கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1995.10

Page 1


Page 2
)———)sae ae
!)シ シ |: ae aes (mae: : ( ) |(: ) () () シ シ sae (, , , ) ( ) sae (, s. |, , , , , , |(±√(√∞ √° s√≠√∞ √ No, Nos ( ) ( ) !) ( :( :( = −√∞ √° √≠ √° s√闇) --) ( ) No : ( ) ) ( ( ( ( ) ( ( ( ( () │ │ ├─o ( , No......| Tw - - ■ ■
sae ()
( ) —)
■日) |(= s√≠ √
 
 

புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழரின் அடுத்த தன்லமுறையும் எமது க்லாச்சாரமும்,
புலம்பெயர்ந்த நாடுகளிப் பரந்து Aாழிகித
தமிழர் தம் கALTச்சார விழுமியங்கே எவற்றைப் பேணவேண்டியது எசர்ரவினா எழுகின்றது இந்த விணாமிக்குத்தகுந்த பதிப் காணாவிடிசீர் அடுத்த தலைமுறைக்குள் எமது கrச்சாரம் மறைந்துபோய்விடும் என்ற அச்சம் பலரிடையே எழுந்திருப்பது ஒன்றும்
மறைக்கக்கூடிய கALTச்சார விழுமியங்ககிரீ அடுத்து தகமுறைக்குநர் சேர்த்துவிடுகின்ற பணி என்பது பெற்றோர்கFாகிய எமது கீேேமும் சகிப்புத்தண்மையும் நேர்மையும் புரிந்துணர்வும் சிக்கதான் ஒரு அம்சமாகும் பு:பப்பெயர்வாழ்நாட்டுச் சூழலுக்குள் ஆழ்ந்துகொண்டிருக்கும் மேது அடுத்த தலைமுறையினர்.புதிய ஏனைய கலாச்சார ஆாழிவினை எதிர்நோக்கும் சந்தர்ப்பம் உண்டு நாம் எமது அலாச்சார மரபுகளிலுவின் பல்வேறு நப்டி அம்சங்களைப் பின்பற்றுவதுபோகம் அவர்களும்
செ.பத்மமனோகரன் L.A.L. 1995
மாற்றுக்கலாச்சாரங்களிலுக்கி பநம்ப ஆர்சங்கEப்ஃண்டற்றுவார்கள் 'மது கலாச்சார விழுமிடங்கனிநண்பவே உள்ாசா என்கின்ற உணர்வு வரக்கூடியதா? ஒருபோக்கை நாமே அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் வெறும் குருட்டுத்தனமான நம்பிக்கைகள், அழுங்குத்தனமான கோட்பாடுகள், மூடத்தனமான சில கொள்கைகளை நாம் அவர்கள்மீது தணத்தோமானால் அடுத்த தலைமுறைக்குள் எம் கிளாச்சாரம் கிங்காவது முட்டைகட்டி வேக்கப்பட்டுவிடும் எண்பது மறைக்கப்படமுடியாத உண்மை சிம் அடுத்ததமூைசரக்குள் புகலிட கலாச்சாரம் மிக ஆதிக்கர் செதுத்தும் கUTச்சாரம் விட்டுக்கு வெளியே பாடசாலை விளையாட்டு நண்பர்கள் பொழுதுபோக்கு என்று அது தொலைக்காட்சி வானொலி புத்துகங்கள். பத்திரிகை வாயிாக விட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்துகிறது உணவுதயரத்தகம் உடே விட்டுவதிேகள்.

Page 3
மணவாழ்க்கைத் தொடர்புகள் நடத்தை பரம்பரை வழக்கங்கள், விசேடமான குறியியல்
சடங்குகள், கல்விமுறை, சங்கீதம்,நடனம், கிராமியப்பாடல்கள், விவசாய வாழ்க்கை போன்றனவும் இன்னும் பலவும், இவை ஒருவரின் வாழ்க்கையில் அவரது புழக்கத்தையும் நடைபாவனையையும் சீர்செய்கின்றது இவற்றினைநாங்கள் கலாச்சாரம்' என்று உணர்ந்து கொள்வோம் சமயத்தை ஒரு மொழியுடனோ அல்லது இனத்துடனோஅடையாளப்படுத்துவது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகும் சிலர் மொழியும் சமயமும் பிரிக்கமுடியாத ஒன்று என்று எணர்ணுகின்றார்கள் சைவசமயம்தான்தமிழ், தமிழ்தான் சைவசமயம்" என்று சிலர் கூறுவார்கள் இந்தியாவிலுள்ள சைவசமயத்தவர்கள் எல்லோரும்தமிழ் பேசுவதில்லை. ஒரே உடை அணிவதில்லை அத்துடன் ஒரே சமுகப்பார்வை கொண்டவர்களுமல்ல தமிழ் கலாச்சாரம்" என்றுய, தமிழன் என்றோர்இனமுணர்டு தனியே
அவர்க்கோர்குணமுண்டு என்றும் கூறப்படும் கருத்துகள் தமிழ்க்கலாச்சாரம்' என்பதனை ஒரேதன்மை Glasstown Glgré5LLITasá dhomogeneous) கருதுகின்றது தமிழ்க்கலாச்சாரம் என்பது பல்தன்மை கொண்ட வெவ்வேறு சக்திகளின் alodaliskosotadra (Heterogenous) அமைந்துள்ளது என்பதை நாம் நோக்க வேண்டும் கலாச்சார விழிப்புணர்ச்சியை அரசியல் பொருளாதார எல்லைக்கு வெளியே நாம் தனித்துப்பிரித்து அணுகமுடியாது இந்த அரசியல், பொருளாதாரமும் அதனால் ஏற்படுகின்ற கலாச்சார விளைவும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்துள்ளமை மறுக்கமுடியாத ஓர் உண்மை எனது கட்டுரையில் முக்கியமாக கலாச்சாரத்தைப் பற்றிமட்டுமே குறிப்பிட விரும்புகின்றேன் ஆசியநாடுகளில் அரசியல் தேசியவாதத்துக்கு முன்பு கிறிஸ்தவ சமய
4.
நடவடிக்கைகளின் பிரதிபலிப்பால் சமய விழிப்புணர்வு முக்கியமாக மத்தியவர்க்க அல்லது உயர்மட்ட மத்திய வர்க்கத்தினராலேயே எழுப்பப்பட்டது மேற்கத்தைய கலாச்சார ஆதிக்கத்துக்கு இவர்கள்முகங்கொடுக்க நேரிட்டபோது, தம்முடைய சொந்த அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள நேர்ந்தபோதுதான் இக்கலாச்சார விழிப்புணர்வு ஏற்பட்டது
இக்கலாச்சார விழிப்புணர்வானது மத்தியதர
வர்க்கத்தினரின் மதிப்பீடுகளையும் நோக்கங்களையும் ஆதரிப்பதற்காக
உருவாக்கப்பட்ட ஒன்றாகும் பரதநாட்டியமும் சங்கிதமும் கலாச்சார ரீதியாகத் தமிழரின் கொடைகள்' என இவர்கள் கருதினார்கள் இரண்டையும் தமிழரின் கலைகள், அவர்களின் சாதனைகள் எனக் கூறிப் பெருமைப்பட்டனர். அதன் பின்புதான் மத்தியதர வகுப்பினர்.இதில்
 

பெரும் ஈடுபாடு கொண்டனர் அதன் காரணத்தால் பொதுமக்களிடையே பரவியிருந்தநாட்டுக்கூத்து போன்ற பாரம்பரியக் கலைகளும் கிராமியக் கலைகளும் நசிந்துபோகத் தொடங்கின. அதாவது அதனைக் கற்பதற்கோ, ரசிப்பதற்கோமிகச் சிறுதொகை மக்களே ஆர்வங்காட்டினர் அறுபதாம் ஆண்டுகளில் பாரம்பரியமாக ஒடுக்கப்பட்டதமிழ் மக்களிடையே இருந்து தமிழ்க் கலை கலாச்சார இயக்கம் உருவானது கவிதை,நாடகம் என்பன புது அனுபவங்களுடன் பொலிவடைந்து புதுப்பிறப்புப் பெற்றது தமிழர்களில் பலர் எண்பதுகளுக்கு முன்னரே இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்திருந்தாலும், எண்பதுகளுக்குப்பின்னர் ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்தவர்களேதிடீரென ஓர் வித்தியாசமான கலாச்சாரத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. மொழியிலிருந்து சட்டம், மருத்துவமுறைகள் போன்றனயாவும் இவர்களுக்குப் புதியனவாகவேஇருந்தன. இது அவர்களின் புழக்கப்பட்ட கலாச்சாரத்துக்கு ஆபத்தாக அமைந்ததுடன் இவர்களின் எதிர்காலம் கறுப்பர்'என்ற முறையில்இனவாதம் gaat LutguTG) (discrimination) போன்றவற்றை எதிர்நோக்க நேர்கிறது என எண்ணுவதற்கு வழியாக அமைந்தது. அத்துடன்அவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு ஐரோப்பிய அரசுகள் சட்டரீதியான தடைகளையும் விதித்தனர் இந்நாடுகளில் இதற்கு முன்புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு பாரபட்சநடைமுறைகள் இருந்தபோதும் அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமலேயேநடந்துகொண்டனர் எண்பதுகளுக்குப்பிணி புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான சட்டங்கள் அவர்களுக்கு எதிரானதுவேஷங்கள் கூர்மையடைந்தபின்தமிழர்கள் யாவரும் அதனை நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது இந்த ஆபத்தான பின்னணியில் தமிழர்கள் தமது சொந்த அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பினர்
அதனால்தமிழர்கள் மீண்டும் தமது கலாச்சாரப் பாரம்பரியங்களை மீண்டும் நாடினர். இதனால்தான் பலதமிழ்ச் 46jakosasoi, LTL&T606.36i, 46 Tajanw சங்கங்கள் என்பனவும் தோன்றத் தொடங்கின இவைகள் தமிழர்கள் தமது கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும், இங்குள்ள நிச்சயமற்ற நிலை வேண்டாத விருந்தினர் என்ற உணர்வு ஒன்றிணையும் ஐரோப்பாவில்தமிழரின் நிலை, வளர்ந்துகொண்டிருக்கும் பாணயிஸம் பெண்ணிலைவாதம், சிறார்களின் உலகம் மேடையில் பெண்கள். நவீனநாடக அரங்கு போன்ற விடயங்களைப்பற்றிவிமர்சனம் செய்ய உதவியாக இருந்தது ஐரோப்பாவுக்குள் வந்த தமிழர்களில் பெரும்பாண்மையோர்தமது தாய்மொழியானதமிழ்மொழியைவிட வேறுமொழியை அறியாதவர்களாக இருந்தபடியால் இவர்கள் அந்நியமாகி போகும் உணர்வு ஏற்பட்டது. அத்துடன் புதிய குழலுக்குத்தம்மைத்தயார்ப்படுத்தும் நிர்ப்புந்தமும் ஏற்பட்டது. இந்தநிலமை தவிர்க்க முடியாதது எனவும், எதிர்காலத்தில் இந்நிலமை தொடரும் எனவும் சிலர் கருதினர் மற்றைய கலாச்சாரங்களை விளங்கிக் கொள்வதற்கு அந்நாட்டு மொழியைக் கற்கவேண்டியது அவசியம் மொழித்தேர்ச்சியிண்மை அந்நாட்டு மக்களுடன் தொடர்புகொள்ள முடியாமையையும் இவர்களின் தனிமையுணர்வையும் மேலும் அதிகரிக்கும் இதனைத்தவிர்ப்பதற்கு மொழித்தேர்ச்சி இன்றியமையாததாகும் ஐரோப்பிய மொழிகளைப் பயிணறு, இம்மொழிகளிலுள்ள சிறந்த கதைகள், கவிதைகள், மருத்துவம், விஞ்ஞானம் போன்றவைகளைதமிழ்மொழியில் கொணர்வதுதமிழ்மொழிவளர்ச்சிக்கும்புதிய பங்களிப்பாக அமையும் எமது அரசியல், சமூக குழவில் உருவான கலாச்சார அம்சங்கள் எல்லாவற்றையும்நாம் தொடர்ந்தும் விடாப்பிடியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எந்தக் கலாச்சாரமும் எப்போதும் மாற்றமடையாமல்
5

Page 4
இருக்க முடியாது தமிழ்க் கலாச்சாரம் என்று அல்லது யாழ்ப்பாணக் கலாச்சாரம் அல்லது கந்தபுராணக் கலாச்சாரம்' என்றும்நாம் விளங்கிவைத்திருப்பது உணமையில் யாழ் மேட்டுக்குடி வெள்ளாளர்களின் கலாச்சாரமேயாகும். இதுவேதமிழ்க் கலாச்சாரம் என்று ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இன்றும் அது அப்படியே உள்ளது. தமிழ்க் கலாச்சாரத்திலுள்ள பல சிறந்த அம்சங்களை நாம் கைகழுவிவிட முடியாது அதேநேரம் மற்றையமக்களின் கலாச்சாரங்களிலுள்ள சில அம்சங்கள் நல்லவையாகத் தோன்றினால், அவற்றைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு குறைவும் இல்லை எப்படி நாங்கள் மற்றைய கலாச்சாரங்களை அலசிஆராய்கிறோமோ, அதேபோல்தமிழ்க் கலாச்சாரத்திலுள்ள சில குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்து திறந்த மனத்துடன்
விமர்சிப்பது தமிழ்க் கலாச்சாரம் தொடர்ந்து
வாழ்வதற்கும் அதன் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் நமது கலாச்சாரத்தை விமர்சிக்காது முழுமையாக அழகுபடுத்தும் போக்கு வருங்கால முன்னேற்றத்துக்கு எதுவித உதவியையும் புரியாது கலாச்சாரம் காலங்காலமாக மாறிக்கொண்டே வந்திருக்கின்றது. சொல்லப் போனால் இலங்கையில் கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் சமுதாய வளர்ச்சிக்குத் தடையாகவிருக்கும் கலாச்சாரப்பழக்க வழக்கங்களை நாம் தொடர்ந்தும் பாதுகாத்துக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை எப்பொழுதும் மக்களின் கலாச்சாரம், அந்த மக்களின் வளர்ச்சியை ஒட்டியேதனது பங்கிணைப் பெறவேண்டும் கலாச்சாரத்தில் சிலபகுதிகள் மக்களின் மனித உரிமைகளைப் பறிக்கும்போது அவைகளைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேணடுமா என்ற கேள்வியும் எழும்பவே செய்கின்றது. உதாரணமாக சமசுந்தர்ப்பம், கலாச்சார ரீதியில் பெண்களை ஒடுக்குதல் சீதன முறையைப் பாதுகாத்தல் சாதிஒடுக்குமுறை, பிள்ளைகளின் சுதந்திரம் பரந்துபட்ட மக்களின் நலன்களுக்காக,
விரோதமாகத் தெரியும் அம்சங்களை இனங்காணபதும் எடுத்துக்காட்டுவதும் ፴ò முக்கிய தேவையாகும் பழைய கலாச்சாரத்தின் குறைநிறைகளைத்தராசில் நிறுத்திகுறைபாடுகளை எவ்வாறு எமது காலமாற்றங்களினால்நிறைவாக்க முடியும் என்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் எங்களின் தலைமுறை இலங்கையில் வளர்ந்த தலைமுறை என்பதை நாம்நன்கு கவனத்தில் கொள்ள வேண்டியது
அவசியமானதாகும் அத்தோடு பிள்ளைகள் வேறோர் கலாச்சாரச் குழவில் வாழும்போது, அந்தக் கலாச்சாரம் எல்லாவிதத்திலும் அவர்களில் ஆதிக்கம் செலுத்தும்போது, பெற்றோர்க்குத்தமது கலாச்சாரத்தைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பது மிகவும் கடினமான விடயம் என்பதையும் கவனத்தில் எடுப்பது ஆரோக்கியமானதாகும் நாங்கள் அங்குள்ள வழக்கங்களை (noms), akpudusias6067 (Values) 6TIsaeusaics தெரியாமல் ஏற்று எம்வசமாக்கினோம் எங்கள் பிள்ளைகள் அதாவது அடுத்த
 
 

தலைமுறை வேறு குழலில் ஒன்றுக்கொண்று வித்தியாசமான இரண்டு கலாச்சாரங்களை எதிர்நோக்குகின்றனர் ஒன்று அவர்கள் வாழும் நாட்டுக்கலாச்சாரம் மற்றையது பெற்றோர்களது கலாச்சாரம் அடுத்த தலைமுறை உணர்மையில்இந்த இரண்டு கலாச்சாரங்களில்இருந்துநாளாந்தம் தமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்புந்தத்தில் வாழ்கின்றார்கள் விட்டில் சில சமயம் பெற்றோர் ஏற்றுக்கொள்ளக்கூடியமுறையிலும் விட்டுக்கு வெளியில் அந்தநாட்டுக் கலாச்சாரத்தின் வழிமுறையிலும் அவர்கள் தினமும் நடமாடுகிறார்கள் சிலசமயம் அவர்கள் இரண்டு உலகத்தில் இருப்பார்கள் இவர்கள்தாம் வசிக்கும்நாட்டிலுள்ள கறுப்பர்களுக்கு எதிரானதுவேஷத்தாலும் பாசிசக் கட்சிகளின் வளர்ச்சியாலும் வேலை விட்டுவசதிகளால்மற்ற சகநண்பர்களைவிட தாங்கள் நிறத்தின் காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உணர்ச்சியாலும் தங்கள் அடையாளத்தை இனங்காணமுயல்வர் தங்கள் பெற்றோர்களைப் போன்று இலங்கையைக் கனவில்கூடக் காணமுடியாது ஏனெனில் இவர்களது தாய்நாடு ஐரோப்பாதான் ஆகவே எவ்விதத்தில்தமிழ்க்கலாச்சாரத்தை அவர்கள் மத்தியில் பலம்பெறச் செய்வதென்பது மிகவும் முக்கியமானது அவர்களுக்கு நிர்ப்பந்தமாக கலாச்சாரத்தைத் திணிப்பதென்பது அதற்கு எதிரான விளைவுகளையே கொண்டுவரும் நியாயமான வழியில் அவர்களைக் கலாச்சாரச் செறிவினால் பெருமைப்பட வைப்பதுடன் அவர்களுக்கு மற்றைய கலாச்சாரங்களைப்புரிந்துகொள்ளும் வழிமுறையையும் பழக்கவேண்டும் இதுவே சிறந்த வழியாகும் அப்போதுதான் அவர்கள் தங்கள் கருத்துக்கு ஏற்றுக்கொண்ட சிறந்த கலாச்சார அம்சங்களைக் கடைப்பிடிப்பார்கள் பிள்ளைகளைச் சிறந்த வழியில் வளர்ப்புதன்
நோக்கம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு dքdքաճծե60/maáé60lg-9յժեpճամ அனுபவத்தையுங் கொண்டு சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் தனது பங்களிப்பைச் செலுத்துவதற்காகும் இவர்களின் கலாச்சாரம் இந்த இரண்டு கலாச்சாரங்களில் இருந்தும் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்த இரண்டையும்வி- ஓர் சிறந்த பல அலகுகள் கொண்ட கலாச்சாரம்'ஆகும் தமிழ் எனப்படும் எதுவுமே ஏற்றமுடையது என்னும் கருத்து மாறவேண்டும் தமிழர் வரலாற்றில்கலை இலக்கியத்திலுள்ள முற்போக்குப்பாரம்பரியங்கள் பற்றிய அறிவைத் தமிழ்ப்பிள்ளைகள் பெறவேணடும் ஐரோப்பாவில்கூட கலாச்சாரம் மாறிக்கொண்டே இருக்கின்றது மரபு குடும்ப வழக்கங்கள், புழக்கங்கள், குடும்பப்பிரிவுகள், பிள்ளைகளின் வளர்ப்புமுறை போன்ற அம்சங்கள் பற்றிவிவாதம்
நடைபெறுகின்றது ஐரோப்பாவில் சிலநாடுகளில்
குடும்பவிவகாரங்களுக்கு ஒரு மந்திரி நியமிக்கப்படுகிறார். நெதர்லாந்தில்கூட ஒரு மந்திரியை நியமிக்கும்படி எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். இப்படியான பொதுமேடைகளில்இவையற்றிக் கலந்துரையாடுவது சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்
தனித்து மகாஜனபழைய சங்கத்தில் மட்டுமல்ல
இது பரந்தளவில்நடைபெற வேண்டும் என்பது எனது கருத்து நாம் பாடசாலைகள்,
மாவட்டங்கள், கிறிக்கெற், உதைபந்தாட்டம் என்ற
அடிப்படையில் சங்கங்கள் அமைத்துள்ளோம் ஆனால் ஐரோப்பாவில் எங்களைப் போன்ற சிறுபான்மையாக வாழும் கறுப்பினத்தவருடன்
சேர்ந்து கலந்துரையாடினால் அவர்களின் அனுபவத்தையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும் அத்துடன் ஐரோப்பாவிலுள்ள ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் ஒன்று
திரண்டு இங்கு வளர்ந்துவரும் கறுப்புநிறத்
துவேஷத்துக்கு எதிராகப் போராடவும் உதவியாக
இருக்கும்
(மகாஜனா முன்னாள் அதிபர் தெதுதுயரத்தினம் நினைவுரையின்
மறுவடிவம் 1995-ஒல்லாந்து)
7

