கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் 2

Page 1
நம் முன்ே அருஞ் ெ
இரண்டா
இலங்கைச் சரித்திரமு
15
ஆக்கிே 0 , תע. . ווב זה. זווhu?חתונL$)
ஜி. வி. மெண்
கொழும்பு அப்போதிக்கரீ 84, மெயின் விதி, பெட்ட

ணுரளித்த η Εους, 1 Ιο
ம் பாகம்
ம், உலக சரித்திரமும்
1795
LIII
LIj, LD551, M.A., F. R. Hist,°.
Lq sil, B.A., Ph.D.
ஸ் கம்பெனி, விமிற்றெட் T கொழும்பு இலங்கை

Page 2

நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இரண்டாம் பாகம்
இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும்
1500-1796
ஆக்கியோர்: பேராசிரியர் எஸ். ஏ. பேக்மன், M.A., F.R.Hist.S. ஜி. வR. மெண்டிஸ், B.A., Ph.D.
பிரசுரிப்பவர்: கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி, லிமிற்றெட் 84, மெயின் வீதி, பெட்டா, கொழும்பு, இலங்கை.
969
873

Page 3
முதலாம் பதிப்பு, 1954 இரண்டாம் பதிப்பு, 1959 மூன்ரும் பதிப்பு, 1963 நான்காம் பதிப்பு, 1966 ஐந்தாம் பதிப்பு, 1968 ஆரும் பதிப்பு, 1969
கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி, லிமிற்றெட் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது

நூன்முகம்
இரு ஆசிரியர்கள் கூடி எழுதும் நூலில் பல பிழை களும் முரண்பாடுகளும் ஏற்படக்கூடும். இந்நூலில் உலக சரித்திரம் சம்பந்தமான பகுதிகள் ஒருவராலும், இலங்கையும் கீழ்நாடுகளும் சம்பந்தமான பகுதிகள் மற்றவராலும் எழுதப்பட்டன. இந்நூல் நம்முன்னே ரளித்த அருஞ்செல்வம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சி யாகும். இதன் மூன்ரும் பாகத்தில் இங்கு கூறப்பட்டி ருக்கும் சரித்திரத்தைத் தொடர்ந்து 18-ம் நூற்ருண்டி னிறுதியிலிருந்து ஆரம்பித்து இற்றை நாள்வரையும் சாத் தியமானவரை கூறுவோம். இந்நூலைப் படிக்கும் சிறுவர் அறியவேண்டிய விடயங்கள் எல்லாம் இங்கு கூறப்பட வில்லை. அவர்கள் இன்னும் விரிவான நூல்களை வாசித்துத் தமது விவேகத்தினலும் சில விடயங்களை ஆராய்ந்தறிய ஆசிரியரானுேர் ஊக்கமளிப்பதோடு, நிகழ்ச்சிகள், சம்ப வங்களைப்பற்றி " ஏன்? “ எப்படி? என்றெல்லாம் உசாவி அறியும் பழக்கத்தையும் அவர்களிடையே வளரச் செய்
வார்களென நம்பப்படுகிறது.
செல்தன்ஹாம் பெண்கள் கல்லூரி ஆசிரியை மிஸ் ஜே. எம். பேக்கர், மிஸ். எம். டபிள்யூ. யூநியான்ஸ், திருவாளர்கள் இறீமேஸ், ஜே. எல். சி. ரொட்ரிகோ ஆகியோரின் அணிய உதவிகட்காக இந்நூலாசிரியர்கள் தமது நன்றியறிதலைச் செலுத்துவதுடன், கருத்தொரு மித்து ஐக்கியமாக இந்நூலை எழுதி முடித்ததற்காக தம் முள் ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டிக்கொள்ளவும் விரும்புகின்றனர்.
எஸ். ஏ. பேக்மன் ஜி. ஸி. மெண்டிஸ்
iii

Page 4
ஆசிரியர்கட்குச் சில குறிப்புகள்
அநேக சம்பவங்கள் நிறைந்த மூன்று நூற்ருண்டு களின் சரித்திரத்தை இந்நூல் கூற முற்படுகின்றது. ஐரோப்பாவில் மத்திய காலம் முடிவுக்கு வந்ததும், ஐரோப்பிய ஆதிக்கத்தை உலகமெங்குமே பரவச் செய் யக்கூடிய குடியேற்ற முயற்சியில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முனைந்து நின்றன. இதற்கு மிக முக்கியமான சாதனமாயிருந்தது கடற்படையின் வலிமையே. கடல் யுத்தத்தைப் பொறுத்தவரையில் இந்து சமுத்திரம் மிக முக்கியமான ஒரு தானத்தில் அமைந்திருக்கிறது. அதனுல் இந்து சமுத் தி ரத் தி ல் ஆதிக்கஞ் செலுத்தவேண்டு மானுல் உலகத்தில் முதன்மையுள்ள எந்தக் கடற்படை யும், இலங்கையைக் கைப்பற்றி வைத்திருக்கவேண்டி யது மிக முக்கியம். (இன்று அது மிக அவசியமாய் விட்டது). இந்த முக்கியத்துவத்தை போர்த்துக்கீசர் அறிந்திருந்தனர். ஓரளவுக்கு ஒல்லாந்த (டச்சுக்கார)ரும் அறிந்திருந்தார்கள். ஐக்கிய மாகாணங்கள், பிரித்தா னியரோடு வைத்திருந்த நீண்டகால நட்பைக் கைவிட்டு பிரான்ஸுடன் கூடி அவர்களை எதிர்த்ததும் நெடுங்கால அபிலாஷை ஒன்றை பிரித்தானியர் முற்றுவிக்கும் முறை யில் இலங்கையைத் தம்வசமாக்கினர். கண்டியரசர்கள் தமது பழைய சொத்துக்களைப் பெறக் காரியார்த்தமான முயற்சி செய்யாமலும் ஐரோப்பியரின் சொத்துக்களில் தலையிடாமலும் இருக்கும் வரையில், உல்நாட்டைச் சுவீகரித்துக் கொள்வதைப்பற்றி பிரித்தானியர் அக்கரை கொள்ளவில்லை. இலங்கைத் துறைமுகங்களைக் கைப் பற்றியிருப்பதே அவர் க ட் கு போதுமானதாயிற்று. ஆனல் கிளர்ச்சிகளை அடக்குவதாற் பெரிய பணச் செலவு உண்டானது.
இம்மூன்று நூற்ருண்டுகளிலும் இலங்கையில் நடை பெற்ற சம்பவங்களும், பிரதானமாக இலங்கையின் கடல்
V7

V
சார்ந்த மாகாணங்கள் எவ்வாறு ஐரோப்பிய சாதியா ரால் கைப்பற்றப்பட்டு ஆட்சிசெய்யப்பட்டன என்பதும் இலங்கையர் அறிந்தும் அறியாமலும் எவ்வளவு தூரம், ஐரோப்பியர் நாகரிகத்தைச் சிறிது சிறிதாய்க் கைக் கொண்டனர் என்பதைப்பற்றியும் ஈண்டு கூறப்படு கிறது. பிரதானமாகக் கறுவா முதலிய இலங்கையின் விளைபொருள்களுக்காகவும், இந்து சமுத்திரத்தில் அது அமைந்திருக்கும் முக்கியமான தானத்தை முன்னிட்டும், ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்ற விரும்பினர்.
உலக சரித்திரத்தில் இந்நூற்றண்டுகளில் புராதன யுகம் சிறிது சிறிதாக மாறி நமது புதிய யுகம் தோன் றிற்று. மறுமலர்ச்சி, சமயச் சீர்திருத்தம், புதிய இரு கடற்பாதைகளைக் கண்டுபிடித்தல் ஆகிய இம்மூன்று, பெரிய சம்பவங்கள் நம்மைப் புது யுகத்தில் கொண்டு வந்து விடுகின்றன. ஐரோப்பிய நாட்டவரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் உலகெங்கும் பரவி வருகின்றபடியால், இலங்கைச் சிருர் ஐரோப்பிய சரித்திரத்தைப்பற்றியும் அறியவேண்டிய தவசியம் . எனவே, இசுபானியா, போர்த்துக்கல் ஆகிய இராச்சியங்களின் எழுச்சி வீழ்ச்சி யைப்பற்றியும் பிரித்தானியா, பிரான்சு, ஐக்கிய மாகா ணங்கள் ஆகிய தேசங்களிடையே ஏற்பட்ட போட்டி யைப்பற்றியும் விசேடமாக அறியவேண்டியதவசியம். அன்றியும், 19-ம், 20-ம் நூ ற் ரு ண் டு க ளி ல் நடை பெறும் சம்பவங்களைப்பற்றி அறிவதற்கு ஜெர்மனி, ருஷ்யா, வட அமெரிக்கா ஆகிய தேசங்களின் சரித் திரங்களைச் சிறிது படிக்கவேண்டியதும் இன்றியமையாத தாகின்றது. இந்நூற்றண்டுகளின் சமூக சரித்திரமும், கலைவளர்ச்சி, நாகரிகம் சம்பந்தமான வரலாறுகளும், அரசியல் சரித்திரத்தைப் போலவே முக்கியமானவை என்பதை உபாத்திமார் கவனிக்கவேண்டும்.
மேலும், இலங்கைச் சரித்திரத்தைக் கற்பிக்கும் பொழுது, மாணவர் தாமே நேரிற் கண்டறியக்கூடிய உதா ரணங்களால் விடயங்களைத் தெளிவுபடுத்தவேண்டும். அதாவது சாத்தியமான இடங்களில் மாணவர்க்குப்

Page 5
v
பழக்கமுள்ள சாதாரணமான காரணங்களை எடுத்துக் காட்ட வேண்டும். விட யத் தி ல் சி ரத் தை யு ள்ள உபாத்திமார், இந்நூலிற் கூறப்பட்டிருக்கும் விடயங் களை மேலும் விளங்குவதற்கு இதில் காட்டப்படாத அநேக படங்களைச் சேகரிக்கலாம். உள்ளூரில் நிலவி வரும் சரித்திர சம்பந்தமான கதைகளையும் ஐதீங்களையும் கேட்டறியலாம். புதினப் பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் சரித்திர சம்பந்தமாய் வெளிவரும் விடயங்களை வெட்டி அவற்றைத் தொகுத்து வைக்கலாம். சரித்திரக் கல்வியில் ஊக்கமளிப்பதற்கு இது வே நல்லமுறை. அதைவிடுத்து, வகுப்புகளில் சரித்திர பாடத்துக்குரிய நேரங்களில் சரித்திரப் புத்தகத்தை எடுத்து பத்தி பத்தி யாக மாணவரைக்கொண்டு உரக்க வாசிப்பித்து விட்டு அவர்கள் மனனம் பண்ணிய பகுதிகளில் கேள்விகளைக் கேட்டு அவர்களின் சரித்திர அறிவைப் பரீட்சை செய் கிருே மென்று கூறுவது ஆசிரியர்க்கும், துர்ப்பாக்கிய சாலிகளான அம்மாணவர்க்கும் வீண் காலப்போக்கே யாகும். அத்துடன் கல்வி வளர்ச்சிக்கும் இம்முறை ஒரு தடையாகவே முடியும்.
ஒவ்வொரு அத்தியாயத்தினிறுதியிலும் குறிப்பிடப்
பட்டிருக்கும் முக்கியமான ஆண்டுகளை மாணவர் கிளிப் பிள்ளைபோல் மனனஞ் செய்யவேண்டுமென்பது நோக்க மல்ல. காலக் கிரமத்தைப்பற்றி ஒரு பொதுவான காட்சியைக் கொடுப்பதற்காகவே அவை குறிப்பிடப் பட்டன. கால அட்டவணைகளை எழுதுவதும் இதற்கு உதவியாயிருக்கும்.

பொருளடக்கம்
நூன்முகம் ஆசிரியர்கட்குச் சில குறிப்புகள்
அத்தியாயம்
1.
புது நாடுகளை க் கண் டு பி டி த் த லின்
பொருட்டுச் செய்த பிரயாணங்கள்
1. ஐரோப்பாவும் கீழ்நாடுகளும். 2. போர்த் துக்கீசர் புதிய நாடுகளைக் கண்டுபிடித்தல். 3. கொலம்பசின் யாத்திரை. 4. வேறு யாத்திரைகள், 5. அமெரிக்காவில் இசுபா னியர். 6. யாத்திரைகளின் பயன்.
2. கல்வியின் மறுமலர்ச்சியும் புரட்டஸ்தாந்து
மதச் சீர்திருத்தமும்
1. மத்திய காலத்தில் கல்வி நிலை. 2. கல்வி யின் மறுமலர்ச் சி. 3. நற் கலைகளின் மறுமலர்ச்சி. 4. புதுக் கல்வி பரவுதல். 5. புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம்.
3. பிரான்சும் இசுபானியாவும்
1. புதிய இராச்சியங்களின் பிறப்பு. 2. இசு பானியாவின் எழுச்சி. 3. பிரான்சின் எழுச்சி. 4. சமயச் சண்டைகள், 5. இசுபா
னியாவின் வீழ்ச்சி.
4. பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பாவின்
நிலைமை
1. மத் திய வகுப்பாரின் தோற்றம். 2. கிழக்கு ஐரோப்பாவின் நிலைமை. 3. பிரான்சின் உன்னத நிலைமை. 4. பதி னலாம் உலூயியின் காலம். 5. ஐக்கிய
மாகாணங்கள்.
vii
பக்கம்
4
24
33

Page 6
viii
அத்தியாயம் பக்க்ம் 5. இங்கிலாந்து (1485–1714) . . . . 45
1. தியூடர் வம்சம். 2. எட்டாவது ஹென்றி யும் மதச் சீர்திருத்தமும், 3. இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம். 4. எலிசபெத் இராணியின் ஆட்சி. 5. ஸ்ரூ வெர்ட் வம்சம், 6. பிரான்சிய யுத்தங்கள்.
6. கீழ்நாடுகளில் போர்த்துக்கீசர் . . . . . 59
1. முஸ்லிம்களின் வர்த்தகம். 2. முஸ்லிம் களதும் போர்த்துக்கீசரதும் கப்பல்கள். 3. போர்த்துக்கீசரின் வியாபாரம், 4. இந் தியாவில் மொகலாயர் ஆட்சி. 5. கிறிஸ் தவ சமயம் பரவுதல். 6. கீழைத்தேசங் களில் போர்த்துக்கீச நிர்வாகம்.
7. பிரித்தானியரும் பிரான்சியரும் தமது
இராச்சியங்களைப் பெருக்கிய வரலாறு . . 80
1. ஐரோப்பிய வல்லரசுகள் புதிய நாடு களைக் கைப்பற்றுதல். 2. அமெரிக்காவில் பிரான்சியரும் பிரித்தானியரும் குடியேறிய ஆரம்ப வரலாறு. 3. ஆபிரிக்காவில் பிரித் தானியரும் பிரான்சியரும் 4. இந்தியாவில் பிரித்தானியரும் பிரான்சியரும்.
8. பதினெட்டாம் நூற்றண்டில் பிரித்தானியா வுக்கும் பிரான்சுக்கு மிடையில் நடை பெற்ற போட்டி . . . 89
l. இசுபானிய சிங்காசனப் போர். 2. அமெரிக்காவில் வர்த்தகப் போட்டியும் குடியேற்றப் போட்டியும். 3. பிரித்தானி யர் அமெரிக்காவை இழத்தல். 4. இந்தி யாவில் பிரித்தானியரின் வெற்றி. 5. பிரித் தானிய கிழக்கிந்திய சங்கத்தின் ஆட்சி முறை.

ix
அத்தியாயம் பக்கம்
9. மத்திய ஐரோப்பாவும் கிழக்கு ஐரோப்
பாவும் . . s p.
1. புதுயுக ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப் பாவின் நிலைமை. 2. வட ஐரோப்பா. 3. ஆஸ்திரியாவின் எழுச்சி. 4. பிரஷ்யா வின் எழுச்சி. 5. உருஷ்யாவின் எழுச்சி.
10. 1714-ம் ஆண்டு தொடக்கம் 1795 வரை
பிரித்தானியாவின் நிலைமை
1. விக் கட்சியாரின் ஆட்சி, 2. விக் கட்சியின் வீழ்ச்சி. 3. பொருளாதாரப் புரட்சியும் செல்வச் செழிப்பும்.
11. விஞ்ஞான அறிவிலும் எண்ணப்பாங் கிலும் ஏற்பட்ட மாற்றமும் பிரான்சிய புரட்சியும்
1. விஞ்ஞான அறிவி ன் வள ர் ச் சி. 2. அறிவுத்துறையில் ஏற்பட்ட வேறு சில மாற்றங்கள். 3. பிரான்சியப் புரட்சியின் ஆரம்பம்.
12. போர்த்துக்கீச வருகையும் கத்தோலிக்க சமயமும் -
1. 1505-ல் இலங்கை பிரிக்கப்பட்டி
ருந்த விதம். 2. விவசாயமும் வர்த் தகமும். 3. போர்த்துக்கீசரின் முதல்
வருகை. 4. கொழும்பில் போர்த்துக்
கீசரின் முதற் கோட்டை - 5. மாய துன்னையோடும், முஸ்லிம்களோடும் நடை பெற்ற யுத்தம்; போர்த்துக்கலுக்குத் தூது. 6. கிறிஸ்தவ குருமாரின் வருகை யும் அதனல் ஏற்பட்ட பயனும்.
1 03
I 13
12
3

Page 7
அத்தியாயம்
பக்கம்
13. சிதாவாக்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 153
14.
15
16.
17.
1. நொறன்ஹாவும் வித்திய பண்டார னும், 2. சங்கிலி இராசனுடன் யுத்தம். 3. முதலாம் இராச சிங்கன் (1581-92).
போர்த்துக்கீசர் கண்டியைப் பிடிக்க
முயலுதல்
1. விமலதர்ம சூரியனுக்கெதிராக யுத்தம். 2. அசிவிடோ. 3. கொன்ஸ்தாந்தைன் tg gift.
கீழ்நாடுகளில் ஒல்லாந்தர்
1. கீழ்நாடுகளில் ஒல்லாந்த வியாபார ஆரம் Lu Lfb. 2. ஒல்லாந்தரின் கீழைத்தேச
I 63
8
வியாபார விருத்தி. 3. இலங்கையிலும்
தென் னி ந் தி யா விலும் ஒல்லாந்தர் அடைந்த வெற்றி. 4. கீழைத்தேசங்களில் ஒல்லாந்த அரசியல்.
இலங்கையில் போர்த்துக்கீசருக்கும் ஒல்
லாந்தருக்குமிடையில் சண்டை
1. ஒல் லா ந் த ர் நீர் கொழும்  ைபயும் காலியையும் கைப்பற்றுதல், 2. சமா தானத்தின் பின் ஒல்லாந்தருடன் இராச சிங்கன் தொடர்பு. 3. ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றுதல்.
கண்டி நாட்டரசரும் ஒல்லாந்த தேசாதி
பதிகளும்
1. இரண்டாம் இராசசிங்கன், இரைகிளப் வான் கோயன்ஸ் (மூத்தவன்), இரண்டாம் விமலதர்ம சூரியன். 2. கோர்னேலியஸ் ஜோன் சைமனும் சட்டத் திருத்தமும். 3. பெக்கர் தொடக்கம் வான் இம்மாவ் வரையு மிருந்த ஒல்லாந்த தேசாதிபதிகள்.
192
205

xi
அத்தியாயம் பக்கம்
18. நாயக் கர் அரசர்களுக்கும் ஒல் லாந்தருக்கும் இடையில் ஏற்பட்ட விரோதம் y un . . 220
I. பெளத்த சமயப் புனருத்தாரணம். 2. கீர்த்தி பூg இராசசிங்கனும் ஒல் லாந்தருடன் நடத்திய யுத்த மும். 3. ஆங்கிலேயர் கரைநாடுகளைக் கைப் பற்றல்.
19. இலங்கை யில் போர்த்துக்கீச, ஒல்
லாந்த ஆட்சி - 233 1. கண்டி இராச்சியத்தின் அரசியல் நிரு வாகம். 2. போர்த்துக்கீச நிருவாக முறை. 3. ஒல் லா ந் த ர் அரசியல் முறை. 4. போர்த்துக்கீச, ஒல்லாந்த கோட் டைகள். 5. ஒல்லா ந் த ரது ம் போர்த் துக்கீசரதும் மதப்பிரசாரம். 6. போர்த் துக்கீச, ஒல்லாந்த ஆட்சியின் வேறு சில
அம்சங்கள்.
வினுக்கள் . · · · · 253

Page 8

சித்திரப் படங்கள்
பக்கம் கடலோடி ஹென்றி 3 வஸ்கோடிகாமா . . VM ws 5 கிரிஸ்தோபர் கொலம்பஸ் s 7 கொலம்பசின் கப்பல் a 9 மாட்டின் உலூதர் . . e 20 கல்வின் « ... 30 இக்னேசியஸ் உலோயலா . . 22 இரண்டாம் பிலிப்பு . . 26 மெளனி வில்லியம் . . A PI ... 30 ஒர் இசுபானிய யுத்தக் கப்பல் . . ... 3 கார்டினல் ரிச்சலியூ . . 37 பதினலாம் உலூயி ... 39 ஒல்லாந்திலுள்ள ஒரு கால் வாய் . . 40 ஒரு ஒல்லாந்த நாணயம் -- 4五 ஒரு ஒல்லாந்த கப்பல் - 42 எட்டாவது ஹென்றி . . 47 கார்டினல் ஊல்சி . . 48 எலிசபெத் இராணி . . 50 சேர் பிரான்சிஸ் டிரேக் ... 5 ஒலிவர் குருெம்வெல் . . 53 மூன்ருவது வில்லியம் ... 56 அல்புக்கூர்கே a ... 69 அக்பர் O 73 பிரான்சிஸ் சபைச் சந்நியாசி . . ... 76 பிராசிஸ் சேவியர் . . 77 18-ம் நூற்ருண்டில் சென்னையிலிருந்த
செயின்ற் ஜோர்ஜ் கோட்டை . . 87 சதாம் பிரபு வில்லியம் பிற் . . 92 ரோபேட் கிளைவ் 0. e. 97
இரண்டாவது பிரெடரிக் . . . 06
Xlll

Page 9
3 0.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4】。
42.
43.
44.
45.
46.
尘7。
48.
4纷。
50。
5.
52。
5.3.
54.
XIV
பக்கம் மகா பீற்றர் O 9 போர்த்துக்கல் வீரமுத்திரை ... 138 கொழும்பில் முதல் முதல் கட்டப்பட்ட
போர்த்துக்கீசக் கோட்டை l 41 ஸ்பில்பேர்கனும் விமலதர்ம சூரியனும்
சந்தித்தல் 69 பின்ஹாவோவும் எதிர்மன்னசிங்கனும் ፲ 76 கீழ்த்திசைக் கடல்களில் ஒடிய ஒல்லாந்தக்
கப்பல்கள் ... 182 ஜோன் பீட்டர்ஸ் கோவன் ... I 84 பழவேற்காட்டிலுள்ள ஒல்லாந்தக் கோட்டை 185 அந்தோனியோ வான்டிமன் ... I 87 ஒல் லாந்தப் பீரங்கி-எறிகுண்டு வீசும்
போர்வீரன் s o ... 193 காலிக் கோட்டையின் வீழ்ச்சி 194 ஜோன் மட்சுய்கர் I 97 ஒல்லாந்த ஈட்டிப் போர் வீரன் . . ... 198 ஹல்ப்ட், இராசசிங்கன் அவைக்களத்துக்குப்
பவனி போதல் I X a ... I 99 ஜெராட் ஹல்ப்ட் 200 மன்னர் கைப்பற்றப்படுதல் 2O2 இரண்டாவது இராசசிங்கன் 206 ரைகிளப் வான் கோயன்ஸ் 208 ஒல்லாந்த துப்பாக்கி வீரன் . . 224 திருக்கோணமலையிலுள்ள ஒல்லாந்தக் கோட்
டையும் துறைமுகமும் . . 229 காலிக் கோட்டையும் அதன் சுற்றுப்புறமும் 242 யாழ்ப்பாணக் கோட்டையும் சுற்றுப்புறமும் 243 நீர் கொழும்பிலுள்ள ஒல்லாந்தக் கோட்டை 244 நீர்கொழும்பு ஒல்லாந்தக் கால்வாய் 249 போர்த்துக்கீச உடையில் டோன கதரினு 251

0.
.
12.
13.
14.
S.
6.
7.
8.
தேசப் படங்கள்
வஸ்கோடிகாமாவின் யாத்திரை e -
கொலம்பசின் பிரயாண மார்க்கம் மகலனின் யாத்திரை DrTri di 35 lb
1648-ல் ஐரோப்பா
கிழத்குத் தேசப் படம் 8- O
கோவை
இந்தியா
வட அமெரிக்கா
வாறன்ஹேஸ்டிங்ஸ் காலத்தில் இந்தியா ஐரோப்பா 1792-1795
பக்கம்
O
34
62-63
70
72
9.
00
11
1780-ல் ஐரோப்பியருக்கிருந்த தேசங்கள் 126-127
இலங்கை
சீதவாக்கை 0
கோட்டை ●·曙 p r )
வெளியுலக சம்பந்தப்பட்ட வரையில்
கொழும்பின் நிலை ··
தென்மேற்கு இலங்கை
ஒல்லாந்தரின் யாழ்ப்பாணப் படம் Terra ஒல்லாந்தரின் இலங்கைப் படம்
XV
32
丑45
158
165
72
236
24 O

Page 10

முதலாம் அத்தியாயம்
புது நாடுகளைக் கண்டுபிடித்தலின் பொருட்டுச் செய்த கடல் யாத்திரைகள்
1. ஐரோப்பாவும் கீழ்நாடுகளும்
கி.பி. 1500-ம் ஆண்டு வரையிலிருந்து பதினெட் டாம் நூற்ருண்டு வரையுள்ள, அதாவது பதினரும், பதினேழாம், பதினெட்டாம் நூற்ருண்டு வரையும் இலங்கையிலும், உலகத்திலும் நடைபெற்ற வரலாற்றை இந்நூ ல் கூறுகிறது. "நம் முன்னே ரளித்த அருஞ் செல்வம் முதலாம் பாகத்தைக் கவனித்தால், பதினைந் தாம் நூற்றண்டு வரையும் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் மக்கள், ஐரோப்பிய நாட்டு மக்க ளுடன் அதிகம் பழகியிருப்பதாகத் தெரியவில்லை. ஆஞல் இம்மூன்று நூற்ருண்டுகளிலும் இவர்கள் ஐரோப்பியருடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இலங்கையில், கண்டி இராச்சியத் தைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளை இந்நூற்ருண்டு களில் ஐரோப்பிய சாதியினர் மாறி மாறி ஆட்சி செய் தனர். முதலில் போர்த்துக்கீசரும், பின் ஒல்லாந் தரும், அவர்களுக்குப்பின் பிரித்தானியரும் முறையே ஆட்சி செய்தனர். இலங்கையைக் கைப்பற்ற முன் ஏற்கெனவே இந்திய தீபகற்பத்தின் பெரும் பாகத்தை பிரித்தானியர் கைப்பற்றித் தமதாட்சிக் குள்ளாக்கி யிருந்தனர்.
ஐரோப்பியர் கீழ்நாடுகளை நோக்கி வந்ததன் காரணம் என்ன ? எவ்வாறு வந்தார்கள் ? என்ற இன்னுேரன்ன விடயங்களை இவ்வத்தியாயத்தில் ஆராய்வாம். அடுத்த அத்தியாயங்களில் அவர்கள் கீழ்நாடுகளிற் செய்தவை களையும், பிரதானமாக இலங்கையில் நடத்திய கருமங் களையும் கவனிப்போம். இலங்கைச் சரித்திரம் உலக
2-سي-3 877

Page 11
2 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சரித்திரத்தோடு தொடர்புற்றிருப்பதால், இவ்விடயங் களையெல்லாம் சரிவர அறிவதற்கு ஐரோப்பாவிலும், உலகின் ஏனைய பாகங்களிலும் இதே காலத்தில் நடை பெற்ற சம்பவங்களை அறிய வேண்டியது இன்றியமை யாததாயிருக்கின்றது. s
ஐரோப்பாவின் கடும் குளிர் பொருந்திய மாரி காலங் களில் அனேக மிருகங்கள் உணவிற்காகக் கொல்லப் பட்டு, அவற்றின் மாமிசம் பதங் கெடாதபடி உப் பிட்டுப் பாதுகாக்கப்பட்டது. ஆணுல் செல்வந்தர் இம் மாமிசத்திற்கு வாசனைச் சரக்குகள் சேர்த்து உண்ண விரும் பினர். அவர்கள் தங்களுக்குத் தேவையான வாசனைத் திரவியங்களைக் கீழ்நாடுகளிலிருந்தே பெறவேண்டியிருந் தது. *மத்திய காலத்தில் மிளகு, கறுவா, சாதிக்காய், கராம்பு முதலாம் வாசனைச் சரக்குகள் தரை மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. * கரவன் பாதை’ (சார்த்தர் பாதை) என்றழைக்கப் பட்ட அத்தரை மார்க்கங்கள் ஆபத்து நிறைந்தனவாயும் நீடித்தவையாயுமிருந்தன. ஆனல் வாசனைச் சரக்குகளை இலாபகரமாகவும் பத்திரமாகவும் கடல் வழியாகக் கொண்டுசெல்லக்கூடிய வசதிகள் உண்டானபோது உலக சரித்திரத்தில் பலவகையான மாறுதல்களேற்பட்டன.
1. போர்த்துக்கீசர் புதிய நாடுகளைக் கண்டு பிடித்தல் இந்தப் பூமியானது தட்டை வடிவமைந்தது என்ற எண்ணம் புராதன மக்களிடத்திற் பல காலமாய் நிலவி வந்தது. ஆனல், காலஞ் செல்லச் செல்ல, அறிஞர் பலர், இப்பூமி உருண்டை வடிவமாயிருக்கிறதென உறுதியாகத் தெரிவித்தார்கள். இதையறிந்த ஐரோப்பிய கடலோடி கள் நீண்ட கடற்பிரயாணஞ் செய்ய எண்ணினர்கள். உலகின் அதிசயங்களைக் காணப் பலர் விருப்பமுற்றனர்.
* கி.பி. 5-ம் நூற்ருண்டு தொடக்கம் 15-ம் நூற்ருண்டு உற்பட இடையிட்ட காலம்.

போர்த்துக்கீசர் புதிய நாடுகளைக் கண்டுபிடித்தல் 3
நீண்டு பரந்து கிடந்த ஆபிரிக்காவின் மேற் குக்கரை முழுவதை யும் மாலுமிகள் மனத் துணிவுடன் சுற்றிப் பார்த்தார்கள். 16-ம் நூற்றண்டிலே, பூமி சாத்திரத்தில் தேர்ந்த சில அறிஞர்கள், புரா தன கிரேக்கர் எழுதி வைத்த நூல் களைப் படித்துப் பூமியின் சுற் ற ள வைக் கணிக்க முயன்றனர். சரியாக அ த ன் அ ள  ைவ க் க ண க் க மு டி யா விட்டாலும், மாலுமி கட்குப் பெருந்துணை புரியக் கூடிய தேசப் படங்களை அவர்கள் வரைந்தார்கள்.
s'Af. » 2S
கடலோடி ஹென்றி
அடிவானத்திலிருந்து மேலே எவ்வளவு உச்சத்தில் துருவ நட்சத்திரம் நிற்கிறதென்று கணிக்கும் "அஸ்றே லோப்" என்ற கருவியையும், பிரயாணஞ் செய்யும்பொழுது போகும் திக்கைக் காட்டக்கூடிய கொம்பாஸ்’ என்னும் திசையறி கருவியையும் கண்டுபிடித்தார்கள். இதுவரை பூமியின் இயல்பையும், திசைகளின் நெறியையும், கடல்களின் தன்மையையுமறியாது, பயந்து பயந்து கரை யோரமாகக் கடலோடிய மாலுமிகள், இப்புதிய உபகர னங்களின் துணைகொண்டு நீண்ட கடற் பிரயாணங்களைச் செய்தனர். புதுப் புதுத் தேசங்களைக் கண்டுபிடிக்க வேண்டு மென்ற மனவெழுச்சி எல்லார் மனதிலுந் தோன்றியது.
போர்த்துக்கீச இளவரசனன ஹென்றி என்பவன் இத்தகைய நீண்ட கடற்பிரயாணங்களை ஊக்கப்படுத் திஞன், கடற்பிரயாணத்தில் இவன் கொண்ட பேரார்

Page 12
s go@ @ um 199 391177 uoti Uogysự9 urte
OOQ !ぬ
)、”.. į 4 sy· · · &#
„oveznoro
*e@〉式"。 子學정*g道家源義
 

போர்த்துக்கீசர் புதிய நாடுகளைக் கண்டுபிடித்தல் 5
வத்தினல், கடலோடி ஹென்றி” என்ற கார ணப் பெயரையுமிவ னுக்கு வழங்கினர். தி  ைர கடலோ டி ப் புதிய தேசங்களைக் கண்டுபிடிக்க வேண்டு மென்பதே இவனு டைய பேரவா. அத் து டன் கிறிஸ் த வ மார்க்கத்தை வெளி நாடுகளிற் பரப்பிவிட வே ண் டு மெ ன வும் விரும்பினன். இவன் 1460-ல் இறந்தான். இதற்கிடையில் இவ னது போர்த்துக்கீசக் கடல் வீரர் ஆபிரிக்கா வின் மேற்குக் கரை முழுவதையும் பரிசோ தித்து முடித்து விட் வஸ்கோடிகாமா ! - Gor ri . 1 4 8 8 - ல் பார்தலோமியஸ் டயஸ் என்பவன் ஆபிரிக்கா வின் தெற்கு முனை வரை சென்று, அதற்குப் புயல் முனை’ என்ற பெயரையுஞ் சூட்டித் திரும்பினன். போர்த்துக்கீச மன்னன் அதற்கு நன்னம்பிக்கை முனை’ என்ற பெயரைச் சூட்டினன். ஒன்பது வருடங்களின் பின் வஸ்கோடிகாமா என்ற கடல் வீரன் அம்முனையைத் தாண்டி ஆபிரிக்காக் கண்டத்தின் கிழக்குக் கரை யோரமாக வெகு தூரம் சென்றுவிட்டு, அராபிய மாலுமிகள் சிலரின் துணைகொண்டு இந்தியாவை நோக் கிப் பிரயாணமானன், தென்மேற்குப் பருவப் பெயர்ச் சிக் காற்றின் உதவியால் இந்தியாவின் மேற்குக் கரையி லுள்ள கள்ளிக்கோட்டையை அடைந்தான். இவன் திரும்பித் தன் தேசஞ் சென்றபொழுது தனது பிரயாணச் செலவிலும் அறுபது மடங்கு பெறுமதியான வாசனைச் சரக்குகளைக் கொண்டுபோனன். பிற்காலத்தில் கடல் யாத்திரை செய்த கடல் வீரர் பலருக்கு இவனே வழிகாட்டியாய் விளங்கினன்.

Page 13
qnoș4, un 1999 um ú5i ış9ẹn quae uolo)
劑上*····(*)șo戈省多学...
~~r)~~~).
*玖 &弘))_~ troņa.oggレ
Y
8.
ಇಸ್ರೆ?
 

கொலம்பசின் யாத்திரை 7
இப்பிரயாணிகளுடைய சரித்திரம் இலங்கைச் சரித் திரத்தோடு மிகவுந் தொடர்புடையதாய் இருக்கின்ற படியால் அதை இன்னெரு அத்தியாயத்திற் கூறுவாம்.
ப. கொலம்பசின் யாத்திரை
வஸ்கோடிகாமாவின் கடல் யாத்திரைக்குச் சில ஆண்டுகட்கு முன், ஜெனேவா நகரைச் சேர்ந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்னும் இத்தாலியக் கடலோ டி , இசுபா னிய ம ன் ன ன் மு ன் சென்று, மேற் குத் திசையாகக் கப்பல் ஒட்டி, கீழைத் தேசங் கட்குத் தான் செல்ல விரும் புவதாகவும் , அதுவே அதற்கு ச் சிறந்த மார்க்க மென் பதாகவுங் கூறினன். முன்னேறிய போர்த் துக்கீசர் இவனுடைய எண்ணத்தை அலட் சியஞ் செய்தனர். கொலம்பஸ், இசுபா ரிைய மன்னணு கிய பேர் டினன் டை யும் , அரசியாகிய இசபெல் லா  ைவ யு ம் த ன து எண்ணத்துக்கு இசை யச் செய்தான். கடை சியாக 1492-ம் ஆண்டு, ஆவணி மாதத்தில் மூன்று சிறு கப்பல்களோடு மேற்கு நோக்கிப் பிரயாணமானன். அவன் அஞ்சா நெஞ்சும், மன உறுதியும், கருமத்திலேயே கண்ணு முடையவனயிருந்தபடியால், தன்னுடன் சென்ற கடலோ டி கள் மனஞ்சலித்துப் பின் வாங்கியபோதும், ஒரே பிடி வாதமாகத் தான் நினைத்ததையே முடிக்க விரும்பினன். இவ்வாறு சென்ற கொலம்பஸ் ஐப்பசி மாதத்தில்
கிரிஸ்தோபர் கொலம்பஸ்

Page 14
நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றை அடைந்தான். பின்னர் 1498-லும் 1502-லும் பல யாத்திரைகள் செய்து கரிபியன் கடல் முழுவதையும் தாண்டினன். ஆனல், தான் கண்டறிய விரும்பிய ‘சிப்பாங்கு தீவு” (யப்பான்), மகாகான் ஆட்சி செய்யும் கதே' (சீன), ஆகிய வற்றைச் சென்று அடையாதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவன் மகாகானுடன் பெரும் வர்த்தகத் தொடர்பு வைக்க விரும்பியிருந் தான். மேலும் தான் அடைந்த தேசம் அமெரிக்கா என்னும் புதிய கண்டம் என்பதையும் அவன் அப் பொழுது அறிந்திருக்கவில்லை.
IV. வேறு யாத்திரைகள்
கொலம்பஸ் இரண்டாம் முறை யாத்திரை செய்யப் புறப்படுவதற்கு ஒரு வருடத்துக்கு முன், வேனிஸ் நகரத் திலிருந்து ஒர் இத்தாலியக் கடலோடி புறப்பட்டான். அவன் பெயர் ஜோன் கபொட் என்பது. இவன் இங்கி லாந்துக்குச் சென்று அங்கே ஆட்சி செய்த ஏழாவது ஹென்றியைக் கண்டு கீழைத் தேசத்துக்கு யாத்திரை செய்ய உதவி வேண்டினன். பின்னர் தனது மக்களுடன் பிரிஸ்டல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, அமெரிக்கா வின் கிழக்குக்கரையிலுள்ள பனியுறையும் நாடான லபுர டோர் என்னும் தேசத்தை அடைந்தான். ஆனல், ஆங்கி லேயர் அவனைப் பின்தொடர்ந்து யாத்திரை செல்ல உடனே நினைக்கவில்லை. வெகு காலத்தின் பின்னரே அதில் முனைந்து நின்றர்கள்.
1500-ம் ஆண்டில் கீழைத் தேசத்திற்குப் பிரயாணம் செய்த போர்த்துக்கீச யாத்திரிகஞன கப்ருல், புயற் காற்றினலும் கடல் நீரோட்டங்களாலும் மேற்கே இழுத்துச் செல்லப்பட்டு பிரேசில் தேசத்தின் கரையை அடைந்தான். இதற்குப் பின் ஐரோப்பாவில் அனேகர் மெல்ல, மெல்ல ஆசியாவிற்குச் செல்லும் மேற்கு வழி யில் ஒரு புதிய கண்டம் பரந்து கிடப்பதை உணரத் தொடங்கினர். இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட

அமெரிக்காவில் இசுபானியர் 9
இக் கண்டம் அமெ ரிக்காவென அழைக் கப்பட்டது. இப் பெயரை இக் கண் 1- ம் , T. G. U 925) போய் ச் சேர்ந்த வேருேர் போர்த்துக் கீச மாலுமியா கிய அமெரிக்கோ வெஸ்புக் கூயி பெயரிலிருந்து பெற்றது. 1519-ல் மகலன் என்ற ஒரு சந்தா மேறியா-கொலம்பசின் இசுபானியர் தென் கப்பல் மேற்குத் திசையாக ம க ல ன் நீரிணை க் கூ டா க அ மெ ரி க் கா வின் மேற்குப் பாகத் தை அடைந்தார். பிலிப்பைன் தீவு க்கு ம க ல ன் சென் றதும் அவ்வூர் வாசிகள் அவனைக் கொன்றனர். அவனுடைய கப்பலொன்று உலகத்தைச் சுற்றிக்கொண்டு நன்னம்பிக்கை முனை " வழியாக இசுபானியா வந்து சேர்ந்தது. முதன் முதல் உலகைச் சுற்றி வந்த கப்பல் இஃதென்றே கூறுப.
V. அமெரிக்காவில் இசுபானியர்
அமெரிக்காவென்னும் புதிய கண்டத்துக்கு இசுபாணி யர் சென்ற பொழுது அங்கே அவர்களின் கவனத்தைப் பல விடயங்கள் கவர்ந்தன. அதன் பரந்த தென்பாகத் தையும் மத்திய பகுதியையும் அவர்கள் சுற்றிப் பார்த் தார்கள். அங்கே மிகப் புராதனமான நாகரிகத்துக் குறைவிடமாயிருந்த மெக்சிக்கோ, பீரு என்ற இரு இராச்சியங்களைத் தம்மடிப் படித்துக்கொண்டனர். மெக்சிக்கோவில் அஸ்டெக்ஸ் என்ற சாதியாரும், பீரு வில் இன்காஸ் என்ற வகுப்பினரும் ஆட்சி செலுத்தி வந்தனர். இவர்களை வென்று நாட்டைக் கைப்பற்றிய இசுபானிய வீரர்களுள் கோட்டஸ் என்பவனும் பிசாருே

Page 15
qnoș4, un foo$$ um 1ņoggedoon
 

அமெரிக்காவில் இசுபானியர் 1
என்பவனும் சிறந்தவர்கள். கோட்டஸ் மெக்சிக் கோவை வென்முன். பிசாருே பீருவை அடிப்படுத் திஞன். மிகச் சிறிய படையோடு இவர்கள் இவ்வெற்றி களைப் பெற்றபோதிலும் பெரிய துரோகங்களையும், கொலை பாதகங்களையும் செய்யப் பின்னிற்கவில்லை. ஏராளமான வெள்ளியையுந் தங்கத்தையும் இவர்கள் இங்கே கண்டார்கள். 16-ம் நூற்றண்டின் மத்தியில், புகழ்பெற்ற பொட்டேசி போன்ற பெரிய சுரங்கங்கள் அறுக்கப்பட்டன.
ஆண்டுகள் செல்லச் செல்லத் தென்னமெரிக்கா விலும், மத்திய அமெரிக்காவிலும் புதிய இடங்கள் கைப் பற்றப்பட்டன. தங்கமும் வெள்ளியும் ஆண்டுதோறும் இசுபானியாவுக்கு வந்து குவிந்துகொண்டிருந்தன. இசுபானியத் திறைசேரியும் இப்புதையலால் நிரம்பிற்று. இசுபானியா அரசனே ஐரோப்பாவில் மிகுந்த செல்வன ஞன். ஆனல், அச்செல்வத்தை அவன் தக்க வழியில் பயன்படுத்தாது வீண் யுத்தங்களில் செலவு செய்தான். ஆங்கிலேயரும் பிரான்சிய மக்களும் இக்கப்பல்களை ஆறலைத்துச் சூறையாட முயன்று அதனல் பெரிய நயம் பெற்ருர்கள். இசுபானிய அரசாட்சிக்குட்பட்ட நெத லந்து பிரசைகள் இரண்டாம் பிலிப்பென்ற இசுபானிய மன்னனுக்கு மாருகக் கிளம்பி இசுபானியத் திரவியக் கப்பல்களைக் கொள்ளையடித்து வந்ததுமுண்டு.
இருந்துமென்? பிலிப்பு மன்னனின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்தது. 1580-ல் அவ்வேந்தன் போர்த்துக்கல் நாட்டை வெற்றி பெற்றதுமன்றி கீழைத் தேசங்களில் போர்த்துக்கீசருக்குச் சொந்தமாயிருந்த நாடுகளையும், இலங்கையிலவர்கட்குச் சொந்தமாயிருந்த பகுதிகளையும் கைப்பற்றினன். ஆங்கிலேயரும் கீழ்நாட்டு வியாபாரத்தில் பெரிதும் ஊக்கமெடுத்தனர். இசுபானி யரது ஆட்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட ஒல்லாந்தரும் அவ்வர்த்தகத்தில் இறங்கி விட்டார்கள். 17-ம் நூற்ருண்டின் இடைப் பகுதியில் ஒல்லாந்தர்

Page 16
12 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
போர்த்துக்கீசருக்குச் சொந்தமாயிருந்த பல தேசங்களை யும், இந்து சமுத்திரத்தில் அவர்கள் கைப்பற்றியிருந்த பல தீவுகளையும் சாவகத் தீவையும் (ஜாவா) இலங்கையை யும் தமதாக்கினர். இது சமயம், ஆங்கிலேயர் அதிகம் வெற்றி பெரு தபோதிலும், காரியாலயங்கள் என்ற பெயருடன் சில வர்த்தகக் குடியிருப்புகளை மாத்திரம் இந்தியாவின் மேற்குக் கரையில் ஏற்படுத்தினர்கள்.
VI. யாத்திரைகளின் பயன்
உலக சரித்திரத்தில் இங்கு கூறிவந்த கடல் யாத் திரைகள் மிக முக்கியமானவை. ஐரோப்பியர் சிறிது சிறிதாகத் தத்தம் தேசத்தை விட்டு வேற்றிடங்கட்குப் பரவத் தொடங்கினர். விடா முயற்சியும் அதி சிறப்பு வாய்ந்த அவர்களின் யுத்த முறையும், கடலோடுந் திறமையுமே அவர்களை தற்கால உன்னத நிலைக்குக் கொண்டுவந்தன. வட அமெரிக்காவில் கிழக்குக் கரை களில் ஆங்கிலேயர் குடியேறினர். அக்குடியிருப்புக்களே பிற்காலத்தில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களென்றும் கனடாவென்றும் பெரிய இராச்சியங்களாயின. கனடா வில் முதல் முதல் பிரான்சிய மக்களே குடியேறினர் என்பதையும் மறந்து விடக்கூடாது.
மத்திய அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வாழ்ந்து வந்த ஆதிக் குடிகளோடு இசுபானிய மக்கள் கலந்து புதிய இராச்சியத்தை உண்டாக்கினர். இவ்விராச் சியம் 19-ம் நூற்ருண்டில் இலத்தீன் அமெரிக்க குடியேற்ற நாடுகளென்ற பெயருடன் தனிப்பட்ட சிறு சிறு அரசு களாக மாறியது. கிழக்கு இந்தியத் தீவுகளிலும், பரந்த இந்திய நாட்டிலும் ஒல்லாந்தருடைய ஆட்சிக்கும் ஆங்கி லேயர் ஆட்சிக்கும் அத்திவாரம் இடப்பட்டது. இவ் வத்திவாரமே பிற்காலத்தில் அவர்களுடைய நீண்ட ஆட்சிக்கு உறுதுணை புரிந்தது. ஐரோப்பிய நாகரீகம் உலகின் நான பக்கங்களிலும் விரைந்து பரந்து செறி

யாத்திரைகளின் பயன் 13
யவே அந்நாகரீகத்துக்கு நிலைக்களஞயிருந்த மத்திய தரைக் கடலைச்சார்ந்த நாடுகளுக்குள்ள முதன்மை குன்றியது.
முக்கியமான ஆண்டுகள்
1488. நன்னம்பிக்கை முனையை இடயஸ் கண்டு
பிடித்தல். 1492. கொலம்பசின் முதற் பிரயாணம். 1497, வட அமெரிக்காவை கபொட் அடைதல். 1498. வஸ்கோடிகாமா இந்தியாவுக்கு வருதல். 1500. கப்ருல் பிறேசிலைக் கண்டுபிடித்தல். 1519. மகலனின் பிரயாணம் : உலகைச் சுற்றுதல்.
மெக்சிகோவை இசுபானியர் கைப்பற்றல்
(கோட்டெஸ்). 1531. பீருவை இசுபானியர் கைப்பற்றல் (பிசாரோ). 1580. போர்த்துக்கலையும் வெளி நாடுகளில் அதற்குச்
சொந்தமாயிருந்த பகுதிகளையும் இசுபானிய மன்னனன இரண்டாவது பிலிப்பு கைப் பற்றல்.

