திரம் வேண்டுறுெம் விக்கப்பட்ட 'தத்தில் இந்திகு மு: கழகக்கூடிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஏ.டுத்தப்படுமென்று தேசமயம் ஆர்னர்ேகளிற்கு சேர ஃ வழங்கக்கடிய சரண்ாதரயை கவிட
வேண்டுமென்றும் இலொப்பத்
Yr Wysgrifeglasws" (y cyfrawdwr es ஏற்றுக்கொWட துருக்கிக்கு எதிரா அரபுக்
ாடு:ரத்தியது இங்கிலாந்தகு :த்ரா முதலாம் உலகப்போகுதித்த அரபுகள் ஏடனைக் கைப்பற்றிச் சொடவ
இதுசமுத்தம் ஆகியிரல்தடை ஏற்படுத்தவேண்டுமே போ: போதுந்தத்தை உ5டத்தெரிந்தன. " :கப்பற்ற அனுப்பப்பட்ட இங்கிலாந்துப் படைகளைத் தடுத்துரத்தி போராடியதுருக்கிாடக: எதிர்த்து அராபியடைகள் போட்ட பெராரே
ானா இப்போர் பறக்குறிப்படு: இங்கிலாந்துக்கெதிராக போடிழத் துருக்கியவர்களை சகோத அரபு:கு எதிராகப்போராடி மடிந்ததுருக்காரர்கே விக ஆதிகம் என குறிப்பட்டு'
யூதர்களிக்கு முழுமையான ஆதரவு ஆங்கம் அரபுநாடுகளிற்கு போவிக்குரத வழங்கியும் இரட்டையே கிட்ட இங்கிரது மறுபுறம் மற்றொரு து: ஈடுபட்டது தத்தின் பண்ான அரபுநாடுகளின் எதிர்காலம் குத்து இங்கிலாந்து பிரான ராட் கூட்டா
ஜிஆாேசனைகளிடத்திவந்: இப்பேசாததை மு:துருக்கிய ஒட்டோமான் பேரரசின் பகுதிக ைஎவ்வாறு பகர்ந்து கொள்வது தொடர்பாக : ஒரு இரசு:பாடு:'ட்டது ge:Riga afgalitu L-L17:755:: சாதலுரேபியா யேமன் பாலைவனப்பகுதிகள் தவிர்ந்து ஏனைய பிரதேசங்க:இங்கிலாந்து பகுட்டு ଶ୍tro lett, ரபு:ச் சமாதாரப்படுத்துவதாக ஒரு சில பிரதேசங்களை சர்வதேச நிர்வாகத்தின் ஈழ விடுவதெனவும் தீர்மாக்கப்பட்டது
இங்கிலாந்து அரசதங்களிறகு மோடி செய்துவிட்டதென்பது காலதாமதி: அரபு: டஃரத்தொடங்கி இரகு சான்றாக துரையாக ஏற்பட்ட கம்யூன: புரட்சித் தொடர்ந்து பதவிக்குவது பெர்ரசாதத்தயாதிகார சதிகளையும் இரகசிய ஒப்பந்தங்களை ஆர்யப்படுத் தொடங்கியம்: துெ தலைவர்கள் கனவுலக இருந்து:
தொடரும்
三山

Page 27
பானைகளின் பிளிறல் மயில்களின் நடனம்போல் அவ்வப்போது இருளும், தனிமையும் எனக்கென்ற ஏகாந்தமாய் எத்திசைப் பார்வைக்கும் தடையற்றதாய் கட்டிடங்களற்று என் வீடு மட்டும். நீண்ட ஓவியத்தின் முலைஓர மரம் போல சிலரின் நடமாட்டம் கடலின் இரைச்சல் காதுகளுக்குள் எப்போதைக்குமாய் சலசலத்து மரங்கள் அனுப்பும் காற்று உடலைத் தடவியபடி எப்போதும் காடு அருகிலான என் କାଁତ கற்பனையில் இப்படித்தான் இருந்தது யான்ையின் பிளிறல் செங்கற்களாய் அடைபட்டுவிட்டது.
என் அறைக்கென்றாகி தடையற்றதாய் கட்டிடங்கள் ஆட்களின் நடமாட்டம் பஸ் இரைச்சல் போல், மயிலின் நடனமும் கடலின் சலசலப்பும் அஸ்திவாரத்துள் அழுங்கி கட்டப்பட்டதாய் வீடு என்பது மட்டும் தெரிந்துபோயிற்று.
 

திமணியனின் இரு கவிதைகள்
என் விழிப்பிற்கான சேவல் நகரத்தில் இல்லை. Til grug Tell"LI. இல்லையெனில் வெள்ளைக் கோலம் பூண்டவை
தப்தப்பென்ற துணிதுவைக்கும் ஒலி சரியாக என்ன்ை எழுப்பிவிட்டுவிடுகிறது. விடியற்காலை விழிப்பு நகரமனிதனுக்கு அவசியமில்லையென்றாலும் பரின் பரிபிள் ஏழரைமணி ஷிப்டிற்கு தப்தப்பென்ற சத்தத்தில் அவசரம் இரவுகளில் இந்த தப்தப்தப்
அந்த பெண்ணின் முகத்தை பார்த்துவிட எத்தனித்ததுண்டு. கடும் இருட்டு குளிர்
நிசப்தமில்லாத நடமாட்டம்
பயமுறுத்தும் விழிப்பு வந்தாலும் ஓடிப்போய் பார்க்க முடிந்ததில்லை சேவலின் கூவலுக்கோ அலாரத்தின் இடிக்கோ ஒப்புமையானதல்ல அந்த தப்தப் அந்த சப்தத்தில் அழுகையைக் கூட்டின உரத்தல்தான் அதற்கப்புறம் தூங்கவிடாமல் செய்துவிடுகிறது.
__