Page 5
அட்ட்ை கள் (TMs telekort).
ITM International Tele Communication Marketin
Elveveien 3, 4500 MANDAL, NORWAY
Telenor ஐ விட 40% கழிவுகளை உங்களிற்கு வழங்குகின்றோம. வீட்டுத் தொலைபேசியா, தொழில் செய்யும் இடங்களிலுள்ள தொலைபேசியா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பு ஈழத்தமிழர்களுக்கானத்து
புலம் பெயர்ந்து வாழும் இசையார்வம் மிகுந்த ஈழத்தமிழர்களின் கூட்டு முயற்சியில் ஒஸ்லோ மாநகரில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாய், முனைப்போடு பணியாற்றிவரும் DTHE ROOTS" இசைக்குழுவினரை அவர் தம் ஒத்திகைக் கூட்டத்தில் முதன்முறையாகச் சந்திக்கின்றோம். சம்பிரதாய பூர்வமான அறிமுகத்தினைத் தொடந்து வாசகர்களின் சார்பிலேயே கேளிவிகளைத் தொடுத்தோம். பதில்கள் பரவலாக வந்தன, அவற்றின் தொகுப்பே இவை:
(முன்தொடர்)
கவடுகள்: ஈழப்போராட்டத்தில் கலைஞர்களின் பங்கு கணிசமான அளவு என்று நம்பப்படும் இவ்வேளையில் விடுதலைப்போராட்டத்திற்கான உங்களின் பங்களிப்பு ஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பு என்ன?
விடுதலைப்போரட்டத்திற்கு எமது இசைக்குழு நேரடியாக இதுவரை எந்த ஒத்துளைப்பினையும் வழ்கவில்லை. ஆனால் 1993ம் ஆண்டில் ஈழப் பேராட்டத்தின் நிமித்தம் ஊனமுற்றவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கத்தில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தோம். இருந்தும் இங்கிருந்து அனுப்பப்படும் பணமோ, மருந்துகளோ முறையான வகையில் மக்களைச் சென்றடைவதில்லை என்ற நம்பத்தகுந்த
ဖြိုနီ ಜಿ.# မြို့နှီဗျိုးနှီးနှီဒီး 1ಣ್ಣ!
JĮ G.
சந்திக்கின்றோம்
வட்டாரங்களின் கருத்துக்களை அறிந்து அந்நிகழ்ச்சியினைக் கடைசி நிமிடத்தில்ரத்துச் செய்தோம்.
ஒவ்வொருவருடமும் ஈழத்தமிழர்களுக்காக ஒரு நிகழ்ச்சியினை இங்கே வழங்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். ஆனால் நாம் சேகரிக்கும் பணத்தினை அனுப்புவதற்கு ஈழத்தில் முறையான, நம்பிக்கையான ஸ்தாபனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் இவ்வாறான முயற்சிகளில் இதுவரை எம்மால் ஈடுபட முடியவில்லை. இருந்தும் நோர்வே நாட்டில் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட தமிழர்களுக்காக 'சங்கமம்" என்ற நிகழ்ச்சியினை அண்மையில் நடாத்தினோம். அதைப் போலவே ஈழத்தில் ஊனமுற்றவர்களுக்காக (சிறுவர்கள்) பேர்கன் நகரில் இயங்கிவரும் 'உதவும் கரங்கள்

Page 6
அமைப்புக்காகவும் ஒரு நிதியுதவி நிகழ்ச்சியினை வழங்கியுள்ளோம்.
சுவடுகள்: மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினையும், நல்லெண்ணத்தையும் பெற்றிருக்கும் நீங்கள் வாழும் குழலோடு இணைந்த கலைவடிவங்களை உருவாக்குவதில் உங்களுடைய பங்களிப்பினை எந்த அளவிற்கு வழங்கி இருக்கிறீர்கள்? றுாட்ஸ்: இவ்வாறான இசைவடிவங்களை நோர்வீஜியக் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கும் எண்ணம் எம்மிடம் உண்டு. ஆனால் அதற்கான பொருளாதார நிலமை தற்போது சீராக இல்லாததால் அல்லாறான முயற்சிகளில் இன்னும் எம்மால் துணிந்து செயல்பட முடியவில்லை. இருந்தும் இவ்வருடம் அப்படியான நிகழ்ச்சி ஒன்றினை பரீட்சார்த்தமான முறையில் மேடையேற்ற வேண்டும் என்பது எங்களின்
&ICSUUID.
சுவடுகள்: முழுமையான இசைக்குழுவாகத் திகழும் நீங்கள், உங்களைப் போன்றே வேறுவகையில் கலைவளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் நாடகக் கலைஞர்கள் அல்லது நாட்டியக் கலைஞர்களுக்கு உங்களுடைய ஒத்துழைப்பினை வழங்கும் எண்ணம் உண்டா? றுாட்ஸ்: நிச்சயமாக!பலமுறை எமது இசைக்குழுவினைச் சார்ந்த பலர் தனிப்பட்ட முறையில் பல நாடகங்களுக்கும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும்தம் பங்களிப்பினை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் எமது முழுமையான இசைக் குழுவின் ஒத்துழைப்புடன் தான் ஒரு நாட்டிய நிகழ்ச்சியினையோ அல்லது நாடகத்தினையோ அரங்கேற்றவேண்டும் என்று அமைப்பாளர்கள் எம்மை நாடினால் நிச்சயமாக அதற்கான ஒத்துழைப்பினை வழங்க நாம் எப்பொழுதும் காத்திருக்கின்றோம்.
சுவடுகள்: 99சதவீதத் தென்னிந்தியப் பாடல்களை நம்பி இசைநிகழ்ச்சியினை நடாத்தும் நீங்கள்,
10
உங்களுடைய இசைத்திறனுக்கு சான்று பகரும் வகையில் அல்லது ஈழத்திரைப் பரடல்களை மறு அறிமுகம் செய்யும் செய்யும் நோக்கில் இதுவரை ஏதேனும் நிகழ்ச்சிகளை வழங்கிஇருக்கிறீர்களா?
அல்லது வழங்கும் எண்ணம் உண்டா?
றுாட்ஸ்: அணி மைக் காலங்களில் நாம் நடாத்தும் ஒவ்வொரு மேடை நிகழ்ச்சியிலும் இந்த மணிணில் நாம் உருவாக்கிய ஒரு புதிய மெல்லிசைப் பாடலை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். மேலும் இயன்றவரை ஈழத்துத் திரைப்பாடல்களையும் நிகழ்ச்சிகளில் கட்டாயிடிாகச் சேர்த்து வருகின்றோம். அத்துடன் வெகுவிரைவில் ஐரோப்பிய நாடுகள் தழுவிய அளவில் ஈழத்தின் புலம் பெயர்ந்த வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர்களை இணைத்து முழுமையான ஒரு மெல்லிசை நிகழ்ச்சியினை (தென்னிந்தியப் பாடல்கள் தவிர்த்து) நடாத்துவதற்கான எண்ணப்பாடும் எமக்கு உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட உங்கள் சஞ்சிகையின் ஆறாவது ஆண்டு நிறைவுவிழா நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பாடல்களே இல்லாத நிகழ்ச்சி ஒன்றினை வழங்கியுள்ளோம்.
சுவடுகள்: ஒரிரு நிகழ்ச்சிகளைத் தவிர பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பாடகர்களின் குரலினைவிட இசையாளர்களின் திறமையே முதன்மைபெறவேண்டும் என்பதுபோல்தான் உங்களுடைய இசைக்குழு நிகழ்ச்சிகளை நடத்துவதாக கூறப்படுகின்றது இதைப்பற்றி?
R o o t s ст и е இசைக் குழுவினைப் பெறுத்தமட்டிலி பாடகர்களின் திறமை, இசையாளர்களின் திறமை என்ற வேறுபாட்டிற்கு இடமில்லை ஆனால் முழுமையான ஒத்திகைக்குப்பின் ஒரு நிகழ்ச்சியினை நடத்தினாலும் கூட நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் அதன் ஒலியமைப்பு போன்றவை (փ (Ա60ւDաn & எமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாததால்தான் இவ்வாறான தவறுகள் நிகழ்கின்றன. அத்துடன் ஒரேமேடையில் மாறுபட்ட பல நிகழ்ச்சிகள்

ஏற்பாடு செய்வதும் இக்குறைபாட்டிற்குக் காரணமாக இருக்கலாம். ஏனெனில் எமது இசைக்குழு தனியாக நடத்திய இசைநிகழ்ச்சிகளில் இவ்வாறான தவறுகள் நிகழ்வதில்லை.
சுவடுகள்: பார்வையாளர்களின் அல்லது உள்ளூர் சஞ்சிகைகளில் விமர்சனரீதியான கருத்துக்கள் எந்த அளவுக்கு உங்கள் இசைக்குழுவின் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றது? Roots: சுவடுகளின் விமர்சனங்கள் எமது வளர்ச்சியில் பெரும்பங்கினை ஆற்றி உள்ளது என்றுதான் சொல்லவேணடும். அதைப்போலவே இங்கு வாழுகின்ற ஏனைய கலைஞர்கள், கலைஞர்களின் கருத்துக்களும் எமது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிக்கொண்டுதான் இருக்கின்றது.
சுவடுகள்: மெட்டுக்குப்பாட்டா, பாட்டுக்குமெட்டா என்று தமிழும், தமிழிசையும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எதிர்கால நிகழ்ச்சிகளிலாவது
தமிழை, தமிழிசையைக் காக்கவேண்டும் என்ற ஆரோக்கியமான சிந்தனைகள் ஏதேனும் உண்டா?
RO OtS: հ7աց இசைக் குழுவினைப் பொறுத்தமட்டில் தென்னிந்தியத் திரைப்படப்பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேடைநிகழ்ச்சிகளில் மேலைத்தேயக்கருவிகளை முழுமையாகப் பயன்படுத்துவதைப்போல எமது இசைக்கு முதன்மைதருகின்ற கலாச்சாரம், சமயம் சார்ந்த விழாக்களில் முழுக்க முழுக்க சம்பிரதாயபூர்வமான கீழைத்தேய இசைக்கருவிகளுடன்தான் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளோம். ஆனால் எமது இசைக்குழுவின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இசைக்கப்படும் முதற்பாடல் நல்லதொரு தமிழ்ப்பாடலாகத்தான் இருக்கின்றது. மேலும் மாறுபட்ட ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டி இருப்பதால் முழுமையான தமிழிசை நிகழ்ச்சியினையோ அல்லது
11

Page 7
தமிழிசைக்கருவிகள் இணைந்த நிகழ்ச்சியினையோ வழங்குவது சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது.
கவடுகள்: சாகித்தியாலயம், ராகலட்சணம், காலப்பிரமாணம், நிருத்தியபாவம் இவற்றின் கூட்டினைப்பில் தோற்றம் பெறுவதுதான் தில்லானா என்ற இசைநடனக்கோலம் ஆனால் இந்த இசைநடன உருப்படியின் ம்புரியாமலேயே கர்நாடகஇசை, மெல்லிசை போன்றவற்றில் தேர்ச்சிபெற்ற ஜேசுதாஸ் போன்றவர்களே முயற்சிக்காத ஒன்றை புதுமையான தில்லானா' என்ற பெயரில்
'சங்கமம்" நிகழ்ச்சியில் அரங்கேற்றினிர்கள். புதுமை என்ற பதத்திற்கு நீங்கள் கொள்ளும் விளக்கம் என்ன? Roots; மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் பெற்ற ஒரு இசைவடிவத்திற்கு மேலைத்தேய இசைக்கருவிகளின் துணையோடு இளையதலைமுறையினரும் ரசிக்கக்கூடிய வகையில் ஒருவடிவத்தினைக் கொடுக்கமுனைந்ததைத்தான் நாம் புதுமை என்றோம். மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் முயற்சிக்காத ஒன்றை நாம் பீட்சிக்கக்கூடாது என்பது கட்டாயமல்ல. மேலும் இப்படியான முயற்சிகளால் இளையவர்கள்மத்தியில் கர்நாடக இசைபற்றிய தேடலினை உருவாக்க முடியும் என்பது எங்களின் நம்பிக்கை
நிச்சயமாக இவ்வாறான முயற்சிகளால்
தில்லானா என்ற கொச்சைப்படுத்தப்படுவதாக
12
வடிவம் நாம்
எணர்ணவில்லை. இளைஞர்கள் அந்தத்தில்லானாவின் உண்மை வடிவத்தினை
தேடிச்செல்வதற்கு இளைஞர்களை துாண்டியிருக்கின்றோம் என்றுதான் எண்ணுகின்றோம்.
மேலும் இந்தமுயற்சியின்நிமித்தம் நாம் இத்தனை விமர்சனங்களை சந்திக்கவேண்டிவரும் என்று எணர்ணியதில்லை. அதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இருந்தும்
இம்முயற்சியினால் எந்த ஒரு கர்நாடக இசையாளரையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல. எங்களுக்குள் இருந்த கற்பனை நயத்தை இந்த இசைவடிவத்தின் மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இம்முயற்சியில் ஈடுபட்டோம் இதனைப்பிழையான ஒரு படைப்பு என்று எமது ரசிகர்கள் கூறுவார்களாக இருந்தால் அக்கருத்தினை நாம் ஏற்றுக்கொள்வோம்.
சுவடுகள்: இரு குழுக்களாக இயங்கிவருவதாக நம்பப்படும் உங்களுடைய இசைக்குழு மொத்தம் எத்தனை இசைக்கலைஞர்களை உள்ளடக்கியது என்று கூறமுடியுமா? Roots எமது இசைக்குழுவில் இருபிரிவுகள் கிடையாது ஆனால் எமது இசைக்குழுவின் பிரதம இசையாளர் சுந்தர் அவர்களிடம் இசைக்கருவிகளைப் பயிலும் மாணவர்கள் தனித்து ஒரு நிகழ்ச்சியினை வழங்கும்போது அவர்களை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ROOtS இசைக்குழுவின் B குழுவினர் என்று சில சந்தர்ப்பங்களில் குறிப்பிடுகின்றார்கள்.
பார்வையாளர் சுந்தரின் மாணவர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் எமது Roots இசைக்குழு ஒன்றுதான் அதன் தற்போதைய அங்கத்தவர்களின் எண்ணிக்கை 17
"(gásiglülfiszi Curg "THE ROOTS” இசைக்குழுவினைச் சேர்ந்த இசையாளர்கள் சுந்தர், ஜெயதாலன், டொவி, கு உட்பட பாடகர்கள் தவராஜா, சுதாகர், மல்லிகா போன்றோரே கலந்துகொண்டனர்.)
 

/л6gй,4'/sј
19ம் நூற்றாண்டுமற்றும் 20ம்நூற்றாண்டு ஆரம்பவருடங்களில் முகிழ்ச்சிபெற்ற top dayfaisalig60607 (Renaissance age) சார்ந்த முத்தவர்களைக் கொண்ட குடும்ப மரம் எத்யஜித் ரேயினுடையது தாராள மனிதாபிமாணம் ஜனநாயகக் கருத்தியல் கலைஉணர்வு இலக்கியநடவடிக்கைகள் கொண்டவர்கள் ரேயின் மூதாதையர்கள்
1862 மே 12ம்நாள் ரேயின்தாத்தாவான உபேந்திர கிஸோர் ரே பங்களாதேஷ் இப்போது) மைமன்சிங் மாவட்டத்தில் ஒரு சிற்றுாரில் பிறந்தார் ஓவியமும்
புல்லாங்குழலும் தெரிந்தவர் உபேந்திரா. கவி ரவிந்திரநாத்தாகூர் உபேந்திராவைவிட இரு
வயது மூத்தவர் உபேந்திராதுவாரகநாத் கங்குவியின்புதல்வியிதுமுகியை மணந்தார் பிதுமுகியின்தந்தையும்தாகூரின்தந்தையும்
மிக நெருங்கியவர்கள்
இந்துமதம் பற்றிய விமர்சன உணர்வு கொண்டவர் விதவை மறுமணத்தை ஆதரித்தவர் உபேந்திரா சிதாரும் வயலினும் பக்வாஜ் இசைக்கருவியும் கையாளத் தெரிந்தவர் அச்சுக் கலையில் ஆர்வமுள்ளவர் எழுத்தாளர், கதைகளுக்குப்படங்கள் வரைபவர் உபேந்திராவும் கவிதாகூரும் நெருங்கியநண்பர்கள் இருவரும் குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் பத்திரிகை நடத்தியவர்கள் உபேந்திரா நடத்தியகுழந்தைகள் இதழ் சந்தேஷ் (Sandesh).
1887ம் ஆண்டு உபேந்திராவின் மகனும் எத்யஜித்ரேயின்தந்தையுமான சுகுமார் ரே பிறந்தார். 1915ம் ஆண்டு உபேந்திரா இயற்கை மரணமெய்தினார் சுகுமார்ரே பௌதிகமும் இரசாயணமும் பயின்றவர் அச்சுத் தொழில்நுட்பமும் புகைப்படக் கலையும் பயிலஇங்கிலாந்து சென்றவர் 1912ம் ஆண்டுஇங்கிலாந்து வந்த ரவீந்திரரோடு சேர்ந்து ரவிந்திரரின்

Page 8
எழுத்துகளில் ஈடுபாடு கொண்டார் சுகுமார் ரவீந்திரர் பற்றிக் கட்டுரைகளும் எழுதினார்
இந்துமதமறுலர்ச்சிசிந்தனை வட்டம்பிரம்ம சமாஜம் அந்த வட்டத்துடன் தொடர்பு கொண்ட குடும்பத்தவரில் ஒருவரானசுப்ராவை மணந்தார் சுகுமார் பிரம்மசமாஜத்தின் தாராளவாத கட்டுதிட்டங்களை இன்னும் முன்னோக்கிய சிந்தனையுள்ளதாக ஆக்கப் பிரசாரம் மேற்கொண்டனர் ரவீந்திரரும், சுகுமாரும் ஸாக்ரடீஸ், டார்வின் விவிங்ஸ்டன் வாழ்க்கை வரலாறுகளை குழந்தைகளுக்காக எழுதினார் சுகுமார் தனது 3வது வயதில் 1923ம் ஆண்டு எத்யஜித்ரே எனும் தனது ஒரே மகனையும் தனது மனைவியையும் விட்டு மரணமெய்தினார் சுகுமார் ரேவுக்கு அப்போது வயது இரண்டு ரே 1921 மே 2ம்நாள் பிறந்தார்
ரே அச்சுக்கலையிலும் புகைப்படக்கலையிலும் இசையிலும் ஓவியத்திலும் ஆர்வமும்பயிற்சியும் கொண்டவர் செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ளவர் யூடோவும் பயின்றவர் வங்காளத்திலேயே செல்வாக்கு மிக்க பாவிகஞ்ச் பள்ளியில் பயின்றார் ரே வங்கமொழிதான் பயிற்றுமொழி ஆங்கிலம் ஒரு பாடம் இரண்டிலும் தேர்ச்சிபெற்றார் ரே 1936ம் ஆண்டு பிரஸிடென்ஸிக் கல்லூரியில் தனக்கு விருப்பமில்லாத பொருளாதாரம் பயினர்றார். தனது ஹானர்ஸ் டிகிரிக்குப்பின்னால், தாகூர் பல்கலைக்கழகமான சாந்திநிகேதனுக்கு லவித assolassi (Fine arts) Lufi Grazipri:
ஒரு குழந்தையாக பிரம்ம சமாஜத்தை விடவும்
இந்துயிஸத்தில்தான் ஆர்வம் கொண்டதாகச் சொல்கிறார் ரே மகாபாரதத்தைச் சினிமாவாகக் கொண்டுவர வேண்டும் என மிகமிக விரும்பினார் சமூக மாற்றஇயக்கமான பிரம்மசமாஜத்தில் ஈடுபட்ட பல அறிவாளிகள் 1930-1940களில் கம்யூனிஸ்ட்டுகளாக வளர்ச்சியுற்றார்கள் வைதீக இந்துமதத்தை எதிர்ப்பதாகத்துவங்கியவர்கள் வளர்ச்சிப்
எதிர்ப்பவர்களாக வளர்ச்சிபெற்றார்கள்
14
ரேயின் சமூகச்குழல் முற்றிலும்படித்த நகரமயமானமத்தியதரவர்க்க/மேல்மத்தியதர வர்க்கச்குழல் இந்துமதம் பற்றின விமர்சனம் கொண்டதாராளவாத மறுமலர்ச்சியுக அரசியல் கொண்ட குழல் பிறப்பால் பிராமணரான ரே, தன்னளவில்நாத்திகர் இவரது முழு வாழ்விலும்/ சிறு பிராயம் முதல்இறுதிக்காலம்வரை தன் சொந்த வாழ்வில் மதிப்பீடுகளுக்கும்.தனது ஆர்வங்கட்கும்இடையிலான கொந்தளிப்பான முரண்பாடான அனுபவங்கள்இவருக்கு இருக்கவில்லை
வறுமை கொண்ட வாழ்வு/கசப்புநிறைந்த வாழ்வின் யதார்த்தம் அதன் கொடுமை போன்றவை ரேவின் வாழ்வனுபவத்துக்குள் வராதவை அதன் உக்ரத்துடன்இழந்துபட்ட மணிதர்களின் கொடூர உலகம் ரேவின் வாழ்வனுபவத்திற்குள் இல்லை ரே பிற உலகங்களுக்குள்நுழைந்ததெல்லாம்.தனது மறுமலர்ச்சி/ஜனநாயக/பகுத்தறிவு மன உலகின் பின்னணி கொண்ட படிப்பு கொண்டும் ஆய்வு கொண்டும்தான் இப்போது
 