Page 17
இரண்டாம் அத்தியாயம்
கல்வியின் மறுமலர்ச்சியும் புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தமும்
1. மத்திய காலத்தில் கல்வி நில
கி.பி. ஐந்தாவது நூற்ருண்டிலே ஐரோப்பாவில் நிலவிவந்த பழைய உரோம இராச்சியம், மிலேச்ச சாதி யாருடைய படையெடுப்பினுல் நிலை குலைந்தது. அவ் வாறு நிலை குலையவே தனிப்பட்ட புதிய இராச்சியங் களதிலிருந்து கிளைத்தன. அவற்றுள் பிரான்சும், இங்கி லாந்தும் சிறந்த வை. தற்காலம் ஜெர்மனி என்று வழங்கப்படுந் தேசமும், இத்தாலியும் அக்காலத்தில் * பரிசுத்த உரோம இராச்சியம்’ என்ற பெயருடன் ஒரு குடைக்குக் கீழ் ஜெர்மன் சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தன. பலபட விரிந்த இத்தேசங்களையெல்லாம் ஒன்றுபடுத்தும் முயற்சியில் இச்சக்கரவர்த்திகள் சித்தி பெருது போகவே நாளடைவில் இத்தேசங்கள் சிறு சிறு இராச்சியங்களாகப் பிரிந்தன. பேரளவில் மட்டும் அவை பரிசுத்த உரோம இராச்சியத்தைச் சேர்ந்தனவா யிருந்தன. ஐரோப்பாவின் நடுப்பகுதியிலும் மேற்குப் பாகங்களிலும் வாழ்ந்த மக்கள் கத்தோலிக்கராய் மாறி உரோமாபுரியிலுள்ள போப்பரசரையே தம் தலைவராய் ஏற்றுக்கொண்டனர்.
கிழக்கு ஐரோப்பாவில் உரோம இராச்சியம் சில காலங்களுக்கு நிலை குலையாதிருந்தது. ஆனல் இது முஸ்லிம்களின் தாக்குதல்களால் மேலும் மேலும் வலு குன்றிக் கடைசியில் 1453- ல் துருக்கியரால் கொன்ஸ்தாந்தினுேப்பிள் கைப்பற்றப்பட்டதும் நிலை குலைந்து வீழ்ந்தது. கிழக்கு உரோம இராச்சியத்தில் வசித்தவர் கிரேக்க உரோம காலத்துக் கலைகள்,
14

கல்வியின் மறுமலர்ச்சி 15
நூலறிவு முதலியவற்றைக் கைவிடாது கற்பதில் ஊக்கங் கொண்டிருந்தார்கள். ஆனல் மேற்கில் இக் கல்வித் தீபம் அணைந்தது. சில சில இடங்களில் மாத்திரம் மத குரு மார் இக்கல்வியை வளர்த்து வந்தார்கள். நகர வாசிகளில் சிலரைத் தவிர, ஏனைய குடியானவர் கள் போரிலோ அல்லது நிலத்தைப் பண்படுத்துவதி லோ ஈடுபட்டுத் தங்கள் காலத்தைக் கழித்தார்கள். பிரதானமாக மதகுருமார் (இலத்தீன் மொழியை) பரிசுத்த கிறிஸ்தவ நூல்களைப் படிப்பதற்காகவே கற்றி ருந்தார்கள். மேலும் ஐரோப்பிய நாடுகளொவ் வொன்றும் தம் மொழியை விருத்தி செய்தார்கள். ஆணுல் அவை பிரதானமாக எழுத்தல்லாத பேச்சு மொழியாகவே விளங்கின.
1. கல்வியின் மறுமலர்ச்சி
பன்னிரண்டாம் பதின்மூன்ரும் நூற்ருண்டுகளில் இலத்தீன் கல்விக்குப் பெரிதும் புத்துயிரளிக்கப்பட்டது. சுதேச மொழிகளிலும் புதிய நூல்கள் சில இயற்றப் பட்டன. பாடசாலைகள் பல நிறுவப்பட்டன. பல்கலைக் கழகங்கள் என்ற முறையில் உயர்தரக் கல்விச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. கல்வியைக் கற்று அதனையே விருத்தி செய்யக்கூடிய வித்தியா வினுேதரான ஒரு வகுப் பினர் தோன்றினர். இவர்கள் ஏற்கெனவே நிலவி வந்த சமயக் குருக்கண்மாருக்கும், படையாட்சி வகுப் பினருக்கும், நிலந்திருத்தியுண்ணும் கமக்காரருக்கும், நகர மாந்தர்க்கும் புறம்பான ஒரு தனி வகுப்பினராய் கல்வி கற்றலையே தொழிலாகக் கொண்டு இலத்தீன், கணிதம், சங்கீதம் முதலிய கலைகளைக் கற்றுவந்தனர். வேத சாஸ்திர அறிவை விருத்திசெய்வதும் சமய சாத் திரங்களை ஆராய்வதுமே இவர்களுடைய கல்வியின்

Page 18
6 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பதினைந்தாம் நூற்ருண்டில் இத்தாலியின் பெரிய நகரங்களிலெல்லாம், கலைஞர் கிரேக்க மொழியையும் அவற்றிலுள்ள நூல்களையுங் கற்ருர்கள். உரோம இராச்சி யத்தின் கிழக்குப் பாகத்தைத் துருக்கியர் தாக்கவே பல பண்டிதர் அவ்விடங்களை விட்டு மேற்கு நோக்கிப் புலம் பெயர்ந்தார்கள். அவ்வாறு பெயரும்பொழுது அநேக கிரேக்க நூற்சுவடிகளைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். பின்னர் புத்தகங்களை அச்சடிக்கும்முறை கண்டுபிடிக்கப் படவே நீண்ட காலமெடுத்து மிகுந்த சிரமத்தோடு நூல்களைக் கையினல் எழுதிப் படித்து வந்த சனங்களுக்கு அச்சியந்திரம் ஒரு பெரிய துணைபுரிந்தது. ஆயிரக்கணக் கான நூல்கள் அச்சியற்றப்பட்டன. கிரேக்க கல்வியும் ஏனைய கலைகளும் இதனுல் முன்னிலும் அதிகமாகப் பயிலப் பட்டு வந்தன.
புராதன கிரேக்க அறிஞர்கள் எதையும் உசாவி அறியும் விசித்திரமான உள்ளப் பான்மையுடையவரா யிருந்தனர். அவர்கள் ஒரு பொருளைக் கண்டால் அது எங்கிருந்து வந்தது, எவ்வாறு வந்தது, ஏன் வந்தது என்ற விதமாக வினவி உண்மையறிய அவாக்கொண்டி ருந்தனர்.
புராதன கிரேக்க எழுத்தாளர்கள் மிகவும் ஆராயும் சிரத்தையுடையவர்களாய்க் காணப்பட்டார் கள். அவர்கள் எல்லாவற்றினும் ஆக்கம், அமைவு ஆகிய வற்றைக் கூர்ந்து ஆராய்ந்தார்கள். மேற்கு ஐரோப் பிய பகுதிகளில் பன்னிரண்டாம் நூற்ருண்டில் கிரேக்க பேரறிஞரும் வல்லுனருமான அரிஸ்டோட் டிலின் நூல்கள் பெரும்பாலாரால் கற்கப்பட்டன. இவை இசுபானியாவிற்கு முஸ்லிம்களால் கொண்டு வரப்பட்டு அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப் பட்டன. அங்கிருந்து இவை மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனல் இந் நூல்களும், மற்றும் பிளேட்டோ போன்ற கிரேக்க ஆசிரியர்களின் நூல்களும் தற்போது மூல மொழி யாகிய கிரேக்க மொழியில் கற்கப்பட்டு வருகின்றன.

நற்கலைகளின் மறுமலர்ச்சி 7
இப்புதுக் கல்வி மலர்ச்சியினல் இத்தாலிய அறிஞரி டையே பெரிய மாற்றங்களுண்டாயின. அவர்கள் பழைய ஆசிரியர் கருத்துக்களால் கட்டுப்படாது தாமா கவே விடயங்களை நுணுகி ஆராயத் தொடங்கினர். சமய அறிவை மாத்திரம் பெறும் நோக்கமாய் கல்வி பயின்ற பழைய பண்டிதர்களைப்போல இராமல், இப்புதிய கலைஞர் அறிவை வளர்த்து மெய்ப்பொருளைக் காணும் கருத்துடன் இந்நூல்களைப் பயின்றனர். சுதேச மொழி களில் ஏராளமான நூல்கள் இதன் பயனயெழுந்தன. இவற்றுள் பல சிறந்த நூல்களும் தோன்றின.
11. நற்கலைகளின் மறுமலர்ச்சி
கிரேக்கரது இலக்கியம் மாத்திரமல்ல அவர்களது சிற்பக்கலையும், சித்திரக்கலையும் மற்றவர்களால் மெச்சப் பட்டும், பின்பற்றப்பட்டும் வந்தன. மத்திய காலத்து மக்கள் பெரும் கோயில்கள், வானுறவும் கோட்டை கள், தேவாலயங்கள் ஆகியவற்றைக் கட்டும் சிற்பி களாகக் காணப்பட்டார்கள். இவர் களது சில ஆக்கங்கள் இப்போதும் அவர்களது முயற்சிக்கு எடுத்துக்காட்டாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவர்களது ஆக்க முறையின் பிரதானமான அம்சமாக விளங்கியவை அவர்கள் அமைத்த கூர்த் தோரணங்கள். இலங்கையிலும் பல தேவாலயங்கள் இக் கோதிய" (Gothic) அமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கொழும்பில் அர்ச். மைக்கேல் தேவாலயமும், கண்டியில் அர்ச். பவுல் தேவாலயமும் இவ்வமைப்பைக் கொண்டன. 15-ம், 16-ம் நூற்ருண்டில் விளங்கிய இத்தாலிய சிற்பி கள் தங்கள் சிற்ப வேலைகளை அக்காலத்துக் கிரேக்க உரோம சிற்பங்களை ஆதாரமாகக் கொண்டு அமைத் தார்கள். இச் சிற்பமுறை மறுமலர்ச்சி சிற்பமுறை என விளங்கி பழைய கோதிய முறைக்குப் பதிலாகக் கையாளப்பட்டது. உரோமாபுரியின் அர்ச். பேதுரு

Page 19
8 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தேவாலயமும், இலண்டன் நகரில் அர்ச். *பவுல் தேவாலயமும் இவ்வொழுங்கு முறையில் கட்டப் பட்டவை. எமது நாட்டில் கொழும்பு அர்ச். உலூசியா மா தேவாலயமும், நூதனசாலையும் இவ்வொழுங்கு முறையில் அமைந்திருக்கின்றன. இவற்றின் தோரண அமைப்பு விருத்தமாயிருக்கும்.
எனினும் சிற்பத்தைவிட ஒவியமே இக்காலத்தில் சிறந்து விளங்கியது. இக்காலத்தில்தான் உலகிற் சிறந்த ஓவியராகிய மைக்கேல் ஆஞ்செலோ, றப்பேயில், இலியனுடோ டாவின்சி ஆகியோர் தோன்றினர். மைக் கேல் ஆஞ்செலோ சிற்பக் கலையிலுஞ் சிறந்து விளங்கி ஞர். கிறிஸ்து நாதரின் கடைசி இராப்போசனம் " என்ற சிறந்த படத்தை வரைந்த இலியனுடோ டா வின்சி ஏனைய பல கலைகளிலுந் தேர்ந்திருந்தார். இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலுமுள்ள கலாபவனங் களிலெல்லாம் இக்காலத்திலிருந்த ஓவியப் பேராசிரியரது படங்களே சிறந்து விளங்குகின்றன.
IV. புதுக் கல்வி பரவுதல்
மறுமலர்ச்சி என்று அழைக்கப்பட்ட கல்வியின் அருட்சி விரைவில் இத்தாலிய எல்லைகளைக் கடந்து மற்றைய நாடுகளிலும் பரவியது. ஒல்லாந்தில் ஹெல்பீன் உரூபென்ஸ், வான்டைக் போன்ற சிறந்த ஒவிய அறிஞர் தோன்றினர். பிரான்சிலும், இங்கிலாந் திலும் கிரேக்க இலத்தீன் மொழிகளில் சிறந்து விளங்கிய இலக்கிய நூல்கள் பெரும் பாலாரால் படிக்கப்
*அர்ச். பவுல் தேவாலயம் 17-ம் நூற்ருண்டில்தான் கட்டப்பட்டது. 19-ம் நூற்ருண்டில் ஆரம்பம்வரையில் * மறுமலர்ச்சி முறை நிலவிவந் தது. 19-ம் நூற்ருண்டிலே கோதியமுறை மறுபடியும் புனருத்தார ணஞ் செய்யப்பட்டது.

புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் 19
பட்டன. அதுவுமின்றி சுய மொழிகளில் நூல்கள் எழுதப்பட்டன. புலவர்களிலும், நாடக ஆசிரியர் களிலும் மிகத் தலை சிறந்தவராய் விளங்கிய ஷேக்ஸ் பியர் இக் காலத்தில் இங்கிலாந்தில் தோன்றினர். அவர் காலத்தில் வேறு பல சிறந்த எழுத்தாளர்களும் இங்கிலாந்தில் தோன்றினர்கள். இவ்வாறு கல்வி பரவியது. பல்கலைக்கழகங்கள் தங்கள் பிரதானமான கல்விப் பாடமாக கிரேக்க இலத்தீன் இலக்கியங்களைக் கற்பித்தன.
கிரேக்கரின் விஞ்ஞான சாத்திரங்களையும் அவர்களது கலை, இலக்கியம் முதலியவற்றையும் மக்கள் பயின்று புதுப் புது ஆராய்ச்சிகளில் முனைந்து நின்ருர்கள். கோப்பணிக்கஸ், கலிலேயோ என்னும் வானசாத்திரிகள் தோன்றி, பூமி சூரியனைச் சுற்றி வருகின்றதென்ற உண்மையைக் கண்டுபிடித்தார்கள். கிரகங்கள் எவ் வாறு சுழல்கின்றன என்பதை அறிந்தார்கள். வானத் தில் இயங்கும் கோள்களும், நட்சத்திரங்களும் மனித ருடைய வாழ்வைப் பாதிக்கும் இயல்புடையன என்ற எண்ணத்துடன் மத்தியகால மக்களால் சோதிடம் பயிலப் பட்டு வந்தது. ஆனல் இக்காலத்தில் சாத்திர ரீதியாக வான மண்டலத்தை ஆராய்ச்சிசெய்து பழைய சோதி டத்துக்குப் பதிலாக வானசாத்திரத்தை ஒரு கலையாய்ப் ப யி ன் ற ன ர் . க னித ம் , இரசாயன மென்ற சாத்திரங்கள் தழைத்தன. அடுத்த இரண்டொரு நூற் ருண்டில் வைத்தியமும் சாத்திரமுறையில் ஆராயப்பட் டது. பூமி சாத்திரக் கலையானது சாத்திர ரீதியாக வளர்ச்சியுற்று பெரு மாற்றங்களை உண்டாக்கியது என்பதை சென்ற அத்தியாயத்திலேயே கூறினும்.
V. புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் மத்திய காலத்தில் ஐரோப்பாவெங்கும் கத்தோலிக்க சமயமே பரவியிருந்தது. உரோம இராச்சியத்துள் வந்து

Page 20
20
நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கல்வின்
சொரிந்து கொண்டி ருந்த அந்நிய சாதி யாரை நாகரீக ப் படுத் தி மனுத் தன்  ைம யு ள் ள வ ரா க் கி யது போ ப் பர
ச ைரத் தலைவராகக்
கொண் ட கத்தோ லிக்க சமயமே. அச் ச ம ய கு ரு மா ரி டையே பல சிறந்த ப க் தி மான் களும், புல  ைம யு  ைட யோ ருந் தோன்றினர். க ல் வி யெ ன் னு ந் தீபத்தை அவர்களே அணையவிடாது காப் பாற்றி வந்த னர் . ஆனல், 15-ம் நூற் ரு ண் டி ல் கத்தோ லி க் க திருச் சபை ஒ ர ள வு க் குச் சீர் கு லே ந் த து . கு ரு மாரும், சன்னியாசி களும், சில போப் பரசர்களும் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த் துச் சமயாபிமானிகள் நடுக்கமுற்றனர். இக் கால த் தி லி ரு ந் த அறிஞருள் சிறந்த வ ரா ன பிளா ன் டே ஸ் தே ச த் து இரு ஸ்மஸ் என்பவர் இவர்களின் சீர்கேட் டைக் கண்டித்து பல நூல்கள் எழுதினர். சனங்கள் அவற்றை வாசித்தார்கள்.
 
 

புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் 2 ι
இப்புதுக் கல்வியின் பயனக ஜெர்மனியர் விவிலிய நூல்களை எபிரேய, கிரேக்கமாகிய மூல மொழிகளில் படித் தார்கள். சமய விடயமாக ஒவ்வொருவரும் தனித்தனி எண்ணத் தொடங்கினர். சனங்கள் உண்மை மார்க்கத்தி லிருந்து விலகுகிருர்களென வைதீகக் கத்தோலிக்கர் எண் ணிப் பயமடைந்தார்கள். கத்தோலிக்க திருச் சபையின் அதிகாரத்தை மத்திய காலத்தில் வைகிளிப் என்னும் ஆங்கிலேயரும் ஹிஸ் என்ற பொஹீமியரும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததுண்டு; ஆனல் அவர் களுடைய முயற்சி நிலைத்த பயனைத் தரவில்லை.
பதினரும் நூற்ருண்டினரம்பத்தில் ஜெர்மனியில் மாட்டின் உலூதர் என்ற ஒரு சன்னியாசி இருந்தார். இவர் கத்தோலிக்க மதக்கொள்கையை மிகவுங் கண் டித்ததினல், திருச்சபை அதிகாரிகளின் தீராத கோபத் துக்காளாயினர். வைதீகக் கொள்கையுடையார் இவரைப் போலிக் கொள்கைக்காரன் என்றும் சமயத் துரோதி என்றும் இழித்துரைத்தார்கள். ஜெர்மனியர் பலர் இவரை ப் பின் பற்றி னர் . சிலர் திருச்சபை அதிகாரிகளின் சீர்கேடுகளைத் திருத்தும் நோக்க மாகவும், சிலர் மத கண்டனஞ் செய்வதை ஒரு வினேத மாகக் கொண்டும், இவரை ஆதரித்தார்கள். வேறு சிலர் குருமாரிடத்திலுள்ள செல்வத்தை அபகரித்து விடலாமென்ற நோக்கங்கொண்டும் இவரை ஆதரித் தார்கள். உலூதரைப் பின்பற்றினவர்கள் புரட்டஸ்தாந் தர் (அதாவது, பழைய மதத்தை எதிர்த்தோர்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் கத்தோலிக்க மதத்தி லிருந்தும் முற்ரு க விலகிக்கொண்டார்கள்.
சுவிற்சலாந்தில் சுவிங்கிலி என்பவரும் பிரான்சில் கல்வின் என்பவரும் உலூதரைப் பின்பற்றினர். மதச்

Page 21
22“ s நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சண்டைகள் கிளம்பி ஐ ரோ ப் பா வை ச் சின்னபின்னப் படுத் தின. அதனல் உள் நாட்டுக் கலகங்களு மேற்பட்டன. இங்கி லா ந் தி ல் , எட்டாம் ஹென்றி என்பவர், போ ப் பர ச ரு டன் கோபித்துக் கொண்டு, கத்தோலிக்க சமயத் திலிருந்து விலகினர். இங்கிலாந்திலுள்ள கத்தோலிக்க மடங் x ❖ሩ களிலிருந்த செல் வ இக்னேசியஸ் உலோயலா மெல்லாவற்றையுங்
(அர்ச். இஞ்ஞாசியார்) கைப்பற்றினர். இந்நூற்றண்டின் மத்தியில் கத்தோலிக்க திருச் சபை தனது சீர்கேடுகளை நிவர்த்திசெய்ய முற்பட்டது. ரென்ட் என்னுமிடத்தில் பெரிய கத்தோலிக்க மகா நாடொன்று கூடியது. கூடி மதவிடயமாகக் பல சீர்திருத்தங்களைச் செய்தது. கத்தோலிக்க மதத்தை விட்டுப்பிரிந்த புரட்டஸ்தாந்தரை மறுபடியும் அம்மதத் தில் சேர்த்துக்கொள்ளவும், கிறிஸ்தவரல்லாதவரிடையே கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பவும் ஒரு சங்கம் அமைக்கப் பட்டது. இதை ஏற்படுத்தியவர் ஒரு இசுபானியப் பெரியாரான இக்னேசியஸ் உலோயலா என்பவராகும். இச்சங்கம் யேசு சபையென வழங்கப்பட்டது. இதன் அங்கத்தவர் இயேசுசபைக் குருமார் (ஜெஸஜூயிட்ஸ்) என அழைக்கப்பட்டனர்.
கத்தோலிக்கர் எத்துணை முயற்சி செய்தபோதிலும் நோர்வே, சுவீடன், டென்மார்க், இங்கிலாந்து, ஸ்கொத் லாந்து, வட ஐரோப்பா முதலிய தேசங்களிலெல்லாம்
 

புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் 23.
புரட்டஸ்தாந்து சமயமே பரவிற்று. பிரான்சிலும், நெதலந்திலும், ஜெர்மனியிலும், சமயச் சண்டைகள் நாட்டைப் பல வருடங்களாகக் கலக்கின. இவற்றின் பயணுக ஜெர்மனி இரண்டாகப் பிரிந்தது. நெதலாந்து வாசிகள் தமது இசுபானிய அரசனுக்கெதிராக எழுந் தனர். அதன் வட பகுதியான ஐக்கிய மாகாணங்கள் தனிப்பட்ட நாடாகப் பிரிந்து புரட்டஸ்தாந்து சமயத் தையே அனுசரித்தன. பிரான்சிலுள்ள புரட்டஸ்தாந் தர் சண்டை செய்து சமய சுதந்திரம் பெற்றனர்.
இதுவரை ஒரு சமயத்தின் கீழ் ஒன்றுபட்டிருந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் சமயச் சச்சரவு காரணமா கத் தனித்தனி பிரிந்தன. தேசீய இன* உணர்ச்சி உண்டாகிற்று. இதனுலும் இப்பிரிவு வவியுறவே ஒவ் வொரு தேசமுந் தொட்டதற்கெல்லாம் மற்ற தேசத் துடன் சண்டை செய்து கலகம் விளைத்தது.
முக்கியமான ஆண்டுகள்
1453. துருக்கியர் கொன்ஸ்தாந்தினேபிளைக் கைப்பற்
றல். 1450. (சுமார்) ஐரோப்பாவில் அச்சடிக்கும் முறை
ஆரம்பிக்கப்பட்டது. ۔۔۔۔۔۔
1452-1516. இலியனடோ டா வின் சி. 1517. பாவ மன்னிப்பை உலூதர் கண்டித்தல். 1529-1536. இங்கிலாந்தில் மத சீர்திருத்த காலப்
பாராளுமன்றம். 1536-1554. ஜெனீவாவில் கல்வின். 1540. இயேசுசபை தாபிக்கப்படல். 1555. உலூதரை பின்பற்றினுேர்க்கும் கத்தோலிக்க ருக்குமிடையில் ஒக்ஸ்பர்க்கில் உடன்படிக்கை செய்யப்பட்டது. 1545-1563. ரென்டில் கூடிய கத்தோலிக்க மகாநாடு.
*குறித்த ஒரு பகுதியில் அநேகமாக ஒரே மொழியையே பேசி வாழும் ஒரே சாதியினர் தம்மைத் தாமே ஆட்சி செய்துகொண்டு பிறரின் ஆதிக்கமில்லாமல் சுதந்திரமாய் வாழ விரும்பும் எண்ணமே தேசியம் எனப்படும். இதனல் பல நன்மைகளுந் தீமைகளும் விளைந் திருக்கின்றன. தேசீயத்துக்கு மொழி ஒற்றுமை அத்தியாவசியமெனக் கருதப்பட்டு வரவில்லை.

Page 22
மூன்றம் அத்தியாயம்
பிரான்சும் இசுபானியாவும்
1. புதிய இராச்சியங்களின் தோற்றம்
மேற்கு ஐரோப்பாவில் உரோம இராச்சியம் வீழ்ச்சி யுற்றதும் ஒன்ருயிருந்த ஐரோப்பிய நாடுகள் தனித் தனித் தேசங்களாகப் பிரிந்தன. ஒவ்வொரு தேசத்தை யும் ஒவ்வோர் அரசன் ஆண்டு வந்தான். சனங்கள் வெளிநாடுகளுக்குப் பிரயாணஞ் செய்து விசாலமான அறிவைப் பெரு மல் குறுகிய மனப்பான்மையுடன் தத்தந் தேசத்தில் அடங்கியிருந்தார்கள். சிலுவை புத் தங் காரணமாகவும், தல யாத்திரை காரணமாகவும், எதிரி களுடன் சண்டைசெய்யுங் காரணமாகவும் வெளிநாட்டுக் குப் பிரயாணஞ் செய்த பிரசை களன்றி மற்றையோர் பிறநாடுகளைப்பற்றி அறிவற்றவர்களாய் கிணற்றுத் தவளையாகவே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு விரிந்த எண்ண மென்பதே கிடையாது. தாங்கள் ஒரு இராச்சி யத்தின் ஆட்சிக்குட்பட்டவர், விரிந்த ஒரு சாதியினர் என்ற எண்ணமின்றித் தத்தங் குழுவுக்குரிய அலுவல் களை மாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தனர். நிலம் படைத்த பிரபுக்கள் தமது வாரக் குடிகளைப் பற்றிய சிந்தனை மட்டுமுடையராயிருந்தனர். நிலந் திருத்தி வாழும் குடிகள் தமது, எசமானரோடு மட்டும் பழகி வந்தார்கள். வியாபாரிகளுந் தொழிலாளிகளும் தம்மூரிலு மயற் பட்டினங்களிலுமுள்ள தொழிற் கூட்டத்தவரோடு மாத்திரம் தொடர்பு வைத்திருந்த னர். குருமார் தங்கோவிற்பற்றைச் சேர்ந்தவர்களில் மாத்திரம் கவனஞ் செலுத்தினர். சில வேளைகளில் அவர்கள் கத்தோலிக்க திருச்சபையென்ற பெரிய ஒரு தாபனத்தின் அங்கத்தவரென்ற விரிவான எண்ணங் கொள்வதுமுண்டு.
24

இசுபானியாவின் எழுச்சி 25
நாளடைவில் வியாபார விருத்தியினுலும் தேசங் களிடையே மூண்ட யுத்தத்தினுலும் ஒவ்வொரு தேசச் சனங்களும் சாதி அபிமானமும் தேசாபிமானமுங் கொண்டு தேசீயஇன உணர்ச்சியைப் பெரிதும் வளர்த்து வந்தனர். இங்கிலாந்தோடு பிரான்சுக்கும், ஸ்கொத் லாந்துக்கும் ஏற்பட்ட யுத்தங் காரணமாக இத்தகைய தேசீயஇன உணர்ச்சி அந்நாடுகளில் தோன்றியது. இத னல் ஒரு தேசத்தவர் மற்றத் தேசத்தவரைத் தமது சத் துருக்களாகவே மதித்தனர். ஆனல், இம்மாதிரியான தேசீயஇன உணர்ச்சி ஜெர்மனியிலும், இத்தாலியிலு மிருக்கவில்லை. சக்சனி, பவேரியா போன்ற ஜெர்மன் சமத்தானங்கள் ஏனைய சமத்தானங்களோடு கலகம் விளைத்தன. வெனிஸ், புளோரான்ஸ், ஜெனீவா போன்ற பிரபல இத்தாலிய பட்டினங்கள் இதர பட்டினங்களுடன் சச்சரவிட்டன. ஆனல், அரசர்கள் வலியவராயிருக்குங் காலங்களில், தம்மாட்சிக்குட்பட்ட பல பகுதிகளையும் ஒற்றுமைப்படுத்தவே முயன்று வந்தார்கள்.
11. இசுபானியாவின் எழுச்சி
எட்டாம் நூற்றண்டில் ஆபிரிக்காவிலிருந்து சென்ற முஸ்லிம்கள் இசுபானியா மீது படையெடுத்து அத் தேசத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். ஆனல், அங்கே சிறிய பல கிறீஸ்த இராச்சியங்கள் முளைத்தெழுந்து முஸ்லிம்களுடன் ஓயாமல் சன்டையிட்டதுமன்றித் தம் முள் தாமே கலகம் விளைத்தும் வந்தன. முஸ்லிம்கள் இசுபானியாவில் அதி உன்னதமான ஒரு நாகரிகத்தை நிலை நாட்டினர். நாளடைவில் போர்த்துக்கல், காஸ் டீல், அரகன் என்ற இராச்சியங்கள் அவர்களைத் தெற்கே கலைத்தன. 1479-ல் அரகன் இராச்சியத்தரசனன பேர் டினன்ட் காஸ் டீ ல் இராச்சியத்தரசியான இசபெல்லா என்ற மாதை மணந்தான். இவர்களிருவருஞ் சேர்ந்து 1492-ல், முஸ்லிம்களுக்குச் சொந்தமாய் மிஞ்சியிருந்த கிரானடா என்ற பகுதியையும் கைப்பற்றவே, ஐபீரியக் குடாநாட்டில் போர்த்துக்கலைத் தவிர்ந்த மற்றப் பகுதி களெல்லாம் இசுபானிய இராச்சியத்தின் கீழடங்கின. தவிர, இத்தாலியின் தென் பாகத்திலுள்ள நேபிள்ஸ்

Page 23
26 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இராச்சியமும், சார் டினியா, சிசிலி என்ற தீவுகளும், பேர்டி னன்ட் ஆளுகைக்குக் கீழ் இருந்தன. பேர் டினன்டின் மகஞன பிலிப்பு என்பவன், விவாக சம்பந்தத் தின் பயனக நெத லாந்தையும் பெற் ரு ன். பேர்டினன் டின் பேரப்பிள்ளை யான சாள்ஸ் என்ப வனுக்கு அவனுடைய தாயின் தந்தையான மாக்சிமிலியனுடைய குடும்பச் சொத்துக் கள் ஜெர்மனியில் வழங்கப்பட்டன . 15 19-ம் ஆண்டில் மாக்சிமிலியனின் பின் பரிசுத்த உரோம சக்கரவர்த்தி யாக ஆட்சி செய்வதற்கு சாள்ஸ் தெரிவு செய்யப்பட் டான். எனவே, சாள்ஸ் மன்னன் அரசு கட்டிலேறியதும், பல தேசங்களையுள்ளடக்கிய பெரிய ஏகாதிபத்தியத் துக்குத் தலைவனுஞன். மேலும், புதிய உலகம் என்று கூறப்படும் அமெரிக்காவில் இசுபானியர் வென்ற நாடு கட்கும் இவனே மன்னனஞன்.
இவ்வாறு சாள்ஸ் மிகுந்த செல்வமுஞ் சீரும் வல்லமையும் பெற்று விளங்கினன். ஆனல், அவனு டைய நாடுகள் பல திக்கிலுஞ் சிதறிக் கிடந்தபடியால் அவற்றை ஒன்றுசேர்த்து பெலப்படுத்துவதற்கு அவனல் முடியவில்லை. 1555-ல் அவனது மகனன இரண்டாவது பிலிப்பு என்பவன் சிங்கா சனமேறிஞன். ஜெர்மனியி லுள்ள குடும்பச் (ஹப்ஸ்பேர்க்) சொத்துக்கள் இவனுக் குக் கிடைக்கவில்லை. அவை ஹப்ஸ்பேர்க் வம்சத்தைச் சேர்ந்த வேறு அரசர் வசம் சென்றன. அவ்வாறே
இரண்டாம் பிலிப்பு
 

பிரான்சின் எழுச்சி 27
பரிசுத்த உரோம இராச்சியத்தின் கீழ்ப்பட்ட மற்ற இராச்சியங்களும் மாறின. இங்கிலாந்தில் அரசு செலுத் திய எட்டாவது ஹென்றியின் மகளை விவாகஞ் செய்த தால் சிறிது காலம் இவன் இங்கிலாந்துக்கும் அரசனனன். 1580-ல் போர்த்துக்கலைக் கைப்பற்றியதால் அதுவும், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் அதன் ஆளுகைக்குட்பட் டிருந்த தேசங்களும் இவன் கையில் சிக்கின.
இவ்வாறு செல்வாக்குற்ற சாள்ஸ், இரண்டாம் பிலிப்பு என்னும் இவ்விரு அரசர்களையுங் கண்டு ஐரோப் பிய வேந்த ரெல்லாம் நடுங்கினர். பிரதானமாக பிரான்சு மிகப்பயமுற்றது. 16-ம் நூற்றண்டின் தொடக்கத்தில் பிரான்சும் இசுபானியாவும் இத்தாலியிலுள்ள சில நாடு களைக் கைப்பற்றுவதற்காக ஓயாமல் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தன. இச்சண்டைகளால் இத்தாலிக் குப் பெரும் நட்டமுண்டானது. இந்த யுத்தம் 17-ம் நூற்ருண்டின் இடைக்காலம் வரை ஒய்வின்றி நிகழ வேண்டியதாயிற்று.
11. பிரான்சின் எழுச்சி
மத்திய காலத்தின் ஆரம்பத்தில் பிரான்சு ஒரு இராச் சியமாக விளங்கவில்லை. பேரளவில் அரசன் என்ற நாமத்தைப் பூண்டுகொண்டு மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். 8 மானிய முறைப் பிரபுக்கள்’ என்றழைக் கப்படும் நிலம் படைத்த பெரிய பிரபுக்கள், குறுநில மன்னர் போல் நாட்டின் ஒவ்வொரு பகுதியைத் தம்மாணையில் வைத்துக்கொண்டு அரசனுக்குக் கீழ்ப் படித்தோர் போல் நடந்து வந்தனர். ஆனல் அரசனிட மோ ஆதிக்கம் இருக்கவில்லை. இக் குறுநில வேந்தர் தாம் நினைத்தவாறு தமது ஜமீன்களின் அலுவல்களை நடத் தினர்கள். அரசனுடன் போரும் புரிந்தனர். இருந்தும் அவனையே தமது வேந்தனெனவும் கூறிவந்தனர். தாங்கள் பிரான்சியர் என்ற தேசீய உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படவில்லை. ஆனல், பிரான்சிய அரசர்கள் நாளடைவில் தமது செல்வாக்கைப் பெருக்கிக்கொண் டார்கள். கலகம் விளைத்த குறுநில மன்னரின் பலம் வீழ்ச்சியுற்றது. 14-ம் , 15-ம் நூற்ருண்டுகளில் பிரான்சு மீது இங்கிலாந்து படையெடுத்த தனல்

Page 24
28 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
பெரிய அழிவு ஏற்பட்டது. 15-ம் நூற்றண்டின் இறுதி யில் பிரான்சிய அரசர் ஆங்கிலேயரைத் தம் தேசத்தை விட்டுத் துரத்தி குறுநில மன்னரின் செருக்கடக்கி, அந்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டனர். இவ்வாறு பிரான்சு ஒரு இராச்சியமாகியது.
1494-ல் எட்டாவது சாள்ஸ் என்ற பிரான்சிய மன்னன் இத்தாலி மீது படையெடுத்து அதன் மூலம் இசுபானியாவைப் போருக்கழைத்தான். இரு தேசங் களிடையிலும் போர் மூண்டது. தற்கால யுத்தக் கருவி களும் துப்பாக்கி முதலியனவும் இப்போரில்தான் முதன் முதல் கையாளப்பட்டன. நிலையான ஒரு யுத்தப்படையை அரசாங்கச் செலவில் நிறுவவேண்டுமென்பதன் அவசி யத்தை அரசர்கள் உணர்ந்தார்கள். இதனுல் யுத்த தளவாடச் செலவுகள் உயர்ந்தன. சனங்கள் மீது வரிப் பழு அதிகமாயிற்று. ஆனல் இப்போரினல் ஒருவருக்
கும் பயன் உண்டாகவில்லை.
IV. சமயச் சண்டைகள்
பதினரும் நூற்ருண்டின் ஆரம்பந் தொடக்கம் 17-ம் நூற்றண்டின் இடைக்காலம் வரை கத்தோலிக்கருக்கும் புரட்டஸ்தாந்தருக்குமிடையில் நடைபெற்ற சமயச் சண்டைகளால் ஐரோப்பாக்கண்டம் சின்னபின்னமாகப் பிளவுபட்டது. இச்சண்டைகள் முதல் முதல் ஜெர்மனி யில் உண்டாயின. உலூதர் என்ற புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தக்காரரைப் பின்பற்றிய ஜெர்மன் சமத்தானங் கள் சில, கத்தோலிக்க அரசரையும் சக்கரவர்த்தியையும் எதிர்த்துப் போர் நடத்தின. இதன் பயனுக 1555-ல் உலூதரின் சமயத்தைப் பின்பற்றச் சுதந்திரமளிக்கப்பட் டது. பிரான்சில் கல்வின் என்ற மத சீர்திருத்தக்காரரைப் பல ர் பின் பற்றினர். இவர் கட்கு "ஹியூஜனட் ஸ்" (Huguenots) என்று பெயர். பல வர்த்தகர்களும் தொழிலாளிகளும் சில பிரபுக்களும் இம்மதத்தில் சேர்ந் திருந்தார்கள். பிரான்சிய அரச குடும்பத்தைச் சேர்ந்த நவார் நாட்டு ஹென்றி என்பவனும் இம்மார்க்கத்தையே

இசுபானியாவின் வீழ்ச்சி 29
தழுவினன். 1572-ல் பாரிஸ் நகரத்தில் பெருந்தொகை பான ஹியூஜனட்ஸ் கொலை செய்யப்பட்டார்கள். ஹென்றி ஒருவாறு தப்பி ஓடிப் பெரும்படை திரட்டி வந்தான். முடிவில் சிங்காசனத்தையும் கைப்பற்றினுன். ஆனல், அரசுரிமை ஏற்றுக்கொள்வதற்கு அவன் கத்தோ லிக்கனய் வரவேண்டியதாயிற்று. எனினும், ஹியூஜனட் சுக்கு மத விடுதலை யளித்தான். இதை அவர்கள் ஒரு நூற்ருண்டாக அனுபவித்து வந்தார்கள்.
ஜெர்மனியில் 1618-ல் மறுபடியும் குழப்பம் உண் டானது. பொவறி மியா என்ற அயல் நாட்டில் சில புரட்டஸ்தாந்தியர் மூன்று கத்தோலிக்கரை ஒரு ஜன்னல் வழியாக வெளியே எறிந்தார்கள். இது காரணமாக மூண்ட போர் முப்பது வருடமாக மிக மும்முரமாய் நடைபெற்றது. ஜெர்மனியர் இப்போரில் பெருஞ் சேதமடைந்தார்கள். அவர்களது குடிசனத் தொகையில் மூன்றில் இரு பகுதி அழிந்தது. கத்தோலிக்கர் சார் பாக இசுபானியா தலையிட்டது. புரட்டஸ்தாந்தருக் காக முதல் டென்மார்க்கும் பின்னர் சுவீடனும் தலை யிட்டன. சுவீடன் தேசத்தரசனுன கஸ்தாபஸ் அடோல்பஸ் என்னும் ஒப்பற்ற யுத்த வீரன் தனது சிறந்த குதிரைப் படையின் வலிமையால் அநேக யுத்தங்களை வென் ரு ன் . பிரான்சு பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தையே சார்ந்ததாயிருந்தபோதிலும் தனது எதிரி யான இசுபானியாவை வீழ்த்தும் நேர்க்கத்தோடு புரட் டஸ்தாந்தர் சார்பாக இக்கொடும் போரில் தலையிட்டது. 1659 வரையில் பிரான்சு பூரணமாக வெற்றியடைந் தது. இப்போரின் பயணுக 1648-ல் ஜெர்மனியிலுள்ள கல்வின் கட்சியினர், உலூதரைச் சார்ந்த புரட்டஸ் தாந்தர் எந்த உரிமைகளைப் பெற்றிருந்தார்களோ அதே உரிமைகளைப் பெற்ருர்கள். ஜெர்மன் சக்கர வர்த்தியின் செல்வாக்கும் பெரிதும் குறைக்கப்பட்டது.
V. இசுபானியாவின் வீழ்ச்சி
இரண்டாவது பிலிப்பு மிக முயற்சியுடையவனு
யிருந்தபோதிலும் அவன் அதிகம் சித்தியடையவில்லை. தன்னுடைய வல்லமையில் அளவிறந்த நம்பிக்கையும்,

Page 25
3 0 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
தனது மந்திரிகளிடத்து அவநம்பிக்கையுங்கொண்டு இருந்தபடியால் அவனுடைய பெரிய திட்டங்களொன் றும் நயம் படவில்லை. கத்தோலிக்க சமயத்தில் அவனுக்குப் பெரிய அபிமான மிருந்தது. அதனல் ஐரோப்பா முழுவதி லும் அச்சமயத் தையே பரப்பவேண் டியது தனது முக்கிய க ட  ைம யெ ன க் கொண்டான். என வே, நெ த ல ந் தி லுள்ள அவனது சில பிரசைகள் கல்வினு 65) - I l மதத்தைப் பின்பற்றியபொழுது அவர்களை அடக்கு வதற்கு முயன்ருன். இத் த ரு ணத் தி ல் , ஆளும் அரசனை மீறு வதையே பழக்கமா மெளனி வில்லியம் கக் கொண்டிருந்த நெதலந்து வாசிகள், குழப்பத்தை உண்டாக்கினர். புகழ்பெற்ற ஒரேஞ்சு’ வமிசத்தைச் சேர்ந்த மெளனி வில்லியம் என்ற பெயர் வாய்ந்த ஒரு பிரபு குழப்பக்காரருக்குத் தலைவனனன். பிலிப்பினுடைய சேனைகள் அளவுக்கடங்கா அட்டூழியங் களைச் செய்தன. ஐரோப்பாவில் மிகச் சிறந்த நகரமாய்த் திகழ்ந்த அன்ட்வேப் என்னுஞ் செல்வங்கொழித்த பட்டி னத்தைக் கொள்ளை அடித்தன. வில்லியம் தனது சேனை யைக் காப்பாற்றுவதற்காக கடல் அணைகளைத் திறந்து வெள்ளத்தை உள்ளே வரவிட்டான். நெதலந்து கடல் மட்டத்துக்குக் கீழே உள்ள பூமி என்பதையும், அது கடல் அணைகளால் காப்பாற்றப்பட்டிருக்கிறதென்பதையும் நாம் அறிவோம். ஈற்றில் வில்லியம் ஒரு சதிகாரனல் கொல்லப்பட்டான். ஆனல் அவனுடைய தோழர்கள்
 

இசுபானியாவின் வீழ்ச்சி 3.
போ  ைரத் தொ டர்ந்து ந ட த் தி புரட்டஸ் தாந்தர் மலிந்த வட பகு தி  ைய சு த ந் த ர நாடாக்கி ஐக்கிய மாகாணங்கள் என்ற பெயருடன் ஒரு குடி யா ட் சி ைய நிறுவி னர். பிலிப்பு போர்த் துக்கலைக் கைப்பற் றியபொழுது அவனு டைய ஆட்சிக்குக்கீழ் வந்த இலங்கையை யும் இதர நாடு களையும், இந்தப் போரின் பயனுக இம்மாகாண வாசி களான ஒல்லாந்தர் தம்வசமாக்கினர்.
பிரான்சில் நடைபெற்ற சமயச் சண்டைகளில் தலை யிட்டதினுலும், நெதலந்தில் நடத்திய இந்தப் போரின லும் இசுபானியா எராளமான பொருளையும், சேனையை யும் இழந்தது. 1588-ல் பிலிப்பு மன்னன் இங்கிலாந்: துக்கு எதிராக அனுப்பிய ‘ஆமடா" என்னும் கடற்படை ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டது. இதனலும் இசுபானியா பலமிழந்தது. மேலும், அமெரிக்காவி லிருந்து இசுபானியாவுக்குக் கொண்டுவரப்பட்ட திரவியம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. வந்த சிறிதையும் பிரான்சிய கப்பல்களும், ஆங்கிலேயக் கப்பல் களும், ஒல்லாந்துக் கப்பல்களும் வழிமறித்துச் சூறையா டின. விவசாயம் வீழ்ச்சியுற்றது. இசுபானியக் கைத் தொழிலுக்கும் வர்த்தகத்துக்கும் அரணுயிருந்த முஸ் லிம்களைப் பிலிப்பு மன்னனுக்குப் பின்னண்ட அரசன் நாட்டிலிருந்து கலைத்துவிட்டான். அதனல் கைத் தொழில் சிதைவுற்றது. அன்றியும் தனக்கு ஒருவித பயனுமில்லாமல் 17-ம் நூற்ருண்டில் நிகழ்ந்த சமயச்

Page 26
32 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சண்டைகளில் இசுபானியா தலையிட்டதினுல் அதனுடைய செல்வமெல்லாம் அழிந்துபோயிற்று.
ஆணுல் இசுபானியர் புது நாடுகளைக் கண்டுபிடிப்பதி லும், புதிய குடியேற்ற நாடுகளை தாபிப்பதிலும், சிறந்த முயற்சி செய்திருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கலைவாழ்விலும் அவர்கள் மேல் நிலையடைந்திருந்தனர். க ல் வி  ைய வளர்த்தார்கள், சிறந்த காவியங்களை எழுதினர். முதற்றரமான ஒவியங் களை வரைந்தனர். உலக சரித்திரத்திலேயே முற்பட்ட ஒவியரான வெலாஸ்கு, ஆஸ்மூரில்லோ ஆகியோர் 17-ம் நூற்ருண்டில் திகழ்ந்த இசுபானியரே. அநேக சர்வ கலாசாலைகள் நாடெங்கும் தாபிக்கப்பட்டன. சிறந்த நூ ல் க ள் வரையப்பட்டன. சேர்வான்ரஸ் என்ற பிரபல ஆசிரியரால் இக்காலத்தில் எழுதப்பட்ட டொன் குவிக்சொட்" என்னும் நூலன்ருே இன்றும் உலகத்தை மகிழ்வித்து வருகின்றது!
முக்கியமான ஆண்டுகள்
1492. பெர்டினன்டும் இசபெல்லாவும் முஸ்லிம்களிட
மிருந்து கிராண்டாவைக் கைப்பற்றல். 1519. ஐந்தாவது சாள்ஸ் பரிசுத்த உரோம ஏகாதிபத்தி யத்தின் சக்கரவர்த்தியாகத் தேர்ந்தெடுக்கப்
LI L - Gù) .
1555. இரண்டாவது பிலிப்பு இசுபானியா அரசனதல். 1588, இசுபானிய ஆமடா என்ற கடற்படையை ஆங்கி
லேயர் தோற்கடித்தல். 1598. இரண்டாம் பிலிப்புவின் மரணம். 1618-1648. ஜெர்மனியில் முப்பதாண்டு யுத்தம்.

