கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1995.11

Page 1

心 正的 『小
0|II 9I||||

Page 2
சமுல்லை அமுதன்
ஒரு கவிதை
காற்று சுகம் விசாரிக்க வரவேயில்லை. யாருக்காக
Tਗਮ
விசாரித்துக்கொண்டி ருக்கிறீர்கள்.
இங்கேசீதைகளின் கற்புக்கு உத்தரவாதம்தரப்படவில்லை. இதனால்
சீதையுடன்
பூமியும் தீக்குளித்தல்தொடர்கிறது.
நண்பனே சொல் துச்சாதனன் எப்படி உயிர்த்தெழுந்தாள் புத்தனின் வடிவில்
உள்ளே காலாற நடந்தும், பாடியும் குறும்புகள் செய்த
TTE இரவுப்புகைவணன்டியின் தடங்கள்கூட காணாமல் போயிருந்தன நமது
இதுவரை உன் அக்காவின் வெள்ளைப்புடைவைக்கு
ELIT JETOITLj
கண்டுபிடித்துக்
கொண்டிருந்த போ தும்
தங்கையின் நெற்றிக்கு குங்கும் தருகின்ற வழியைப் பார்
உதிர்
பாண்மா வாங்க வழியில்லை என்கிறதகவலைதவி ஆயிரம்குழந்தைகள்
இங்கே இறந்துகொண்டிருக்கின்றனர்
ஒன்று சொல்வேள் கேள்.
இ புதைந்ததுபோதும்
இனி
நெருப்புவேண்டும்
முகம் O ... " ஒளிபெறட்டுப் .ر:ވ:'' கண்னைத்தட்டி O ކޯޑަކީ: எழுந்து நட - 穹粤升
 

"R. "F"aI ! /'iri zzurra IÉir.7 Yaye r 27-4; High Street
• גזין ו Isזוויתי siirtyi L.I.-3 (2:17 'IEW: {] ..!ህ ,ኗ-# , ̇፰ Šiጋ +
சி ஆண்டுகளுக்குமூகிர் LRTTéwomirgiTL{3}''Le MOI) de
JYlisy The World) taggyi
பத்திரிகை, பிரார்சிஃப் வாழும் ார் g_0 ங்களும் துெ "நாட'ட வர கலி'ல als naří ქნl தமிழர்கர்ேதானி கூடியஅளவி/ திதுே Eyða? - MAY SY AGAY YO, G7 li பேணும் ஓர் தனியிWம் எW திீது கட்டுரையில் குற'ப'ப'ட டி ரூ நதது. கால ஜோ ட ட த த? அட் இது ஆடை யான் த அ "ண் ஆரூrம வெ8?நாட்டுத் தமிழர்களில் குறையக்கூடும் எமது அடையாளங்கள் எண் நாமும் வேறு மனரீதர்களும் நம்புர் இவ்வடையான நகள் எவ்வாறு எம்ஐம வந்தடைந்தார என்பது எக்ஃப் பருக்குத் தெரிவது? ஈரலு எமது அடையானங்கள் சிங் பொய்யான ந ம ப?க சீன பி க ரூட துர் மூட r Eண அணங்க வினாலுமி இரயறுக்கப்பட்டிருக்கின்றன - GII I - சிறு ஆடையாககள் ஜெனியாராஜர் "மக்குத் த ர ட ப ட டு பி ஜீ ஜீன. தமிழ்ஆ'டTாங்கர் எரே இன்று காட்டப்படுப802களிப் ஃஐரோப்பிய அரேபிய அடையா" செல்வாக்காக உள்வாங்கியவை தமிழ்ஆடையாளங்களிப் மிகப் பெரும்பாணிமை செய்வாக்கை செலுத்தி:) இந்துப் பிராம83'சிந்த8ரWக.ே தமிழர் நார் இWறு. இந்துப் பிராமணி சிந்தனைகளாகப் தரப்பட்ட அடையார்களின் காதமிக விரக்யே செர்படுகிறோம். இவ8டையாளங்களைத் துடுப்பினர் தமிழர் என்ற இWம் அற்றுவிடும் அளவுக்கு இங்கிடைLTEங்கள் கிங்ஃப் ஆளுமை செலுத்துகின்றன
எனது நோக்கம் தமிழர்கள் எப்போகும் அடையாளம் ஆற்றவர்கள் எண்றநிலையை ஆக்குவிதண்ாது.தமிழர்கள் அடோலி உருவாக்கத்திர்விமுக, மஜித கலாச்சார அம்சங்கீரன் ஆய்வுரீதியாவிக்காட்டுவதேயாகும் இண்றைதமிழர்களது அடைான உருவாக்கம் தொடர்பான சிந்தனைப்ே பக்கங்களும் பொய்யான நம்பிக்கைகளும் சிகதிகம் எல்லார் இல்ல
ت

Page 3
பெருமானே இந்துமத வேதங்களையும் அருளி உயரத்தால் சிறுத்து அறிவால் பெருத்த அகத்தரியருக்கு இமயமலை அடிவாரத்தில் தமிழ்மொழியையும் தந்தருளினார்' போன்ற இந்துமத பார்ப்பணிய பகுத்தறிவற்ற சிந்தனையே எமது அடையாளங்களின் அடிப்படைகளில் ஒனறாகக் கருதுகரினறோம். இவ்வகை அறிவுசம்பந்தப்படாத, பொய்யானநம்பிக்கைகள் பல எம்மிடம் உள்ளன. இனறுள்ள எமது அடையாளங்கள் பல்லினத்தாக்கங்கள் உடையவை வேறுபல கலாச்சார அடையாளங்கள் எம்மிடம் நன்றாகவே உள்முகப்படுத்தப்பட்டுவிட்டன. இவை எல்லாமே கலந்ததுதான இன்றைய எமது அடையாளங்கள். எனினும் எமது இந்த அடையாளங்களின் உருவாக்கத்தினையும், எமக்குத் தரப்பட்ட வெளியான அடையாளங்கள் எம்முடன கலக்கப்பட்ட விதத்தனையும் அறிவுசம்பந்தமாக அறிந்திருத்தல் எமது தேவையாகின்றது
எனது எழுத்துஉருவாக்கத்தையும் அதன் அடிப்படைகளையும் குறிப்பாகத்தரும் அதேவேளை, இந்துப் பார்ப்பணியம் எம்மீது வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து செலுத்த செல்வாக்கையும்அதன்மீது உருவான எமது மயக்கங்கள் தொடர்பாகவும் ஓர்ஆய்வுக்குறிப்பாகவும் அமையும் தென்னாசிய சலாச்சார வடிவங்களின தோற்றத்தினை மரபுரீதியான நாகரிகங்களின் ஆரம்பமட்டங்களை இது குப்தகாலத்தில் B.C.600இல் தொடர்கின்றது) அறிவதன்மூலம் மட்டும் அறிந்துகொள்ள முடியாது ஆரம்ப alklשfשז நதிக்கரை நாகரீகங்களையும் (சிந்துவெளி நாகரிகம்) அதற்கு முந்தைய மணிதர்கள் நாடோடி வேட்டைக்காரர்களாகவும் இருந்த காலத்தையும் புரிவதன் மூலந்தான் தென்னாசியநாகரீகங்களை தெளிவாக அறியமுடியும் (People of South Asia Clarence Moloney), gividu வேட்டைக்காலப்பகுதி முன்-நடு-பிற்காலம் என முனறுபிரிவுகளாகப் பிரிக்கப்படுகணறது. பிற்காலப்பகுதிகிமு பலவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இக்காலப்பகுதியில் பல கூர்மையான கற்களால் செய்யப்பட்ட கருவிகள் பாவிக்கப்பட்டன. இதை மக்கள், பின்வந்த புராதன கருவிகளான கத்தி பிளேட் (blade) செய்வதற்கு
チ
எமது அடையாள
மாதிரியாக உபயோகித்தார்கள். இக்கூர்மையான ஆயுதமரபானது கராமமும், ஆரம்பகால நகரநாகரீகங்களும் உருவாக வழிவகுத்தது. புதைபொருள் ஆராட் சியாளர்கள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் (பனர்டாரவளை) கூர்மையான adjaoyaf (microlithic tool) genuisa. 60674 கண்டெடுத்துள்ளனர். இக்காலம் எந்த மதங்களும் எந்த வேதங்களும், எல்லாம்வல்ல எம்பிரானும், அவரது தேவியரும், இவைகளையெல்லாம் தோற்றுவித்து சமூகமாயாஜாலம் புரிந்த பார்ப்பனர்களும் தோன்றாத காலம் மனிதர்கள் இயற்கையாக வாழ்ந்த காலம் இக்காலம் கிமு. 5000வரை நடித்ததாக ஆய்வாளர்களது அணர்ணளவான மதிப்பாகும் இக்காலகட்டத்தில் வில்லும் அம்பும் பாவனையில் இருந்தன. மரப்பயன்பாடும் மீன்பிடிப்பும் இம்மக்களின் தொழில்களின ஒனறாகரின. ტyolo) மக்கள் குழுக்களனரிடையே பணிடமாற்று வியாபாரமும் காணப்பெற்றதென ஆய்வாளர்கள் கருதுகரினறனர். இக்காலமக்கள் பாறைக்குகைகளை தங்கள் வாழிடங்களாகக் கருதிக்கொணர்டனர். வேடர்களின் சடங்குகள், நடனங்கள் அவர்களிடையே உருவாகின. பெற்றோர்களின் சகோதரர்களது பிள்ளைகளை மணம்புரிதல் போன்றவை அடுத்த கந்ததியினரின் கலாச்சார அடிப்படைகளை ஒழுங்கமைத்தன. அடுத்தகாலத்தரில் உருவான தராவிட சிந்துநாகரிகத்தின் அடிப்படை அடையாளங்களின் ஆரம்பம், பிற்காலமணிதர்களிடையேஇருந்துதான் GhpüLu L67T. பிற்கால மனிதர்களின் பாறைத்தங்குமிடங்களில் காணப்பட்ட வரைதலிடையே தவிராவிட மதத்துக்கான அடிப்படைகளின தோற்றம் அறியப்பட்டது. தென், தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்ட வரைதல்கள் ஆவி மறுபிறப்பு திட்டு, புணரித தலஅடையாளங்கள், Shamann (மனிதர்களை சகப்படுத்த கடவுளிடமும் ஆவிகளிடமும் தொடர்புகொள்பவனர்), வணக்கமுறைகள், நிழடையிலிருத்தல் போன்ற ஆரம்ப மதசிந்தனைகளினி உருவாக்கத்திணி ஆதாரங்களைத்தருகின்றன 1930gaj John Marshal goodsolduflaj ஹரப்பாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு விபரங்கள் 1931இல் வெளியாகும்வரை

சிந்துவெளிநாகர"கம்பற்றி աn 05ւն அறிந்தருக்கவில்லை. 1940இல் Vats தலைமையிலும் அகழ்வாய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன. E.MackeSதலைமையில் மொஹெஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின அடிப்படையில் L1629 ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டார். ஆரம்ப இந்துமத வேதநூல்களில்கூட வெளிப்படையாக இந்த ஆரம்ப நாகரிகங்கள்பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை. இந்நாகரிகங்களின் காலம் அணணளவாக கரிமு 2400- 1750வரை என மதிப்பிடப்படுகின்றது. சிலதடவைகள் வீழ்ச்சியுற்று மீண்டும்புத்துயிர்ப்படைந்த இந்நாகரிகங்கள், கிமு
6ஆம் நுாற்றாணர்டில் தொடங்கபிய மரபுநாகரிகங்களுக்காக அடிப்படை கலாச்சார வடிவங்களைத்தருகின்றது
இந்த ஆரம்பநாகரிகங்களின் அகழ்வாய்வுகள் எழுத்துவடிவ உருவாக்கத்தினையும், பித்தளை, சரக்குக்கப்பல் பாவனை, பெருமளவு பொருட்கள் தரிணைக்களப்படுத்தலையும் பற்றிய
ஆதாரங்களையும் தருக?னறன. அங்கு சிவில்நிர்வாகஅரசும், நகரகாவலர்முறையும், கோவில் குருக்கள்முறையும், கோயில்வழிபாட்டு ஆரம்ப அடிப்படைகளும் காணப்பட்டன. இயற்கையோடுமக்கள்மிக நெருங்கிய தொடர்பைக் கொணடும் பாம்பு, மரம், இயற்கைசக்திகளை வழிபடுபவர்களாகவும் காணப்பட்டனர். பெணகள் மிக விலையுயர்ந்த பொருட்களை ஆபரணங்களாக அணிபவர்களாகவும் மிக வேறுபாடான முறையில் தங்களை அலங்கரிப்பவர்களாகவும் காணப்பட்டனர் மிகவிருத்தியடைந்த சமூகமாக காணப்பட்ட மக்கள் முறைமையான தருமண ஒழுங்குகளைக் கொணடிருந்தனர் (உதாரணமாக ஆரியர்களில் தாய், முத்தமகனை மணக்கும் முறை காணப்பட்டது. இம்முறை சிந்துவெளிசமூகத்தில் சமூகவிலக்காகக் கருதப்பட்டது) கடனுடன் மிகநெருங்கிய தொடர்புடையவர்களாக மக்கள் காணப்பட்டனர். இந்த நாகரிகங்கள் உலகில் அக்காலத்தில் காணப்பட்ட எந்தநாகரிகங்களின் பிரதியுமாகக் காணப்படவில்லை. இவர்கள் தமது
τ να αιώ-1
சின்னச் சின்னக் கதைகள்
காலம் காலமாக உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் இக் கதைகள், தமிழ்ப் பிள்ளைகளுக்காக இலகு தமிழில் மீண்டும் சொல்லப்படுகின்றன.
கதை சொல்பவர்: மாவை நித்தியானந்தன் ஓவியர்: மருது
பாரதி பள்ளி (அவுஸ்திரேலியா) சவுத் ஏசியன் புக்ஸ் (இந்தியா) தேசிய கலை இலக்கிய பேரவை இலங்ை This project has been assisted by the Directorate of School Education, Victoria

Page 4
நாகரீகப் பணிபுகளை, வெளிசெல்வாக்குக்கு உட்படாத வகைகளில் உள்ளுர்மட்டத்தில் விருத்தரிசெய்தனர். இந்நாகரீகங்கள் ஆயிரம் மைல்கள் துாரத்தினையும், நர்மதா நதிக்கரையில் 700மைல்கள் துாரத்தினையும் உள்ளடக்கபிய பிரதேசத்தில், ஒரேமாதிரியான தனமைகொணடதாகக் காணப்படுகின்றது. உலகில் எந்தவொரு ஆரம்ப நாகரிகங்களும் இவ்வளவு பரப்பளவை உள்ளடக்கியதாக இல்லை
இங்கு ஒரு பார்ப்பணியஅட்டகாசத்தை-ஒரு myth ஐக்- குறிப்பிடல், இந்துமதத்தில் பார்ப்பணியத் திருகுதாளங்கள் எப்போது தொடங்கினஎன்பதைத் தமிழர்களுக்கு உணர்த்தும் இந்து பார்ப்பணிய வரலாறு சிவந்த, உயரமான போர்வீரர்களான ஆரியர்கள், வேதப்புகழ்ச்சிப்பாடல்களை பாடியவாறு படையணரிகளாக முனர்னேறி ஒளியும் வெப்பமும்கூடிய தமது அறிவால் கறுத்த காட்டுமிராணடிகளான உள்ளுர்க் குழுக்களைத் திராவிடர்களைத்) தோற்கடித்தனர்' எனறு கூறுகின்றது. துரதிர்ஷ்டவசமாக ஆரியர்கள். கல்வியறிவோ,நகரமயமாக்கல் பற்றிய அறிவோ
பழமையான வேதமான ரிக்வேதம், புகழ்ச்சிப் பாடல்களைக் கொணர்டது) கிமு ஆயிரமாம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டது. ரிக்வேதத்தில் ஆரியர் படையெடுப்புத் தொடர்பாக எக்குறிப்பும் இடம்பெறவில்லை. இக்காலத்தரினபின ஆயிரத்துநானூறு ஆண்டுகள்வரை காடுகள், மலைகளில் இருந்த ஆரியர்கள் ஈரானைக்கூட அடையவில்லை. இயற்கையைப் பாடும் ரிக்வேதப்பாடல்களை இயற்கையோடு சேர்ந்து பாடியவர்கள் திராவிடர்களே இப்பாடல்களில் பல
தலைமுறைகளாக திராவிடர்களிடையே வாய்வழியாக அடுத்த தலைமுறையினரிடம்
g/67filiast LL 'L607.
நாடோடிகளான, குதிரைப்படையணிகள் கொண்ட, கல்வியறிவற்ற ஆரியர்கள், இந்துப்பார்ப்பணியம் கூறுவதுபோல ரிக்வேதப் புகழ்ச்சிப் பாடல்களைப்பாடி படையணிகளை upoof Gottaflulosaias appungy. (People of South India by Clarence Maloney)
ஆரியர்கள் குதிரை, குதிரைத் தேர் உடையவர்களாகவும் இருந்தமையால் உள்ளூர் மக்களை வென்றிருக்க முடியும். ஆரியர்கள்
س
குரியனை வணங்குபவர்களாக இருந்தனர். அதர்வேத புகழ்ச்சிப்பாடல்கள் அக்கரினரி குரியபகவானைப் பாடுவனவாகவும் மதகுருக்கள் வர்க்கத்தை முன்னிலைப்படுத்துவதாகவும், மதச்சடங்குகளில் சோமபாணம் அருந்துபவர்களாகவும் இருந்தனர். இது சிந்துவெளிகளில் ஆரியர்களின் வெற்றிக்குப்பினர் ஏற்பட்ட மாறுதல்களாகும். ஆயினும் சிந்துவெளி நாகரக அடிப்படை அம்சங்கள், ஆரம்ப ஆரியவேதங்களில் குறிப்பிடப்படுவனவற்றிலிருந்து வேறானவை எனபதை அகழ்வாய்வாளர்கள் ஏற்கின்றனர் ஆய்வுகளின் அடிப்படைகள்திராவிட மொழிபேசும் மக்களே சிந்துவெளி நாகரிக வளர்ச்சிக்குப் பொறுப்பானவர்கள் எனபதை
காட்டுகின்றது
இன்னும் வரும்.)
என் பொருள்கள் [ .........-"-.. என்றோ களவு போயின் கண்டுபிடிப்பதில் கவனமில்லை. என்சிரிப்பும்கூட யாருடையசாயலெனத் தெரிந்துகொள்ளவில்லை.
நானும் என் இருப்பும்
 
 
 
 
 
 

தேசத்தின் குறிப்புகள
C சஞ்சயன்
யாழ் குடாநாட்டின் முக்கிய பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன. கோட்டையில் ஆக்கரமிப்பாளரின் கொடி சிங்கக் கொடி பறக்கிறது. தமிழ் பேசும் மக்களது தாயகம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது எனபதையே கொடியேற்றமும், இலங்கை ராணுவத்தரின முன்னேற்றமும் எடுத்துக் காட்டுகின்றன. மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த இனப்பிரச்சனை தற்போது இன்னும் மோசமான ஒரு நிலைக்கே தள்ளப் பட்டுள்ளது. சமாதானத்திற்கான யுத்தம், பயங்கரவாதரிகளுக்கு எதிரான யுத்தம் என்றெல்லாம்நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் பொய்ப்பிரசாரங்கள் சர்வதேச அளவில்தற்காலிக வெற்றியை அளித்துள்ள போதலும், இனப்பிரச்சனை தொடர்பாகவோ, சமாதானத் தர்வுத் திட்டம் தொடர்பாகவோ எதுவித தெளிவான விளக்கங்களும்,திட்டங்களும்இன்றி இரண்டுங்கெட்டான்நிலையில் உள்ள இலங்கை அரசு தனது முகமுடியை நீண்ட நாட்களுக்கு அணிந்திருக்கமுடியாது
சமாதானத்திற்கான யுத்தம் என்ற இலங்கை அரசினர் இராணுவ தந்திரோபாயம் வெற்றி அளிக்கிறதோ இல்லையோ, இலங்கை அரசும் அதன் ஊதுகுழலிகளான தொடர்புச் சாதனங்களும் சிங்கள மக்களுக்குச் செய்துவரும்
துரோகம் வரலாற்றில் என்றும் மறக்கப்பட முடியாததாகவே இருக்கப் ப்ோகின்றது மகன் இறந்தாலும்புறவாயில்லை மருமகள் கைம்பெணி ஆனால் சரி என்பது போல்நாட்டினர் எதிர்கால வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை நல்கக் கூடிய சிங்களஇளைஞர் சமுதாயம் அழிந்தாலும் பறவாயில்லை, வாழவேண்டிய அப்பாவிஏழைச் சிங்கள இளைஞர்கள் முடமாகிப் போனாலும் பறவாயில்லை, அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து அவர்கள் உடைமைகளை அழித்து ஒழித்தால் அதுவே இலங்கையின் ஐக்கரியத்துக்குப் போதுமானது எனபதே அணர்மைக்கால் பௌத்த சிங்கள அரசுகளின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில் எல்லோரும் ஏறிச்சறுக்கிவிழுந்த குதிரையில் சந்திரிகா அம்மையாரும் தாவி ஏறியுள்ளார். சமாதானத்தைக் குறுகிய காலப் பகுதியில் கொண்டுவருவேன் போராடும்புலிகள் பயங்கரவாதரிகள் அல்ல, தமிழ் மக்களின்
ரூக்காகப் போராடுபவர்களே, சொந்த நாட்டு மக்கள் மீதே விமானத் தாக்குதல் நடத்துவதா? என்றெல்லாம் இனிக்க இனிக்கப் பிரசாரம் செய்து பதவிக்கு வந்த சந்திரிகா,இன்று ஆக்கபிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில்இடம்பெற்ற கொடியேற்ற விழாவை அமைதியாகக் கொணடாடுங்கள் எனறு