மூன்றாம் உலகம்/ஆப்ரிக்கா/தலித் படைப்புகளில் வலியுறுத்தப்படும் வாழ்வனுபவம் சார்ந்தவறிய ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கொந்தளிப்பான உலகம் ரேவினர் அனுபவப் பாரம்பரியத்துக்கு அந்நியமான உலகம்தான் இதற்காக ரேவின் பிறப்பையோரேயின் அனுபவப்பாரம்பரியத்தையோ அவரது ஈடுபாட்டையோகுற்றம் சுமத்துவது அடத்தம் அறியாமை ரேதனது குழலைமீறிக்கொண்டு போனவர் தனது குழலை உடைத்துக்கொண்டு போனவர் தனது ஆளுமையை உடைத்துக்கொண்டு போனவர் பிறரது அவல உலகுக்குள் அவர்களைத் துன்புறுத்திவிடாமல் நுழைந்து வறுமையில் துக்கத்தில்ஜீவனுடன் பிரவகித்த வாழ்வை வாழவேண்டும் எனும் ஆசையை எதிர்ப்புணர்வைப் பார்த்தவர் பிற மனிதருக்கும் சொன்னவர்
தனது வாழ்வில் வில்லன்களை வன்முறையை ரே எதிர்கொள்ளவில்லை விலர்ைகள்
வண்முறைகள்நடவடிக்கைகள் அவரைப் பாதிக்கவில்லை வில்லன்கள் எனக்கு
GTvašaptřasaf (Bore me)" 676zprff (7.
உடல்ரீதியான வன்முறையை விடவும் மன
அளவிலான வன்முறை பற்றிருணுகிச்
சொல்வது ரேவுக்கு உவப்பாக இருந்தது அவர் படங்களின் அடிநாதமாக இது இருக்கக்
assrooctami.
நகரத்திலிருந்து விலகிக் கொண்டு போவது கிராமங்களினுள்ளும் மலைகள் நிறைந்த இயற்கையினுள்ளும் நுழைவது தனது கல்கத்தாவை விட்டுவிலகிபிறஇடங்களில் நுழைந்து வெளிவருவது ரேவைப் பொறுத்து ஒரு வகையான விடுதலை அனுபவம் என்கிறார் பித்யித்சர்க்கார்
கஞ்சன் ஜங்கா, ஆரணியார்,திண்ராத்ரி படங்கள் ஹிமாலயமலைப்பிரதேசத்திலும் பிஹார்வனாந்திரம் ஒன்றிலும்நிகழ்கிறது அங்கிருந்துதிரும்பிவரும் மனிதர்கள் தங்களைப்பற்றிய அதிகமான புரிதலுடன்தான் திரும்பிவருகிறார்கள்
விதிகள் திருத்தப்படலாம்
நாம் நடந்த நமது வீதிகள். நம்மைச் சுமந்த நமது வீதிகள். நமது கைகளின் முரட்டுப் பிடியினாலேயே
சிதைந்தன அழிந்தன.
கைகளை உயர்த்தி நாம் "வெற்றி" என முழக்கமிட்டபோது நமது கால்கள் நொறுக்கப்பட்ட வீதிகளின் இடிபாடுகளிடையே சிக்குணர்டன.
பிய்ந்துசேறான கால்களின் வலியால் இப்போ உயர்ந்த எமது கரங்களும் சோர்ந்துபோயின.
வீதிகள் திருத்தப்படலாம் என்ற நம்பிக்கையை மட்டும் சுமக்கும்
நடமாடாப் பினங்கள் நாம்.
-கௌசல்யண்
பதேர்பாஞ்சாவிநகரத்திலிருந்து மிக விலகிய
வங்காள கிராமத்தின் வாழ்வைச் சொல்ல தேவி படம் 19ம் நூற்றாண்டில் கல்கத்தாநகரத்தில் ஏற்பட்ட சமூக விழிப்புணர்வைச் சொல்கிறது சாருலதா, மேல்மத்யதர வர்க்கத்தின் அரசியல்
ஆசைகளைச்சொல்கிறது மஹாநகர்
வேலைக்குப் போகும் மரபார்ந்த மத்யதர வர்க்கப் பெண்களின் பிரச்சனைகளைச் சொல்கிறது
15

Page 9
பிரதிதிவந்திபடம்நகரமயமான போலித் தனமான வாழ்விலிருந்து விடுபட்டு கிராமம் நோக்கிச்செல்லும் வேலையற்றஇளைஞனைப் பற்றிப் பேசுகிறது. சீமபத்தாவியாபாரஇலாப
மயமான உலகில் மனித உயிர்களைப்
பவிகேட்கும் பதவியாசை கொண்ட படித்த வாக்கத்தின் குரூரத்தைச் சொல்கிறது. ஜன
ஆரண்யா சேரிகளைப் பற்றிகூட்டிக்
கொடுப்பவர்கள் பற்றிவிபச்சாரிகள் பற்றிச் சொல்கிறது மிகவும் தோல்விமனப்பாண்மை கொண்டஇருண்மையான படம் இதுவெனரே
கிறார்
ரேவின் படைப்புகளில்நகரமயமான அவர்
திரும்புத்தனது படைப்புகளுக்காக மீண்டும் கல்கத்தாநகரத்துக்குத்திரும்பிவிடுகிறார்
1940ம் ஆண்டு வெளியான ஜவாஹர்லால் Cougallor The discovery of India
புத்தகத்துக்கான வடிவமைப்பைரே செய்தார் கானன்பாயில், ஜூல்ஸ் வரிண், எச்.ஜிவெல்ஸ் போன்றவர்களை ஆழமாகப் படித்தார். ஆங்கில
இலக்கியத்திலும் ஐரோப்பியமறுமலர்ச்சிச்
சிந்தனையிலும் கொண்ட ஈடுபாடு போலவே
ரேவங்காள இலக்கியத்தின் அத்தனை செல்வங்களையும் அள்ளிச் சென்றுவிட்டவர் அவரதுதிரைப்படங்கள் எல்லாமுமே சிறுகதையை/நாவலை அடிப்படையாகக் கொண்டவை
விபுதிபூஷணர் பணிடோபாத்யாவின் நாவல்களின்திரை வடிவம் பதேர்பாஞ்சாவி/ அபராஜிதா/அபுலன்ஸார் அறுாணிஸங்கத் ரவிந்திரநாத்தாகூரின் படைப்புகளின் திரைவடிவம் திண்கணியா/சாருலதா/கரே பய்ரே பிரேம்சந்த் படைப்புகளின்திரைவடிவம் ஸ்த்ரஞ்ச்காகிலாரி/எத்கதிபோன்றவை தாராலங்கர்பானர்ஜிபடைப்புகளின் திரை வடிவம் ஜனஸாகர்/அபிஜன் பிற சினிமாவுக்கான ஆதாரப்படைப்புகள் பரசுராம், பிரபாத்குமார்முகர்ஜிநரேந்திரமித்ரா, சாரதிந்து பானர்ஜி உந்ேதிர கிஸோர், சுனில் கங்குவிஷங்கர் போன்றவர்களின்
16
சிறுகதைகள் அலலதுநாவல்கள் ஜனசத்ரு Gypotflight solo The enemy of the peopleநாடகத்தை அடிப்படையாகக்
முழுக்கரேயினுடையது
ரேதனது படைப்புகளை 19ம் நூற்றாண்டு இறுதிதொடங்கிஇருபதாம் நூற்றாண்டினூடே சமகாலம்வரை தேர்ந்து கொண்டார் தாகூர் - விதிபூஷன் பண்டோபாத்யாய கனில் கங்கோபாத்யாய இவர்கள் மூவரும்மூன்றுதலைமுறைப் படைப்பாளிகளைப்பிரதிநிதித்வம் செய்கிறவர்கள் ரேஇலக்கியப்படைப்புகளுக்கு நியாயம் செய்யவில்லை என்றொரு விமர்சனம் உண்டு ரேவைப் பொறுத்த அளவு
செய்வதையேமுதலாகக் கொண்டிருந்தார் விமர்சகர்கள் ரேயைக் குற்றம் கமத்தப் படைப்பாளிகள் ரேவின் சித்தரிப்புப் பற்றிக் குறை சொல்லாதிருந்தார்கள் சிமடத்தா நாவலில்நிறையமாறுதல் செய்தார் படைப்பாளியைவிடவும் வியாபார வர்க்கம் பற்றித்தான் அதிகமாக உணர்ந்திருந்ததில் மாற்றிச் சொன்னார் ரே படைப்பாளியிடம் இருந்து கடுமையான விமர்சனம் ஏதும் எழவில்லை
தனது படங்கள் வேற்று மொழியில் டப்'(Dub) செய்வதை விரும்பவில்லை அன்றாட வாழவின் உச்சரிப்புக்கும்.தமது சமூக கலாச்சார குழலுக்கும்புறம்பான பிறிதொரு மொழியில் தமதுபாத்திரங்களின் வாய்கள்திணிக்கப் படுவதை ரே விரும்பவில்லை ஐரோப்பிய
ஒப்புக்கொணட ரே, இந்தியாவின் பிறமொழிகளில்திரையிடடப் செய்யஒப்புக் கொள்ளவில்லை ஸப்டைட்டில்கள் கொண்ட படங்கள் ஐரோப்பியநாடுகளில் அங்கீகாரம் பெற்றது போல கல்வியறிவுகுறைந்த நாடுகளில் ரேவின் படங்கள் ஒப்புக்கொள்ளப் படவில்லை இந்தியாவில்கூடப்படித்த வர்க்கத்திடம் மட்டுமே ரேயின் படங்களோடு பரிச்சயம் கொள்ள முடிந்தது. ஜூன்லுக்கோடார்

லப்டைட்டில்டப் செய்தல்இரண்டையும்
அவர் அஜந்தா எல்லோரா சஞ்சிகஜரேக்கா
... Urugusitsif GasfusG. PO. Box 1357, Clayton South, Victoria 3169, Australia
a.
மறுத்தார். கிலாரி Lಶ್ವಕೌf இந்திமொழி ஓவியங்களைப் பார்க்கப்பயணம் செய்தார் உரையாடல்களுக்கு இண்கஆங்கிலவிவரண அடிப்படையான இந்தியத்தன்மை
மொழிபெயர்ப்பைப் பயனபடுத்தினார் அவ்வோவியங்களில்தன்னைக் கவர்ந்த்தாகச் (அமிதாப்பச்சன் குரல் கொடுத்திருந்தார்) சொல்கிறார் குழந்தையாக மீராவின்
பாடல்களை அறிந்த ரே ஓவியமாணவனாக ரேதனது குழந்தைகளுக்கான சந்தேஷ் ராஜஸ்தானத்துமினியேச்சர்களை அறிகிறார் பத்திரிகையில்துப்பறியும் கதைகளும், மேற்கத்தைய சினிமா மற்றும்இசைபற்றிய மாயாஜாலக் கதைகளும் எழுதினார் அவரது ஆர்வம் ஓவியத்திலும் வணிணத்திலும் பெலுாடா எனும் துப்பறியும்நிபுணர்அவரது அமிழ்ந்தது
ப்பறியும் கதைகளின் துப்பறியும்நாயக ஆய *ಿ: ஆம். ரேவின் ஓவியம் கிராமிய மரபு எளிமை, கெல்ல7/ஜெயபறுநாத்/கோபிகியாணி ஆபர୪୪୩&தன்omuo, auflas6rfloof shriøanup பாகா பைன்இத்தகைய அவரது படைப்புகள் கொண்டது என்கிறார் ஓவிய ஆசிரியர் ஸென் ரேயின் சாந்திநிகேதனி படிப்பினர்.அங்கமாக ரேதனது புத்தகங்களைத்தானே
இந்நூலில் உள்ள கதைகள் 2000 வருடங்களுக்கு மேலாக வாழும் ・・・・。ジぶ。
கதைகள். முழு உலகும் போற்றும் கதைகள். இக் கதைகளைப் புதிய வடிவத்தில் தமிழ்க் குழந்தைகளுக்குக் கொண்டு வருகிறது இந்நூல்.
இலகுவான தமிழ்; இனிய நடை மட்டான சொற்கோவை (Vocabulary) - இவை இந் நூலின் சிறப்பம்சங்கள் கதைகளுக்கு மேலும் கவர்ச்சியைத் தருகின்றன.
சுவையான இக் கதைகளில் பலவிதமான மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும் சந்திக்கலாம். மிருகங்களும் பறவைகளும் மனிதர்களைப் போல் சிந்திக்கும்; பேசும். கதையின் முடிவில் ஒரு முத்தான படிப்பினை ஒளிரும். -
இக் கதைகள் காலத்தால் அழியாதவை. குழந்தைகள் முதல் வளர்ந்தோர் வரை எல்லா வயதினரையும் கவரக் கூடியவை.
சின்னச் சின்னக் கதைகள்.
Uпаљth-1
WA
17

Page 10
வடிவமைத்தார் குழந்தைகள் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்தார் தனது
திரைப்படத்துக்கான பாத்திரங்கள் இடங்கள் பெட்சம்பந்தமான முன்வரைவுகளை உருவாக்கினார். பல்வேறு இலக்கிய
இதழ்களின் முகப்பை உருவாக்கினார் சினிமா போஸ்டர்கள் வடிவமைத்தார். உருவங்களை வரைந்தார்
புடோவ்கின் லூயிஸ் ஜேக்கப் பால் ரோத்தா போன்றவர்களின் சினிமா கோட்பாடு சம்பந்தமானபுத்தகங்களை வாசித்தார். ஆசிரியர்/சொல்பவனர்/இயக்குனர் கோட்பாட்டில் அழுத்தமானநம்பிக்கை கொண்டவர் ஒரு படைப்புஇவரது வரையறைக்குட்பட்டே வெளிவரும்/ வரவேணடும் எனநம்பியவர் இதைப் படைப்பாளிகோட்பாடு எண்பார்கள் ரேவை மிகவும் ஆகர்ஷத்தவர்கள் இக்கோட்பாட்டை நம்பும் ஹாலிவுட் ஐரோப்பிய இயக்குனர்கள்தான் ரேவைமிகவும் பாதித்த இயக்குனர்கள் சார்லிசாப்ளினர், ஜான் போாடு, பிரெஸ்யன் சர்ஜனம், பில்விவைஸ்டர் பிராங்க் காப்ரா, ஆர்ஸன் வெல்ஸ், ஜானி ஹஸ்டன் போன்றவர்கள்
தன்மீது பாதிப்புச் செலுத்தியஇயக்குனர்கள் படங்களில்இந்தியச் சினிமாவோ இயக்குனர்களோஇல்லை என உறுதிபடச் சொல்கிறார் ரே மேற்கத்தைய இயக்குனர்கள்தான் பாதிப்புச் செலுத்தியவர்கள் முதலில் ஹாலிவுட் இயக்குனர்கள், பிற்பாடு பிரெஞ்சு இயக்குனர்கள் ரெனுவார்ட்ருபோ போன்றவர்கள் தான்/தனது ஆளுமையின் உருவாக்கம் 30க்கு 30 ரேஞகளூரகுகை) கிழக்கு மேற்கு சார்ந்தது என்கிறார் ரே பிரக்ஞைபூர்வமாகத்தனது வேர்கள் பற்றிய தேடல் கொண்டிருப்பதாகச் சொல்லும் ரே, ஒருவரின் கலாச்சாரப் பாரம்பரியம், கலாச்சாரக் கடந்த காலம்பற்றிஅவர் அறிவு கொண்டிருக்கும் போதுதான் அந்த வாழ்வு பற்றிப்படைப்புகளை உருவாக்க முடியும்
18.
எணர்கிறார். ஆனால் இந்தத் தேடல் மேற்கத்தையக் கல்வியின் தனது மேற்கத்தையத் தன்மையைத்துடைத்தெறிந்துவிடாது என்கிறார் தனது படைப்பாக்கம் செவ்வியல் பள்ளிவழியிலானது என்கிறார் ரே (We belong to the classical school).
இசைபற்றினஈடுபாடு என்பதும் ரேவுக்கு பரம்பரையாகத் தொடர்ந்து வரும் ஒரு ஈடுபாடு அவரது தாத்தாதந்தை போன்றோர்.இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்கள் ரே இசையின்ஜாலம், கற்பனைத்தன்மை பற்றி மூன்று படங்கள் தந்திருக்கிறார் ஜலஸாகர்/ கோபி கியான் பாகே பயாண்/ஹரக் ராஜா தேஸா அப்படங்கள் ரவிசங்கர், அலிஅக்பர். விலாயத்கான் போன்றோர்இவர் படங்களுக்கு
இசைக்கருவிகளையும், பியானேவையும் வாசிக்கத் தெரிந்தவர் ரே. இவர் படங்களில் ராஜஸ்தானத்து உள்ளுர் இசைக்கருவிகளில் இருந்துவங்காள இசைக்கருவிகள் வடஇந்திய ராகங்கள் தென்னிந்திய கர்நாடக இசைவரை விரவியிருக்கிறது இசையின் சிக்கணமும் உரையாடலின் சிக்கணமும் காட்சியின் இடையறாத ஓட்டமும் (Continuousflow) இவருக்கு முக்கியம்
நீங்கள் காலத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போது இயங்கும் காலத்தை உங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் போது கொஞ்சம்இசை போதும் மிகப்பெரிய பாதிப்டைத்தரும் காலம் உடைபடும்போது/ சிதறும்போது உண்மையான இயங்குதலை/ தொடர்ந்த ஓட்டத்தை இசைதக்க வைக்கும்"
இசையைப் பெரும்பாலும் தவிர்ப்பதையே விரும்புகிறார் ரே பல்வேறு குரல்களை உடைய நடிகர்களுக்கு ஒரே பாடகர்பாடுவதை ரேவினால் ஒப்புக்கொள்ளமுடிவதில்லை மொஸார்ட், பித்தோவன் போன்றோரின் இசைத்தண்மைகள் ரேவின் படங்களின் படிந்திருப்பதைப் பேசுகிறார்கள் மேற்கத்தைய