நான்காம் அத்தியாயம்
பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பாவின் நிலைமை
1. மத்திய வகுப்பாரின் தோற்றம்
பதினலாம் நூற்ருண்டு தொடக்கம் ஐரோப்பிய சமுதாயத்தில் பணக்காரர் என ஒரு புதிய வகுப்பினர் தோன்றி 17-ம் நூற்றண்டளவில் செல்வாக்குற்றனர். இவர்கள் முக்கியமாக பெரிய வியாபாரிகளாக இருந்தார் கள். இவர்களிற் சிலர் இங்கிலாந்தில் நாளடைவில் பிரபுக் கள் வகுப்பில் கூட இடம் பெற்றனர். மத்திய காலத்தில் நகர மாந்தர் ஒவ்வோர் தொழில் பற்றிய குழுவினராய்த் தத்த மக்குரிய வெவ்வேறு தொழிற் சங்கங்களில் சேர்ந் திருந்தனர். உதாரணமாக, ஒரு நகரில் பொன் வேலை செய் யும் பொற் கொல்லர் ஒரு குழுவினராகவும், இறைச்சி விற் குந் தொழில் செய்வோர் இன்னெரு குழுவினராகவும் சேர்ந்திருந்தார்கள். இத்தாலியிலுள்ள பெரிய பட்டினங் களில் பொற்கொல்லராகிய தட்டாரும் புடைவை வியா பாரிகளும் பெரிய செல்வந்தரானர்கள். இங்கிலாந்தில் முதல் கம்பளி வியாபாரிகளும் பின்னர் சீலை வியாபாரி களும் பணக்காரராயினர். இவ்வாறு தேசங்களிடையே நடைபெற்ற வியாபார வளர்ச்சியினல் பணம் பெரு கிற்று. வியாபாரிகள் குபேர சம்பத்துடையவர்களானர் கள். மற்ற வியாபாரிகளுக்கும் பணங் கொடுத்து உதவி செய்தார்கள். சிலர் பெருந் தொகையான தொழிலாளிகளைத் தங்கீழமர்த்தி வேலை செய்வித்து முத லாளிகளான ர்கள். இதனல் தொழிற்குழுவை நீங்கி இவர்கள் வேருெரு வகுப்பினராகச் சிறிது சிறிதாய்
33
87.73-3

Page 27
#白
•čao6%~3等9)
 

கிழக்கு ஐரோப்பாவின் நிலைமை 35
மாறினர். போர் செய்யுமரசர்க்கும் யுத்தத்தை நடத்தப் பணம் கடன் கொடுத்தார்கள். வெளி நாடு களில் வியாபாரம் நடத்தும் வர்த்தகர்களுக்கு நீண்ட பிரயாணங்களைச் செய்வதற்கான செலவுகளைக் கொடுத் தார்கள். இவ்வாறு இவ்வர்த்தக முதலாளிகள் நிலம் படைத்த தனவந்தரிலும் பார்க்கப் பன்மடங்கு செல்வ முடையவராயினர். இப்புது வகுப்பாரிடையே வியாபாரி களைத் தவிர பெரிய தொழிற்சாலைத் தலைவரும், வங்கிக் காரரும், அரசாங்க உத்தியோகத்தரும், நியாயவாதி களுமாகப் பல தொழிலிலுமீடுபட்டோரிருந்தார். இவர் களை மத்திய வகுப்பினர் என்று கூறுப. சிறந்த அறிஞ ரும் கலாவல்லுனரும் இவ்வகுப்பாரிடையே தோன்றி யிருக்கின்றனர். இங்கிலாந்திலும் ஒல்லாந்திலும் இவ் வகுப்பினர் முக்கியமாய் விளங்கியபோதிலும் ஐரோப் பாவின் மேற்குப் பாகங்களிலும் மத்திய பாகங்களிலும் இவர்கள் காணப்பட்டனர்.
1. கிழக்கு ஐரோப்பாவின் நிலைமை
மத்திய காலத்தில், கிழக்கே நிலவி வந்த உரோம இராச்சியம், பலமுற்று வளர்ந்து வந்த இஸ்லாமியரின் எதிர்ப்பைப் பல நூற்ருண்டுகளாகச் சகித்துக் கடைசி யில், ஆசியாவிலிருந்து வந்த கொடிய துருக்கியர் முன் வீழ்வதாயிற்று. 1453-ல் இத்துருக்கியர் சுல்தானுக இருந்த இரண்டாவது முகம்மது என்பவன் கொன்ஸ் தாந்திநோப்பிளைக் கைப்பற்றினன். அவன் பின் வந்த சுல்தான்கள் துருக்கியின் ஆட்சியை போல்கன் குடா நாடெங்கும் பரவச்செய்து 16-வது நூற்ருண்டின் ஆரம் பத்தில் ஹங்கேரி பிரதேசத்தையுங் கைப்பற்றினர். இவர்களுடைய ஆதிக்கம் வர வரப் பெருகி வந்தது. வீயன்ன நகரத்தைக் கூட அவர்கள் முற்றுகையிட்டனர். துருக்கிய அரசர்களின் ஆட்சி ஆசிய துருக்கி, மெசப்பொத் தேமியா, அராபியா, வட ஆபிரிக்கா ஆகிய இடங்களெங் கும் பரவியிருந்ததென்றல் அவர்களுடைய செல்வாக்கு எவ்வளவாயிருந்திருக்கவேண்டும்? அவர்களே கலீபா"

Page 28
36 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
என்ற பெயருடன் முஸ்லிம் மதத் தலைவராகவுமிருந்தார் கள். 1914-ல் நடைபெற்ற உலக யுத்தம் வரை துருக் கியர் இச்செல்வாக்கைக் குலையவிடாது பாதுகாத்து வந்தனர். ஆனல், இவர்களுடைய பரந்த இராச்சியங் களில் அரசியல்முறை செவ்வனே நடைபெறவில்லை. 16-ம் நூற்றண்டில் சில காலமாக அவர்களுடைய செல் வாக்கு ஐரோப்பிய தேசங்கட்குப் பெரிய ஆபத்தை வருவிக்கக்கூடியதாயிருந்தது. சாள்ஸ் என்ற சக்கரவர்த் தியும், இசுபானிய மன்னணுகிய இரண்டாவது பிலிப்பும், அவர்களோடு எதிர்த்துப் போர் புரிய நேர்ந்தது. பிலிப்பு மன்னன் 1590-ல் லெப்பான்றே என்ற கடல் யுத்தத்தில் பெரிய வெற்றி பெற்ருன். அடுத்த நூற்ருண்டில் மறு படியும் அவர்களது செல்வாக்குக் கொஞ்சக் காலமாகத் தழைத்தது. ஆனல் போலந்து தேசத்துப் பெரும் போர்வீரனன சோபீஸ்க்கி என்பவனுடைய பெரு முயற் சிகளால் அது பலிக்கவில்லை. ஈற்றில் ஆஸ்திரிய மன்னர் அவர்களைத் தோற்கடித்து ஹங்கேரியை மீட்டனர். மீட்டு மென் ? போல்கன் பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவரை, அடுத்த இரண்டு நூற்றண்டுகளாக இஸ்லாமியர் ஆட்சி புரிந்தே வந்தனர்.
11. பிரான்சின் உன்னத நிலைமை
பதினேழாம் நூற்ருண்டில் பிரான்சு ஐரோப்பிய தேசங்களெல்லாவற்றிலும் முதன்மையுடையதாய்ச் சிறந்து விளங்கிற்று. சேனபலத்திலென்ன, பொருட்செல் வத்தி லென்ன, கல்வியிலென்ன , கலைகளிலென்ன, பிரான்சே மற்றத் தேசங்களெல்லாவற்றுக்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்தது. நான்காம் ஹென்றி (நவார் நாட்டு ஹென்றி) அரசு கட்டிலேறி நாட்டிலே அமைதியை நிலைநிறுத்தி, நான்டிஸ் சாசனத்தின்மூலம் ஹியூஜனட் சுக்கு மத சுதந்த ரத்தையும் அளித்தான். அதன் பயன க, உள்நாட்டுக் குழப்பத்தால் சிதறிக் கிடந்த நாடு மீண்டும் பலவகையாலும் வளம் பெற்றது. அவன் சல்லி என்ற சிறந்த மந்திரியின் துணைகொண்டு

பிரான்சின் உன்னத நிலைமை 37
நாட்டின் அரசாங்க நிர்வாகத்தைச் சீர் திருத்திச் செலவைச் சுருக்கினன். சனங்கள் சீருடன் வாழ வச தி க ள் ஏ ற் படுத் தி ஞன். நடுத்தர வகுப் பாரை முயற்சியில் ஊக்கப் படுத்தினன். 1610-ல் அவனை ஒரு கத்தோலிக்க மதப் பித்தன் கொலை செய் தான். அவனது மக ஞன 13-ம் உலூயி அர சாட்சி செய்த காலத் தில் ரிச்சலியூ, மசாரின் என்னுமிரு பெருமரசி யல் விற்பன்னர் ஒருவ x }{{x ருக்குப்பின் ஒருவராய் கார்டினல் ரிச்சலியூ சல்லியது வேலையைத் தொடர்ந்து நடத்தினர்கள். இவர்கள் பிரபுக்கள் செய்து வந்த கலகத்தை அடக்கி அரசனின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தனர். இசுபானியாவை பிரான் சின் சன்ம சத்துருவாகவே மதித்து வந்தார்கள். ஜெர் மனியில் முப்பது வருட யுத்தம் என்ற சமயச் சண்டை நடைபெற்ற பொழுது இசுபானியாவினது துடுக்கை அடக்குவதற்காக புரட்டஸ்தாந்து மதத்தை ஆதரித்தார் கள். 1659-ல் இரு நாடுகளுஞ் சமாதானத்தை நாடிய பொழுது பிரான்சு தான் விரும்பிய நிபந்தனைகளை இசுபானியா ஒப்புக்கொள்ளுமாறு செய்து பிரனிஸ் சமாதான உடன்படிக்கையை முற்றுவித்தது.
அரசனது விருப்பப்படியே நாட்டின் அலுவல் கலெல் லாவற்றையும் நடத்தி, அவனுக்கு சர்வ அதிகாரத்தை யும் வழங்கி முடியாட்சியை நிலை நிறுத்த வேண்டு மென்பதே இவ்விரு மந்திரிகளுடைய பெரு நோக்கமா

Page 29
38 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
யிருந்தது. அந்நோக்கத்தை முற்றுவிக்க பிரான்சிய பிரதிநிதிகள் சபையைக் கூட்டாமல் விட்டு விட்டனர். அரசன் ஆணையைச் சிரமேற் கொண்டொழுகக்கூடிய இராச உத்தியோகத்தர்களை எல்லா மாகாணங்களிலும் நியமித்தார்கள். அரசனும் அவனுடைய மந்திரிமாரும், பாரிஸ் நகரத்திலிருந்து ஆணை பிறப்பிக்கக் காரியங்க ளெல்லாம் நடைபெற்று வந்தன. சுயாட்சி, குடியாட்சி என்ற பேச்சே கிடையாது. பகைவரை எதிர்த்து நாட் டைக் காப்பாற்றக் கூடிய வலிமையுள்ள ஒரு அரசன் ஆளுவதைச் சனங்கள் விரும்பிச் சுகமாக வாழ்ந்தனர்.
IV. பதிஞலாம் உலூயியின் காலம்
மசாரின் என்ற மந்திரி இறந்ததும், பிரான்சிய இராச்சியத்தின் அரசியல் நிருவாகத்தை வாலிபப்பருவத் தினஞன 14-ம் உலூயி ஏற்றுக்கொண்டான். இவன் மிகுந்த உழைப்புந் திறமையுமுள்ளவன். சகல இராச குணமும் வாய்ந்தவன். 'வெர்செய்ல்ஸ்" என்ற பெய ருடன் ஒரு விசித்திரமான அரச கோட்டத்தைக் கட்டி அதில் பெருஞ் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். பிரான் சிலுள்ள சகல பிரபுக்களும் இவ்வேந்தனின் இந்திர போகத்தை அனுபவிப்பதற்காகத் தமது இல்லங்களை விடுத்து இம்மாளிகையில் வந்து திரண்டார்கள். பெரிய புல வர்களும் சிறந்த நாடகாசிரியர்களும் இவனது சபையை அலங்கரித்தனர். இம் மன்னன் கல்வியை வளர்ப் பதற்காக ஒரு சங்கத்தை நிறுவினன். நாட்டிலுள்ள அறிஞர்களும், புலவர்களும், கலாவிற்பன்னரும் இச் சங்கத்தில் அங்கத்தவராயிருப்பதையே ஒரு பெரிய மகிமையாகக் கொண்டனர். கொல்பேட் என்ற மந்திரி கைத்தொழில், வாணிபம் முதலியவற்றை விருத்தி செய்யவேண்டிய முயற்சியெடுத்தார். வியாபாரத்துறை யொவ்வொன்றையும் நன்னிலைப் படுத்தினர். பிரான் சியக் கைவினைஞரே மற்றென்னட்டவரினுஞ் சிறந்து விளங்கினர். கடலெங்கும் பிரான்சியக் கப்பல்களே அதிக

பதினுலாம் உலூயியின் காலம் 39
மாய் ஓடின. இந்தியா, அமெரிக்கா முதலிய இடங் களிலும் பிரான்சிய ஆதிக்கம் பரவியது.
எவ்வளவு அரச இலட்சணம் வாய்ந்திருந்தபோதிலும், உலூயி துரதிட்டவசமாக அளவற்ற ஆசையுடையவன யிருந்தான். ஐரோப்பாவில் முதன்மையான சக்கர வர்த்தியாயிருப்பதுடன் அவன் திருப்திப்படவில்லை. மற்றத் தேசங்கள்மீதும் தனது ஆணையைச் செலுத்த விரும்பினன். அல்லாமலும் நெதலந்திலுள்ள ஐக்கிய மாகாணங்களில் குடியாட்சி நடைபெறுவது அவனுக்குப் பிடிக்கவில்லை அங்கே இசுபானியருக்குச் சொந்தமான பகு தியைக் கைப்பற்றி, பரிசுத்த உரோம இராச்சியத்தின் மேற்கு நாடுகளை வென்று பிரான்சின் கிழக்கு எல்லையை றைன் நதிவரை விஸ்தரிக்க வேண்டுமெனப் பேராசை கொண்டான். இவ் வாறு செய்தால் கிழக் கேயிருந்து வரும் பகை வர் தன்னுட்டை இலே சாய்க் கைப்பற்றமாட் டார்களெனவும் எண் ணினன். கடல் கடந்து சென்று புதுத் தேசங்க ளைக் குடியேற்ற வேண் டும், நாட்டில் போர்ச் ச ஞ் ச ல மிருக் கக் கூடாது, சமாதானமே நிலவ வேண்டுமென கொல்பேட் என்னும் ம ந் தி ரி நா ட் டி ய கொள்கைகளை உலூயி கைவிட்டு அயல் நாடுக ளுடன் போர் செய்யத் தொடங்கினன். பதினுலாம் உலூயி

Page 30
40 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஒல் லா ந் த ர் தமது இள வர ச ஞ ண ஒரேஞ்சு வம்சத்து வில்லியத்தின் தலைமையில் உலூயி அரசனின் படையை வீரத்துடன் எதிர்த்தார்கள். அடுத்த நூற்றண்டின் ஆரம்பத்தில் இசுபானிய சாம்ராச்சியம் முழுவதும் உ லூயி அரசன் குடும்பத்தினருக்குச் சேரும் போலிருந்தது. அந்நேரத்தில் மற்றைய ஐரோப்பிய நாடுகளெல்லாம் பிரான்சை எதிர்க்க ஒன்று திரண்டன. இவ்வியக்கத்தில் ஐக்கிய மாகாணங்
S.
ஒல்லாந்திலுள்ள ஒரு கால்வாய்
கள், பிரித்தானியா, அவுத்திரியா, பல ஜெர்மனிய அரசுகள் ஆகியவை ஒன்று சேர்ந்து பிரான்சை எதிர்த்த தால் போர் ஏற்பட்டது இப்போர் "இசுபானிய அரசுரி மைப் போர்’ என வழங்கப்பட்டது. இப்போரில் பிரித்தானிய சேனதிபதியாகிய மாள்பரோவின் போர்த் திறமையும், பிரித்தானியரதும் ஒல்லாந்தரதும் பொரு ளுதவியும், நேச நாடுகளின் படைப்பலமும் உலூயி மன்னனது படைப்பலத்தை முறியடித்து, அவனை 1714-ம் ஆண்டில் தோல்வியுறச் செய்தன.
 

ஐக்கிய மாகாணங்கள் 41
V. ஐக்கிய மாகாணங்கள்
இசுபானிய நெதலந்து முழுவதும் பிலிப்புக்கெதிராகக் கலகஞ் செய்தபோதிலும் புரட்டஸ்தாந்திய வட பகுதி யினரே பூரண அரசியல் சுதந் O திரம் பெற்றனர். போர்த்துக் கீசர் கையிலிருந்து நீங்கியதும் இலங்கை இவ் வடபகுதியின ரின் (ஐக்கிய மாகாணங்களின்) ஆட்சியில் சிக்கியது. மெளனி வில்லியம் என்ற அரசனின் மக்களிருவரினதும் அல்டன் பேண்வெல்ட் என்ற ஓர் அறிஞர தும் முயற்சியின் பயனுக - 1609-ல் உத்தர நெதலந்தின் ஒரு ஒல்லாந்த நாணயம் சுதந்தரம் இசுபானியரால் ஒப் புக் கொள்ளப்பட்டது. அத்துடன் இ சுபானியக் கடல்களில் வியாபார ஞ செய்யும் உரிமையையும் ஒல்லாந்தர் பெற்றனர். இப்புதிய சுதந்தர நாடு நாளுக்கு நாள் பல வளமும் நிறைந்து வளர்ந்தது. நெதலந்து தேசம் பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றுள் வடக்கேயுள்ள ஏழு மாகாணங்களே ஐக்கிய மாகாணங்களென்ற பெயரைப் பெற்றன. ஒவ்வொரு மாகாணமும் சுயாட்சி நடத்தியது. இம்மாகாணங்களுக் கெல்லாந் தலைமையாக ஒரு பிரதிநிதிகள் சபையுண்டு. இங்ங்ணம் நடைபெற்ற குடியாட்சியின் தலைவர் ஸ்ராத் ஹோல்டர் என்றழைக்கப்பட்டார். இவர் ஒரேஞ்சு வமிசத்திலிருந்தே தெரிவு செய்யப்பட வேண்டுமென நி ய தி யி ரு ந் த து. இம்மாகாணங்களில் ஒன்றின் பெயரே ஒல்லாந்து. ஒல்லாந்து வாசிகள் இடச்சுக்காரர் என்றழைக்கப்படுவர். இது மற்ற மாகாணங்களிலெல் லாஞ் சிறந்து விளங்கியபடியால், இப்பெயரே மற்ற மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டது. கல்வின் என்பவ ரால் சீர்திருத்தப்பட்ட புரட்டஸ்தாந்த சமயமே இந் நாட்டவரால் அனுசரிக்கப்பட்டு வந்தது. இச்சமயத்தை

Page 31
42 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சீர்திருத்தப்பட்ட இடச்சு சபை' என்று வழங்குப. இலங்கையி லுள்ள ஒல்லாந்தர் பலர் இச்சமயத்தையே சேர்ந்த GIFT, GT.
நகரத்தில் வாழ்ந்த தனவந்தரிடையும், ஒரேஞ்சு வமிசத்தைச் சார்ந்தவர்களிடையும் அடிக்கடி பல சச்சர வுகள் உண்டாயின. இந்நூற்ருண்டில் ஒல்லாந்தர் பல
ஒரு ஒல்லாந்தக் கப்பல்
தேசத்தவரோடுஞ் சண்டையிட்டார்கள். முதலாவது இசுபானியாவுடனும் போர்த்துக்கலுடனும் பின்னர், இங்கி லாந்துடனும் கடைசியாக பிரான்சுடனும் போர் செய் தார்கள். இவ்வாருக கலகமும் சச்சரவும் நடைபெற்ற போதிலும், அவர்கள் நாட்டின் வளத்தைப் பெருக்கு வதில் பின்னிற்கவில்லை. ܫ
 

ஐக்கிய மாகாணங்கள் 43
இந்நூற்ருண்டின் ஆரம்பத்தில், அதாவது, 1602-ல் **இடச்சு ஐக்கிய கிழக்கிந்தியக் கம்பெனி" என்ற வியாபார ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இது மற்றைய கீழ்நாட்டு வியாபாரச் சங்கங்களைப் பார்க்கிலும் அதிகம் சிறப்புற்று விளங்கியது. இதன் சரித்திரம் இன்னெரு அத்தியாயத் தில் கூறப்படும். எங்கும் ஒல்லாந்தரே பெருமையுற்று விளங்கினர். ஒல்லாந்த மீன்பிடி வள்ளங்கள் நல்ல வியா பாரம் நடத்தின. ஒல்லாந்தக் கப்பல்கள் எல்லாத் துறை முகங்களிலும் காணப்பட்டன. அம்ஸ்ரடாம் என்ற ஒல் லாந்த நகரம் ஐரோப்பாவின் தலைநகர்போல விளங் கியது. வியாபாரமோ, வங்கி அலுவல்களோ எல்லா வற்றுக்கும் அந்நகரமே மத்தியத்தானமாயிருந்தது. அக் காலத்தில் புலமைக்கும் அறிவுக்கும் பேர்போனவர்கள் புகழ்பெற்ற ஒல்லாந்தச் சர்வகலாசாலையான லெய்டன் சர்வகலாசாலையிலேயே காணப்பட்டார்கள். றெம் பிறண்ட் போன்ற புகழ் வாய்ந்த ஒவியக்காரர் வாழ்க் கையைப் படம் பிடிக்கும் பல சிறந்த ஒவியங்களை வரைந்தார்கள். ஒவிய உலகில் இச்சித்திரங்கள் இன்று வரை புகழ்பெற்று விளங்குகின்றன. ஒல்லாந்து அக் காலத்தில் பெரிய சுதந்தர பூமியாக விளங்கிற்று. சுதந் தர எண்ணம் நிறைந்த நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் தம் நாட்டில் அந்நூல்களைப் பிரசுரிக்க முடியாமல் ஒல் லாந்துக்குச் சென்று அங்கே அவற்றைப் பயமின்றிப் பிரசுரித்தார்கள்.
இவ்வாறு ஒல்லாந்தர் சிறப்புற்று விளங்குவதும், திரைகடல் ஒடி அவர்கள் வியாபாரத்தில் சிறந்து வரு வதும் ஆங்கிலேயருக்குப் பொருமையைக் கிளப்பியது: இதன் பயனக இவ்விரு சாதியாருக்குமிடையே மூன்று கடல் யுத்தங்கள் நடைபெற்றன. ஒல்லாந்தர் ஒன்றி லாவது தோல்வியடையவில்லை. 1672-ம் ஆண்டில் நடைபெற்ற மூன்ருவது யுத்தத்தில் பிரான்சிய சக்கர வர்த்தியான 14-ம் உலூயி ஆங்கிலேயருடன் சேர்ந்து இந்த
*ஒல்லாந்த நாணயங்களில் V.0.0. என்ற அட்சரங்கள் பதிக்கப்பட்டி ருந்தன. இவ்வெழுத்துக்களை இலங்கையிலுள்ள பழைய ஒல்லாந்தக் கட்டிடங்களில் இன்னும் காணலாம்.

Page 32
44
நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
ஒல்லாந்த வியாபாரிகளை அடக்கவேண்டுமென முயற்சி செய்தான். ஆனல் ஒரேஞ்சு வம்சத்தில் வில்லியம் என்ற இன்னுெரு ஒல்லாந்த இளவரசன் தோன்றி ஒல் லாந்தைப் பகைவரிடமிருந்து காப்பாற்றியதுமன்றி இங் கிலாந்துக்கு அரசனுமானன். இவனது ஆட்சியின் கீழ் ஒல்லாந்தும் இங்கிலாந்தும் ஒன்றுசேர்ந்து 14-ம் உலூயி என்ற மாட்சிமிக்க மன்னனை வீழ்த்தின.
1 52 6,
Ꮧ 5 7 0 .
1584.
598.
1609.
659.
672.
I 678.
701.
1713.
முக்கியமான ஆண்டுகள் மொஹாக்ஸ் என்ற யுத்தத்தில் துருக்கியர்
ஹங்கேரியரைத் தோற்கடித்தல். லெப்பான்ரோ என்னும் கடல் யுத்தத்தில் இசுபானியர் துருக்கியரைத் தோற்கடித்தல். மெளனி வில்லியம் கொலை செய்யப்படல். நாண்டிஸ் சாசனம்.
ஒல்லாந்தரின் சுதந்தரத்தை இசுபானியர் ஒப்பு
கொள்ளல்.
பிரனிஸ் சமாதானம்.
பதினுலாம் உலூயி ஐக்கிய மாகாணங்களைத்
தாக்குதல்.
நிம் வெகென் சமாதானம், பதினலாம் உலூயி
யின் ஆதிக்கம் உச்சநிலையடைதல்.
இசுபானிய சிம்மாசனச் சண்டையின் ஆரம்பம்.
உற்றெக்ட்டு சமாதானம்.

ஐந்தாம் அத்தியாயம்
(இங்கிலாந்து 1485–1714)
1. தியூடர் வம்சம்
பிரான்சிய யுத்தங்களில் தோல்வியடைந்திருந்த இங்கிலாந்து, 15-ம் நூற்றண்டில் பிரபுக்களிடையே நிகழ்ந்த உள்நாட்டுக் குழப்பங்களாற் கலக்கமுற்றது. ஆனல் மற்ருெரு புறத்தில் நாடு வளப்பமுற்றுச் செல்வங் கொழித்தது. நடுத்தர வகுப்பாரென்ற புதிய வகுப் பினர் மற்றத் தேசங்களிலும் பார்க்க இங்கு அதிகமாகப் பெருக்கமுற்றனர். இவர்கள் கம்பளி, சீலை முதலிய பொருள்களில் வியாபாரஞ்செய்து ஏராளமான பொருள் திரட்டினர்கள். வியாபாரிகள் தங்கள் சொந்தக் கப்பல் களில் வியாபாரப் பண்டங்களை அந்நிய தேசங்கட்கு அனுப்பி வந்தனர். 1485-ல் தியூடர் வம்சத்தைச் சேர்ந்த ஏழாவது ஹென்றி என்பவன் அரசனனன். இவன் நாட்டில் அமைதியை உண்டாக்கி முடியாட்சியை வலியுறச் செய்யவேண்டுமென உறுதிகொண்டு அதை நிறைவேற்றினன். மேலும் இன்னெரு முக்கியமான அலுவலையும் இவன் செய்தான். அதாவது, தனது மகளை ஸ்கொட்லாந்து இளவரச ஞெருவனுக்கு விவாக ஞ் செய்து கொடுத்தான். அதன் பயணுக மூன்று நூற் ருண்டுகளாகத் தீராப் பகை சாதித்து வந்த ஸ்கொட் லாந்து தேசத்தவரையும் ஆங்கிலேயரையும் ஒற்றுமைப் படுத்த அத்திவாரமிட்டான். ஒரு நூற்ருண்டின் பின்னர் இவ்வொற்றுமை வலிமை பெற்று இரு தேசங் களும் ஒரு குடைக்கீழாளப்பட்டன.
இங்கிலாந்து கடல் சூழ்ந்த ஒரு தீவாயிருப்பதால் அந்நியர் படையெடுப்பைத் தடுப்பதற்கு பலமுள்ள ஒரு கடற்படை ஏற்படுத்த வேண்டியது அவசியமென ஹென்றி எண்ணினன். அத்துடன் ஐரோப்பிய
45

Page 33
46 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கருமங்களில் அதிகம் தலையிடுவதால் தரைப்படைக்காகப் பெரும் பணச் செலவேற்படுமெனவும், அவ்வாறு தலை யிடுவது யுக்தியல்ல வென்றும் நிச்சயித்தான். இதே கொள்கையே இவனுக்குப் பின் வந்த பல அரசராலும் கைக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு இக்கொள்கை நற்பயனளித்தே வந்ததென்பதில் ஐயமில்லை. ஆங்கி லேயரின் தரைப்படை எப்பொழுதும் சிறிதாகவே இருந்து வந்திருக்கிறது.
பதினரும் நூற்ருண்டில் இங்கிலாந்தின் கடற்படை அதிகரித்தது. அத்துடன் கடல் வியாபாரிகளும் ஏராள மான வர்த்தகக் கப்பல்களைக் கட்டுவித்தார்கள். ஐரோப் பாவிலும் ஒழிந்த மற்றைய நாடுகளிலும் முன்னுெரு போதும் போயறியாத துறையெங்கும், ஆங்கிலக் கப்பல் கள் சென்றன. நெசவுத் தொழிலுக்கும் சீலை வியாபாரத் துக்கும் பெரிதும் ஊக்கமளிக்கப்பட்டது. இந்நூற்றண் டின் இறுதியில் செம்புச் சுரங்மறுக்கும் தொழிலும், கண்ணுடி, கடுதாசி முதலியவற்றின் உற்பத்தியும், பட்டு முதலிய நொய்தான புடவைகள் நெசவு செய்யும் வேலை யும் பெருகியது.
1. எட்டாவது ஹென்றியும் மதச் சீர்திருத்தமும்
ஏழாவது ஹென்றிக்குப் பின் எட்ட்ாவது ஹென்றி சிங்காசனமேறினன். இவன் உறுதியான குணம் வாய்ந்தவன். இளமையில் இவன் அழகும், கல்வியும் சமய பக்தியும் திடகாத்திரமும் வாய்ந்த ஒரு சுதந்திர புருஷனுயிருத்தமையால் பிரசைகளிடத்து மிகுந்த செல்வாக்குடையவனஞன். தனக்கு மந்திரிகளாக இவன் மிகத் திறமையுள்ள அரசியல் விற்பன்னரைத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறு இவன் முதல் தேர்ந் தெடுத்த மந்திரி ஊல்சி என்பவராகும். ஊல்சி கத்தோ லிக்க திருச்சபையில் கருதினுல்” என்ற உயர்தரப் பதவியை வகித்து வந்தார். நடுத்தர வகுப்பிலு தித்த பேராசைக்காரரான இவர் அவசியமில்லாமல் ஐரோப் பிய விடயங்களில் தலையிட்டு ஏழாம் ஹென்றி தேடி வைத்த செல்வமெல்லாவற்றையும் செலவு செய்தார்.

எட்டாவது ஹென்றியும் மதச் சீர்திருத்தமும் 47
த னக் குப் பின் தனது அரசாங் கத் தைக்கொண்டு நடத்த ஒர் ஆண் ம க வு இ ல் லை யே யெ ன் று க வலை கொ ண் ட எட்டாவது ஹென்றி, தனது மந்திரியான ஊல்சியுடன் ஆலோ சிக்கலானன். தனது முதல் மனைவியான இசுபானிய இளவரசி யாகும் கதரீனுள் என் பவளை விவாகரத்துச் செய்து, வேருெருத் தியை மணக்கவேண்டு  ெம ன் று அ வ ன் எட்டாவது ஹென்றி விரும்பினுன். அதை உரோமா புரியிலிருக்கும் பாப் பர ச ரி ன் அனு மதியில்லாமல் செய்யக் கூடாதாதலின் அவரிடம் எப்படியாவது அனுமதி பெறுமாறு ஊல்சியைத் தூண்டினன். ஆனல், பாப்பரசரின் மனச்சாட்சி இதற்கு இடங்கொடுக்கவில்லை. அன்றியும், பாப்பரசர் மீது இக் காலத்தில் செல் வாக்குடையவன யிருந்த கத்தரீனுளுடைய மருமகளுன சாள்ஸ் சக்கரவர்த்தியும் இந்த விவாகரத்தைப் பலமாக ஆட்சேபித்தான். எனவே, ஊல்சி அனுமதி பெற முடியாமற் போய்விட்டது. உடனே ஹென்றி ஊல்சியை மந்திரி பதவியிலிருந்து நீக்கி ஞன். பாப்பரசரின் அனுமதி தனக்கு வேண்டியதில்லை யெனக் கூறி அவரது ஆதிக்கத்தையும் முற்ருகத் தள்ளி ஞன். ஆங்கில திருச்சபைக்குத் தானே தலைவனுனன். மிகவும் அநீதியான முறையில் சந்நியாச மடங் களைச் சூறையாடி, வெறுமையுற்றிருந்த அரசாங்க

Page 34
48 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தி  ைற  ேச ரி  ைய அ ப் பொருளி ஞ ல் நிரப்பினன். அம்மடங் கட்குரிய நிலங்களை  ெயல் லாம் தனது பி ர பு க் க ஞ க் கு ம் மற் றை யோர் க்கும் இலஞ்சமாக வழங்கி அ வ ர் க ஞ  ைட ய ஆ த ர  ைவ ப் பெற முயன்ரு ன். உலூதர், கல்வின் என்பாரைப் போ ல் ஹெ ன் றி தீ வி ர ւ Մ ւ- ւ- 6ծ தாந்தியனல் லாத படி யால் மத ஆசாரத்தில் ஒரு விதமான மாற் றத்தையும் கொண்டு வர வில் லை. பாப்பர ச ருக்கு ப் பதிலாக தன்னைத் தலைவனக மாத்திரம் அமைத்துக்கொண்டான். முன்னி ருந்த மாதிரி ஆங்கில திருச்சபையில் சந்நியாசிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் இடம் கொடுக்கப்படவில்லை. கத்தரீனுள் அரசியின் விவாகத்தை இரத்து செய்துவிட்டு இராசசபையிலிருந்து வந்த அன்னிபோலின் என்ற மாதை மணந்தான். அவளுக்கு எலிசபெத் என்ற ஒரு பெண் மகவு பிறந்தது. முடிவில் இராசத்துரோகக் குற்றச்சாட் டின் பேரில் அன்னிபோலின் சிரச்சேதம் செய்யப்பட் டாள். இவளுக்குப்பின் ஜேன் செய்மூர் என்ற பெண்ணை ஹென்றி மணந்தான். இவள் ஓர் ஆண் மகவைப் பெற்ற தும் இறந்துபோனள். அதன் பின்னும் ஹென்ரி மூன்று முறை மண்ஞசெய்தான். ஆனல் பிள்ளைகள் பிறக்க வில்லை.
கார்டினல் ஊல்சி
 

இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் 49
11. இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம்
ஹென்றியினுடைய மகனன ஆறவது எட்வேட்டு நோய் வாய்ப்பட்டவனதலால் அதிக காலம் அரசு கட்டிவிலிருக்காது, ஐந்தே ஆண்டுகள் ஆட்சி செய்து மறைந்தான். ஆனல் இவனுடைய ஆட்சிக் காலத்தில் புரட்டஸ்தாந்து மதக் கோட்பாடுகள் இங்கிலாந்து முழுவதும் பரவியது. இவன் பின் அரசு கட்டிலேறிய கதரீனுவுடைய மகளாகிய கத்தோலிக்க Goff இச்சமயத்திற்கு மாருக நடவடிக்கைகள் எடுத்த பொழுதிலும் இங்கிலாந்து தேவாலயம் புரட்டஸ் தாந்து மதத்திற்கு மாறி நிலையாய் அச்சமயத்தைத் தழுவியது. மேரி தனது கடூரச் செய்கைகளால் தனது குடிகளை நடுங்கச் செய்தாள். அவள் 300 புரட்டஸ் தாந்தியர்களை கட்டையில் கட்டி தீக்கிரையாக்கினுள். மேலும் அவள் இரண்டாவது பிலிப்பை விவாகம் செய் தது பிரித்தானிய மக்களுக்கு அதிருப்தியை யளித்தது. அவர்கள் தமது நாடு இசுபானிய சாம்ராச்சிய பிரிவாக வருவதை விரும்பவில்லை. இவ்விரண்டு செய்கைகளும் பெரும்பாலான ஆங்கிலேயருள், கத்தோலிக்க சமய மென்ருல் அன்னியர் ஆட்சி என்று எண்ணச் செய்தது. இப்படி எண்ணிய பொழுதிலும், அவர்களில் பெரும் பாலோர் சமய அனுசரணைகளில் அதிக மாற்றமிருக்கக் கூடாதென்று விரும்பினர். ஆகவே முதலாவது எலிசபெத் அரசு கட்டிலேறியதும் "இங்கிலாந்து தேவா லயம்" புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற்றிய பொழுதும் அதிகமான கத்தோலிக்க அனுசரணை முறைகளைக் கைவிடாதிருக்க ஒழுங்கு செய்யப் பட்டது. உதாரணமாக, தேவாலயங்களின் ஆட்சி மேற்றிராணிமாரால் செய்யப்பட்ட ஒழுங்கு, மாற்றப் படவில்லை. மேலும் தேவாலயங்களில் ஆராதனை ஒழுங்குகள் அதிகம் மாற்றப்படாது கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ளபடியே இங்குமிருந்தது. ஆனல் இலத்தீன் மொழிக்குப் பதிலாக இங்கு ஆங்கிலம் உப யோகிக்கப்பட்டது.
IV. எலிசபெத் இராணியின் ஆட்சி
எலிசபெத் இராணி பேராற்றல் வாய்ந்தவள். மேரி அரசி இறக்கவும் 1558-ல் இவள் அரியாசனமேறினள்.
87.73-4

Page 35
50 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
இங்கிலாந்தில் இக்காலத்தில் முன்னெருபோதுமில்லாத பெரிய நெருக்கடியான நிலைமை ஏற்பட்டது. ஒரு புறத் தில் பிரான்சும் இன்னெரு புறத்தில் இசுபானி யாவும் ஆங்கில அர சைத் தமது தம தெனக் கொண்டன. சிறிது கா ல மா க பிரான்சிய அரசனை ம ண ந் திருந்த ஸ்டு வெர்ட் வம்சத்தைச் சேர்ந்த மேரி என் னும் ஸ்கொட்லாந்து அர சி , ஏழா வ து ஹென்றியின் மகள் தனது பேத்தி யென்ற உரிமை பாராட்டி ஆ ங் கி ல அ ர சு தனக் குச் சொந்த N ' ' '; மானதென வாதா எலிசபெத் இராணி டினள். எட்டாவது
ஹென்றியின் மகளான மேரி இராணியை விவாகஞ்செய்து, அதன் பயணுகச் சிறிது காலம் இங்கிலாந்தின் அரசன கவு மிருந்த இசுபானிய மன்னனன பிலிப்பு ஆங்கில அரசை நழுவவிட விரும்பவில்லை. இவ்வாறு ஆங்கில அரசுக்கு பிரான்சும் இசுபானியாவும் தனித்தனி உரிமை பாராட்டியபடியால் அது ஒருவர் கையிலும கப்படாமல் தப்பிற்று. ஸ்கொட் லாந்து இராணியான மேரியின் கணவன் இறக்கவே, 1549- ல் ஒல்லாந்தரைப்போல அதிதீவிர புரட்டஸ்
தாந்தியராயிருந்த ஸ்கொட்லாந்து பிரசைகள், கத்தோ லிக்க மதத்தவளாகிய அவளை நாட்டை விட்டுக் கலைத்த னர். அவள் இங்கிலாந்துக்கு ஓடவே அங்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டாள். அங்கேயுள்ள கத்தோலிக்கர் அவளை
 

எலிசபெத் இராணியின் ஆட்சி 51
ஆதரித்து, எலிசபெத் இராணிக் கெதிராகச் சதிசெய்யவுந் தலைப்பட்டனர். 1587-ல் அவள் சிரச்சேதஞ் செய்யப் பட்டாள். சிறந்த அழகும் திறமையுமுள்ள அவ்வரசியின் கதி அவ்வாறயிற்று.
எட்டாவது ஹென்றியைப் போலவே எலிசபெத் இராணியையும் குடிகள் மிகவும் நேசித்து வந்தார்கள். அவளுடைய கீர்த்தி நாடெங்கும் பரவிற்று. மணப் பருவமுற்ற காலத்திலும் அவள் விவாகஞ் செய்யாது கடத்தினுள். தான் ஒரு பிரான்சிய இளவரசனையோ அல்லது இசுபானிய இளவரசனையோ மணக்கப் போவதா கப் பாசாங்கு செய்து வந்தாள். இதை அறிந்த அந்நாட் டரசர்கள் போர்ச் சஞ்சலமின்றியே இலகுவில் இங்கிலா துக்கு அரசராகி விடலாமென எண்ணி மனப்பால் குடித் துக் கொண்டிருந்தார்கள். ஆனல், எலிசபெத் விவா கஞ் செய்வதை த் தந்திரமாகப் பின் போட்டுக்கொண்டே வந்தா ஸ் - ஆங்கி லக் கடற்படையும் நாளுக்கு நாள் வலி மையுற்று வந்தது . பி ரா ன் சு ச ம ய ச் சண்டையினல் சீர் குலைந்து நிலை தளம் பிற்று. ஈற்றில் இசுபா னிய தேசத்தரசனன பிலிப்பு விறல் மிக்க ஒரு பெரிய கடற் படையைத் திரட்டி, * ஆம டா " எ ன் ற பெயருடன் 1588-ல் இங்கி லா ந் து க் கு எதிரா ய் அனுப்பி ஞன். ‘வெல்லமுடியா சேர் பிரான்ஸிஸ் டிரேக்

Page 36
52 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஆமடா" என பிலிப்பு மன்னஞல் அனுப்பப்பட்ட அப்படையை ஆங்கிலேயர் முறியடித்தார்கள்.
எட்டாவது ஹென்றி கடற்படை விடயத்தில் மிகவும் அக்கறை காட்டியிருந்தான். எலிசபெத் இராணியும் வில்லியம் சிசில் பேர்லி பிரபு என்ற கீர்த்திவாய்ந்த அவளது மந்திரியும் அதே விதமாகச் சிரத்தை எடுத்து கடற்படையின் வலிமையைப் பெருக்கி வந்தனர். இங்கி லாந்தின் செல்வத்தையும் ஆதிக்கத்தையும் பெருக்க வேண்டுமெனச் சீசில் அல்லும் பகலும் உழைத்து வந் தான். பிரபுக்களும் நடுத்தர வகுப்பினரும் அவனுக்கு நிரம்பிய ஆதரவளித்தனர். கடல் கடந்து வேற்று நாடுகளுக்குப் போய் வர்த்தகஞ் செய்வதற்காக ஆங்கில வர்த்தகர்கள் வியாபார சமுதாயங்களை உண்டாக்கினர். ஆங்கிலக் கடலோடிகள் புதிய புதிய நாடுகளைக் கண்டு பிடித்தனர். இசுபானிய திரவியக் கப்பல்களைக் கொள்ளை அடித்தனர். பிரான்வறிஸ் டிரேக் இவர்களில் பேர் போனவன். இவன் போன்ற கடல் வீரரே இசுபானியக் கடல்படையாகிய ஆமடாவை வெல்லப் பெரிதும் உதவி செய்தவராவர்.
மேலும், எலிசபெத் இராணி காலத்தில் எத்தனையோ புலவர்கள் இங்கிலாந்தில் திகழ்ந்தனர். ஐரோப்பாவில் ஏற்பட்ட கல்வியின் மறுமலர்ச்சி இங்கிலாந்தில் சிறிது தாமதித்தே தோன்றியபோதிலும், நாட்டில் சிறந்த கவிகளும் நாடகாசிரியர்களும் பல்கினர். ஷேக்ஸ்பியர் என்ற மகா கவி இக்காலத்திற்ருன் தோன்றினர். கல்வி திக்கெல்லாம் பரவியது. பிரபுக்களும் வர்த்தகர்களும் பழங்காலத்து இருளறைக் கோட்டைகளை விடுத்து அழ கிய மாட மாளிகைகளைக் கட்டினர்கள். இங்கிலாந்து நாளுக்கு நாள் செல்வமும் சீரும் பெற்று தீவிரமாக முன்னேற்றமடைந்தது.
V. ஸ்ரூவெர்ட் வம்சம் இவ்வாறு எலிசபெத் இராணி பெருங் கீர்த்தியுடன்
நீண்டகாலம் அரசாண்ட பின் 1603-ல் இறந்தாள். பின்னர் ஸ்கொட்லாந்து அரசியான மேரியின் மகன்

ஸ்ரூவெர்ட் வம்சம் 53
ஜேம்ஸ் என்பான் இரண்டு தேசங்கட்கும் அரசனுகவே, இரு இராச்சியங்களும் ஒரு குடைக்கீழ் ஒன்றுபட்டன. ஜேம்ஸ் சிறு வயதுதொட்டே புரட்டஸ்தாந்து மதத்தை அனுசரித்து வந்தான். பழைய தியூடர் வம்சத்தரசர் களைப் போலவே ஜேம்சும் அவனுக்குப் பின் அவனது மகனன சாள்சும் சர்வாதிகார ஆட்சி நடத்த விரும் பியதால் அவர்கள் சனங்களால் வெறுக்கப்பட்டனர். சந்நியாச மடங்களைக் கொள்ளையடித்ததினுல் செல்வந்த ராய் வந்த பிரபுக்களும், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த புதுப் பணக்காரரும் அரசாங்க நிர்வாகத்தில் கூடிய பங்கு பெறவேண்டுமென விரும்பினர்கள். இவர்களிற் சிலர் பியூரித்தானியர்" (Puritans) என்று அழைக்கப் பட்டனர். இவர்கள் ஆங்கிலத் திருச்சபையை மேலும் புரட்டஸ்தாந்திய சமயமாக்க விரும்பினுர்கள். நாட்டில் இவ்வாறு ஏற்பட்ட நெருக்கடியைச் சாதுரியமாகச் சமாளித்து விட முத லாம் சாள் சாள் முடி யா மற் போய் விட் டது. எனவே, 1642-ல் உள்நாட்டுக் குழப்ப முண் டாயிற்று. அர சனுக்கெதிராக ஒரு சாரார் எழுந்து கலக முண்டாக்கி வெற்றி ய  ைட ந் த ரா ர் க ள் . ஸ்கொட்லாந்திலுள்ள புரட்டஸ்தாந்தியரது துணை இவர்களுக்குக் கிடைத்தது. இவ்வாறு இவர்கள் வெற்றி பெறு வதற்காக ஏற்கெனவே ஒரு சேனையைத் திரட் "SS------" டி யி ரு ந் த ரா ர் க ள் . ஒலிவர் குருெம்வெல்
8773-4