Page 5
கூறியுள்ளார்
போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என இனவெறி முரசு கொட்டிய ஜேஆர்ஜெயவர்த்தனாவையெல்லாம்பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பௌத்த சிங்கள் பேரினவாதத்தின் முதன்மையான எழுச்சிநாயகிதானே என்பதைக் கூறாமல் கூறியதாகவே கொடியேற்றநிகழ்வைத் தமிழ்மக்கள் கருதுகின்றனர்
தமிழ் பேசும் மக்களது அடிப்படை அரசியற் பிரச்சனைகட்குத்தீர்வு காணப்பட்டு அவர்களது சுயாதித்தியத்திற்குப்பிரச்சனை ஏற்படாதவாறு அம்மக்களின சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் சிங்கக் கொடி மட்டுமல்ல, வேறெந்தக் கொடியை ஏற்றினாலும் யாரும் அதையிட்டு அலட்டிக் கொள்ளப் போவதரில்லை. யாழ்ப்பாணத்தில் கொடியேற்றுவதன் மூலம் சிங்கள மக்களின் உள்ளங்களை வென்றுவிடலாம் எனச் சந்திரிகா அரசு கனவு காணுமாயின. அதைவிட முட்டாள்தனம் வேறொனறுமில்லை. சிங்கள் மக்களுக்குத் தேவையானது கொடியேற்ற விழா அல்ல; அன்றாடம் வறுமையில் வாடும் அப்பாவி மக்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு நேர உணவும் வேலையற்றிருக்கும் லட்சக் கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பும்தான் சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் ஏழைச் சிங்களவிவசாயிகளின வயிற்றிலடிக்கும் பல தேசியக் கம்பனரிகளுக்கு எதிரான போராட்டமும் யுத்தத்தின் காரணமாக முடமாகிட் போயுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு புதியவாழ்க்கையையுமே ஒரு சராசரிச்சிங்கள் மகன விரும்புக9றான நாட்டின மொத்த வருமானத்தில் 25வதத்தை, வரவு செலவுத் திட்டத்தில் 10விதத்துக்கு மேலும் விரயம் செய்து அரத்தமற்ற யுத்தத்தை நடத்தவரும் அரசாங்கத்தின் இன்றைய போக்குநாளை அதே அரசாங்கத்திற்கு எதிராகவோ, அப்பாவிச்சிங்கள் மக்களுக்கு எதிராகவோ திரும்ப அதிக காலம் தேவையில்இைதை உலக வரலாறுமட்டுமன்றி அண மைக்கால இலங்கை நிலைவரமும் புரியவைக்கிறது
இலங்கை அரசாங்க்த்தின்நிலைதான்.இப்படி இருக்கிறதென்றால் இலங்கையின் தொடர்புச் சாதனங்களின்நிலை இதைவிட மோசமாகவே
3.
உள்ளது. பெளத்த சிங்கள பேரினவாதத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்தவாறே இனப் பிரச்சனையின சரிக்கலான நரிலையைத் தொடர்புச் சாதனங்கள் கையாளுகின்றன. gyaoof solouflaj godsoof L (The Island) பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் புவிகள் தோற்கடிக்கப் பட்டுவிட்டார்கள், பயங்கரவாதிகளின் நோக்கம் சிதறடிக்கப்பட்டு விட்டது, ஈழம் கோரிக்கை ஆழத்தோணடிப் புதைக்கப்பட்டுவிட்டது.இனிமேல் கொழும்பில் உள்ள மற்றைய அமைப்புகளும்தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம், அதிகாரப் பரவலாக்கம் உள்ளடங்கிய சமஷ்டித்தீர்வுத் திட்டம் போன்ற அர்த்தமற்ற கோரிக்கைகளைக் கைவிட்டு ஐக்கிய இலங்கை ஒனறைக் கட்டியெழுப்ப முன்வரவேணடும் என எழுதியுள்ளது
கொழும்பை மையமாகக் கொண்ட மற்றைய அமைப்புகள் தமிழ் மொழி பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொணடுள்ளன எனபது ஊரறிந்த விடயம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையும் அதுவல்ல ஆனால் மேற்கணட செய்தபியினுாடாக ஐலணர்ட் சிங்கள் மக்களுக்குக்கூற முனைவது என்ன? புவிகள் ஒடுக்கப்பட்டு விட்டார்கள், ஈழம் கோரிக்கை நொருக்கப் பட்டுவிட்டது' எனற யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட செய்திகளை சிங்கள மக்களுக்கு வழங்குவதன்மூலம், சிங்கள் மக்களுக்கு உணர்மைக்கு மாறான புலிகள் தோற்றதாக) நிலையையே காட்டித்துரோகம் விளைவிக்கிறது ஐலணர்ட் சிங்கள அரசு ஒடுக்கும்வரை தமிழ்மக்களது போராட்டம் ஏதோ ஒரு வழியில் தொடரவே செய்யும். கடந்த 12 வருடகாலத்தமிழ்மக்களது ஆயுதப் போராட்டம் பல நியாயமான அனுபவங்களைச் சிங்களப் பேரினவாதிகட்குக் கற்றுக் கொடுத்திருப்பினும் ராணுவத்திர்வே இறுதியானது என அவர்கள் முடிவு கட்டுவார்களெனில், ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுயநிர்ணய உரிமையை மீட்கவும் போராடுவதைத்தவிர்த்தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. இதைச் சர்வதேச சமூகம் மாத்தபிரமணறிச் சாதாரண சிங்களக் குடிமகண்கூட விளங்கிக் கொள்ளமுடியும்
யாழ் நகர் மீதான படையெடுப்பும் அதைத்

தொடர்ந்த கபிளிநொச்சி, வணினிப் பிராந்தரியங்களுக்குத் தமது தளங்களை மாற்றியமையும் ஒரு தோல்வி அல்லப் பின்னடைவே எனப் புவிகள் கூறியுள்ளனர். இவ்வாறான பின்னடைவுக்கான காரணங்களைத் தமிழ் மக்களது விடுதலையில் அக்கறை உடைய எவரும் உதாசீனம் செய்ய முடியாது. இப் பரிர்ைனடைவினர் விளைவுகளையும் அலட்சியப்படுத்த முடியாது. வரலாற்றில் முன்னெப்போதும்இல்லாதவாறு சுமார் மூன்று லட்சம்மக்கள் மிகக் குறுகியகாலத்தில்தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடப் போதரிய அவகாசமினறி இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களால் எத்தனை காலம் வண்ணியில் இருக்க முடியும் என்பதோ, எத்தனைபேர்தமதுவாழ்க்கையை அங்குபுதிதாக ஆரம்பிக்க விழைகின்றனர் என்பதோ பெரிய சந்தேகங்கள். இவை வரும் காலங்களில் மிக முக்கிய விடயங்களாக இருக்கும்
குரியக்கதிர் நடவடிக்கையைத் தொடர்ந்து பெருமளவில் மக்களை வெளியேற்றியதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட இருந்த பாரிய உயிரிழப்புகளைப் புவிகள் தவிர்த்ததாகக் கூறப்படுக?றது. எனினும் இவ்வாறான வெளியேற்றம், மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியேபுலிகள் யுத்தம் புரிகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்படவும் வழிவகுக்கும் அவர்கள் (அகதரிகள்) எமது மக்கள். அவர்களைப் பாதுகாப்பது எமது கடமை எனப் புலிகள் கூறியுள்ள போதிலும், புவிகளின ஆயுதப் போராட்டத்திற்குக்கூட இந்த வெளியேற்றம் எவ்வளவு உதவும் எண்பது சந்தேகமே
ஒரு தேசிய இனத்தரின விடுதலைப் போராட்டம் என்பது தனித்த ராணுவக் கட்டமைப்பிற்குள் மாத்திரம் உட்பட்டதல்ல. பரந்தளவிலான வெகுஜனப் போராட்டமாக இது பரிணமிக்காதவரைராணுவ ரீதியான வெற்றிகள் ஒரு கட்டத்தில் போராட்டத்தை தேங்கச் செய்யும் ராணுவ வெற்றிகள் மாத்திரம் ஒரு போராட்டத்தை முழுமையாக்காது இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் மக்களது போராட்டமும், குறுகிய காலராணுவ வெற்றிகளையும் கடந்து வரவேண்டும் தேசவிடுதலையிண்பால் அக்கறை கொணட மாற்றுக் கருத்துடையோரை
அங்கீகரித்து அவர்களை வென்றெடுப்பதும், முஸ்லிம்மக்களது பிரதிநிதிகளுடன் அவர்களது குறைகளைக் களையும் விதத்தில் பேச்சுகள் நடாத்தியும் சிறையில்தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகளை விடுவித்தும் இவற்றுக்குச்
மகன் இறந்தாலும் புறவாயில்லை
மருமகள் கைம்பெண் ஆனால் சரி
எண்பது போல் நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை
நல்கக் கூடிய சிங்கள இளைஞர் சமுதாயம் அழிந்தாலும் பறவாயில்லை
வாழவேண்டிய அப்பாவி ஏழைச் சிங்கள் இளைஞர்கள் முடமாகிப் போனாலும்
பறவாயில்லை. அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து அவர்கள் உடைமைகளை அழித்து ஒழித்தான் அதுவே இலங்கையின் ஐக்கித்துக்குப் போதுமானது என்பதே அண்மைக்கால் பௌத்த சிங்கள அரசுகளின் நோக்கமாக
இருந்து வந்துள்ளது
சாதகமான நிலைகளை விடுதலைப் புவிகள் தோற்றுவிக்கலாம் அது அவசியமும்கூட தமிழ் மக்களை மாத்தபிரமணறி ஏனைய தேசிய சிறுபாண்மை இனங்களான மலையக மக்கள், முஸ்லிம்மக்கள் என்போரையும் இலங்கை அரசு ஒடுக்க வருக?றது என்ற அடிப்படையில் அவர்களையும் போராட்டத்திற்கு ஆதரவாய்த் தோள் கொடுக்க வைப்பதுடன், அவர்களது போராட்டங்கள் யாவறிநரிலும் ஆதரவாக இருப்பதும் அவசியமாகும். சிங்கள மக்கள் தம்மீதான அரசின் ஒடுக்குமுறைகளைப் புரிந்துகொள்ளாது இனவாதம் தடுக்கிறது. அவர்கள் தமிழ்மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் நிலை வரும்போது அரசாலி இனவாத நாடகம் ஆட முடியாது. இதற்கான நிலையை உருவாக்கப்பாடுபடுவது நேர்மையான சிங்கள அரசியல்வாதிகளது கடமை ஆகும்.
செய்வார்களா?
7

Page 6
இனிவரும் காலம்
சமைத்ரேயி --------
குருதிப்புணப்படம்பற்றிச் சிலர்ஆஹா, ஒறோ என்று கருத்துத் தெரிவித்திருந்தனர் படம் பார்த்தபிறகு இவர்களின் கருத்துப்புற்றிபடம்
எனத்தோன்றிற்று அதன்இசையமைப்பாளர் புற்றிக்குறிப்பிடநினைத்தபோது அவர் பெயர் ஞாபகம்வரமாட்டேன்என அடம்பிடித்தது சஞ்சிகையைநாளைக்கு அச்சுக்குக் கொடுக்க வேணும் கட்டுரைகையில் வேணும்'என்றபடி சஞ்சிகை ஆசிரியர் சோபாவில்காத்திருந்தார் இனிகுரொண்ாந்து'தமிழ்க்கடைகள் அதிகமாக இருக்கும்இடம்) போய் குமுதம் வாங்கிவிற்றுமுடிந்ததோஅல்லது குமுதத்தில் குருதிப்புனல்"விமர்சனம் வந்ததோ.0 ஆசிரியரிடம் சொல்லிப்பேச்சுவாங்காமல் Glogo. Tas 4560ilbi 67.g70Mord
/O
processorkonual Giallo Gluglishall Lô (News program 2,654, D60) i(saissals காலம் எனதுதட்டெழுதும் வேகத்திடீர் அதிகரிபு தமிழில் இருந்து ஆங்கித்துக்கு மாறியதால் ஆசிரியரது கவனத்தைக் கணையாழியில்இருந்து கவரப்போதுமானதாக இருக்கவில்லை மீண்டும்வந்து இசையமைப்பாளரின் பெயருக்குஇடம்விட்டு இறுதிஇருவரிகளை எழுதிமுடிக்கமுண் கனடாவில் உள்ள வாட்டர்லூாபல்கலைக் கழகத்தில்இருந்துதமிழன்பர்ஒருவரிடம் இருந்துஇசையமைப்பாளரின்பேர்டதிலாக வந்திருந்ததுநான் கேட்ட கேள்விக்குப்பதில் தெரிந்த ஒருவர்கணணிமுன்அமர்ந்து எனது கேள்வியைவாசிக்க நேர்ந்தது எனது அதிர்ஷ்டடமே என்றாலும்கூட, இணைவலையில்
 

dinternet - 6.fkTaiassib LifkviaCabuggy) dvrnuć எனப்படுகிறது
றது.இது ஒன்றும் இதுபுவியியல் வரையறைகள் அற்றது. சிலவேளை
அசாதாரணமானதல்ல ቀ * floorfio/TalLT, AFGØMLOLGMT, GFLDILLOT, gpyethuGvIT, ಫೋ? லோவில்இருந்து அயல்நகரமான பொழுதுபோக்கா, பாட சம்பந்தமான விடயமா. திறம்மனை (Drammen) அடைவதைவிட இதிலேதாவது கேள்வியா, அல்லது உங்கள் ரோக்கிபோ போ வோமூகட னையோ கருத்தைச் சொல்ல வேணடுமா,நிச்சயமாக அடைதலஇவகுவாய இருக்கலாம் எது கோ
அதற்குப் பொருத்தமான ஒரு செய்திட் தொலைவில்ஓர் கணணித்திரையின் பின்னே
அமர்ந்திருக்கும்முகம் இனம், மொழிதெரியாத
பலகையை (News group)நீங்கள் LS S L S S LS SSLS S LSLS S LS கண்டுபிடிக்கலாம் அல்லது நீங்களே ஒரு சிலரின் ஒருவரோடு பெரும்பாலும் ஆங்கிலத்தில்
-350ճվ- ர்ை ஒன்ைற உருவாக்கலாம் உங்கள் அளவளாவலாம நடபை பகையைவர்க்கலாம் கேள்விகளுக்கு உலகின் எதிர்பாராத மூலையில் PH இறுகினால் என்றோ ஒருநாள் நிஜ வாழ்வில் இருந்து ஒரு சில வினாடிகளில் பதில் வரலாம் வலைமொழியில் IRL - In Real Life)
உங்கள் கருத்துக்கு வலிவு, புதிய பரிமாணம் சந்திக்கலாம் ஒரு பெளதிகமான இடத்தில்
சேர்ப்பதாயோ அல்லது பதிலடியாயோ இன்னொரு குறிப்பும் வரலாம் உலக இலங்கைச் செய்திகளை இதனூடு விரைவில் பெறலாம் சோவியத்யூனியனின் இறுதிநெருக்கடி பற்றியதகவல்கள் இவ்வலையினுடாயே வெளிஉலகுக்கு உடனுக்குடன் தெரியவந்தன
சைபர் வெளியின் அதிக சிெ சாலைகளிறுெேதரியும் பெளதீகமற்ற பதார்த்தம் (Cyber space, Super highways - Virtual reality
கணணித்திரையினுாடு விரியும் : ಟ್ಲಿ: சந்தித்து கூட்டம் மாநாடுநடத்தும் வழமைக்கு జ్వాళ్లల్లో மாறாக புவியின் எம்மு பில் இருந்தும்
செய்மதி இன்னோரன்ன ஊடகங்களால் ஒரு Gualayasurin ሪoßதிப்புகளில் கலந்து வலைப்பின்னலாகஇணைக்கப்பட்டுள்ளன. சைபர்ெಒಣಾ...z£Ig/inש
இவ்வ யஇலகுகருதிஇರಾ೦೮೧ யதார்த்தங்களை (VirtulReality) அனுபவிக்கக்
(Internet) என அழைக்கிறேன் இலங்கையிலுள்ள வடகிழ்தவிர்ந்த பல கணணி தொழில்நுட்பவழிசெய்கின்றது. ஒரு பல்கலைக்கழகங்கள், ஆய்வுநிறுவனங்கள் இடத்தை, சம்பவத்தை அங்கு பிரசண்ணமாய்
p45 , -2}աճվ (50/ இருக்காமலே முப்பரிமாணத்தில் உணர கொண)
இது உதவுகிறது. இதன் பிரயோகம் அளப்பரியது மனிதன் செய்யமுடியாதநிபந்தனைகளைக் கொணட, உதாரணமாக கடற்படுக்கையின் அடியில் உள்ள எண்ணெய்க் கிணறுகள், அணு உலைகள் போன்றவற்றில்நடப்பவற்றை அங்கு
இவ்வலையில் உள்ளன. இவற்றோடு உலகின் எட் பகுதியிலும்இருந்து கணணிமூலம் தொடர்பு கொள்ளலாம்)இதனுாடுதகவல்துரிதகதியில் செல்வதால் இது தகவல் அதீத GlsGéjartolaasai' (Super highways)

Page 7
செல்லாமலேயே அறியஇதைப்பாவிக்கலாம் வைத்தியர்கத்திர சிகிச்சை அறையிற் பிரசண்ணமாய் இருக்காமலே கத்திர சிகிச்சை செய்யஇதன்மூலம் முடியும் ஒரு தொல்பொருட் காட்சிச்சாலைக்கு, ஒரு கோப்பிக் கடைக்கு நேரே செல்லாமலேயே அங்குநடப்பவற்றைப்பார்க்க, பங்குபற்றிஅனுபவிக்க முடியும்
இணைவலையின் பயன்பாடுகள்
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட செய்தி பலகையைவிட மேலும் பலபயன்பாடுகளை இணைவலைவழங்குகிறது:இலத்திரணியற் algli (Electronic mail WWW (World Wide Web) போன்றவை உலகெங்கும்தகவற் தேடலுக்கும் பரிமாற்றத்துக்கும் உதவுகின்றன. இவற்றுள் முக்கியமானது இலத்திரனியற் கடிதம் ஆகும் இணைவலையில் விலாசம் உள்ளவர்கள் இவர்கள் புவிக் கோளத்தின் எம்முலையில் வசித்தாலும்)தமக்குள் கடிதங்களைப் பரிமாறிக் கொள்ளலாம் வழமையாணதபால்களைப் (நத்தைக் கடிதம்'எனவலைமொழியின் குறிப்பிடப்படும்) போல் இவை போய்ச் சேரநாட் கணக்கில் எடுப்பதில்லை மாறாகநிமிடக் கணக்கில் போய்ச் சேரும் உதாரணமாகச் சுவடுகளுக்குஇணைவலைவிலாசம்இருப்பின்
/2
அது பின்வருமாறு அமையலாம்: SUИАДUGAL OSLONETT. NO இறுதிப் பகுதியானNO நோர்வேயைக் குறிக்கும் (Certříku.íký Oslonett, PowerTech galu நிறுவனங்கள்தனியாருக்கு இணைவலை வசதியைச் செய்து கொடுக்கின்றன) உதாரணமாக திெர்காலத்தில் சுவடுகளுக்குக் கட்டுரை அனுப்ப விரும்புவோர் உலகில் எப்பகுதியில்இருந்தும் தமது கணணியில் தட்டெழுதிஅப்படியேஇதபால் மூலம் அல்லது கணனியில்இணைக்கப்பட்டுள்ள தொலைநகல் fax)மூலம்) சுவடுகளின் இதபால் விலாகத்துக்கு அனுப்பினாற் போதும் தாளோ, தபாலுறையோ, முத்திரையோ
WWW (World Wide Web)
இது தகவல்களைப் பல்லூடக (Multimediaஎழுத்து, ஒலி படம்) வடிவில் உயர் எழுத்தாக (Hyper text) alpigli, assi Tooldras, சுவடுகளின் WWWபக்கம் சுவடுகளின் Log0வுடன் தொடங்கிஅதன் வரலாறு, ஆசிரியர் குழுவின் படம், ஒவ்வொரு இதழ் கட்டுரை கவிதை எழுத்தாளர் போன்ற விவரங்களைக்
கொண்டிருக்கலாம் உயர் எழுத்தில் எழுதப்பட்ட
 

சொற்களை உதாரணமாக அடிக் பற்றியவிவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு கோடிட்டவற்றை) தெரிவு செய்யின் அதுபற்றி குறிப்பிட்டதிறவுகோற்சொற்றொடரைத்தமது மேலதிக விவரங்களைப் பெறலாம் தலையங்கத்துள் உள்ளடக்கிய உலகில்
வெளியிடப்பட்ட கட்டுரைகள் நூல்களை இலகுவாகக் கணணிமூலம் தேடி, வேண்டும்நூலை எடுப்பதற்கான கட்டளையையும் அதனூடேயே அனுப்பமுடியும் இசைத்தட்டுகளை (CDஒத்த
உதாரணமாக 73ம்இதழைத் தெரிவு செய்ய அதில் வந்த கட்டுரைகளின் பட்டியல் வரலாம் அதில் இனிவரும் காலம்' என்பதைத் தெரிவு செய்யஇக்கட்டுரை முழுவதும் கணணித் திரையில் வரலாம் இங்கு சுவடுகள் பற்றிய
கணணித்தட்டுகளில் அறிவுக்களஞ்சியங்கள் விவரம் ஒஸ்லோவில் உள்ள அவர்களது அகராதிகள் கிடைக்கப்பெறுகின்றன கணணியிலும், ஆசிரியர் பற்றியவிவரம் இலங்கையில் அல்லது பிஜூத்திவிலுள்ள P p p p AO P கணணியிலும்இருந்து வரலாம் இங்கு குத்தண்பெர்க்(Gutenberg)திட்டம் புவியியற் தூரம் கணக்கில் எடுக்கப்படாமல்
தகவல்கள் உலகெங்கும் இருந்து உங்கள் ஆங்கிலஇலக்கிடத்தை எண்ணியப்படுத்திக்
கணணித்திரைக்கு வரும் இலங்கையிலுள்ள
(digitalize) கணணியினூடு கிடைக்கச் டெய்லிநியூஸ், சணர்டே ரைம்ஸ் போன்றனவும்
செய்யவென இந்தத்திட்டம் 1971ல் ஆரம்பிக்கட் இணைவலையில் கிடைக்கின்றன. பட்டது நூற்றாண்டுமுடிவிற்குள் 1000 Glsusly Lenanas (News groups) Ltd ஆவணங்களை ஒரு பில்லியன்தரம்
இன்னும் சில தகவல்கள் எம்முடன் விநியோகிப்பதென்றலட்சிபுத்தைக் கொண்டது Gø/TLíři/Llull, lazTa/Tas soc.cul.srilanka,
அமெரிக்கசுதந்திரப்பிரகடனம் போன்ற வரலாற்று ஆவணங்களுடன்ஆரம்பித்து தோகமம் டிேக்ஸ்பியரின் தொகுப்பு:நவீனநால்கள் வரை விரிவடைந்துள்ளது பதிப்புரிமை விதிகளுக்கமைய இவற்றைக்கணணிமூலம்பெற்றுக்கொள்ளலாம் இதையொத்து நோர்டிக்இலக்கியக்கணணி மயப்படுத்தும்றுாணபெர்க் (Runeberg)திட்டம் சுவீடனால் மேற்கொள்ளப்பட்டது நோர்டிக்
soc.cultamil-gau Glsugi Lex0.4456i a 6i57607. (soc.cul Tailgy society and Culture என்பதன் சுருக்கம்) கிட்டத்தட்ட உலகின்பலநாடுகளின் பேராற் செய்தி பலகைகள் உள. இந்து பௌத்தம்உட்படச் சமயங்களுக்கும்கூட) கணணிதொடர்பாக எண்ணிறந்தபலகைகள் உள ஏதாவது கணணி дђяЛkй (сотриterprograт)g лѣ465фсg:
*விசேட எழுத்துகளை, உதாரணமாக பிரச்சனை ஏற்படின் அதை எழுதினால் %oe, 260, 8a போன்ற எழுத்துகளைக் கொண்ட உலகெங்கும்இருக்கும் விண்ணர்களிடம் நூல்களை உள்ளடக்குவதே இதன் நோக்கம் இருந்துபதில்வரும் சிலவேளைநிரலை
எழுதியவரேபதில் போடுவார் Ab இனிவரும்காலம்
கணனிச்சஞ்சிகைகள், கணனிநூலகம் சபேசன் தனது கவிதைக்கும் பின்னர்கவிதைத்
தொகுதிக்கும்இந்தப் பேர்வைத்தகாரணம்
கட்டுரைகள் தொகுக்கப்பட்டுக் கணணிச் றோயிருப்பினும் தொழினுட்பம் எமதுவாழ்விற் சஞ்சிகைகளாக வருகின்றன. இதற்கு புகுந்து எமதுவாழ்வை-நாம்விரும்பியோ அக்கடிக்கும் செலவுகிடையாது சிறிலங்கா
விரும்பாமலோ-மாற்றிக் கொண்டிருக்கும்.இந்த தொடர்பான கட்டுரைகள் செரண்டியிற்றி எனும் யுகத்தில் எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது கணணிச்சஞ்சிகையாகக் கிடைக்கிறது.தமிழிலும் எனஎண்ணுகையிலேயேஇத்தலையங்கம் எண் ஒரு கணணிச்சஞ்சிகை செய்யும்முயற்சி மனதுள்தலைநீட்டியது விஞ்ஞானம்
இடம்பெற்றது புனைகதைகள் அறவியலாளர்குழல்வாதிகளல் குறிப்பாக பாடசம்பந்தமானநூல்/கட்டுரை திட்டும்இருண்ட எதிர்காலம் அண்)நான்
/5