மேற்கத்தியமரபிலும் இந்தியமூன்றாமுலக
விமர்சகர்கள்
LovLiguió sus logy (Rebel tradition) மொஸார்ட், பாக்பத்தோவன், பிராம்ஸ், ஸபர்ட் கலகக்காரசினிமா சமூகமாற்றச்சினிமா
விபிலியளப் பெர்தோக் போன்றோரின் அரசியல் எதிர்ப்புச் சினிமா போன்றவற்றைப் இசையில்தனது பாண்டித்யம்பற்றிக் பிரதிநிதித்துவப்படுத்தியஇயக்குனர்களோ குறிப்பிடுகிறார்ரே ரேவுக்கு பியானோ சினிமாவோஸ்த்யஜித் ரேயைப் பாதிக்கவில்லை இசையில்இருக்கும் அனுபவம் பற்றி) ரஸோமாண் படத்தையும், அதைப் படைத்த அகிரா பேசுகிறார்ரவிசங்கர் ரேவின் படங்களைப் குரலோவாவையும்தான் ஏவிஎம்மெய்யப்பச்
பார்க்கும்.நிறைய மேற்கத்தையர்கள் செட்டியாருக்குப்பிடித்தது அந்தநாள் தமிழில்
கிழக்குக்கும் மேற்குக்கும்நிறைய வந்த்து ரஸோமாணிதான் குரலோவா படங்களில் அடிப்படையான சித்திசைவு இருப்பதைப் மேற்கத்தியர்களுக்கு அதிகம் பிடித்தது. லெவன் பேசுகிறார்கள் (லண்டன் கார்டியன் விமர்சகர் எமுராய் படம் மேற்கத்தியர்களுக்கு
டெரக்மால்கம்) ஹாலிவுட்டுக்கு வெறுமனேAction Cum
adventure படம்தான் ரஸோமான் படத்தில் இரண்டுஇசைகளும் ஒரே சுரத் இன்றைக்கு ஒருவர் அதிகமான பன்முகத் Glgп лfäglkopшф (seqиепce ofпоtes) தன்மையைக் காணமுடியும் எனக்கு
குரலோவாவில் பிடித்தது அவரது ஸ்முராய்
கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ரே. ஆனால்
சுரங்கள் பாவிக்கப்படுவதில் வித்தியாசப் படங்கள்தான் எமுராய்படங்களில் வரும் சமுகப் பின்னணிகளில் போராட நேர்ந்த ஸ்முராய்களின்
படுகிறது என்கிறார் மேற்கத்தியஇசை
எதிரெதிர்முனைக்கும் இயைபுக்கும் வீரமும்தார்மீகப் பண்புகளும்தான் Gajangy 67g).ui Gu (counterpoint and ரேயுக்கு ஹாலிவுட் படங்களில் பிடித்தது.அதன் harmony)கிழக்கத்தியஇசை ஒத்திசைவு கதைசொல்லல்சார்ந்த தொழில்நுட்பம் Craf. mேelody) நோக்கிச் செல்கிறது; செங்குத்தாக 3ே23தனது படங்களை வெளியிட்ட அதே
அல்லாது படர்ந்தபடி செல்கிறது என்கிறார் காலத்தில்தான் கோளம்டாகார்வளம், எலிய தனது ஆறு அல்லது ஏழு வயதில் மேற்கத்திய காலணி, பிராண்சிஸ் போர்டு கொப்போலா,
இசையைக் கேட்கத் தொடங்கியதாகவும் ரித்விக் கடக்,இஸ்மளம் குணே, லெம்பேன் நினைவுகூர்கிறார் ரே உளப்மேன் போன்ற திரைப்பட மேதைகள்
TTS is 170 6417 LA434A. ரேவின் உலகு செவ்வியல் அறிவை இருந்தாகஜாம்கு
காந்திபடத்தைக் கொடுத்தரிச்சர்ட்
அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்தது
அட்டண்பரோஇருக்கிற இங்கிலாந்திஸ்தானி
இந்திய/கிழக்கத்தியமரபை எடுத்துக்
கொணடால் கல்வி இசை/ ஓவியம்/ The Land and Freedom Liaogai இலக்கியம் போன்றவற்றில் அனைத்திலு lp கொடுத்த கெண்லோச்சும் இருக்கிறார் என்பதை
ரேவின் ஆளுமையின் பகுதியில் வங்க நாம் ஞாபகம் கொள்வோம்
மனிதனாக அவரை வார்த்தவை கலாச்சாரத்தின்நிலைத்அம்சங்கள் இந்தநினைவு மீட்புகள் எதுவுமேளத்யஜித் தானேயொழியமாறும் அம்சங்கள் அல்ல ரேயை சமூகப் பிரக்ஞையுள்ள மனிதனுக்கு
8 Ꮽ எதிரியாகநிறுத்தவில்லை என்பதையும் சேர்த்தே மேற்கத்தியமனிதனாகவும் ரேவின் ஞாபகம் வைக்க வேண்டும் ஆளுமையில் பாதிப்புச் செலுத்தியவை மேற்கத்திய செவ்வியல்இசை/ஓவியம்/கல்வி/ (அடுத்த இதழில் முடியும்)
19
சினிமாமரபுதான்

Page 11
வெளிநாட்டவர்களும் வேவ்ையில்லாத்திண்டாட்டமும்,
வேலையற்றோர் பிரச்சனை ஐரோப்பா எங்கும் அரசியல் சமூகத்தாக்கங்களை ஏற்குடுத்திவருகின்ற ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது நோர்வேயின்நிலை மோசமாக இல்லையாயினும்மொத்த நேர வேலை-வாரம் 375மணித்தியாலங்கள்) வீதம் சுமார் 74% ஆகும். (ஒஸ்லோ மாநகரசபைக்குக் பிராந்தியத்தில் இதில் 42%மானோர் முழுமையாக எதுவித பகுதிநேர வேலையும் கூட இல்லா அண்மைக்காலங்களில் வேலையற்றோர் எண்ணிக்கையில்மிகச்சிறிய அளவில்லீழ்ச்சி ஏற்பட்டபோதும் (அதே நேரம் முழுநேர வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது:
அதிகரித்துள்ளது. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள கூட்டுத்தொழிற்சங்கங்களில்மத்தியபிடமும் ' (ys -yrkes organisasjonssentral forbund) GgTyös tšatš sin ('Gläs SABGADSITSIOpið (L.O.- lan
organision)மாற்றுக் கலாச்சாரப்பின்னணியைக் கொண்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க அளவின் தங்களிற்குரிய அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதில் கூடிய கவனம் செலுத்துவதில்லை என
மூலம் சட்டவிரோத தொழில் ஒப்பந்தங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் ெ தேர்ச்சியின்மைகாரணமாகவோ அல்லது எஜமானவிசுவாசம்கைக்கட்டிசேவகம்போன்றகாரணங்களானோஜ் வெளிநாட்டு தொழிலாளிகள் சிலர் இத்தகைய சட்டவிரோத செயல்கள்ை குறுகில் நலன் கருதி: எதிர்ப்பதில்லை. இதுவும்கூட வெளிநாட்டுதொழிலாளர்பலர்நிரந்தர வேவைலயின்றிபகுதிநேர வேலைகளில் மட்டுமே ஈடுபடக்காரணமாகும் και 8 நோர்வே நாட்டைப்பொறுத்தவரை தொழில்ாதியாகப்பார்க்கும்போதுநோர்வேஜியபிரஜைஒருவருக்குள்ள தொழில்சார்ந்த உாமைகள் அனைத்தும் ஒரு வெளிநாட்டு பிரஜைக்கும் உண்டு இதைர்றும் தொழில் வழங்குனர்கள்மீது சட்டாதியாக நடவடிக்கை எடுக்க இயலும் நோர்வேயின் தொழில்கட்டம் (abeidslow) தொழிலாளர் நலச்சட்டம் (Arbeidsmilov) என்பவை தொழிலாளர்களின் அடி வரையறுத்துக்கூறுகின்றன. ... மிக அதிக எண்ணிக்கையில் வேலையின்றி இருக்கும் வெளிநாட்டுத்தொழிலாளர்கள் பலரும்த்த்தமது பிரதேசங்களிலுள்ள தொழில் அலுவலகங்களில் (Arbeidskontor) தொடர்புகொள்ளுதல் அவசியம் இதனூடாக நிரந்தரமான தொழில்பெறமுடியும்என திட்டவட்டமாகக் கூற இயலாதுவிடினும்தீர்க்கமான ஆலோசனைகளும் ஒத்துளைப்புக்களும் வழங்கப்படுகின்ற அதேசமயம் தொழில்ெ தெ 6t: வழிகாட்டல்களையும்பயிற்சிநெறிகளையும்வழங்குகின்றன.
நிலா
20 :::::::::::::::::
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TITIDGör
இணைந்து
3.
6 Jr துவாகவே மார்க்சிசவாதிகள் ஒரு மொத் ༦༦ தமான புரட்சியையும் அதன் கூட்டுறவில்
விடுகின்ற
வர்க்கமற்ற
சமுதாயத்தை நோக்கிய ஒருங்கிணைப்பையும் விரும்பி விடுவது சகசமான ஒன்று. ஆனால் இந்த அளப்பரிய சிந்தனைக் கூட்டு எப்பொ
* அடிமைத் ே
Torí oifiájaféla, ளின் ஐக்கியத்துக்குத்
சென்ற இதழின் தொடர்.
இதற்கு இந்த
காரணம்:- இனத்துக்கும்
ழுதுமே தனது சொந்த
வர்க்க நலன்களின் மீது குவியம் பெற் றிருக்க வேண்டும்.
அவ்வாறில்லாத பிசிறல் கள் நடப்பு முரண் பாட்டின் ஒடுக்குமுறை யின் ஏற்புத் தன்மை யையும், ஏகாதிபத்திய பிற வர்க்க நலன்க ளுக்கு சேவகம் செய்வ
தாகவும் அமைந்து விடும். இன்று சந்தர்ப்ப வாதிகளும், திரிபு
வாதிகளும் இவ்விதமான பிசிறல்களையே மார்க் சிசத்தின் பெயரால் 665 கொகையின்றி பெருக்கி வருகின்றனர்.
உதாரணத்துக்கு உழைக்கும் தேசியத்துக் சுமைகளிடும்
வாதத்தை கவனிப்போம்:
'.இன்றைய மாாக்சிச முகமூடி அணிந்த தேசி யவாதிகள், மேலும் பாட்டாளிகளையும், மக் களையும் மார்க்சிசத்தின் பெயரால் ஏமாற்றுவதன் மூலம் வயிற்றை வளர்த் த வண்ணம் உள்ளனர்.
தேசியவாதிகள் கூறும் ஒரு இனத்துக்கும் இன்னோர்
முரண்பாடு
d5/76zOILJLJL Lf76)
அதை தீர்த்து வைப்பதன் முலம் தான்

Page 12
தொடர்ந்து புரட்சியை முன்னெடுக்க முடியும் என்றும், இதன் அடிப்படையில் (psT6ØöILIT(660DL, ULI இரு இனங்கள் காணப்படின் அவை பிரிவதன் முலம் தான் அவ் முரண்பாடுகள் களையப் படும் என்கின்றனர். இதில் முரண்பாடு
வேண்டும் என்பதுடமார்க்சிச விரோத மானது. அதாவதுடமார்க்சிசம் ட ஒரு போதும் பாட்டாளிடவர்க்கம்.டபிரிக்கப் படுவதை அங்கீகரிக்க வில்லை' என்று வாதிட்டுள்ளனர்.
(அடிக்கோடு என்னால் இடப்பட்டது.)
இவர்கள் கூறுகின்றார்கள் 'முரண் பாடுடைய இரு இனங்களும் பிரிக்கப் படுவது மார்க்சிசத்திற்கு விரோத மானது. அதாவது மார்க்சிசம் ஒரு போதும் பாட்டாளி வர்க்கம் பிரிக்கப் படுவதை அங்கீகரிக்க வில்லை.” என்கி றார்கள். இங்கே கவனிக்கப்பட வேண் டிய விசயம் என்னவென்றால், இனங்கள்
பிரிந்து போவது சமன் பாட்டாளி வர்க்கப் பிரிவினை என்று இவர்கள் வாதம் இடுவதைத் தான். இந்த
சிந்தனை உருவாக்கம் ஒரு சரியான வர்க்கத் தளத்தின் குவியத்திலிருந்து எழுந்தவை அல்ல. பிசிறல்கள். தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய விடுதலையை நிராகரித்து விடுவதற்கான வெறும் சந்தர்ப்ப வாதத்திற்காக எழுந்து விட்ட வாதங்கள். ஏனென்றால் பிரிக்கப்படாத
எத்தனையோ List LT6s வர்க்கக் கட்டுக்களை மார்க்சிசம் ஐக்கியம் என்று ஏற்று விடுவதில்லையே!
சர்வு சாதாரணமாகப் பார்க்க
வேண்டுமானால் இன்றைய EU வின் கட்டுக்குள் பல நாடுகள் உள்ளன. இங்கே பாட்டாளி வர்க்கங்கள் பிரிக் கப்பட வில்லை. இருந்தபோதும் இங்கே பாட்டாளி வர்க்க ஐக்கியம் உருவாகி விட்டதாக யாரும் ஒப்புக் கொள்வ தில்லை. பிரிக்கப்படாத இந்த கட்டுக் களுக்கான ஏகாதிபத்தியங்களின் கெட் டித்தனங்களை எல்லாம் மார்க்சிசம்
22
என்றாவது ஒத்துக் கொண்டு விடுகிறதா என்ன?
இவற்றைப் போய் இவர்களிடம் கேட்டு
விடுவதால் 666 பிரியோசனம். அதுதான் இவர்கள் ஏகாதிபத்தியங் களின் கட்டுக்களை இலங்கையில்
ஐக்கியம் என வாதிட்டு வருகின்றார் களே! அது உடைந்து போவதை வெறும் பிரிவினை வாதமென வருத்தப் பட்டு கூச்சல் போடுகின்றார்களே! எது ஐக்கியம்? எது பிரிவினை? என்பதை எங்கிருந்து நோக்குவது, எதிலிருந்து அணுகுவது என்பதில் இவர்களுக்குத் தெளிவு கிடையாது. அவ்வளவுக்கு இவர்களின் சிந்தனைக் கட்டில் பிசிறு எழும்பி விட்டது. வெறும் எல்லைப் பிரிப்புக்கள் மாாக்சிசத்தக்கு g(l) பொருட்டே அல்ல என்பதை செல்லித் தெரிய வேண்டிய அளவுக்கு இவர்கள் மார்க்சிசத்தை சீரழித்து விட்டார்கள். பாட்டாளி வர்க்கத்தின் சொந்த நலனில் குவிக்கப்படாத தமது கருத்துக்களை எல்லாம் மாாக்சிசம் என ஏற்க வைப் பதில் இவர்கள் மெய்வருந்த படாதபாடு பாடுகின்றார்கள். தமிழ்த் தேசிய விடு தலைலையை நிராகரித்து விடும் சந் தர்ப்பத்திற்காக இவர்கள் என்னென்ன வோ சொல்லி வருகின்றார்கள். இனங் கள் பிரிந்து போவதை மார்க்சிசம் ஏற்றுக் கொள்ள வில்லை என்று ஒரு வரலாற்றுப் பொய்யைக் கூட சொல்லி யிருக்கிறார்கள்.
ஆனால் மாாக்சிசம் இனங்கள் பிரிந்து போவதைக் கூட அங்கீகரித்துத்தான் இருக்கிறது. 1905 ம் ஆண்டு சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்து போவதை மார்க்சிசம் அங்கீகரித்தது. இது வரலாற் றின் உண்மை. நோர்வே பிரியும் போது
அதன் மீது சுவீடன் நிலப்பிரபுக்கள் படையெடுக்கப் போவதாக அறிவித் தனர். நோர்வே மீது சுவீடன் படை யெடுத்தால், சுவீடன் நிலப்பிரபுக்கள்
மீது தாம் போர் புரியப் போவதாக சுவீடன் தொழிலாளி வர்க்கம் அறி வித்தது. இந்த நிலையில் தான்

மார்க்சிசம் நோர்வேயின் பிரிவினையை ஆதரித்தது. ஆனால் சுவீடன் பாட்டாளி
வர்க்கம் நோர்வோயின் சுயநிர்ணய கோரிக்கைகையும், அதன் பிரிந்து போகும் உரிமையையும் வரலாற்றில்
என்றுமே மறுத்து நின்றது அல்ல.
நோர்வே பிரிவினையின் போது இரண்டு
விடயங்கள் நடந்தன.
1. நோர்வே புதிய எல்லையை
வரைந்தது.
2. பாட்டாளி வர்க்கங்கள் விலகி
இருந்தன. (பிரிந்து)
இவற்றை வைத்துப் பார்க்கும் போது சுமைகள் எதை விரோதம் என வாதிட் டார்களோ அந்த இரண்டு விடயங் களுமே இங்கே நடந்தேறி விட்டன. அவற்றையும் மார்க்சிசம் அங்கீகரித்து விட்டது. ஒருவேளை இந்த அங்கீகரிப் பை மாாக்சிசமே அல்ல என இவர்கள் கூறத் துணிந்து விடலாம். ஆனால் மார்க்சிசம் தனது சொந்த வர்க்கத்தின் தளத்தில் நின்றே நோர்வே பிரிவினை யைப் பார்த்தது. அப்பொழுது மார்க் சிசத்திற்கு இது ஒரு பிரிவினையாகவே தெரியவில்லை.
சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்த போது, சுவீடன் பாட்டாளி வர்க்கத்திற் கும் நோர்வே பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே பகை முரண்பாடுகள் தோன்று
கின்றனவா? விரிசல்கள் ஏற்படுகின் றனவா? இது வர்க்கப் புரட்சிக்கு எதிரானதா? என்றுதான் மார்க்சிசம்
பார்த்தது. நோர்வேயின் நடப்பு முரண் பாடானது தீர்க்கப்படும் போது அது பாட்டாளி வர்க்கங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற னவா? விரிசல்களை உண்டாக்கி விடு கின்றனவா? இல்லையா? என்பதை வைத்துத்தான் இது பிரிவினையா? இல் லையா? என்பதை அது ஆராய்ந்தது. ஆம், மார்க்சிசம் ஐக்கியத்தையும், பிரிவினையையும் தனது சொந்த வர்க் கத்தின் முரண்பாடுகளில் இருந்தே தீர்மானின்கின்றது. மாறாக selg
தேசிய, நாட்டின எல்லைக் கோடுகளை வைத்து தீர்பானிப்பவை 916)6). ஏனெனில் வராலாற்றில் இரண்டு வித மான எல்லை வரைவுகளை மட்டுமே மாாக்சிசம் ஆதரிக்கின்றது. அனுமதிக் கின்றது.
1. தேசிய இன அடிப்படையில் மொழியுணர்வு அடிப்படையில் அமைந்த இயற்கையான தேசிய அரசு எல்லை கள். என்ற எங்கெல்சின் கூற்று, அல்லது ஐனநாயக முறையில் அமைந் த தேசிய அரசு எல்லைகள் என்ற லெனினின் கூற்று (ஆதாரம் தேசிய கொள்கையும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும்: ; சில பிரச்சனைகள் லெனின் கட்டுரைகள் தொகுப்பு நூல், மொஸ்கோ வெளியிடு, 1969 தமிழ் பதிப்பு பக்: 200-1)
மேற்பட்ட தேசிய விரும்பி பிரிந்து
2. ஒன்றுக்கு இனங்கள் தாமாக போகும் உரிமையுடன் இணைந்து கொள்ளும் ஜனநாயக ரீதியான மையப்பாடு கொண்ட அரசு எல்லைகள். (ஆதாரம்: ; அதே புத்தகம் பக் 62)
இவ்வாறில்லாத எந்த விதமான எல் லைக் கோட்டுக்குள்ளும் LIFT'LT6s வர்கங்கள் பிரித்தோ, சேர்த்தோ வைக் கப்பட்டாலும். அங்கே ஐக்கியம் இருப்ப தில்லை. அடக்கு முறைகளும் பலவந் தமுமே இருக்கும். இங்கே பாட்டாளி வர்க்கங்கள் நின்மதியாக இருக்கின்றன அல்லது இவ்வகையான 6T6060605 கோட்டை ஆதரித்துக் கோருகின்ற அனைத்தும் ஒடுக்குமுறை சார்ந்ததே.
ஆனால் இங்கே சுமைகள் ஐக்கியத்தையும் பிரிவினையையும் இருப்பிலுள்ள ബങ്ങബട கோட்டை
வைத்தே தீர்மானிக்கின்றது. அதனால் தான் தமிழ்த் தேசிய விடுதலை எங்கே புதிய எல்லைக் கோடுகளை வரைந்து விடுமோ எனப் பயப்படுகிறது. அதனால் தான் அதன் தேசிய கோரிக்கையையும், பிரிந்து போகும் உரிமையையும்
23