Page 37
54 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இச்சேனையின் தலைவர்கள் தீவிரமான போக்கையுடைய வராயிருந்தபடியால் 1649-ல் அரசனைச் சிரச்சேதஞ் செய்தார்கள். அடுத்த 11 வருடமாக இங்கிலாந்து இச்சேனைத் தலைவர்களின் ஆட்சியிலிருந்தது. இவர் களது தலைவனும் மிக்க பராக்கிரமசாலியுமான ஒலிவர் குருெம்வெல் என்பவன் அரசனுக்குச் சமமான அந்தஸ் துடன் ஆட்சிசெய்து வந்தான். ஆனல் ஆங்கில பிரசை கள் இம்மாதிரியான ஆ ட் சி  ைய வெறுத்தார்கள். மேலும், குருெம்வெல் அவர்களுடைய தினசரி வாழ்க் கையிற் கூடத் தலையிட முற்படவே அவர்கள் வெறுப்பு அதிகரித்தது. குருெம்வெல் இறந்த பின் முதலாம் சாள் சின் மூத்த மகனை அரசனுக ஏற்று 1660-ல் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவனுக்கு முடிசூட்டினர்கள்.
இரண்டாவது சாள்ஸ் மிகுந்த ஆற்றல் படைத்த வன். பல வருடங்களாக நாடுகடத்தப்பட்டு அந்நிய தேசங்களில் சஞ்சரித்து வந்தவனதலால். அந்நிய நாட்டுச் சீவியத்தின் துன்பத்தை இவன் நன்கு உணர்ந்திருந்தான். ஆதலால், பாராளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாருக நடந்து மீண்டும் பழைய அனுபவத்திற்கு ஆளாக அவன் விரும்பவில்லை. அவன் அரசனனதும் நாட்டின் நிலை மையை ஆராய்ந்து பார்த்தான். தனது தந்தையார் பாராளுமன்றத்தின் உரிமைகளில் தலையிட்டுத் தலையிழந் ததை எண்ணினன். சனங்கள் கைப்பற்றியுள்ள உரிமை யைக் கைவிடமாட்டார்களென்று அறிந்தான். 14-ம் உலூயி என்ற பேரரசன் பிரான்சை யெவ்வாறு ஆட்சி செய்தனனே அவ்வாறே தானும் இங்கிலாந்தைக் கட்டி ஆள அவனுக்கு விருப்பமிருந்தபோதிலும், பாராளுமன் றத்தில் அதிக செல்வாக்குடையவரின் சொற்படியும் நடக்க வேண்டியதாயிற்று. இருந்தும், அவர்களோடு இவன் பலகால் பிணங்கியதுமுண்டு. 1681-ம் ஆண்டள வில் பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெற்றபடியால் நான்கு வருடங்களுக்கு பாராளுமன்றமின்றியே ஆட்சி

பிரான்சிய யுத்தங்கள் 55
செய்யக் கூடியதாயிருந்தது. ஆனல், சனப்பிரதிநிதிசபை யில்லாமல் தியூடர் வம்சத்து அரசர் ஆண்டகாலம் மலையேறிவிட்டது.
இங்கிலாந்தில் இக்காலத்தில் இரண்டு கட்சிகள் ஏற் பட்டன. ஒன்று அரசன் பக்கத்தைச் சேர்ந்த டோரி? (Tory) க்கட்சி ; மற்றது அவர்களுக்கு எதிரான விக்? (Whig) கட்சி. ஆனல், பாராளுமன்றத்தையாவது இங்கி லாந்தின் திருச்சபையையாவது கைவிட ஒரு கட்சிக்கும் விருப்பமில்லை. இரண்டாவது சாள்ஸ் கத்தோலிக்க சமயத்தையே விரும்பினபோதும், புத்தியாக, இவ்விரு ஸ்தாபனங்களையும் அகற்றிவிட முயன்ருனில்லை. அவ னது தம்பியாகிய இரண்டாவது ஜேம்ஸ் அவனுக்குப்பின் 1658-ல் அரசு கட்டிலேறிஞன். இவனே ஒரு தீவிர மான கத்தோலிக்கன். இவன் தனது தமையன் கை யாண்ட கொள்கைக்கு மாருக பாராளுமன்றத்தையும் புரட்டஸ்தாந்து சமயத்தையும் நீக்கிவிட முயன்றன். கத்தோலிக்கர் மீது இக்காலத்திலும் நாட்டில் வெறுப்பு இருந்தபடியால் டோரிக் கட்சியினர் ஜேம்சை ஆதரிக்க மறுத்தனர். எனவே, விக் கட்சியார் இவனைத் தேசப் பிரஷ்டம் செய்து, இவனது மகளான மேரி என் பவளையும், அவளது கணவனன நெதலாந்தின் ஐக்கிய மாகாணத்தை ஆண்ட ஒரேஞ்சு வில்லியம் என்பவனையும் அரசியும் அரசனுமாக முடிசூட்டினர். இம்மாற்றத் தையே சரித்திரத்தில் 1668-ம் ஆண்டின் புரட்சி? என்று குறிப்பிடுவர். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய இவ் விரு தேசங்களிலும் உறுதியான பாராளுமன்ற ஆட்சியும் புரட்டஸ்தாந்து சமயமும் எக்காலமும் நிலவுமாறு இப் புரட்சி அடிகோலிற்று.
V. பிரான்சிய யுத்தங்கள்
பேராசைக்காரணுன 14-ம் உலூயியை வலிதொலைக்க வேண்டுமென ஒரேஞ்சு வில்லியம் (மூன்ருவது வில்லியம்) அல்லும் பகலும் முயன்று வந்தான். ஆங்கிலேயரைத் தூண்டி அவனுக்கு எதிராக இரண்டு யுத்தங்களை

Page 38
56. நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
நடத்தினன். ஆனல், ஆங்கிலேயர் இக்காலங்களில் தமது விக் ”, “ டோரி " என்ற கட்சிச் சண்டைகளில் அதிக சிரத்தை கொண்டிருந்தார்கள். இருந்தும், உலூயி யின் அக்கிரமம் அவர் களை ஈற்றில், போரில் இறங்கச் செய்தது. வில்லியம் இறப்பதற் குச் சில நாட்களுக்கு முன் உலூயி, இரண் டா வது ஜேம்சின் ம க னே , ஆங்கி ல அரசன் என்று அங் கீகரித்ததோடு தனது பே ர ப் பிள் ளை  ைய இசுபானிய அரசனுக வும் முடிசூட்டினன். இது ஆங்கி லே ய ருக்கு ஆத்திரத்தை யு னின் டா க் கி ற் று . பிரான்சு இனி எவ் வித கட்டு ப் பாடு மின்றி இசுபானியருக் குச் சொந்த மான அமெரிக்க தேசங்களோடு வியாபாரம் நடத்தக் கூடியதாயிற்றே என்று ஏங்கினர். ஒரு நூற்ருண்டுக்கு முன் இசுபானிய அரசனன இரண்டாவது பிலிப்பு ஐரோப் பாவுக்கு எவ்வளவு சஞ்சலத்தைக் கொடுத்தானே அவ் வாறே உலூயியும் தற்போது கொடுத்தான். இங்கிலாந்து உடனே உலூயியுடன் சண்டைக்கெழுந்தது. இதற்கிடை யில் வில்லியம் இறந்துபோனன். அவனது மனைவி மேரி ஏ ற் கெனவே தேகவியோகமாய்விட்டபடியால் அவள் தங்கை 1702-ல் அரசு கட்டிலேறிஞள். இவள் இப்போரை நடத்து மாறு மாள்பருே பிரபுவாகிய ஜோன் சர்ச்சிலைத் தலைவனக நியமித்தாள். இவன்
மூன்ரு வது வில்லியம்
 

பிரான்சிய யுத்தங்கள் 57
மிகவும் பராக்கிரமம் படைத்த ஒரு போர் வீரன். ஒல்லாந்தரையும், அவுத்திரியரையும் துணைகொண்டு உலூயி அரசனுடன் நீண்டகாலமாகப் போர் நடத்தி வெற்றி கண்டான். இப்போர்கள் பெருமளவில் இசு பானிய நெதலாந்தில் நடத்தப்பட்டன.
இப்போர்களின் ஆரம்பத்தில் "விக், "டோரி' ஆகிய இரு கட்சிகளும் ஆதரவளித்தன. ஆனல் காலம் செல்லச் செல்ல டோரி கட்சியினர் இதை எதிர்க்கத் தொடங்கினர். இவர்கள் பாராளுமன்றத்தில் அதி காரத்திற்கு வந்ததும் மாள் பரோவை பதவி நீக்கம் செய்து, பிரான்சியருடன் வேருேர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதுவே 1713-ம் ஆண்டு * உற்றெச்ட்" உடன்படிக்கை. மேலும் இவர்கள் இரண் டாவது ஜேம்சின் புதல்வனை திரும்பவும் அரசு கட்டில் ஏற்ற எத்தனம் செய்து கொண்டிருக்கும் சமயத் தில் இராணி இறந்துவிட்டாள். உடனடியாக விக் கட்சியினர் துரிதமாக முயற்சி செய்து ஜெர்மனியில் ஹணுேவர் அரசின் தலைவரான ஜோர்ஜ்ஜை இங்கி லாந்திற்கு அரசனுக்கினர்கள். இவ்வொழுங்கு 1702லேயே செய்யப்பட்டிருந்தபடியால் டோரி கட்சி யினரால் தடை செய்ய முடியாது போயிற்று. இப் புரட்டஸ்தாந்து அரசுரிமையொழுங்கினல் பாராளு மன்ற அரசியல் முறையும், தங்களது ஆதிக்கமும் நிலை பெறுமென விக் கட்சியினர் நன்கு அறிந்திருந்தார்கள். ஏனெனில் இரண்டாவது ஜேம்சின் மகன் பிரித் தானியரால் வெறுக்கப்பட்ட கத்தோலிக்கச் சமயத் தைச் சேர்ந்தவன். முதலாவது ஜோர்ஜ் ஒரு குழப்பமு மின்றி அரசு கட்டிலேறினன். தற்போது பிரித்தானியாவிலுள்ள அரசவம் மிசம் இவனுடன் ஆரம்பித்தது.
இன்ணுெரு விடயமும் கவனிக்கவேண்டியிருக்கிறது. 1707-ல் இங்கிலாந்து-ஸ்கொட்லாந்து ஐக்கியச் சட்டம் நிறைவேறியது. இதன் பிரகாரம் ஏற்கெனவே ஒரு

Page 39
58
நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
மன்னனின் கீழ் ஆளப்பட்டு வந்த இவ்விரு நாடுகளும் ஒரு பாராளுமன்றத்தின் ஆட்சிக்குக் கீழ் வந்தன. இதன் பின் இரு சாதியினரும் பழைய பகையை மறந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல வாழ்ந்தனர். ஸ்கொட் லாந்து வாசிகள் பிரித்தானியா, பிரித்தானிய சாம்ராச் சியம் இவை இரண்டின் வளர்ச்சியிலும் அதிக பங்கு எடுத்திருக்கிருர்கள்.
1485.
1534.
I55&.
1603.
五642。
649.
1660.
1688.
1714.
முக்கியமான ஆண்டுகள் தியூடர் வம்சத்து ஏழாவது ஹென்றி சிம்மா
சனமேற ல், பாப்பரசரின் அதிகாரத்தை ஹென்றி மீறுதல். எலிசபெத் இராணி சிம்மாசனமேறல்.
ஸ்ருவெர்ட் வம்சத்து முதலாவது ஜேம்ஸ்
சிம்மாசனமேறல். .
உள்நாட்டுக் கலகம் ஆரம்பம். முதலாவது சாள்சின் சிரச்சேதம். இரண்டாவது சாள்ஸ் அரசனுகுதல். மங்களப் புரட்சி. -
ஹனுேவர் தேசத்து முதலாம் ஜோர்ஜ் சிம்மா
சனமேற ல்,

ஆறம் அத்தியாயம்
கீழ்நாடுகளில் போர்த்துக்கீசர்
1. முஸ்லிம்களின் வர்த்தகம்
சிலுவை யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி, கீழ்நாடு களில் முஸ்லிம்களுக்கிருக்கும் ஆதிக்கத்தை அழித்து விடுவதற்கும், கீழ்நாடுகளில் வர்த்த கஞ்செய்து பெரும் பொருளிட்டுவதற்குமே போர்த்துக்கீசர் கீழைத் தேசங் கட்குச் செல்லுவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினர்.
கீழைத் தேச வர்த்தகத்தினுல் ஐரோப்பிய நகரங்கள் பல பெருஞ்செல்வமுற்று விளங்கினவென்று ஏற்கெனவே நாம் கூறினுேம். அலெக்சாந்திரியா, கொன்ஸ்தாந்தி ணுேபிள், வெனிஸ், ஜெனுேவா ஆகிய இந்நகரங்களெல் லாம் அவ்வாறே செல்வமுற்றன. போர்த்துக்கீசரும் தாங்கள் இந்தியாவுக்குச் செல்ல ஒரு கடற் பாதையைக் கண்டுபிடித்து முஸ்லிம்களிடமிருந்து வர்த்தகத்தையும் கைப்பற்றிவிட்டால் ஐரோப்பாவில், தமது தலைப்பட்டின மாகிய லிஸ்பன் செல்வம் செழித்த ஒரு நகரமாகவும் போர்த்துக்கல் வளம்மிக்க ஒரு நாடாகவும் விளங்கு மென்று கருதினர்கள்.
1498-ல் வாஸ்கோடிகாமா கள்ளிக்கோட்டையை
அடைந்த பொழுது, கீழைத் தேச வர்த்தகம் முற்ருக
முஸ்லிம்கள் ஆதிக்கத்திலேயே இருந்தது. போர்த்துக்
கீசர் இம்முஸ்லிம்களை மொருெக்கோ பிரதேசத்திலேயே
முதன் முதலாகச் சந்திக்க நேர்ந்ததால் இவர்கட்கு
*மூர்கள்’ (Moors) என்ற பெயரிட்டழைத்தனர். கிழக்கு
59

Page 40
60 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இந்திய தீவுகளிலிருந்து இம்முஸ்லிம்கள் கராம்பு, ஏலம், சாதிக்காய் முதலிய சரக்குகளையும், மலையாளத்திலிருந்து மிளகையும், இலங்கையிலிருந்து கறுவாவையும், சீனவி லிருந்து பட்டுப் புடைவையையும் வாங்கி ஐரோப்பாவுக்கு அனுப்பி வியாபாரம் நடத்தினர். சோழமண்டலக் கரை யிலும், வங்காளத்திலும், குஜரத்திலுமிருந்து பருத்தித் துணிகளை வாங்கி இலங்கையிலும், கிழக்கிந்திய தீவுகளி லும் விற்றர்கள். "கம்பாயம்’ என்று வழங்கப்படும் துணி ஆதியில் கம்பாயக் குடாக்கடலிலுள்ள குஜரத் துறைமுகங்களிலிருந்தே வந்திருக்கவேண்டும். குஜரத் திலும் வங்காளத்திலும் அபின் வாங்கி, முஸ்லிம்கள் சீனவில் விற்று வந்தார்கள். வங்காளத்திலும், சோழ மண்டலத்திலுமிருந்து அரிசி வாங்கி மலையாளத்தில் விற்று அந் நா டு கட் கு ம லை யா ள த் து மி ள  ைக மாற்றினர்கள்.
தென்னிந்தியாவிலிருந்து சுண்ணக்கல் முதலியன ஏற் றிக்கொண்டு கொழும்புக்கு வரும் சிறு படகுகளைப் போன்ற மரக்கலங்களில்தான் அக்காலத்தில் கடற் பிரயாணம் நடைபெற்றது. இப்படகுகள் கரையோர மாக மாத்திரம் ஓடவில்லை ; பெரிய சமுத்திரங்களில் நீண்ட பிரயாணங்கூடச் செய்துவந்தன. இந்த முஸ்லிம் கடலோடிகள் பருவப்பெயர்ச்சிக் காற்றுகளின் துணை கொண்டே கடலில் யாத்திரை செய்தனர். ஏடென் துறைமுகத்திலிருந்தும் பஸ்ராவிலிருந்தும் மலையாளம், குஜரத்தாகிய இடங்கட்குச் சென்றனர். வங்காளத்தி லிருந்து மலாக்காவுக்குச் சென்றனர். மலாக்காவி லிருந்து மறுபடியும் மலையாளக்கரைக்கு இக்காற்றுகளின் துணையால் திரும்பினர். விரைவாகப் பிரயாணஞ் செய்யவும் இக்காற்றுகள் உதவியாயிருந்தன. மேலும் வியாபாரமும் மிக நயமாக நடைபெற்றது.
இக்காலங்களில் தூரகீழ் திசையில் பிரதான வர்த்தகத் தலமாயிருந்தது மலாய்க் குடாநாட்டிலுள்ள மலாக்கா என்னும் பட்டினமே. இக்காலம் சிங்கப்பூர் ஆங்கில வர்த்தகர்க்கு எவ்வளவு முக்கிய தலமாயிருக்கிறதோ,

முஸ்லிம்களின் வர்த்தகம் 6 Ι
அவ்வாறே மலாக்காவும் அந்நாட்களில் முஸ்லிம் வர்த் தகர்கட்கு முக்கிய தலமாயிருந்தது. கிழக்கிந்திய தீவு களிலுள்ள கராம்பு, சாதிக்காய் முதலிய சரக்குகள் இங்கிருந்தே ஐரோப்பாவுக்குக் கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. சீன, ஜப்பான், கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய இடங்களுக்குச் செல்லுங் கப்பல்கள் இத் துறையைக் கண்டே போகவேண்டியிருந்தன. பகை வரது கப்பல்கள் இக்கடல்களில் வர்த்தகஞ் செய்யாமல் தடுக்க இப்பட்டின வாசிகட்கு வசதியிருந்தது. அடுத்த பெரிய துறைமுகம் கள்ளிக்கோட்டை, மலாக்காவிலும், வங்காளத்திலுமிருந்து வரும் பண்டங்கள் கள்ளிக்கோட் டையிலிறக்கப்பட்டு மறுபடியும் ஐரோப்பாவுக்கு ஏற்று மதி செய்யப்பட்டன. சோழமண்டலக் கரையிலிருந்து வரும் சாமான்களும் அக்கரையில் தகுந்த துறையில்லாத படியால், ஏலக்குன்றுக்கும் நீலகிரிக்குமிடையேயுள்ள பாலைக்காட்டு கணவாய் மூலம் கள்ளிக்கோட்டைக்கு அனுப்பப்பட்டன. எனவே, இத்துறைமுகம் பெரிய வர்த்தகத் தலமாயிருந்தது.
வாசனைச் சரக்குகள், பட்டு வஸ்திரங்கள் ஆகிய வற்றை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்வதற்கு இரண்டு மார்க்கங்களிருந்தன. ஒன்று பாரசீகக் குடாக்கடல் மார்க் கம்; மற்றது செங்கடல் மார்க்கம். பாரசீகக் குடாக் கடல் வழியாகச் செல்வோர் பாஸ்ராவுக்குப் போய் அங்கிருந்து பாக்டாட்டை அடைந்து அவ்வழியாய் கொன்ஸ்தாந்தினுேப்பிளைச் சேர்வர் ; அல்லது மத்திய தரைக்கடலின் கீழைக்கரையான லிவாந்துக்குச் செல்வர். செங்கடல் வழியாகச் செல்வோர் சுவேஸ் மார்க்கமாக கெய்ரோ சென்று அங்கிருந்து அலெக்சாந்திரியா போவர்: இவ்விடங்களைக் காட்டும் படத்தைப் பார்ப்பீர் களாஞல், ஒர்மஸ் என்ற இடத்திலும், ஏடெனிலும் கப்பல் ஒரு ஒடுங்கிய தொடுவாய் வழியாய்ப் போகவேண்டியிருப் பதைக் கவனிப்பீர்கள். எனவே, பாரசீகக் குடாக்கடல் மூலஞ் செல்லுங் கப்பல்களை ஒர்மசிலிருந்தும், செங்கடல் வழியாய்ச் செல்பவற்றை ஏடென் கோட்டையிலிருந்தும்
-س8773

Page 41
SLLLLLLLL L0LLLL00SL LSLLTL0LL 0L LLLLLL T LLLT TLTLLL LLLLL M S S 0LtSLLLL LL LS a s s a «» «m o
P wo *** ഷ ആ . -- ജേ
 
 


Page 42
64 நம்முன்ஞேரளித்த அருஞ்செல்வம்
கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இக்காரணத்தால் ஒர்மசும், ஏடெனும் மலாக்காவைப்போல மிகப் பிர தானமான இடங்களாய் விளங்கின.
11. முஸ்லிம்களதும் போர்த்துகீசரதும் கப்பல்கள்
போர்த்துக்கீசர் கீழைத் தேசங்கட்கு வந்தபொழுது வாசனைச் சரக்கு வர்த்தகத்தைத் தம்வசமாக்கிக்கொள்ள விரும்பினரேயன்றி அச்சரக்குகளும்பத்தியாகும் நாடு களைக் கைப்பற்றவேண்டுமென விரும்பவில்லை. சொற்ப சனங்கள் வாழும் ஒரு சிறிய நாட்டிலிருந்து வரும் தம் போன்ற சாதியார் வலிய அரசர்களை போர்புரிந்து வெற்றிபெறுவது அசாத்தியமென்பதை அவர்கள் நன் கறிந்திருந்தார்கள். எனவே, கீழை நாட்டு வியாபா ரத்தை மட்டும் கைப்பற்றி அதை முற்ருய்த் தமது கையில் வைத்திருக்க எண்ணிஞர்கள். இதற்கும் அக்காலங் களில் யுத்தமே செய்யவேண்டியதாயிற்று. இக்காலங் களில் மலிவாகப் பண்டங்களைக் கொடுப்பதால் வியாபா ரத்தைக் கைப்பற்றிக்கொள்ளுகிருர்கள். உதாரணமாக ஜப்பானை எடுத்துக்கொள்வோம். இலங்கையின் தேவைக் கான பொருட்களை ஜப்பான் சில ஆண்டுகளுக்கு முன் மலிவாகக் கொடுக்க ஆரம்பித்தது. அதனல் மற்ற நாட்டுப் பொருட்களைவிட ஜப்பானிய பொருட்களே அதி கம் விலையாயின. இதன் பயணுக ஆங்கிலேயரின் வியா பாரம் குன்றவே, ஜப்பான் பொருட்கள் மீது ஆங்கில அரசாங்கம் அதிக இறக்குமதி வரிகளை விதித்தது. அத் தோடமையாது குறித்த ஒரளவுக்கு மீறி ஜப்பானிய பொருட்களை இலங்கையில் இறக்குமதி செய்யக்கூடா தென்ற கட்டுப்பாட்டையும் விதித்தது. ஆனல் முற் காலங்களில் இம்மாதிரி நடைபெறவில்லை. வியாபாரத் தில் போட்டியிடுவோர் ஒருவரோடொருவர் போர் செய் தனர். அவ்வாறே போர்த்துக்கீசரும் முஸ்லிம் வியாபாரி களுடன் சண்டையிட்டு அவர்களை இந்து சமுத்திரத் தினின்றும் களைக்க முயற்சி செய்தனர்.

போர்த்துக்கீசரின் வியாபாரம் 65
போர்த்துக்கீசரின் கப்பல்கள் மிகத் திறமையுடை யனவாயிருந்தன. அ த ஞ ல் முஸ்லிம்களை வெல்வது அவர்களுக்கு இலேசாயிருந்தது. முஸ்லிம்கள் சிறந்த கடலோ டி க ளா யிருந்த போதிலும் அவர்களுடைய கப்பல்கள் அவ்வளவு சிறந்தனவல்ல. கா ற் ருே ட் டத்துக்கு எதிராய் ஒடும் திறமை அவைகளுக்கிருக்க வில்லை. கடலில் புயல் கிளம்பினல் அக்கப்பல்கள் சமீபத்துள்ள துறைமுகத்தைத் தேடி ஓடிவிடும். அன்றி யும், பீரங்கிகளைத் தாங்கக்கூடிய திண்மையற்றனவாயு மிருந்தன. பீரங்கியின திர்ச்சியா லேயே அவைகள் உடையக் கூடியனவாயிருந்தன.
ஆனல், போர்த்துக்கீசரோ முதல்தரமான கப்பல் களும் அவற்றுக்கேற்ற உபகரணங்களுமுடையவரா பிருந்தனர். கடலோடு முறையிலுமவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். சாஸ்திரீகமான முறையில் கப்பல்களைக் கட்டி, அவற்றுக்குத் தேவையான உபகர னங்களையும் புது முறையில் செய்து வந்தார்கள். அதனல் கண்ணுக்கெட்டாத நெடுந்தூரம் பிரயாணஞ் செய் வதற்கும், பெரும் புயல்களைத் தாங்குவதற்கும், பீரங்கி களே ஏற்றி வெடிவைப்பதற்கும் அக்கப்பல்கள் ஏற்றவை யாயிருந்தன. அவர்களுடைய கப்பலில் சுமார் 60 பேர் பிரயாணஞ் செய்யவும், பல மாதப் பிரயாணத்துக் குரிய உணவுகளைக் கொண்டு செல்லவும் வசதியிருந்தது. எனவே, போர்த்துக்கீசரை எதிர்க்க முஸ்லிம் வியா பாரிகளால் முடியாமற் போய்விட்டது.
1. போர்த்துக்கீசரின் வியாபாரம்
கள்ளிக்கோட்டை அரசனுன சாமோரின் என்னும் இந்து இராசா, முஸ்லிம்களுடன் வியாபாரஞ் செய்வதைத் தடுப்பதற்குப் போர்த்துக்கீசர் முதலில் முயற்சி செய்த னர். ஆனல், சாமோரின் அவர்கள் விருப்பத்துக்கு இணங்க மறுக்கவே, அவர்கள் அவனுடைய பகையரச ஞன கொச்சிராசா விடஞ் சென்றனர். (சோழ மண்ட லத்திலிருந்து வரும் பொருட்களை ஐரோப்பாவுக்கு ஏற்று
3773-8

Page 43
66 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
மதி செய்வதற்கு கொச்சியும் ஒரு துறைமுகமாயிருந்து வந்தது). அது முதல் முஸ்லிம் வியாபாரிகளையும் அவர்களோடு வர்த்தகஞ் செய்யும் துறைமுகங்களையும் போர்த்துக்கீசர் தாக்கி வந்தார்கள். இதன் பயனுக அவர்களுக்கும் கள்ளிக்கோட்டை அரசனுக்கும் போர் உண்டானது. இம்மாதிரியான போர்நிலையைத் கண்ட போர்த்துக்கீசர், தங்களுடைய வியாபாரத்தை நிலை நிறுத் து வ த ற கு ம் துணை ய ர சர்களுக்கு உ த வி செய்வதற்கும் ஒரு நிரந்தரமான சேனையைத் தாபிக்க எண்ணினர்கள். *
எனவே, 1505-ம் ஆண்டில் பெரிய ஒரு கடற்படை யுடனும் சேனையுடனும் பிரான்வRஸ் டி அல்மேயிதா என்பவனை இந்தியாவிலிருக்கு மாறு போர்த்துக்கீசர் அனுப்பினர்கள். அவன் கொச்சியில் காரியாலயம் வகுத்து அங்கே யிருந்து கொண்டு, போர்த்துக்கீச ருடன் மாத்திரம் வியாபாரஞ் செய்ய விரும்பிய இந்திய மகாராசாக்களோடு உடன்படிக்கை செய்தான். தற்பாது காப்புக்காக அவர்களுடைய சமத்தானங்களில் கோட் டைகளும் கட்டினன். மலையாளக் கரையில் நடைபெறும் வியாபாரம் முழுவதையும் போர்த்துக்கீசர் வசமாக்கி விடவேண்டுமெனவும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து துரத்திவிடவேண்டுமெனவும் அல்லும் பகலும் முயற்சி செய்துவந்தான்.
அல்மேயிதாவின் முயற்சிகள் இருந்திருந்து வேறு பல
கிளர்ச்சிகளை உண்டாக்கின. முஸ்லிம்கள் வியாபாரம் நடத்தும் நாட்களில் மிளகு முதலிய வாசனைச் சரக்கு களைச் செங்கடல் மார்க்கமாக ஐரோப்பாவுக்குக்
கொண்டுசென்றனர். அக்காலத்தில் எகிப்தில் அரசு நடத்திய மாமலூக் சுல்தான் என்பவன் செங்கடல் வழி யாய்ப் போகும் சரக்குகளுக்கு ஒரு சுங்கவரி விதித்து ஏராளமான  ெப ா ரு ள் பெற்றன். போர்த்துக்கீசர் கையிற் வியாபாரம் சிக்கினதும் அவர்கள் செங்கடல் மார்க்கத்தை விடுத்து நன்னம்பிக்கைமுனை வழியாய்ச் செல்லவே சுல்தானுக்கு வருவாய் குன்றியது. அன்றி

போர்த்துக்கீசரின் வியாபாரம் 67
யும் கிழக்கிந்திய தீவுகளிலிருந்து வந்த வாசனைச் சரக்கு களையும் போர்த்துக்கீச கடலோடிகள் ஆறலைத்துச் குறை கொண்டபடியால், அ த ன லு ம் எகிப்திய சுல்தானின் வருவாய் குன்றியது. மத்தியதரைக் கடலிலுள்ள அலெக்சாந்திரியா முதலிய துறை களில் வந்திறங்கும் வாசனைச் சரக்குகளை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து வர்த்தகம் நடத்திவந்த வெனிஸ் வர்த் தகர்களின் வருவாயும் குன்றியது. இந்தியாவில் குஜரத், பிஜாப்பூர் ஆகிய சமத்தானதிபதிகளும், போர்த்துக்கீசர் தங்களுடைய வியாபாரத்திலும் தலை யிடுவார்களோ வென எண்ணிப் பயப்பட்டனர்.
எனவே, வெனிசியரும், குஜராத்தியரும் போர்த்துக் கீசருக்கெதிராகப் போர் தொடுக்கு மாறு எகிப்திய சுல் தானத் தூண்டினர். அதனல் 1507-ல் அவன் குஜரத் கரையிலுள்ள டியூ என்னும் தீவுக்கு ஒரு கடற்படையை அனுப்பினன். அப்படை அல்மேயிதாவின் மகனன லொறன்சோ என்பவன் தளபதியாய் நின்று செலுத்திய போர்த்துக்கீசப் படையை எதிர்த்துக் கொஞ்சக்காலம் அவர்களுடைய ஆதிக்கத்தைக் குன்றச்செய்தது. ஆனல் 1509-ல் போர்த்துக்கீசர் இப்படையை முறியடித்துப் பழையபடி தங்கள் ஆதிக்கத்தைப் பெற்றனர்.
கீழைத்தேச வர்த்தகத்தைக் கைப்பற்றுதற்கு அல் மேயிதா அனுட்டித்துவந்த கொள்கை ஏற்றதல்லவென் பதும், போர்த்துக்கீசர் புதிய நெருக்கடிகளுக்காளாக வேண்டியிருந்த தென்பதும் இப்போரினல் தெரிய வந் தது. மேலும், மலையாளக் கரையைக் காவல் செய்வத னல் மாத்திரம், கீழைத்தேச வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை அவர்கள் பெறக்கூடியதாயிருக்கவில்லை. அன்றியும் வேறு துணையின்றிக் கடற்படைத் துணை மட்டும் கொண்டு இந்து சமுத்திரத்தின் பல பாகங்களி லும் ஒரே முறையில் ஆதிக்கஞ் செலுத்தவும் முடியா திருந்தது. எனவே, அல்மேயிதா வுக்குப் பின் இராசப்பிரதி நிதி யாய் நியமிக்கப்பட்ட அல்புக்கூர்க்கே ஒரு புதிய கொள்கையை அனுசரித்தான். இந்திய சமுத்திரம் (p(t

Page 44
$68 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வதையும் தங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவருவதற் குத் தேவையான இடங்கள் யாவற்றையும் கைப்பற்ற வேண்டுமென்றும், கொச்சி இராசாவின் தயவில் நம்பி யிராமல் தனக்கென ஒரு வேருண தலேமைக் காரியாலயம் அமைக்கவேண்டுமெனவும் நிச்சயித்தான்.
ஆகவே அல்புக்கூர்க்கே கொச்சிக்கு வடக்கே யுள்ள கோவை யென்னும் தீவை 1510-ல் கைப்பற்றி ன்ை. அத்தீவு ஒரு சிறந்த துறைமுகத்தை உடைய தாயிருந்தது. அனேக வியாபாரிகளும் வியாபாரக் கப்பல்களும் அங்கு வியாபாரத்திற்கு வந்தன. மேலும் கோவை யொரு தீவாயிருந்தபடியால் போர்த்துக்கீச கடற்படை, எதிரிகளின் தாக்குதலை இலகுவாகத் தடைசெய்யக் கூடியதாயிருந்தது. அல்புக்கூர்க்கே ஏற்கெனவே ஒர்மஸ், சோகொத்ரா என்ற தீவுகளைக் கைப்பற்றி அங்கு கோட்டைகள் அமைத்தான்.
சோகொத்திராத் தீவிலிருந்து பாரசீகக் குடா விற்குப் போகும் கப்பல்களை அவன் தடை செய்யக் கூடியதாகவிருந்தது. அதுவுமின்றித் தாக்க வரும் எதிரிகளைச் சுலபமாகப் போர் செய்து வெல்லவும் முடிந்தது. 1511-ல் அவன் மலாக்காவைக் கைப் பற்றினன். சீனு, கிழக்கிந்திய தீவுகள் முதலியவிடங் களுக்குச் சென்று வியாபாரம் செய்யும் அன்னிய கப்பல்களை இவ்விடத்திலிருந்து அவன் சுலபமாகத் தடை செய்ய முடிந்தது. அவனல் ஏடன் என்னுமிடத் தைக் கைப்பற்ற முடியாமற் போனுலும், சோகொத் திராத் தீவிலிருந்து செங்கடல் வழியைக் கண்காணிக்கக் கூடியதாயிருந்தது.
இந்து சமுத்திரத்தில் தமது ஆதிக்கம் வலியுற்றதும் போர்த்துக்கீசர் தூர கீழ்த்திசையிலும் தமது செல் வாக்கைப் பரப்ப எண்ணினர்கள். பிலிப்  ைபன் தீவுகளுக்குத் தெற்கேயுள்ள மொலுக்காஸ் என்னும் தீவுகளையும் கைப்பற்றி அங்கிருந்து கராம்பு, சாதிக்காய் முதலிய சரக்குகளை ஏற்றுமதி செய்தனர். அடுத்ததாக சீனுவிலுள்ள கான்ரன் என்னும் பட்டினத்திற்குத் தெற்கேயுள்ளதும் ஹொங்கொங் என்னுமிடத்துக்கு மேற்கேயுள்ளதுமான மக்காவோ என்னுந் தீவையுங் கைப்பற்றினர். இத்தீவிலிருந்து சீனுவுக்கு அபினும் வாசனைச் சரக்கும் கொடுத்து, அங்கிருந்து பட்டும்,

போர்த்துக்கீசர் வியாபாரம் 69
தேயிலையும், மட்பாண்டங்களும் பெற்றனர். 1542-ல் போர்த்துக்கீசர் ஜப்பானுக்குச் சென்ருர்கள். யுத்த வெறி பிடித் திருந்த ஜப்பானியர் பேர்த்துக்கீசர் கொண்டு வந்த வெடிமருந்தையும் துப்பாக்கிகளையும் வாங்குவதற்காக அவர்களை வரவேற்ருர்கள்.
ஏற்கெனவே போர்த்துக்கீசர் வங்காளக்குடாக்கட லைச் சிறிது சிறிதாகத் தம்வசமாக்கி வந்தனர். ஆனல் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக்காற்றுக் கிளம்பினல் கப்பல் கள் ஒதுங்குவதற்கும் பழுதடைந்த கப்பல்களைத் திருத்து வதற்கும் இங்கே ஏற்ற து  ைற க ளி ல் லா த து பெருங் குறையாயிருந் தது. 15 18- ல் இலங் GO) 55 đë 35 mp. GNu FT G) uurt Lurt ரத்தைக் கைப்பற்றுவதற் காக கொழும்பில் ஒரு கோட்டை கட்டினர்கள். வங்காள க் குடா வைக் காவல் செய்வதற்குக் ஐ கொழும்பும் மலாக்கா வும் போர்த்துக்கீசருக் குப் பெரிய அரணுக விளங்கின. சிறிது காலத் தி ல் சோழ மண் ட லக் க  ைரயிலும், வங்காளத் திலுள்ள ஹ"க்லியிலும், அல்புக் கூர்க்கே அர க் க ன் கடற் க ைர யிலும், அவர்கள் வேறு காரியாலயங்களைத் தாபித் தார்கள்.
போர்த்துக்கீசர் கடைசியாக இந்தியாவில் கைப் பற்றிய தேசம் குஜராத். 1517-ல் துருக்கியர் எகிப்த் தைக் கைப்பற்றியதும், போர்த்துக்கீசர் அவர்களுடன் எ வரை யும் வியாபாரம் செய்யாதவாறு தடை செய்

Page 45
70 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
தனர். அதனல் துருக்கியர் குஜராத்தியருடன் சேர்ந்து தம்மைத் தாக்கக் கூடும் என அவர்கள் பயந்தனர். ஆகவே குஜராத் பகுதியில் ஒரு துறைமுகத்தை தாம் பெற்றுக் கொண்டால் பாதுகாப்பாக விருக்கும் என அவர்கள் எண்ணினர்கள், இவ் வெண் ணத்  ைத த் தொடர்ந்து அவர்கள் டியூ என்னுந் தீவை 1535-ல்  ைகப்பற்றினர்கள். குஜ ராத்தியர் இத்தீவை திருப் பிப் பெற பல முயற்சிகள் செய்தனர். பல தடவை துருக்கியரும் அவர்களுக்கு உதவி அளித்தனர். எவ்வித
N முயற்சியும் பயனளிக்காது စ္သည္ဟုပ္ပတ္တိဇံ# போக, 1546 - ன் பின் --- போர்த்துக்கீசரை வெளி யேற்றும் எண்ணத்தை குஜராத்தியர் கைவிட்டனர். இதற்குப் பின் சுமார்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு எவ்வித தடையுமின்றி போர்த்துக்கீசர் இப் பகுதிகளில் வியாபாரம் செய்தனர்.
IV. இந்தியாவில் மொகலாயர் ஆட்சி
இந்திய அரசர்கள் ஒருவர்க்கொருவர் கலகம் விளைத்து வந்தமை போர்த்துக்கீசருக்கு வாய்ப்பாயிருந்தது. இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி நடைபெற்றதைப் பற்றி யும் இபின் துக்லக் என்ற முஸ்லிம் அரசன் இறந்த பின் ஒன்றுபட்டிருந்த இந்திய இராச்சியம் சிறு சிறு இராச்சியங் களாய்ப் பிரிந்ததைப் பற்றியும் ஏற்கெனவே நாம் கூறி யுள்ளோம். 15-ம் நூற்ருண்டின் இறுதியிலும் இந்நிலை மையில் மாற்றம் ஏற்படவில்லை. டில்லியில் அரசாண்ட ஆப்கானிஸ்த அரசன் வடஇந்தியாவை மாத்திரமே ஆட்சி செய்து வந்தான். மேற்கேயுள்ள குஜரத் தனி இராச்சிய மாய்ப் பிரிந்திருந்தது. தக்கிணத்தில் பல முஸ்லிம் அரசு கள் விளங்கின. அதன் தென்பாகம் முழுவதும் விஜ
 

இந்தியாவில் மொகலாயர் ஆட்சி 7
நகர இந்து சாம்ராச்சியத்தில் அடங்கியிருந்தது. விஜய நகரச் சக்கரவர்த்தி பிஜாப்பூரையாண்ட முஸ்லிம் அரச னுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தான். இவ்விரு அரசரின் ஒற்றுமையீனம் போர்த்துக்கீசருக்குத் துணையா யிருந்தது. எனவே, மாறுபட்ட இவ்விரு இராச்சியங் களுக்குமிடையிலுள்ள கோவையை அவர்கள் இலே சாய்க் கைப்பற்றினர். மலையாள இராச்சியத்தைப் பல குறுநில மன்னர் ஆண்டு வந்தனர். இவர் தம்முள் பொருமையுற்றுச் சண்டை செய்தனர். கள்ளிக்கோட் டையை ஆண்ட சாமோரின் என்ற அரசனுடன் போர்த் துக்கீசர் பகைத்தபொழுது, கொச்சியரசன் அவர்களுக்கு துணைபுரிந்ததை ஏற்கெனவே அறிந்திருக்கிருேம். எனவே, தம்மை எதிர்க்கக்கூடிய வல்லரசு இல்லாததினுலும், குறுநில மன்னர் தம்முள் தாமே பிணங்கிச் சண்டை செய் ததினலும், கீழ்நாடுகளில் போர்த்துக்கீசர் தமது ஆட்சியை வலியுறத் தாபித்தார்கள்.
இந்நிலைமை 1570-ம் ஆண்டளவில் மாறியது. 1565 அளவில் தக்கணத்தில் உள்ள முஸ்லிம் அரசுகள் ஒன்று சேர்ந்து விசயநகர சாம்ராச்சியத்தைக் கைப் பற்றினர்கள். பிஜாப்பூர் அரசன் தனக்குத் தெற்கே யுள்ள எதிரிக்குப் பயப்படவில்லை. ஆகவே அவன் 1570ல் கோவையை முற்றுகையிட்டான். இதற்கு முன் மொக லாய படைகள் குஜரத்தைக் கைப்பற்றியிருந்தன. அவை இனி குஜரத்திலுள்ள போர்த்துக்கீச துறைகளை முற்றுகையிட்டனர்.
மொகலாய சக்கரவர்த்திகள் முறையே இந்தியாவை ஆட்சி செய்தார்கள். இச்சக்கரவர்த்திகளில் முதற் ருேன்றியவன் பார்பூர் என்பவன். இவன் டில்லியை ஆட்சி செய்த ஆப்கானிய அரசனை 1526-ல் தோற் கடித்து வடக்கு இந்திய பகுதிகளுக்கு அரசனனன். இவர் களில் மூன்ருவதாகத் தோன்றியவன் அக்பர் (15561605). இவன் 1556-ல் சக்கரவர்த்தியாக அரசு கட்டில் ஏறினன். இவன் இந்தியாவை ஆட்சி செய்த மிகச் சிறந்த அரசர்களில் ஒருவனவான். மேலும் முஸ்லிம் அரசர்களில் இவனே மிகவும் சிறந்தவன். இவன் இறக் கும் பொழுது மகாநதி, தப்தி ஆகிய நதிகளுக்கு வடக்கே உள்ள பிரதேசங்களைத் தன்னுணைக்குள்

Page 46

இந்தியாவில் மொகலாயர் ஆட்சி 73
கொணர்ந்து வட இந்தியாவுக்குச் சக்கரவர்த்தியாக விருந்தான். அது மாத்திரமின்றி அவன் தக்கணத்தின் சில பகுதிகளையும் கைப்பற்றியிருந்தான்.
பொதுவாக இஸ் லாமிய அரசர் இந்து அரசர்களைப் போலல் லாது தம் மதத்த வர்க்கு விசேட சலுகை காட்டியும், சில சமயங் களில் அந்நிய மதத் தவரை வதைத் தும் வந்தார்கள். ஆணுல் அக்பர் தாராள மனப் பான்மையுடன் இந்துக் களையும் தன் மதத்தவ ரைப்போலவேபோற்றி வந்தான். இராஜபுத் தானத்து இந்து இள வரசிகளைக்கூட மணந் தான். இந்து அரச வம் சங்களோடு ஐக் கி ய A Drt 356ly lb வாழ் ந் து வந்தான்.
ఃఖగష్టీ
அக்பர்
அக்பர் சிறந்த நிர்வாகத் திறமை படைத்தவன். அக்காலத்தில் ஆண்டு வந்த ஏனைய கீழைநாட்டரசரைப் போல அவன் சர்வாதிகாரியாயிருந்தபோதிலும் அவனு டைய ஆட்சி மொத்தத்தில் குடிகளுக்கு நன்மையையே கொடுத்தது. நாட்டுச் சட்டங்களெல்லாம் தனது அதி காரத்துக்குக் கீழ்ப்பட்டன என்றெண்ணித் தான் நினைத்த படி அவன் நடந்தபோதிலும், அரசியல் நிர்வாகத்தைத் தகுதியுள்ள உத்தியோகத் தரிடம் ஒப்புவித்தான். மாகாணங்களொவ்வொன்றும் ஒவ்வொரு சேஞதிபதி வசம் ஒப்புவிக்கப்பட்டன. அவர்கள் தாம் வசூலிக்கும் வரியைக்கொண்டு அரசனுக்கு ஒரு தொகை சேனயை வழங்கி வந்தார்கள்.