Page 8
எண்ணிடது:நோர்ஜிேய-ஜேர்மணிஐரோப்பு-நவநாஜிகள் கண்ணிELgாடு தொடர்புகொண்டு எவ்வாறு துர்ரம நி:நிறுத்துகிறார்கள் :ெநாட்டவர்கள் இடதுசாரிகள், ஆங்கவீனர் பிரினம் :ே ஆகியோரேத்தாக்குர்திட்டங்க3ண வகுக்கிறார்கள் 674, ஒஃTப்புத்திரிகைகE MEயூட்டும்எதிர்காலமும் அகம்: புத்திரிகை ATAத அக்கச்பிதழில்கள் இலக்கிபர்கூட ஆஸ் இனிவரும் காலத்திப்பீவ்வாறு இருக்கட் ாேகிறதுTண்பதே எனது சிந்தனையில் நீர்நது *ப் போதரண்ணம் குத்தகர்பெர்க் (Johannes lேenbergஅச்சு பந்தித்தேர் கண்டுபிடித்ததுடன் ஏற்பட்ட அச்சுப்புரட்சியை 14களிர்தகவற்புரட்சிஇஸ்லாதோழித்துவிடுமா? தோபிணக்காட்சிவந்தபோது வாசிப்புப்பழக்கம் இஸ்ரதோரிப்போகிறது எனஒலியிட்டோர் இன்று நூல் தொலைக்காட்சி இசைப்பிட்டி, விளையாட்டு சமூகத் தொடர்பு ஆணத்தையும் கண்ணரிபிதியிடப்போகிறது என ஏக்குகாே? இணிருேம்காலத்திம்கண்ணிநுட்கள் காகித நூாப்காணப்பிரதியீடு செய்துவிடுT"பி:கேற்றினர் அணவு நனவாகிவிடுமா? அது கணணிதான் னோவைப்பிரதியீடு செய்யுமோ? கடிதம் நூல் Tே3ர்ந%ாங்கிண்ைடினேவின் காகிதப்பாar மிச்சம் மரங்கள் ஆரிடாது பிணந்தழைக்கும் எனச்குழல்நண்பர்கள் சந்தோஷப்படலாம் எரிதும்இதைக்கெடுக்கலெண்ரோஜித்து சிறிப்படும் காணப்பாகங்கள்.தட்டுகள் வரிசையில்காத்துநிற்குமோ? ஆரம்பக்கமுண்நுான ஏத்த8ரஈர்ேகE அச்சி (printertப்ெ வாசிக்கவதிஉ5டயோர்? பொருளாதாரம்இடம் கொடுத்தாலும் கணத் திரையைக் கணக்காமப்வாசிக்கக்கWஇடம் கொடுக்குமா? அதைவிட மனவி; விணப்புதியைச் கடையில்லாங்குதுப்போபம8ம்பவா'இன்றுள்ள நீங்ணயிப் காகிதநூாண்கWக்கWவிகாட் கிழக்கோழிக்க முடியாதென்றே தோன்றுகிறது z57gaxonoré Winn Schartan Ag2ri எழுத்தாளரினர்கWEப்பயங்கரப்பரபரப்பு As Talata Terminal compromise' (19) இWAணயில் ஆப்வெளியிடப்பட்டது நடந்தது எண்?3:நாட்களில்ஆந்நூலின்
مجY
காகிதப்புதியுவிற்பனை விதத்தாகட் அதிகரித்து இதர்விEாக இந்நூல் பிரென்ச்சு ரூசிய பிரெய்ப் 'மொழிகளில் பெயர்க்கப்பட்டதோடு (httenbergதிட்டத்திலும் உள்ளடக்கப்பட்டது இக்கட்டுணசுருக்கம் கருதியும் வெகுஜூ வாசிப்புக் கருதியும் இகுவாயும் ேேபாட்டமாயும் எழுதப் பட்டுன்லது அதன் விேைவTவிப்பாடநூனுக்கங்கள் தெரிyறும் அற்றெதிரிபட்டும் தோண்றலாம் வரும் தொழினுட்டத்தை உள்ளடக்கும்வகையிட் தமிழின் அகரடிச்சொப் அகராதிவிரிவுபடுத்தப் படWேடியது அவசியம் இணப்ேமெண்டித் துரினிச்சாகும்"பாரதிநான்குறுகிய நேரத்தின் எனது அறிக்கெட்டிய Aெழிபெயர்ப்புக%ாட் பாவித்திருக்கிறேன் பொருத்துமான மொழிபெயர்ப்புகWஅறிந்துள்Tேர்அதுடற்றிச் ஈவடுகளுக்கு எழுதலாம் இதுபற்றி „srJC. Crul. fa/Yi iğßszô8"@gğmiyğ5* &ls2wg2),Lf பொருத்துமாக இருக்கும் முMண்/இணங்கலையில்துகீழ் எழுத்துப்புழக்கத்தி இண்ாதிருந்தது இன்று அத்தடைநீக்கிஇேட் தமிழ் ஆவ&ங்கீத்தகிரிஃபேவாசிக்க முடிகிது
கேப் போதரணிண்ண குத்தகிர்பெர்க்
(Joharles Gutenberg) ஆச்ச மந்திரத்தைக் கண்டுபிடித்ததுடன் ஏற்பட்ட அச்சுப் புரட்சியை 1960களின் தகவற் புரட்சி இல்லாதொழித்து விடுமா? தொலைக்காட்சி ஆந்தபோது வாசிப்புப் பழக்கம் இலலாதொழியப் போகிறது என ஒலமிட்டோர் இண்று நூாஜி தொலைக்காட்சி இசைப் பெட்டி, விளையாட்டு, சமூகத் தொடர்பு அகரதிரத்தையும் கணணி பிரதியிடப் போகிறது என ஏங்குவரோ" இனிவரும் காலத்தில் கணணி நூாம்ேகள் காகித நூல்களைப் பிரதியீடு செய்துவிடுமா? மிவகேர்ரின் கனவு நனவாசி விடுமா?

JJ III-3.
eேடிமைத் தேசிய
இனத்தின் க. நிர்
செனய இதழத் தொடாச்சி
(4)
ாண்மா இதே கட்டுiரயின் நாம இதுவரை வினாதிதது i!!! அவாளி பிசிறல் நிலப்பாட்ை
தாமாகவே இன்னோ இடததில் புட்டு வைத்திருககிறார்கள 'உண்மையான பாட்டாளி வர்க்கப புரடசி நடைபெற வேண்டின் ஒரு நாட்டின் சர்வதேசிய பட்டாளி வர் 1,411 ஏகாதிபத்திய எதிர் II போர் ந ததுவதன் மூஸ்'11 ஆந்நாடுகளில் 8 11 தரகு, முதலாளிானது எதிராக மக்களை i f'HIJI திரட்டுவதனூே I IJ i f
சாத்தியமாகும்."
அடிக்கோடு என்னால் இடப்பட்டது) iiT tl IJI கூறுகின்றார்கா இதில் "அந்நாடுகளிள் உள்ள தரகு முதலா பணிகளுக்கு எதிராக." என்ற இவர்க 1ளது கூற்றானது இலங்கை ஒரு பiதேசங்களின் சுட்டு என்ற தத்துவ நிலைப்பாட்டிலிருந்தே கழுந்து விடு
கிறது. அதாவது இலங்கையில் பல தேசங்கள் ஒருமைப்பட்டு இருப்ப தாகயுெம், இவ்வாறு ஒருமை பட
டிருந்த இலங்கை நாட்டை ஐரோப்பிய சீரகாதிபத்தியங்கள் கைப்பற்றி இருந்த தர்வுப பிரத பிரித்தாரும் தந்திரத்
تقل

Page 9
தால் கூறுபோட்டு விட்டதாகவும் இவர்கள் தத்துவ வரையறுப்பு செய்து விடுவதால்: (இந்தத் தத்துவரையறுப்பு எப்படி ஏகாதிபத்திய நலன்களுக்கு, அதன் எல்லைக் கேட்டுக்கு சேவகம் செய்கிறது என்று முன்னர் பார்த் துள்ளோம்) இலங்கையில் சர்வதேசிய பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டால், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அந்நாடுகளில் உள்ள தரகு முதலாளிகளுக்கு எதிராகப் போராடி விடுவதால் புரட்சி பூத்துவிடும், தேசிய முரண்பாடுகள் அற்றுப்போய் விடும் என்று வாதாடுகிறார்கள். அதனால் தான் இவர்கள் நிலப்புரட்சி பற்றி எதுவுமே பேசாது விட்டுவிடுகின்றனர். ஏகாதிபத்தியங்களின் எல்லைவரை வால் ஏற்பட்ட இலங்கையை பல்தே சங்களின் நாடு எனக் காட்டிவிடுவ தால் தேசிய இனங்களின் தேசிய விடுதலையை பிரிவினை எனவும், தேசிய விடுதலை உள்ளிட்டு வரையப் படுகிற இடதுசாரித் திட்டங்களை வெறும் தேசியவாதத் திட்டங்களாக 6 D ஏகாதிபத்தியங்கள் போல் இவர்களும் காட்டிவிட நினைக்கின் றார்கள்.
உண்மையில் இலங்கை (5 பலதேசங்களின் கூட்டல்ல. கிராமிய கேந்திர பொருளாதார அடிப்படைக
ளுடன் பலவந்தமாக இணைக்கப்பட்ட
இனக்கூட்டுத்தான் இலங்கை. இங்கே
ஒருபோதும் தேசங்களின் கூட்டு நிகழ
வில்லை. தேசிய இனங்களின் பலவந்தக் கூட்டே நிகழ்த்தப்பட்டது. தேசங்களின் கூட்டுக்கும், தேசிய இனங்களின் கூட்டுக்கும் உள்ள அடிப் படை வேறுபாடு என்னவென்றால்: தேசங்களின் கூட்டுக்குள் முற்றாகவே
நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டிருக்கும்
அதாவது தேசிய இனங்கள் நிலப்பிர புத்துவத்தின் மீது இறிதி வெற்றியை சாதிக்கும் போது மட்டுமே அது தேசமாகத் திகழ்கிறது.
ஆனால் இலங்கையில் நிலப்பிரபுத்து
வத்தை வீழ்திவிட்ட தேசிய இனங்கள் இல்லை. தேசங்கள் இல்லை. அதாவது முதலாளித்துவத்தின் வெற்றியைச் சாதித்துக் கொண்ட தேசங்களின் ஒருமைப்பட்ட நாடாக இலங்கை இன்னமும் இல்லை. அதனால்தான் இலங்கையில் உள்ள தேசிய சக்திகளாலோ பாட்டாளி வர்கங்களாலோ தனித்து தேசிய விடுதலையையோ அல்லது வர்க்க விடுதலையையோ இங்கு சாதித்துவிட முடியாது. மூலதனத்தின் வெற்றியி னுாடு ஒருங்கிணைந்ததாக, அதிகப் பட்ட வேலைப் பிரிவினையுடனும், சுதந்திரமான விரிவான வர்க்கப் பகுப்புடனும் ஒரு நவீன தேசங்களுக் கான ஒரு பொதுவான பொருளாதார வாழ்வும், இதில் ஒருமைப்பட்ட ஐக்கி u(pl. b இன்னும் இலங்கையில் உதயமாகவில்லை. இந்நிலைமையை அடையாமல் யாராலும் இலங்கையில் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியத்தைக் கட்டிவிட முடியாது.
ஆனால் நிலப்புரட்சியே நடக்காத இலங்கையில் சர்வதேசியப் பாட்டாளி வர்க்கம் (அப்படி ஒன்று இலங்கையில் உள்ளதா?) ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் நடத்துவதன் மூலம் தரகு முதலாளித்துவத்தை வீழ்த்தி புரட்சியை சாதித்து விடுமாம்! சரி, இவ்வளவையும் செய்து முடித்து விட்டீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். மீட்டெடுத்த உங்கள் நாட்டுக்கான பொருளாதாரம் என்ன? ஒன்றுமில்லை. இது அஸ்திவாரம் இல்லாத வீடு. ஏகாதிபத்தியத்தை பின் னாலே வைத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற புனிதப் பெயரால் மக்களின் முதுகுகளில் ஏறி சவாரி செய்ய நினைக்கின்ற ஏகாதிபத் திய பொருளாதார வாதங்களன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
வெற்றியைக்
மூலதன காணத
W6

இலங்கையில் தேசிய விடுதலை கூட அதன் பாட்டாளி வர்க்க விடுதலை யுடன் இணையாது சாத்தியமாகப் போவதில்லை. ஒருமைப்பட்ட பாட்டாளி வர்க்க விடுதலை கூட தேசிய இனங்களின் மூலதன வெற்றியைச் சாதிக்கின்ற கட்டமைப்பு களைக் கொண்டிருக்காமல், மூலத னத்தின் வெற்றியினுடான தேச சமத் துவத்தைக் கொண்டிருக்காமல், தேசிய சக்திகளையும் இணைத்து நிற்கின்ற உழைக்கும் தேசிய திட்டத்தையும் அது கொண்டிருக்கா D6) சர்வதேசியத்தை அதனால் கட்டவே முடியாது. அதனால் தான் இலங்கை போன்ற காலனித்துவங்க ளில் தேசிய இனங்களின் தேசிய விடுதலை வர்க்க விடுதலையுடன் இணைந்துள்ளது. அதனால் தான் தேசிய விடுதலையை வர்க்க விடுதலையில் இருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது என்கின்றோம்.
இவ்வாறு தனது சொந்த நாட்டின் தேசிய இனங்களின் நிலை, அதன் வளர்ச்சி வேகம், தேசிய அமைப்பு, மக்கட்தொகை பங்கீடு போன்ற ஆயிரம் காரணங்களினாலும், அவற் றின் சிறப்புப் பண்புகளினாலும் அதன் விடுதலைப் போக்குத் தீர்மானிக்கப் படவேண்டும். அதனால் தான் "பொதுவான வரலாற்று ரீதியிலான நிலைமைகளையும், அரசு நிலைமை களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சிச வாதிகளினாலும் தமது தேசிய திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை' என்று மார்க்சிசம் கூறுகிறது.
(ஆதாரம்: தேசிய கொள்கையும், பாட்டாளி வர்க்க சாவதேசிய வாதமும்: சில பிரச்சனைகள் - லெனின் கட்டுரைத் தொகுப்பு நூல், மொஸ்கோ வெளியீடு 1969 தமிழ்ப்பதிப்பு us: 8)
தமிழ் தேசிய இனத்தின் சொந்த வளர்ச்சிப் போக்கைக் கணக்கில்
கொண்டு, அடிமைப் usT LT6s வர்க்கத்தின் உழைக்கும் தேசிய கடமையில் வரையப்பட்ட இடதுசாரித் திட்டங்களைக் 3,60) p466i தேசியவாதம் எனக் கூறி மறுக்கிறது. கூடவே இலங்கையில் நிலப்புரட்சிக் கான தேவைகளைக் கூட திட்டவட்ட மாக மறுக்கிறது. அவ்வாறு பூர்சுவா
ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை புறக்கணித்துவிட்டு முன்னேற முயன்றால் "நாங்கள் பின்லாந்து தேசத்தையும் அங்கீகரிக்கப்
போவதில்லை - தொழிலாளி வர்க்கப் பின்லாந்து தேசம் தவிர- எனப் பிரகடனப்படுத்தினால் அதைப்போல் முட்டாள்தனம் வேறு இருக்கமுடியாது. உண்மையில் நிலவுவதை நாம் அங்கீகரிக்க மறுத்தால் அது நம்மை அங்கீகரிக்கும்படி நிற்பந்திக்கும்” என தனது மூலநூல் 29, பக்கம் 174ல் கூறியுள்ள லெனின் "தேசிய ஒடுக்குமுறை இருக்கும் Q(5 நிலையில் தேசிய விடுதலைப் பணியைப் புறக்கணிப்பது சோசலிஸ்ட் டுக்களின் கண்ணோட்டத்தில் தவறானது' எனவும் எச்சரித்துள்ளார்.
(ஆதாரம்: தேசிய கொள்கையும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய 6lss85(Upsid: சில பிரச்சனைகள் - லெனின் கட்டுரைத் தொகுப்பு நூல், மொஸ்கோ வெளியீடு 1969 தமிழ்ப்பதிப்பு u85: 81)
ஆனால் இவற்றையெல்லாம் மார்க்சி சம் போதித்தும்த என்ன பலன். இன்று சிலருக்கு த ழ்ம் என்ற கோஷத் தைக் கேட்டுவிட்டால் உடல்முழுதும் ஒருவித எரிவு படர்கிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோரிக் கையையும், அதன் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரித்து விடுகின் (8BIT to என்ற வாசகங்களைக் கண்டால் கொதித்துப் போகிறார்கள். "சீ உது தேசியவாதிகளின் திட்டம், பிரிவினைத் திட்டம்" என உதறித்தள் ளுகிறார்கள். சரி, அது தேசியவாதத் திட்டமாகவே இருந்துவிட்டுப்

Page 10
போகட்டும். ஆனால் நீங்கள் ஐக்கியப் புரட்சிக்கு வைத்திருக்கும் திட்டத்தை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அங்கே
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றோம், தேங்களின் சமத்துவத்தைப் பேணு கின்றோம் என்ற வாசகங்கள் இருக்கின்றனவே இதற்கு என்ன G& Tobolo போகிறீர்கள்? இந்த இரட்டைத் தேசிய நிலைப்பாட்டில் நின்று எதைச் சாதிக்கப் போகி ஹீர்கள்?
இந்த இரட்டைத் தேசிய நிலைப் பாட்டை விளங்கிக் கொள்ள ஓர் அருமையான உதாரணத்தை உங்க ளுக்குச் சொல்ல முடியும். எனது இரண்டு நண்பர்கள் ஒரு நாள் மும்முரமாக விவாதித்துக் கொண்டி ருந்தார்கள். sylgil சந்திரிக்கா அம்மையார் தீர்வை முன்வைத்த நேரம். விவாதத்தில் பொறி பறந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு நண்பர் இப்படிச் சொன்னார்: "இண்டைக்கு இலங்கையிலிருக்கும் எந்தத் தேசிய இனமும் தனது சுயநிர்ணய உரிமை யைக் கோரக் கூடாது. அதற்கு பதிலாக இலங்கை பல்தேசங்களின் நாடு என்று எல்லோரும் ஏற்றுக்கொண் டால் போச்சு' இப்படிச் சொன்னதைக் கோட்டதும் மற்றய நண்பர் விறுவிறுத் துப் போனார். 'ஏன்?" என்று கோட்டார். அதற்கு அவர்: 'தாயக்
கோட்பாட்டில் U6) சிக்கல்கள் இருக்கு. அதுகும்போக தாயகக் கோட்பாடு பிரிவினை சார்ந்தது' என்றார். விவாதம் சப்பென்று
போய்விட்டது. பின்னர் மற்ற நண்பரோ ஏதோ நினைத்தவராக. "இலங்கை பலதேசங்களின் நாடென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார். இவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'ஏன் அப்படிச் சொல்கிறீர்?' என்று கோட்டார். “பின்னையென்ன, இலங்கை பல்தேசங்களின் நாடென்று
நான் எதன் அடிப்படையில் நம்பிறது? நீங்களே சொல்லுங்கோ பாப்பம்' என்று திருப்பிக் (35. கோட்டதுந்தான் தாமதம் இவருக்கு நிலைமை விளங்கிவிட்டது. "எனக்கு அவசர அலுவலொன்று இருக்கு, நான் உடனே போகவேண்டும்' என்று மெல்லமாகக் கழண்டுவிட்டார்.
அவரால் ஏன் மேலே விவாதிக்க முடியவில்லை என்று உங்களுக்கு ஒரளவு விளங்கியிருக்கும். இலங்கை பல்தேசங்களின் நாடு என்று அவர் நிறுவ வேண்டுமாயின், அதுவும் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையி லேதான் (pliquid. தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றை மறுத்து, அதன் அடிப்படையில் இன்னொன்றைக் கோருகின்றனர். இதைத்தான் இரட்டைத் தேசிய நிலைப்பாடு என்று சொலுறது. (ஆனால் இலங்கை பல்தேசங்களின் நாடு அல்ல என்பது வேறு விசயம்.
935) எப்படி என்று (3D(36) பார்த்துள்ளோம்.)
இன்று தமிழீழத்தையும், அதன்
தேசிய கோரிக்கையையும் நிராகரிப் பதற்கு பல வாதங்கள் முளைக் கின்றன. O ஸ்டாலினது தேச வரையறை
காலவதியாகிவிட்டது. O இது காலனித்துவங்களுக்குப் போதாது, பொருந்தாது. O ஸ்டாலினிசம் uDI bfg-GLD
அல்ல. இப்படிப் பல நிலைப்பாடுகளிலிருந்து எழுகின்ற சீரழிவு, திரிபுவாதங்களால் தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோரிக்கையும் அதன் பிரிந்துபோகும் உரிமையும் மறுக்கப்படுகிறது. இவை பற்றி கொஞ்சம் அலசிக்கொண்டு மேலே போவோம்.
வரும்.
/?