Page 13
நிராகரித்து விடுகிறது. பிரிவினை பிரி வினை என ஒலமிடுகிறது. இந்த அழு குரல்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத் தின் சொந்த நலனில் இருந்து எழுந்த வை அல்ல. வெறும் சந்தர்ப்ப வாதம். தேசிய முரண்பாடான நடப்பு முரண் பாட்டை பாட்டாளி வர்க்கங்களுக்கு இடையே முரண் தோன்றா வகையில் வென்றெடுக்க வேண்டிய அடிமைத் தேசிய உழைக்கும் வர்க்கக் கண்டமை யில் இருந்து தாமவே ஒளிந்த கொள் ளும் சந்தர்ப்ப வாதம். ஏகாதிபத்திய த்தின் இன்றைய கட்டுகளுக்கும், அடிமைக் காலனித்துவ வாதத்திற்கும் உழைக்கும் சீரழிவு வாதங்கள். இவைகள் மறு பேச்சின்றி வரலாற்றில் தூக்கி எறியப்பட வேண்டும்.
இன்று தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய கோரிக்கையையும், அதன் பிரிந்து போகும் உரிமையையும் யார் மறுத்து நின்றாலும் அவர்களை மார்க் சிச வாதிகளாகவோ ஏன் ஜனநாயக வாதிகளாகவோ கூட கருத முடியாது. ஏகாதிபத்திய வாதிகளாகவும், கயவர்க
ளாகவுமே அவர்களைக் கருத வேண்டும். தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோரிக் 60)856OuJud,
அதன் பிரிந்து போகும் உரிமையையும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஆதரிக் கும் மார்க்சிய வாதிகள் : தமிழ் தேசிய இனமானது தனது உரிமைக ளை வென்றெடுக்கும் போரட்ட வடிவ மானது Lil LT6f வர்க்கங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்று விக்குமாயின், மேலும் சிக்கல்களை உருவாக்கி விடுமாயின் (சிங்கள பட்டாளி வர்க்கத்துக்கு இடையிலோ, அல்லது முஸ்லிம் தமிழ் பாட்டாளி களுக்கு இடையிலோ) அந்த போராட்ட வடிவத்தை முற்றாகவே நிராகரித்து விட வேண்டும். அது எவ்வளவு பலமாக இருந்தலும் அதை நிராகரித்து விட எள்ளளவும் தயங்கக் கூடாது. ஆனால்
இந்த நிராகரிப்பின் போது அந்த தேசிய இனத்தினது சுயநிர்ணயக் கோரிக்கையையும், அதன் பிரிந்து
24
போகும் உரிமையையும் எந்த மனச் சோர்வுகள் இன்றியும் ஆதரித்து நிற்க வேண்டும்.
பொதுவில் உழைக்கும் தேசிய கொள் கை இரண்டு வடிவிலானது. அதாவது சிங்கள உழைக்கும் தேசியத்தின் கட மையும், தமிழ் உழைக்கும் தேசியத் தின் கடமையும் ஒன்றே அல்ல. சிங்கள
உழைக்கும் தேசியம் தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய கோரிக்கை யையும், அதன் பிரிந்து ப்ோகும்
உரிமையையும் போராட்ட அரங்கிலே நிபந்தனை இன்றி ஆதரித்து நிற்க வேண்டும். அதற்காக தனது சொந்த தேசிய இனம் முழுவதற்கும் பிரச்சாரம் செய்ய வேண்டும் அதை மறுத்து நிற் கும் சக்தியை எதிர்த்துப் போராட வேண்டும். அதே வேளை தமிழ் பாட்டா ளி வர்க்கத்தை நோக்கி ஐக்கியத் தையும் கோர வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் பாட்டாளி வர்க்கம் ஐக்கியத்தைப் பற்றிக் கொள்வதோடு தனது சொந்த தேசிய இனத்துக்குள் பிரிவினைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். மறுக்கும் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும். இங்கே Figh தேசியத்துக்கான ஐக்கியம் என்பது இரண்டு உழைக்கும் தேசி யத்தின் கடமைகளிலும் சமத்துவம் பேணப்படுவதில் தான் தங்கியுள்ளது. அது பிரிந்து போகும் உரிமையை எப் பொழுதும் ஆதரிக்க வேண்டும். இது ஐக்கியத்துக்கான விருப்பத்தை எப்பொ ழுதும் ஏற்று நிற்கவேண்டும்.
ஆனால் சிங்களப் பாட்டாளி வர்க்கம் பிற்போக்கால் ஊட்டம் பெற்றிருக்கும் போது, அது போராட்டத் தளத்துக்கே நகர முடியாத சோம்பேறித்தனம் கொண்டிருக்கும் போது, தமிழ் தேசி யத்தின் விடுதலைப் போராட்டம் முன் னணியில் நிற்கும் போது, சிங்களப் பாட்டாளி வர்க்கம் தனது உழைக்கும் தேசிய கடைமையை நிறைவேற்றத் தயங்கும் போது, உண்மையில் இப் பொழுதான் தமிழ் பாட்டாளி வர்க்கம்

அடிமைப்பட்டுப் போயுள்ளது. தனது உழைக்கும் தேசிய கடமையில் சமத்துவ கோரிக்கையை சேர்த்துப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள் ளப்பட்டுள்ளது. எப்பொழுது சிங்களப் பாட்டாளி வாக்கத்திடம் தலைமைத் துவத்துடன் கூடிய ஐக்கியக் கோரிக் கை இல்லையோ அப்பொழுது தான் தமிழ் பாட்டாளி வாக்கத்தின் நிலை அடிமைத் தேசிய நிலையாகும். இவ்வா றான நிலைமையில் தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் தேசிய கடமை அடிமைப் பாட்டாளி வர்க் கத்தின் உழைக்கும் தேசிய கடமை ஆகிறது.
ஆம், தமிழ் பாட்டாளி வர்க்கம் தனது
சொந்த தேசிய இனத்தின் அடிமைத் தனத்துக்துஎதிராகவும் தனது உழைக்கும் தேசியத்தில் சமத்துவத்திற்காகவும் போராட வேண்டும். சிங்கள அரசிடம் இருந்து தமிழ் தேசத்தை விடுவிப்ப தோடு, சிங்கள தொழிலாளிகளின் சமத்தவத்தையும், வர்க்க ஒருமைப்பாட் டை கட்டி எழுப்பும் தளமாகவும் தமிழ் பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில் இதைப் பாதுகாக்கவும் வேண்டும். எப்பொழுது ஒர் அடிமைத் தேசிய இனத்தின் தேசிய எழுச்சி அரங்கிலே முன்னணிக்கு வந்து விடுகிறதோ, எப்பொழுது ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் போராட மந்தப் படுகிறதோ (சிங்கள), அப்பொழுது அரங்கிலுள்ள எழுச்சிப் போராட்டம் முன்னணிப் பலம் பெற்ற போராட்டம் ஆகிவிடும். இதன் பின்னர் ஒடுக்கும் தேசிய இனத்துக்கு உள்ளிடான பாட் டாளி வாக்கத்தின் (அதாவது சிங்கள பாட்டாளி வர்க்கம்) உழைக்கும் தேசிய கடமை என்று ஒன்று இருக்க முடியாது. அது அடிமைப் பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் தேசிய கொள்கையாகவே (தமிழ் பாட்டாளி வர்க்கத்தின்) இருக்க முடியும்.
இவ்வாறு உழைக்கும் தேசிய கொள் கையைக் கூட பாட்டாளி வர்க்கங்களின்
அக முரண்பாடுகள் தான் தீர்மானிக் கிறதே ஒழிய அதற்கு வெளியே உள்ள இன்றைய இலங்கையின் எல் லைக் கோடுகள் அல்ல.
2. தொடு. தொட்டபின்தானே
பூவுக்கும்
ம் நிடைக்கிறது

Page 14
ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்
இனவாதத்திற்குத்தப்பித்தமிழர்கள் பலவட்சக்கணக்கில்வெளிநாடுகளில்சிதறிக்கிடக்கின்றனர்இனவாத அரசுக்குத்தப்பிஇங்கு வந்தஇவர்களை நிறவாதப்பேய்துரத்துகிறது கடந்த சில வருடங்களாக அகதிகளாக மேற்கு நாடுகளுக்கு வரும் தமிழர்கள் பலர் வரும் வழியில் பரிதாபகரமாக மரணத்தைத் தழுவுகின்றனர். எல்லா மேற்கு நாடுகளும் மனிதாபிமானத்தைப் பேசிக்கொண்டே எல்லைகளை முடிவைத்துள்ளன எல்லைகளில் அளவற்ற கடும் கெடுபிடிகள் நடைமுறையில் உள்ளன. அதையும்மிறிஉள்ளே வந்தாலேயே அகதிகளாகத்தஞ்சம் கோரமுடியும் பல கடிடங்களைக்கடந்துகளவாக உள்ளே நுழைந்துதஞ்சம்கோரினாலும்அகதிஅடித்துக்கிடைத்துவிடும் எண்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லப்பட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அகதிகள் திருப்பிஅனுப்பப்படுவதேதற்போது பொதுநடைமுறையாகிவருகிறது. இதனால்பல்லாயிரம்பணச்செலவு கடிடங்கள் பலநாட்களாக அடைபட்ட அகதிமுகாம்வாழ்வு என்பன அவர்களது உடல் மனப்பாதிப்புகளுக்குக்காரணமாகிறது இதைவிடப்பரிதாபம்எல்லைகளில்மிகக்கடும்கெடுபிடிகள் காரணமாக எப்படியும்எல்கைஎைக்கடந்துவிட வேண்டும் எனும் நெருக்கடியில்பவர்தமது உயிரைப்பணயம் வைத்து மிகவும் ஆபத்தானவழிகளைத் தேடுகின்றனர் பலர் இதில் வெற்றிபெற்றாலும் பலர் உயிரையும் இழந்துள்ளனர் பலர் ஆற்றைக் கடக்கும்போதும் பவர்காற்றுப்புகாவண்டிகளில்பயணிக்கும்போதும்மூக்கத்திணறிஇறந்த சம்பவங்கள் அடிக்கடிஐரோப்பிடப்புத்திரிகைகளில் வெளியாகின்றன
மூன்றாம்.உலகநாட்டுமக்களின் உயிர்இப்போதுமலிவுதான் முன்னர் கொம்யூனிஸப்பூதம்என்று சொல்லிப்போலிக்கொம்யூனிஸ்நாடுகளில்உள்ள மக்களைவாவா என்றுதினத்தினம் கூவிஅழைத்தஇந்தநாடுகள் போலிக் கொம்பூணிலநாடுகளில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் எல்லைகளை எவ்வாறு இறுக்கிக்கட்டுப்படுத்தலாம் என்பதிலும் இருக்கும்.அகதிகளை எப்போது திருப்பி அனுப்பலாம் என்பதிலும் முளையைக் கசக்கிக் கொண்டுள்ளன. இந்தச் செயற்பாடுகளுக்கு ஐநா ஸ்தாபனத்தைத் துணைக்கு வைத்துள்ளன. இவ்வாறான மரணங்களை வெறுமனே பயணமுகவர்கள்மீது போட்டுவிட்டுச் சட்டவிரோதம் பற்றிப்பேசிமரணங்களை மறைக்க வைத்துக்கொள்ளமுனைகின்றன இம்மரணங்களைத்தடுக்கஒரேவழிதாண்உண்டு ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியங்களே தமது நலன்களுக்காக மூன்றாம் உலக நாடுகளில் புத்தத்தை உற்பத்தி செய்து விடுகின்றன. எனவே அகதிகள் பிரச்சினையை திர்ப்பதற்கு நாம "கோருவது புத்தங்களைமடற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும். அதுவே நிந்திர தீர்வாக அமையமுடியும்
ஐப்பசி95 issue nu.72 26
 

i II i III a.
அத்தியாயம் 16
இந்த நேரத்திலும் யாருக்கும் எதுவும்
Lasas ITLD. எங்கோ ஒரு கோவிலின் மணியோசை ஒலிக்கும் பொழுது - எங்காவது ஒரு கிராமத்தில் குண்டு வெடிக்கலாம் எங்கோ ஒரு குழந்தை பிறக்கும் பொழுது - எங்கோ ஒரு குழந்தை கொல்லப்படலாம். எங்கோ ஒருமூலையில் ஒரு தெருவில் ஒரு தெருப்பாடகன் 'உலகம் அப்பாவிகளைத்தான் தண்டிக்கிறது என்று பாடும்பொழுதுகூட அவன் வாய் பொத்தப்படலாம். சாக்கடையில் கழிந்தோடும் நீரில்கூட யாரும் முகங்கழுவ முடியாதபடி நிர்ப்பந்திக்கப் L_5DTib. துாக்கத்தில்கூட கனவு காணாதபடி சட்டங்கள் இயற்றப்படலாம். 'வண்ணத்துப் பூச்சிகள் இனிமேல் வடிவாக இருக்கத் தேவையில்லை. அளவான தேனை மட்டுமே உறுஞ்சுதல் வேண்டும். அளவுக்குமேல் இறக்கைகளை அடித்தலோ பறத்தலோ தடை செய்யப்பட்டுள்ளது' என்றுகூட யாராவது சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். யாருக்கும் எதுவும் நடக்கலாம்.

Page 15
தெரியாது ரகுநாதனுக்கு இந்த மாதிரிவிஷயங்கள் பழக்கமில்லை. AK47ன் பின்புறத்தாலையும், சப்பாத்துக் காலாலையும், பொத்திப் பிடிச்ச மொழிக்கையாலும் பலமுறை அடிவாங்கினான்.
பொலிஸ் அடி,
ஆமிக்காரன் அடி, சிஐடி அடி என; அந்தக் காலத்திலை பொடியங்கள் சொல்லுறதைக் கேட்டு, நக்கலடித்துச்சது. இப்பதான் விளங்குது. மூட்டுக்குமூட்டு சொல்லுக்குச் சொல்லு, அடி 'சித்திரவதை'- என்பதை விளங்கப்படுத்தினார்கள். கரும்பலகையில் படங்கீறுவது போல் - அவனது உடலிலும் உள்ளத்திலும் படங்கீறினார்கள், ரகுநாதன் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் "ஆம்" என்றான். ஏனைய கேள்விகளுக்கு இல்லை' தெரியாது' என்றான். இல்லை', 'தெரியாது' என்ற பதில்கள்
வந்தவுடன் அடித்தார்கள், துன்புறுத்தினார்கள்.
'உனக்குசுரேஷைத் தெரியுமா?
தெரியாது
'அவன் உன்ரை நண்பனா?
இல்லை
அவன் எங்கை இருக்கிறான்?
தெரியாது' அவன் உண்ரை தங்கச்சியின்ரைboy friende?"
தெரியாது'
'உனக்கு ஈழவிடுதலையில் விருப்பம் உண்டா?
'உனக்குசுரேஷைத் தெரியுமா? தெரியாது' 'உண்ரை தங்கைச்சி இப்ப எங்கை? செத்திட்டா'
"எப்பிடி?
சயனைட் விழுங்கி. 'ஆர் ஆர் சயனைட் கடிச்சுத் தற்கொலை
28
செய்வினம்?
தெரியாது' 'ஏன் அவை அப்பிடித்தற்கொலை செய்யினம்? தெரியாது நீ உன்ரை நிலத்தை, மண்ணை விரும்பிறியா?
ஆம் நீ உன்ரை தங்கச்சியை விரும்பிறியா? ஆம்
அவள் ஏன் செத்தவள்?
தெரியாது' தங்கச்சியின்ரை செத்த வீட்டுக்குநீ போனணியா? M ஆம்
ஏன்?
தெரியாது தங்கச்சிகலியாணம் முடிச்சது ஆரை? தெரியாது'
தங்கச்சி காதலிச்சது ஆரை?
மண்ணை' அவள் ஒரு விடுதலைப் போராளியோ? "என்ரைதங்கச்சிக்கு ஒரு மனம் இருக்குமெண்டால். அந்த மனத்திலை ஒரு மண் இருக்குமெண்டால். ஓகோ. அப்ப உனக்குக் கணக்க விசயம் தெரியும். சுரேஷ் - சந்திரா. இந்தக் காதல் காவியமும் தெரிஞ்சிருக்குமே.
தெரியாது'
உதை
.9ے
சடபுடவென்று வெளுத்தார்கள். ரகுபாவம். ஒருயேசுநாதர் போல எல்லாவற்றையும் காப்பாற்றினான். ஒரு துளி இரகசியத்தைக்கூட அவர்களால் கறக்க முடியவில்லை. அவனது உடலைச் சிதைத்ததுதான் அவர்களுக்குமிஞ்சிற்று. கோமா நிலையில் இருந்த அவனை இழுத்து ஒரு ஜீப்பில் ஏற்றினார்கள். தெருப்புழுதியூடே விரைந்த அந்த ஜீப்அவனை எந்த இடத்தில் கைதுசெய்தார்களோ அதேஇடத்திலிருந்து ஒரு 100 மீற்றர் துாரத்தில். அவன் செத்துவிட்டான் என நினைத்தோ

6T660 Carr பற்றைகள் நடுவே - துாக்கிஎறிந்துவிட்டு விரைந்து மறைந்தது.
உறைந்த குருதி கீழ்ச்சொண்டு வெடித்துப் பெரியகொவ்வைப் பழம் போல இருந்தது. இடது கண்ணையே காணவில்லை. இமைகளும். புருவங்களும். வீங்கிப் போய். பூதாகாரமாய் மறைஞ்சுபோய் இருந்தது. அவனுடைய உடலைமறைத்திருந்த ஒருசேர்ட், சுக்கல் சுக்கலாய்க் கிழிக்கப்பட்டிருந்தது. கட்டியிருந்த காரத்தால் அவனது உடல்
போர்த்தப்பட்டிருந்தது. அவனது மனசு, சாகவில்லை. சாகவில்லை. நான்சாகவில்லை. சாகவில்லை. நான் சாகவில்லை. என்று கஷ்டப்பட்டு மூச்சிட்டது. ஒரு சிறிய மூச்சுக்கூட அந்த நேரத்தில் அத்தியாவசியமாய் இருந்தது. அந்த உடலுக்கு அப்போது தேவை கொஞ்சளவேனும் 0ஒட்சிசன்) (O2) ஒட்சிசன் உள்ளே போகவேணும். ஒவ்வொரு மூச்சிலும் ஆயிரக் கணக்கான ஒட்சிசனைச் செலவு செய்ததன் பலனை இப்போது அந்த உடல் உணர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே ஒருசிறிய மூச்சை உள்ளே இழுத்தால்

Page 16
போதும். அதற்குக்கூட எவ்வளவு கஷடமாய் இருக்கிறது. ரகு, Please, ஒரே ஒருமூச்சு. உள்ளே இழு.
Gékas 60dBA!
நீவாழவேணும். உனது நெஞ்சம் நேர்மையானது. தயவு செய்து இழு ஒரே ஒரு மூச்சுத்தான். அந்த மூச்சில் வரும் ஒட்சிசன் மேலும் இரண்டு மணிநேரத்துக்கு உன்னை வாழவைக்கும். அதற்கிடையில் விடிந்துவிடும்.
F6, S. பின்னர் - செயற்கைச் சுவாசம், ஆஸ்பத்திரி, ஐம்புலன்ஸ் என்று நீ பிழைக்க வாய்ப்புண்டு. ரகு, ஒரே ஒருமூச்சுத்தான். உன்னை அவர்கள் எறிந்திருப்பது உன் மண்மீதுதான்.
நீ அன்றாடம் நேசிச்சபூநாறிப் பத்தேக்கைதான், அவை எறிஞ்சுபோட்டுப் போட்டினம். உன்ரை மண் உனக்குத் துரோகம் செய்யாது. பல்லைக் கடித்துக் கொண்டு பூவரச மரத்தையும், வடலியையும், பூநாறிப் பத்தையையும் நினைச்சுக் கொண்டு. உண்ரை மண்ணை. உண்ரை மக்களை. உண்ரை உண்மையை நினைச்சுக்கொண்டு. ஒரே ஒரு மூச்சு இழு! ரகுநாதன் மூச்சை இழுக்கமுற்பட்டான். ஏதோ ஒருமுரட்டுக் கையின் அடியினால் மூக்கின் எலும்புகூட முறிந்து சரிந்து விட்டிருக்கக் கூடும். பலத்தை எல்லாங் கூட்டி - வலியையும் பொருட்படுத்தாது ஊன்றி மூச்சை இழுத்தான். விலா எலும்பில் ஒன்று முறிந்திருந்தது. ஊன்றி இழுத்த மூச்சில் அது மேலும் வலியை வலிய அழுத்திற்று. அதிகாலை 5 மணி அவன் இழுத்த மூச்சு அந்த மண்ணில் அதிர்ந்தது. எங்கிருந்தோ ஒரு ஆட்காட்டிக் குருவி பெரிதாகச் சத்தமிட்டபடி வானில் எழுந்து பறந்தது.
ஒற்றையடிப்பாதையில் ஒரு பெரிய வடலிக்கருகில் ஒரு கட்டையாய். சடமாய். ஊனமாய். ரகு உயிருடன் போராடிக்
30
கொண்டிருந்தான்.
கீரிமலையில் இருந்து வந்த ஒரு யாத்ரீகர் கண்டுவிட்டார். பிறகு ஊரே திரண்டது. ஒடி வந்தது. "EgmuDr"
"Gæsumr'
'sub'
'sub'
"என்ரைரகுவிற்கு என்ரை மண்ணை நேசிச்ச என்ரை மனசுக்கு
என்ரை ரகுவிற்கு
என்ன நடந்தது? என்று பெரிசாய் ஆஸ்பத்திரிகிடுகிடுக்கும்படி
எங்கேயோ இருந்து ஓடிவந்த சுசீலா, குளுக்கோஸ் ஏத்துற போத்திலுகள் - பிளாஸ்ரர்கள் ஊசியள் - எல்லாத்தையும் புடுங்கி எறிஞ்சுபோட்டு ரகுவின்ரை
உடம்பிலைபுரளத் தொடங்கினாள். கந்தவன மாஸ்ரர் எட்டி அவளைத் தாங்கலாகப் பிடித்தார்.
அருளண்ணை, பக்கத்திலை நிண்ட "அற்றெண்டன்ரை தோளிலை சாய்ந்தார். சுத்தவர நிண்ட இயக்கப்பெடியங்கள் அலேட் பொசிஷனில் யாருடனோ தொடர்பு கொண்டார்கள்.
"CastuDr"
"EgmuDr"
சடம்
"சடம்
ரகுநாதனுக்கு எண் டொரு ഥങ്ങൾ இருக்குமெண்டால். அந்த மனத்திலை ஒரு மணி இருக்குமெண்டால். அவன் கண்விழிக்க வேணும். அதைத் தான் அந்த மணினும் வேண்டி நிற்கிறது.
இரண்டாம் பாகம் முற்றிற்று.
அல்லது முற்றிற்று)