Page 47
74 நம் முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இவ்வாறு அக்பர் பெரிய சேனையை வைத்து நாட்டில் சமாதானமும் திருந்திய ஒழுங்கும் நிலவச் செய்தான். ஆனல், அவனிடம் ஒரு கடற்படையில்லாதது பெருங் குறையாயிற்று. இக்குறையினல் கடலிலுந் தனது ஆணை யைச் செலுத்த முடியாமல், போர்த்துக்கீசக் கடற்துறை களை எதிர்த்தபொழுதெல்லாம் தோல்வியடைந்தான். அக்பருக்குப் பின் அவனது மகனன ஜெஹாங்கீர் அரச ஞனுன்.
அக்பரின் பேரனுன ஷாஜஹான் (1627-1658) என்ப வனே தாஜ்மஹால் என்ற சிற்பக் கழஞ்சியத்தைக் கட்டி முடித்தவன். மும்தாஸ் மஹால் என்ற அவனது மனைவி யின் ஞாபகார்த்தமாகவே அது எழுந்தது. ஷாஜஹா னது மகஞன அவுரங்கசீப் என்பவனும் சிறந்த அரசன். ஆணுல் அக்பரைப்போன்ற சமயச் சகிப்புத் தன்மை யுடையவனல்ல. தன் மதமே சிறந்த தென்று அதில் அதிக பற்றுடையவனுயிருந்ததுடன், இந்துக்களைத் துன் புறுத்துவது தனது கடமையெனவுமெண்ணினன். இஸ் லாமிய மதத்தைப் பரப்புவதற்காக இந்துக்கோயில்களை இடித்தான். இந்துக்களை இஸ்லாம் மார்க்கத்துக்குத் திருப்புவதற்காக முஸ்லிம்களுக்குச் சலுகை காட்டினன். இந்துக்களுக்கு அரசாங்க உத்தியோகங்களை மறுத்தான். அவர்கள் மீது விசேடமான ஒரு தலைவரியை விதித்தான். இந்து வர்த்தகர் மீது அதிகமான சுங்கத் தீர்வையை ஏற் படுத்தினன் ; ஏற்படுத்தி அவர்கள் வியாபாரத்தில் தலையெடுக்கவிடாது தடுத்தான்.
இந்நிலைமை இந்துக்களிடையே இவன் மேல் வெறுப்பையுண்டாக்கியது. இவ்வெறுப்பு எதிர்ப்பாக மாறி இவர்களை இடையிடையே அவனுக்கு எதிராகப் போர் செய்யவும் ஏவியது. அவுரங்கசீபை எதிர்த்து மிகத் துரிதமாகப் போர் செய்தவர்கள் மராத்தியர். இம் மராத் தியர் குஜரத்திற்குத் தெற்கே வசித் தார்கள். இவர்களது ஒப்பற்ற தலைவனுக விளங்கியவன் சிவாஜி. இவன் ஒரு இந்து ஏகாதிபத்தியத்தை ஏற் படுத்த எண்ணினன். இவனது எண்ணம் ஓரளவிற்கு

கிறிஸ்தவ சமயம் பரவுதல் 75
நிறைவேறி, அவன் 1680-ல் இறக்கும் பொழுது ஒர் மராத்திய ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்தியிருந்தான். 1680-ல் அவுரங்கசீப் தக்கணத்திற்குள் தானே படைக் குத் தலைமை தாங்கி மராத்தியரை அடக்கும் நோக்க மாகச் சென்றன். ஆனல் மராத்தியரை இவனுல் வெல்ல முடியவில்லை. மராத்தியருடன் சண்டை செய்யும் பொழுது அவனுக்குப் படையுதவி செய்யாதிருந்த பிஜாப்பூர், கோல்கொண்டா இராச்சியங்களைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்து வெற்றிமாலை சூடினன்.
அவுரங்கசீப்புக்குப்பின் வந்த அரசர்கள் வலிமையற்ற வரும் ஆளுந்திறமை யில் லாதவர்களுமாயிருந்தார்கள். அதனல் தம் நாடுகளையடக்கியாள முடியாது போகவே மகாராஷ்டிரர் ஆதிக்கம் எங்கும் பரவிற்று. எனவே, முஸ்லிம் சக்கரவர்த்திகளின் கீழ் சமத்தானங்களை ஆண்டு வந்த சிற்றரசர் நாளடைவில் சுதந்திரம் பெற்றுத் தனி யரசராகப் பிரிந்தார்கள்.
போர்த்துக்கீசர் இந்தியாவிற்கு வந்த காலத்தில் அங்கு மொகலாய சாம்ராச்சியம் அழிந்து போய் இருந் தது. இச் சாம்ராச்சியம் இருக்குமானல் போர்த்துக் கீசர் இந்திய கரையோரப் பகுதிகளில் தங்கள் அதி காரத்தை நிலை நாட்டியிருக்க முடியாது. ஆனல் 1570-ல் போர்த்துக்கீசர் ஒரு வலிமை பொருந்திய ஆட்சியை நிலை நாட்டி விட்டார்கள். இதற்குப்பின் கடற்படையில்லா எந்த வல்லரசும் அவர்களை இப் பகுதிகளிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. அவர்கள் கீழைத் தேசத்தில் ஏடனைத் தவிர ஏனைய பிரதான மான பகுதிகளையெல்லாம் தம்வசமாக்கியிருந்தனர். அவர்களிடமிருந்து அனுமதி பெருமல் இந்தியாவைச் சுற்றியுள்ள எத் துறைமுகத் தி லா வது எக்கப்பலேனும் வியாபாரம் செய்ய முடியாது. போர்த்துக்கீசர் ஐரோப் பாவின் முழு வியாபாரம் மட்டுமின்றி இந்தியாவின் துறைமுகங்களுக்கிடையேயுள்ள வியாபாரத்தையும் தம தாக்கிக் கொண்டார்கள்.
V கிறிஸ்தவ சமயம் பரவுதல்
தாம் சென்ற சென்ற இடங்களிலெல்லாம் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வேண்டியது தமது கடமையெனப் போர்த்துக்கீசர் எண்ணினர். ஆனல் தொடக்கத்தில் அவர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்வ

Page 48
76 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
தற்கே முயன்று வந்ததால் சமயத்தைப் பரப்புவதில் கருத்துக்கொள்ளவில்லை. இக்காலங்களில், மத போத கர்களும் அதிகமாக கீழைத் தேசங்கட்கு வரவில்லை. வந்த சில குருமார்கள் கூட போர்த்துக்கீச கிறிஸ்தவர் கள் சம்பந்தப்பட்டவரையில் மாத்திரமே தமது கடமை களைச் செய்து வந்தனர்.
1521-ல் போர்த்துக் கலுக்கு அரசனன மூன்றவது ஜோன் கிறிஸ் தவ சமயத்தைக் குருமார் மூலம் பரப் பப் பெரிதும் முயற்சி செய்தான். எனவே, கீழைத்தேசங்கட்கு ஏராள மான குருமார் வந்தனர். இவ்வாறு வந்த குருமார் பிரான்வமிஸ் சபை, டொமினிக்சபை, இயேசுசபை எனப் பெயர்கொண்ட பல தாபனங்களேச் சேர்ந்தவராயிருந்தார்கள். இவர்கள் இந்தியாவில் தமது மார்க்கத்தைப் பரப்பினர். பிரான்ஸிஸ் சபையின ரும் டொமினிக் ச  ைபயினரும் சகோதரர்" (Friar) என்ற வகுப்பைச் 賦リ சேர்ந்த சந்நியாசிகள். శస్త్రీపస్త్ర சிலுவை யுத்தத்தின் பின் ஏற் பிரான்ஸிஸ் சபை பட்ட சமயப் புணருத்தாரணத்தின் சந்நியாசி பயணுக அசிசி யூர் பி ரா ன் லிஸ் (1170-1221) என்ற மதத் தலைவர் விளங்கி பிரான் ബിന്റെ) F6) தாபித்தார். டொமினிக் (11821225) என்ற மதத் தலைவர் விளங்கி, டொமினிக் சபையை நிறுவினர். இச்சபைகளைச் சேர்ந்த சகோதரர்? பிரமசாரிய விரத மனுட்டித்துத் துறவிகளாய் வறுமை யான, எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அவர்கள் கரடுமுரடான துணி யி ன ல் தைக்கப்பட்ட சட்டை யணிந்து அவற்றின் மேல், அரையில் கயிறு கட்டிக் கொண்டு, காலில் பாதரட்சையின்றி, உலாவி வந்தனர். ஆனல், வேறு சில சந்நியாசிகளைப்போல அவர்கள் உல கத்தை வெறுத்துக் காட்டுக் கோடவில்லை. உலகத்த
 

கிரிஸ்தவ சமயம் பரவுதல் 77
வரது நன்மைக்காகவும், இரட்சிப்புக்காகவும் அவர்களோ டிருந்து உழைத்து வந்தனர். இவர்கள் பெளத்த பிக்குகள் போல ஊரூராய்த் திரிந்து பிச்சையெடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு, வறியோர் பிணியாளராகியோரைத் தேடிப் பிடித்து அவர்கட்கு உதவிசெய்து வந்தார்கள்.
அமெரிக்கா வைக் கண்டு பிடித்தமையும், இந்தியா செல்ல ஒரு புதிய கடல்மார்க்கம் ஏற்பட்டமையும் பிரான் ஸிஸ் சபையாரிடையே பெரிய ஊக்கத்தை உண்டாக் கின. தமது சமயத்தை அந்நிய தேசமெங்கும் பரப்பலா மென அவர்கள் மகிழ்ச்சி கொண்டு வெளி நாடு  ெச ன் ற கடற் பிரயாணிகளோடு அவர்களும் கூடப் போஞர்கள்.
எதர்-மதச்சீர்திருத்தமும், இயேசுசபைளன்பனவற்றை ஏற்கெனவே நாம் கூறியுள்ளோம். இவ் வியேசு சபையை ஆரம்பித்த இக்னேஷஸ் லோய லா வின் தோழ ஞன பிரான்ஸிஸ் சேவி யர் 1543-ல் இந்தியா விற்கு வந்தார். இவர் தென் இந்தியா வில் அனேகரைக் கிறிஸ்து மதத்திற்குத் திரும்பச் செய்தார். இந்தியா விலிருந்து இவர் ஜப்பா னுக்குச் சென்று அங்கு பல் லா யிரக் கணக் கான வரைக் கிறிஸ்த ம த த்  ைத த் தழு வ ச் * செய்தார். பிரான்ஸிஸ் சேவியர்
இவ்வாறு கிறிஸ்து மதம் அந்நிய நாடுகளில் பரவவே அத்தேச அரசர்கள் தமது பிரசைகள் மீது தமக்கிருக்கும் அதிகாரம் குறைந்துவிடுமோ எனப் பயந்தனர். எனவே,

Page 49
78 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
குருமாரின் மதப்பிரசாரத்திற்கு அடிக்கடி எதிர்ப்பு ஏற்பட்டது. உதாரணமாக, ஜப்பானில் கிறிஸ்தவ குரு மார் நாட்டை விட்டுக் கலைக்கப்பட்டதுடன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிரசைகளும் துன்புறுத்தப்பட்டனர். அதஞல் கிறிஸ்து மார்க்கம் அங்கிருந்து மறைந்தது.
IV. கீழைத்தேசங்களில் போர்த்துக்கீச நிர்வாகம்
கோவையை இராசப் பிரதிநிதி அல்லது தேசாதி பதி என்று அழைக்கப்படும் போர்த்துக்கீச அதிகாரி, வாசத் தலமாகக் கொண்டிருந்தான். இவன் இங்கிருந்து போர்த்துக்கீசரது முழு வியாபாரத்தையும், இந்தியா விலும், கீழைத் தேசத்திலும் போர்த்துக்கீசர் வாழு மிடங்களையும் மேற்பார்வை செய்து வந்தான். இராசப் பிரதிநிதியை போர்த்துக்கீச மன்னனே நிய மனம் செய்தார். இவ்விராசப் பிரதிநிதிக்கு அதிக அதிகாரங்கள் இருந்தன. இவன் பரிபாலனம், போர், வியாபாரம் ஆகிய விடயங்கள் மேல் சர்வாதிகார முடையவனுயிருந்தான். இவனுக்கு உதவியாக ஒவி டோர்" என அழைக்கப்படும் நீதிபதிகள் இருந்தனர். இந்நீதிபதிகளை விட வே ருே ர் பிரதான அதிகாரி இவனுக்கு உதவியாக விருந்தான். இவ்வதிகாரியின் பிரதான கடமை, போர்த்துக்கீச வியாபாரத்தின் முது கெலும்பாக விருந்த வியாபாரக் கப்பல்களை மேற்பார் வையிடுவதே. புது வியாபாரக் கப்பல்களைக் கட்டு விப்பதும் பழுதடைந்த வையைத் திருத்துவிப்பதும் இவ்வதிகாரி செய்து வந்தான். மேலும் போர்த்துக்கீச பண்டகசாலைகளை மேற்பார்வையிடுவதோடு, அவர் களது வியாபாரத்திற்கு வேண்டிய புது நாணையம் அடிப் பிக்கும் பொறுப்பும் இவனிடமே யிருந்தது.
பல திக்குகளிலுஞ் சிதறிக்கிடக்கும் போர்த்துக்கீச நாடுகளை இராசப் பிரதிநிதி ஒருவனே நிர்வகித்து வருவ தென்ருல், விரைவான போக்குவரவுச் சாதனங்களில்லாத அக்காலங்களில் மிகவும் கடினமாகவேயிருந்தது. கப்பற் பிரயாணம் நீண்ட நாட்களை யெடுத்தது. எனவே, அரசாங்க நிர்வாகத்தை நடத்துவதற்காக அங்கங்கே தளபதிகள் நியமிக்கப்பட்டனர். இராசப் பிரதிநிதி அவர்களை மேற்பார்வை செய்து வந்தான். இவ்வாறன

கீழைத்தேசங்களில் போர்த்துக்கீச நிர்வாகம் 79
கிளை அரசாங்கங்கள் ஆபிரிக்காவில் மொசாம்பிக் என்ற இடத்திலும், ஈரானில் ஒர் மசிலும், கொழும்பிலும், மலாய்க் குடாநாட்டில் மலாக்காவிலும் தாபிக்கப் ...t li l-GoT.
கீழைத்தேசங்களில் தாபிக்கப்பட்ட போர்த்துக்கீச ஆட்சியை 16-ம் நூற்றண்டில் போர்த்துக்களிலுள்ள அதிகாரிகள் மேற்பார்வை செய்யவில்லை. 1604-ல் போர்த்துக்கீசருடைய கீழ்நாடுகளின் அரசியல் பரிபால னத்தைக் கண்காணிப்பதற்காக, “கீழ்நாட்டுப் பரிபாலன சபை" என்ற ஒரு சங்கம் நிறுவப்பட்டது. ஆனல் இதற்கு முந்தியே போர்த்துக்கீசரின் கிழைத்தேச ஆதிக்கம் வலிகுன்ற ஆரம்பித்துவிட்டது. போர்த்துக்கல் போன்ற ஒரு சிறிய தேசத்துக்குக் கீழ்நாடுகளிலும் அமெரிக்கா விலுமாகத் திக்கெல்லாம் இராச்சியங்களை வைத்துப் பரிபாலிப்பது முடியாத காரியமாயிற்று. மேலும், அடுத்தடுத்து வரும் யுத்தங்கள் அதன் சனத்தொகையைக் குறைத்தது. அதனல், திறமையற்றவர்களே கீழ்நாட்டு அரசியல் நிர்வாகத்தை நடத்த வேண்டியவராயினர். அது காரணமாகவும் அரசாங்கம் நாளுக்கு நாள் வீழ்ச்சி யுற்றது. 17-ம் நூற்றண்டின் ஆரம்பத்தில் போர்த் துக்கீச அரசாட்சி தள்ளாடிற்று.
முக்கியமான ஆண்டுகள்
1498. கள்ளிக்கோட்டையில் வஸ்கோடிகா மா வந்திறங்
குதல். 1505. அல்மேயிதா இராசப் பிரதிநிதியாக நியமிக்கப்
L- G). 1510. அல்புக்கூர்க்கே, கோவையைக் கைப்பற்றல். 1426, இந்தியாவில் மொகலாயர் ஆட்சி. 1535, போர்த்துக்கீசர் டியூவைக் கைப்பற்றல், 1542. ஜப்பானில் போர்த்துக்கீசர் வரவு. 1543. இந்தியாவுக்குப் பிரான்ஸிஸ் சேவியர் வருதல். 1556-1605. அக்பரின் ஆட்சி. 1565. விஜயநகரின் வீழ்ச்சி. 1658 1707. அவுரங்கசீப்பின் ஆட்சி.

Page 50
ஏழாம் அத்தியாயம்
பிரித்தானியரும் பிரான்சியரும் தமது இராச்சியங்களைப் பெருக்கிய வரலாறு
1. ஐரோப்பிய வல்லரசுகள் புதிய நாடுகளைக் கைப்பற்றல்
புதுப் புதுத் தேசங்களைக் கண்டுபிடிப்பதற்காக இசுபா னியர் அமெரிக்காவில் செய்த முயற்சிகளைப் பற்றியும், ஒல்லாந்தரும் போர்த்துக்கீசரும் கீழ்த்திசை நாடுகளிற் செய்த பிரயத்தனங்களைப் பற்றியும் இந்நூலின் முந்திய அத்தியாயங்களிற் கூறினுேம், ஐரோப்பாவுக்கு வெளியே இற்றை நாளில் அதிக இராச்சியங்களையுடைய வல்லரசுகள் பிரித்தானியாவும், பிரான்சும், ருஷ் யாவுமே யாகும். ருஷ்யா ஆசியாவுள் நுழைந்து புதிய பிராந்தியங்களைக் கைப்பற்றிய வரலாற்றைப் பின்னர் கூறுவோம். தரை மார்க்கமாகவே ருஷ்யா சண்டை செய்து வந்தது. ஆனல் பிரித்தானியாவும் பிரான்சும் கடல் மார்க்கமாகச் சென்று புதிய நாடுகளைச் சுவீகரித்தன. அவற்றின் ஆரம்ப வரலாறுகளை இவ்வத்தியாயத்தில் கூறுவோம். இவ்விரு வல்லரசுகட்குமிடையில் ஏற்பட்ட போட்டியைப் பற்றி யும், பிரித்தானியா கடைசியாக பிரான்சுக்குச் சொந்த மான நாடுகளில் பெரும் பகுதியை எவ்வளவு கைப்பற்றிக் கொண்டதென்பதைப் பற்றியும் அடுத்த அத்தியாயத் தில் கூறுவோம். இப்போது பிரான்சுக்கு இருந்து வரும் குடியேற்ற நாடுகளில் பெரும்பாலானவை கடந்த நூறு வருடங்களுள் கைப்பற்றப்பட்டவையாகும்.
ஐரோப்பிய நாடுகள் தமது இராச்சியங்களைப் பெருக்
கிக்கொண்ட வரலாறு தற்கால சரித்திரத்தில் மிக அவசி
யமாயறியப்படவேண்டிய தொன்ரு தலின் அதைக் கவன
மாய்ப் படிக்கவேண்டியது இன்றியமையாததாகின்றது.
8 O

அமெரிக்காவில் குடியேறிய ஆரம்ப வரலாறு 81
11. அமெரிக்காவில் பிரான்சியரும் பிரித்தானியரும் குடியேறிய ஆரம்ப வரலாறு
பதினரும் நூற்ருண்டில் பிரான்சும், பிரித்தானியா வும் இசுபானியாவுக்குச் சொந்தமான நகரங்களையும் திர வியக் கப்பல்களையும் கொள்ளையிடுவதில் முயன்றனவே யன்றி தமக்கெனப் புதிய தேசங்களைக் கைப்பற்ற முயல வில்லை. ஆஞல் ஆரம்பத்தில் இரு சம்பவங்களைக் கவ னிக்கவேண்டும். ஒன்று, கனடா குடியேற்ற நாட்டைத் தாபிப்பதற்குக் காரணமாயிருந்த ஒரு பிரான்சியரின் பிரயாணம். மற்றது, வட அமெரிக்காவின் கிழக்குப் பாரிசத்தில் ஒரு குடியேற்ற தலத்தை உண்டாக்க பிரித் தானியர் செய்த பயனற்ற முயற்சிகள், ஐக்கிய அமெ ரிக்காவின் சரித்திரம் இங்கேதான் ஆரம்பமாகிறதென வுங் கூறலாம். இப்பிரயாணங்கள் அடுத்த நூற்றண்டில் பெரிதும் வலுவடைந்ததன் பயனுக பிரான்சுக்கும் பிரித் தானியாவுக்குமிடையில் 18-ம் நூற்ருண்டில் மிக மும் முரமான போர் உண்டானது.
கயொட் என்ற பெயருடைய யாத்திரீகர்களும் அவர் களுக்குப் பின்னல் யாத்திரை செய்தவர்களும் நியூ பவுண்ட்லந்துக்க யலேயுள்ள மீன்பிடிக்கும் தலங்களைக் கண்டுபிடித்தார்கள். அந்த இலாபகரமான முயற்சியில் பிரான்சும் பிரித்தானியாவும் பங்குபற்றின. ஆனல் 1534-ம் ஆண்டுக்கும் 1536-ம் ஆண்டுக்குமிடையில் காட்டியர் என்ற பெயருள்ள ஒரு பிரான்சியன் உள்நாட்டைப் பார்க்க விரும்பி செயின்ற் லோறன்ஸ் நதியில் ஆயிரம் மைல் வரை எதிரேறிச் சென்ரு ன். பின் னர் யாத்ரீகர்கள் பலர் அங்கிருந்த பூர்வீகக் குடிகளான "சிவப்பு இந்தியருடன் கம்பலத்துக்கான உரோம வியா பாரஞ் செய்யத் தொடங்கினர்கள். 1608-ல் கியூபெக் என்ற குடியேற்ற தலத்தை சாம்பிளேய்ன் என்பவர் தா பித் தார். இங்கிருந்து கொண்டே அவ்விடத்தி

Page 51
82 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
லுள்ள பெரிய ஏரிகளை பிரான்சியர் கண்டுபிடித்த னர். கொல்பேட்டின் காலத்தில் அநேகம் பிரான்சியர் அங்கு சென்று குடியேறினர். ஏரிகளின் ம்ருங்கில் சங்கிலித் தொடராகக் கோட்டைகள் கட்டப்பட்ட ன. 1682-ல் லாசால் என்பவன் 'மிசிசிப்பி’ என்னும் பெரிய ஆற்றின் பள்ளத்தாக்கைப் பார்வையிட்டான். அவ் வாற்றின் சங்கமத்தில் உலூசியான " என்ற இன்னுெரு குடியேற்றத் தலம் தாபிக்கப்பட்டது. நதி விழும் கரபியன்' கடலிலுள்ள பல தீவுகளில் கரும்பு சாகுபடி செய்வதிலும் பல பிரெஞ்சுக்காரர் ஈடுபட்டார்கள். வட மேற்கில் அவர்களுக்கு கனடா, அக்கேடி என்ற இரு குடியேற்றத் தலங்களிருந்தன. அங்குள்ள குடியேற்ற வாசிகள் பிரதானமாக கம்பலத்துக்கான உரோம வியா பாரத்திலீடுபட்டிருந்தனர். இது ஒரு புறமாக, இயேசு சபையைச் சேர்ந்த போதகர்கள் பலர், அங்குள்ள பூர் வீகக் குடிகளைக் கிறிஸ்த சமயத்தில் சேர்த்துக்கொள்ள ஒல்லும் வகை முயன்ருர்கள்.
பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதியில் கில்பேட், றலி என்ற ஆங்கிலேயர் கிழக்குக் கரையில் குடியேற முயற்சி செய்தனர். இது சித்தியடையாதபோதிலும், 1606-ல் ஏற்பட்ட வேர்ஜினியா சங்கம் வெற்றிபெற்றது. இச் சங்கம் ஜோன் ஸ்மித் என்னும் தளபதியால் நிறுவப் பட்ட து. இவர் நம்புதற் கரிய பல கஷ்டங்களை அனுப வித்தார். புகையிலைச் சாகுபடியினுல் வேர்ஜினியா குடி யேற்றம் நிலைநிற்கக் கூடியதாயிருந்தது. “சிவப்பு இந் தியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட புகையிலைப் பழக் கம் ஐரோப்பா எங்கும் பரவிற்று. 1620-ம் ஆண்டில் மதப்பிணக்குக் காரணமாக இங்கிலாந்திலிருந்து ஒரு சிறு கூட்டத்தவர் ‘மே பிளவர்” என்ற கப்பலில் அமெரிக் காவுக்குப் பிரயாண மாஞர்கள். அங்கே கிழக்குக் கரை யில் இப்போது ‘நியூ இங்கிலாந்து' என்று சொல்லப்படும் இடத்தில் அவர்கள் குடியேறித் தாம் நினைத்தபடி தம் மதத்தை அனுட்டித்தனர். இவர்களைத் தொடர்ந்து வேறும் அநேகர் அங்கு சென்றர்கள். இவ்வாருக குடி யேற்றத் தலங்கள் நாளாவட்டத்தில் பெருகின.

அமெரிக்காவில் குடியேறிய ஆரம்ப வரலாறு 83
சுவீடன் தேசத்தவரும், ஒல்லாந்தருங் கூட வேர் ஜினியாவுக்கும் நியூ இங்கிலாந்துக்குமிடையில் பல குடியேற்ற தலங்களையும் தாபித்தனர். ஆனல் அவை 1664-ல் ஆங்கிலேயர் கையில் சிக்கின. இக்குடி யேற்ற தலங்களிலிருந்தே பின்னர் நியூயோர்க், நியூ ஜேர்ஸி, டிலா வார் என்ற குடியேற்றங்கள் கிளைத்தன. 1681-ல் வில்லியம் பென் என்பவர், முதலாவதாக ஒரு உள்நாட்டுக் குடியேற்றத் தை தாபித்தார். அதற் கிடையில் வேர்ஜினியாவுக்கு வடக்கே அநேகமாகக் கத் தோலிக்கருக்கெனவே பால் திமூர் என்ற குடியேற்றத் தலம் தாபிக்கப்பட்டது, தெற்கே கருே லினஸ் என்ற இரு குடியேற்றத் தலங்களும் நிறுவப்பட்டன. வறிய பிரித்தானிய கடன்காரரின் செளகரியத்திற்காக 1732-ல் ஜெனரல் ஒகிள்தோப் என்பவர் ஜோர்ஜியா என்ற குடி யேற்றத் தலத்தை அதற்குத் தெற்கில் தாபித்தார். இவ்வாறு 13 குடியேற்றத் தலங்கள் நிறுவப்பட்டன. தெற்கேயுள்ளவர்கள் ஆரம்பத்தில் புகையிலை சாகுபடி செய்தார்கள். பின்னர் நெல்லும், பருத்தியும் பயிர் செய்து சீவியம் நடத்தினர். வடக்கேயுள்ள குடியேற்றத் த லங்களில் பிரித்தானியாவைப்போன்ற சீதோஷ்ண நிலையிருந்தது. அங்குள்ளவர்கள் அநேகமாய் தனிப்பட்ட கமக்காரராகவேயிருந்தனர். ஒவ்வொரு குடியேற்றத் தலத்திலும் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட ஒவ் வொரு தேசாதிபதி இருந்தார். அத்துடன் சனப்பிரதி நிதிகளடங்கிய சட்டசபை ஒவ்வொன்றுமிருந்தது. சமய விடயங்களில் ஒருவிதமான நிர்ப்பந்தமும் ஏற்படுத்தப் படவில்லை. மற்ற விடயங்களிலும் அரசாங்கத்தார் ஒரு விதமாகவும் தலையிடவில்லை. இம்மாதிரியான சுதந்தி ரத்தை அவர்கள் பெரிதும் நயந்தார்கள். நாளடைவில் அவர்களுடைய சனத்தொகையும் பெருகுவதாயிற்று.
மேற்கிந்திய தீவுகள் சிலவற்றில் பிரித்தானியர் தமது குடியேற்றங்களைத் தாபித்தார்கள். இவற்றுள் இசுபானியரிடமிருந்து கைப்பற்றிய ஜமேக்கா தீவே மிகப் பெரிதாயிருந்தது. இங்கு பிரதானமாகச் சீனி உற்பத்தித் தொழிலும், இசுபானிய குடியேற்றங்களுக்குக் கள்ளக் கடத்தலும் செய்யப்பட்டு வந்தது. இசுபானி யரின் வர்த்தகக் கட்டுப்பாடுகளே இக் கள்ளக் கடத்தல் தொழிலுக்குக் காரணமாயிருந்தது.

Page 52
84 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
11. ஆபிரிக்காவில் பிரித்தானியரும் பிரான்சியரும்
19-ம் நூற்ருண்டு வரையும் ஐரோப்பிய நாடுகள், ஆபிரிக்காவை ஓர் இருளடைந்த கண்டமெனக் கருதி ஞர்கள். ஆனல் இக்கண்டத்தின் கரையோரப் பகுதி களில் சிறு சிறு குடியேற்றங்களை இவர்கள் தாபித்திருந் தார்கள். இக் குடியேற்றங்கள் குறிப்பாக இரண்டு நோக்கங் கொண்டு தாபிக்கப்பட்டன.
முதலாவதாக, இந்தியாவிற்குச் செல்லும் வழியில் தங்குவதற்காக சில துறைகள் தாபிக்கப்பட்டன. ஒல் லாந்தர் நன்நம்பிக்கை முனையில் ஒரு சிறு குடியேற்றத் தைத் தாபித்தனர். இக்குடியேற்றம் வளர்ச்சியடைந்து தற்போதைய ஐக்கிய தென் ஆபிரிக்க நாடாக உரு வாகியது. இப்படியாக ஒல்லாந்தர் ஈடுபட, பிரித்தானி யரும் பிரான்சியரும் சில அரண் படுத்தப்பட்ட துறை. களை மேற்குக் கரையோரப் பகுதியில் தமக்கெனத் தாபித்துக் கொண்டனர்.
இரண்டாவதாக, அடிமை வியாபாரம் செய்வதற் காகச் சில குடியேற்றங்கள் தாபிக்கப்பட்டன. இவ் வடிமை வியாபாரம் சனசமூக வரலாற்றில் ஒரு துக்ககர மான அத் தி யாயமாகும். இவ்வியாபாரத்திற்கு ஆதரவளித்தவர்கள் அமெரிக்காக் கண்டத்தில் குடியே றிய ஐரோப்பியர். இவர்களுக்குக் குறைந்த செலவில் அதிகம் தொழிலாளர் வேண்டியிருந்தது. இந் நீக்ரோ அடிமைகள் இத் தேவையைப் பூர்த்தி செய்தார்கள். பிரதானமாக, இசுபானியரின் சுரங்கங்களிலும், பிரித் தானியரதும், பிரான்சியரதும் புகையிலை, கரும்புத் தோட்டங்களிலும் வேலை செய்வதற்கு இவ்வடிமைகள்
உபயோகிக்கப்பட்டார்கள்.
இவ்வடிமைகள் ஆபிரிக்கக் கரையோரப் பகுதி களுக்கு வியாபாரிகளால் கொண்டு வரப்பட்டு, ஐரோப் பிய கப்பல்களில் மிகவும் கேவலமான முறையில் அமெரிக்கா விற்கு அனுப்பப்பட்டனர். இவ்வடிமை வியாபாரத்தால் அனேகருக்குத் தாங்கொணுத் துன்பம் விளைவிக்கப்பட்டது. ஆனல் 19-ம் நூற்றண்டில் இவ் வடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டு, எல்லா அடிமை களும் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் பிரித்தானியரும் பிரான்சியரும் 85
IV. இந்தியாவில் பிரித்தானியரும்
பிரான்சியரும்
கீழ்நாடுகளில் விளையும் வாசனைச் சரக்குகளைத் தமது தேசங்கட்குக் கொண்டுவந்து நல்ல இலாபமுள்ள வியா பாரத்தைச் செய்வதற்காகவே ஐரோப்பிய வியாபாரிகள் ஆரம்பத்தில் கீழைத்தேசங்கட்குச் சென்றனர். இவ் வாறு இந்திய சமுத்திரத் தீவுகளில் ஒல்லாந்தர் ஆதிக் கம் பெற்ருர்கள். பின்னர் பிரித்தானியரும் அவர்களைத் தொடர்ந்து பிரான்சியரும் இந்தியாவில் வியாபாரத் தலங்களை ஏற்படுத்தினர். 1600-ல் ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய சங்கம் நிறுவப்பட்டது. கீழைத்தேசங்க ளோடு வியாபாரஞ் செய்வதற்காக எலிசபெத் இராணி யால் இச்சங்கத்துக்கு முழு உரிமை வழங்கப்பட்டது. இரண்டு நூற்றண்டுகளாக இவ்வுரிமையை இவர்கள் பாது காத்து வந்தனர். முதலாவது சாள்ஸ் காலத்திலும், பின் னர் மூன்ருவது வில்லியத்தின் காலத்திலும், இச்சங்கத் துக்கு எதிராக வேறு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டபோதி லும், அவற்றையெல்லாம் நாளடைவில் இச்சங்கம் தன் ணுேடு சேர்த்துக்கொண்டது. இரண்டாவது முறை ஏற் படுத்தப்பட்ட எதிர்ச்சங்கமே 1708-ம் ஆண்டில் ஒன்று சேர்க்கப்பட்டு, ' கிழக்கிந்திய தீவுகளில் வியாபாரஞ் செய் யும் ஆங்கிலேய வியாபாரிகள் ஐக்கிய சங்க மெனப் பெயர் கொடுக்கப்பட்டது. இச்சங்கம் ஜோன் சங்கம்" என்றும் விளையாட்டாக அழைக்கப்பட்டது. 1858-ம் ஆண்டில் கிழக்கிந்திய சங்கம் கலைக்கப்பட்டபொழுது இந்தியாவின் பெரும்பகுதி இதன் ஆட்சிக்குள்ளாகிவிட்டது.
பதினேழாம் நூற்ருண்டில் இந்தியாவில் புகழ்பெற்ற மொகலாய வமிசத்தவர் தனியரசு செலுத்தி வந்தனர். சிற்றரசர் பலர், முக்கியமாக தென்னிந்தியாவில், அரைக் கரை வாசி சுதந்திரத்துடன் ஆட்சி செய்தார்கள். இவ் வரசரோ டெல்லாம் சிநேகபாவம் கொண்டிருக்கவேண்டு மென இவ்வாங்கிலச் சங்கம் மிகவும் விரும்பியது. 1612-ல் சூரத் என்னுமிடத்தில் அரண் செய்யப்பட்ட ஒரு வியா பாரத் தலத்தை நிறுவதற்கு ஜஹாங்கீர் சக்கரவர்த்தி

Page 53
86 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
யிடம் அனுமதி பெற்ற ர்கள். அதே வருடத்தில் ஜஹாங்கீரின் அவைக்களத்துக்கு சேர் தோமஸ் ரோ என்னும் ஒரு ஆங்கில இராச தூதன் சென்ருர் பத்து வருடங்களுக்குப் பின்னர் பாரசீகக் குடாக்கடலிலுள்ள ஒர் மஸ் என்னும் துறைமுகம் போர்த்துக்கீசர் வசமிருந்து கைப்பற்றப்பட்ட பின்னர் ஆங்கிலேயேர் இந்தியாவுட னும், பாரசீகத்துடனுமே முக்கியமாக வியாபாரம் நடத் தத் தலைப்பட்டார்கள். சுமாத்தராவில் ஆங்கிலேயருக்கு ஒரு துறையிருந்தபோதிலும், ஒல்லாந்தரின் ஆதிக்கம் அங்கே வலுப்பெற்றிருந்தபடியால் அங்கே இவர்கள் நாட்டஞ் செலுத்தவில்லை.
1639-ல் இந்தியாவின் தென்கிழக்குக் கரையில் செயின்ற் ஜோர்ஜ் என்ற கோட்டையைக் கட்டினர்கள். இக்கோட்டையைச் சுற்றி சென்னை மாநகரம் உருவா கிற்று. 1851-ல் கங்கையாற்றின் சங்கமத்தில் வியாபா ரத் தலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. 1685-ல் ஒள ரங்கசீப் சக்கரவர்த்தியின் ஊழியர் ஒருவரோடு இச் சங்கத்தார் பிணங்கி அவனது உத்தரவை மீறியதன் பயணுகப் பல வியாபாரத் தலங்களை இழக்கவேண்டியு மேற்பட்டது. இஸ்லாத்தில் மிகுந்த பக்தியுடையவனன ஒளரங்கசீப் (மக்கத்துக்குச் செல்லும் யாத்ரீகரின் கப்பல் களை ஆங்கிலேயரின் கப்பல்கள் வழிமறிக்கக்கூடுமென அறிந்து) ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றிய வியாபாரத் தலங்களைத் திருப்பிக் கொடுத்த துமன்றி புதிய ஒரு கோட்டையைக் கட்டவும் உத்தரவளித்தான். கங்கை யாற்றின் கிளையாகிய ஹ"க்ளி ஆற்றில் வில்லியம் கோட்டை என்ற அரணை சாணுெக் என்னும் ஒரு வியா பாரி கட்டினன். பிற்காலத்தில் இதிலிருந்தே கல்கத்தா என்ற நகரம் கிளம்பிற்று.
இதற்கு முன் 1661-ல் இரண்டாவது சாள்ஸ் ஒரு போர்த்துக்கீச அரசியை மணந்தபொழுது, இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ளதும் சிறந்த துறைமுகமுடையது மான பம்பாய்த் தீவு, அவனுக்குச் சீதனமாக வழங்கப் பட்டது. இங்கு கூறப்பட்ட சென்னை, கல்கத்தா , பம்

இந்தியாவில் பிரித்தானியரும் பிரான்சியரும் 87
பாய் ஆகிய மூன்று இடங்களுமே அக்காலத்தில் பிரித்தா னிய வர்த்தகரின் மத்தியத் தானங்களாயிருந்தன. இவை பிற்காலத்தில் பெரிய பட்டினங்களாய் வளர்ந்தன.
ஆரம்பத்தில் இச்சங்க வர்த்தகர்கள் சமாதானத் தோடு வியாபாரத்தை நடத்தினல் போதுமென்றிருந் தார்கள். ஆனல் அடுத்த நூற்றண்டில் மொகலாய சாம் ராச்சியம் நிலைகுலைந்தவுடன் பிரான்சியர் ஆங்கிலேய
భ
18-ம் நூற்ருண்டில் சென்னையிலிருந்த செயின்ற் ஜோர்ஜ் கோட்டை
ரோடு போட்டியிட்டார்கள். இக்காரணங்களைக் கொண்டு ஆங்கிலேயர் தமது வியாபாரத் தலங்களை, ஆயுதந்தாங் கிப் பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டது.
பிரான்சிய ஆட்சி நிபுணரான கொல்பேட் 1664-ல் கீழைத் தேசங்களுடன் வியாபாரஞ் செய் வதற்காக ஒரு சங்கத்தைத் தாபித்தார். இச்சங்கம், முன்னே தாபித்து வெற்றியடையாத சங்கத்திற்குப் பதி லாகத் தாபிக்கப்பட்டது. சென்னைக்கடுத்துள்ள புதுச்

Page 54
韶& நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சேரியிலும், கல்கத்தாவுக்குச் சமீபத்திலுள்ள சந்திர நாகூரிலும், இன்னும் இந்தியாவின் கரையோரங்களில் பல இடங்களிலும், பிரான்சிய வியாபாரத் தலங்கள் நிறுவப்பட்டன. இப்பிரான்சிய சங்கம், பிரித்தானிய சங்கத்தைப் போலல்லாது, நேரடியாகப் பிரான்சிய அர சாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பிரான்சி யரின் முறை சில கருமங்களில் நன்மை பயந்த பொழு திலும் ஈற்றில் நன்மையைக் கொடுக்கவில்லை. பிரான் சிய அரசியல் நிலை 18-ம் நூற்ருண்டில் திறமையற்றிருந் தது. அத்துடன் அவர்கள் இந்தியா முறைகளை நன்கு அறியாதிருந்தார்கள். ஆகவே இந்தியாவிலுள்ள பிரான் சிய அதிகாரிகள் தமது கருமங்களைச் செய்வதற்கு பிரான் சிலிருந்து ஆலோசனை பெற வேண்டியிருந்தது. பெரும் பாலும் இவ்வாலோசனைகள் பிழையானவைகளாக இருந்தன. ஆனல் பிரித்தானிய அதிகாரிகளோ இப் படிக் காத்திராது உறுதியான முறைகளைத் தாமே கையா அதிகாரத்தை யுடையவராய் கருமங்களை மிகவும் ராக நிறைவேற்றினர். எப்படியிருந்தபொழுதிலும் இவ்விரு நாடுகளுக்குமிடையில் 18-ம் நூற்றண்டின் பிற் பகுதி வரையும் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை.
முக்கியமான ஆண்டுகள் 1534. காட்டியரின் முதற் பிரயாணம். 1600 ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தக சங்கம்
தாபிக்கப்படல். 1606. வேர்ஜினியா கம்பெனி. 1608. கியூபெக் நிறுவப்படல்.
1620. "மே பிளவர்" என்ற கப்பலின் பிரயாணம்.
1639. சென்னை, செயின்ற் ஜோர்ஜ் கோட்டை கட்டப்
படல்.
1861. பிரித்தானியரால் பம்பா ய் கைப் பற்ற ப்
பட்டமை.
1664. பிரித்தானியர் நியூயோர்க் கைப் பிடித்தல். பிரான்சிய கிழக்கிந்திய வர்த்தக சங்கம் தாபிக்கப்படல்.
1681 பென்சில்வேனியா தாபிக்கப்படல்.
1690. கல்கத்தா தாபிக்கப்படல்.

எட்டாம் அத்தியாயம்
பதினெட்டாம் நூற்றண்டில் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் நடைபெற்ற போட்டி
1. இசுபானிய அரசுரிமைப் போர்
பிரித்தானியர் ஏனைய நேசப்படைகளின் துணை கொண்டு பதிஞன்காம் உலூயியின் வலியை எவ்வாறு அடக் கினர் என்பதைப்பற்றி ஐந்தாவது அத்தியாயத்தில் எடுத் துக் காட்டினுேம். நெதர்லாந்து தேசத்திலேயே அநேக யுத்தங்கள் நடந்தன; ஏனெனில், கடல் யுத்தத்தில் பிரித். தானியர் மற்றெல்லாரிலுஞ் சிறந்து விளங்கினர்கள். இதன் பயனுக பிரித்தானியருக்கு எவ்வளவோ நன்மைக ளுண்டாயின. கிழக்கிந்தியத் தீவுகளில் யுத்தம் நடை பெருத போதிலும் மேற்கு இந்தியத் தீவுகளில் சண்டை நடந்தது. மத்தியதரைக் கடலுக்கு வாசல் போன்றுள்ள ஜிப்ரோல்டர் என்ற மலைக்கோட்டையும் வேறு பல தீவு களும் கைப்பற்றப்பட்டன. அமெரிக்காக் கண்டத்தில் அக் கேடி பிடிக்கப்பட்டது. கனடாவைக் கைப்பற்ற இரு முறை சேனைகளை அனுப்பியும் அம்முயற்சி பயன்பட வில்லை. ஒரு புறத்தில் பிரித்தானியருக்குச் சொந்தமான பகுதிகளைத் தாக்குமாறு பிரான்சியர் நாகரிகமற்ற செவ்விந்தியரைத் தூண்டிவிட்டார்கள். 1713-ல் செய் யப்பட்ட உற்றெக்ட்டு உடன்படிக்கையின் பயணுக ஐரோப் பாவில் பிரித்தானியா நடத்திய தரை யுத்தத்தின் பலனை வெளிநாடுகளில் பெறக்கூடியதாயிருந்தது. அமெரிக்க வில் கைப்பற்றப்பட்ட அக்கேடியாவுக்கு நோவா ஸ்கோ ஷியா என்ற புதுப்பெயர் கொடுக்கப்பட்டது. வடக்கே உரோம வியாபாரத்துக்கு முக்கியத் தானமாயிருந்த ஹட் சன் விரிகுடாவிலும், மீன்பிடி தொழிலுக்கு மிகவும் பிரதானத் துறையாயிருந்த நியு பவுண்லாந்திலும்
89

Page 55
90 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பிரித்தானியருக்கும் உரிமையை பிரான்சு அங்கீகரித்தது. மத்தியதரைக் கடலில் ஜிப்ரோல்டரையும் மினுேர்க்கா தீவையும் வைத்திருந்ததுபோலவே, சிறந்த துறை முகத்தையுடைய ஒரு மேற்கிந்தியத் தீவையும் பிரித்தா னியர் கைப்பற்றிக் கொண்டார்கள். இசுபானியா அமெரிக்காவுடன் அடிமை வியாபாரம் செய்யும் உரிமை யையும் வேறும் பல வியாபார உரிமைகளையும் பிரித்தா னியர் பெற்றனர். இதுவரை தடைசெய்யப்பட்டிருந்த இக்குடியேற்ற நாடுகளில் இவர்கள் பெற்ற வியாபார உரிமைகளைச் சுயநலங் கருதித் துர்ப்பிரயோகஞ் செய்தும் வந்தனர்.
11. அமெரிக்காவில் வர்த்தகப் போட்டியும் குடியேற்றப் போட்டியும்
1713-ம் ஆண்டு தொடக்கம் 1739-ம் ஆண்டுவரை இடையிட்ட ஆண்டுகளில் பிரித்தானியா இசுபானியாவுட னும் பிரான்சுடனும் சமாதானமாயிருந்ததாகவே நம்பப் பட்டது. ஆனல் வியாபாரமும் குடியேற்றமும் சம் பந்தமாக இந்நாடுகட்கிடையிலிருந்த போட்டியினல் அடிக்கடி குழப்பங்களுண்டாயின. பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட வியாபார உரிமைகளை அது சுயநலங் கருதித் துர்ப்பிரயோகஞ் செய்தமை இசுபானியருக்குக் கோப மூட்டிற்று. அதனல் அவர்கள் ஜோர்ஜியா என்ற புதிய பிரித்தானியக் குடியேற்றத்தை விரும்பவில்லை. இசுபானி யாவின் நேச தேசமாகிய பிரான்சு, கனடாவிலுள்ள தனது குடியேற்றங்களை அரண் செய்ததோடமையாது பிரித்தானியர் தமது எல்லையுட்புகுந்து பரவிவிடாமல் தடுப்பதற்காக ஒஹியோ, மிசிசிப்பி ஆகிய ஆற்றுப் பள் ளத்தாக்குகளில் தொடர்ந்து பலகோட்டைகளைக் கட்டி உலூசியானவையும் கனடாவோடு இணைக்க முயற்சி செய் தது (படத்தைப் பார்க்க). 1739-ல் பிரித்தானியாவுக்கும் இசுபானியாவுக்குமிடையில் போர் மூண்டது. அடுத்த வரு டத்தில் பிரான்சு இசுபானியாவுடன் சேர்ந்தது. இப்போர் ஐரோப்பாவிலும் நடத்தப்பட்டது. அங்கே இதனை ஆஸ்திரிய அரசுரிமைப் போர் என்று கூறினர். (அடுத்த அத்தியாயம் பார்க்க).


Page 56
92 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வட அமெரிக்காவிலுள்ள பிரித்தானியரின் குடியேற் றம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பிரான்சியரிலும் பார்க்க பிரித்தானியரின் தொகையே கூடிற்று. பத்து, பன்னிரண்டு பிரித் தானியருக்கு ஒரு பிரான்சியர் வீதமே குடியேறியிருந்த னர். ஆணுல் பிரான்சியர் விடாமுயற்சியுடையவராயும், ஒருவரின் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டவர்களாயுமிருந்தனர். ஆனல் பிரித்தானியக் குடியேற்றங்கள் பதின்மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர் பில்லாமலிருந்தன. இலண்டனிலிருந்து நடத்தப்பட்ட அரசியல் நிர்வாகத்தின் பயணுக ஒரளவுக்கு மாத்திரம் தொடர்பு இருந்தது. ஆனல் பிரித்தானியரின் கடற்படை மிகவும் திறமையுடையதாயிருந்தபடியால், சண்டைக் காலங்களில் பிரான் சி யக் குடியேற்றங்கள் வெளியே யிருந்து துணைபெருதபடி தடுக்கவும் முடிந்தது.
அமெரிக் காவில் போர் உண்மையாக 1744-ல் தான் ஆரம் பமானது. செயின்ற் லோறன்ஸ் நதி சங்க மிக்கு மிடத்திலுள்ள பெரிய பிரா ன் சிய  ேக ரா ட்  ைட ய ர ன உலூயிஸ் பேர்க் கைப் பற்றப்பட்டது. ஆனல் 1748-ல் செய்யப்பட்ட * ஏ ய் - லா - சாப் பெல் ' உடன்படி க் கை யின் பிரகாரம் அது திருப் பிக் கொடுக் கப்பட் டது. இது பிரித்தானிய கு டி யேற்ற வா சி களுக்கு திருப்தியளிக்க வில்லை. ஆகவே இரு சதாம் பிரபு வில்லியம் பிற் சாராரும் கோட்டை களைக் கட்டினர்கள்.
 