கா.சிவத்தம்பி, வேலுப்பிள்ளை மற்றும் பீட்டர் ஷலிச் ஆகியோர் வலுக்கட்டாயமாக (;်::.် வெளியேற்றப்
பட்டதற்கு வித்யாசம் குழுவினர் அமர்விலேயே கணர்டனமு * வருத்தமும்: தெரிவித்தோம்.
சுவடுகள் ஆசிரியர் குழுவிற்கு
அயலான் அபிப்பிராயங்கள் பற்றிஎன்ற தலைப்பில் சுவடுகள்67இதழில்நண்பர்யமுனா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் திருடுதலும் ஏமாற்றுதலும் நடப்பதுபற்றி எழுதியுள்ளார். சரி, ஆனால்சினிமாத்துறையில் தமிழில்நடப்பது தீவிர இலக்கியத்துக்குப்பொருந்தாது வித்யாசம் 2 இதழில்விளாடிமீர்ஷலக்கோவின்"he real life of Sebastian Night LETGAISð sig ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் நாவலைவிட உயர்ந்து நிற்பது ஏன் என்ற கேள்விதான் கேட்கப்பட்டுப்பதில்தரப்பட்டுள்ளது ஜேஜேசில குறிப்புகள் நாவலில் மொழியானது சிந்தனைக்குக் கட்டுப்பட்டுப்பின்தொடர்வது என்று சொல்லப்படுகிறது. தத்தளிப்பு சொல்லத் தெரியாமல் சொல்வது அனுபவத்துக்கும்பாஷைக்கும் எப்போதுப் இருக்கும் இடைவெளிபாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம் கால்தடத்தை நாம் உற்றுட் பாாக்கும்போது வேட்டைநாய் வெகுதுாரப் போயிருக்கும் ஜேஜேயின் மூைைளயை வேட்டை நாயுடன்தான் ஒப்பிட முடியும்' ஸெபால்டியன் நைட்பற்றிய நாவலிலோ பாஷைதான் உவகத்தைக் கட்டுகிறது: பாஷையால்தான் சிந்தனை கட்டமைக்கப்பட்டு பாஷையின் எச்சங்கள் நிரம்பிவழிவதை ரயிலோட்டம் என்ற modem விரைவில் காண முடிகிறது ஸெபாஸ்டியன் நைட் எழுதிச்சென்ற புத்தகங்களின்வாழ்க்கையானது அவற்றில் காணப்படும் உருவகங்களின் ஊடே சேர்க்கைகளாலான உலகங்களைத் தெரிவிக்கிற ஜன்னல்களைப்போல் உருளும் ஓர் இணைநிகழ்வாக,சிந்தனை ரயிலின்நிகழ்வாக உள்ள உருவகங்களின் ஊடேநிரம்பிவழிகிறது."
பின்னதை முன்னது காப்பியடித்து எழுதப் பட்டதா என்பதல்ல பிரச்சனை வந்துள்ள நாவல்மொழியால்உலக அளவில்எழுதப்பட்டு
ሥም

Page 11
ஈடுகொடுக்க, முகமளிக்க முடிகிறதா என்பதுதான் இங்குமுக்கியம் நாவல்களின் அட்டை ஒவியங்கள், மேலெழுந்தவாரியான உள்ளடக்கங்கள் இவற்றினைத்தாண்டிப்பார்க்கும்போது தமிழின் அதிநவீனமாக'முயலப்பட்ட எழுத்து modernism-த்துக்குக் கிட்டே கிஞ்சித்துப் வரமுடியாமல்முடங்கிப்போவதைப் பார்க்க வேண்டியிருக்கிறது!ஜேஜே சில குறிப்புகள் நாவலில் குறிப்பிடப்படும் காப்கா இத்யாதிப்பெயர்கள் நவீனத்துவத்தை நாவலில்வரவழைக்குப் சமிக்ஞைகளென யமுனா ராஜேந்திரன் கருதிக்கொள்வது தவறு. காம்யு, காப்கா போன்றவர்களின் வாக்கியங்களில்ஏதோ ஒன்றைக்கூடபுதுமைப்பித்தன், மௌணிதவிர யாராலும் தமிழில் எழுதியிருக்க முடியாது மேற்கண்ட இருவரும்கூட தமிழில்நாவல் என்பதை முயல முன்வரவில்லை என்பதற்கான காரணங்களை யோசிக்கவேண்டும் மிகைல்ஸெர்வாண்டஸ் தொட்டு நானுாறு வருஷங்களாக நிற்கும் நாவல்களில் தமிழில் பெரிதாக என்னென்ன ஒளரவுசரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன - காம்யுவின் அந்நியன்,காய்காவின் விசாரணை, ருஷயநாவல்கள் சில தவிர? தமிழின் உரைநடை, கதையாடல்ஏன் களவிரிவு அடையாமல்சுருங்கிப்போயிருக்கிறது? கறாரான மொழிபெயர்ப்புநடந்திருந்தால் ஜேஜே சில குறிப்புகள் போன்ற நாவல்கள் நவீனத்துவ முத்திரை பெற்றிருக்க முடியாது என்பதையும் தமிழில்உரைநடைவளராமல் போனது ஏன் என்பதையும் யோசிக்க வைக்கும் வகையில்தான் என் குறிப்புவித்தியாசம் இதழில்அமைந்துள்ளது.
ஏன், கடந்த நுாறு வருஷங்களில் நவீன தமிழ் உரைநடைநாவல் என்பதன் மூலமாக வளர்ச்சியேதும் அடைந்திருக்கிறதா என்ன? இத்தகையவளர்ச்சிக்குத்தேவையான மொழிபெயர்ப்புகள் எந்த
அளவில் நடந்திருக்கின்றன. கடந்த நுாறு வருஷங்களில் உலக மொழிகளில் வெளியான எத்தனை
நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன? இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்துப்
போயிருக்கும் தமிழர்கள் உலகெங்கும்வாழ்கிற இன்றாவது இத்தகைய முயற்சிகள் நடக்க வாய்ப்பேதும் இருக்கிறதா? இதையெல்லாம் யோசித்துவிட்டுயமுனா ராஜேந்திரன் இலக்கியம் பற்றிப்பேச முன்வரட்டும்; ஷலக்கோவின் நாவலில் உள்ள பத்திஒன்றையாவது மொழிபெயர்த்துவிட்டு அவர் பேசவரட்டும் இந்தத்தகுதியைத்தான் என் குறிப்பில் வேண்டியிருக்கிறேன்.
நாகார்ஜிண்ண் 04295
சுவடுகள் ஆசிரியர் குழுவினர்க்கு,
வணக்கம் சுவடுகள் ஏப்ரல் 1995 எண்6 இதழில் கரணம் அடிக்கும் அறிவுஜீவிகள் என்ற தலைப்பில் இலங்கை வந்தாறுமூலை பரராஜசிங்கம் எழுதிய கடிதத்தைப்பிரசுரித்திருக்கிறீர்கள் படிகள் 1982 இதழில்எழுதப்பட்ட உலகத்தமிழ்மாநாடும்சோற்றுப்பட்டாளமும் என்ற கட்டுரையையும் பிரசுரித்திருக்கிறீர்கள். பதிமூன்று ஆண்டுகளில் தமிழக அறிவுஜீவிகளின் செயல்பாடுகளும்,செயல்பாடுகளை எடுத்துச் செல்வதற்கான இடங்களும் கணிசமாக மாறியிருக்கின்றன. முந்தைய உலகத்தமிழ்மாநாடுகளை விடவும் இந்தமாநாடு அதிக அபத்தம் கொண்டநாடகமாக மாறியிருப்பதையும் அதை மரபான வழிகளில் கோபம்கொண்டு எதிர்ப்பவர்களின்நிலைமை அதே அபத்தநாடகத்தின் இன்னோர் அங்கமாகவும்மாறிவிடுகின்றது என்பதையும் உணரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்இன்றாவது மாநாட்டுக் கருத்தரங்கில்பங்குகொண்ட நிறையப்பேருக்கு இந்த உணர்வு இருந்தது.
2びつ

தென்னாசிய சமூக வரலாறு பற்றிகூர்மையான ஆய்வுகள் செய்த பர்ட்டன்ஸ்டெய்ன் தம்முடைய பேச்சையே ஒத்திவைத்து மேற்கண்டபிரச்சனையைமட்டும் பேசமுற்பட்டார். தமிழ்வளர்ச்சிக்கொரு புதிய கருத்துச் சட்டகம் என்ற தலைப்பில்பேசியடாக்டர் இ.அண்ணாமலை அவர்களின் கட்டுரையிலும் இத்தகைய பார்வை உண்டு. இவர்கள் இன்னும் எத்தனையோ பேரைச் சந்திக்கிற, விவாதிக்கிற நோக்கத்தில்தான் தமிழவன் தலைமையிலான வித்யாசம் இலக்கிய விமர்சனக்குழு மாநாட்டுக் கருத்ததுங்கில் பங்கெடுத்தது கா.சிவத்தம்பி, வேலுப்பிள்ளை மற்றும் பீட்டர்ஷல்க் ஆகியோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டதற்குவித்யாசம் குழுவினர் அமர்விலேயே கண்டனமும்வருத்தமும் தெரிவித்தோம் வித்யாசம் ஆசிரியர்குழுவில் பங்கேற்றுள்ள நாகார்ஜின்ன்பத்திரிகையாளராகவும் செயல்பட்டதால் இந்த மூவர் தமிழ்நாட்டு உளவுத்துறையால் அகற்றிச்செல்லப்பட்ட செய்தியைமிக மோசமான குழ்நிலையில் வெளியுலகுக்கு உடனே அவரால் தெரிவிக்க முடிந்தது. இப்படிச்செய்ததால் நாகார்ஜின்ன் இன்னும் அதிகமாகக்கெடுபிடிக்கு உள்ளானார். இதற்குமேலும் எதிர்ப்புத்தெரிவிக்க மிகச்சிலரே தயாராக இருந்ததாலும் பொதுவாகக் கருத்தரங்கே அனாதைத்தனமாக நடத்தப்பட்டதாலும் இந்த மூன்று அறிஞர்கள் வெளியேற்றப்பட்டதற்கான எதிர்ப்புமாநாட்டுக்கு வெளியேதான்முனைப்பட்டது.
தமிழ்த் துறையினருக்கு தொல்காப்பிய அடிப்படை கொண்ட அமைப்பியல்வாதவிமர்சனத்தை முன்வைக்கும் உத்தியாகத்தான் (Strategy) வித்யாசம் குழு கருத்தரங்கில் பங்கேற்றது. இலக்கிய விமர்சனம் கிழக்கும் மேற்கும் என்ற அமர்வின் விமர்சகர்களாக சிவத்தம்பிமற்றும் சித்ரவேகா மெளனகுரு ஆகியோரையே விரும்பிஏற்றிருந்தோம் கருத்தரங்கையும்மாநாட்டையும் ஏன் வித்யாசப்படுத்திப்பார்க்க விரும்பினோம் என்பதையும் கூறி நாங்கள் விமர்சகராக ஏற்றிருந்த சிவத்தம்பிஅவர்கள் வந்தும் பங்குபெறமுடியாதநிலை உருவாக்கப்பட்டதற்குவருத்தம் தெரிவித்தும் தமிழவன் பேசிய பிறகே எங்கள் அமர்வு துவங்கியது. இதைவித்யாசம்34 யூலை195) இதழில் குறிப்பிட்டுள்ளோம். எனவே பரராஜசிங்கம் பொத்தாம்பொதுவாகத்தமிழ்வன் பற்றியும்வித்யாசப் குழுபற்றியும் எழுதியிருப்பது சரியல்ல தமிழ் அறிவுஜீவிகளின்தார்மீகக் கோபம் நியாயானதாக இருந்தும் அவர்கள் எதிர்க்கிற அபத்த நாகடத்தின் ஒருபகுதியாகவே அது மாறிவிடுவது ஏன் என்ற கேள்விவித்யாசம் குழுவுக்குக் கவலை தரும் ஒன்று. எனவேதான் அறிவுரீதியான கரிசனைகளில், கலாச்சாரத்தளத்தில் இயங்க முடிவு செய்துள்ளது வித்யாசம் இலங்கைத் தமிழர்கள்மீதும்இலங்கைக் கலைஞர்கள் அறிவுஜீவிகள் மீதும் வித்யாசம் குழுவுக்குத்தனியான நட்பும்கவனமும் உண்டு சிறைபிடிக்கப்பட்ட பெண்கவிஞர் செல்வி பற்றியும் எழுதி (வித்யாசம் இதழ்), பாரீஸில் சுட்டுக்கொல்லப்பட்ட சபாலிங்கம் அவர்கள் பற்றி சுவடுகள் உட்படபுலம்பெயர்ந்ததமிழ்ப்பத்திரிகைகள் விடுத்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளோம் வித்யாசம்?) எப்போதும் தமிழ்நாட்டில்தார்மீகக்கோபம்கொள்ள விழைபவர்கள் இந்தக் காரியங்களைச் செய்திருக்கிறார்களா என்று இனிமேல்தான்பார்க்க வேண்டும் இந்த அறிக்கையைப் பெற்றும்போடாதவையாக இலங்கைத்தமிழர்களால் இன்னும்படிக்கப்படுகிற தமிழக மாததினசரிப்பத்திரிகைகள் இரண்டு இருந்தன என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிவைக்க வேண்டியிருக்கிறது மேற்கண்ட கடிதத்தைப்பிரசுரிக்கும்பண்புதங்களுக்குஉண்டு என்ற நம்பிக்கையில்,
நட்புடன்
வித்யாசம் குழுவினர்,
41295.
2/

Page 12
இன்றைய தேவை புதிய உறுதிகளே!
யாழ்ப்பாணம் மீதான தனது படையெடுப்பு முடிந்துவிட்டதாக சிங்களக் கொடியை நாட்டிய இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆயினும் தனதுராணுவநடவடிக்கையின் ஒரு கட்டமேஇது எனவும் அது கூறியுள்ளது சுதந்திர இலங்கையின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலான இந்த நடவடிக்கையின் விளைவுகள் மிகப்பாரதூரமானவை தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிப்பதற்காகவே இந்தத் தாக்குதல் என்று அறிவித்த அரசால், யாழ் மக்களை அவ்வாறு காப்பாற்ற முடியவில்லை. இந்தியப் படையையே விரட்டியவர்கள்தாங்கள் என்று அதிதீவிரநம்பிக்கையை மக்களிடம் வளர்த்த புலிகளால், மக்களையும், குடாநாட்டினதும் யாழ்நகரதும் பாரிய பகுதிகளையும் காப்பாற்ற முடியவில்லை. அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நிகழும் அதிகார இழுபறியில் தற்போது லட்சக் கணக்கான மக்கள் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளை இழந்து அஞ்சுவதாக அங்கிருந்து தகவல்கள் வருகின்றன.
சில வருடங்கள் முன்பு இலங்கை அரசிடம் இருந்து யாழ் கோட்டையைப் புலிகள் கைப்பற்றியபோதும் சரி இப்போது அதே பிரதேசங்களை அரசபடைகள் தமது பாரிய இழப்புகளினுாடாகக் கைப்பற்றியபோதும் சரி அடிப்படையில்இருந்த ஒரு விடயத்தை அனேகர் கவனிக்கத் தவறிவிட்டனர். ராணுவ ரீதியான வெற்றிகள் எவருக்கும் நிரந்தரமல்ல என்பதே அது கோட்டையைப் புலிகள் கைப்பற்றிய போது அளவுக்கு அதிகமாக வெற்றிப்புளகாங்கிதம் அடைந்ததுதவறு. அதேபோல இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலைகளைக் கண்டு ஒரேயடியாகமணம்
ぶみ
 

தளர்ந்து போவதும் தவறு. இவ்வாறு இலகுவாக உணர்ச்சி வசப்படல் போராட்டத்திற்கு ஆபத்தானநிலையையே ஏற்படுத்தும்
ராணுவ வெற்றிகளை மாத்திரம் நம்பியிராமல் அரசியல் ரீதியான சரியானநகர்வுகளே முக்கியமானவை என்பதைஇந்தத்தாக்குதலும் அதற்குப் பின்னான நிலைமைகளும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. லட்சக் கணக்கில் வடக்கில் இருந்துமக்களை வெளியேற்றிய புலிகளால் அவர்களை அகதிகளாகப் பராமரிக்க வேணடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இவர்களைப் பகடைக்காய்களாகப்பாவிக்கும் அரசு வடக்கின் மீது சகல அழுத்தங்களையும் பாவித்துத் தமிழ் மக்களைப் பணியவைக்கவேணடும் என்ற முயற்சியில் உறுதியாக உள்ளது. மக்களது உயிரை விலைபேசித் தமிழ் மக்களது உரிமைகளை ஒருபோதும் வழங்காத நிலையை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. கொழும்புத் தமிழ் அரசியற் கட்சிகளும் இதனைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முயல்கின்றன.
இன்று ஏற்பட்டுள்ள நிலை உடனடியாக மாறாவிட்டாலும், சில காலங்களில் தலைகீழாக மாறக்கூடும். அப்புதிய நிலை மீண்டும் பழைய நிலையை அடையவும் கூடும். இவ்வாறான நிலைமைகளில் பதட்டம் அடையாமலும் உறுதிகுலையாமலும்தமிழ்மக்கள்இருக்கும்வரைதான்தமிழ் மக்களது உரிமைப் போருக்கு அர்த்தம் இருக்கும் எல்லாத் துயரங்களையும் தாணர்டி, சரியான அரசியற் பாதையில் மக்கள் திரணர்டால் வெற்றி நிச்சயமானது தமிழ் மக்களது உரிமைகள் உறுதியாகப் பெறப்படாதவரை, ஏற்படக்கூடியபோலிச்சமரசங்கள் அழிவையே தேடித்தரும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
சாம்பலில் இருந்து எழும் பறவையாய் எமது இனம் தனது வாழ்வை
மீட்கும் உறுதிகொள்ளட்டும்

Page 13
முக்குத்துாள், சத்தமான குரல், கறுப்பாகியிருக்கும் வெள்ளை நிற கைலேஞ்சி (மூக்குத்துளால்), இடுப்பில் நிற்கவா வேண்டாமா எனக் கேட்கும் கால்சட்டை
லைட், கரியர் பூட்டியிருக்கும் சைக்கில்
இதுதான் பண்ணியமூர்த்தி மாஸ்டர்.
6ம் வகுப்பில் இருந்து AL வரை தினமும் சந்தித்த மறக்க முடியாத மரியாதைக்குரிய மனிதர்
10ம் வகுப்பில் சுகாதார பாடத்தில் இனப் பெருக்கம் படித்த பொழுது எமது அளவு கடந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பகிடி விட்டு விளக்கியவர்.
விவசாயப் பாடத்தில் ஒட்டு முறைகள் படித்த நாட்களில் நவனிதன் (அவரின் மகன்) ரோசா மரத்தை பப்பாசி மரத்தில் ஒட்டி ஆராய்ட்சி செய்ததை வகுப்பில் அம்பலப்படுத்தியவர்.
ரமேஸ் சுளட்டுறது தெரிந்து டேய் உனக்கு வயதுக் கோளாறு என்றவர்
2分
10ம் வகுப்பில் அமீர்அலி யாழ்ப்பாணத்தில் வின்சர் தியட்டருக்கு முன்னால் உள்ள பெட்டிக்கடையில் வாங்கிய வயதுவந்தவர்களுக்கான பத்தகம் வாசித்த போது
கண்டு
புத்தகத்தை பறித்தெடுத்தவர்.
(பிறகு அவர் அந்த புத்தகத்தை வாசித்தவர் என்டு ஒரு கதை வந்தது)பொய்யாக இருக்கும்.
சீனியர் வகுப்பு மாணவர்களிடம் மூக்குத்தூள் வாங்க கொடுத்த பொமுது அவர்கள் கொஞ்சம் மிளகாய்த்துளும் கலந்து கொடுத்த பொழுது தும்மித் தும்மி அடித்ததும் அவர் தான்.
Hostel மரக்கறி கழிவுகளை தன்ட மாடுகளுக்கு கொண்டு போனதும்.
சாரணர் இயக்கத்கிற்கு உயிர் கொடுத்ததும் விளையாட்டுப் போட்டிகளின் போது தட்டித்தந்து ஓடவைத்ததும் fotball match 6îl60p6TuumTL (pg56id இறைச்சி சூப் தந்ததும் சரஸ்வதிப்பூசை நடாத்தியதும் புண்ணியமூர்த்தி மாஸ்டர் தான்
வழி தவறிய போது நண்பனாய், ஆசிரியனாய் அனைத்து, கண்டித்து அறிவுரை தந்து வழிகாட்டியதும் புண்ணியமூர்த்தி மாஸ்டர் தான்
 
 

இந்த வருசம் தம்பி எடுத்தனுப்பிய Video கசட் இல் கனக்க பல்லு விழுந்து, இருக்கிற ரெண்டு முன் பல்லும் ஆட ஆட கதைக்கிறார் பழசுகளை அசை போடுறார் என்னையும் ஞாபகம் இருக்காம்
ஆனால்
இப்பவும் சத்தமாய் கதைக்கிறார் மூக்குத்துாள் போடுறார்
அதே கைலேஞ்சி வைத்திருக்கிறார் கால்சட்டையும் பழைய மாதிரித் தான் சைக்கிலும் அப்படியே தான் இருக்கும்
வயதுதான் போயிருக்கு ஆனால்
புண்ணியமூர்த்தி மாஸ்டர் மாறேல்ல.
பாடுமீன்.
14.09.95
S。
s
R
ԸՀ՝
"ai, இனி சமாதானம் பற்றிப் பேசுவம்"
S.
等
22s

Page 14
Telenor ஐ விட 40% கழிவுகளை உங்களிற்கு வழங்குகின்றோம வீட்டுத் தொலைபேசியா, தொழில் செய்யும் இடங்களிலுள்ள தொலைபேசியா, மொபைல் தொலைபேசியா கவலை வேண்டாம். சகல தொலைபேசிகளிலும் எமது ITMs.
அட்டைகளைப் பயன்படுத்தலா உடன் தொடர்பு கொள்ளுங்கள்
SSSSS SSSSSSySSSSS ion Marketing,
Elveveien 3, 4500 MANDAL, NORWAY
スé
 

யமுனாராஜேந்திரன்
III
த்ெயஜித்ரே மத்யவர்க்க, மேல்மத்யதர வர்க்கத்தவர் அவரது வாழ்வு கொந்தளிப்புகள் நிறைந்ததல்ல அமைதியானது ஐரோப்பிய மறுமலர்ச்சியுலகம் சார்ந்தவர். ஜனநாயக. தாராளமனிதாபிமான அரசியல் அவரது அரசியல் செவ்வியல், கலை, அழகியல் மதிப்பீடுகள் அவருடையது. இத்தகைய வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வருகின்ற ஒருவருக்கு கட்டுப்பாடான சிந்தனைகளும் மதிப்பீடுகளும்இயல்பாகவே நேர்கின்றவை எதிர்ப்புணர்வு இவர்களுக்கு இருக்கவேணடியதில்லை. இவர்களுக்கு வில்லண்கள் இல்லை வில்லண்கள்இவர்களுக்கு அந்நியமானவர்கள். நல்லமனிதர்களுக்காக இவர்கள் கவலைப்படுவார்கள். கவலைப்படும்
வரலாறுமற்றும் செவ்வியல்கிலைமரபு
நல்ல மனிதர்களுக்குள் நேர்கின்ற துன்பம் இவர்களையும் கவலையுறச் செய்கிறது.தமது வர்க்கத்துக்குள் இருக்கும் சந்தர்ப்பவாதரிகளையும் போலிகளையும் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இவர்களது மதரிப்படுகள் விழும் போது இவர்கள் கவலைப்படுவார்கள். இவர்களின் பெணகள் தனிமையில் வாடுகின்றார்கள் பாலுறவுசார்ந்த மதரிப்படுகள் இவர்களுக்குப் புனிதம். அத்தகைய பிரச்சனைகளை நேரடியாகக் கையாள இவர்கள் பயப்படுகினறார்கள். தம்மைத் தாமே சயவிசாரணை செய்து கொள்கின்றார்கள் பிறவர்க்கத்து மனிதர்கள் இவர்களோடு ஏற்படும் உறவுகளில் வெளிப்படுத்தும் செயலிகள் இவர்களுக்கு சிலவேளை அதிர்ச்சிதருகின்றது. வீடுதாணி பெரும்பாலும் இவர்களுக்கு உலகம். தம் குழந்தைகளுக்குஇவர்கள் தேவதைக்கதைகள் சொல்வார்கள், பாட்டுப் பாடுவார்கள். சித்தாரும் வீணையும் சிலவேளை பியானோவும் வாசிப்பார்கள். துணர்பங்களுக்காக மணங்கசிவார்கள் தம்முடைய அளுமையை
ኃዎ