2 - LGlrTCL Joole JTa>lu 'கட்டுமரப் பூக்கள்"
- Le LLS
மேடையில் நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவத்தை ஒளிப்பதிவு நாடாவில் மட்டும் பார்த்து ஓர் பூரணமான விமர்சனத்தை முன் வைக்க முடியாது. ஏனெனில், மேடைக்காகப் படைக்கப்படும் அந்தக் கலை வடிவத்தின் முழு விச்சும், முழுத் தாக்கமும், ஒளிப்பதிவுக்குள் சிறைப்படுவதில்லை. (அதாவது முழு விச்சையும் பதிவுக்குள் கொண்டுவர முடியாதென்பது அர்த்தமல்ல, ஆனால் நாம் ஒளிப்பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் பதிவுக் கருவிகள் முழுமையான தொழில் நுட்பமுடையவையல்ல. அதனால் மேடை நிகழ்வுகளை நாம் அப்படியே அச்சாய் பதிவு நாடாக்களில் தரிசிக்க முடியாமற் போய் விடுகிறது.)
ஒளிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப் பட்டுள்ள அந்தக் கலை வடிவம் மேடையில் எப்படி இருந்திருக்குமென்பதை ஓரளவு அல்லது முடிந்தளவு உணர ஊகிக்க முடியும். அதனடிப்படையில் தொலைக்காட்சி நாடாவில் எனக்குப் பார்க்கக் கிடைத்த கட்டுமரப் பூக்கள் தொடர்பாய் எனக்குப் பட்டவற்றை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை இங்கே எழுதலாமென நினைக்கிறேன். S.

Page 17
காலை ஒலிகளின் ஆதரவோடு பூபாளம் இசைக்க, ஆதவன் அலைகளை நீவி தன் முகம் காட்டி எழுகிறான். அலைகள் அவன் மேனியை வருடுகின்றன.
"ஈழத்தின் வடகரையோரம் தன் முகத்தை இழந்த மீனவக் கிராமம் இங்கே தன் கண்களைத் தேடுகிறது." எனும் பின்னணிக் குரலுடன் திரை விரிகிறது.
.கடலாட கடல்மேலே அலை ஆட/ அலையாட அதன்மீது படகாட/ படகோடு உறவாடும் கொக்காட/ கொக்காட மீன்கள் திக்காட/ திக்காடும் கரைமீது நாம் வாட/ நாம் வாழும் கடலோடு உறவானோம்"
தான் பிறந்து வளர்ந்த கடலையே தன் தாயாக, தாய்க்கும் தாயாக, எல்லாமுமான தெய்வமாக நினைந்து அதன் கரையிலேயே வேரூன்றி
வாழ்வை நகர்த்தும் ஒரு மீனவனின் உளம் உதிர்க்கும் வரிகளிவை, அந்த மீனவக் கிராமத்திலே சம்மாட்டியாயிருந்து எல்லாம் இழந்து தோனியேதாவது கரை வருமா குடைக் குஞ்சுகளாவது தனக்கு எஞ்சாதா எனும் ஏக்கத்தோடு கடலின் அலைகளையே பார்த்துக்
காத்திருக்கும் ஒரு பீனவனின் பாடல் வரிகள் அவை,
"எத்தன நாளாச்சு...? எத்தன நாளாச்சு? ஏலேலோ பாட்டுச்சத்தம் எங்கட கடக்கரயில கேட்டு எத்தன நாளாச்சு? எத்தன வள்ளங்கள் வரிசயா நிக்கும்.? அந்தக் காட்சியப் பாத்து எத்தன நாளாச்சு..? எங்கட குழம்பில குடமீன் ஒரு நாளும் கொதிச்சதில்ல. கொழும்புக்கே கருவாடாக்கி லொறிகளில போயிடும். இப்ப குட வலய நம்பித்தான் வயித்தக் கழுவும் வேலயாப்போச்சு" ஒரு போர்ப்பூமியின் அவலங்களால் மீனவன் எப்படியெல்லாம் துன்பப்படுகிறானென்பதை அந்த மீனவன் வாயிலாக, அவனது ஆதங்க வரிகளாய் உதிர்க்கப் படுகிறது.
""நானென்ன செய்ய அப்புச்சி? பள்ளிக்கூடத்த ஆமி பிடிச்சு வச்சிருக்கிறான். ஊரில பத்த முளைச்சமாதிரி பள்ளிக்கூடத்தச்சுத்திச் சென்றி முளச்சு நிக்குது. படிக்கப்போகச் சொனா பள்ளிக்கு நான் எங்க (Eutas?" "விறகுவெட்டிவர சைக்கிள் கொண்டுபோய் றிம்மெல்லாம் பக்கிளடிச்சுப்போச்சு. றிம்மும் றிப்பும் மாத்தவேணும். சைக்கிள்ச்சாமான் சங்கக்கடைக்கிப்ப வாறயில்ல. கொழும்பிலயிருந்து யாரும் வந்தால்த்தான் கொப்பி பெஞ்சிலாவது வரும், நானும் பள்ளிக்கூடம் போகலாம்" இது அந்த மீனவக் கிராமத்தின் ஒரு சிறுவனின் ஆதங்க வரிகள். இந்த வரிகளினூடாகவே போர்க் கொடுமையின் கூர்மையை நுகர முடிகிறது.
'ஏலயேலோ ஐலசா ஏலயேலோ/ ஏலயேலோ ஐலசா ஏலோ ஏலேலோ/ வள்ளம் வலிச்சு வள்ளம் வலிச்சு வாழ்க்க வலிக்கு திங்கே/ உள்ளம் அழுதே உள்ளம் அழுதே உப்பாய்க் கடல் ஆனதிங்கே/ திருக்கைவலை விசி திரிந்த கடலிலே/ குறுக்கே வேலி போட்ட கொடுமைல்ை
32.

என்னென்பேன்/ குளம்போல் தண்ணியிலே முத்துக் குளிக்க (ypallorT••••• ""
ஒரு தாய் தன் குழந்தையைத் தாலாட்டித் தூங்க வைக்கும்போது தான் பாடும் தாலாட்டில் தனது துன்பியலை காதலை இன்பத்தை சோகத்தை. இப்படி தனது வாழ்வின் வரிகளையே பாட்டாய்ப் பாடுவாள். அதுபோல் பீனவர் அலைகளுடன் போராடும் தமது உடலின், உள்ளத்தின் வலி தெரியாமல் இருக்க அம்பாப் பாடல்களைப் பாடியே கடலில் மிதப்பதுண்டு. அப்படிப் பாடப்படும் அம்பாக்கள் வெறும் வார்த்தைக் கோர்வைகள் அல்ல. அவன் தனது வாழ்வின் சுமையை
துன்பத்தை தனது காதல் அனுபவத்தை காதலியாளுடனான தனது
íð MIl-E'El). கடலலைகளுடனான தனது ஸ்மேகத்தை. இப்படி தளது வாழ்வின் வரிகளையே அம்பாப் பாடல்களாய் இசைப்பான். இங்கே "கட்டுமரப்பூக்களின்" மனிதர்கள் வள்ளம் வலித்துக் கரைவரும்போது
பாடப்படும் வரிகளிற் சிலவே இவை. இந்த வரிகளினூடாக ஈழத்தின் வடகரையோர மீனவக் கிராமம் ஒன்று மட்டுமல்ல எமது தேசத்தின் அத்தனை பீனவக் கிராமங்களின் துயரம் நிறைந்த சங்கதிகளே இங்கு சொல்லப்படுகிறது.
"கரயிலயிருந்து ஆயிரம் மீற்ரருக்கு கோடு போட்டுத் திரியிறான் கேவிக்காரன். நாத்தமடிச்சுப்போகுது கடல்த்தொழில்."
"குரியன் படுக்கும் தூரம்வர எனது எல்லயெண்டு நான் திரிஞ்ச என்ர கடல்ல இப்ப காலடி வைக்கயே பயமாயிருக்கு."
''....a lullryasasyuga களட்டிவச்சிட்டு தனியா வள்ளந்தாங்கி கடலுக்குப்போனால் உடலாவது திரும்புமோ எங்கிறது கடல்ல உலாவுற நேவியப்பொறுத்தது. நீந்தி சுழியோடி நான் திரிஞ்ச என்ர கடல்ல இப்ப காலடி வைக்கயே பயமாயிருக்கு. பிரச்சனயென்ாடு தொடங்கி இப்ப பிரேதங்கள்தானே கடல்ல ஒதுங்குது"
33

Page 18
இப்படி ஒவ்வொரு உரையாடல்களுக்குள்ளும் அந்தக் கரையோரக் கிராமத்தின் மீனவர்கள் தமது துன்பதுயரங்களை தாம் பிறந்து வளர்ந்த அந்த மனல்மடிமீது seiurean(yTCE விதைக்கின்றனர் اوD8ل மண்மொழியூடாக, இந்த ாகாடகத்தின் அனைத்து உரையாடல்களுக்குள்ளும் எதனையும் வெறும் இடைசெருகலாகவோ, அல்லது அலட்டலாகவோ என்னால் காணமுடியவில்லை. காற்றினால் நிரப்பப்பட்டு அசையும் உயிரற்ற வார்த்தைகளாய் இவற்றில் எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அத்தனையும் உயிரான வார்த்தைகளாகவே உலா வந்தன. அதிலும் அந்த மன்னுக்கேயுரிய வாசனையுடன் மீனவர்களின் to econTuUrTLériassiT இடம்பெறுகின்றன. இதனை கரையில் நின்று ஓர் பார்வையாளனால், அல்லது ஒரு ஆய்வாளனால் இலகுவில் முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ, உயிருள்ளவையாக வெளிக்கொணரவோ முடியாது. அந்த வாழ்வைச் சுமக்கும் மனிதர்களுடன் மனிதனாய் வாழ்ந்து அவர்களின் துன்பங்களில் பங்கெடுத்து அந்தக் கடலின் அலைகளைத் தொட்டு விளையாடி நீச்சலடித்து ரசித்த ஒருவனாலேயே வெளிப்படுத்த
முடியும். இந்த நாடகத்தினூடாக கட்டுமரப்பூக்களின் பிரம்மாவான அந்தணி தியோப்பிலஸ், நெறியாளர்களான sulaLudår, ஜோன்சன் ஆகியோரை வெறும் கடற்கரைக் காற்று வாங்கப்போன பார்வையாளராயல்ல அந்த மன்னனின் பங்காளர்களாகவே நான்
காணுகிறேன். இதற்கு இவர்கள் எடுத்தாண்டுள்ள சில வரிகளைக்கூட இங்கு சிறு உதாரணங்களாகக்கூடக் கொள்ளலாம்.
"ராசம்மா! பசான் வாசிப்பக் கொஞ்சம் நிப்பாட்டு."
"இஞ்சின்போட் ஒடித்திரிஞ்ச என்ர மோன் இப்ப கூடு வச்சு ஓரா ஒட்டி பிடிக்கிற காலமாப் போச்சு"
"வழமபோல பாட்டு வலதான். கொஞ்சம் வாளயும் குடயும் ஆப்பிட்டுது."
"மட்டி கிழறியாவது சுட்டு நாங்க சாப்பிடலாம் அப்புச்சி."
".கரவல முடிச்சுக்கொண்டு கொக்கிளாயிலயிருந்து அப்பு வந்தேரண்டால் உன்ர தாலியில ஒரு பவுன் ஏறயில்லயே? உடப்புக்குப் போட்டு வந்தேரண்டால் உன்ர இடுப்புக் கனக்கேல்லயே..?
*".பின களன்ாட வல மாதிரித்தான்."
இப்படி யாழ் குடா நாட்டின் dЯєu கரையோரக் கிராமங்களில் பாவிக்கப்படும் பேச்சுவழக்கிலான சொற்பதங்கள் உரையாடல்களினிடையில் சாதாரனமாகவே வந்து விழுவது அந்தந்தப் பாத்திரங்களை உயிருள்ளவையாக்கி, கட்டுமரப் பூக்களை நாடகமென்று பாராது. அது ஒரு கிராமத்தின் மறு பதிப்பு என்றே என்னத் தோன்றுகிறது. இங்கே இந்தக் கரையோரப்பகுதிகளின் வார்த்தைப்
34

இங்கு சுவடுகள் விற்பளைக்கு உ
விைதமான .... வீಛBInd பதிவுகளிற்கம்
தமிழ்ப்பட வீடியோக்களிற்கப் ട7ട്. 7080
T.P. 22 173405 Motzfeldts gt 1.
| 0187 Oslo
பதங்களைப் பாவிப்பதால் மட்டுமல்ல அந்த உரையாடலை நிகழ்த்தும் அந்தந்தப் பாத்திரங்களும் அந்த வார்த்தைகளுக்கேயுரிய பாவனைகளை குரலேற்ற இறக்கத்திலும், முகபாவங்களிலும் (p(peswro LDLL Tas
வெளிப்படுத்துவதாலேயே உயிருள்ளவையாக நடனமிடுகின்றன.
ஒளியமைப்பு ஒலியமைப்பு இசை, பாடல்கள். நாட்டியம், கூத்தாடல் என்று பன்முக இனைப்பினூடாக கட்டுமரப்பூக்கள் தனக்கேயுரிய வாசனையை விசுகிறது. இந்தப் பன்முக இணைப்பில் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக நிறையவே எழுதலாம். ஆயினும் சிலவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடலாமென நினைக்கிறேன்.
ஒளியமைப்பு: செவ்வானக் கோடுகளை விலத்தி கடலலைமேல் எழுந்து நகரும் குரியன், நீலவானில் முழுமுகம் மலர்ந்து ஒளி பெருத்த குரியன், மைமல் கவிந்த அடிவானில் இறங்கும் குருதி நிற மாலைப்பொழுது என்று காலங்களைச் சித்தரிக்கும் வகையில் ஒளியமைப்பு தனது பங்கை முடிந்தளவு செய்தது.
ஒலியமைப்பு: எல்லா நடிகரின் உரையாடல்களும் எந்குப் பக்கம் திரும்பி நிகழ்த்தினாலும் மிகத் தெளிவாகக் கேட்கும்படியாக தொழில்நுட்பம் வாய்ந்த ஒலிவாங்கிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இடையிடையே பாடப்பட்ட பாடல்களை ஒலிப்பதிவு நாடாவில் பதிவாக்கி ஒலிக்கப்பட்டது. அப்படிப் பாடல்கள் இடம்பெறும் சமயங்களில் மேடை ஒலி வாங்கிகளின் இயக்கம் நிறுத்தப் படுவதில் மிகவும் aseaua Túb செலுத்தியிருந்தனர். (நுட்பமாய் நோக்குமிடத்தே சில சிறு சிறு தவறுகள் நேர்ந்ததை அவதானிக்கக் கூடியதாயிருந்தது. அது பற்றி பின்பு பார்ப்போம்) 35

Page 19
இசை கட்டுமரப் பூக்களின் பின்னணியிசை பாடல்களுக்கான இசையமைப்பு என்பவற்றை ரவிக்குமார் அமைத்திருந்தார். நாடகங்களுக்கான பின்னனியிசையில் ஏற்கனவே ரவிக்குமாரின்
திறமைகளை பல தடவைகள் கான் தரிசித்திருக்கிறேன். கட்டுமரப் பூக்களைப் பொறுத்தவரை இசையின் பங்களிப்பு மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது. நெய்தலின் வாசனையை பாடல்களுக்கான இசையமைப்பிலும், பின்னணி இசையிலும் முழுமையாக நுகர முடிந்தது. சொல்லப்போனால் இந்த நாடகத்தின் இதயமாக இசை அமைந்திருந்தது.
பாடல்கள்: இந்த நாடகத்தில் சேர்க்கப்பட்ட பாடல்கள் அத்தனையும்
நாடகாசிரியராலேயே எழுதப்பட்டதாக அறிய முடிகிறது. கட்டுமரப்பூக்களின் களத்தை விட்டு நகராமல், DTL säsfär 560087uuTas பாடல்கள் அமைந்திருந்தன. முதலாவது பாடலில் தென்மோடி
கப்பல்காரன் தருவிலமைந்த குனாம்சத்தை என்னால் உணர முடிந்தது. அதாவது வேறுபட்ட நடையாக அமைந்தபோதும், உருவ அமைப்பில் நெருங்கிய ஒற்றுமையை அவதானிக்கக் கூடியதாயிருந்தது.
நாட்டியம்: இதில் இடம்பெற்ற நாட்டியக் குழுவினர் மேடையின் பின் புலத்தில் கடற்தாயாக சித்தரிக்கப்பட்ட நிலையில் தமது அலை அசைவுகளை வெளிப்படுத்தினர். மீனவனுக்கும். கடற்தாய்க்குமான உரையாடலில் அமைக்கப்பட்ட நடனம் மிகவும் உன்னதமாயிருந்தது. அந்த நடனத்தில் நடன ஆசிரியை நடன குழு ஆகியோரின் முழு
உழைப்பும் வெளிப்பட்டது. இந்தவகையில் நாட்டியத்தைத் நெறிப்படுத்திய கலாரத்னா அனுரேகா அவர்கள் பாராட்டுக்குரியவரே என்பதைத் தெரிவிப்பதுடன் இதுபோன்ற சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லும் படைப்புகளுக்கு இவர் தொடர்ந்தும் நாட்டியமொழியூடாக உழைக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றேன்.
கூத்தாட்டம்: வன்முறையைச் சித்தரிக்குமுகமாக ஓர் அரக்கன் பாத்திரம் கட்டுமரப் பூக்களின் கடைப்பகுதியின் தோன்றுகின்றது. குடா காட்டில்
கரையூர் Telpag.ī, நாவாந்துறை மெலிஞ்சிமுனை போன்ற கரையோரப் பகுதிகளில் ஆடப்படும் தென்மோடிக் கூத்துடன் இந்த அரக்கன் பாத்திரம் தோன்றியது. அரக்கனாக நடித்த திரு கயித்தாம்பிள்ளை அவர்களின் குரலில் தென்மோடிக்கேயுரிய கொலு புலப்பட்டதை அவதானிக்க முடிந்தது. தென்மோடியுடன் முற்று
முழுதான பரிச்சயமுள்ளவராக உணரக்கூடியதாய் உள்ளது. அவருக்கு எனது பாராட்டைத் தெரிவிப்பதுடன், சில பழைய அன்னாவிகளின் வாரிசுகள் என தம்மைச் சொல்லிக் கொண்டு இன்று சிலர். புதிய நாடக
மரபுகளுடன் காட்டுக்கூத்து ஆட்ட ராக தாளங்களை இனைப்பதால் நாட்டுக்கூத்தின் புனிதம் கெட்டுவிடுமென பிடிவாதம் பிடித்துக்கொண்டு, இன்னமும் 30, 40 வருடங்களுக்கு முந்திய பிரதிகளையே
36

பாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையிலும் முன் வந்து والاته புதிய dL's முயற்சிகளுக்கு ஒத்துழைத்தமைக்காக நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் இப்படி புதிய நாடக வடிவங்களுக்கான முயற்சிகளில் ஒத்துழைக்கவேண்டுமென நாட்டுக் கூத்துக் கலை மக்கள் மத்தியில் இன்னும் வாழவேண்டுமெனும் அக்கறையுடையவனாயக கேட்டுக் கொள்ளுகிறேன்.
அடுத்து நடிகர்களை இந்தவிடத்தில் விட்டுவிடவோ, மறக்கவோ முடியாது. ஒவ்வொருவரது நடிப்பும் வரிவரியாய்ப் பாராட்டப்பட வேள்ாடியது. பழைய சம்மாட்டியாக நடித்த சுரேஸ், (மன்னிக்கவேண்டும். நடித்த என்று
குறிப்பிடுவதைவிட வாழ்ந்த என்று குறிப்பிடுவதே draviti பொருத்தமென்று நினைக்கிறேன்) அவரது மனைவி ராசம்மாவாக வாழ்ந்த மரியா லடிஸ்லொஸ், சீனிக்குட்டி என்ற சிறுவனாக வாழ்ந்த சயிந்தன், சின்னவனாக வாழ்ந்த ஜோர்ச். குஞ்சனாக வாழ்ந்த நகுலன், குருசுமுத்து என்ற இகன நிலை பாதிக்கப் பட்டவனாகவே வாழ்ந்து நாடகத்தின் முடிவுரையாகத் திகழ்ந்து பார்ப்போர் விழிகளைப் பனிக்கச் செய்த குணசீலன் என்று அத்தனை நடிகர்களுமே தத்தமது பாத்திரங்களின் தன்மையை பூரணமாக உனர்ந்து உள்வாங்கி, அவற்றை வெளிப்படுத்தியிருந்தனர். நாடகம் என்ற இந்தக் கூட்டு முயற்சியிலே அத்தனை கலைஞர்களின் பங்களிப்பும் துல்லியமாய்த் தெரிந்தது. கூட்டு உழைப்பின் மகத்துவத்தை இதனூடாக புரிய உணர முடிந்தது. மேடையின் பின்னணியில் நின்று உழைப்பு வழங்கியவர்களையும் இங்கே நினைவுகூரவேண்டித்தான் உள்ளது. அந்தவகையில் இந்த நாடகத்தின் பாடல்களைப் பாடிய சங்கீதபூவடினம் சுபாஸ் சந்திரள் எலிசபெத் அல்பிரட் ஜோசவ் இரத்தினராஜா, இசையமைப்பாளர் ரவிக்குமார் ஆகியோரும். மிருதங்கம் வாசித்த ஜெயதாசன் ஆகியோரும் பாராட்டுதல்களுக்குரியவர்களே. அடுத்து நடன குழுவினர் செல்விகள்: அமுதா. தீபா, அனிதா நிருந்தா, நிர்மலா. அயலின் சர்மிலா ஆகியோருக்கும் எனது பாராட்டுக்கள். (இங்கே நான் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்வது தேவைதானா என்ற கேள்வி எழலாம். ஆமாம் தேவைதான். நாட்டுக்கூத்துக்கள் ஈழத்தின் மூலை முடுக்குகளெல்லாம் பரவியிருந்த காலத்தில் அவற்றின் அன்ானாவி மார்களும். கதா நாயகர்களுமே மக்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டனர். ஆனால் துணை நடிகர்களையோ, பக்கவாத்தியக் காரர்களையோ ஒப்பனை காரர்களையோ மக்கள் அறியாமற்தான் இருந்தனர். அவர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் யாரும் முனைந்ததாகவும் தெரியவில்லை. அதேபோல் இப்போதும் மக்களுக்காகக் கலையிலக்கியம் படைத்த பலர் அந்த மக்களுக்கு அறிமுகப்படுத்தப் படாமலேயே மன்னுள் புதைந்துபோன நிலை எமது புண்ணிய பூமியைப் பொறுத்தவரை நிறையவே நிகழ்ந்துள்ளது. தமக்காக உழைப்போரை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் எமது தேசத்தின் கலையிலக்கியக் களத்தைப் பொறுத்தவரை செல்வாக்குகளினடிப்படையில் தகுதியற்ற கலைகளைக்கூட ஆகா, ஒகோ என்று புகளாரம் குட்டி, தலையிற் கொண்டாடியதும், தமக்கு விருப்பற்றோர் U60Láss, தரமான
37

Page 20
படைப்புகளைக்கூட இருட்டடிப்புச் செய்து புதைத்ததுவும் நிறையவே கடந்திருக்கின்றன. நடக்கின்றன. இப்படி எமது விமர்சகர்களின் இருட்டடிப்புக்குள் கட்டுமரப் பூக்களும் சிறைப்பட்டுப் போய் விடக்கூடாதென்ற ஆதங்கம் எனக்குள். இந்த நாடகக் குழுவினர் இதனை வேறு இடங்களுக்கும் சென்று மேடையேற்ற வேண்டுமென்பதே எனது
liTله}
அடுத்து, இந்த நாடகத்தை நுணுக்கமாய் அவதானிக்குமிடத்து புலப்பட்ட
சிறு சிறு தவறுகளை, கவனயீனங்களை முன் வைக்கலாமென நினைக்கின்றேன். ஒலியமைப்பில் நிகழ்ந்த சில சிறு கவனயீனங்கள். dFlsu இடங்களில் நடிகர்கள் மேடைக்கு வந்த பின்புதான் அவர்களுக்கான ஒலி வாங்கிக் கருவி இயங்க வைக்கப் படுகிறது. இப்படியான சமயங்களில் நடிகர்கள் உள்ளிருந்து வரும்ப்ோதே பேசிக்கொண்டு வரும் வசனங்கள் பார்வையாளரைச் சென்று சேராதபடி ஆகி விடுகின்றது. உதாரணத்துக்கு சீனிக் குட்டி என்ற சிறுவன் பாத்திரத்தின் அறிமுக வரவின்போது அந்தப் பாத்திரம் உள்ளிருந்து வரும்போதே உரையாடிக்கொண்டு வருக்ன்றது. ஆனால் அந்தப் பாத்திரத்துக்காகவென அமைக்கப்பட்ட ஒலிவாங்கி, பாத்திரம் மேடைக்கு வந்த பின்பே இயங்க வைக்கப் படுகின்றது. இதனால் அவனது ஆரம்ப வசனம் என்னவென்பதை பார்வையாளர்கள் கேட்கும் நிலை அற்று விடுகின்றது. இதே போல் இறுதிக் காட்சியில் குருசுமுத்துக் கிழவனின் மிக முக்கியமான இறுதி வசனம், அதாவது நாடகத்தின் ஆணிவேரான வசனம், அந்த நடிகருக்காக அமைக்கப்பட்ட ஒலி வாங்கி இயங்காமற் போனதால் வெளி வரவில்லை. வசனமில்லாத குறையை இசை சமாளித்தபோதும் கடைப்பகுதியில் வசனம் அற்றுவிட்ட நிலை தெரியவே செய்கிறது. அடுத்து கடல் வலயச் சட்டம் வானொலியில் அறிவிக்கும் காட்சி: இதில் வானொலிச் செய்தி ஒலிபரப்பப்பட தாமதமாகின்றது.
நடிகர்களும் இத் - தாமதத்தின் போது சிறிது தளப்பமடைவதை அவதானிக்க முடிகிறது. நடிகர்கள் தமது நிலைகளை மறந்து அதிலிருந்து விடுபட்டுப் போகும் ஒரு அபாயம் ஏற்படச் செய்கிறது. "மேடயில சமாளிக்கலாம்" என சில விடையங்களை எமது நாடகக் கலைஞர்கள் கவனியாது விட்டு விடுவதுண்டு. அப்படி கவனம் செலுத்தாது e G விடும் சிறு சிறு விடையங்கள்
மேடையேற்றத்தின்போது பூதாகரமான விளைவுகளைக் கொணர்வதுண்டு. அப்படி "மேடயில பாத்துக்கொள்ளலாம்" என கவனியாது விட்டுவிட்ட தவறாகவே இதனைக் கணிப்பிட முடிகிறது. அடுத்து பின்னணிப்பாடல்கள் தொடர்பாய் நடிகர்களுக்கு போதியளவு பயிற்சியில்லை என்பதை நடிகர்களின் வாயசைப்பை வைத்து உணர முடிகின்றது. இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அடுத்து வள்ளம் வலிக்கும் மீனவன் ஒருபோதும் நீளமாய் சாரம் அணிவதில்லை. முளங்காலுக்குமேல் தூக்கிக் கட்டியிருப்பான் அல்லது மடித்துக் கட்டியிருப்பான். இது பெரிய தவறு என்று சொல்ல முடியாதாயினும்,
உடையில் யதார்த்தம் இருப்பது தவறல்ல என்றே நினைக்கிறேன். இதேபோல் அரக்கனின் ஒப்பளையிலும் கவனம் செலுத்தப் படவில்லை என்பது துல்லியமாகத் தெரிகிறது. அரக்கனின் ஒப்பனையில் கட்டாயம்
38

கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதேபோல் அரக்கனின் ஆட்டத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதும் தெரிகிறது. கூத்து வடிவங்களை நவீன நாடகத்தில் இணைக்கும்போது கூடிய அவதானமாயிருப்பது நல்லது. ஏனெனில் எமது பழமையான பாரம்பரிய கலை வடிவங்களின் பகுதிகளை புது மெருகுடன் மக்களுக்கு அறுமுகப் படுத்தும் நாம் அவற்றை சரியானதோர். அல்லது பொருத்தமான வடிவமைப்பின்றி இணைப்பதால் தோல்வியைத் தழுவும் அபாயங்கள் நேரலாம். இதனால் மக்களிடம் எடுபடாமற்கூடப் போய் விடலாம். எனவே அடுத்த தடவை "கட்டுமரப் பூக்கள்" மேடையேறும்போது இந்த தென்மோடிப்பாடலின் தாள சந்தங்களுக்குரிய ஆட்டத்தை இந்தப் பாத்திர பாவத்தோடு இனைப்பது வரவேற்கத் தக்கது. அடுத்து நாடகாசிரியரிடம் எனது சில சந்தேகங்களை இதனூடாகக் கேட்டுத் தீர்க்கலாமென நினைக்கிறேன். "சிங்களத் தீவினிற்கோர் urtauUDeLDCUTb..."" என்று எழுதிய பாரதியாரை நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விட்டு, "வங்கக் கடலே
தோன் வாய் பொத்தி நிற்பதோ?, சிங்களத் தீவிலே சிறையாகிப்
போவதோ.." என்று எழுதினால்..? நாங்கள் எழுதினால் தப்பில்லை, ஆனால் பாரதியார்தான் எழுதக் கூடாது என்றல்லவா ஆகி விடும்? அடுத்து பினவனுக்கும். கடற்தாய்க்குமான உரையாடலின்போது
"சுதந்திரப் போராட்டத்தில் இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை."
என்பதாய் கடற்தாய் சொல்கிறாள். கருத்து முரண்பாடுகளையும், இயக்கப் போட்டிகளையும் துப்பாக்கியால் தீர்க்கும் எமது போராளிகளும் இப்படித்தான் சொல்கிறார்கள். அநியாயமான இழப்புக்கள், சகோதரப் படுகொலைகள்கூட இந்த இழப்புக்கள் தவிர்க்க முடியாதது" என்ற வார்த்தைக்குள் நியாயப் படுத்தப் பட்டுப் போகின்றன. எனவே ஆயுதக் குழுக்களால் சர்வ சாதாரனமாய் பாவிக்கப் படும் இந்த வாக்கியம்
"கட்டுமரப் பூக்கள்"இல் இடம் பெறும் போது வேறு விதமான
அர்த்தத்தைத் தோற்றுவிக்கிறது. இந்த வசன அமைப்புத் தொடர்பாய் கவனம் செலுத்துவது நன்று என நினைக்கிறேன். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பதோடு நான் முரண்படவில்லை. ஆனால் தேவையற்ற இழப்புக்களை நாமாகவே வலிந்து புரிவது வெறுக்கப் பட வேண்டியது. தவிர்க்கப் பட வேண்டியது. மொத்தத்தில் இந்த "கட்டுமரப் பூக்கள்" எமது மக்கள் மத்தியில் பரவலாய் மேடையேற்றப் பட வேண்டியதாகும். அந்த வகையில் இந்த நாடகக் குழுவினர் முயற்சியெடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்
キミニミー干
S9

Page 21
ஒரு கவிஞனாய்மாறிவானத்தை எனது சிறகிலேசெருகித்திமிருடன் பறந்தேன்.
பற கவிஞனே பறமிகத்திமிருடன் வானத்தைமட்டுமல்ல, இந்தப்பூமியைக்கூட உன்சொண்டிலே கொத்தி பறந்து காட்டு மிகவும் திமிருடன்
கொச்சிக்காய்நோண்டி அது உறைக்கக் கைஉதறுப் ஒருபேர்வழியாகவிஞனென்ற பெரும் சீமான்! நீஅடித்த சிறுநீரே
இந்தக் கடலெனக்
சொல்லுகவிஞனே,
உன்சிறகினிலே ஆகாயப் செருகிஇருத்தலைக்காட்டிப்பலருக்கும்
40
உன் சொண்டினிலே உலகப்
துங்கிவருகிறது. கொண்டுபோய்எங்கேனும் போட்டுநீ உடைத்தாலும்,
கவிஞன் பெருவீரன்! உன்சிறகில் இருக்கின்ற ஆகாயம்,சிறுதெள்ளாய் நீஉணர்ந்து மயிர்சிலிர்த்து கொட்டினாற்கூடகேட்காதுகுரியனும் கவிஞன்புதுவடிவம் இந்தமனிதரிலே வேறுபட்டோன் வானத்தைமட்டுமென்ன
பூமியையும்கடலையுமே
്ഞ്,
மனிதனையும்கூட இன்னும் அற்புதமாய் சமைப்பான்,இல்லையெனில் போட்டு உடைத்துப்பிசைவான்
sists ஆமாம், பற கவிஞனே திமிருடன்தான், உன் சொண்டிலே பூமி, சிறகில்பெருவானம் தெள்ளாகச்செருகித்தான்
14595
 

ಕಿ இடமுணர்டு அது சந்திர சூரியர்ாகும்
அறிமுகம் செய்பவர்
கவணங்காமுடி
ஆத்தியாயம் 3: . . O ச்ேர்வடிலிசப் பூங்காவில். கவிதையே மொழியாகும்
பார்பூமிதேசமாய் பல்திசை புறந்தொளிந்துபூத்தேடும் பொண்முடியற்ற பரதேசித் தேன்குளவி- யாம் எம்துயர்அறிவாரோ கூற்றினிலே முடியாது அகமிழந்த வேதனையோ பொரிசட்டியுள்நீச்சல்போல்-துடித்துத்தான் வீழ்ந்தோமே நெருப்பினிலே, வெந்ததேகம் எரியுதம்மா கூட்டிச்சேர்த்தகுளங்களிலே பெண்களோ எச்சசொச்சம் அக்கா எற்றழைத்து அருகுவதும் மிக அரிது - ஆயிரம் பாலிமேனி அவள் பொன்குளவிடையாள் என் காதலோ எக்கச் சொச்சம் மாதிரிஅவளிலொன்று காரியச் சமிக்கைதந்தால் சிந்தனைக்கோ வேவியில்லை சட்டை சேலைக் கட்டுமில்லை - இங்கேதான் குளிர்காலமென்று எண் வேதனையைவினையாக்கும்
மேலைநாடுகளில் வாழும் எம்மவர்க்கு இக்கவிதைநண்கு புழக்கப்பட்டதொன்று அத்துடன் கவிதையின் சாரத்துடன் நேரடிப் பிணைப்பும், அனுபவஇணைப்பும் இருக்கும். இதனை எழுதியவர் வேறுயாருமல்லநாம் எல்லோரும்நன்றாகத் தெரிந்துகொண்டுள்ள சோஷலிசட் புலவர் பெண்மணிதான் இக்கவிதையை முதலில் சந்திப்பவர்கள் அதனது ஒளிவுமறைவில்லா உணர்மைகளை வெளிக்கொணரும் தன்மையைக் கணிடு சிறிது சலனப்படக்கூடும். ஏற்கெனவே அகமிழந்து தவிக்கும் எம்மவர், குறிப்பாக ஆணர்கள், குளிர்காலத்தின் தாக்குதல்களாலும், குளிர்காய்ந்து கொள்ளும்போது அவ்வுணர்வை பகிர்ந்துகொள்ள எம்மினப்பெண்துணைத்தட்டுப்பாட்டால்முடியாதுள்ளமையையும் தெளிவாகக்கூறும் கவிஞர் இத்துணையை அன்பை மேலைத்தேயப் பெண்களிடமும் பெற்றுக்கொள்ள முடியாது தவிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். இவ்வாறான கருத்துகளின் நேரடிச்சந்திப்புகளைக்
41

Page 22
கண்டு தம்மை சுதாகரித்துக் கொண்டோர். கவிதையை எழுதவேர் பெண்மணி எண்பதை அறிந்துகொள்ளும்போது சிறிது சிந்தணகொண்ட மொனத்துக்குள் உ பிறைந்துதாணி போப்விதிகர்ேரபினர் ஒரு பெண் இப்படியாக காதல்- காமம் தொடர்பான விடயங்களை நேரடியாக வெளிக்கூறுகின்றார் என்பதை அறிந்ததாகப் பெற்றதாக்கத்திலும் பார்க்க ஒருபெணி ஆண்களினர் நிலமையிலிருந்து அவர்கள் வேதனைகளை உணர்ந்து, வெறும் காமப்பிரச்சாரண எரித் தட்டிக்கழித்துவிடாது, தனி அறிவை மற்றவர்களுடனே பகிர்ந்துகொள் மூண்வந்துர்ைகWார் என்பதவிர்தாக்கம் மிகையானது என்று இவர்களிப்பவர் விக்கம் தருகிறார்கள் இவ்விடம் சிலருக்கு ஆச்சரியமானதாகஇருக்கலாம். ஆனால் இது சீர்வசாதாரணமான ஒரு விடயம் ஆண்களும் பெண்களும் சோஷலிசப் பூங்காவில் ஒன்றிணைந்துவிட்டாம். அவர்களது பிரச்சனைகள், வேதனைகள், அவற்றுக்கான பதிப்கள். இன்பங்கள் யாவும் பொதுWதப்பட்டவை எந்தவொரு குறிப்பினர்க்கும் சொந்தமானதாப்' எண்கிறார் சோஷலிச சமுதாய அரசியல்-விஞ்ஞான அறிஞர் செந்திரையனர் ஆக சமுதாயகலாச்சார அரசியல்ரீதியிம் இவ்வகைக் கவிதைகள் ஏற்றுக்கொன்னப்பட வேண்டியவையே அப்படியாயிர்இலக்கிபதியில் இசEற்றிய கணிப்பீடு எண்ணவாகும்? இனிறைய எமது நவ-நாகரீக-கலாச்சார சோழவிசந் தேடும் சமூகத்திலே கவிதைபெகிர்ந புதுப் புதிய விாக்கியாTங்களும் விளக்கங்களும் கொண்டு இயங்குகின்றது என்கிறார் எமது சோஷலிசப் புலவர் சந்திரகுரியர் எமது பணிகடைய காலங்களில் கவிதையொர்டது திறமை" என்பதன அடிப்படையில், அவ்வப்போதான நிலWமகனே அக்காலக் கோட்பாடுகாேசீப் அளந்து அழகான ஆரோவி பொதுவிப் பாவனையில் இல்லாத வார்த்தைகளால் வர்ணித்து பொக்கிழாக்கப் பிரயோகிக்கப்பட்டது ஆபினால்இணர்நோ. அதாவது சோஷலிசப் புலவர் காலத்திLேT. கவிதையெண்டது பெட்டியுமி பூட்டிவைத்து ஆகுசேர்க்கும் பொருளல்ல. எமது சமகால ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும் Aெழியது'ேஎன்பது நீட்சயமாக்கப்பட்டுள்ளது. அதாவது பண்டைய காலங்களில் எமது மூதாதையர்கள் கவிதைபெனும் வடிவங்க8ை தமிழ் எண்ணுக் மொழியாகப் கிரைந்தார்கள் ஆWாம் சோஷலிசப் புலவர் காலங்கனிஃப் கவிதை என்னும் எமது மொழிக்கு பணிடைய காலத்திருந்து பழக்கத்தில் MTங்கிக்கொத்ணிட தமிழ்- எழுத்ஜி அடிவங்க8ை பாவித்துக் கொண்கின்றோம் முற்கானத்திப் கவிதைகள் கேட்டதற்கு புதுமுகங்கள்தேடி பொதுவிடங்கள் சேருTேம் இனிறோ,நானும்ீரும் கவிதையிலே கணதத்துக் கொர்யோம் இப்படியாக வடிவங்களும் கவிதை, நாடகம். ஆங்களும் தமிழ்மொழி இரண்டறிக் கtந்தவிடயார் எமது சமூக- கலாச்சாரப் புரட்சியினர்போது இலக்கித்தஃப் மட்டும் இடம்பெறவிலை இவர்க-ே அவர்கள். அவர்களே-இவர்கள், இவைக-ே அவைகள் அவைகளே இவைகள்இதுக-ே அதுகள் என்றெல்லார் முதற்படியாக ஒன்றெனக்கிந்து முடிவிப் அதுக-ே இவர்கள், அவர்களும் இவைக ፴፩ሾ ፅፓáùW ̇ அது- அவை- அவர்கள் யாவும் பப்பொருனிசைணந்து ஒன்றாகக் கலந்துகொண்ட கட்டங்கள் எமது சமூக- கலாச்சாரஅரசியல் புரட்சிஃர்போது பலவிடங்களில் ஏற்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பி. வேண்டும். எனயே கவிதைபெண்டது.இனர்கறைய சோடிவிசப் புலவர்கால மொழிட்டுமே! ஆகவே கவிதையே மொழியாயினர். அதனை எப்படிப்பிரயோகம் செய்வது எண்ற கேள்விணே பதிப் அதனை பாவண செய்பவர்களது கைகனிலும் வாயிலுந்தான் உள்ளது ஆதலால் திறமை:ெண்டது அவசியற்றது என்பதன் நிரூபணத்தின் கிழித்தோணர்ரவில் ஒன்றுதான்
2