அமெரிக்காவில் வர்த்தக, குடியேற்றப் போட்டி 93
அவ்வேளைகளில் அவர்களுக்கிடையே சிறு சண்டை களும் ஏற்பட்டன. 1754-ல் பிரான்சியர் பிரித்தானிய கோட்டையொன்றைக் கைப்பற்றி அதை வலிதாய் அரண் செய்த பார்கள். இக்கோட்டைக்கு ேேகயின் எனப் பெயரிட்டனர். உள்நாட்டுப் பகுதிகளில் பிரித் தானியரின் குடியேற்றத்தைத் தடை செய்யும் முறை யில் அக்கோட்டை அமைந்திருந்தபடியால், அதைப் படைகொண்டு மீட்டுக் கொள்வதற்குப் பிரித்தானியர் அடுத்தவாண்டில் முயற்சி செய்தார்கள். ஆனல் இம் முயற்சி தோல்வியுற்றது. 1756-ல் ஐரோப்பாவில் போர் ஆரம்பமானதும், இப்போரில் பிரித்தானியரும், பிரான் சியரும் ஈடுபட்டனர்.
இவ்வாண்டில் கடலிலும், தரையிலும், பிரித்தானி பருக்குப் பல தோல்விகள் ஏற்பட்டன. அவ"*" மினுேர்க்கா தீவை இழந்தார்கள். அவர்களது நலி"H னன பிரஸ்யா நாட்டு பிரெடரிக் ஜெர்மனியில் தோல்வி யுற்றன். அமெரிக்காவில் உலூயிஸ்பேர்க் கோட்டையைத் திருப்பிப் பெறும் முயற்சியில் தோல்வி யுற்றனர். அத்துடன் துர்ரதிஷ்டம் நில்லாது பிரான்சி யர் மேலும் இரு கோட்டைகளைக் கைப்பற்றினர்.
ஆனல் 1757-ல் வில்லியம் பிற் பிரித்தானிய யுத்த மந்திரியாக நியமிக்கப்பட்டதும் இந்நிலைமை மாறியது இவ்வூக்கமுள்ள மந்திரி அதி துரிதமாகக் கடமை யாற்றிய தால் இழந்த கடல் வலிமையைப் பிரித்தானியா திருப் பிப் பெற்றதுடன் 1758-ல் உலூயிஸ்பேர்க்கைக் கைப் பற்றிக் கனடா மேற் படையெடுத்தனர். இளமை வாய்ந்த வூல்பென்னும் சேனதிபதி திறமையாகத் திட்ட மிட்டு கீயூபெக்கைத் தாக்கினன். வெற்றியணுகுஞ் சம யம் அவன் சண்டையில் இறந்தானுயினும் கியூபெக் கைப் பற்றப்பட்டது. கனடாவில் பிரான்சியரின் கடைசித் தலமாகிய மொன்ரீல் 1760-ல் கைப்பற்றப்பட்டது.
‘ஏழாண்டு யுத்தமென அழைக்கப்பட்ட இப்போர் பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் 1763-ல் நிறுத்தப்பட் டது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பிரான்சுக்கிருந்த

Page 57
94 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
குடியேற்றத் தலங்கள் இப்போரின் பயனக பெரிதும் குறைக்கப்பட்டன. பிரான்சு, கனடாவையும் உலூசியான வின் கிழக்குப் பகுதியையும் பிரித்தானியாவுக்குக் கொடுத் தது. பிரித்தானியர் புளோறிடாவைக் கைப்பற்றிக் கொண்டு அதற்குப் பதிலாய் இசுபானியாவுக்கு உலூசி யானுவின் எஞ்சிய மேற்குப் பகுதியைக் கொடுத்தார்கள். பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட மேற்கிந்தியத் தீவு களில் சிலவற்றை மாத்திரம் அவர்கள் வைத்துக்கொண்ட னர். அவ்வாறு ஆபிரிக்காவின் மேல் கரையிலுள்ள துறை களிலும் சிலவே அவர்கள் கையிற் சிக்கின. இந்தியாவில் நடைபெற்றவற்றை இன்னேரிடத்தில் கூறுவாம்.
11. பிரித்தானியர் அமெரிக்காவை இழத்தல்
வட அமெரிக்காவின் கிழக்குக் கரை முழுவதையும் பிரித்தானியர் கைப்பற்றியபோதிலும், அக்குடியேற்றத் தலங்களைச் சரியான முறையில் நிர்வகிக்காததால் அவற் றின் பெரும் பாகத்தை அவர்கள் இழக்கவேண்டி நேரிட் டது. குடியேற்ற வாசிகள், பிரதானமாக நியூ இங்கி லாந்து என்னுமிடத்தில் குடியேறினுேர், சுதந்தரத்தை விரும்பியே தமது பூர்வீகப் பூமியைவிட்டு அமெரிக்கா வுக்கு வந்தார்கள். புதிய இவ்விடத்தில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. தாய்நாட்டு அரசாங்கம் இவர்க ளுடைய விடயத்தில் சிறிதளவும் தலையிடவில்லை. மேலும், பிரான்சியரைப் பிரித்தானியர் வெற்றி பெறுவதற்காக இவர்கள் மிக உதவியும் புரிந்தார்கள். அன்றியும், இவர் கள் நாளுக்கு நாள் செல்வமுற்று விருத்தியடைந்து வந்தார் கள். பிரித்தானிய பாராளுமன்றத்தில் அதிக செல்வாக் குடைய பிரித்தானிய வர்த்தகர்கள் தமது செழிப்புக்கு குடியேற்றவாசிகளின் செல்வவிருத்தி பாதகமாயிராதபடி கவனஞ் செலுத்தியும் வந்தனர். வியாபார சம்பந்தமாகக் கட்டுப்பாடுகளும், கள்ள வியாபாரம் நடைபெருது தடுப் பதற்குச் சட்டங்களுஞ் செய்யப்பட்டதை குடியேற்ற வாசிகள் பொருட்படுத்தவில்லை. பிரித்தானிய அரசாங்

பிரித்தானியர் அமெரிக்காவை இழத்தல் 95
கத்தார் இக்கட்டுப்பாடுகளை நடைமுறையில் கொண்டுவர முயற்சித்ததுமன்றி வட அமெரிக்காவில் தாம் நடத்தும் யுத்தத்துக்கு குடியேற்ற வாசிகள் வரிகொடுத்துதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர். இதை அவர்கள் கொடுக்க மறுத்ததுமல்லாமல் வியாபாரக் கட்டுப்பாடு கட்கு உட்படவும் மறுத்தார்கள். இப்பிணக்கைச் சமா தானமாக இருபகுதியினரும் தீர்க்காமலிருக்கவே சண்டை பலத்தது. 1775-ல் குடியேற்ற வாசிகளெல்லாரும் ஒன்று சேர்ந்து பிரித்தானியாவுடன் யுத்தம் நடத்தினர். வேர்ஜினியா வாசியாகிய ஜோர்ஜ் வாஷிங்டன் என்னும் பெரியார் அவர்களுக்குச் சேனதிபதியாயிருந்து யுத் தத்தை நடத்தினர். பிரித்தானிய சேனதிபதிகளும் அரசாங்க நிர்வாகிகளும், அலுவல்களை மிக மோசமாக நடத்தினர்கள். குடியேற்ற வாசிகளிற் கொஞ்சப்பேரே பிரித்தானியாவிலிருந்து விலக விரும்பினர். பழம் பகை யைத் தீர்க்க எண்ணி பிரான்சு 1778-ல் குடியேற்ற வாசி களுக்குப் படைத்துணை உதவிற்று. சொற்ப காலமாகக், கடல் யுத்தத்தில் கலகக்காரர் பிரித்தானியரின் படை யைத் தோற்கடித்தனர். 1783-ம் ஆண்டுக்கு முன்னரே பிரித்தானியா தனது கடற்படை ஆதிக்கத்தைத் திரும் பப் பெற்றபோதிலும் அவ்வாண்டில் போரை நிறுத்திச் சமாதானம் செய்துகொண்டது. பிரித்தானியர் கனடா வைத் தம்மாட்சிக்குள் வைத்துக் கொள்ளக்கூடியதா யிருந்தபோதிலும், பதின்மூன்று குடியேற்ற தலங்களும் சுதந்திரம் பெற்றன. 1787-ல் இவையெல்லாம் ஒரு ஆட் சியின் கீழ் ஒற்றுமைப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற புதிய தேசமாக மாறின. இக்குடியரசுக்கு ஜோர்ஜ் வாஷிங்டன் முதல் சணுதிபதியானர்.
V. இந்தியாவில் பிரித்தானியரின் வெற்றி
இசுபானிய அரசுரிமை யுத்தம் நடைபெற்றபொழுது இந்தியாவிலிருந்த பிரித் தானிய வியாபா ரிகளும், பிரான்சிய வியாபாரிகளும் தமக்கிடையே சமாதான மாயிருந்தனர். பிரித்தானியர் தமது பழைய கொள்

Page 58
96 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
கையை அனுசரித்து சமாதானமாகவே வியாபாரத்தை நடத்த எண்ணினபோதிலும் நிலைமை மோசமாயிருந்தது.
1707-ல் ஒளரங்கசீப் இறக்கவே பெரிய மொகலாய இராச் சியம் நிலைகுலைந்தது. சிவாஜி என்ற மராட்டியத் தலைவன் 17-ம் நூற்றண்டில் மராட்டிய வல்லரசொன்றைத் தாபித் தான். அவன் இறந்ததும், மராட்டிய சமத்தானங்களெல் லாம் ஒன்றுசேர்ந்து ஒருவிதமான ஐக்கிய நாடாயின. இவ் வாறு ஒற்றுமைப்பட்ட சமத்தானங்கள் மத்திய இந்தியா வில் பிரதானமான வல்லரசாயிருந்தன. அயோத்தி,
வங்காளம் ஆகிய இடங்களில் சிற்றரசு நடத்திய நவாப்பு கள் மொகலாய ஆட்சிக்குட்படாமல் மற்றைய சிட்றரசு களைப்போலத் தாம் நினைத்தபடி கருமங்களைச் செய்து
வந்தனர். தெற்கே, நவாப்பினுல் ஆளப்பட்ட கன்னட
தேசமும் மைசூர், ஹைதராபாத் ஆகிய இந்து சமத் தானங்களும் பெரிய குழப்பத்திலிருந்தன. வடக்கே ஆப்கானித்தானத்திலிருந்து வந்த படையெடுப்பு மராட் டியரின் வலியைக் குறைத்தது. எனவே, இந்தியா மூழு வதும் பெரும் குழப்பத்திலேயே இருந்தது.
பிரான்சிய கிழக்கிந்திய சங்கத்தாரின் தேசாதிபதி கள் தாம் இந்திய அரசுகளின் சண்டைகளில் ஈடு பட்டால், தமது ஆதிக்கத்தைப் பெருக்குவதுமல்லாமல், பிரித்தானியரையும் முற்ருக வெளியேற்றும் வாய்ப் பிருக்கிறது என உணர்ந்தார்கள். பல இந்திய அரசர் கள் தமது படைகளைத் திருத்தியமைக்கப் பிரான்சியரின் உதவியை நாடினர்கள். 1741-ல் பிரான்சிய தேசாதிபதி யாகிய டுப்பிளே இந்திய உதவியுடன் பிரித்தானியரை முறியடிக்கத் திட்டமிட்டான். அவன் இந்திய போர் வீரரைக் கொண்டு ஒரு படையைத் திரட்டி, அதற்குப் பிரான்சிய போர் அதிகாரிகள் தலைமை தாங்கும்படி செய்து, ஐரோப்பாவில் அவுத்திரிய அரசுரிமைப் போர் ஆரம்பிக்க, இந்தியாவில் பிரித்தானியரைத் தாக்கினன். 1748-ல் அவன் சென்னையைப் பிரித்தானியரிடமிருந்து

ந்தியாவில் பிரித்தானியரின் வெற் 97 நி so
 ைக ப் பற்றி ஞ ன் . ஆணுல் 1748-ல் ஏற் பட்ட சமா தா ன த் தில், வட அமெரிக்கா விலுள்ள உ லூயிஸ் பேர்க் கிற் குப் பதி லாக சென்னை திருப்பிக் கொடுக்கப்பட்டது. இச் செயல் டுப்பிளேக் குத் திருப்தியளிக்க வில்லை. ஆனல் இதற் கிடையில் டுப் பிளே தென் இந்தியாவில் தனது புகழை நாட்டி னதுமன்றி புஸ்வR என் னும் வல்லமை வாய்ந்த ஒரு பிரான்சிய நிர்வா ரொபேட் கிளைவ் கியின் உதவி யு டன் ஹைதராபாத்திலும், கர்நாடகத்திலும் பிரான்சியரின் செல்வாக்கைப் பரப்பினன்.
இதற்கிடையில், பிரித்தானியர் இந்திய விடயங் களில் டுப்பிளேயைப் பின்பற்றி இந்திய வீரரைக் கொண்டு ஒரு படையைத் திரட்டி அதற்குத் தமது வீரரைத் தலைவர்களாக நியமித்தனர். அத்துடன் அவர் கள் தென் இந்திய அரசுகளின் கருமங்களிலும் தலை யிட்டனர். ரொபேட் கிளைவ்வின் தலைமையில் ஒரு சிறிய படை கன்னடத் தின் தலைநகரான ஆர்க்காட்டைக் கைப்பற்றியது. பிரான்சியரின் இத் தோல்வி அவர்களது திட்டங்கள் எல்லாவற்றையும் சிதறடித்தது. பின்னர் கன்னடத்திலுள்ள பிரான்சிய படையும் தோற்கடிக் கப்பட்டது. டுப்பிளேயின் பேராசை மிக்க கொள்கைகள் பிரான்சிய வியாபாரச் சங்கத்தைப் பெரும் கடனுள் ஆழ்த் தியது. ஆகவே அவன் 1754-ல் பிரான்சிய அரசாங்கத் தால் அவமதிக்கப்பட்டுத் திருப்பி அழைக்கப்பட்டான்.
8773-7

Page 59
98 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இரண்டு வருடங்க ளாயின. பிரான்சி யருடன் போர் செய்யவேண்டிய அவசியத்தை பிரித்தானியர் உணர்ந்தனர். உடனே கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டையை அரண் செய்தார்கள். இச்செய்கை வங்காளத்து நவாப்பு சுராஜரத்தவுலா என்பவனுக் குப் பிடிக்கவில்லை. அவன் உடனே காத்திராப் பிரகார மாகக் கோட்டையைத் தாக்கி அங்கிருந்த ஐரோப்பியரை அநாகரீகமான முறையில் இம்சைப்படுத்தினன். உடனே சென்னையிலிருந்து கிளைவ் அங்கு அனுப்பப்பட்டான். அவன் கல்கத்தாவை மீட்டதுடன் யுத்தப் பிரகடனம் செய்து சந்திரநாகூரையும் கைப்பற்றினன். நவாப்பு பிரான்சியருடன் சேர்ந்து கிளைவுக் கெதிராகச் சதி செய்தான். கிளைவ் பிளாசி என்ற இடத்தில் தனது 3,000 போர்வீரருடன் எதிரிகளின் 60,000 பேரைத் தாக்கி வெற்றிபெற்றன். பின்னர் முன்னிருந்த நவாப்பை நீக்கிவிட்டு இன்னெரு நவாப்பை அவனிடத்தில் நியமித் தான். இதன் பயனக வங்காளத்தில் மிக இலாபகரமான வரி வசூலிக்கும் உரிமைகள் பிரித்தானியருக்கு வழங்கப் L l L - L - GØT.
1758-ல் லாலி என்பவன் தலைமையில் பிரான் சியர் புதுச்சேரிக்கு ஒரு சேனையை அனுப்பினர்கள். சென்னை முற்றுகையிடப்பட்டது. ஆனல் கருமங்கள் மிகச் சீர்கேடாக நடத்தப்பட்டதால் மசூலிப்பட்டணத் திலும் வாண்டிவாசிலும் நடந்த யுத்தங்களில் தோல்வி 4ற்றனர். 1761-ல் புதுச்சேரியும் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. அத்துடன் இந்தியாவிலுள்ள பிரான்சிய ஆதிக்கம் அநேகமாய் ஒழிந்தது. 1763-ல் ஏற்பட்ட பாரிஸ் உடன்படிக்கைப்படி புதுச்சேரியும் சந் திரநாகூரும் பிரான்சியர் வசம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அங்கு படை வைத் திருக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. சில வ்ருடங்களில் அவர்களது கிழக்கிந்திய வர்த்தக சங்கமும் மறைந்தது.

பிரித்தானிய கிழக்கிந்திய சங்கத்தின் ஆட்சிமுறை 99
V. பிரித்தானியக் கிழக்கிந்திய சங்கத்தின் ஆட்சி முறை
பிரித்தானியரின் மூன்று முக்கியத் தலங்களாகிய கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்கள் ஒன்றுக் கொன்று எவ்வித தொடர்புமின்றியிருந்தன. ஒவ்வோ ரிடத்திலும் ஒவ்வோர் தேசாதிபதியிருந்தார். கல் கத்தா தேசாதிபதியே முக்கியமானவர். ஆனல் இவர் கள் எல்லாரும் இலண்டனிலிருந்த கிழக்கிந்திய வர்த்தக சங்க மேற்பார்வையாளரின் கட்டளைப்படியே நடந்தார் கள். ஆரம்பத்தில் சங்கத்தின் தேசாதிபதிகளும், மற்றைய சிப்பந்திகளும் வியாபார விடயங்களையே பரி பாலித்து வந்தனர். ஆனல் தற்போது சேனை சம்பந்த மான அலுவல்களையும் அரசியல் விடயங்களையும் பார்க்க வேண்டி ஏற்பட்டது. அரசியல் நிர்வாகத்தை அவர்கள் செவ்வனே நடத்தாததால் பெரிய குழப்பம் இருந்து வந்தது. சங்கத்து உத்தியோகத் தருக்குச் சரியான சம்பளம் கொடுக்கப்படாததால் அவர்கள் சொந்த வியா பாரம் நடத்தினர்கள். இந்த முறை பல சீர்கேட்டை யுண்டாக்கிற்று. 1765-ல் சங்கத்தார் நிலைமையைச் சீர்ப் படுத்துமாறு கிளைவை அனுப்பினர்கள், கிளைவ் சங்கத் தின் பேரினல் வங்காளத்து வரிகளை வசூலித்து நல்ல நிர் வாக முறையை ஏற்படுத்த முயன்ருன். ஆனல் 1772-ல் வாறன் ஹேஸ்டிங்ஸ் என்பவன் கல்கத்தா தேசாதிபதி யாய் நியமிக்கப்பட்டான். அவன் பல திருத்தங்களைச் செய்தான். ஆனல் அவனும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. பம்பாயிலிருந்த சங்கத்துச் சிப்பந்தி களின் புத்திக்குறைவான சில செய்கைகளினுல் வலிமை மிக்க மராட்டியரோடுகூட யுத்தஞ் செய்யவேண்டியேற் பட்டது. மேலும், மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்தவனும், பிரித்தானியருக்கு விரோதியுமான ஹைதர் அலி என்பவனேடும் சண்டையிடவேண்டியிருந் தது. இங்கிலாந்து அக்காலத்தில் அமெரிக்க சுதந்தர யுத்தத் திலீடுபட்டிருந்ததால் அங்கிருந்து எவ்வித

Page 60
; we
84:த்தான் i சமஸ்தாசன்சர்.
 
 
 
 
 
 
 

பிரித்தானிய கிழக்கிந்திய சங்கத்தின் ஆட்சி முறை 101
துணையையும் வாறன் ஹேஸ்டிங்ஸ் பெற முடியவில்லை. இந்தியாவிலிருந்த பிரான்சியரின் துணை வரும் பிரித் தானியருக்கெதிராகப் பல குழப்பங்களை உண்டுபண்ணி னர். வாறன் ஹேஸ்டிங்ஸ் அனுட்டித்த முறை குறை பாடுடையதாயிருந்தபோதிலும்* சங்க நிர்வாகத்தைச் சீர்படுத்தி எவ்வித ஊழலுமின்றி திறமையுடன் நடத்து வதற்கு அடிகோலினன். அவனுக்குப் பின் வந்த தேசாதி பதியான கோண்வாலிஸ் பிரபு இன்னெரு மராட்டிய யுத்தத்தை வென்று ஹேஸ்டிங்ஸ் செய்த வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார். மறுபடியும் பிரான்சியர் குழப்பத்தை உண்டாக்கினர். 1792-ல் மறுபடியும் பிரித்தானியா, பிரான்சுடன் ஒரு பெரிய போரில் ஈடுபட்டது. இதுவே இவ்விரு சாதியாருக்குமிடையில் நடைபெற்ற கடைசி யுத்தமாகும். இந்த யுத்தத்தில் தான், பிரான்சுடன் ஒரளவுக்கு விருப்பமின்றியே நேசம் பாராட்டிவந்த ஒல்லாந்தர் வசமிருந்த இலங்கையை பிரித்தானியா 1795-ல் கைப்பற்றவேண்டிய அவசிய மேற்பட்டது.
முக்கியமான ஆண்டுகள் 1704. பிரித்தானியர் ஜிப்ரோல்டரைப் பிடித்தல். 1713. உற்றெச்ட் உடன்படிக்கை. 1714. வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பிரான் சியருக்கும் பிரித்தானியருக்கு மிடையில்
G3 Tri. 1748, ஏய்லா செப்பெல் உடன்படிக்கை. 1751. கிளைவ் ஆர்க்காட்டைப் பிடித்தல். 1755. டூகேயின் கோட்டையைப் பிடிக்கத் தவறுதல்.
*வாறன் ஹேஸ்டிங்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பியதும், பிரித்தானி யப் பிரபுக்கள் சபையில் அவன் ஏழு வருடமாக விசாரணை செய்யப் பட்டு ஈற்றில் விடுதலை செய்யப்பட்டான்.

Page 61
02
1756.
1757.
1759.
1761.
763.
1776.
78.
1783.
1784.
நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஏழாண்டு யுத்தத்தின் ஆரம்பம். பிளாசி யுத்தத்தில் கிளைவ் வெற்றி பெறல். கியூபெக் பிடிபடல். புதுச்சேரி பிடிக்கப்படல். பாரிஸ் உடன்படிக்கை. அமெரிக்க சுதந்திர தினம். யோர்க் டவுனில் பிரித்தானியர் தோல்வியுறல். வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை. வில்லியம் பிற்றின் இந்திய அரசியல் மசோதா.

ஒன்பதாம் அத்தியாயம்
மத்திய ஐரோப்பாவும் கிழக்கு ஐரோப்பாவும்
1. புதுயுக ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவின் நிலைமை
இக்காலத்தில் மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஆதிக்கம் பெற்ற இரு வல்லரசுகள் ஜெர்மனியும், ருஷ்யாவுமேயாகும். 16-ம் நூற்ருண்டில் இவ்விரு தேசங்களும் இத்தகைய ஆதிக்கம் பெறுமென ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. இக்கால ஜெர்மனி, பரி சுத்த உரோம இராச்சியத்தின் ஒரு சிறிய தேசமாயிருந்த பிரஷ்யாவிலிருந்தே இத்தகைய உயர்நிலைக்கும் ஒற்று மைக்கும் வந்தது. ருஷ்யா நாகரிகமற்ற ஒரு தேசமா யிருந்தது. 15-ம் நூற்றண்டிலேயே தார்ட்டார் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் தொல்லையிலிருந்து அது விடு தலை பெற்றிருந்தது.
மத்திய ஐரோப்பாவில் பரிசுத்த உரோம சக்கரவர்த் தியின் கீழடங்கியவெனக் கருதப்பட்ட பெருந்தொகை யான ஜெர்மனிய சமத்தானங்களிருந்தன. இந்நூலில் விவரிக்கப்பட்ட மூன்று நூற்றண்டுகளிலும் இந்த உரோம சக்கரவர்த்திகள் பெரும்பாலும், ஹப்ஸ்பேர்க் வமிசத் திலிருந்து வந்தவர்களாகவே காணப்பட்டனர். இவர் கள் ஆஸ்திரிய இராச்சியத்திலேயே அதிக செல்வாக் குடையவர்களாயிருந்தார்கள். ஜெர்மனிய சமத்தானங் கட்குக் கிழக்கே சிலேவியர் என்ற சாதியாரின் பல தேசங் களும், போலந்து, பொஹீமியா, ருஷ்யா ஆகிய தேசங் களும் மட்கியார் என்ற சாதியாரின் இராச்சியமாகிய ஹங் கேரியுமிருந்தன. பொஹிமியாவும், ஹங்கேரியும் ஹப்ஸ் பேர்க் வமிசத்தவர் கையில் சிக்கின. ஒரு காலத்தில் ஒரு வல்லரசாயிருந்த போலந்து, அங்குள்ள பிரபுக்களின் குழப்பங்களால் பலவீனமுற்றது. மத்திய காலம் முழு
O3

Page 62
04 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
வதும் ஜெர்மனியர் சிலேவியருடன் ஓயாமல் சண்டை செய்து அவர்களை கிழக்கே மேலும் மேலும் கலைத்து விட்டார்கள். முதலில் சிலேவியர் சமயமில்லாத மிலேச் சராயிருந்தார்கள். பின்னர் உரோமன் கத்தோலிக்க குரு மாரின் முயற்சியால் போலந்தும் , பொஹிமியாவும் கிறிஸ்து சமயத்தைத் தழுவின. கொன்ஸ்தாந்தினே பிளிலிருந்து வந்த கிரேக்க, வைதீக குருக்கள் மார் ருஷ்யா வையும் கிறிஸ்து சமயத்துக்கு மாற்றினர்.* பால்க்கன் குடாநாட்டிலுள்ள கிறிஸ்தவ சமத்தானங்களெல்லாம் துருக்கியரால் கைப்பற்றப்பட்டு 18-ம் நூற்றண்டின் இறுதிவரை அவர்களால் ஆளப்பட்டு வந்தன. ஹங்கேரி கூட சில காலமாய் துருக்கிய ஆட்சியின் கீழிருந்தது. 17-ம் நூற்ருண்டில் வீயன்னுவைத் துருக்கியர் முற்றுகையிட்ட னர். ஆணுல் போலந்து அவர்களை எதிர்த்துச் செய்த கடும்போரினல் துருக்கியரை அங்கிருந்து துரத்திற்று. ஜோன் சோபிஸ்கி என்ற ஒரு போலந்துப் போர் வீரனே வீயன் ஞவைத் துருக்கியர் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தான்.
11. வட ஐரோப்பா
டென்மார்க், சுவீடன், நோர்வே என்ற இராச்சியங் கள் மத்திய காலத்தில் சில சமயங்களில் ஒரு ஆட்சியின் கீழ் ஒற்றுமைப்பட்டிருந்தபோதிலும், அடிக்கடி ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக்கொண்டே வந்தன. முப்ப தாண்டு யுத்தத்தில் கஸ்தாபஸ் அடோல்பஸ் என்ற சுவீ டன் அரசன் தலையிட்ட பின்னர் 17-ம் நூற்ருண்டில் சுவீடன் மிகவும் செல்வாக்குற்றது. பால்ற்றிக் கடலின் தென் கரையிலுள்ள சில ஜெர்மன் சமத்தானங்களையும், கிழக்குக்கரையிலுள்ள பின்லாந்தையும் சுவீடன் பெற் றது. ஆனல் அடுத்த நூற்றண்டில் இவையெல்லாவற் றையும் இழக்க நேரிட்டது. 19-ம், 20-ம் நூற்ருண்டு வரையில்தான் இச்சிறு தேசங்கள் தம்மிடையே சமா
*ஒரு ருஷ்ய அரசன், தனது பிரசைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப் பதற்காகத் தனது சேனையைக்கொண்டு அவர்களை ஓர் ஆற்றில் தள்ளு வித்தான்.

பிரஷ்யாவின் எழுச்சி I 05
தானமாயிருப்பதாலேற்படக்கூடிய நன்மையை உணர்ந் தன. உணர்ந்து, சமாதானமும் ஒழுங்கும் நல்ல ஆட்சி முறையும் நடைபெறும் தேசங்களுக்கு இவை எடுத்துக்
காட்டாய் விளங்கின.
11. ஆஸ்திரியாவின் எழுச்சி
ஹப்ஸ்பேர்க் வமிசத்தவரின் ஆட்சியின் கீழ் ஆஸ்தி ரியா ஐரோப்பாவில் ஒரு பெரிய வல்லரசாக விளங்கிற்று. கத்தோலிக்க சமயத்தை நிலைநிறுத்தி, ஐரோப்பாவில் துருக்கியருடைய ஆதிக்கத்தையும் வலிகுறைத்தவர்கள் ஆஸ்திரியரே. இவர்கள் தம்மைப் பரிசுத்த உரோம இராச் சியத்தவரென்று கூறிக்கொண்டபோதிலும், பொஹீமி யாவின் நன்மையையும், 17-ம் நூற்ருண்டில் துருக்கியரிட மிருந்து கைப்பற்றப்பட்ட ஹங்கேரியின் நன்மையையே யன்றி இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட ஜெர்மனியரின் நலங்களைக் கவனித்ததே கிடையாது. இசுபானிய சிம்மா சனச் சண்டைக்குப் பின்னர் அவர்கள் இசுபானிய நெதர் லந்தைக் கைப்பற்றியபோதிலும், ஒல்லாந்தருக்கும் பிரித்தானியருக்குமிடையில் ஏற்பட்ட வியாபாரப் போட்டியின் காரணமாக, புதிய இவ்வெற்றியின் பயனை அனுபவிக்க முடியவில்லை. முப்பதாண்டு யுத்தத்திலும், பின்னர் போலந்து அரசுரிமைச் சண்டை, ஆஸ்திரிய அரசுரிமைச் சண்டை, ஆகிய போர்களிலும் பிரான்சிய ருடன் ஓயாமல் யுத்தஞ் செய்யவேண்டி ஏற்பட்டது. ஏழாண்டு யுத்தத்தில் அவர்கள் பிரான்சுடன் சேர்ந்து தமது புதிய எதிரியாகிய போலந்துக்கெதிராய் யுத்தம் நடத்தினர். அந்த நூற்ருண்டின் இறுதியில் ருஷ்யா வும் பிரஷ்யாவும் போலந்தைப் பங்கிட்டபொழுது அவ் வநியாயத்தில் ஆஸ்திரியாவுங் கலந்துகொண்டது.
V. பிரஷ்யாவின் எழுச்சி 15-ம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் தெற்கேயுள்ள நியூரெம்பர்க் என்னும் நகரத்தை ஒரு ஜெர்மன் பிரபு ஆண்டு வந்தான். வட ஜெர்மனியிலுள்ள பிராண்டன்

Page 63
06 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பர்க் என்னும் இடத்துக்கும் இவனே அரசனனன். இத ணுல் இவன் பரிசுத்த உரோம சக்கராதிபதியை தேர்ந் தெடுக்கும்பொழுது தனது வாக்குரிமையைப் பிரயோ கிக்கக்கூடிய ஒர் உரிமையைப் பெற்றன். இவன் ஹென் ஸெ (ால் லேண் வமிச த்தை ச் சேர்ந்தவன். அடுத்த நூற்றண்டில் பிராண்டன்பர்க்கின் தேர்தற் றலைவன் புரட்டஸ்தாந்து சமயத்தைத் தழுவினன். ஜெர்மனியின் வடகிழக்கு மூலையிலுள்ள ரியூட்டோனிக் நைட்பட்டவர்த்தனர்களுக்குரிய பிரஷ்யா என்ற தேசத் தையும் இவன் பெற்ருன். இவ்வாறு பிராண்டன் பர்க்-பிரஷ்யாவின் அரசர்கள் முப்பதாண்டு யுத்தத்தில் மேலும் தமது நாடுகளைப் பெருக்கிக்கொண்டனர்.
ஆனல் பிரஷ்யாவை உண்மையான பெருநிலைக்குக் கொண்டு வந்தவன் 1640 தொடக்கம் 1670 வரையாண்ட பிரெடரிக் வில்லியமாகும் இவன் சுவீடன் தேசத்துச் சேனை களை வெ ன் று தனி யா ட்சி நடத் தி ய பொழுது தனது நாட் டின் விவசாயத்தையும்  ைகத் தொழிலை யும் பெருக்கினன். பதின லா ம் உ லூ யி யி ன் கொடுங்கோன்மைக்கு ஆற்ருது வெளியேறிய ஆயிரக் கணக் கான பிரான்சியப் புரட்டஸ் தாந்திய கை வினை ஞ ருக்கு த ன் ஞ ட் டி ல் குடியிருக்க வீடுகளை வழங்கி ஆதரித்தான். இவனுடைய மகனுக்கு அரசன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவ னுடைய பே ர ன ன பிரெடரிக் வில் லியம் என்பவன் அற்புதமான ஆற்றல் வாய்ந்தவன். இரண்டாவது பிரெடரிக் இவன் அங்கு மிங்கு
 

பிரஷ்யாவின் எழுச்சி V 107
மாகச் சிதறிக்கிடந்த தனது நாடுகளைப் பாதுகாப் பதற்கு வலிமையுள்ள ஒரு படையை நிறுவவேண்டு மென நினைத்தான். இவ்விடயத்தில் அவன் பைத்தியங் கொண்டவணுய் தன் நாட்டின் வருமானம் முழுவதையும் 80,000 போர்வீரர்களைக்கொண்ட ஒரு நிரந்தரப் படை யைத் திரட்டுவதில் செலவு செய்தான். அரசியல் நிர் வாகத்தையும் திறமையுடையதாக அமைத்தான். எல்லா ரோடும் கலந்து பழகுவது இவனிடம் கிடையாது. அன்றியும், இவன் ஒருவித வசீரகமுமில்லாதவனுயிருந் தான். போர்வீரர்களைத் திரட்டுவதே இவனுடைய ஒரே வேலையாயிருந்தது. ஆறு அடிக்கு மேல் உயரமுள்ளாரைக் கொண்ட ஒரு காவலாளர் படையைத் திரட்டுவதில் ஏராளமான பணத்தைச் செலவு செய்தான். தனது மகனைப் பற்றி இவன் அதிக நம்பிக்கை வைக்கவில்லை. ஏனெனில், அவன் இலக்கிய ஆராய்ச்சியிலும் இதர கவின் கலைகளிலுமே தனது நேரத்தைக் கழித்துவந்தான். ஆனல் இவன் தனது மகனை அந்நிலையில் விடவில்லை. நல்ல இராணுவத்தேர்ச்சி கொடுத்தான். எனவே, பிரஷ்ய மன் னர்கள் எல்லாரிலும் அவன் சிறந்தவனுக விளங்கினன்.
பிரெடரிக் வில் லியத்தின் ம க ஞ இரண்டாவது பிரெடரிக் பட்டத்துக்கு வந்த தும், தனது தந்தை திரட்டிவைத்த சேனையைப் பயன்படுத்த எண்ணினன். இக்காலத்தில் ஆஸ்திரியாவின் சிம்மாசனத்தில் மரியா திறெசா என்ற ஒரு பெண் வீற்றிருந்ததை அறிந்த பிரெ டரிக், அவளோடு யுத்தஞ் செய்து சைலீஷியா என்ற அவளது செழிப்பான மாகாணத்தைக் கைப்பற்ற நினைத் தான். இச்சண்டையில் பிரான்சும் இசுபானியாவும் பிரெடரிக்கை ஆதரித்தன. பிரஷ்ய  ைர, மரியா திரெசாவால் கலைக்க முடியவில்லை. 1756-ல் மறுபடியும் யுத்தம் மூண்டது. இம்முறை பிரான்சு ஆஸ்திரியா வுக்குத் துணை செய்தது. சமீபத்தில் பலமுற்ற ருஷ்யா வும் ஆஸ்திரியாவையே ஆதரித்தது. பிரான்சை எதிர்க் கும் நோக்கமாக பிரித்தானியா இப்பொழுது பிரெட ரிக்கை ஆதரித்தது. பிரெடரிக் பல யுத்தங்களில் சிறந்த வெற்றி பெற்றபோதிலும், ருஷ்யா அவனுடைய நாட்டின் மீது படையெடுத்து பெர்லினைக்கூட கைப்பற்றியது.

Page 64
108 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஆனல் பிரெடரிக் ஒருவிதமாக விட்டுக்கொடாது நின்று வந்தான். பிரெடரிக்கின் சென்ம சத்துருவான ருஷ்ய சக்கரவர்த்தினி எலிசபேத் இறந்ததும், ருஷ்யா, பிரஷ்ய ரோடு சமாதானஞ் செய்துகொண்டது. அவனுக்குப் படைத்துணை செய்த பிரித்தானியர் பிரான்சை மிக மோசமாகத் தோற்கடித்துவிட்டதால், சைலீஷியாவை அவனே வைத்துக்கொள்ளக்கூடியதாயிருந்தது. சேன பலத்தினுலும், பலாத்கார ஆட்சியினலும் பிரஷ்யாவின் பெருமை நிலைநாட்டப்பட்டது. பின்னர் பிரெடரிக் ருஷ்யாவுடனும் ஆஸ்திரியாவுடனும் சேர்ந்து போலந் தைப் பங்கு போட்டான். இதுவரை சிதறிக்கிடந்த பிராண்டன்பர்க், பிரஷ்யா, சைலீஷியா ஆகிய தேசங்களை ஒன்றுபடுத்தினன். ஒன்றுக்கொன்று அதிக ஒற்றுமை யில்லாத சமத்தானங்களின் கூட்டமாகிய ஜெர்மனி என்று வழங்கப்பட்ட தேசத்தில் பிரஷ்யா, ஆஸ்திரியா வுடன் ஒத்த வலிமையுடைய ஒரு வல்லரசாய் விளங் கிற்று. ஒரு நூற்ருண்டின் பின்னர் பிரெடரிக்குக்குப்பின் ஆட்சிக்குவந்தோர் ஆஸ்திரியா நீங்கிய மற்ற சமத்தானங் களையெல்லாம் சேனையின் துணைக்கொண்டு ஒற்றுமைப் படுத்தி அதன் மூலமாகப் பிரஷ்யாவை ஐரோப்பிய வல்லரசுகளில் ஒன்ரு கும்படி செய்தார்கள்.
V. ருஷ்யாவின் எழுச்சி
மத்திய காலத்திலிருந்த தாத்தாரியார் என்ற சாதி யாரின் படையெடுப்புகளுக்குத் தப்பிய மொஸ்கோ என்ற சிற்றரசே ருஷ்ய இராச்சியத்துக்கு அடிப்படை யென்று கூறலாம். 16-ம், 17-ம் நூற்றண்டுகளில் இங்கிருந்த சனங்கள் கருங்கடலுள்ளும், காஸ்பியன் கடலுள்ளும் பாயும் ஆறுகளின் வளம் பொருந்திய பள்ளத்தாக்குகளை நோக்கி தென்கிழக்குப் பக்கமாகப் பிரிந்து குடியேறினர். கிழக்கே அவர்கள் சைபீரியச் சமவெளியூடாக வட ஆசியா முழுவதும் பரவி பசிபிக் கடற்கரைவரை பரந்திருந்தார்கள். இக்குடியேற்ற

ருஷ்யாவின் எழுச்சி I 09
வாசிகள் அநேக கஷ்டங்களை அனுபவிக்கவேண்டியிருந் தது. இவர்கள் 'கொசக்ஸ்’ என்றழைக்கப்பட்டனர்.
ருஷ்ய அரசர்கள் சார் என வழங்கப்பட்டனர். (சார் என்பது சக்கரவர்த்தி எனப் பொருள்படும்). நிலைகுலைந்த கிழக்கு ܢܨܝܖ உரோம இராச்சியத் தி ன் சம ய த்  ைத யே இவர்கள் கைக்கொண் டனர். ஆனல் ருஷ்யா அநேகமாய் ஆசியா மய மாய் இருந்ததேயன்றி ஐரோப்பிய மயமா யிருக்கவில்லை. ஐரோப் பாவின் கடல்களை அணு குவதற்கு ருஷ்யருக்கு வசதியிருக்க வில் லை . மே லு ம் , அவர் க ளுடைய பழக்க வழக்கங் கள் கீழைத்தேச பழக்க வழக்க ங் க ளா க வே யிருந்தன. ஆனல் 17-ம் நூற்ருண்டின் ஆரம்பத் தில் ஒரு புதிய ருஷ்ய வமிசத்தவர் அரசுகட்டி லேறினர். இவர்களே உரோமனுேப்ஸ் எனப்படுவோர். முதலாவது உரோமனே பின் பேரனு ன மகா பீற்றர் என்பவன் ருஷ்யாவில் பல மாறுதல்களைக் கொண்டு வந்தான்.
και ஒற்றர்
இவன் ஆட்சிகாலம் 1696 தொடக்கம் 1725 வரை. ருஷ்யாவை மேல்நாட்டு மயமாக்கவேண்டுமெனவும், ஐரோப்பியக் கடல்களை ருஷ்யர் அணுகவேண்டுமெனவும் இவன் எண்ணினன். மேல்நாடுகள் பலவற்றுக்குச் சென்று விடயங்களைத் தன் கண்ணுரக் கண்டான். பல கைத்தொழில்களையும் கற்றன். தன்னடு திரும்பியதும்

Page 65
0 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
தனது காவற் படையில் உண்ட ரா ன குழப்பத்தை அடக்கப் பல பயங்கரமான தண்டனைகளை விதித்தான். அதன் பின்னர் சில கட்டளைச் சட்டங்களைப் பிரசுரித்தான். இவற்றின் நோக்கம் தன்னட்டவரை மேல்நாட்டு மய மாக்குவதாகும். பிரஷ்ய சேனையைப்போல 200,000 துக்கு மேற்பட்ட போர் வீரர்களைக்கொண்ட ஒரு சேனையை நிறுவினன். கப்பல்களைக் கட்டுவித்தான். புராதனமான உடைகளை உடுத்து நீண்ட தாடிகளை வளர்த்து வந்த தனது பிரபுக்களை, ஐரோப்பிய உடைகளை அணியுமாறும், தாடிகளைச் சவரஞ் செய்துவிடுமாறும் உத்தரவிட்டான். சில சமயங்களில் தானகவே அவர்களுடைய தாடிகளைச் ச வரஞ் செய்ததுமுண்டு ! பிரபுக்களின் பெண்களை வெளியே வந்து பொதுசனசமூக வாழ்வில் ஈடுபடும்படி செய்தான். அரசியலிலும், சமயத்துறையிலும் சர்வாதி காரமுள்ள ஒரு முடியாட்சியை நிறுவினன். அந்நியர்கள் தனது தேசத்துள் நுழைந்து ருஷ்யருக்குப் புதிய கைத் தொழில்கள் கற்றுக்கொடுப்பதை அவன் ஊக்கப்படுத்தி னன். சுவீடன் தேசத்தரசனும் சிறந்த போர்வீரனு மாதிய பன்னிரண்டாவது சாள்சைத் தனது புதிய சேனை யின் துணையால் வென்று பால்ற்றிக் கடலுக்குள் நுழை வதற்கு வழிகண்டான். இக்கடலுள் விழும் நீவா என்ற ஆற்றங்கரையில் செயின்ற் பிட்டஸ்பார்க் என்ற ஒரு பு தி ய நகரத்தைக் கட்டினன். மொஸ்கோவைவிட இதுவே ருஷ்யாவின் தலைநகராக வெகு சமீபகாலம்வரை இருந்து வந்தது. இவன் துருக்கியரை ஒருபுறமாகத் தாக்கி, கருங்கடலை நோக்கியும் ஒரளவுக்கு முன்னேறிச் சென்றன்.
பீற்றர் பலவிதத்தாலும் அரசலட்சணம் வாய்ந்தவன யிருந்தபோதிலும், மிகக் கொடிய அநாகரீகமான சில முறைகளைக் கையாண்டான். ஆயினும் அவனது முயற்சி யாலேயே ருஷ்யா நாகரிகமுடைய ஒரு ஐரோப்பிய வல்லரசாக விளங்கிற்று. இவ்வளர்ச்சி 18-ம் நூற்ருண் டில் படிப்படியாக முன்னேற்றமடைந்தது. 1762-ல் இரண்டாவது கதரீன் என்ற ஒரு அரசி சிங்காசன

八门女z_-_-_-니=───기인 -&·:V71***,%%%;** 心o :*?.|-|-+?
-
•----**曾 ø •梦至-osoɛsuoi海祭so •? 必~|-可怜星适 Q张-Nkmg 部・stogeo, |-’,’ Ā, o辽)* ********ō
••••••••••••swowɔw 打轉gae». eシGs*シ *-No) soņgs søs, omegw
鑑良mo蹈uarr堡等父**
** シ333*も * シみ「g*g* *
-ườowroo og 3 segwę, o
•ğı ço@tae Tŷgŵaegs ‘e ex****姆湖峻g@é
-o-ogli qi-Irwiss Towo-saxoboș * “g***き* *so wroggas? "uosoɛɛı owñ
仅7身零星冲日&*) らsvæ» ựNo-gott onsŝ-;ę, z **-シ *龍 シrぬsシミョみ
•șawoș**go鼻敏喻额的真子母吸esp息te
Qグ
*•zio
場 *、*g・
-シgき卵 oz),射瞄T ***ượso.
$62łoż6ZI-nrıçarpo

Page 66
12 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
மேறினள். அவளது ஆட்சியில் ருஷ்யா துரிதமாக முன் னேறிற்று. அவள் துருக்கியரை வலிதொலைத்து கருங் கடலின் வடகரையின் பெரும்பாகத்தைக் கைப்பற்றி ள்ை. கல்வி, கைத் தொழில் ஆகியவற்றை விருத்தி செய்ய ஒல்லும் வகையில் முயற்சிசெய்தாள். போலந்து பங்கிடப்பட்டபொழுது இவளே பெரும்பாகத்தைப் பெற்ருள். போலந்தின் வலிமையற்ற பாதுகாப்பில்லாத நிலையைக் கண்டு, அதைப் பயன்படுத்தி இலாபம் பெற நிச்சய புத்தியோடு முயன்றவள் இவளே. 1795-ல் இவள் இறந்தபொழுது போலந்து தனது சுதந்தரத்தை யிழந்தது. ருஷ்யா, ஐரோப்பாவில் மிக வலிமையுடைய ஒரு இராச்சியமாய் விளங்கியதுமல்லாமல், ஐரோப்பா வின் ஏனைய பாகங்களையெல்லாம் வென்று பிரான்சுடன் இணைத்த நெப்போலியனேடு சமர்செய்து அவனையுந் தோற்கடித்தது.
முக்கியமான ஆண்டுகள் 1562. மோஹாக்ஸில் துருக்கியர் ஹங்கேரியரைத்
தோற்கடித்தனர். 1640. மகா இலெக்டர் அரசுகட்டிலேறல், 1696. மகா பீற்றர் அரசு கட்டிலேறல்.
1709. புல்டாவாவில் சுவீடியரை பீற்றர் வெற்றி
பெறல்.
1740. மகா பிரெடரிக் சிங்காசனமேறல். 1756. இரண்டாவது சைலீசிய யுத்தம். 1762. மகா கதரீன் சிங்காசனமேறல்.
795 போலந்து கடைசியாகப் பங்குபோடப்படல்