Page 15
உணர்மையை நோக்கி உடைத்துக்கொணர்டே இருப்பார்கள். தமது எல்லைகள் பற்றிய கேள்விகள் எழுப்பப்படும்போது கோபம் சிலவேளை வரும். பெரும்பாலும் தமக்குள் சுருங்கிவிடுவார்கள். அன்பான மனிதர்கள். தமக்கு வெளியிலான உலகுக்கு எதிர்வினை செய்துவிட்டு இவர்கள் தமக்குள் ஒதுங்கிக் கொள்வார்கள்
யாருக்கும் துணிபம் நினைக்காத மத்யதரவர்க்க மனிதரின் உலகம் இதுதான் சொல்விக் கொணர்டுவந்த வாழ்க்கை விபரணங்களின்படி ரேயின் உலகமும் இதுதான் ரேயினர் படைப்புலகமும் இதுதான. ஒவ்வொருநாளும் பதினான்கு மணிநேரங்கள் தனது புத்தகங்கள் குழ்ந்த பெரிய அறையில் கழித்தவர் அவர். குடும்பமணிதர், பாலுறவு புணிதம் என்றவர் தனது கலாச்சாரத்தில் ஆழ்ந்த அன்பும், பிறர் கலாச்சாரங்களில் ஈடுபாடும், விஞ்ஞான தொழில்நுட்ப அறிவில் தேடலுங் கொண்டவர் வங்க இலக்கியப் படைப்புகள், சிக்குப் மாநிலம், பாலசரஸ்வதி ரவிசங்கர் எல்லாம் அவர் படைப்பு ஆதாரங்கள் ஐரோப்பிய மதரிப்படுகளின வழியை (ஒருவகையில் மார்க்ஸின் அடிப்படை விமர்சனவழி என்றும் சொல்லலாம்) உலகமதரிப்படுகள் எனறு பார்த்தவர். கலாச்சாரத்தின குறிப்பிட்ட தன்மையை வலியுறுத்தியவர். வங்கமொழிக் கலாச்சாரத்தில், ஐரோப்பிய தாராளவாத மனிதாபிமானமும் ஐரோப்பிய ஜனநாயக அரசியலும் இவரது படைப்புகளில் சந்தித்துக் கொள்கின்றன
ஜலசாகரில் இசைக்குக் கசியும் மனிதரும் இவர்தான் கஞ்சன் ஜாப்காவில் இயற்கையில் பிரமித்த மனிதனும், ஜணசத்ருவில் பகுத்தறிவு பேசியவரும் அகாந்துக்பயத்தில் பூர்வீகமக்களை புரிந்துகொள்ள அலைந்தவரும் ஸத்யஜித்ரேதான். ரேயினால் இப்படித்தாணி இருக்கமுடியும் இது கோழைத்தனம் இல்லை ரே, ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து உருவாகி கொந்தளிப்பும் வறுமையும் போராட்டமும் நிறைந்த வாழ்வை அனுபவித்து, எதிர்த்துநின்று போராடியமனிதரல்லர் நிலப்பிரபுத்துவக்காலம் தோற்றுவித்த மணித அடிமைகளுக்காகத்தான் கசிகபிறார் f. அடிமைகளினர்
不?
எலும்புக்கூடுகளின்மீது கோரநர்த்தனமிடும் சிந்தனை அவர் உலகுக்குள் இல்லை. அத்தகைய சமூகஅமைப்புக்காக அவர் ஏங்கவுமில்லை
மார்க்ஸை, ஏங்கெல்சை, பிராய்டை, டார்வினை போற்றுவது அடிமைத்தனமில்லை மொஸார்ட்டை, பத்தோவனை, பாக்கை, எர்பிராவினனர் கபியை நேசிப்பது glp ouggoondasoa). A Passage to India எழுதியமனிதன், பிரிட்டிஷ ஏகாதிபத்தியத்தின் எதிரி அதைப்படமாக்க விரும்பினார் ரே ACity of Joy படத்தை ஒரு அமெரிக்கர்
எடுக்கமுடியாது என்றார் ரே ஐஸண்ஸ்டீணிணி படைப்புலகு வேறு எரனுவாரின் படைப்புலகு
வேறு ஸாப்ளினர் தன்னைச்சுற்றிய உலகை
நையாணர்டி செய்தவர். அவர் நாட்டைத் திருத்தவுந்த நையாண்டிக் கோமாளி அவருக்கு, ஹரிட்லர் ஒரு மோசமான கோமாளி எரணுவாரின் The River Li Li Lislfsluikdrogy gadgy எல்லாப் படைப்புகளும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தனமை கொணடவை அல்ல. சாப்ளினர்
நேரடியாக அமெரிக்க ஹாலிவூட் மார்க்ஸிஃப்ட்டுகளோடு தொடர்பு கொண்டவர் பிரெஞ்சு அறிவுச்குழலில் 6тяјвот
அறிவுஜீவிகளும் ஏதேனும் ஒருகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியோடு நின்றவர்கள், கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஐன்ஸ்டீன், ரஷயப்புரட்சியினர் பிரச்சாரகர். கொந்தளிப்புகளுடே வாழ்ந்தவர். சாப்ளினர். உலகப்போர்களிடையே வளர்ந்தவர். ரேயினர் தாத்தாவோ தந்தையோ அவர்தலைமுறை ரவிந்திரரோஇக் கொந்தளிப்புகளுக்கிடையில்
 

நேரடியுறவு கொள்ளாதவர்கள் மதவிமர்சகர்கள் பகுத்தறிவு மரபினர், செவ்வியற் கலைஞர்கள் 1930-40களில்தான் கம்யூனிஸ்ட் கட்சிநோக்கி வந்தவர்கள்
சாப்ளினின் ஆரம்பகாலப் படங்களில் எந்தவிதமான ஆரசியல் விமர்சனங்களும் இல்லை. பரிதாபமான, நல்ல. அப்பாவி மனிதர்தான் ஆரம்பகால சாப்ளின் மேரேநாம் ஜோக்கர் மாதிரியானவர்தான் ஆரம்பகால சாப்ளினர்
ரே, இந்தியாவையும் உலகையும் பாதித்த எல்லாப் பிரச்சனைகளையும், தான எதிர்கொணடவிதத்தில் பதிவுசெய்திருக்கிறார் GITTyrrøT up6vfigmushontooT LDJ Lslıý (Liberal Humans) பதிவுசெய்துள்ளார்.வறுமை/பஞ்சம்/ வேலையின்மை/இளைஞர் கொந்தளிப்பு/மத அடிப்படைவாதம்/மத்தியவர்க்கப் பெண்கள்/ மதிப்பீடுகளின் சீரழிவு/ பூர்வகுடி மக்கள்/ நகரவாழ்வு/ போலிஅரசியல்வாதிகள்/நடிகன்/ குழந்தைகளின் உலகு/ காலனியாதிக்கம்/ ஜாதியம் எனறு அனைத்தும்பற்றிப் பேசியுள்ளார். அரசியல், தனது சமரசமற்ற சுயாதீனப் படைப்புமுயற்சிக்கு இடையூறாக இருக்குமென நினைத்தார். இந்திராகாந்தி கேட்டுக்கொணடபோதும், ராஜ்யசபா உறுப்பினராவதின்றும், ஜனாதிபதி ஆகும் சந்தர்ப்பத்தினின்றும் தன்னைத் தவிர்த்துக் கொண்டவர் ராஜ்யசபா எம்பியானநர்கீஸ் ரே இந்தபியாவைக் கேவலப்படுத்துவதாகத் தாக்குதல் தொடுத்தார்.
வெகுஜன சினிமாத்தளத்தில்நுழைய அவர்
மேற்கொணட முயற்சிதான் இந்திப்படமான கத்ரஞ்ச் காகிலாரி இந்திப்பட முதலாளிகள் திட்டமிட்டு அதைத்தடுத்தார்கள் இந்தியாவில் தீவிரமான அரசியற்படத்தை எடுக்கமுடியாது என்றார் அரசாங்கத்துக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரான படத்தை எடுக்கமுடியாது என்றார். அரசும் ஆளுங்கட்சியும் அதைத் தடைசெய்துவிடும் என்றார்.
ஒருநாளும் ஒடுக்குமுறைக்கு ஆதரவானவராக அவர் இருந்ததில்லை. மனிதனைக் கேவலப்படுத்துவதைப் போற்றவுமில்லை மாறாக தனது ஊடகத்தில் இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுத்துவந்தார் நேரடியான அரசியல்நிலைப்பாடுகளை அவர் மேற்கொள்ளவில்லை. அபிப்பிராயங்களை அவர் வெளிப்படுத்தவில்லை ஸத்யஜித்ரேயுடன் ஒப்பிடும்போது எல்லாப் படைப்பாளிகளும் எல்லாக் காலத்திலும் அரசியலநிலைப்பாடு மேற்கொணட படங்களைத்தரவில்லை இடதுசாரிகள் புரட்சிகர இயக்குநர்கள் என்று சொல்லப்படுபவர்களும் எல்லாக் காலங்களிலும் அரசியல்படங்களே எடுக்கவில்லை
ரே, ஒரு அழுத்தமான படைப்பு, Lydigy600 fooDag (Suggestions) asarai.e56i கொணடிருக்கும் என்றார். ரித்வித் கடக், எப்போதுமே படைப்பாளி சில விடயங்களை தீர்வாகச் சொல்லவேண்டும் எண்பார் சினிமா தொடர்பான விவாதங்களில்நம்பிக்கை கொணடிருப்பவர்கள் மிருனாள் சென்னும், ரித்விக் கடக்கும் ரே, அதிகமான விவாதங்களில்
ഴ

Page 16
ஈடுபாடு கொண்டவர் இல்லை. சினிமாமூலம் விவாதங்களைத் துாணடுவதில் முன்னவர்களுக்கு இருந்த ஆர்வம் ரேக்கு இல்லை. மிருனாள் சென, சினிமாமூலம் விவாதங்களைத்துாண்டுவதன் பயணின்மையை
பிற்பாடு ஒப்புக்கொள்கிறார்.தனது கல்கத்தா 7'
படத்துக்கும் எக்தின் பிராதிண்டடத்துக்குமுள்ள இடைவெளியைக் குறிப்பிடுகிறார். முன்னைய படத்தில் வெளிப்படையான ஸப்தம் 'அதிகமாக இருந்தது, உள்முக ஆய்வு குறைவு ஏக் திணி பிராதவினர் படத்தரில் ஸப்தம் குறைந்து, உள்முகத்தேடல் அதிகமாக இருந்தது எணர்கிறார். அதேசமயம் வெளிப்படையான ஸப்தமும் பிரச்சாரத் அக்காலத்துக்குச்சரியாக இருந்தது என்கிறார் இச்சந்தர்ப்பத்தரில் கலைஞனுக்கும் சமுகத்துக்குமான பிரச்சனைகளை இவ்வகையில் அணுகலாம்
1. கலைஞன் தனது ஊடகத்தின்மூலம் அரசியல் பேசுவது 2. வெளிப்படையாக அரசியல்ரதரியில் அபிப்பிராயம் சொல்வது
கலைஞன் தனது ஊடகத்தினூடு அரசியல் பேசுவது தொடர்ந்து நடந்துதாணி வருகின்றது. அந்தந்த வாழ்வு அனுபவம், படைப்புலகபின வழி அவன அரசியலி அபிப்பராயங்களை வெளிப்படையாகவோ அமுங்கரியதொனியிலோ பேசத்தான செய்கிறான்
வெளிப்படையாக அரசியலரதரியிலி அபிப்பிராயங்கள் சொல்வது எல்லாக் காலங்களிலும் முடிவதில்லை. அரசு முழுவண்முறையின் வசமாக இருக்கிறபோது, அவன் வெளிப்படையாக அரசியல் பேசுவது உயிராபத்தாய் முடிகிறது. இச்குழவில் தனது ஊடகத்தின் முலமே அமுங்கியதொனியில், கட்டுப்படுத்தப்பட்ட குரலில், தனது படைப்புமூலமே பேசுகபிறான இப்படிப் பேசுபவனரின தொணி அரசியல்ரதரியான சித்தாந்த ஈடுபாடுள்ள கலைஞன் பேசுகின்ற தொனரியினரினறும் வேறாயிருக்க?றது. இந்தியாவில் அவசரநிலை நிலவியபோது,
.3ひ
தணர்மையும்'
மிருனாள் சென தான நினைத்தபடி படமெடுக்கும் சுதந்திரம் கொணடிருக்கவில்லை அக்காலகட்டத்தரில் இலத்தனமெரிக்க தலைமறைவு சினிமாபற்றி எழுதினார் எஸன் அவசரநிலைபற்றி ரே அபிப்பிராயங்கள் ஏதும் சொல்லவில்லை. அவசரநிலையை அச்சந்தர்ப்பத்தில் இந்திய கம்யூனிசக்கட்சி ஆதரித்தது, மார்க்ஸிஸ்ட் கம்யூனரிசக்கட்சி எதிர்த்தது பின்நாளில்இந்தியக்கம்யூனிசக்கட்சி தனதுநிலைப்பாட்டை மாற்றிக்கொண்டபோதும் மார்க்ஸிஸ்ட்கட்சி அவசரநிலையினர்போது பாரதய ஜனதாக்கட்சி போனறவற்றை ஆதரித்ததை விமர்சித்தது இச்சந்தர்ப்பத்தில் கட்சிசார்ந்து கலைஞணி இயங்கவேணடியிருப்பதில் உள்ள சிக்கல்பற்றி பேசவேணடியுள்ளது
கட்சிசார்ந்து இயங்குகின்றபோது கலைஞன் கட்சியின் உண்ணதங்களை ஆதரிக்கும்போது, அவனுக்குள் இயங்கும் தார்மீகத்தணர்மை, கட்சியினர் சீரழிவுகளை பொய்யாகக் காத்துநிற்கவேணடிய தருணம் வரும்போது நெருக்கடிகளைச் சந்தரிக்கவேணடி ஏற்படுகின்றது. அப்போது கட்சியைப் பார்த்து அவன் கேட்கவேண்டிய கேள்விகள் கட்சிக்கு உவப்பானவையல்ல. இதேமிரச்சனைகள் கட்சியினர்பெயரில் மனிதக்கொலைகளாக வடிவமெடுக்கிறபோது கலைஞணர் கட்சியின
உறவை முறித்துக்கொள்ள வேணடியவனாகிறான்
கலைஞனினர் இறுதி இலட்சியம், மதரிப்படுகளினர் உணர்னதம்பற்றியும் உயிர்வாழ்தலினர் உணர்னதம்பற்றியும்
பேசுவதல்லாது வேறெதுவாக இருக்கமுடியும்? கலைஞர்களதும் சிந்தனையாளர்களதும்நிலை இச்குழலில் மானுட நேயத்தை உயர்த்தரிப் பிடிப்பதாகவே அமைகிறது
இத்தகையகுழலில் செயலில் எவ்விதத்தில் ஈடுபடாதோரும், அரசியல் பசப்பே இல்லாதவர்களும், சமூகமாற்றத்தில் அரசியல் பங்குவகிக்கும் பாத்திரத்தை உணராதவர்களும், தமது குறுகிய வர்க்கநலனர்களைக் காத்துக்கொள்பவர்களும் தமது படைப்பின்மூலம் அரசியல் பேசுபவர்களின் படைப்புகளையும் கலையென ஒப்புக்கொள்ள முடியாது என

முணிபுங்கவர்கள்மாதிரிஅச்சாணிக்கொம்பில் ஏறிக்கொள்கிறார்கள்
அரசியல் பல்வேறு களைஞர்களுக்கு விடுதலையினர் ஊற்றுக்கணிணாக இருந்திருக்கறது. மிக்காலா, நெருபா, மயக்காவ்ஸ்கரி, பெர்ட்டுலுாசரி எனச் GisitosoljicalsT600i.G. G. Irasani.
இத்தகைய எதிர்மறை விமர்சனத்தை மிருனாள் செனபற்றி ரே முன வைத்தார். தன்முகமே தன்னை அடைத்துக் கொள்வது (ஞானியரின வார்த்தைகள்) மாதிரியான விமர்சனத்தை ஜெயமோகன போன்றவர்கள் கம்யூனிஸ்ட் எழுத்தாளர் பொணநலன்மீது
வைக்கறார்கள். ரே, ஆழ்ந்த அரசியல்
விவாதங்களாலும் அரசியல்திரைப்படங்களாலும் மூனறாம் உலகபின மாற்றுச்சினிமா சார்ந்தவர்களாலும் பாதிப்புப் பெற்றவரில்லை ரேயினர் படங்கள் அதரிகம் பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதும் பாதிப்பை உருவாக்குவதும் ஐரோப்பரிய நாடுகளில்தான முனறாம் உலகநாடுகளில் ரேயினர் பாதிப்பு என்பது அதிகமில்லை ஆபிரிக்காவில் நேட்பூவ் சினிமா இயக்கந்தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இலத்தின் அமெரிக்காவிலும் மூன்றாவது சினிமா இயக்கந்தான விவாதிக்கப்படுக?றது. சீனாவிலிருந்துதற்போது வெளியாகும் படங்கள் நேரடியாக அரசியல் பேசுகினறன. பல்வேறு இயக்குநர்களது படங்கள் அந்தந்தநாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. கலைஞர்கள் பயணம் செய்வது தடுத்துநிறுத்தப்படுகின்றது காங்விஎன்னும்நடிகை சீனாவைவிட்டுப்பயணம் செய்யமுடியாதுமறிக்கப்படுகின்றார்
ஸத்யஜித்ரேயைப் போன்ற தாராளவாத, மனிதாபிமானக் கலைஞர்களை சட்சிசார்ந்த நிலைப்பாடு எடுத்தே ஆகவேணடும் என்கிற பார்வையில் சமூகமாற்றத்துக்கு எதிரானவர்கள் என்று பார்ப்பது செழுமையான பார்வையல்ல அதேசமயத்தில் ரே வெளிப்படுத்தும்தாராளவாத மனிதாபிமானம், செவ்வியல் அறிவுசார்ந்த கலாச்சாரந்தான், உச்சபட்ச உணர்னதம்; படைப்பு உணர்னதத்தின் ஒரேபாதை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத் தேவையில்லை
ஸத்யஜித்ரேயை மட்டுமல்ல, மிருனாள் சென்னை மட்டுமல்ல எவரையும்
தாண்டிப்பாயும் ஜீவநதிதான் வாழ்வு வாழ்வைநேசிக்கும் மனிதர்களாக எம்மீது தொடுக்கப்பட்டிருக்கும், அழுத்தும் அதிகாரங்களை எதிர்த்துநிற்பவர்களாக, நாம் எத்யஜித்ரேயைக் கடந்துசெண்த்தான் வேண்டும் கவிதைகள் எழுப்பும் அனுபவத்தைவிட வாழ்வுதரும் அன்றாட அனுபவம் ஜூவனுள்ளது
கர்ப்பக்கிருகத்து வைத்துச் காக்கப் படுகின்றது.

Page 17
– LIT.) Julai -
ရွှီးနှီ† - இ
ண்ைடுதேசம்,
ரிண்டுமொழி- ஒடுதேசம்
இலங்கை இனப்பிரச்சனையின் அரசியற் பின்னணி
ஒரு மொழி - இரணடுதேசம், இரண்டுமொழி ஒருதேசம் என்றுஇலங்கையின் L.L.S.P தலைவர்களில் ஒருவரான டொக்டர் கொல்வினி ஆர்.டி.சில்வா அன்று கூறினார். இவரது கூற்றில் எவ்வளவு தெளிவான உணர்மையுள்ளது எனபதை இனறைய இலங்கையின் யதார்த்தம் எடுத்தியம்புகின்றது. டொக்டர். கொல்வினரின கருத்து தனியே மொழியை மட்டும் தாங்கரி நிற்கவில்லை. இலங்கை பல்தேசிய இனங்களைக் கொண்ட நாடாகவோ, வேறுபட்டஇனங்களுக்கிடையிலான பொருளாதார, அரசியல், கலாச்சார சமத்துவம் எனபதாகவோ அவரது கருத்து தாங்க? நிற்கின்றது. இலங்கையில் இன்று எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சனைக்கு அதன் சமூக, பொருளாதார, அரசியற் பின்னணிகளே காரணமாகும். இவற்றை சரியான முறையில் அணுகுவதன் மூலமும், அதன உணர்மைநிலைகளைப் புரிந்து கொள்வதணி மூலமும், இலங்கை சிறுபான்மை இனமான தமிழர்களது தேசிய உரிமைப் போராட்டம் சமத்துவமின்மைக்கும், அடக்குமுறைக்கும். ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் என்பதை யதார்த்தபூர்வமாக உணரக்கூடியதாக இருக்கும்
நுாறுவருட காலணித்துவ அல்லது பின்காலணித்துவ ஆட்சிக்கு எதிரான சிங்கள்பெளத்த தேசியப் போராட்டம் பல பரிணாமங்களுக்கு மத்தியில் முழுமையான
52
பெளத்த சரியோனிசவாதக் கொள்கையை முதன்மைப்படுத்த தமது அதரிகார ஆதிக்கத்தின்மூலம் தனியே பெரும்பான்மை இனத்தரின நலன பாதரிக்காத வகையில் அனைத்து அரசியல், பொருளாதார மாற்றங்களை- பெரும்பான்மை இனத்தைப் பாதரிக்காதவகையில்- செய்தனர். பின்காலணித்துவ ஆட்சிக்குப்பின்இலங்கையின் அனைத்து அரசியல், பொருளாதார எர்தாபனங்களின நபிர்ணயஉரிமைகளும் மாற்றங்களும் பெரும்பானமை இனத்தை முதன்மைப்படுத்திஇருந்தன. இதனால் ஏனைய சிறுபான்மை இனங்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களது அடிப்படை உரிமைகள் அனைத்தும் மாறிமாறி ஆட்சிப்படம் ஏறிய சிங்கள் ஆட்சியாளர்களால் திட்டமிட்ட வகையில்
 