புதுக்கவிதைகள் நீரும்.நானும் ஒரு சீம்பாஷணையில்ாடுபடும்போது எமது முக்கிபகுறிக்கோன் நீாமி இருவரும் சொல்லிக்கொள்வது இருவருக்கும் விளங்கிக்கொள்ள வேணடும் என்பதுதான் அக்கருமின்மூற்றாக ஒப்பேற்றப்பட்டபின்நாமிரகிரும்பின்தங்கூன்று எமது குறிப்புகளுடனர். எவ்வளவுதிரமிேகளுடன் யார் தனது கருத்துகனை மற்றவரிலும் பார்க்க முகர்ஆைத்தார் என்ற போட்டியில் ஈடுபடுவதுண்டா? என்று கேட்டு என்னை மடக்குகிறார் அந்திகுரியர் ஆக எனது விருத்துட்டி ஒவ்வொருவர்கிாயிலும் கீவிதைகளே இருக்க வேண்டும்" என்ற திடTர்ப்பு ஒப்பேற்று பட்டுவியிது இந்த திேர்பார்ப்பர்ே அடித்தள தர்க்கத்தை நீங்கள் எனது செம்மணச் செலவி கவிதையூடாக ஒவ்வொரு குடிகேனேடமும் ஒவ்வொரு பிரம்பு இருந்திருந்தாம்" என்ற கேள்வியினரின் கிேத்தபோதே கண்டுகொண்டிருப்பர்கள் என்று ஒரு சுருக்கமான வாதத்தையே முண்டிக்கிறார்சந்திரகுரியர் இவரது கருத்துப்படி, ஈம்மிர்இனிமேல் கவிதையிப் கதைப்பார்கள்.தமிழ் எழுத்துகWப்பாவித்து சிழுதுவார்கள் அதாவது தொடக்ககாலங்களில் அவர்களது கவிதைகள் வெறும் சர்பாகழEணTேஐ இருக்கும் எண்பது சிதிர்பார்ப்பு அதேவேளை அவர்கள் வேண்டினால் அதன் வடிவங்களையும் தேர்ந்துகொள்ளலாம். ஆனால் இவ்வடிவங்கள் திறமை" என்றதr அடிப்படையினர் தெரியப்பட்டவையல்ல வெறும் பழக்கதோஷத்திப் மிகவும் சுயமாகவே வெளிக்கொணரப் படுவனவாகும் அதாவது ஊருக்கு ஊர். பிராந்தித்துக்குப்பிராந்தியம் ஒரேமொழியினர் பாவனை பிரமிங்களிப் உச்சரிப்புகளிஃப் பேறுபடுவதுபோல வித்தியாசங்கள் அமையும்
உதாரஐரேவி,
வேண்டைக்காய் அணை தெரியினர் பொரிக்க-சமையம்
சோழவிதத்தால்தமிழ்த்துக்கொப்பு' t3 ஆகிறேMதிப் தாண்மைத்த குறுகளைக் காட்டுகிறார் சந்திரகுரியர் இதல்ை தானி மலர்ணுரிக்காடு அமெரிக்கன் கிழன் பாடசாசீலையில் குறள் ஒப்புவிக்கும் போட்டியஃப் பதகுபற்றியபோது, t) đãWL) ''I-ưi செய்தருந்த கு ற  ெகி " என ந ?  ைஒர மறந்துபோய்விட்டதால் வாயிஸ்வந்தபடி கீதஐரேபோ சொர்விவைத்ததாகக் கூறுகிறார் சந்திரகுரியர் மிகவும்
ஆனால் இக்குறளின் தார்ப்பரியம் அதன் ஆழம் புரியாமல போகிறது பொரித்து சமையல் செய்துகொள்வதால் வெண்டைக்காயரின் கணபதி தீர்த்துக்கட்டுவதுடன், அது
ஆசினால் இக்குறளின் தார்ப்பரியம், எமக்கு வேண்டிய கறியுமாகிறது அதர் ஆழம் புரிTRT போகிறது? அதேபோல எமக்கு தமிழீழ்
பொத்து #žeಖೆ செய்துகொள்கித rał வெEடக்காமினி சனையைத் தீர்த்துக்கட்டுவதுடனர். அது சிமிக்கு வேண்டிய சுநிராகிறது அதேபோல சிமிக்கு தமிழம் என்னும் அறிவிக்கிட்ட வேண்டுமாடிர்ே, ஆதீன சோழAசர் எரீஜர் விமேக மூறையாலேயே அடையமுடியும் ஈகித் திடமாக எமது 4'g'ӱ4Tбхў Gм7уту- கிரகிகமைப்பை
என்னும் கறிக்கிட்ட வேண்டுமாயின் அதன் சோஷலிசம் என்னும் சமய முறையாலேயே அடையமுடிபு எனத் திடமாக எமது எதிர்கால
போட்ட வடிவமைப்ப, அதுவும்
முர்றேவயதில் கூறிவைத்துள்ளார் புலவர்

Page 23
அதுவும் மூன்றேவயதில் கூறிவைத்துள்ளார் புலவர் அவரைப் பொறுத்தவரை இது ஒரு பெருககாரியமாக இப்போது போகலார் TWEWA கேட்டாலர் திறமை' என,לזו வார்த்தையைத்தவிர வேறெதையும் கூறமுடியாது எண்பதைத்தான் ஒப்புக்கொள்ள நேரிடும் ஆணாம்சந்திகுரியரது தர்க்களே வேறு'மூன்றுவயதில் எனக்கெப்படி இலக்கியப்பற்றியும் கவிதைகதுை வடிவங்கள்பற்றியும் அறிவு இருந்திருக்கும்? சிறுவர்கள் நாம் போட்டிக்கா திருக்குறளை மTப்பாடஞ செய்ய நேரிட்டதாகப் எம்மிடையே விடுகதைகள் போல குறள்களிலேயே கணிதத்துக்கொர்Tேம் எனவே எம்மைப்பொறுத்தவரை குறள் எகர்டது ஒரு வடிவம்: ஒரு மொழி அது நாம் சமீபாழனை செய்துகொள்ளும் வழிலுேம் சோஷலிசம் வேண்டும் வெ8ணடைக்காய் சுணைக்கும் என்ற விடயங்கள் எமது ஊர்களிஃப் எந்தவொரு ஆண்றுகியதுப்பிர்ணக்கும் தெரிந்த பழைய ஆங்ாகும் சிண்தோசர் கூறுகின்றேனர் அன்று நாண் பறையக்கூடியதைப் பறைந்தேகர் நீர் குறள் என்று வர்ஜனிக்கினர்ரீர்" என்று என்பது குற்றஞ்சாட்டுகிறார் அந்திகுரீர் தீர்னுடன் மேற்கொண்ட சப்பாஷணைக்கான காரணம் பெண்மணரியினர் தொடக்க கவிதைதாணர் என நினைவூட்டும் கவிஞர். தானும் பலதடவைகள் மேலைத்தேய குட்டி யாழ்ப்பானங்களுக்கு கீ-ை கலாச்சார- நாட்டிய- கவிதை-இலக்கிய மாநாடுகளில் பங்களிப்பதற்காகச் சென்றுவந்ததாகவும் அங்கெல்லாமுள்ள எம்மிலளஞர்கமிது ஏக்கங்களும் தவிப்புகளும் பொதுவா'வை என்றும் தனது பூரண மகரwெற்றுமை அவர்கள்பாசி இருக்கிறது எண்றும் கூறிப் பெருமூச்ச விட்டுக்கொள்கிறார் சந்திகுரியர் இதனைத் தொடர்ந்து தன்னை அதாகரித்துக்கொண்ட கவிஞர். இங்கெப்லாம் வாழும் எம்மவர்தமிழ்கினர் உண்மைகொண்டமைந்தது என்று நிரூபித்தவண்ணம் உள்ளனர் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார் எர்மையெனிலTர் யூதர்களுடன் ஒப்பீடுசெய்து கதைக்கும் பெருமைப்பேச்சுகள் பொதுவில் யாராலும் ஏற்கமுடியாதது மாற்றார்தேகத்தைக் கற்பழித்து அணிவசமாக்சி நாகரீகர்பேசும் எந்தக் குமிடத்துடனும், அதுவும் வலதுசாரிக் கூட்டங்களுடன் கீர்மை இழுத்து கணிப்புகள் செய்வது தவிர்க்கப்பட வேண்டியவையே இப்படியாக கருத்தும் கோட்பாடுகளும் எமக்கு ஆணையிட்டுநாம் கட்டுண்டுள்ள போதிலும் எம்மவர்களுக்கும் யூதர்களுக்கும் ஏதோ தொடர்புகள் இருப்பதுபோல கற்பன்ைகள் செய்துகொள்வதும் அடிண்மாணதண் என்று கூறுகிறார்கவிஞர் எந்தவொரு இனமும் எவ்வளவு வண்மைகொண்டது எண்பதற்கு, அது எவ்வகையிப்புதிநிலமைகளுக்கு முகங்கொடுத்து தன்வசமாக்கிதண்ண அடியொட்டநிலைகொண்ச் செய்துகொண்கிறது எண்பதனூடாகக் கண்டுகொள்ளலாம் இவ்வழகியிர் பார்ப்பினர் எம்மவர் மேலைநாடுகளில் வெற்றிகரமாக நிலைகொள்ள வைத்துன்னார்கள் என்று நம்பிக்கைசொல்லும் கவிஞர் உதாரணங்களாக பல உண்மைகளையும் அனுபவங்கனையும் கூறுகின்றார். நண்பரே, மேலைத்தேசங்களிப் படுகுளிர் என்பதை நீர் அறிவீர் அதேவேளை இவர்களது பாரிய தொழில்நுட்ப முண்நேற்றங்களும் தெரிந்த விடயம். ஆனால் விரையஞ்செய்யும் பொருட்கள், சக்திகள் கொஞ்சநஞர்சமல்ல எம்மவர் அவ்விடங்கள் வந்தடைந்ததும் இத்தொழிநுட்பக் கருவிகளையெல்லாம் கைச்செலவுக்குள் பாவித்துக்கொள்ளும் வழிமுறைகளைக் கண்டுபிடித்து விடுகிறார்கள் உதாரணமாக குளிர்தேசங்களான இவ்விடங்களில் குடேற்றும் இயந்திரங்களைப் பாவிப்பதற்கு வீடுகளிப் பாரியசக்தி செலவழிக்கப்படுகின்றது. இப்படியான பிரத்தியேகமாண் (Specialises) கருவிகள்ை இடையிடையே பாவாண செய்யும்போது ஏற்படும் செலவிணைப்பார்க்க தோணக்காட்சிச்
4.

கருவியை தொலைக்காட்சிப் பதிவுகருவியுடன் இணைத்து அவற்றினை நான் முழுவதும் இயக்குகிதற்குரிய செலவு மிகக்குறைந்தது.இதை
அவர்கள் மிகவிரைவிலேயே இவ்விடயம் சிலருக்கு கண்டுபிடித்துவிட்டனர். ஆக இந்நாடுகளி சரியமானதாக செய்தச்சேவைகளைத் தவிர்த்து இருக்கலாம். ஆனால் இது
சர் சாதாரனமான էին: விடயம் ஆர் கரும் பெண்களும் சோழலிச பூங்காவில் நீரிணைந்துவிட்டால் 町
மணச்சந்தோஷங்களுடன் வாழ்ந்துகொள்ளும் வழியை மட்டுமன்றி வீட்டினை குறைந்த செலவோடு நாள்முழுவதும் தொலைக்காட்சி, பதிவுகருவிகளாகப் குடாக்கிக் கொண்கிர்நீர் மேவர்கள் இப்படியாக பணத்தை மீச்சீர்மித்துத்தான எமது போராட்டத்தை முன்னெடுக்க உதவிந்துள்ளார்கள் அகழ்ந்த சிதண்டர்கள் இகவாறு கூறிப் பெருமைகொணட அந்திகுரியரின் புணர்சிரிபு, அவர் எவ்வளவுதூரம் எம்மவர்ேநடைமுறைகளை கூர்ந்து கவனித்து எந்தவொரு ரசித்துக்கொள்கிறார் எனபதையும் சற்றே குறிப்பி TD F (EI கீாட்டிக்கொண்டது சோஷலிசக் கவிஞர்கள் சொந்தமானதல்ல வெறும் கவிதைகள்வரையூர் இயந்திரங்கனல்ல. மறிநகர்கள் போல சி உணர்ச்சிகனையுங்கொண்ட மாதர்கள்தானி என்பதே அந்திரகுரிரூடாக உணர்ந்துகொண்டேனிநாணி கீதர், கலை- விலாச்சார நாட்டிய கவிதை-இலக்கிய மாநாடுகள் அடையச்செய்து மிேகைத்தேய யாகப்பயணங்கள் சமது கEத்தை ஈர்த்தமையால் அற்று விபரங்கள்தருமாறு கேட்டே பின் அந்தீகுரியர் புத்துயிர் கொண்டவராக சடுதியாக நீரிர்ந்து ரசர்னை உற்றுப்பார்த்தார் இவ்விடங்களில்நாண் கற்ற விடயங்கள் பப்லாயிரம்" என்று மட்டுர்கூரி கடுஞ்சிந்தனைப்ேமூழ்கிவிட்டார் சிலமணிநேரத்தினர் பின்னர் அவர் சேர்த்துக் கோர்த்த சிந்தனைமுத்துகணினி கோர்Eையப் பிர்வருமாறு அருக்கிக் கூறலாம் மீவிதை என்பது ஒரு மொழியேயஸீறி வேதகிர்ஸ் என்று பூரணேநம்பிக்கையுடன பிர்ந்தபோதிதச் சிலரது கவிதைகள் சகலரையும் மEதாலும் கருத்துகள்ாலும், குறிப்பாக அவற்றை வரிவரியாக எழுதிமற்றவர் கணமுணர்வைக்கும் விதத்திலும் கூடியாவுகவரத்தாணி செய்கின்றன என்று ஒப்புக்கொள்கிறார் அவிதர் இவ்வகையிம்ே கவிஞர் செனலான வரைந்து கவிதைக் காவித்தை எடுத்தியம்பலாம் இதனை அவரே இLணர்டனில் இலக்கிய-நாடகசில்ாஷணை கலாச்சார மாநாட்டிபிப்வாசித்துக்காட்டியபோது மாநாட்டுப்பங்குதாரர்களது பதிாேதாரங்கள் ரீSேPOS)ே. குறிப்பாக அவர்களது நடத்தைகள், மனோநிலுைகன். உணர்ச்சிகர் முகடTகெண்ேகள். கரகோடி ஆங்கீகாரங்கள் இப்படிப் பலவற்றைச் சொக்ஷ்ரி பிர்மிணிக்க முடியாது பிாரணம் EெTrழுதிய கவிதை மிகவும் சமூக-மனோநிலுை= விஞ்ஞானமுறையிஸ்தயாரிக்கப்பட்டடது சிறு புகரோடு காரணம் ஒருபுறமிரக்க அதனை இலக்கிய அரசியல்-கலாச்சார-மனோநிலை-வித்ஞான யுத்திகளுடன் வாசித்துக்காட்டிய
அவர்கது பிரச்சனகர்
அவற்றுக்கான பதில்கள்'
இன்பங்கர் யாவும் பொதுமைப் LILLETSJERU

Page 24
அவர் வண்மை மறுபுறமாக அமைந்ததுந்தான் எனக் கூறவேணடும் மூணர்றே சொற்களில அமைந்த இக்கவிதையின் மகத்துவம் மாணிதானது ஆத்மாவையே கச்சிதமாக உள்ளடக்கியது" எண்டதாகும் எம்மெல்லோர்க்கும் சைவர்களால் முன்வைக்கப்பட்ட மனிதனது ஆத்மதுடிப்பை உள்ளடக்கும் ஒரேவார்த்தையான ஓர் எண்பது நன்கு பழக்கப்பட்டது என்பதுடன் அதனது வெற்றுத்தகிர்மையுந்தான் தெரியும் ஆனால் EெTWாIேTஇவ்வகைச்அத்துமாத்துகளுக்கு திகிர்ணுகி இடங்கொடுப்பவர் அல்லர் இவர் தேர்ந்த அந்த மூன்று கீழுத்துகளும் எம்பித்துவருடையதுமட்டுமன்றிஉலக மனிதாபிமானத்தின் அந்தரங்கசுத்தியை ஏக்கத்தை பதிப்களை இலக்கிடங்களை வாழ்க்கை நெறிக ைஎணஇண்பிற வாழ்க்கைச் சக்திகளை உன்னடக்கக் கொள்வதால் மிகவும் வரவேற்புடர் போற்றிக் கொன்னப்பட வேண்டிய அந்நிாேண்ணியத்தை எம்டிரரிடையே மட்டுமாறி உலகிர் எட்டுத்திசைகளிலும் வாழும் சகலரிடையேயும் உருவாக்கத்தரும்தன்மை கொண்டதொண்டது மகத்துவமானதுதானே? பொதுவாகப் புலவர்கள் கவிதைகனை வரையுர்போது தமது பிரச்சனைகள் போராட்டங்கள் தேடல்கள், பதிகள் எண்பவற்றினை பொதுவிப் அடித்துவிமாகக் கொள்வதால் மாற்றின மக்கள் இவ்வகை அனுபவங்களைப் புரிந்தோ நேரடியாக உணர்ந்தோ கொண்டிராதவர்கள் இக்கவிதைகளுடன் ஒன்றிணைப்புக் காணமுடியாது தவிப்பர் ஆசீனாவி ஒருசில கவிஞர்களாலேயே இவ்வகையான அனுபவங்களையும் உணர்வுகளையும் உலகளாவிய பொதுவுTர்வுக் காவியங்களாக்கிட முடிகிறது இவ்வகையிலதான் மெளலானாவும் இடம்பெறுகின்றார் இவ்வாறு மெனலானா'சிற்றுரையை முடித்துக்கொள்கிறார்சந்திகுரியர் :ெWWாவிண் கவிதை மறுஆத்திபாயத்திப் இடம்பெறும்
(தொடரும்.)
இங்கு சுவடுகள் விற்பனைக்கு உணர், -
Κ. Ρίμι ή πτι. Γιαίτι Ι η επ 그 T- Չնgh -5E Trε ι 'P'YIisri yra Pr? E. (
ஆசிய, ஐரோப்பிய உணவுப்பொருட்கள்
தமிழ் வீடியோக்கள் 'lքլ: (12(1 847չ: 832 }
(ved Grorud T — balne st:Is II)
Bergens vei 8 O963 OSO Tip.22 ISSOSG
மாலை எட்டுமணிவரைக்கும் திறந்திருக்கும்

| .
_

Page 25
mottaker/to
AV Sande :: (OI)
SAIC
i en
SNO
"E"
Տորրել
Hists
Oslo
 
 
 
 
 
 
 

0:40ܕܐ[5] ܝܢ:11:51 :1:11 ܨ
الات