பத்தாம் அத்தியாயம்
1714-ம் ஆண்டு தொடக்கம் 1795 வரை பிரித்தானியாவின் நிலைமை
. விக் கட்சியாரின் ஆட்சி
முதலாவது ஜோர்ஜ் மன்னரைச் சிங்காசனத்தில் ஏற்றியது விக் கட்சியே. அடுத்த அரை நூற்ருண்டாக இங்கிலாந்தில் விக் கட்சியாரின் ஆட்சியே நடைபெற் றது. டோரி கட்சி பலங்குன்றியது. இவர்களில் அதி தீவிரமான போக்கையுடைய ஜாகோபைட்ஸ்" என் றழைக்கப்படும் ஒரு கட்சியினர், நாடு கடத்தப்பட்ட ஸ்டூவட் வம்சத்தவரை மறுபடியும் சிங்காசனத்துக்கு கொண்டுவருவதற்கு ஓயாமல் சதிசெய்து வந்தார்கள், 1715-ல் இரண்டாவது ஜேம்சின் மகன் ஸ்கொட்லாந் தில் வந்திறங்கினன். 1745-ல் அவனது பேரனன சாளி இளவரசனும் அவ்வாறு செய்தான். முதலாவது குழப் பம் ஒரு பயனுமுதவவில்லை. இரண்டாவது குழப்பம் ஒரளவுக்கு சித்தியெய்தியபோதிலும் ஈற்றில் தோல்வி யாகவே முடிந்தது. சாள்ஸ் எட்வர்ட் என்ற இளவரசன் ஸ்கொட்லாந்து மலைவாசிகள் சிலரைத் திரட்டி, ஒரு சேனையை உருப்படுத்தி இங்கிலாந்துள் டார்பி நகரம் வரை படையெடுத்துச் சென்ருன். ஆனல் தேசத்தில் இவனுக்கு ஆதரவு குன்றவே இம்முயற்சி ஆபத்தில் (1Քւգ/5ՖՖl. -
விக் கட்சியில் பெரிய நிலச் சுவான்களும், பணம் படைத்த பெரிய வியாபாரிகளுமிருந்தனர். இவர்
*ஜேம்ஸ் என்ற சொல்லுக்கு இலத்தீனில் ஜாகோ பைட்ஸ்" என்பது தற்பவம்; ஜேம்சை அனுசரிப்போர் என்பது பொருள்.
113

Page 67
ll 4 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
களுக்குத் தேர்தல்களில் அதிக செல்வாக்கிருந்தது. சமாதானத்தை நிலைநிறுத்திய விக் ஆட்சியில் சனங்கள் மகிழ்ச்சியோடு சீவியம் நடத்தினர். இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் வளமுற்று வந்தன. பத்துப்பேரில் ஒருவருக்கே தேர்தலில் வாக்குக் கிடைத்தது. இவர்களில் பலர் தமது பிரபுக்கள் சொல்லியபடி வாக்குக் கொடுக்க வும் சில வேளைகளில் தமது வாக்கைப் பணத்துக்கு விற்க வுந் தயாராயிருந்தனர். ஒரு சிறிய கட்சியைச் சேர்ந்த நிலச்சுவான்களாகிய இந்த விக் கட்சிப் பிரபுக்கள் தாம் நினைத்தபடி ஆட்சியை நடத்தினர்கள். அரசனுக்கு ஒரு வித அதிகாரமுமிருக்கவில்லை. அரசியல் திட்டத்தில் விதித்திருக்கும் முறைப்படி ஆட்சி செய்வதோடு அவன் திருப்தியடைந்தான். பிரபுக்கள் சபையிலிருந்தோ, பொதுமக்கள் சபையிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட சில மந்திரிகளே, “கபினெட் எனப்படும் மந்திரசபை என்ற பெயரோடு அரசாங்க அலுவல்களையெல்லாம் செய் தனர். மந்திர சபைத் தலைவர் பிரதம மந்திரி என அழைக் கப்பட்டார். இவரே ஏனைய மந்திரிகளையுந் தெரிவுசெய் வார். 1721-ம் ஆண்டு தொடக்கம் 1742-ம் ஆண்டுவரை சேர் ரொபேட் வால்போல் என்பவர் மந்திர சபைக் கூட்டங்களில் தலைமைவகித்து வந்தார். பிரதம மந்திரி என்ற பதவியை உண்டாக்கியவர் இவர் என்றே கூறலாம். பொதுமக்கள் சபையில் பெரும்பாலோர் பிரதம மந்திரியின் கொள்கைகளுக்கு மாரு க இருந்தால் அவர் தமது பதவியைத் தாமாகவே விட்டு விலகிவிடு வார். இதுவரை பிரதம மந்திரிகளும் மந்திர சபையும் இக்கொள்கையையே அ னு ச ரி த் து வருகின்றன. கைலஞ்சம் வழங்கியும் பாராளுமன்ற அங்கத்தினருக்கு உயர் பதவிகளை வழங்கியும், சேர் ரொபட் வால்போல் தமது பதவியை நிலைநிறுத்தி வந்தார். பிரித்தானியா வில் முக்கியமாக வர்த்தக வகுப்பைச் சேர்ந்தவர்கள் இசுபானியரோடும் பிரான்சியரோடும் வியாபார சம் பந்தமான யுத்தஞ் செய்யப் புறப்பட்டதே வால்போ லின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்தன. வால்போல்

விக் கட்சியின் வீழ்ச்சி 15
பிரித்தானியாவை யுத்தத்திலீடுபட விடாமல் புத்தியாக ஆட்சி நடத்தி வந்ததுமல்லாமல், நாட்டின் பண விட யங்களிலும் பல மாற்றங்களை உண்டுபண்ணியதால் நாடு செழிப்புற்றது. வால்போலுக்குப் பின் வந்த மந்திரிகள் அவரைப்போல் அதி திறமை யில்லாதிருந்தபடியால் 1756-ல் ஏழாண்டு யுத்தம் நடைபெற்றபொழுது ஆரம் பத்தில் அலுவல்களை மிக கேவலமாக நடத்தினர்கள். ஆனல் சதாம் பிரபுவான வில்லியம் பிற் என்னும் ஒரு இராச தந்திரியின் திறமையால் நிலைமை சீரடைந்தது. இவர் மிகத் திறமையுடைய யுத்த மந்திரியாக விளங்கி னர். இவருடைய முயற்சியினலேயே அந்தப் போரில் பிரித்தானியர் பெரும் வெற்றிகளையெல்லாம் பெறக் கூடியதாயிருந்தது.
1. விக் கட்சியின் வீழ்ச்சி
இந்த யுத்தம் முடிவதற்குள் மூன்றவது ஜோர்ஜ் சிங்காசனமேறினன். இவன் தன்னுடைய மூதாதை களான முதலாம், இரண்டாம் ஜோர்ஜ் அரசர்களைப் போலல்லாது இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்து வந்த படியால் ஆங்கிலேயரை ஆட்சி செய்யும் விடயத்தில் அதிக ஊக்கமுஞ் சிரத்தையும் எடுத்து வந்தான். இவனை எதிர்த்த விக் கட்சியார் எவ்வாறு பிசகான முறைகளைக் கையாண்டு ஆதிக்கஞ் செலுத்தினர்களோ அதே முறை களை அவனும் அனுட்டித்து, நீண்ட காலம் கஷ்டப்பட்ட பின், பாராளுமன்றத்தில் தன்னை ஆதரித்து வந்தவரான நோர்த் பிரபுவை பிரதம மந்திரியாக்கினன். டோரி கட்சியினர் பலர் தமது ஜாகோபைட் கொள்கைகளை விடுத்து இவனையே ஆதரித்தார்கள். தான் நினைத்த தைச் செய்யக்கூடிய மந்திர சபையொன்றையும் நிறுவி ஞன். ஆனல் அமெரிக்கச் சுதந்திரப்போரில் இவனது மந்திரிகள் விடயங்களை மிக மோசமாக நடத்தியதால், இவன் தனது எண்ணங்களை நிறைவேற்ற முடியாமற் போய்விட்டது. நோர்த் பிரபு தமது பதவியிலிருந்து விலகினர். விக் கட்சியார் மறுபடியும் ஆதிக்கம்

Page 68
1 16 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
பெற்றனர். ஆனல் அவர்களுடைய ஆட்சியும் அதிக காலம் நிலைக்கவில்லை. சதாம் பிரபுவின் மகனன வில்லி யம் பிற் என்பவரை ஜோர்ஜ் பிரதம மந்திரியாக்கினன். பிற் தன்னை டோரி கட்சியினன் என்று சொல்லிக் கொண்டபோதிலும், நோர்த் பிரபுவைப்போல் அரசனு டைய விருப்பத்தின்படி எல்லா அலுவல்களையும் நடத்த வில்லை. பிற், தான் நினைத்தபடியே நாட்டை ஆட்சி செய்தார். இவருடைய ஆட்சி ஏறக்குறைய விக் கட்சி யாரின் ஆட்சியைப் போலிருந்தபோதிலும், நாட்டில் முறைகேடான ஒழுக்கங்கள் குன்றின. புதிய சட்டங் கள் அநேகஞ் செய்யப்பட்டன. அரசனுக்கு இக்காலங் களில் இடையிடையே மூளைக்கோளாறு ஏற்பட்டதால் அரசியல் விடயங்களெல்லாவற்றையும் பிற்றே நடத்தி வந்தார். சமாதான காலங்களில் ஒரு மந்திரி செய்யக் கூடிய சீர்திருத்த வேலைகளையெல்லாம் பிற் திறமையாகச் செய்தார். வியாபாரத்தை விருத்தி செய்யப் பெரு முயற்சியெடுத்தார். கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தார் இந்தியாவில் கைப்பற்றி ஆண்ட தேசங்களின் அரசியல் நிர்வாகத்தை 1784-ல் சீர்திருத்தியமைத்தார். இதன் பயனக அவ்விடயங்களில் பிரித்தானிய அரசாங்கமும் மேற்பார்வை செய்யக்கூடியதாயிருந்தது. பிரித்தானிய வியாபாரிகள் பிற்றை ஆதரித்தார்கள். 1789-ல் பிரான்சியப் புரட்சி ஏற்பட்டது. மூன்று வருடங்களின் பின் 23 வருடங்கள் வரை நடைபெற்ற பிரான்சியப்புரட்சி யுத்தத்தில் பிரித்தானியாவும் ஈடுபடவேண்டியதாயிற்று. யுத்த மந்திரி என்ற முறையில் பிற் தமது தந்தை யாரைப் போல அதிக திறமை காட்டவில்லை.
இதுகாறும் பிரபுக்கள் சபையின் அங்கத்தினர் சிலரது ஆதிக்கத்திலேயே அரசாட்சி நடந்து வந்தபோதிலும் அரசியல் முறை பாராளுமன்ற முறையாகவேயிருந்தது. வரி முதலியவை ஏற்படுத்தும் விடயங்கள் ஆதியவை

செல்வச் செழிப்பும் பொருளாதாரப் புரட்சியும் 117
யெல்லாம் பொதுமக்கள் சபையிலேயே நடைபெற்று வந்தன.* பொதுமக்கள் சபையின் பெரும்பாலோரது ஆதரவு கிடைத்தால்தான் மந்திரிசபை நிலைநிற்கமுடியும்; ஆனல் விக் கட்சியினர் தம்முள் ஒற்மையாய் இருக்கும் வரை பெரும்பாலோரது ஆதரவைப் பெறக்கூடியதா யிருந்தது. ஆனல் அடுத்த நூற்றண்டில் மத்திய வகுப்புச் சனங்களும் தொழிலாளரும், தேர்தலில் தங் கட்கும் பங்கு கொடுக்குமாறு கிளர்ச்சி செய்து வாக் குரிமை பெற்றுக்கொண்டதும் பிரபுக்களின் ஆதிக்கம் மெல்ல மெல்லக் குறைந்தது. இவ்வாறு அரசியல் முறை யில் எவ்வித மாற்றமுமின்றியே பிரித்தானியாவில் சன நாயக ஆட்சி வேரூன்றியது.
11. செல்வச் செழிப்பும் பொருளாதாரப் புரட்சியும்
பதினெட்டாம் நூற்ருண்டில் இரண்டு முக்கியமான விடயங்களை பிரித்தானியாவில் நாம் கவனிக்கவேண்டி யிருக்கிறது. அவற்றுள் முதலாவது பிரித்தானிய ஏகாதி பத்தியத்தின் வளர்ச்சி. (ஒன்பதாம் அத்தியாயம் பார்க்க). இரண்டாவது நாட்டின் வியாபாரத்திலும் கைத்தொழிலும் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க முன்னேற்றம். அமெரிக்காவின் பெரும் பாகத்தை பிரித்தானியர் இழந்தபோதிலும், அதே காலத்தில் கப்ரின் ஜேம்ஸ் குக் என்பார் ஆஸ்திரேலியா என்ற புதிய கண்டத்தையும், அதைச் சுற்றிப் பல தீவுகளையும் கண்டுபிடித்தார். இவற் றின் பெரும்பாகம் ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானியப் பொருட்களுக்கு உலக மெங்கும் வியாபாரத் தலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மையால் பிரித்தானியக் கைத்தொழிற் பொருட்களும் விசேடமாகச் சீலை நெசவும் மிக விருத்தியடைந்தன.
இந்நூற்றண்டில் விவசாய முறைகளில் பெரிய மாற் றங்கள் செய்யப்பட்டன. பெரிய நிலச்சுவான்கள் தம் நிலங்களைத் திருத்துவதற்கு எடுத்துக்கொண்ட சலியா
*பிரித்தானியப் பாராளுமன்றம் பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை என இரு பிரிவினையுடையது.

Page 69
I 8 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
ஊக்கத்தினல், தங்கீழ் வேலைசெய்த விவசாயிகள் இப் புதிய முறைகளைக் கையாளச் செய்தார்கள். 'டெர் னிப்ஸ் போன்ற கிழங்குவகைகளும் பயிர் செய்து பரப் பப்பட்டன. புற்செய்கையினல் கால்நடைகட்கு குளிர் காலங்களில் உணவளிக்கக் கூடியதாயிருந்ததுடன், நிலத் துக்கு ஒய்வெடுக்கவும் வசதியேற்பட்டது. அன்றி யும், பேக்வெல் என்பவர் மாடு, ஆடுகட்கு விஞ்ஞான முறையாக உணவு கொடுத்து நல்ல இனக் கால்நடைகளை விருத்தி செய்தார். உழுதல், விதைத்தல் நீர்ப்பாய்ச்சல் ஆகியவற்றில் புதிய முறைகள் கையாளப்பட்டன. இதன் பயணுக செய்கையற்று வெறுந் தரையாய்க் கிடந்த பெரிய நிலப் பரப்புக்கள் கமச் செய்கைகேற்ற நிலங் களாக்கப்பட்டன. தானியமும், இறைச்சியும் முன்னை யிலும் அதிகமாகப் பெருகவே நிலப்பிரபுக்களும் கமக் காரரும் செ ல் வ ந் த ரா யி ன ர். ஆனல் சொற்ப நிலமுடையவர்கள், புதிய இம்முறைகளைக் கையாள முடியாதபடியால் மிகக் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. வெறுந்தரைகளில் தமது கால்நடைகளை மேய்த்து வந்த இவர்கள் இப்பொழுது அவ்வுரிமையை இழந்து, தமது சிறிய நிலங்களையும் விட்டு கூலிக்காரராக வேலைசெய்ய வேண்டி ஏற்பட்டது. இந்நூற்றண்டின் இறுதியில் இவர்களுடைய நிலைமை மிக மோசமாயிற்று.
இசுபானிய அரசனின் துன்புறுத்துகளுக் காற்ருது பிளாண்டேர்சிலிருந்து இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிய புரட்டஸ்தாந்திய நெசவுக்காரரின் முயற்சியால், எலிச பெத் இராணி காலத்தில் இங்கிலாந்தின் புராதன கைத் தொழிலாகிய நெசவுத் தொழில் பெரிதும் முன்னேற்ற மடைந்தது. பருத்தி நூற் புடவைத் தொழில் உட்பட அநேக புதிய கைத்தொழில்கள் அடுத்த நூற்ருண்டில் ஆரம்பிக்கப்பட்டன. 18-ம் நூற்றண்டின் பிற்பகுதி யில் நெசவுத் தொழில் அதிசயிக்கத்தக்கவிதமாக முன் னேற்றமடைந்தது. பல புதிய நெசவு யந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மிக க் குறைந்த செலவில் பெருந்தொகையான துணியை நெசவு செய்தார்கள்.

செல்வச் செழிப்பும் பொருளாதாரப் புரட்சியும் 119
இந்நூற்ருண்டின் ஆரம்பத்தில் நீராவியைக் கொண்டு இயந்திரங்களை இயக்கலாமென அறிந்தார்கள். ஜேம்ஸ் உவாட் என்பவர் நீராவியினுல் இயக்கக்கூடிய ஒரு யந்தி ரத்தைக் கண்டுபிடித்தார். முன்னர் நீர்வீழ்ச்சியின் வேகத்தால் இயக்கப்பட்ட இயந்திரங்களை இதன் பின்னர், நீராவி யந்திரங்களால் இயக்கினர். பின்னிட்ட காலத்தில் வேறு பலவகையான கைத் தொழில்களுக்கும் நீராவி யந்திரங்கள் உபயோகிக்கப்பட்டன. இதனுல் கைத்தொழில் முறையில் பல மாற்றங்களேற்பட்டன. 19-ம் நூற்றண்டுச் ச ரி த் தி ர ங் கற்போருக்கே இதன் விபரங்களவசியம், ஆனல் கைத்தொழிலில் ஏற்பட்ட இம்மாற்றங்கள் 18-ம் நூற்றண்டிலேயே ஆரம்பமாயின. இம்மாற்றங்களைச் சரித்திரக்காரர் கைத்தொழிற் புரட்சி அல்லது பொருளாதாரப் புரட்சி என்று வழங்குவர். நிலக்கரி, இரும்பு ஆகியவற்றின் உதவியால் நீராவி யந்திரங்கள் செய்யப்பட்டன. 16-ம் நூற்ருண்டு தொடக்கம் நிலக்கரி ஏராளமாக அகழ்ந் தெடுக்கப்பட்டது. 18-ம் நூற்ருண்டில் நிலக்கரியை உபயோகித்து இரும்பை நல்ல முறையில் உருக்கி எடுக்கக் கூடியதாயுமேற்பட்டது.
பதினேழாம், பதினெட்டாம் நூற்றண்டுகளில் வேறு பலவகையான கைத்தொழில்களும் விருத்தியடைந்தன. 18-ம் நூற்றண்டில் போக்குவரத்துச் சாதனங்களும் மிக முன்னேற்றமடைந்தன. கால்வாய்கள் கட்டப் பட்டன. வீதிகள் திருத்தியமைக்கப்பட்டன. இம் மாற்றங்களைப் பிரித்தானியரே முதலாகச் செய்து காட்டி, கைத்தொழில் வர்த்தகங்களில் முக்கியம்பெற்ற நாட்டின ராய் விளங்கினர்.
முக்கியமான ஆண்டுகள்
1714. முதலாவது ஜோர்ஜ் (ஹணுேவரைச் சேர்ந்தவன்)
சிம்மாசனமேறுதல்.

Page 70
20
1721.
1739.
1757.
76 O.
互784。
792.
நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
சேர் ரொபேட் வால் போல் "பிரதம மந்திரி
யாதல். இசுபானியாவுடன் சண்டை (ஜென்கினதுகாது
சம்பந்தமான யுத்தம்.) பெரிய பிற் மந்திரியாதல். மூன்ரும் ஜோர்ஜ் சிம்மாசனமேறல். இளைய பிற் முதல் மந்திரியாதல். புரட்சியிலீடுபட்ட பிரான்சுடன் யுத்தம்.

பதினேராம் அத்தியாயம்
விஞ்ஞான அறிவிலும், எண்ணப்பாங்கிலும் ஏற்பட்ட மாற்றமும், பிரான்ஷிய புரட்சியும்
1. விஞ்ஞான வளர்ச்சி
பிரித்தானிய கைத் தொழிலிலும், ஓரளவிற்கு ஏனைய நாடுகளிலும், மாற்றங்கள் ஏற்பட்டன. விஞ் ஞான அறிவும், எண்ணப்பாங்கும் வளர்ச்சியடைந்த தஞல், ஐரோப்பிய சமுதாயத்தில் நாகரிக முன்னேற்றம் காணப்பட்டது. ஆனல் இம் முன்னேற்றம் காணப்பட்ட பொழுதிலும் அரசரும், அரசாங்கங்களும் போர் செய் வதை நிறுத்தவில்லை. போர் செய்வது, பிணக்குகளைத் தீர்ப்பது அநாகரிகம் என்று உணர்ந்த பின்னரும், இற்றை வரை அவ் வழக்கம் ஒழிந்தபாடில்லை. எப்படியிருந்த போதிலும், தற்போதைய சமுதாயத்தில் அநாகரிக வழக்கங்கள் குறைந்து, மனிதத் தன்மை பெருகிற்று. நாளாந்த வாழ்க்கையில், தேநீர், காப்பி, புகையிலை, நல்ல தளபாடங்களுடன் வீடுகளமைத்தல், உலோகம், மரம் ஆகியவற்ருல் செய்யப்பட்ட பாத்திரங்களுக்குப் பதிலாகக் பீங்கான் பாத்திரங்கள், நல்ல வீதிகளமைத் தல் போன்ற வசதிகள் புகுத்தப்பட்டன. இவை ஆரம்பத்தில் த ன வ ந் தர்களால் அனுபவிக்கப்பட்டு வந்தன. நாளடைவில் சமுதாயத்தின் மத்திய வகுப் பினரிடையும், பின் கீழ் தர வகுப்பினரிடையும் பரவியது.
இம்மூன்று நூற்றண்டுகளிலும் நவீன விஞ்ஞான
சாத்திரம் வளர்ச்சியுற்றது. அத்துறையில் பல புதிய
121

Page 71
22. நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
விட யங் க ள் கண்டுபிடிக் கப்பட்டன. பிரான்சிஸ் டெஸ்காட்டெஸ் என் ருெரு பெரிய கணித நிபுணர் இருந்தார். அவரைப் பின்பற்றி சேர் ஐசாக் நியூட்டன் என்ற ஆங்கிலேயர் வான சாத்திரத்திலும் பெளதிக சாத் திரத்திலும் பெரிய, புது உண்மைகளைக் கண்டறிந்தார். பதார்த்தங்கள் நிலத்தில் ஏன் விழுகின்றன என்பதை விளக்கும் *புவியீர்ப்புப் பிரமாணத்தை சேர் ஐசாக் நியூட்டன் விளக்கிக் காட்டினர். வாயுவின் அமுக் கத்தை யறிவதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட வாயுமானி (பருே மீற்றர்) என்னும் கருவியும், சீதோஷ்ண நிலையை யறிவதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட தாபமானி (தேர்மோ மீற்றர்-உஷ்ணமானி) என்னுங் கருவியும் பெளதிக சாத்திர ஆராய்ச்சியின் பயனக கண்டறியப்பட்டவை களாம். மின்சார சக்தியின் இயல்புகள் அமெரிக்க தேசத் தவராகிய பிருங்கிளின் என்பவராலும் பற்றறியென்னும் மின்சார அடக்கம் இத்தாலிய தேசத்தினராகிய வொல்ற, கல்வாணி என்பவர்களாலும் கண்டுபிடிக்கப் பட்டன. இக்காலத்தில் நிலவிவரும் பெளதிக சாத்திரம் தா பிக் கப்பட்டது. பொயில், பிறீஸ்ற்வி, கவென்டிஷ் என்ற ஆங்கிலேய விஞ்ஞான சாத்திரிகளும், லவோயி சியர் என்ற பிரான்சிய விஞ்ஞானியும் இரசாயன சாத் திரத்தோடு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை நடத்தினர். இவ்விதமாகவே காற்றிலும், தண்ணிரிலும் என்னென்ன வாயுக்கள் கலந்துள்ளன என்பதும், இரசாயன சாத்திரத் தின் இன்னுேரன்ன அடிப்படையான உண்மைகளும் கண்டறியப்பட்டன.
உயிர்களைப்பற்றி விளக்கும் சீவ சாத்திரத்திலும், அதன் கிளையான வைத்திய சாத்திரத்திலும் மிகுந்த முன்னேற்றமேற்பட்டது. ஹாவே என்ற ஆங்கிலேயர் இரத்தோட்டத்தைப்பற்றிக் கண் ட P ந் தா ர், லியு

விஞ்ஞான வளர்ச்சி 123.
வென்கோக் என்ற ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) பக்டீரியா எனப்படும் நுண்ணிய கிருமிகளைப்பற்றியும் ஏனைய பல முக்கியமான விடயங்களைப்பற்றியும் புது உண்மைகளைக் கண்டுபிடித்தார். சுவிற்செர் லந்து வாசியாகிய வொன் ஹாலரும் ஸ்கொத்லாந்து தேசத்தவராகிய ஹன்ரரும் முக்கியமான இரு சத்திர வைத்தியர் ஆவர். அவர்கள் மனித அங்க நிலையைப் பற்றிய மற்றும் உண்மைகளைக் கண்டறிந்தார்கள். இவர்களது பெறுமுயற்சியாலேயே அங்காதிபாதம், உடல் நூல் என்பவற்றின் வளர்ச்சி பெரிதும் விருத்தியடைந்தது. இவ்வாராய்ச்சிகள் வைத்தியப் பகுதியின் முன்னேற்றத்துக்கு அறிகுறியாய் விளங்கியதோடு மனித வர்க்கத்தின் நோய்களைக் குறைப் பதற்குச் சாதனங்களுமாயின. பிரான்சு தேசத்துப் பவ்வன், சுவீடன் தேசத்து லிஞவ்ோஸ் போன்ற மற்றைய விஞ்ஞான சாத்திரிகள் உயிரியல் தாவரயியல், முன் னேற்றத்துக்குக் கொண்டு வந்ததுமன்றி அவற்றைச் சாத்திர ரீதியாகப் படிக்கக் கூடிய முறையில் பாகு படுத்தியும் விட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டோர் விஞ்ஞான சாத்திர ஆராய்ச்சியாளர் குழாத்தில் முக்கிய இடம் பெற்ற வர்களில் ஒரு சிலரே யாம். சாத்திரீக சம்பந்தமான ஆராய்ச்சியின் பொருட்டுப் பல கழகங்கள் தோன்றலா யின. அவற்றுள் 1662-ம் ஆண்டில் இரண்டாம் சாள்ஸ் மன்னனின் ஆதரவின்கீழ் இலண்டனில் எற்பட்ட றேயல் கழகம் முக்கியமானதாகும். இரண்டாம் சாள்ஸ் மன்னன் மற்றைய அரச குடும்பத்தவரையும், பிரபுக்களையும் போன்று விஞ்ஞான சாத்திரத்தின் பலதுறைகளது வளர்ச்சியில் பெரிதும் ஊக்கங்காட்டி நின்றன்.
*பக்டீரியா என்பவை மிக நுண்ணியதான சீவசெந்துக்கள். அவை பூதக்கண்ணுடியின் மூலம் பார்ப்பினன்றி ஊனக்கண்ணுக்குத் தோற்ரு. அவற்றின்மூலம் பல நோய்கள் பரவுகின்றன.

Page 72
124 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
11. அறிவுத்துறையில் ஏற்பட்ட வேறு சில
மாற்றங்கள் -
முற்கூறியவாறு அறிவு வளர்ச்சிக்கு ஆதரவளித் தோர் நூல்களையும் ஏட்டுப்பிரதிகளையுந் திரட்டி நூல் நிலையங்களிற் சேமிப்பதிலும், நூல் எழுதுபவர்களை ஊக் கப்படுத்துவதிலும் சிரத்தை யெடுத்துக்கொண்டனர். 17-ம் நூற்ருண்டில் மொலியர், கோர்னேலி, றேசீன் போன்ற பிரான்சிய நாடக ஆசிரியர்களின் நாடகங் களும் வேறு பல பிரான்சிய இலக்கியங்களுந் தோன் றின. அதே காலத்தில் மில்ற்றன் என்ற ஆங்கில மகா கவி அரிய நூல்களை எழுதினர். அவரைப் பின் தொடர்ந்து டிறைடன், போப் போன்ற கவிகளும், அடி சன், ஸ்ரீல் போன்ற கட்டுரை ஆசிரியர்களும் பிறரும் பல நூல்களை எழுதுவராயினர். 18-ம் நூற் ற ன் டி ல் டாக்டர் சாமுவேல் ஜோன்சன் என்பார் பல பிரக்யாதி பெற்ற நூலாசிரியர்களிடையே மிளிர்ந்து விளங்கினர். இங்கிலாந்திலேயே நாவல் என்றழைக்கப்படும் கற்பனைக் கதைகள் இலக்கியமாகத் தோன்றின. அவை இலட்சக் கணக்கான வாசகர்களுக்கு இன்பத்தை யளித்தன. 18-ம் நூற்றண்டில் ஜெர்மனியில், ஹாண்டல், பாச், ஹெயிடன், மொசாட் போன்ற சங்கீத வித்வான்கள் தொற்றினதுமன்றி இனிய கானத்தைப் பிறப்பிக்கும் அநேக சங்கீதக் கருவிகளும் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டன. - −
பதினெட்டாம் நூற் ரு ண் டி ல் மதவிடயங்களில் ஊக்கங் குன்றியது. முந்திய நூற்ருண்டுகளில் மதசம் பந்தமான போர்களில் மக்கள் சிந்திய இரத்தம் பொது மக்களுக்கு வெறுப்பைக் கொடுத்தது. சிலர் கிறிஸ்து மதத்தின் அடிப்படையான கொள்கைகளில் நம்பிக்கை யிழந்து வரையறையற்ற ஒரு மதத்தைத் தழுவினர். எனவே, அக்காலத்தில் நிலவிவந்த சமயங்களைத் தாறு மாரு ய்க் கண்டிப்பதற்கான வழிகோலப்பட்டது பிரான் சியப் புரட்சிக் காலத்தில் இத்தகைய மதக் கண்டனம் நடைபெறலாயிற்று.

பிரான்சிய புரட்சியின் ஆரம்பம் 125
III. பிரான்சிய புரட்சியின் ஆரம்பம்
தற்கால வரலாற்றில் பிரான்சிய புரட்சி ஒரு பிர தானமான நிகழ்ச்சியாக விளங்குகிறது. இதன் உண்மை வரலாறு 19-ம் நூற்ருண்டின் வரலாற்றைக் கற்பவருக்கு உரியதாகவிருந்த பொழுதிலும், முந்திய நூற்ருண்டு களில் ஏற்பட்ட என்னென்ன சம்பவங்கள் இப்புரட்சிக் குக் காரணமாயிருந்ததென அறிவது நன்று.
புரட்சியென்றல் மாற்றம், அல்லது கூட்டமாகத் தொடர்ந்து வரும் மாறுதல்கள். விஞ்ஞான அறிவின் முன்னேற்றமும், விடயங்களை நுண்ணறிவுடன் ஆராயும் விவேக வளர்ச்சியும் அறிவு சம்பந்தமான புரட்சியென்று கூறப்படும். கைத்தொழில், வியாபாரம், விவசாயம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை பொருளாதாரப் புரட்சி எனலாம். ஆனல், அரசியலில் புரட்சி எனப் படுவது சண்டைசச்சரவுகளோடு கூடிய குழப்பத்தினு லேற்படும் மாற்றங்களையே குறிக்கும். 1688-ல் இங்கி லாந்தில் நடைபெற்ற அரசியல் புரட்சியில் பெரிய நிலச் சுவான்கள் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றினர். அத் துடன் முடியாட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளியிடப்பட்டது. பின்னர், பிரபுக்களாட்சியிலிருந்த நாடு சிறிது சிறிதாக சனநாயக ஆட்சியில் முற்றியது. (10-ம் அத்தியாயம் பார்க்க). வட அமெரிக்க குடியேற்ற வாசிகள் பிரித் தானியர் ஆட்சியிலிருந்து விலகிக்கொண்டதை அமெ ரிக்க புரட்சி' என்று கூறுவர். மற்றவர்களின் தலை யீடின்றி அமெரிக்கர் தமது விஷயங்களைத் தாங்களே தீர்மானிக்க இப்புரட்சி சந்தர்ப்பமளித்ததனுல் ஐக்கிய அமெரிக்கா உலகத்திலேயொரு பெரிய சனநாயக நாடாக முதிர்ந்தது.
உயர் வகுப்பாரின் விசேட உரிமைகளைத் தகர்த் தெறிந்து மக்களெல்லோர்க்கும் சமஉரிமை கொடுக்க வேண்டுமென்பதே பிரான்சிய புரட்சிக்காரரின் முக்கிய நோக்கமாகும். ‘பூசுவாசெ" என்று பிரான்சில் வழங்கப்படும் மத்திய வகுப்பாரே இப்புரட்சியில் அநேக மாகக் கலந்தார்கள். இக்காலத்திலே பிரான்சிலும், ஐரோப்பாவின் ஏனைய கண்டங்களிலும், பிரபுக்கள் தமக்கென சகலவிதமான விசேட உரிமைகளையும் சட்ட

Page 73
** ഭr;"
a x & *ی
1780-ல் உலகில் பல பாகங்களிலும்
 

ஐரோப்பியருக்கிருந்த தேசங்கள்

Page 74
28 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
பூர்வமாகச் செய்துகொண்டார்கள். பிரித்தானியாவில் பிரபுக்களாட்சியே நடைபெற்றபோதிலும் சட்டங் களைப் பொறுத்தவரையில் ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கப்படவில்லை. பிரான்சில் மத்திய வகுப்பாரே அரசாங்க வேலைகளைச் செய்துவந்தபோதிலும் அரசாங் கத்திலும், திருச்சபைகளிலும் உயர்ந்த சம்பளமுள்ள பெரிய பதவிகளையெல்லாம் பிரபுக்கள் கைப்பற்றினர். ஜெர்மனியிலுள்ளதுபோல் பிரான்சில் குடிகள் அடிமை களாயில்லாவிட்டாலும், பிரபுக்களுக்குத் தேவையான பண உதவியோ, சரீர சேவையோ எல்லாம் இவர்களே செய்யவேண்டும். மேலும், அரசனுக்கு ஏராளமான வரிகளையும் இறுக்கவேண்டியிருந்தது. இ வ் வா றே மத்திய வகுப்பாரும் பெருந்தொகையான வரியைச் செலுத்திவந்தார்கள். ஆனல் பிரபுக்கள்மீது சொற்ப வரியே விதிக்கப்பட்டது.
பதினலாம் உலூயியின் ஆட்சியில் நிகழ்ந்ததுபோல், அரசாங்கம், திறமையாகவும் பழுதில்லாமலும் நடை பெறும் வரையில் சனங்கள் இந்நிலைமையைச் சகித்துக் கொண்டனர். ஆணுல் 18-ம் நூற்றண்டில் அரசியல் திறமையின்றி நடத்தப்பட்டதோடு, பிரான்சு பெருத்த கடனளியாகியும் வி ட் ட து. சண்டைகளிலெல்லாம் பிரான்சு பிரதானமாக பிரித்தானியாவால் தோற்கடிக் கப்பட்டது. எங்கும் அதிருப்தி ஏற்பட்டது. பெரிய ஆசிரியர்களும் தத்துவ அறிஞரும் அரசாங்கத்தைக் கண்டித்து எழுதினர். இவர்களுடைய நூல்கள் மிகவும் பிரசித்திபெற்று வந்ததால் அரசாங்கம் முன்னையிலும் அபகீர்த்தியடைந்தது. வொல்ற்றெயிர் என்ற ஆசிரியர் அரசாங்கத்தையும் திருச்சபையையும் கேலிசெய்தார். பிரித்தானியாவில் நடைபெறும் அரசியல் முறையை வகுக்கவேண்டுமென மொண்டெஸ்கூ என்பவர் முழங்கி ஞர். மனிதவர்க்கத்திடையே எங்கும் உயர்வு தாழ் வின்றிச் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவவேண்டு மென றுசோ என்பவர் இடித்துரைத்தார். " சுதந் திரத்தோடு இப்பூமியில் தோன்றிய மனிதன் எங்கும் கட்டுண்டிருக்கிருன் " என அவர் எழுதினர். நாட் டின் அரசாங்கத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பங்கிருக்க வேண்டுமென அவர் வாதித்தார். இவ்வெண்ணங்கள்

பிரான்சியப் புரட்சியின் ஆரம்பம் 29
மத்திய வகுப்பாரையும், நிதான புத்தியுள்ள பிரபுக்களை யுங்கூடச் சிந்திக்கச்செய்தன. விஞ்ஞான அறிவிலும் எண்ணப்பாங்கிலும் ஏற்பட்ட மாற்றங்கள், விடய ஆராய்ச்சி உடைய எல்லாரையும் "முன்னேற்றத்தில் நம்பிக்கை வைக்கச் செய்தன. பழைய நியாயமற்ற உரிமைகளையும் சம்பிரதாயங்களையும் உடைத்தெறிந்து அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் நியாயத்தையே மேற்கொள்ளவேண்டுமென இவர்கள் வாதித்தார்கள். இவ்வகையான எண்ணங்கள் அரசர்களைக்கூடச் சிந்திக்கச் செய்தன. ஆஸ்திரிய மன்னனன இரண்டாவது ஜோசப் சக்கரவர்த்தி போன்றவர்கள் கூட பிரசைகளின் நன்மைக் காகவே ஆட்சி நடத்தவேண்டும், தங்களுடைய ஆடம் பரத்துக்கல்ல வென்பதை நன்குணர்ந்து, முன்னையிலும் பார்க்க காருண்யமாக அரசியலை நடத்தினர். இத்தகைய சீர்திருத்த எண்ணங்கள் பிரான்சில் அதிக வலுவடைந் திருந்த காலத்தில், 1789-ல் பதினரும் உலூயி மன்னன், தனது அரசாங்கம் பணமுறிவுற்றதை அறிந்து பிரான் சியத் தேசீயப் பிரதிநிதிகள் சபையான ஸ்டேட்ஸ் ஜெனரல்’ சபையைக் கூட்டினன். அந்நேரந் தொட்டு சீர்திருத் தங்கள் நாட்டில் அடுத்தடுத்து வந்தன.
மித வா தி களின் கையிலிருந்து இச்சீர்திருத்தக் கிளர்ச்சி தீவிரவாதிகளிடத்து எவ்வாறு சென்றதென் பதைப்பற்றியும், நல்லெண்ணமுடைய பலமற்ற உலூயி மன்னனும் அவனது அழகிய இராணியும், எண்ணிறந்த பிரபுக்களும் ஏனையோரும் எவ்வாறு கழுமரத்துக்கிரை யாயினர் என்பதைப்பற்றியும், ஐரோப்பா முழுவதும் எவ்வாறு நீண்ட யுத்தத்தில் அமிழ்ந்திருந்ததென் பதைப்பற்றியும், நெப்போலியன் என்ற பெரிய அரசியல் விற்பன்னன் பிரான்சில் எவ்வாறு இராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவினன் என்பதைப்பற்றியும் கூறுவதற்கு இங்கு இடமில்லை. ஆனல் இப்புரட்சியின் பயனுக பிரான்சிலும் ஏனைய நாடுகளிலும் பழைய பிரபுக்க ளாட்சி ஒழிந்து சனநாயக ஆட்சி தாபிக்கப்பட்டது.
8-سس-8773

Page 75
I 30 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தற்காலத்தில் பல ஐரோப்பிய நாடுகள் இச் சன நாயக அரசியல் முறையைக் கைவிட்டு, ஒருவனுல் ஆக் கப்பட்ட சர்வாதிகார அரசியல் முறை நிலவுவதை விரும்புகிருர்கள். இவர்களின் கருத்துப்படி அரசு மக்களிலும் மேம்பட்டது. மக்கள் அரசிற்குக் கடமை யாற்ற வேண்டுமேயொழிய, அவ்வரசின் கருமங்களில் ஈடுபட்டு தமது அபிப்பிராயத்தை நிலைநாட்ட முடி யாது. அவர்கள் சர்வாதிகாரியின் கட்டளைகளுக்கு மறுப் பின்றிக் கீழ்படிய வேண்டும். இச் சர்வாதிகாரி இவற் றையெல்லாம் மக்களின் நயத்திற்காகவே செய்கிருர், இக் கருத்துச் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்த பொழுதிலும் சனநாயக அரசியல் முறையை இலங்கை இந்தியா போன்ற புதிய சுதந்திர நாடுகள் ஏற்றன. ஆனல் இச் சனநாயக அரசியல் முறை சரியாக நடை பெற வேண்டுமாயின் அதில் ஈடுபடும் மக்கள் ஒழுங் காகச் சுயபுத்தியுடன் தமது வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும். அவர்கள் தமது வாக்குகளை வீண் ஏவுதலுக் கும் கைலஞ்சத்திற்கும் பலியாக்கினர்களானல் சன நாயக அரசியல் முறை ஓர் சீர்கேடான அரசியல் முறை யாக மாறிவிடும். மக்கள் தமது சூழலில் ஏற்படும் விடயங்களில் ஊக்கம் காட்டி அவற்றைச் சரிவர நடத்தி வந்தால் அவர்கள் உண்மையான சனநாயக முறைகளில் பழக்கப்பட்டவராய், தேசிய பொதுத் தேர்தல் காலங் களில், நாட்டிற்கு நன்மை பயக்கும் உத்தம பிரதிநிதி களைத் தெரிவு செய்து அனுப்பக்கூடியவராயிருப்பார்கள்.
முக்கியமான ஆண்டுகள்
1748. சட்டங்களின் தத்துவம் " என்ற நூலை மொண்
டெஸ்கூ எழுதினர்.
多
1762. றுரசோ தமது ' சமூக உடன்படிக்கை
நூலைப் பிரசுரித்தார்.
என்ற
1778. வொல்ற்றெயிரின் மரணம். 1789. பிரான்சியப் புரட்சியின் ஆரம்பம்.