நசுக்கப்பட்டன என்பதுதான் யதார்த்தமாகும்
இலங்கையின் அரசியல் யாப்பும், பெரும்பாண்மை இனமாகிய சிங்கள மக்களின் சமூக, அரசியல் விழுமியங்கள் எந்தவகையிலும் பாதிக்காத வகையில்; அதாவது சிங்களவர்தேசம் என்ற அடிப்படைத் தேசியவாதம்; தனியே பெரும்பானமை சிங்களவர் நலன் என்ற ஓர் இனத்தரின சமூக, அரசியல், கலாச்சார விடுதலைக்குதம்மை ஆக்கிக்கொணடுள்ளதால் ஏனைய பல்தேசிய இனங்களின்ஐக்கியத்துக்கு அல்லது அவர்களின ஸ்தாபனரதரியான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டாக அமைந்ததால், இலங்கையின் பல்தேசிய இனங்களின்ஐக்கியப் பாலம், அரசியல் அல்லது சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் உடைக்கப்பட்டு இலங்கை இனறு ஓர்
தமிழ்- சிங்களத் தேசியவாதம்
இலங்கை அரசியல் வரலாற்றில் அதாவது பின் காலனித்துவ ஆட்சிக்குப்பினர் தமிழ்சிங்களத் தேசியவாதங்கள் இருஇனங்களின் சமூகக் காரணிகளுடன் இணைந்து கட்சிக் கோட்பாடுகளாகவும் தத்துவங்களாகவும் தம்மை அடையாளப்படுத்தின எனது இக்கட்டுரையின் நோக்கம் தேசியவாதம் பற்றிய முழுமையான விவாதம் பற்றியது அல்லது இலங்கையின் அரசியலில் சமூக, அரசியல் மாற்றங்களுக்கு தம்மை முதன்மைப்படுத்திநிற்கும் காரணியாக தேசியவாதம் இருப்பதாலும் தற்போதைய இலங்கையின் யுத்தத்துக்கும் இது பொருத்தமாக இருப்பதால்இதுபற்றிப்பார்ப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். இலங்கையின் தேசியவாதம் தொடர்பாக பல கட்டுரையாளர்களும் புத்திஜீவிகளும்பல்வேறு கோணங்களில்ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். எனது தனிப்பட்ட கருத்தில் தமிழ்த்தேசியவாதம் எனபது சிங்கள் ஆட்சியாளர்களின் சிறுபாண்மைஇனங்கள் மீதான ஒடுக்குமுறையின்குழந்தைஎன்றேகூறவேண்டும் தமிழ்மக்கள்.தம்மைதணரியாணஓர்சமுக, கலாச்சார விழுமியங்கள் கொணட இனமாக அடையாளங்கணர்டு, தங்கள் அடிப்படை
உரிமைகளுக்காகப் போராடும்போது, தமிழர் போராட்டம் என்பது சுயநிர்ணயவுரிமையுடன் தம்மை இணைக்கும்போது ஓர் சயஅடையாளங்களுடன்கூடிய தணியினமாக அடையாளப்படுத்தி அரச ஒடுக்குமுறைக்கு எதிராகத் தொடுக்கும் ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்தைக் காணமுடிகிறது
19507, 60களுக்குப்பினர் சிங்கள் ஆட்சியாளர்களது குடியேற்றக்கொள்கை, தனிச்சிங்களச்சட்டம் தரப்படுத்தல் போன்ற புதிய தேசியக் கொள்கைகள், காலணித்துவ ஆட்சிக்குப்பின் சிங்களத் தேசியநலன்களையும் அதண கலாச்சாரக் குறியீடுகளையும் முதன்மைப்படுத்திசிறுபாண்மை இனங்களுக்கு எதிரான ஸ்தாபனரிதியான தேசியவாதமாக வளர்ச்சிகனடது. இதனால் தமிழர் தேசியவாதமென்பது அரச ஒடுக்குமுறையின் தேசியவாதத்துக்கு எதிரான ஒன்றாகவேதம்மை இனங்காட்டிக் கொண்டது என்று கூறலாம். சிங்களஇனத்தின் கலாச்சார அடையாளங்களும் அதனுடன்கூடிய சரித்திர ஆதாரங்களும் முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன. இதனால் பெளத்தமதம், மகாவம்சம் போன்றன முக்கிய காரணிகளாகக் காணப்படுவதால் இவைகளே இலங்கை அரசியலில் நரியாயப்படுத்தும் அதரிகாரங்கொணட காரணிகளாகக் காணப்படுகின்றன. சிங்களத்தலைவர்கள்கூட, உதாரணமாக பிரேமதாசாவில் இருந்து ஜே.ஆர். ஜெயவர்த்தனா, சந்தரிக்கா குமாரணதுங்க போன்ற தலைவர்கள் தம்மை மதவாதரிகளாகவும் இனவாதிகளாகவும் முழுமையாகஇனங்காட்டினர். இதனால்சிங்கள்பௌத்த தேசியவாதம் மேலும் வளர்ச்சியடைந்து சிறுபாண்மைஇனங்களுக்கு எதிரான யுத்தமாக
பேச்சுவார்த்தைகளும் சமாதான உடன்படிக்கைகளும்
இலங்கையில் தமிழர் இனப்பிரச்சனை
தொடர்பாக காலங்காலமாக ஆட்சிக்குவந்த எந்த ஆட்சியாளரும் ஒரு தெளிவான திட்டத்தை முணர்வைப்பதாகத் தெரியவில்லை. பணடாசெல்வா ஒப்பந்தத்திலிருந்து சந்திரிக்காவரை
33

Page 18
எழுதப்பட்ட சமாதானமுயற்சிகள் யாவும் ஏதோஒரு வழியில் கிழித்துவீசப்பட்டுள்ளன. இலங்கை ஒரு பலவின, மொழி வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்டநாடு என்பதை ஏற்றுக்கொள்ள சிங்கள் ஆட்சியாளர்கள்தயாராகஇல்லை என்பதையேஇது மேலும் தெளிவுபடுத்திநிற்கின்றது. இலங்கை அரசியலில் எல்லாமே பேச்சளவில்தான் உள்ளது. அண மைக்கால இலங்கை அரசியல், யுத்தந்தாண முடிவு எனற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சந்தரிக்கா அரசு, இராணுவத்திர்வையேமுதன்மைப்படுத்தியுத்தத்தை நடாத்திக் கொணர்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுடனர் பேசிப் பயனரில்லை எனற நொண்டிச்சாட்டைக் கூறிக்கொண்டு, தமிழர் போராட்டமும் அவர்கள்து சுயநபிர்ணய உரிமைக்கான அல்லது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் யாவும் பயங்கரவாதம் எனக் கூறிக் கொணடு, யுத்த முனைப்புடன தமிழர்களுக்கு எதிரான ஒரு பாரிய யுத்தத்தைக் கட்டவிழ்த்து விடுவதனமூலம் மேலும் பல ஒடுக்குமுறைகளைத்தமிழர்கள்மேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது இறுதியாகதமிழர்கள் தமது சொந்தப் பிரதேசங்களைவிட்டு குடிபெயரும் அளவுக்கு சந்திரிக்காஅரசு, திட்டமிட்ட அடிப்படையில் சர்வதேச சமூகங்கள் நம்பக்கூடிய வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது சிறுபாண்மை இனங்களின் அடிப்படை உரிமைகள், சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியனவே எனறு கூறிக்கொள்ளும் சர்வதேச எம்தாபனங்களும், அதன் சமூகங்களும், இலங்கை சிறுபான்மை இனமாகரிய தமிழர்களது உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது துர்ப்பாக்கியமே. பாலஸ்தீனம், ஐரிஷ் போன்ற மக்களது விடுதலைப் போராட்டங்ரஏற்றுக்கொண்ட சர்வதேச சமூகம் தமிழர் போராட்டத்தில் மாத்திரம் வித்தியாசமான போக்கைக்கடைப்பிடிக்கின்றது தமிழர் போராட்டம் பயங்கரவாதம்' எனற கொச்சைத்தனமான இலங்கையரசின் போக்குக்கு சர்வதேச சமூகமும் துணைபோகும் போக்கு சமநீதிகொண்டதாகத் தெரியவில்லை. பாலஸ்தன மணணில் இஸ்ரேலியத் துருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து துருப்புகள் திருப்பி எடுக்கப்படுகினறன. விடடுக்கொடுப்புகள் இரணர்டுதரப்பிலும் ஓர் சாதகமான நிலையை உண்டுபணிணி பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு
محمد گن
தனர், ஐரிஷ போனற மக்களது விடுதலைப்
போராட்டங்கை ஏற்றுக்கொணட
தமிழர் மாத்தரம் Cng gia
சர்வதேச சமூகம் போராட்டத்த7ல வித்தரியாசமான கடைப்பிடிக்கவிணறது
வழிவகுத்தது. ஆனால் தமிழர் போராட்டத்தில் எதையும் விட்டுக்கொடுப்பதற்கு இலங்கையரசு தயாராக இல்லாதபோது, மேலும் தமிழர் பபிரதேசங்கள்மீது இராணுவ ஆதரிக்கம் மேலோங்கும்போது, தமிழர் தமது பாதுகாப்பையும், உரிமைகளையும் தாமே நபிர்ணயிக்க வேணடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிங்களத் தேசியவாதத்தின் உச்சக்கட்டமாக நடந்தேறிய சிங்கக் கொடியேற்றல் வைபவங்களும் கொண்டாட்டங்களும் பேச்சுவார்த்தைய மேலும் பலவீனப்படுத்தியுள்ளன. இன்று தமிழர்கள் குடிபெயர்ந்த பிரதேசங்களில் சிங்களஇராணுவம் தாம் நரந்தரமாகத் தங்க வழியேற்படுத்துகரின்றனர். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்ததன்மூலம், அவர்களது அடிப்படை சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியை மேலும் சிதைத்துள்ளனர். பாடசாலைகள், பலகலைக்கழகங்கள் இயங்கவில்லை. தமிழ் இளைய சமுதாயத்தினர் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது வேறு தெரிவுகள் தம்மிடம் இல்லாதபோது, தமிழ் சமுதாயம் போராடியே தரவேணர்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதை சிங்கள் ஆட்சியாளர்கள் உணராதவரை இலங்கை இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வை உண்டுபண்ண முடியாது நியாயமான தீர்வும் சமத்துவமும் அடிப்படைரதரியாக உருவாக்கப்படாதவரை தமிழர் போராட்டம் தொடர்ந்து கொணர்டேயிருக்கும் இதனால்தான் டொக்டர் கொல்வினர் ஆர்டிசில்வாவின் வாசகம் இலங்கை அரசியலுக்குப் பொருத்தமாக உள்ளது
 

லஸ்தீ
69
Ο செவ்வந்தி
பூத்த நெருப்பு
(முன்தொடர்)
கிட்டளை பாலஸ்தனத்தையும் ஈராக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குக்கழிக் கொணடுவந்த இங்கிலாந்து, இது தொடர்பாக பிரானர்ஸ் நாட்டுடனர் முரணிபட்டாலும் சீரியாவையும் லெபனானையும் பிரான்ஸின் கட்டுப்பாட் டுக்குள் இருக்க சம்மதித்ததன்மூலம் பிரான்சுடனான முரணர்பாட்டைத் தவிர்த்துக் கொணட து. பாலஸ்தீனத்தை கட்டளைவிதியின் பிரகாரம' (Mandate System) கைப்பற்றிக்கொண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது ஏகாதிடத்திய நலனர்களை முதனமைப் படுத்தக்கூடிய நீணடகாலத் திட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது
துருக்கியின் ஒட்டோமான் பேரரசைத் தோற்கடிக்க அரபுநாடுகளை ஒர் கருவியாகப் பயனபடுத்தரிக் கொணடு பினர் அவ்வரபு நாடுகளின் முதுகில் குத்தியஇங்கிலாந்து, அரபுநாடுகளால் மிகவும் வெறுக்கப்படும் ஓர் நாடாக விளங்கவியது. இக்காலகட்டத்தில்
விதரிகளின பரிரகாரம்
ஐரோப்பாவில் நிலவிய அசாதாரண நிலையும் (முதலாம் உலகமகாயுத்தம் நடைபெற்று முடிந்திருந்த காலகட்டம்) ஐரோப்பரிய நாடுகளிடையே நிலவியஅதிருப்தியீனங்களும், கடுமையான பொருளாதார வறுமையும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்குப் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேணடிய அவசியத்தை ஏற்படுத்தரியது. எல்லாவற்றையும்விட முதலாம் உலகப் போருக்குப்பின் இங்கிலாந்தின் காலனித்துவ நாடுகளில் தோனறியிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புத் தி, சுதந்திர வேட்கை என்பனவும், ஜேர்மணி உட்பட ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் இங்கபிலாந்தரின பரம எதவிரி நாடுகளின ஊடுருவலும் இங்கிலாந்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தனது பொருளாதார மேம்பாட்டுக்கும், ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் மிக அவசியமாக இருந்த சயனம்கால்வாயின் பாதுகாப்பு உறுதியற்றதாகவே இருந்தது. அரபுநாடுகளில் இருந்து ஏற்பட்டிருந்த எதவிர்ப்புணர்வுகளால் சயனர்கால்வாய் எந்நேரமும் இங்கிலாந்தின்

Page 19
கையைவிட்டுப் போகவேண்டிய குழ்நிலையை நிலவியது. இந்நிலையில்தான யூதர்கள்மீது இங்கிலாந்துக்குக் கரிசனையும் அக்கறையும் ஏற்பட்டது; சுயனர்கால்வாயைப்பாதுகாக்கக்கூடிய சிறந்தநண்பர்களாக யூதர்களே தென்பட்டார்கள் யூதர்களின் நலனர்களை மத்தியகழக்கபில் பாதுகாப்பதன மூலம் சுயளிர்காலவாயைப் பாதுகாக்கும் பொறுப்பைஇஸ்ரேல்துணையுடன் இங்கரிலாந்து மேற்கொணடது. இதனை அமுல்படுத்த பாலஸ்தீனத்தில் பெருமளவு யூதர்களைக் குடியமர்த்த ஒத்துழைத்த இங்கிலாந்துக்குக் கிடைத்த சாதகமான அம்சங்கள் வருமாறு:- 1. இங்கிலாந்தினர் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பை, 4.25 பாலஸ்தீன மோதலாக வடிவமைப்பதன்மூலம் பாலஸ்தீனத்தின் மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தல் 2 பாலஸ்தீனத்தில் பிரித்தானிய ஆதிக்கத்துக்கு ஆதரவான ஒரு சமூகத்தை யூதர்களை) ஏற்படுத்துவதனமுலம், பாலஸ்தீனப் பிரச்சனையில் இங்கிலாந்தினர் ஆளுமையை அரபுநாடுகள் மறைமுகமாகவேனும் அங்கீகரிக்கும் குழ்நிலையைத் தோற்றுவித்தல் 3 மத்தியகிழக்கினதும் சயளர்கால்வாயினதும் பாதுகாப்பில் தனது முழுமையான இராணுவ பலத்தை யூதர்களின் அனுசரணையுடன நிலைநிறுத்தல்
4 இங்கிலாந்துக்கு எதிரான அரபுநாடுகளின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புணர்வையூதர்கள்மீது திருப்பிவிடுவதனமூலம் அரபுநாடுகட்புடன பேரம்பேசும் நிலைக்குத்தன்னை உருவாக்கிக் கொள்ளல் 3. ஐரோப்பாவெங்கும் உருவாகியிருந்த யூத எதிர்ப்புணர்வை கணிசமாகக் குறைத்தல் 6 ஐரோப்பாவின் வர்த்தகத்துறையில் கணிசமான ஆதிக்கம்செலுத்தியயூதர்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தல் 7 மத்தியகிழக்கில் ஏகாதிபத்தியவாதிகளின் நலணர்களுக்கு சேவைசெய்யக்கூடிய யூதநணபனுக்கு ஒரு நாட்டை உருவாக்குவதன்மூலம் நீணடகாலத்துக்கு மத்தரியகிழக்கினர் பொருளாதார வளங்களை மசகெண்ணெய்) சுரண்டுதல்
みe
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த இங்கிலாந்து, படிப்படியாக யூதசார்புக் கொள்கைகளைக் கடைப்பிடித்து சர்வதேச சமூகத்துக்கு எதிரான செயற்பாட்டில் இறங்கியது. பாலஸ்தீனத்தின் உயர்பதவிகளிலெல்லாம் யூதர்களே நரியமிக்கப்பட்டனர். பாலஸ்தனத்தின உயர்நரிறைவேற்று அதிகாரி தலைமை வழக்கறிஞர், குடியேற்ற அதிகாரி சட்டங்களை இயற்றும் பிரதம அதிகாரி போன்ற முக்கிய பதவிகளிலெல்லாம் இங்கிலாந்து யூதர்கள் நரியமிக்கப்பட்டனர். பாலஸ்தன நாட்டின சொந்தக்காரனாகிய எந்தவொரு பாலஸ்தீனக் குடிமகனும் பாலஸ்தனத்தரின அரசாங்க பதவிகளில் நரியமனம் பெறவில்லை. இதுமட்டுமல்லாது பாலஸ்தீனத்தை பூதநாடாக மாற்றும்திட்டத்தின்கீழ், பாலனஸ்தீனத்தின்நிலம், குடியேற்றல் தொடர்பாக பல சட்டங்கள் யூதர்களிற்காகவே உருவாக்கப்பட்டன. 1920இல் நிறைவேற்றப்பட்ட குடியேற்ற அவசரசட்டம்' காணிஅவசரசட்டம்' என்பன யூதர்கள் மிகப்பெரிய அளவில் பாலஸ்தீனத்தில் குடியேற்றவும், மற்றும் காணிவரி காணி கைமாற்றம் காணியுரிமை, நிலத்தில் பயிரிடல் போன்ற விடயங்களில் சுதேச பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் மறுபுறம்
வளம்மிக்க சமவெளிப் பிரதேசங்களை யூதர்களின்வசம் கையளிக்கவும் மேற்கூறிய சட்டங்கள் வழியமைத்தgy. மேலும்
பாலஸ்தீனத்தின் வளம்மிக்க ஏனைய பிரதேசங்கள் சில தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு L/sv 4தி குடியேற்றவாசிகளிடம் கையளிக்கப்பட்டது. யூதர்கள் தங்களது குடியேற்றத்தை வலுப்படுத்த சகலவகையிலும் இங்கிலாந்து தன்னாலான ஒத்துழைப்பை வழங்கவியது. இதற்காக உருவாக்கப்பட்ட யூதர்களின 'தேசியநித7 யூதர்களின் முகவர், பாலணப்தினத்தை உருவாக்கும் நிதி(?) போன்ற அமைப்புகளும்நிதித்திட்டங்களும் முழுஅளவில் ஒரு பூதநாட்டை உருவாக்குவதில் செயலாற்றின
இங்கபிலாந்தபின அப்பட்டமான துரோகத்தனத்தையும் யூத சியோனிசவாதிகளால் தமது பிரதேசங்கள் குறையாடப்பட்டு வருவதையும் கணட பாலஸ்தீன மக்கள், ஏகாதிடத்தியத்துக்கும் சியோனிசவாதிகளுக்கும் எதிராக அமைதியான வழியில் போராடினர். தொடர்ச்சியான

போராட்டங்கள், எதிர்ப்புக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் என
பலவழிகளிலும் போராடிக் களைத்த பாலஸ்தீனமக்கள் ஈற்றில் வன்முறையைக் கையாளத் தொடங்கினர்
1918 கார்த்தரிகை 2ஆந் திகதி பாலஸ்தீனமக்கள் வரலாறு காணாத ஆர்ப்பாட்ட எதிர்ப்பூர்வலத்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 1919 மார்ச் மாதமளவில் பாலஸ்தீன மக்களின் தேசிய எழுச்சியைப் பிரதிபலிக்கும் முகமாக பாலஸ்தன மக்களினர் முதலாவது மாநாடுஇடம்பெற்றது. பாலஸ்தீனம் தொடர்பான இங்கரிலாந்தபின கொள்கையையும், பூதவெறியர்களின்திட்டமிட்ட குடியேற்றத்தையும் நிராகரித்து பாலஸ்தீனத்தில் சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியது பாலஸ்தீனத்தின் மீதான கட்டளை விதிகளின் செயற்பாடு தொடர்பாக ஆராய அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட கிங்க்ரேனகுழு, பாலஸ்தீனம் தொடர்பாக தனது கருத்தைப் பின்வருமாறு கணிப்பிட்டது
யூதர்களின் செயற்பாடுகளை பாலஸ்தீனத்தரின சனத்தொகையில் 90 விதமாகவுள்ள பாலஸ்தீன மக்கள் ஏகமனதாக நிராகரிக்கினறார்கள். பாலஸ்தன மக்கள் முழுமையாக ஒற்றுமைப்படும் விடயம் இதைவிட வேறெதுவுமில்லை பாலஸ்தீனத்தின் நிர்வாகம் தொடர்பாக பாலஸ்தீன மக்களின விருப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், யூதர்களின் எணணிக்கையற்ற பலாத்கார குடியேற்றங்கள், பாலஸ்தீன சதேசிகளின் நில அபகரிப்பு உட்பட பாலஸ்தீன மக்கள்மீது பிரயோகிக்கப்படும் சமூக நிர்ப்பந்தங்களும் நிறுத்தப்படவேண்டும். இவையாவும் எதுவித நியாயமுமற்ற அப்பட்டமான சட்டமீறல்களாகும் பாலஸ்தீனத்தை எப்படியும் பூதநாடாக்கியே தருவது என்று கங்கணங் கட்டிக்கொணர்டு செயலாற்றிய அமெரிக்க அரசுக்கு, கிங்க்ரேணி குழுவினர் கணிப்படு ஏமாற்றத்தையே வழங்கியிருக்கும் என்பது திண்ணம்
பாலஸ்தீனம் தொடர்பான கருத்தைக் கணிப்பிட்டது மட்டுமன்றி பலாத்கார யூத குடியேற்றத்துக்கு பானதினமக்களின் எதிர்ப்புக் குறித்தும் கிங்க்ரேன்குழு தனது அறிக்கையில்
கீழ்வருமாறுகுறிப்பிட்டது.
யூதசமுகம் தொடர்பாக பாலஸ்தீனம், சீரியாநாடுகளில் தோன்றியுள்ள கடுமையான எதிர்ப்புணர்வை நாம் கணடுகொள்ளாமல் இருக்கக்கூடாது. கடுமையான இராணுவ, ஆயுதபலத்தைத் தவிர வேறெந்த வழியிலும் பாலணத்தினத்தை ஒரு யூதமயமாக்கும்திட்டத்தை நிறைவேற்றஇயலாது என்பதை பாலஸ்தீனத்தை நிர்வாகிக்கும் அதிகாரிகள் உணர்ந்தேயுள்ளனர். அந்தளவுக்கு பாலஸ்தீன மக்கள் யூதர்களின் வரையறையற்ற பலாத்கார குடியேற்றங்களை எதிர்க்கின்றனர்
கிங்க்ரேன் குழுவின் அறிக்கைதுாக்கிப் போடப்பட்டு, முழு இராணுவ பலத்துடனர் யூதகுடியேற்றங்கள் அமுலாக்கப்பட்டன. இஸ்ரேவிய சியோனிஸ்டுகளின் ஒடுக்குமுறை ஒருபுறம், இங்கிலாந்தரின துரோகத்தனம் மறுபுறம், பாலஸ்தீனமக்களுக்கு வாழ்வாசாவா எனற நிலை தமது பொறுமைக்கும் ஒரு எல்லையுணர்டுஎன்பதைப்புரியவைக்க வேண்டிய நேரம் அம்மக்களுக்கு ஏற்பட்டது.
இனினும் வரும்.)
、列み

Page 20
1989ஆம ஆண்டு சுவீடனில் ஹோர் பி நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் கொலைசெய்யப்பட்ட 102யதுக் சிறுமி ஹெலன் நீல்சனைப்பற்றிய விசாரணையில், அண்மையில் ஏற்பட்டிருக்கும் திருப்பங்கள் சாத்தானை வழிபடுபவர்கள் பற்றிய விவாதங்களை ஆரம்பித்துவைத்துள்ளன.
ஸ்கோன்ஸ்கா டாக்பிளாத பத்திரிகை நிருபரொருவர் 1989ஆம் ஆண்டிலிருந்தே குறிப்பிட்ட சிறுமியின்கொலைக்குப்
●と死sZab  ീ.മീ
குன்றிய ஒரு பெண்மீதான பலாத்கார முயற்சி என்பன குறிப்பிடத்தக்கவை மேலும்ஸ்ரொக்ஹோல்ம்' நகரிலுள்ள சாத்தானை வழிபாடு செய்வோருக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமிருக்கக்கூடும் என்று குற்றஞ்சாட்டும் அந்நிருபரது சந்தேகங்கள் குறித்து தான் விசாரணை நடாத்துவதாக ஹோர் பீ நகரின் பொலீஸ் அதிபர் உறுதியளித்துள்ளார்.
கடந்தவருட இறுதிப்பகுதியில்ஸ்ரொக்ஹோல்ம்' நகரை அடுத்துள்ள ஓரிருசவக்காலைகளில்இருந்த பல சிலுவைகளும், சின்னங்களும் தகர்த்தெறியப்
agpie is fifs, " 9908 499fff
சாத்தானிசம்
சாத்தானை வழிபடுபவர்களுக்குமுள்ள
தொடர்புகளைப் பற்றிக் கேள்வி எழுப்பிச் கொண்டிருக்கின்றார். அந்நிருபர் இச் கொலையுடன் அவர்களைச் சம்பத்தப்படுத்தியிருப்பதுடன் மேலும் சில குற்றங்களையும் சுமத்தியுள்ளார். அவற்றில், ஹோர்பி நகரில் நீலப்படங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகள், அந்நகரைச் சேர்ந்த இன்னொரு கன்னிப்பெண்ணின்கொலை, மூளைவளர்ச்சி
33
பட்டிருந்தன. அங்குபல இடங்களிலும்சாத்தானுக்கு ஆதரவான சுலோகங்களும் எழுதிவைக்கட் பட்டிருந்தன. இதுதவிர சாத்தானின் குழுவினரொருவர் சிறுவர் சிறுமியர்களைச் கொலைசெய்து அவர்களது இரத்தத்தைக் குடித்ததுடன் அவர்களது உடல்களைக் கூறாக்கி இதயங்களை உண்டதாகவும், சம்பவத்தை நேரில்கண்டதாகக்கூறும் நான்கு சிறார்களை பொலிசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பிட்ட குழுவினரில் நால்வரது முகம்மறைக்கப்பட்ட
 

நிழற்படங்களை ஆப்தன் பிளாத’ பத்திரிகை வெளியிட்டதும், அவர்களில் இருவர் சொந்த நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் என்றும் மற்றுமிருவரில் ஒருவர் மாநகரசபை ஊழியரென்பதும் மற்றவர் நிறுவனமொன்றில் உயர்பதவிவகிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்டசம்பவத்தில் குறிப்பிட்ட சிறார்களின் வாக்குமூலத்தைப் போலவே சுவீடனின் வேறுபாகங்களிலும் (உப்சாலா, சவுதர்தாலியோ) சாத்தானை வழிபடுபவர்களால் நடாத்தப்படுவதாகக்கூறப்படும் கொலைகளைக் கண்ட சாட்சிகளும் இருக்கவே தற்போது பொலிசார் நாடுதழுவிய விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
போதைப் பொருட் பாவனைக்கு அடிமைப்பட்டிருக்கும்பொப்பிசைப்பிரியர்களாக இருக்கும்வாலிபவயதினரே சாத்தானை வழிபடும் குழுவினரால் கவரப்படுவதாகத் தெரியவருகின்றது. இவர்கள் அநேகமாகநாஸிக் கருத்துகளைக் கொண்டிருப்பதோடு கறுப்புநிற உடைகளை அணிந்து, கழுத்தில் தலைகீழாக சிறுவையை அணிந்திருப்பரென்று சித்தரிக்கின்றார்கள் இவர்களது இயக்கத்தைப்பற்றிய ஆராட்சியாளர்கள். (Emijs&QIGODLuš (sijis Bursum VcIvå’ Gods குழுவினரின் தலைவரான 19வயது இளைஞர் ஒருவரே நோர்வே, சுவீடன் நாடுகளைச் சேர்ந்த சாத்தானை வழிபடுபவர்களது குரு என்றும்,அவர் Count Grishnak” என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு பத்திரிகை குறிப்பிடுகின்றது. இவர் நோர்வேயில் எட்டுத் தேவாலயங்களை எரித்து சந்தேகத்துக்கு உள்ளானவரென்றும், இக்குழுவின் புதிய இசைத்தட்டு ASka’ என்ற பெயரில் எரித்து சாம்பலாக்கப்பட்ட ஒரு தேவாலயமொன்றின் படத்துடன் வெளிவர இருப்பதாகவும்அட்பத்திரிகை மேலும் தெரிவிக்கின் றது. குறிப்பிட்ட தேவாலயங்களை எரித்ததாக ஒப்புக்கொண்ட அவர்
floor அதை மறுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
"ஆரம்பத்தில்றொக் இசையால்கவரப்பட்டு
சாத்தானின் குழுக்களால் கவரப்படும் இவ்விளைஞர்கள், காலப்போக்கில் சாத்தானை ஒரு மாபெரும் சக்தியாகக் கருதி எல்லாவித
காரியங்களிலும் துணிந்து ஈடுபடத் தொடங்கிவிடுவர். எது சரி, எது பிழை, எது அநியாயம் என்று பகுத்தறியும் திறனை அவர்கள் இழந்து எவ்வித குற்றங்களிலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள். இவர்களது ஒரே குறிக்கோள் தன்னலமே. தங்களது பணம், பதவி, பலவித ஆசைகள் என்பவற்றிலேயே அவர்கள் கவனம் முழுவதும் இருக்கும்’ என்று சாத்தானை நேசிப்பவர்கள் பற்றி சித்தரிக்கின்றார் ஏவா லுண்ட்கிரன்' உப்சாலாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர் சாத்தானியச் கொள்கைகளையும் இயக்கங்களையும்பற்றிய ஆராட்சியில் ஈடுபட்டிருப்பவர். இவ்வாராட்சியில் ஈடுபட்டிருப்பதால் நோர்வே சாத்தானியச் குழுக்களால் மிரட்டலுக்கு உள்ளாகி தற்போது சுவீடனில் வசித்து வருகின்றார். சாத்தானுக்குட் பலிகொடுப்பதற்காக கர்ப்பிணிப் பெண்களது கருக்களையும், பதிவுசெய்யப்படாத குழந்தைகளையும் இக்குழுக்கள் உபயோகிப்பது சாதாரணமானது என்று கூறும் இப்பேராசிரியர், தனது ஆராட்சியில் தெரிந்துகொண்டவை எல்லாவற்றையும்வெளியிடுவது தனக்கும்.தனக்கு விபரங்களைத் தெரிவித்தோருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து சாத்தானிசம் பற்றிய செய்திகள் ஐரோப்பிய நாடுகளில்வலம்வருவது சாதாரணமாகிவிட்டது. அமெரிக்க நாடுகளில் அறுபதுகளிலேயே சாத்தானிசக் குழுக்களால் கொலைகளும், தேவாலய எரிப்புகளும், கல்லறைத் தகர்ப்புகளும் ஆங்காங்கு நடக்க ஆரம்பித்துவிட்டன. அங்கு சாத்தானுக்காக சிறார்கள் பலிகொடுக்கப்பட்டதும்,
கன்னிப்பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் சிலசமயங்களில் பொலீஸ் விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
சாத்தானிச இயக்கமானது பலகோணங்களிலும் பலராலும் கவனிக்கப்பட்டாலும் அது உண்மையிலேயே கிறீஸ்தவ மதத்துக்கு குறிப்பாக கத்தோலிக்க மதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகாலத்தில் சாத்தானிசம் வேதாகமத்துக்கு நேரெதிரான கருத்துகளையே அடிப்படையாகச்
கொண்டிருந்தது. சாத்தானை வழிபடும்முறை'கறுப்புப்பூசை என்ற
3ም

Page 21
பெயரில் அழைக்கப்பட்டது. கறுப்பு விளக்குகளுடனும் சிலுவையைத் தலைகீழாக வைத்தும் கறுப்புஉடை அணிந்த குருமாரால், நிர்வாணப்பெண்ணொருத்தியை நடுநாயகமாக வைத்து இப்பூசை நடாத்தப்படுகின்றது.
உடலுறவுகொள்வதும் சாதாரண நிகழ்வுகள் மேற்குறிப்பிட்ட முறையிலான பூசைகள் 1670இல் பிரான்ஸ் மன்னனாயிருந்த 14ஆம் லுத்விக்கின் காதலி மதாம் மொன்தேல்லபாணினால், மன்னனின் நீடித்த ஆட்சிக்காலத்தை வேண்டி நடாத்தப்பட்டதாக சரித்திர ஆராட்சியாளர்கள் கூறுகின்றனர்.
17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஹெல்பயர் கிளப்' அங்கத்தவர்களாலும் இவ்வகைச் கறுப்புப்பூசை நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. இன்றைய சாத்தானிய இயக்கங்களுக்கு முக்கியமானவர் என்று ஆங்கிலேயரான அலிஸ்டர் கிறவுலி கருதப்படுகிறார். தன்னை அநீதிச் கிறிஸ்து" என்றும்,வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ள வெளிப்படுத்தின விசேஷம் 13:11-18' பயங்கர மிருகமென்றும் சொல்லிக்கொண்ட இவர் ஒரு பாதிரியாரின் மகன்.
தனது சிறுபிராயத்தில் கடுமையான சட்ட திட்டங்களுடன் வளர்க்கப்பட்ட இவர்,வளர்ந்ததும் கிறிஸ்தவமதத்துக்குநேரெதிரான கருத்துகளைக் கொண்டிருந்தார்.
1916ஆம் ஆண்டு இவர் ஒரு கறுப்புப்பூசை நடாத்தினார். அப்பூசையில்ஒரு தவளைக்குஇயேசு என்றுபெயர்குட்டி சிலுவையில் அறைந்தார். இவர் தனது பூசையில் மந்திரவித்தைகளைக் காட்டியதுடன் ஓரினச்சேர்க்கை, மிருகங்களுடன் உடலுறவு என்பவற்றையும் சேர்த்துக்கொண்டார் போதைமருந்துகளை இப்பூசை நடாத்தும்போது உபயோகிப்பது இவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கிறவுலியின்கொள்கைகள்றொக்'இசையுலகிலுப் பரவியது. இதற்கு உதாரணமாக 67இல் Beatles' இசைக்குழுவினர் வெளியிட்ட இசைத்தட்டொன்றில்இவரது படத்துடன்மகரிஷி மகேஷ் யோகியின் படமும் வெளிவிடப்பட்டதிலிருந்து ஊகிக்கலாம்
ஆனால், இன்றைய சாத்தானிசக் குழுக்கள் கிறவுலியின் பல கொள்கைகளைப்பின்பற்றினும்,
“ፉO
சாத்தானை
குறிப்பிடாதது
கிறவுலி எச்சமயத்திலும் வணங்குவதாகக் ஆச்சரியத்துக்குரியது.
சாத்தானிசம்' என்பதை சமயமாக gpólupa,ůUGģgu Nij Anton Szandor LaVey” ஆவார். இவர் 1966இல் அமெரிக்காவின் s65CuTijufurt'ssifs) The first church of Satan என்ற பெயருடன் தனது ஒன்பது கோட்பாடுகளை வெளியிட்டு இச்சமயத்தை ஆரம்பித்து வைத்தார். மனித இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே இச்சமயத்தின் முக்கிய குறிக்கோள் எனலாம். நாஸ்திகவாதியான அன்ரன், சாத்தான் என்பது இயற்கையின் நடுநிலையைக் குறிப்பிடும் ஒரு சக்தி என்று குறிப்பிடுகின்றார்.
The first church of satan' Gufu சமயமாகவளரவில்லை; ஆனால்மிகவிரைவிலேயே பல சிறு சிறு இயக்கங்களாகப் பிரிந்து இன்று சாத்தானை சேவிக்கும் பல குழுக்களுக்குச் காரணமானது. இவற்றில் குறிப்பிடத்தக்கவை "The temple of seth, Temple of psychick youth" ST6oru6076)JTG5 b. “Temple ofpsychick youth’ஸ்கன்டினேவியநாடுகளில் ஐநூறுக்குக் குறையாத தீவிர அங்கத்தவர்களைக் கொண்ட முக்கியசாத்தானிச இயக்கமாகத்திகழ்கின்றது இன்று குறிப்பிடப்படும் பல குற்றங்கள் சாத்தானிசத்தின் துாண்டுதலால் நடாத்தப்படுவதாக செய்திகள் மூலம் நாம் அறியினும், இவற்றை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருப்பதால் இவ்வாறான செய்திகளே கேள்விக்கிடமானவை என்கின்றார் Kenneth Vlanning GTGörp F.B.I'ggloemfl
செய்திகளும் சம்பவங்களும் அண்மைக்காலத்தில்கவிடனில் வெளியான செய்திப்பத்திரி ல்இருந்தும் சாத்தாணிசம்'பற்றிய விபரங்கள்haakon Arllebrand Grapshu "Det Okaanda ’67aMifup
தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

திறமைக்கும் இடமுண்டு அறிமுகம் செய்பவர்
9 J.g, IIIGln கவணங்காமுடி
அத்தியாயம் 4
மெளலானாவின் மூன்றெழுத்துமந்திரம
மானுடசமுதாயம் சோஷலிசக் கட்டத்தினூடாக, முடிவில் சமூகப் பொதுவுடமைநிலையை கெம்யூனிச) எய்தும்போது மக்கள் தாம் கொள்ளும் நுகர்வுகளில்கூட ஒற்றுமையைத்தாண்காண்டார்கள் வேற்றுமையை அல்ல" என்று குறிப்பிட்டிருந்தார் கார்ல்மார்க்ஸ் அப்படியென்றால், வெள்ளையர்கள் எமது உணவுவகைகளை நாற்றங் கொணடதென வர்ணிக்க மாட்டார்கள், நாமும் அவர்களது பண்டங்களை பட்டினித்தீனி என்று திட்டித்திர்க்க மாட்டோம் இப்படியானமானுட சகாப்தத்தில்வாழ்ந்திட யாருக்குத்தான் ஆசையில்லை?அதனை அடைந்திட நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது சோஷலிச சமுதாயந்தானே? அதாவது, குடியானவர் (Feudal) அமைப்பிலிருந்து சமசமூகப் பொதுவுடமை (Communist)அமைப்பைச் சென்றடைய மிகச் சுருக்கமான வழி சோஷலிசமணறி வேறொன்றுமில்லை! இந்த நோக்குடனேயே, வாதத்தின் ஆழத்தை உணர்ந்துகொண்டதன் அடிப்படையிலேயே, எமது ஒவ்வொரு நடவடிக்கையும்நடத்தையும் அமையவேண்டும்
இவ்வழியிலேயே நாம் சோஷலிசக் கவிஞர்களது பொறுப்புகளையும் படைப்புகளையும் கணிப்பிட வேண்டும் இவர்களுக்குமணிதசமுதாயம்இருவகையாணசுமைகளைச் சுமத்தியுள்ளது ஒன்று சோஷலிசம் என்ற நடைமுறைக்கூடாக மக்களை முடிவைநோக்கிவழிகாட்டிச்செல்வது, இரண்டாவது கவிதையென்பதை மக்களது முற்றான பொதுமொழியாக்குவது என்பனவாக -96070Այն
இவ்விரு கருமங்களையும் கண்ணெணக்கருதி எமது கவிஞர்கள் ஆற்றிவரும் பணிகளை
முன்வைக்கின்றாரஸ்
/

Page 22
சகலரும் அறிந்து கொண்டுள்ளார்கள் குறிப்பாகக் கவிதையையேமக்கள் அன்றாடம்கதைக்கும் மொழியாக்கிவிடுவது என்ற பாணியில் எமது சமுதாயத்திடையே இவர்களது வெற்றிபற்றி ஏற்கனவே சென்ற அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இதை எவ்வாறு சர்வதேச மொழியாக்கிவிடுவது என்ற கேள்விக்குப்பதில் காண்பது கணமான சுமையாகத்தான் உள்ளது இவ்வகையில் சோஷலிசப்புலவர்கள் பரிதவிக்கும் வேளையிலும் சில வெற்றிகள் கிடைக்கத்தான் செய்துள்ளன. இங்கேதான மெளலானாவின் கவிதை சர்வதேசமொழி ஒனறினை உருவாக்கிவிடும்முயற்சியில் பங்களித்துள்ளது என்று கூறினார் சந்திரகுரியர்
சென்ற அத்தியாயத்தில் இக்கவிதைபற்றிவிளக்கம் தரும்போது, மெளலானா அவர்கள் அதனை சமூக-மனோநிலை- விஞ்ஞானமுறைகளைக் கையாண்டுதயாரித்திருந்ததாகவும், மேலும் அதனை மெளலானா அவர்களேஇலக்கிய- அரசியல்-கலாச்சார- மனோநிலை-விஞ்ஞான யுக்திகளுடன் வாசித்துக்காட்டியதை இலணடணில்இடம்பெற்றஇலக்கிய-நாடக-சம்பாஷணைகலாச்சார மாநாட்டில் கலந்துகொண்டபோதுதானே நேரில் கண்டுகொணடதாகவும் கவிஞர் சந்திரகுரியர் பெருமையாகக் கூறிக்கொண்டது வாசகர்களுக்குநினைவிருக்கலாம் இவற்றிணை எழுத்தினில்தருவதுதனது கடமை எனக்கூறிக்கொண்ட சந்திகுரியர் அருகிலிருந்தகடதாசிகளை வாரியிழுத்துஎழுதுகோல்களால் அளக்கத்தொடங்குகின்றார் பிண்ணர் நண்பரே!மெலானாபற்றியும் அவரது இந்த அற்புதமான கவிதைபற்றியும் நான் கூறிக்கொண்டே இருப்பேன், எனது வாய் உழையமாட்டாது, உமது காதுதான்தாங்குமோ தெரியாது. எனவே அவைகள் பெருமைபேசியே கவிதையின் கூர்மையை மழுங்கடித்துவிடாது சிறுகுறிப்புகளுடன் மொலானா கையாண்ட அந்த யுக்திகளையும்கவிதையையும்இணைத்துத்தருகின்றேன்.இதோ!"என்றவாறுசில்கடதாசிகளை எண் கைகளில்திணிக்கின்றார்சந்திரகுரியர்
இவ்விடத்தில் எண்மனம் உணர்மையிலேயே நெகிழ்ந்து போகின்றது எனது கணிகளைவிட்டு இரண்டுசொட்டு ஆனந்தக்கணணர்வழிந்தோடுவதைநானே உணர்கின்றேன்.நான் பெரிது-நீ பெரிது'என்றெல்லாம் போட்டி பொறாமைப்பேச்சுகள்வீசிபொண்ணாண ஆக்கநேரங்களை வீணாக்கிய
முன்நேற்றந்தான்நாம்கண்டுவிட்டோம் எமதுஇன்றைய சோஷலிசபுலவர்கள் காலத்தில்நிலமைகள் எதிர்மாறாகவுள்ளன என்பதை உணரும்போது மனதுள் எக்கதானம் இங்கே புலவர்கள் போட்டி, பொறாமை, குரோதம் எனும் பேய்களை கூட்டுமுயற்சிகளால் (Colective) போக்கடித்துத்தான் விட்டார்கள் ஒருவர்இன்னொரு கவிஞரையும் அவரதுபடைப்புகளையும் மெக்சிப்பேசுவதையும் மற்றவர் கவிதைபால் பெரும் மோகமான காதலையே வளர்த்துவைத்து உணர்ச்சிகளைக் கொட்டுவதையும் காணும்போது மனிதசமுதாயத்தின்பூரணமுடிவில் உறுதியானநம்பிக்கை கொண்டவர்யார்தான் உணர்ச்சிகொள்ளாது போய்விடுவர். எனனே எம்மவர் வளர்ச்சி? சோடிவிசப் பூங்கா நீட்சயமானதுதானே? போன்ற கேள்விகளை மனதுள்ளேநிறுத்திநம்பிக்கையூட்டுமாறு எண்கைளில் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.இவ்வளர்சியைத்தான்கவிஞர்சந்திரகுரியர்தனதுகுறளொன்றில் தன்முதுகு சொறிதல்கடினம்தன்பிறவாத்தனையன்
என்று கூறிவைத்தார்
இங்குமுதுகு எண்டதுநாம்தணித்தனியேளிட்டமுடியாதஇடங்களை, வேளைகளை,இலட்சியங்களைக் குறித்துநிற்கின்றது. எனவேஇவ்விடத்தில்சொறிஎண்பது எம்முள்ளும் வெளியேயும்நாம் தொட்டுவி. முடியாதவாறுஒட்டிக்கொண்டுள்ள வேண்டாதவினைகளாகும் ஆகநாம்தனித்தனியேஅடையமுடியாட் பொருட்களை, பயன்களை கூட்டாக, வட்டமமைத்து கண்டுகொள்வதுதான் இலகுவான வழியும் கடமையுமாகும்எண்பது கவிஞரின்குறளின்விளக்கமாகிறது இங்கேகூட சோஷலிசக் கவிஞர் கூட்டுமுயற்சியின் அடிப்படை (Colectivization) என்னும்
42

கருத்திணைஇருவரிகளிடையே அழகாக அமர்த்தியுள்ளதைநாம்கவனத்தில்கொள்ள வேண்டும் ஏனெனில் சந்திரகுரியர் கவிஞர்மெலானாவைபுகழ்பாடும்போதுகுறிப்பிட்ட சமூக-மனநிலைவிஞ்ஞானமுறைகள் யுத்திகள் தெரியாதவரல்லர்என்பதைஇக்குறள்காட்டுகின்றது.இங்கே கவிஞர் கையாண்டுள்ள யுக்தியை Subiminal techniqe என ஆங்கிலத்தில் கூறுவர். அதாவது
4p6i67 geslaug/ g_Lu-ga 67ØTjag gavføOLDusi Lió (Sub- Consciousness) (BIJip uultasapuí மிகச்சுருக்கமாகவும்தொடர்புகொள்வதும்இவ்யுத்தியின்நோக்கமாகும் எனவேகுறளினதுகருத்தை அதிகழ்த்தரமாக, சமுதாயத்தின் அங்கீகாரத்தையும் சிறுமதிப்பேர்-புகழையும் தேடியலையும், தனிப்பட்டுவிட, தோல்விகண்டமணிதர்கள்தம்மைஇனங்கண்டுகொள்வதுதான்ஒரேவழி என்று கண்டுகொள்பவர்கூட, இருவரிகளிடையே ஒளித்துவைத்து மறைமுகமாக ஊட்டப்படும் கூட்டுமுயற்சிஅடிப்படை'என்னும் கொள்கையைக்கண்டுகொள்ளாமலேயே பெற்றுக்கொள்வர் இவ்வகையில் விஞ்ஞான-மனோநிலையுக்திகளைக் கையாளும் சந்திரகுரியரே புகழுமளவிற்கு உயர்ந்துவிட்ட மொளாலானாவின் கவிதைஎப்படியானதோ?
சர்வதேசத்தின் மொழியாக கவிதையை அமர்த்திட எடுக்கப்படும்பங்குகளில் ஒன்று எணப் பெருமையாக அறிமுகம் தரப்படும் இக்கவிதை உண்மையிலேயே இப்புகழ் மாலைகளுக்கு ஒப்பாணதா? மேலும் கேள்விகளையேதராதுஇதோ சந்திரகுரியரதுகுறிப்புகளுடன் மெளலானாவின்
சந்திரகுரியரதுகுறிப்புகள் மெளலானாவின் கவிதை
கவிதைவரி: போராட்டம்
இருமுறைவாசிக்கவும்
கவிதைவரி: சோஷலிசம் நேரழிடைவெளிஎதுவுமின்றி நான்குதடவைகள்வாசிக்கவும்
45நிமிடஇடைவெளிவிடவும்
*æaslogafl; விடுதலை
இருமுறைவாசிக்கவும்
இடைவெளியிண்பின் கவிதையை வேண்டியதடவைகள்திரும்பத்திரும்பவாசித்துக் ளளவும
இக்கவிதையின்தார்ப்பரியத்தைப்புரியமாட்டாத பழமைவாதிகள், இது மிகவும் சுலபமாக யாராலும்இயற்றிக்கொள்ளக்கூடியசில்லறைப்பொழுதுபோக்கும்மக்களை ஏமாற்றும்வித்தையுமது
என்றுவர்ணித்துத்துாற்றுகின்றனர் கவிதைஎழுதுகின்றோம்என்ற போர்வையில்மக்களது.அன்றாட உணர்ச்சிகரமான உணர்வுகளை கைவந்தபடி பாவித்து தாம் திறமையற்ற போவிகள் என்பதை மறைத்துக்கொள்வோர். தமது மனநிலைக்கோளாறுக்கு பொதுசனமத்தியில் தேடும்புதட்டமான வைத்தியப்பரிகாரம்'என்று
ہے

Page 23
ஒரேயடியாக வெட்டிவீசுபவர்கள்இவர்களில்பவர் இவர்களில்ஒருவர் (பெயரை இங்குதரமுடியவில்லை சந்திரகுரியரிடமே நேரில்சென்றுதாணிபற்றியகுறளொன்றால்சாடிவிட்டுச்சென்றாராம் வாசகர்கள் சோஷலிசப்புலவர்கள் உட்படுத்தப்படும்வசைமொழிகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே அக்குறளை இங்கே தருகின்றோம். இவ்வசைமொழிக் காரர் குறளினைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம்தான்குறள்எழுதுபவர் என்பதை அறிந்துகொண்டதாகஇருக்கலாம் என்று கூறுகிறார்சந்திரகுரியர்
அசைவும்இசைவும் ஆட்டலும் அறிவெண்பான்-அன்றாடம் திசையும்விசையுமற்ற சிற்றறிவுச்சிவிபன்
தெரியவில்லைஎணச்சலித்துக்கொள்கிறார்சந்திரகுரியர் இப்படியானதுாற்றல்களிலும் பார்க்க பிரயோசனமான விமர்சனம் ஒன்றிணைமுண்வைப்பார்களாயின் பதில்கள் கூறுவதுஇலகு என்று கவெைதரிவிக்கும்கவிஞர் சிறுவிவாதத்தையேமுண்வைக்கின்றார்
அணுகுவார்களேயாயின் அவற்றிணைவரிகளாகழழுங்குசெய்வதில்மெளலானாகைக்கொண்டுள்ள தேர்ச்சி புலப்படும் உதாரணமாக வரிகளை மாற்றியமைத்து மாறாக விடுதலை- சோஷலிசம்போராட்டம் என்று ஒழுங்கில் அடுக்கப்பட்டிருப்பின், கவிதையின் பொருள் அதுசார்ந்துள்ள சமகால யதார்த்தநிலமைகள் உண்மையின்கணிப்பீடுஎணஇவையாவும் கருத்திழந்தல்லவா போயிருக்கும் சோஷலிசத்திலிருந்துவிடுதலைபெற ஒரு போராட்டம் வேண்டும்' அல்லது விடுதலை என்பது மிகவும்.அலுப்படிக்கும் boring) விடயம். எனவே அதனைப்போக்காட்ட ஏதாவது சோஷலிசம்பேசி போவிப்போராட்டம் நடாத்துவோம்!" என்றவாறல்லவா பிசகாக கவிதையின் சாரம் உணரப்பட்டிருக்கும்?
அதேபோல வரிகள், சோஷலிசம்- போராட்டம்- விடுதலை எனற ஒழுங்கரில் அடுக்கப்பட்டிருப்பின் சோஷலிசம் என்பது பூரண விடுதலையைத்தரும் என்ற நிலையில் போராட்டந்தான எதற்கு?' என்ற கேள்வியையாவது பலரிடம் எழுப்பி குளப்பத்தை உண்டுபணணியிருக்கும்
இவ்வகையான விபரீத வாதங்களையும் குளப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளும் வகையில் இம்மூன்று சொற்களையும் மெளலானா ஒழுங்குசெய்துள்ளமை அவரது முதலாவது வெற்றிபல்லவா?
முன்றே எழுத்துகளில் மணிதனது வாழ்க்கை நாதத்தினை, அதன் நோக்கத்திணை, இலட்சியத்தினை உள்ளடக்கிவிட்டாரே கவிஞர். அவற்றை அவர் கச்சிதமாகத் தேர்வு செய்தமையாலேயே அவைஇலகுவில்மாற்றுமொழிகளுக்குமாற்றஞ் செய்யக்கூடியதாக உள்ளது என்பதை உணரும்போது, இது கவிஞரது முக்கிய வெற்றி என்று கூறுவதிலும்பார்க்க, மானுடகுலத்துக்கே பாரியவெற்றிஎன்று கொண்டாட முடியாதா? அதனை கவிஞர் மெளலானாவேஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து ஆங்கிலக் கவிதையாகச் சமர்ப்பித்தபோது தமிழ்க்கவிதையில் போலவேதாக்கத்தினை நேரடியாகக் கண்டுகொண்டதாகத் தெரிவிக்கின்றார் கவிஞர் ஆங்கிலத்தில் கவிதை முன்றே எழுத்துகளில்Struggle- Socialism- Emancipation stop goldálving.
இத்தாக்கத்தினை வினையாக்கும் வகையில் கையாளப்பட்ட கவிஞரின் யுக்திஉண்மையில் பலகருத்துக்கொண்ட எம்மவர்களை மட்டுமன்றி அங்கு வந்திருந்த பல மேல்நாட்டவர்களையும் பொது அனுபவங்களுக்குள் உட்படுத்தியதை நான் கண்ணாற் கண்டேன் எனச் சத்தியம்
میچے سمجھ

செய்கின்றார் சந்திரகுரியர்
இலணர்டனில் தங்கியபோது, நணபர்கள் சிலர் என்னை ஒரு தொழில்நுட்பவியல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே லேசர் (laser) ஒளியினால் மூன்றுபடிமமான three dimentional) உருவங்களை ஆக்கியிருந்ததை மட்டுமன்றி அவ்வுருவங்கள் (holograms) அசைவுகளுடன் காரியங்களை ஆற்றுவதுபோன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்ததையும் கண டேன. உருவங்கள் மிக நிஜமானவையாகவும், அவை செய்யும் காரியங்கள் போலியற்றவைபோலக் காணப்படுவதாலும், எமது மனதில் அவற்றினை கைகளால் தொட்டுப்பார்க்க வேணடும் என்ற ஆசையும் உருவாகின்றது. அவ்வளவுதூரம் இந்த லேசர் தொழில்நுட்பம் எங்கள் கணகளை ஏமாற்றுகின்றது. இதேநிலமையைத்தான் இலண்டணி மாநாட்டில் மெளலானாவின் கவிதையின்போது அனைவரும் உணர்ந்துகொண்ட னர்' என்று சொல்லியபடி மூச்சுவாங்கிக் கொணடார் கவிஞர்
மெளலானாவின் கவிதை வாசிப்பினர்போது முதலிரு வரிகளிடையே பதினைந்துநிமிட இடைவெளி கொடுக்கப்பட்டதனை நன்கே பயன்படுத்தி கூட்டத்திலிருந்தோர் தமது மணக்கணிகளுடான ஒளிகளை பலருடன் சேர்த்து ஒன்றிணைத்து, அதாவது கணிகளை மூடி ஒரு 'Collectively focused thought and projection' Gaussaidskoloniasai gag வந்திருந்தவர்கள் சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்தனர். அப்போது ஒவ்வொரு குழுக்கள் மத்தியிலும் வேறுவேறு மேற்குறிப்பிடப்பட்ட Thoograms' போன்றவிம்பங்கள் தோற்றுவிக்கப்பட் பலவிதமான போராட்டங்கள், உணர்வுகள், கருத்துகள், நிலமைகள், மனோநிலைகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன.இவற்றில் சில உதாரணங்களை கவிஞர் எண்ணிடம் கூறியபோதுநாணி ஆச்சரியம் அடைந்தேன்
ஒரு குழு மாண்- குச- பேரு' என்று திரும்பத்திரும்ப உச்சரித்தபடி பல விம்பங்களை தம்மத்தியில் தோற்றுவித்திருந்தனர் உண்மையில் அவர்களது உச்சரிப்புமந்திரத்தைப்பிழையாகப் புரிந்துகொணடுள்ளார் சந்திரகுரியர் அவர்கள் கூறிய பேரு-குளம்மாணி' அல்லது பெயர்குலமாணி'இன்றஇரண்டில் ஒன்றைத்தான் அவர் பிழையாக மனப்படிவம் செய்துள்ளார்)இந்த விம்பங்களில் ஒரு காட்சியில்தாடி மீசைகளுடன் ஓர் உருவம் கம்பிச்சிறையினுள்ளே ஓடியாடித் திரிகின்றது. இதனை சந்திரகுரியரால் மனிதவுருவமென்றோ அல்லது காட்டின் அறிவாளிஎன அழைக்கப்படும் Orangutan' எனப்படும் குரங்கோ என்று பிரித்துக் கூறமுடியவில்லை ஆனால் அடுத்தகாட்சிதுல்லியமாகப்புரிகின்றது. அதன்போது அக்குழுவிலிருந்த அனைவரும் மனநோய் மருத்துவசாலையில் நோயாளிகளாக, உரிய சீருடைகளில் காணப்படுகின்றனர். அத்துடன் அவர்களை பாரிய இரண்டுமுழம்) ஊசியுடன் அணுகுகின்றார் ஒரு (முணர்நாள் மருத்துவ) பேராசிரியர் தொடரும் காட்சியில் சில சலசலப்பு துலக்கமாகும்போது தப்பியோடும் அந்தப் பேராசிரியரை கைப்பற்றிய அந்தப் பெரிய ஊசியுடன்துரத்துகின்றனர் நோயாளிகள் இப்படியாக இந்த மூன்று காட்சிகளும் மாறிமாறித் தோன்றியதாகக் கூறுகினறார் சந்திரகுரியர்
‘போராட்டம்' என்ற கவிதையின்முதலாவது வரிதனைத் தொடர்ந்து சபைபோரிடையே எழுந்த சலசலப்பு எதிர்பார்க்க வேண்டியதே!
தமிழீழத்தில் மட்டுமன்றி தமிழகத்துக்கும் சோஷலிசம்' என்ற கோஷங்களுடன காலஞ்சென்றநடிகர் எம்ஜிஇராமச்சந்திரனைதம்முள் படைத்துக்கொண்டனர்.இன்னும் ஒரு குழுவினர். எம்.ஜி.ஆர்.இன hotogram விம்பம் குழுவினரது மணக்கணகளில் உந்துதல்களின்பேரில், மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் இனுடைய சமசமூகப் பொதுவுடைமைப் LhasL607B as 6i (Communist manifesto) Taoilspicy plutor sldlpudaiase's 6DLu வர்க்கப்பிரகடணங்களை அதாவது விவசாயி மாட்டுக்காரவேலன் போன்ற திரைப்பட வர்க்கப்பாடல்ககளை பாடித்தள்ளியது எம்ஜிஆர் வாணத்தை நோக்கிதனது இருகைகளையும்
ܣܡ
25

Page 24
மாறிமாறிவீசிதWக்கேயுரிய நாடக இலக்கணங்களுடன் இப்பாடம்களை ஒன்றுக்குப்பினர் ஒர்ேறாக ஒப்புவித்தrதக் கார்டுதாரே கதறியழத் தொடங்கிவிட்டீர்குழுவியிருந்து பலர்
இவர்களருகிலேயே இWனொரு குழுவினர் தமிழகத்தி புரட்சி' 'பொங்க" கிெழக்கப்போகிணறது தமிழர்" என்று அடக்குரலிட்டவாறு அருகிலுன்" எம்.ஜி.ஆர். கூட்டத்தினரது ஒன்றிய கவனத்தை குணப்பதற்கான முயற்சிஃப் பாதியூர், அதேவேளை தைாப்பேட்டைப் போராட்டம் தண்டவானப் போராட்டம் சிறையிலுர்ரே போராட்டம் சிறைக்கு வெளியே போராட்டர் எண் ஆட பிகாழிக்கு பிரதராசு தமிழர்காக்கும் போராட்டககளில் ஈடுபடடுள்ளதாகக் காட்டிக்கொள்ளுர் விக்பங்களை உருவாக்குவதம்ே அது முயற்சினிே மறுபாதரியையும் செலவிட்டவண்ணர் இருந்தனர். இப்படியான காட்சிகளிடையே பிநடுமாறன், மதுரை ஆதீனம், கோபாசோரி
இப்படியான பலவிதமான போராட்ட உணர்வுகளை
என பல விடுகதே ஆர்ேபங்கள் ஆட்டங்கள்
புரிாது தாறுWறாக குறுக்குமறுக்குமாகக்
கூத்துப்போட்டW.
இப்படியாவின் பக்கதாசின் போராட்ட
வெவ்வேறு குழுக்கள் உருப்பித்தவண்ணம் இருந்ததைப் பார்க்கும்போதே கவிஞர்
உணர்சிகீரன்" வெவ்வேறு குழுக்கள் உருப்பத்தவETமீ இருந்ததைப் பார்க்கும்போதே கவிஞர் மொலானாவின் கவிதையில் அதுவும் அவருடைய ஒரே அடியனே தாக்கர் உாக்குப் புரியும் என்று கூறி நிறுத்திக்கொள்கிறார் அவிஞர் அந்திரகுரியர் பிந்திரகுரியர் ஒரு பூரணமாகின பெண்ணிஜாதிஎண்பதேயாவது வாசகர்கள் யாவரும் தெரிந்துகொண்டி மூப்பர். இவரது வாழிக்கிரகத் து5ர8வியாரூர் மனைவி நே3ழப்பது சோழரிசகால முதநேயல்ல ஒரு கவிஞரே நாம் 7ம் ஆாழ்க்கையிஃப் அகல கீரமங்கீ88ஆம் ஆகரைக்கீரவாசியாகப் பிரித்துச் செய்துகொள்வோர் காலப்போக்கஃப் வித்தாWWார்ச்சியிர் பேரிம் சோஷலிசத்தமிழ்த்திப்ர்ேEைபச்சுக்கும் பொறுப்படைக்கூட நாண்கரே மாதங்கEாக இதுவதுச் பகிர்ந்துகொள்ள முடியும் ஈரநம்பிக்கை உஈடு' ாணறு பீறிட்டியே சமயலறையை நாடிச் செல்கிறார் ஆந்திரகுரியர் இனிறைய மதியபோவதனம் அவருகிலடய பொறுப்பு நீண்ாக புட்டும் உரு8ேக்கழங்குக் ஆர்புர் சர்டதுர், மார்டது:மும் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு செ8ம்பி3xத் தொடர்கின்றோர்
நண்பரே! செம்மணச்செவ்விரண வியாபாரத்திப் தோல்விகண்டார் என்பது புரிகிதம்:T? சீனது ஆMால் உதிர்புட்டு ஏதாவது வந்ததா? எல்லாம் மாலினது கிணடும் விதத்திதோணி இருக்கு:இப்பையோ'கான்று கேவிபாசுதீர்வழிக்கிரகத்துWைவியைக் கிரண்டிக்கொள்கிறார் சந்திகுரியர்
அந்திரகுரிய மிகஆர் கொள்கைகள், நெறிகள் பூசண்டமணிதாபிமான மனரீதர் மட்டுமல்ல, அவர் முசப்பாத்தித்தனம் கொண்ட sense Ofhபாப்பா), தீர்திரீத்தானே கேரிகாம் அயவிமர்சனம் செய்துகொள்ளும் அத்தமான பிறவி எனபதையும் நன்கு அவதானித்துக் கொள்கிறேனர்.நாணி
இவ்விடத்திஇேண்ணொரு விடயமும் அவதானத்திப் வருகின்றது.அதுதான் எது சEAப்
بھی آتے
மெளலானாவின் கவிதையில் அதுவும் அவருடைய ஒரே அடியின் தாக்கம் உமக்குப் புரியும் என்று கூறி நிறுத்திக்கொள்கிறார் கவிஞர் சந்திரகுரியர்
 

சாப்பாடு யாவும் சரியாகநாற்பத்தைந்துநிரிடங்களை எடுத்தன எண்டதாகும் விங்கவில்லையா? மெலிவானாவினர் கவிதையின் இரண்டாவது ஆரக்கும் மூன்றாவதற்கும் இடையில் நாற்பத்தைந்துநிமிட இடைவெளிஇருந்தது என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? எண்மனம் ஏரிக்குதித்தது
பதினைந்து நிமிடங்களிப் போராட்டம் எண்ற ஒரு சொண்பினைச்சமித்தவாறு சித்தனையோ நூற்றுக்கணக்கான சாட்சிகளை ஒரேமண்டபத்தில் நிறுத்திய சோடிலிசக் கவிஞர்களது கூட்டம் இLண்டவிப் இந்த நாற்பத்தைந்துநிசிடங்களில் எத்தணவிடயங்கணேச் சாதித்ததோ?அதுவும் கEத்திப் கொன்னப்பட்டவரினர் சோடிவிசர் என்ற மந்திரம் என்று உணரும்போது." கவிஞரின் கூற்றுப்படி இந்தநார்டத்தைந்துநிகிடங்களிப்திற்றுமையாக சீகவரும் ஒகுேழுவாகச் சேர்ந்து கடந்தகால சோமூவிசப் போராட்டங்கள், வெற்றிகள். தோணவிகள் என்பவற்றை திரைக்கட்டுரைபோல doபோenry பலவித loogram விம்பங்களை முசிர்நிறுத்திரு ஆய்வினையே பிரானysisநடாத்திருக்கின்றார்கள் கவிஞர்கள்
பாஃப்-அடட்டுறவமைப்பு Parts Core) போராட்டத்தி தொடங்கி உலகமானுடத்தினி சோஷலிச சகாப்தங்களை ஒவ்வொWறாக எடுத்து மனக்கணினாலேயே எடைபோட்டு ஆய்வுசெய்துள்ளார்கள் இல் ஆண்டவர்கள் ரடிப்புரட்சி சீணப்புரட்சிரடிய-சீன சிந்தாந்தப்பிளவு WIFT PLFTசித்தாந்தப் பிரிவு ரஷ்ய சோழவிசஆமைப்புமுறையினர்வீழ்ச்சி உண்மையான சோடிவிசப்புரட்சியினர் ஆதிமுறைகள் பிPERL என்ற ஒழுங்கில் மிகநேர்மை கொண்ட ஆரிடர் (frelectual Horesty) அவசியது ஒரு கண்கொர்னாக்காட்சி எண் ஆர்சனிக்கஃன்றார் அந்திரகுரியர்
இவ்வேளையிம் சிறு கவலைகொண்டவர்போலக் காணப்பட்ட கவிஞரிடம் காரணம் விWஆண்ரேண் மெளலானாவினதுமூன்றாவது வரிமிகவும் உணர்ச்சிவத்தினை உள்ளடக்கியது இதுவிடுதலை கண்டவர்களை உப்லாசமான எக்கதானத்துக்கும் organic) வேணடிப் போராடுபவர்களுக்கு விEயயும் கூடவே ஊக்கந்தரும் வலிமையுணர்வுக்கும் இட்டுச்செல்லுர் ஆகவே சுதந்திரம் பெற்றவர்சரி பெறாதவர்சரி ஒன்றாக ஏற்றுக்கொள்ளக்கூடிய போதைப்பொருள் போன்றது விடுதலை"என்ற மூன்றார்வரிஇங்கை மாநாடுகளிப்பீடநிமைகளின் ஆழமானதண்மைகளை eேri08TEபுரிந்துகொண்மாட்டாதவர்கள் நுழைந்துகொண்டு குழப்பங்களை விளைவித்து விடுகிறார்கள் இதுதான வேதனை"எணர்கிறார்.அவர்
மெனவானாதனது கவிதையை மூன்றாவதுதடவை திரும்பவும் வாசிக்கும்போது அதனது கடைசிவரியில் தன்னுடன் சபையிலிருந்த அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு வேண்டியிருக்கின்றார் மறுநொடியே கூட்டத்தின் முனிவரிசையிம் இருந்தோரிடையே ஒரு சிகைகலப்பு சபையிேருந்த ஒருவர் அருகிவிருந்து ஒருவருடைய காதைப்பொத்திபலதடவைகள் அடித்தாராம் நிலமைகள் சமூகமானபோது அவர் சொண்ண விளக்கம் இதுதான்
ஒர்ேறில் அமர்ந்ததாகவும், ஒரனவுநிலமைகள் விளங்கியபினர் பிர்வரிசையை அடைய பலமுறை முயற்சித்ததாகவும் கூறிய அந்தநபர் கூட்டத்தை குழப்புர் விதத்தில் அரைநடுவி எழுந்து செல்லமுடியாது அவ்விடத்திலேயே துTங்கிவிட்டாரார். அடுத்தகணேத்தில் யாரோ மொட்டைத்தலை மொட்டைத்தலை"எணதனது முடியில்லாத விவகாரத்தை கேலிசெய்வதுபோக தனக்குப்பட்டதால் அருகிலிருந்தவருக்குதாணி அடிபோட்டதாகவும் தெரிவித்து மண்ணிப்புக்
விடுதலைவிடுதலை" என்னும் வார்த்தைகள் எப்படி இவரது காதுகளில் மொட்டைத்தலையாக மாறியதோயாருக்குத்தார் தெரியும்?
கவிஞருடைய சகிப்பினுள்ளே நானும்இணைந்து கொள்கிறேன்
جم ع=

Page 25
-
sUvADUGAL, A Tamil monthly from Norway Estd: Sept. 1988 భ :******
Bank account: 16075213062
SparebankenNOR
ISSNo804:5712
Editorial Group: Thuruvapalagar
subscription: 300NKril 12 issues
 
 
 
 
 

Av sender : (From)
Norway Tartill Culture Čerifrg Address: பிராகிழா
rslebisgf:43, | 0578 Oslo, WORAF
..