பன்னிரெண்டாம் அத்தியாயம்
போர்த்துக்கீசர் வருகையும் கத்தோலிக்க சமயமும்
1. 1505-ல் இலங்கையின் அரசியற் பிரிவுகள்
கீழ் நாடு வந்த போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த பொழுது இந்நாடு மூன்று அரசர்களால் ஆளப் பட்டு வந்தது. இவ்வரசர்கள் கோட்டை, யாழ்ப் பாணம், கண்டி, ஆகிய இராச்சியங்களை முறையே ஆட்சி செய்தனர். கோட்டைக்கு அரசனுக ஏழாவது வீர பராக்கிரமபாகுவும் (1484-1509), யாழ்ப்பாணத்திற்கு அரசஞக பரராச சேகரனும் (1478-1519) கண்டிக்கு அரசனுக விக்கிரமபாகுவும் (1480-1511) இருந்தனர். முதலில் விக்கிரமபாகுவின் இராசதானி கம்பளையாக விருந்தது. ஆனல் பின் அவன் அதை விடுத்து கண்டியைத் தனது இராசதானியாக ஆக்கிக் கொண்டான்.
ஒவ்வொரு அரசனின் இராச்சிய எல்லைகளும் வரை யறுக்கப்பட்டிருந்தன. புராதன காலத்தில் இலங்கை, இராஜரட்டை, மாயரட்டை, உருகுணை, மலையரட்டை என நான் காகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரிவுக ளெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. படத்தில் காட்டியபடி கோட்டை இராச்சியம் வடக்கே கல ஒயா தொடங்கி தெற்கே வளவை கங்கைவரை பரந்து தற் கால மாகாணங்களாகிய வடமேல் மாகாணம், மேல் மாகாணம், சப்பிரகமூவா மாகாணம் ஆகிய மூன்றையும் தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறைப் பகுதிகளை யும் உள்ளடக்கியிருந்தது. அது சப்த கோறளையென் றும், நான்கு கோறளை, மூன்று கோறளையென்றும் இரயிகம், தேவனுக, மாத்தறை என்றும் குறிச்சிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
131

Page 76
8-de gricesó
இலங்கை
و 0نaيه
6 uhv Adagh
os orga, AA a *Massa .
Barssia has (9449 garay1
 
 
 
 

இலங்கை பிரிக்கப்பட்டிருந்த விதம் 33
கோட்டையே இவ்விராச்சியத்துக்குத் தலைநகர். நாற் புறமும் நல்ல அரணுடையதாய், எதிரிகளால் இலேசில் தாக்கமுடியாத விதமாக அந்நகர் அமைந்திருந்தது. பெரும்பகுதியும் நீரினுல் அல்லது சதுப்பு நிலங்களால் சூழப்பட்டிருந்தது. இவையில்லாத தரைப்பக்கத்தில் உயர்ந்த மதில்கள் அரண் செய்தன. மதில்களைச் சூழ்ந்து அகழியும், மண்ணுலமைந்த சுவரும் விளங்கின. மேலும், இந்நகர் பிரதானமான ஒரு தானத்தில் அமைந்திருந் தது. நாட்டினுள்ளே நுழைவதானல் கோட்டையைத் தாண்டியே போகவேண்டியதாயிருந்தது. ஒரு பாதை களனி கங்கையை-இக்காலத்து பாலத்துறை என்று வழங்குமிடத்தில்-குறுக்கிட்டது. மேலும், வட பக்க மாகக் கொழும்புக்குச் செல்வதானுலும் கோட்டையைத் தாண்டியே போகவேண்டியிருந்தது. இவ்வழி களனியை வத் தளை என்னுமிடத்தில் சந்தித்தது. மேலும் ஹோரணை மார்க்கமாகத் தென் கிழக்குத் திசையாய்க் கொழும்புக்கு வருவோரும் கோட்டையைச் சந்தித்தே செல்லவேண்டியிருந்தது.
கீழ்த் திசை நாடுகளில் இலங்கைக் கறுவாவைப்போல் சிறந்த கறுவா வேறெங்குங் காணப்படவில்லை. சிலுவை யுத்தம் முடிந்ததின் பின்னர் இலங்கைக் கறுவாவுக்கு அதிகம் மதிப்பு ஏற்பட்டது. எனவே, கறுவா வியா பாரம் விருத்தியடையத் தீவின் தென்மேற்குப் பகுதி கள் மற்றப் பாகங்களிலும் சிறப்புப் பெற்றன. ஏனெ னில், தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றினுல் மழையைப்பெறும் இப்பிரதேசங்களிலேயே கறுவா ஏரா ளமாக வளர்ந்தது. நாம் முன்கூறியபடி கோட்டையை முதல் முதல் இராசதானியாக்கியவன் ஆருவது பராக்கிரம பாகு என்பவன். கறுவா வியாபாரத்தைக் கைப்பற்றித் தனது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளவேண்டு மென்ற நோக்கங்கொண்டே, அந்நகரத்தை இவன் இராச தானியாக்கினனன்றித் தமிழ்ப் படைகளின் எதிர்ப்புக் கஞ்சி இவன் அங்கு சென்று ஒதுங்கவில்லை. இவனைப் போலவே இவனுக்குப் பின் வந்த அரசர்களும் கறுவா

Page 77
34 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வியாபாரத்தினுல் வருவாயை அதிகரிக்கலாமென எண்ணி அந்நகரையே இராசதானியாகக் கொண்டனர்.
யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணக் குடாநாட் டையும் அதைச் சார்ந்த அயல் தீவுகளையும் இக்காலத்து முல்லைத்தீவு, மன்னர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந் தது. இங்கு தமிழரே அதிகமாக வசித்தனர். இவர்கள் சைவ சமயத்தை அனுட்டித்தனர். யாழ்ப்பாணப் பட்டி னத்திலிருந்து சில மைல் கிழக்கேயுள்ள நல்லூர் என்னும் நகரமே இராசதானியாக இருந்தது. மன்னருக்கும், திருகோணமலைக்குமிடையேயுள்ள வன்னி என்னும் பகுதி வன்னியர் என்ற வேளாள அதிகாரிகளால் ஆளப்பட்டு வந்தது. யாழ்ப்பாண அரசனுக்கு இவர்கள் மீது அதிக அதிகாரம் இருக்கவில்லை. 13-ம் நூற்ருண்டிலிருந்து இவர்கள் அநேகமாகத் தாங்கள் நினைத்தபடியே ஆட்சி நடத்தி வந்தார்கள்.
பழங் காலத்தில் உடரட்டை என வழங்கி வந்த கண்டி இராச்சியம், உடநு வரை, எட் டி நு வரை, தம்பறை, ஹரிஸ் பற்று, ஹேவஹேத என்ற ஐந்து பகுதிகளை உடையதாயிருந்தது. ஆனல் கண்டியரசனுக்கு ஊவா, மாத்தளை, பளுமா, மட்டக்களப்பு, வெல்லச, விந்தனை, திரிகோணமலை என்ற குறிச்சிகளின் அதிகாரி களும் கட்டுப்பட்டிருந்தனர். விந்தனை, வெல்ல ச என்ற இடங்கட்குக் கிழக்கே வெகு சிலரே குடியிருந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் வேடர். காட்டு மிருகங் களும் இப்பகுதிகளில் அதிகம். மட்டக்களப்புக்கு மேற்கே யுள்ள குறிச்சியை வன்னியர் ஆண்டுவந்தனர்.
கண்டி இராச்சியம் நானுபக்கங்களிலும் மலைகளாலும், காடுகளாலுஞ் சூழப்பட்டிருந்ததினுல் கரையோரப் பகுதி களிலிருந்து அங்கு செல்வது கடினமாயிருந்தது. ஒரு சேனை கொழும்பிலிருந்து கண்டி சேர விரும்பினல் முதல் கடுகளுவைக் கணித்தாயுள்ள வல்லன என்ற இடத்தில் மலையேறவேண்டும் ; கிழக்குப் பக்கத்திலிருந்து வருவ தானல் அலுத்துவரை மார்க்கமாய் வரவேண்டும் ; வட

விவசாயமும் வர்த்தகமும் 35
மேற்கிலிருந்து வருவதானல் கலகேதரைக் கணவாய் வழியாய் வரவேண்டும். 17-ம் நுற்ருண்டில் கண்டி இராச்சியத்திலிருந்த றெபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலக் கைதி இப்பாதைகள் ஒடுங்கியிருந்தபடியால், அவற்றுக் கூடாகச் செல்வோர் ஒருவருக்குப்பின் ஒருவராகவே செல்லக்கூடியதாயிருந்ததென்றும், மலைகளின் அடியிலும் முடியிலும் முட்களாலமைந்த கபாடங்களிருந்தன வென்றும், சமவெளிகளிலிருந்து மலைநாட்டுக்கு ஒரு வரும் வராதபடி தடுக்க காவலாளர் நியமிக்கப்பட்டிருந் தனர் என்றும் கூறியிருக்கிருர்,
கண்டி நகரம் இயற்கை யரணையுடையதாயிருந்தது நாற்புறமும் மலைகள். தெற்கே சிறிது தூரம் மலையின் றிக் கிடந்த வெளியில் இருபது அடி உயரமுள்ள மதி லொன்றெழுப்பப்பட்டிருந்தது.
1. விவசாயமும் வர்த்தகமும்
சிங்களரும், தமிழரும் கமத்தொழிலையே அதிகஞ் செய்து வந்தன ரன்றி வியாபாரத்தில் அவர்கள் சிரத்தை எடுக்கவில்லை. கிரேக்கர், பாரசீகர், அராபியர் ஆகிய அந்நியரே பழங்காலந் தொட்டு இலங்கைச் சரக்குகளை மேல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். 15-ம் நூற்றுண்டாகிய இக்காலத்தில் தக்கணத்து முஸ்லிம்களே இவ்வியாபாரத்தை நடத்தினர்கள். அவர்கள் சரக்கு களில் வியாபாரஞ் செய்ததோடமை யாது, யானை, தேங்காய், பாக்கு, இரத்தினக்கற்கள், முத்து, யானைத் தந்தம் ஆகிய இவற்றையும் வாங்கி விற்றர்கள். தற் காலத்தில் இரத்தினபுரி என்றழைக்கப்படும் தேனவாக என்ற இடத்திற்ருன் இரத்தினக்கற்கள் முக்கியமாகக் காணப்பட்டன. யானைகள் பிரதானமாக சப்த கோறளை யிலும், நான்கு, மூன்று கோறளைகளிலும், மாத்தறை யிலும், வன்னிப் பகுதியிலும் காணப்பட்டன.

Page 78
13 6 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இக்காலத்தில் கொழும்பே பிரதான துறைப்பட்டின மாயிருந்தது. முஸ்லிம் வியாபாரிகள் அங்கேயே வசித்து வந்தார்கள். கறுவா நிறைந்த பிரதேசங்களின் மத்தியில் நீர் கொழும்புக்கும் காலிக்கும் நடுவே கொழும்பு இருந்ததால், கறுவா வியாபாரிகட்கு அது நல்ல வியா பாரத் தலமாயிருந்தது. ஆனல் முஸ்லிம்கள் கொழும் பில் மாத்திரம் தங்கவில்லை. கரையோரமாய்ச் சிதறிக் கிடந்த மற்றைய துறைமுகங்களுக்கும் சென்ருர்கள். உள்ளூரிலிருந்து பொருட்களை துறைமுகஞ் சேர்ப்பதற்கு அக்காலத்தில் நல்ல வீதிகளிருக்கவில்லை. ஒன்றில் சுமை ஆட்கள் மூலமாகவோ அல்லது பொதிமாடுகள் மூல மாகவோ அணித்தாயுள்ள துறைமுகத்துக்குச் சாமான் கள் அனுப்பப்பட்டன. இல்லாவிட்டால் ஆற்று மார்க்க மாகக் கடற்றுறைக்கு அனுப்பப்பட்டன. அக்காலத்துக் கப்பல்கள் சிறிய தோணிகளாதலால் முகத்துவாரத்தி லிருந்து வெகுதூரம் ஆற்றுட் செல்லவும், சிறிய துறை முகங்களில் நங்கூரமிடவும் ஏற்ற ன வா யிருந்தன. இலங்கையின் கரையோரங்களிலுள்ள பல சிறிய துறைமுகங்களிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் நடத்தினர்.
கோட்டை இராச்சியமே இவ்வியாபாரத்துக்கு ஏற்ற நிலைக்களமாயிருந்தது. வாசனைச் சரக்குகள் பிரதான மாக அதன் எல்லைக்குள்ளேதான் பயிர் செய்யப்பட்டன. இரத்தினக்கற்களும் அதன் இராட்சிய எல்லைக்குட்பட்ட தேனவாக என்ற இடத்திற்ருன் வெட்டப்பட்டன. யானை கள் அதிகமாக சப்த கோறளையிலும் ஏனைய கோறளை களிலும் மாத்தறையிலுமே காணப்பட்டன. இவ்வாறு கோட்டை இராச்சியம் பல்வளங்களுஞ் சிறந்து பொலிவுற் றது. அத்துடன் அரசனும் வலியுள்ளவனுயிருந்திருப் பானனல், கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் தன்ன ணைக்குக் கீழ்க் கொண்டுவந்திருப்பான்.

போர்த்துக்கீசரின் முதல் வருகை 13.7
1. போர்த்துக்கீசரின் முதல் வருகை
இலங்கைக் கறுவா வியாபாரத்தை முற்ருகத் தம் வசமாக்கிக் கொள்ளவேண்டுமென நினைத்த போர்த்துக் கீசர் இலங்கைக்கு அவசியம் செல்லவேண்டுமென ஆவ லுற்றனர். ஆனல் அவர்கள் காத்திராப்பிரகாரமாக முதல் முதல் இலங்கையை அடைந்தனர். போர்த்துக்கீசர் முஸ்லிம் வியாபாரிகளை மலையாளக் கரையிலிருந்து கலைத் ததும், அவர்கள் கள்ளிக்கோட்டைக்குச் செல்லாமல், நேரே பாரசீகக் குடாக்கடலையும் ஏடனையும் நோக்கிச் சென்றனர். இதையறிந்த பிரான்வமிஸ் டி அல்மேயிதா என்பவன், மலாக்காவிலிருந்து தன்னைத் தப்பி ஓடும் முஸ்லிம் கப்பல்களைக் கைப்பற்றுமாறு 1505-ல் தனது மகன ன லொறென்சோவை ஒரு சிறிய கடற்படை யோடு அனுப்பினன்.
லொறென்சோ வரும் வழியில் ஒரு பெரும் புயலில் அகப்பட்டுக் காலித் துறைமுகத்தி லெற்றப்பட்டான். தான் பல நாளாக அடையவேண்டுமென்று ஆவலுற்றி ருந்த இலங்கைத் தீவு இதுதான் என்று அறிந்ததும் நேரே கரையோரமாகக் கொழும்புக்குச் சென்ரு ன். புகழ் வாய்ந்த இலங்கைக் கறுவாவைப்பெறும் நோக்கத்தோடு சிங்கள அரசனுடன் ஒரு உடன்படிக்கை செய்யவும் அவன் நினைத்தான். ஆனல் கொழும்பு வாசிகள் இப் புதிய மனிதரை மகிழ்வுடன் வரவேற்கவில்லை ; எதிரிகள் போலக் கருதி அவர்களுக்குக் கெடுதியுஞ் செய்தார்கள். எனினும், கப்பலிலிருந்த போர்த்துக்கீசர் தமது பீரங்கி களைத் திறந்து சில வெடிகளைப் போட்டதும் எல்லாக் கல வரமும் அடங்கியது.
இப்புதிய சாதியாரைக் கண்டு சிங்களவர் பெரிதும் வியப்புற்றனர். வெள்ளைத்தோலுள்ள மனிதரை அவர் கள் முன்னெருபோதும் பார்த்ததே இல்லை. இரும்புச் சட்டையும், தொப்பியுமனிந்த போர் வீரரையும் அவர் கள் முன் கண்டதில்லை. சிங்களப் போர் வீரர் அரை

Page 79
138 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
நிர்வாணமாய் நின்றே போர் புரிந்தனர். இப்புதியவர் கள் வெள்ளி நாணயங்களையும், தங்க நாணயங்களையும் தாராளமாகக் கொடுத்துப் பண்டங்களை வாங்குகிருர் களே என்று அவர்கள் ஆச்சரியமடைந்தனர். இலங்கையில் அந்நாட் களில் உலோக நான பங்கள் அதிகம் உப யோகிக்கப் படவில்லை. பண்டங்களையே சனங் கள் வரியாகக் கொடுத் தார் கள். மு ஸ் லி ம் வியாபாரிகளுக்கு அவர் கள் நாணயங்களுக் குப் பதிலாகப் பாக்கு முதலிய பொருட்களைக் கொடுத்தே சீலை முதலிய வற்றை வாங்கினர். வெடி மருந்தையாவது, துப் பாக்கியை யாவது போர்த்துக்கல் வீர முத்திரை மு ன் கண்ட ஹி யா த
இவர்கள், இடிமுழக்கம்போல் வெடித்துக் கொண்டு வெகுதூரஞ் செல்லுங் குண்டுகளையுடைய பீரங்கிகளைக் கண்டு அச்சமுற்றனர்.
இலங்கைக்கு போர்த்துக்கீசரின் வருகை முஸ்லிம் வியாபாரி களு க் குத் தி கிலை யுண் டாக்கியது. தாம் தொடர்ந்து இங்கு வியாபாரம் செய்யும் எண்ணத்தை _வேண்டும் என்று உணர்ந்தார்கள். சிங்கள அரசனுடன் போர்த்துக்கீசர் உறவு கொண்டாடாது இருக்கும்படி பெரும் முயற்சிகள் செய்தார்கள். ஆனல் எட்டாவது வீர பராக்கிரமபாகு தான் போர்த்துக்கீசரை எதிர்க்க வல்லமையற்ற வன் என்று உணர்ந்து, அவர்கள்
 

போர்த்துக்கீசரின் முதல் வருகை 39
ஆணையை ஏற்கத் தீர்மானித்திருந்தான். போர்த்துக் கீசர் இலங்கைக்கு முக்கியமாகக் கறுவா வியாபாரத் திற்காகவே வந்தார்கள். ஆகவே அதை அவன் அவர் களுக்கு வருடா வருடம் திறையாகத் தருவதாக ஒப்புக் கொண்டதுமன்றிப் போர்த்துக்கீச அரசனைத் தனது தலைவனுகவும் ஏற்றுக் கொண்டான். இதற்கு மாறுத் த ரமா க லொ றென் சோ கோட்டை அர சனின் எதிரிகளிடமிருந்து அவன் துறைமுகங்களைப் பாதுகாப்ப தாக உறுதி கூறினன்.
லொறென்சோ ஊர் திரும்புமுன், மேல்நாடுகட்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களைச் சேமிப்பதற்காக ஒரு பண்டகசாலையை நிறுவி, சில போர் வீரர்களை அதைக் காவல் செய்யுமாறு வைத்தான். போர்த்துக்கீசர் தேவா ராதனை செய்வதற்கு ஒரு சிறிய தேவாலயத்தையுங் கட்டி னன். கொழும்புக் குடாவின் முன்னுல் உள்ள ஒரு பாறை யில் தனது தேச வழக்கப்படி, போர்த்துக்கல் நாட்டின் வீர முத்திரையைச் செதுக்கவும் கட்டளையிட்டான். இவ் வீர முத்திரையில் ஐந்து முனைகளையுடைய ஐந்து கேடகங் கள் பொறிக்கப்பட்டிருந்தன. இம்முத்திரை பொறித்த பாறையைத் தற்போது நமது மகாதேசாதிபதியின் மாளிகைக்கு அணித்தாயுள்ள கோர்டன் நந்தவனத்தில் காணலாம்.
லொறென்சோ கொழும்பை விட்டுச் சென்றதும் அரசன் அவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வில்லை. முஸ்லிம்கள் இலங்கையில் விட்டுச் சென்ற போர்த்துக்கீசரைத் துன்புறுத்தினர். இவ்வேலைக்கு இம் முஸ்லிம்களுக்கு சில சிங்களவரின் உதவியும் கிடைத் தது. இச் சம்பவங்கள் இங்கு நடக்கும் பொழுது இந்தியா விலுள்ள போர்த்துக்கீசர் எகிப்திய சுல்தானுடன் G3 u.urT if?6ñi) ஈடுபட்டிருந்தபடியால் கொழும்பிலுள்ள போர்த்துக்கீசரின் உதவிக்கு வர முடியவில்லை. எனவே அவர்கள் கொழும்பிலுள்ள தமது பண்டக சாலையை மூடிவிட்டு இங்குள்ள போர்த்துக்கீச போர் வீரர்களைக் கொச்சிக்குக் கொண்டு சென்றனர்.

Page 80
1 4 0 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
IV. கொழும்பில் போர்த்துக்கீசரின் முதற் கோட்டை
சில வருடங்களின் பின் மறுபடியும் போர்த்துக்கீசர் கொழும்பில் குடியேற வசதியேற்பட்டது. தான் இறப் பதற்குச் சில வருடங்கட்கு முன் 1509-ல் எட்டாவது வீர பராக்கிரமபாகு தனது மக்களான ஒன்பதாவது தர்ம பராக்கிரமபாகுவையும் விஜயபாகுவையும் கோட்டை இராச்சியத்தின் இணையரசராக நியமித்தான். ஆனல் இஃதொரு புத்தியீனமான செய்கையாய் உள்நாட்டுக் குழப்பத்துக் கேதுவாயிருந்தது. இவ்விரு அரசரும் ஒரு வரையொருவர் நீக்கிவிட வழிபார்த்ததால் உள்நாட்டுக் குழப்பங்கள் உண்டாயின. இக்குழப்பங்கள் போர்த்துக் கீசருக்கு நன்மை பயந்தன. கோட்டையை இராசதானி யாகக்கொண்டு அரசாண்ட பராக்கிரமபாகு, தனது சகோதரன் தன் மீது படையெடுக்க உத்தேசித்திருக்கிருன் என்பதை அறிந்து போர்த்துக்கீசரின் படைத் துணையை நாடினன் . தாம் செய்யும் உத விக்குப் பதிலாக கோட்டை இராச்சியத்தின் வியாபார உரிமையைத் தாங் களே பிரத்தியேகமாகப் பெற்றுவிடப் போர்த்துக் கீசருக்கு இப்பொழுது வ ச தியேற்பட்டது. ஆனல் அவர்கள் யுத்தத்தில் சாதகமாயிருக்ககூடிய பிரதான மான இடங்களைக் கைப்பற்றிக்கொண்டு, முஸ்லிம் வியாபாரிகளை இந்து சமுத்திரத்தில் வர்த்தகஞ் செய்ய விடாது கலைப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். மலாக்காவை வெற்றிகொண்டபின், வங்காளக் குடா க் கடலிலும் ஆதிக்கம் வகிப்பதற்குக் கொழும்புத் துறை முகத்தையும் தம் வசமாக்குவது அவசியமாயிருந்தது. எனவே, தர்ம பராக்கிரமபாகு துணை செய்வானென எண்ணி 1518-ல் மறுபடியும் போர்த்துக்கீசர் இலங் கையை அடைந்தனர்.
முஸ்லிம் வியாபாரிகளும் அவர்களை ஆதரித்த சிங்கள ரும் போர்த்துக்கீசரை எதிர்த்தார்கள். ஆனல் போர்த் துக்கீசருடைய பலம் தமது பலத்திற்கு மிக அதிகமென்

--Ice-7 uogo%93%A河湖,22rg) 「T니7rTr717니79 83df) 8%에dr) 857grfDJ9G)

Page 81
42 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
பதை விரைவில் அவர்கள் உணர்ந்தனர். இம்முறை போர்த்துக்கீசர், கறுவா வியாபார உரிமையோடு தமது எதிரிகளை எதிர்க்க ஒரு கோட்டை கட்டவும் அனுமதி கேட்டார்கள். உள்நாட்டுக் குழப்பத்தினல் பயந்திருந்த அரசன் போர்த்துக்கீசர் துணையைப் பெறுவது அவசிய மென நினைத்து அதற்கு உடன்பட்டான்.
பழைய சிங்கள அரசர் தமது நகரைச் சுற்றி மதிலெழுப்பியிருந்தார்களென்றும், ஆபத்துக் காலங் களில் சிகிரியா, வக்கிரிகால போன்ற மலைக்கோட்டைகளி லும், இயற்கையரணமைந்த கோட்டைபோன்ற நகரங் களிலுமிருந்து ஆட்சி புரிந்தனரென்றும் நாம் மேலே கூறினேம். கொழும்பு நகரத்துக்கு இயற்கையான அரணே கிடையாது. போர்க்காலங்களில் உள்நாட்டில் சென்று ஒளித்துக்கொள்ளப் போர்த்துக்கீசருக்கு இயலா திருந்தது. எனவே, அவர்கள் ஐரோப்பாவில் உள்ள கோட்டைகள் போல ஒரு கோட்டையை கொழும்பில் கட்டினர்கள்.
கொழும்புத் துறைமுக நீரணையின் தென்மேற்குப் பாகத்தில் இக்கோட்டை அமைக்கப்பட்டது. மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டிருந்ததால் இந்த இடம் மிக வசதியாயிருந்தது. நிலப்பக்கத்திலிருந்து பகைவர் கோட்டையை அணுகாதவாறு ஒரு பெரிய கால் வாய் வெட்டப்பட்டது. இதைப் படத்தில் காண்க. ஐரோப் பாவிலுள்ள அரண்கள் அகழிகளால் சூழப்பட்டதுபோல இக்கோட்டையுங் கடலாற் சூழப்பட்டிருந்தது.
போர்த்துக்கீசரின் முதல் கொழும்புக் கோட்டையை படத்தில் காணலாம். இக் கோட்டையின் நடுவில் ஒர் உயர்ந்த கோபுரம் இருப்பதையும் படத்தில் காண லாம். இது அக்காலத்தில் ஐரோப்பாவில் விளங்கிய கோட்டைகளின் சாயலை யுடையது. இக் கோட்டை யைச் சுற்றியிருந்த சுவர்களின் மூலைகளில் சிறு கூர் நுதிக் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இக் கோட்டை யைக் காவல் செய்யும் காவலாளர்கள் ஒதுங்குவதற்கே

கொழும்பில் போர்த்துக்கீசரின் முதற் கோட்டை 143
இக் கோபுரங்கள் உபயோகிக்கப்பட்டன. ஒரு கோபு ரத்திலிருந்து பார்த்தால் சுவரின் இரு பகுதிகளைப் பார்க்கலாம். பகைவர்கள் வருவதை இப்பகுதிகளில் கண்டால், காவலாளர், உள்ளிருப்பவர்களுக்கு உடனடி யாக எச்சரிக்கை செய்யலாம். படத்தைக் கூர்ந்து கவனித்தால் சுவரின் மேற்புறத்தைச் சுற்றி ஒரு பாதை செல்வதைக் காணலாம். இப்பாதையில் காவலாளர் சு வரை விட்டிறங்காமல் சுற்றித் திரிந்து காவல் செய் வார்கள். சுவரின் மேற்புறம் பள்ளம் திட்டியாக வளைத் துக் கட்டப்பட்டிருந்தது. வெளியாயுள்ள பாகத்தால் போர்வீரர் துப்பாக்கி பிரயோகஞ் செய்த பின் பகைவர் திருப்பி வெடி தீர்க்க முன் சுவர் மறைவில் ஒளிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது.
இக்கோட்டையைக் கட்ட அரசன் அனுமதி கொடுத்த தால் சனங்கள் அவன் மீது வெறுப்புக்கொண்டனர். அக் கோட்டை அந்நியராதிக்கத்தின் அறிகுறியாக அவர் கட்குத் தோன்றிற்று. முஸ்லிம் வியாபாரிகள் துணை கொண்டு விஜயபாகு தனது சகோதரனிடமிருந்து இராச் சியத்தைக் கைப்பற்றினன். தன்னிடம் கடற்படை யில்லாதபடியால் போர்த்துக்கீசரைக் கொழும்பிலிருந்து துரத்த முடியாதெனவும், அவர்களுடைய கோட்டையை ஒரு கடற்படை முற்றுகையிட்டு, இந்தியாவிலிருந்து துணை வருவதைத் தடுத்தாலன்றி வெற்றியடைவது முடியா தெ னவும் அவன் அறிந்தான். ஆனல் போர்த்துக்கீசருடன் பகைகொண்டிருந்த கள்ளிக் கோட்டை சாமோரின் துணை செய்த போதிலும், அவர்களது படைமு ன் சாமோரின் எதிர்நிற்க முடியாது பின்வாங்க நேரிட்டது. எனவே, விஜயா பகு கடைசியாக போர்த்துக்கீசருடன் சமாதானஞ்செய்ய வேண்டியதாயிற்று.
விஜயபாகுவின் தோல்வியினல் சனங்கள் அவனிடத்து வைத்திருந்த அபிமானங் குறைந்தது. அரசன் தனது தத்த புத்திரனுக்கு அரசை வழங்கக்கூடுமென அஞ்சி யிருந்த அவனது புதல்வர்கள், இத் தருணத்தில் தமது காரியத்தை முடிக்க எண்ணி, விக்கிரமபாகுவின் பின் அரசு கட்டிலேறிய ஜயவீரன் என்ற (1501-1521) கண்டி யரச னின் துணைகொண்டு, விஜயபாகுவை 1521-ல் கொலை செய்து, இராச்சியத்தைத் தம்முட் பங்கிட்டார்கள்.

Page 82
144 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இக்குழப்பத்திற்குக் காரணமாயிருந்தவனும் எல்லா ரிலும் இளையவனுமாகிய மாயதுன்னை என்பவனுக்கு நான்கு கோறளைகளும் தற்போது சப்பிரகமுவா மாகா ணம் என வழங்கப்படும் தேனவாகா என்ற பகுதியும் வழங்கப்பட்டன. இரண்டாவது மகனன இறைகம் பண்டாரன் என்பவனுக்கு றை கம், பஸ் டுன், வலல்லவிதி என்ற கோறளைகளில் (களுத்துறை, காலி என்ற பகுதிகள்) கடற்கரை தவிர்ந்த மற்றைய பாகங்களெல்லாம் வழங் கப்பட்டன. கோட்டை இராச்சியத்தின் எஞ்சிய பகுதி மூத்த மகனன ஏழாவது புவனேகபாகுவுக்கு வழங்கப் பட்டது. இவனே இலங்கைச் சக்கரவர்த்தியென மிதிக் d%5 l_il l l l - LifT 6(To. N
போர்த்துக்கீசர் கொழும்பில் தமது நிலைமையை வலியுறச் செய்வதற்கு இவ்வாறு இராச்சியம் பிரிக்கப் பட்டமை, வாய்ப்பாயிருந்தது. தனது சகோதரர் தன்னை எந்நேரமாவது தாக்கக்கூடுமென்ற பயத்தினுல் புவனேகபாகு போர்த்துக்கீசருடன் நட்புக்கொண்டிருந் தான்.
சிங்களர் போர்த்துக்கீசரோடு அடிக்கடி சச்சரவிட் டுத் தமது வெறுப்பைக் காட்டியே வந்தனர். போர்த் துக்கீசத் துருப்புகள், நீதியீனமாக நடந்து வந்தபடியால் சிங்களர் அவர்களை நாட்டை விட்டுக் கலைத்துவிட விரும் பினர். இக்காலத்தில் இந்தியாவிலிருந்த போர்த்துக் கீசர், செங்கடல் மூலமாகவும், பாரசீகக் குடாக்கடல் மூல மகாவும் நடைபெற்ற வர்த்தகத்தைக் கைப்பற்றும் முயற்சியிலீடுபட்டு வந்தனர். அதனல், இலங்கையில் யுத்தஞ் செய்ய அவர்கள் விரும்பவில்லை.
தமது வியாபார தலங்களைக் காப்பாற்றுவதே போர்த்துக்கீசரது கொள்கையாயிருந்ததால் மற்ற கரு மங்களில் அவர்கள் தலையிடவில்லை. இந்திய மன்னரது துணையைப் பெற்றுத் தமது வியாபாரத்தை வலுப்படுத்த வேண்டுமெனவே அவர்கள் பெரிதும் விரும்பினர்கள். எனவே, புவனேகபாகுவின் சிநேகிதத்தில் நம்பிக்கை கொண்டு 1524-ம் ஆண்டில் கொழும்பிலிருந்த தமது கோட்டையை அழித்து விட்டார்கள். பண்டகசாலையை மாத்திரம் பரிபாலித்து வந்தனர்.

ܓ¬ܕܪ} போர்த்துக்கீசக் க்ேர்ட்டை
鸥 டச்சிகி 3్వ్క/ނ
兖
பெலுணகந்தை
தேவ ரீ க்  ைவி

Page 83
46 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
V. மாயதுன்னேயோடும் முஸ்லிம்களோடும் நடைபெற்ற யுத்தம்; போர்த்துகலுக்குத் தூது
புவனேகபாகுவின் நட்பில் நம்பிக்கை வைத்துப் போர்த்துக்கீசர் கோட்டையை அழித்ததும், தமது தொல்லையெல்லாம் ஒழிந்த தென எண்ணினர்கள். ஆணுல் அவர்களது நிலைமை சிறிது நாளில் மோசமாகிவிட்டது. மாயதுன்னை திறமையும் பேராசையும் உடையவனத லால் கோட்டை இராச்சியத்தைக் கைப்பற்ற எண்ணினன். ஏற்கெனவே அவன் இதில் முனைவதற்குத் தடையா யிருந்தது போர்த்துக்கீசரின் கோட்டையும், அவர்கள் புவனேகபாகுவுக்களித்த துணையுமேயாகும். தற்போது கோட்டை அழிக்கப்படவே அவன் தனது தந்தையின் சூழ்ச்சியைப் பின்பற்றி, முஸ்லிம்களையும், கள்ளிக் கோட்டை அரசனையும் துணைவேண்டிப் பெற்றுக்கொண் டான். இவர்களை எதிர்ப்பதற்காகப் புவனேகபாகு போர்த்துக்கீசரின் துணையை நாடினன். போர்த்துக்கீசர் இத்தருணத்தில் துணைபுரியாவிட்டால் அவர்களுடைய வியாபாரத்தலமாகிய கொழும்பை இழக்க நேரிடும்; அதனல் அவர்கள் யுத்தத்தை விரும்பாதபோதிலும்
துணைபுரியவேண்டிப் போரில் இழுக்கப்பட்டனர்.
1527-ம் ஆண்டு தொடக்கம் 1539-ம் ஆண்டுவரை 12 வருடமாக முறைக்கு முறை மாயதுன்னே கோட்டை இராச்சியத்தை முற் று கை யிட் டு ப் புவனேகபாகுவை எதிர்த்தான். கள்ளிக்கோட்டை சாமோரின் தனது கடற் படையோடு கொழும்பை முற்றுகையிட்டு மாயதுன் னைக்கு உதவி புரிந்தான். ஒவ்வொரு முறையும் புவனேக பாகு போர்த்துக்கீசப் படைத் துணைகொண்டு எதிரி களைப் புறங்காட்டச் செய்தான். கோவையிலிருந்த போர்த்துக்கீசக் கடற்படையும் இதற்குப் பெருந்துணை செய்தது. 1538-ல் போர்த்துக்கீசர் மாயதுன்னையை அவனது இராசதானியாகிய சீதவாக்கைவரை புறங் காட்டி யோடச்செய்து, அவனிடமிருந்த மலையாளப் படை யதிகாரிகளைத் தம்மிடம் கொடுத்து விடுமாறும்

மாயதுன்னை-முஸ்லிம்-நடைபெற்ற யுத்தம் 147
கேட்டார்கள். மாயதுன்னை முதல் அதற்கு இசைய வில்லை. பின்னர் அதனல் தனக்குப் பெரிய ஆபத்து வருமென அறிந்து அவர்களைக் கொலைசெய்து தலைகளைப் போர்த்துக்கீசருக்கு அனுப்பினன். இதையறிந்த கள்ளிக் கோட்டையரசன் மாயதுன்னைக்கு மேற்கொண்டு துணை யனுப்ப மறுத்துவிட்டான். தனிமையாக யுத்தத்தை நடத்த முடியாதபடியால் மாயதுன்னை 1539-ல் புவ னேகபாகுவுடன் சந்து செய்துகொண்டான். ஆயின் இச்சமாதானம் 1547-ல் முறிந்துபோயிற்று.
இச்சமாதானம் புவனேகபாகுவுக்காவது போர்த்துக் கீசருக்காவது மனச்சாந்தியை அளிக்கவில்லை. புவனேக பாகுவின் பட்டத்துத் தேவிக்கு ஆண் மகவு இல்லாதபடி யால் மாயாதுன்னைக்கே சிங்காசன உரிமை சேரவேண்டி யிருந்தது. ஆனல் புவனேகபாகு, இராச்சிய உரிமையைத் தனது மகளின் மகனுக்குக் கொடுக்க விரும்பினன். மாயதுன்னையை விரும்பாத போர்த்துக்கீசரும் இதற்கு
உடன்பட்டார்கள்.
மாயதுன்னை தனது உரிமைகளை இழக்க விரும்ப மாட்டான் என்பதை புவனேகபாகு நன்கறிந்திருந்தான். இறைகம் பண்டாரன் இறந்ததும் மாயதுன்னை அவனது இராச்சியத்தைக் கைப்பற்றி மேலும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டான். மேலும் மாயதுன்னை செய்த போர்களை அவதானித்தால் அவையெல்லாம், தான் கோட்டை அரசனுக வேண்டுமென்பதற்காகச் செய்யப்பட்டதாக ப் புலப் படுகிறது. இந்நிலையில் புவனேகபாகு தனது பேரனன தர்மபாலன, எப்படித் தன் பின் கோட்டைக்கு அரசனுக்கலாம் எனச் சஞ்சலப் பட்டான். இவ்வெண்ணத்தை நிறைவேற்றப் போர்த் துக்கீசரின் உதவியைப் பெற 1540-ல் முடிவு செய்தான். அவன் தர்மபாலனின் சாயலில், பொன் உருவ மொன்று செய்வித்து அத்துடன் ஒரு பொன் முடியையும் இலிசு பென்னுக்கு அனுப்பினன். போர்த்துக்கல் மன்னனன மூன்றம் ஜோனே அவ்வுருவத்திற்கு முடிசூட்டித் தர்ம பாலனையடுத்த கோட்டை யரசனக ஏற்று உதவி

Page 84
148 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
அளிக்குமாறு வேண்டினன். இதற்குப் பிரதியுப காரமாகத் தொடர்ந்து திறை இறுப்பதாகவும் வாக்குக் கொடுத்தான். மேலும் போர்த்துக்கல் அரசனை மகிழ் விப்பதற்காகத் தனது பிரசைகளைக் கிறிஸ்த மதத்திற்கு மாற்றுவதற்காகக் கிறிஸ்த மதபோதகர்களையும் அனுப்பு மாறு வேண்டிக் கொண்டான். இவையெல்லாம் போர்த் துக்கல் மன்னனை மகிழ்வித்தது. அவன் அவ்வுருவத் திற்குப் போர்த்துக்கீச முறைப்படி முடிசூட்டி அங்கு வந்த சிங்களத் தூதுவருடன் ஆறு கிறிஸ்த மத போத கரையும் இலங்கைக்கு அனுப்பினன்.
V. கிறிஸ்தவ குருமாரின் வருகையால் ஏற்பட்ட பயன்
மாயதுன்னை புவனேகபாகுவுடன் 1539-ல் ஓர் உடன்படிக்கை செய்தான். இதற்குப்பின் போர்த்துக்கீசர் இலங்கை அரசியலில் தமது காலத்தை வீண்படுத்தாது வியாபாரத்தில் முழு நேரத்தையும் பயன் படுத்தக் கூடியதாக விருந்தது. ஆனல் இந்நிலைமை போர்த்துக் கலுக்குச் சென்ற தூதுக்குழு திரும்பியதும் மாறியது. பின் போர்த்துக்கீசர் மக்களை கிறிஸ்த மதத்திற்கு மாற்றும் நோக்கம் கொண்டவராயினர்.
இயேசு சபையைச் சேர்ந்த பிரான்சிஸ் சவேரியர் இந்தக் காலத்தில் இந்தியாவின் தென் கரையோரப் பகுதிகளில் அனேகரைக் கிறிஸ்த மதத்திற்கு மாற்றி ஞர். இத்தென்னிந்திய சாகியத்தாரைச் சேர்ந்தவர் இக்காலத்தில் மன்னரில் வசித்து வந்தார்கள். அவர்கள் பிரான்சிஸ் சவேரியரை இங்கு வந்து தம்மையும் கிறிஸ்த மதத்திற்கு மாற்றும்படி வேண்டிக் கொண் டனர். ஆனல் தான் வரமுடியாததால் தனது பெயரைக் கொண்ட தனது சீடணுெரு வரை பிரான்சிஸ் சவேரியர் இலங்கைக்கு அனுப்பினர். சிறிது காலத்துக்குள் இந்த பிரான்சிஸ் சவேரியர் மன்னரைச் சுற்றியிருந்த ஏராள மான இந்துக்களைக் கிறிஸ்த மதத்திற்கு மாற்றினர்.
இதைக் கண்ட இந்துமத அருச்சகர்கள் யாழ்ப்பா ணத்தரசனுக்கு முறையிட்டார்கள். யாழ்ப்பாணத்தை அப்பொழுது ஆண்டு வந்த அர சன் செகராச சேகரன் (15 19 - 1561) . இவனைச் சங்கிலி அரசன்,

கிறிஸ்தவ குருமாரின் வருகையால் ஏற்பட்ட பயன் 149
எனவும் அழைத்தார்கள். இவ்வாருண மதமாற்றம் தொடர்ந்து நடைபெற்ருல் இந்துக் கோயில்கள் அழிக் கப்படுவதுடன், அரசன் இராச்சியத்தையே இழக்க நேரிடுமென்றும், கிறிஸ்த சமயத்திற்கு மாறியவர்கள் போர்த்துக்கீச ஆட்சியையே விரும்புவார்களென்றும் கூறினர்.
இதற்கு ஒரு வருடத்திற்கு முன் போர்த்துக் கீசருக்கு தொழும்பு பூண்ட செகராச சேகரன், இச் செய்தியைக் கேள்வியுற்றதும், மன்னருக்கு ஒரு படை யனுப்பி கிறிஸ்த மதத்திற்கு மாறினுேரைக் கொலை செய்வித்தான். இந்தியாவிலிருந்த போர்த்துக்கீச இராசப் பிரதிநிதி இச்சம்பவங்களைக் கேள்வியுற்று அடுத்த வருடம் செகராச சேகரனத் தண்டிப்பதற் காக யாழ்ப்பாணத்திற்கு ஒரு படையுடன் வந்தான். செகராச சேகரன் போர்த்துக்கீசரின் ஆணையைத் தான் ஏற்றுக்கொள்வதாக அவனுடன் ஒரு உடன்படிக்கை யைச் செய்து தண்டனைக்குத் தப்பினன். இந்நாட்களில் யாழ்ப்பாணக் கரையோரத்தில் ஒர் பர்மியக் கப்பல் உடைந்திருந்தது. இவ்விராசப் பிரதிநிதி, சங்கிலி அரச னுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையிலும் பார்க்க இக்கப் பலிலுள்ள திரவியத்தில் கூடின அக்கறையுடையவனுயிருந் தான். ஆகவே அவன் சங்கிலி யரசனின் உடன்படிக்கை நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான்.
கிறிஸ்தவ குருமாரின் வருகையால் கோட்டையிற் கூட நிலைமை மாறியது. கிறிஸ்தவ குருமாரை அனுப்புமாறு புவனேகபாகு கேட்டிருந்த போதிலும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ அவன் விரும்பவில்லை. பெளத்த மதத்தைச் சேர்ந்த தனது பிரசைகள் தான் கிறிஸ்தவ ணுவதை விரும்பமாட்டார்கள் என்றறிந்தான்.
மேலும் மாயதுன்னை தன்னைக் கோட்டையிலிருந்து வெளியேற்றக் காத்திருந்த சந்தர்ப்பம், தான் கிறிஸ்தவ ஞனல் ஏற்பட்டு விடும் என்றுணர்ந்தான். புவனேக பாகு போர்த்துக்கீசரின் நட்பை நாடியது கோட்டை யிலிருந்து அரசு செலுத்துவதற்கே. அப்படியிருக்க, அவன் கிறிஸ்த மதத்தைத் தழுவினல் இந்நோக்கம் தவறிவிடும் என நன்குணர்ந்தான்.

Page 85
150 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
அரசன் தழுவும் மதத்தை அவன் குடிகளும் பின் பற்ற வேண்டும் என்ற எண்ணம் அக்காலத்தில் ஐரோப் பாவில் நிலவியது. ஆகவே இலங்கை வந்த கிறிஸ்த குருக்கள் இந்நாட்டுப் பிரசைகளை மதமாற்றத்தில் அதிகம் வற்புறுத்தவில்லை. அவர்கள் அரசனைத் தம் மதத்திற்கு மாற்றிவிட்டால் குடிகள் அவனைப் பின் பற்றுவார்கள் என்ற எண்ணத்துடன் புவனேகபாகுவை கிறிஸ்த மதத்திற்கு மாற்ற முயன்றனர். புவனேக பாகு மத மாற்றத்தை ஏற்காது மறுக்க, ஏமாற்ற மடைந்த குருமார், போர்த்துக்கீச அதிகாரிகளுக்கு முறை யிட்டனர்.
இக்காரணங்களால் தொடர்ந்து புவனேகபாகு அரசனுக இருப்பதைப் போர்த்துக்கீசர் விரும்பவில்லை. அவர்களில் சிலர் புவன கேபா குவின் இரண்டாம் மனைவி யின் ஒரு மகனை அல்லது அவனுடைய பெரு மகனை அரசனுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தெரிவித் தார்கள். இவ்விருவரும் இலங்கையிலிருந்து தப்பி ஓடி கோவையில் கிறிஸ்த மதத்தைத் தழுவி அங்கு வசித்து வந்தார்கள். இந்நோக்கத்திற்கு இராசப் பிரதிநிதி யாகிய மார்டின் அவுன்சோ ஆதரவளித்தான்.
நிலைமை இப்படியிருக்க, புவனேகபாகு மாயாதுன்னை யின் உறவை நாடினன். மாயதுன்னை மிகவும் மகிழ்ச்சி யுடன் புவனேகபாகுவிற்கு உதவியளிக்க முன்வந்தான்.
முன் கூறப்பட்ட இளவரசரில் எவராவது அரசு கட்டிலேறுவதையோ அல்லது புவனேகபாகு போர்த் துக்கீசருடன் உறவாடுவதையோ மாயதுன்னை விரும்ப வில்லை. ஆகவே புவனேகபாகுவிற்கு, தான் உதவி செய் தால் இவற்றை தவிர்க்கலாம் என மாயதுன்னை எண்ணினன். இவ்விருவரும் சேர்ந்து கண்டியைக் கைப் பற்றினர்கள். போர்த்துக்கீசர் தாக்கினல் புவனேக பாகு தப்பி ஓடுவதற்கே, பிரதானமாகக் கண்டி கைப்

கிறிஸ்தவ குருமாரின் வருகையால் ஏற்பட்ட பயன் 151
பற்றப்பட்டது. அப்பொழுது கண்டி அரசனக இருந்தவன் இரண்டாம் ஜயவீரன் (1521-1551). அவன் கிறிஸ்த குருமாரைக் கண்டிக்கு வரவழைத்து, அங்கு ஒரு தேவாலயத்தைக் கட்டுவித்து மத பிரசாரம் செய்ய அனுமதித்தான். அத்துடன் போர்த்துக்கீசர் மாயதுன்னைக்கு எதிராகத் தனக்கு உதவியளித்தால் அவர்களுக்குத் திறையளிப்பதாகவும், திருகோண மலையில் பண்டகசாலை கட்ட நிலமளிப்பதாகவும், தான் கிறிஸ்தவனுக மாறுவதாகவும் உறுதி கூறினன். ஆனல் போர்த்துக்கீசரின் உதவி நேரத்திற்குக் கிடைக்காத தால் அவன் மாயாதுன்னையுடன் சமாதானஞ் செய்ய நேரிட்டது. தாமதித்து வந்த போர்த்துக்கீசர் படை யைத் தேவையில்லையென்றும், தனக்குச் சிதவாக்கை யைக் கைப்பற்றித் தந்தாலேயல்லாமல் தனது வாக்கை நிறைவேற்ற மாட்டேன் என்றும் கூறினன்.
நிலைமை இப்படியிருக்க, தான் போர்த்துக்கீசரின் உதவியின்றிக் கோட்டைக்கு அரசனுகவியலாது என்று மாயதுன்னை உணர்ந்தான். ஆகவே தான் போர்த்துக் கீசருடன் புவனேக பாகுவின் உறவைத் துண்டிக்க முயன் ரு ன். கண்டியிலிருந்து திரும்பிய போர்த்துக்கீச படையை அவன் சிதவாக்கையில் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற முயன்றன். அப்பொழுது இருந்த போர்த்துக்கீச இராசப் பிரதிநிதி யா கி ய சொவா வோ டி கசுட்ரோவின் (1545-1548) உதவியை 1547-ல் பெற்று புவனேக பாகுவைத் தாக்கினன். புவனேகபாகு உடனே போர்த் துக்கீசரைத் தனக்கு திரும்பவும் உதவியளிக்குமாறு வேண்டிக் கொண்டான். அவர்கள் 1550-ல் அவனுக்குப் படை யுதவியளித்தனர். இப்போர்த்துக்கீச படை மாயாதுன்னையை முறியடிக்க அவன் தேவநாகைக்குத் தப்பி ஓடினுன். ஆனல் 1551-ல் மாயதுன்னை படை யொன்றைத் திரட்டித் திரும்பவும் புவனேகபாகுவைத்

Page 86
152 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம் தாக்கினன். இப்போரில் புவனேகபாகு ஒரு போர்த் துக்கீச ப்ோர்வீரனல் சுட்டுக் கொல்லப்பட்டான். 1551-ல் நடந்த இந்தச் சம்பவம் மாயதுன்னையின் தூண்டுதலால் நடந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
முக்கியமான ஆண்டுகள் 1505. இலங்கைக்குப் போர்த்துக்கீசர் முதல் முதல்
வருதல்.
1518. கொழும்பில் முதல் முதலாகப் போர்த்துக்கீசர்
கோட்டை கட்டுதல்.
1521. கோட்டை இராச்சியம் பிரிக்கப்படல். 1527-1539. மாயதுன் னைக் கும் புவனேகபாகுவுக்கு
மிடையில் யுத்தம். 1543. பிரான்ஸிஸ் சங்கக் குருமாரின் வருகை. 1551. புவனேகபாகுவின் மரணம்.

பதிமூன்றம் அத்தியாயம்
சீதவாக்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும்
. நொறன்ஹாவும் வித்திய பண்டாரனும்
இந்த யுத்தத்தைப் பற்றியும் புவனேகபாகுவின் மரணத்தைப் பற்றியுங் கேள்விப்பட்ட போர்த்துக்கீச இராசப் பிரதிநிதியான நொறன்ஹா என்பவன் இலங் கைக்கு வந்தான். அவன் அரசனின் கொலையைப்பற்றி உடனே விசாரணைசெய்து, மாயாதுன்னைக்கெதிராகத் தர்மபாலனுக்குத் துணைபுரிவானென எதிர்பார்க்கப்பட் டது. ஆணுல் அவன் இறந்த அரசனின் திரவியத்தைக் கவர்ந்து கொள்ளவும், தர்மபாலனைக் கிறிஸ்து சமயத் துக்கு மாற்றவும் நோக்கங்கொண்டான். கொள்ளையும் மதமாற்றமும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவையல்ல. எனினும், அக்காலங்களில் இப்படி நடைபெற்றன. திரவிய மொன்றையே போர்த்துக்கீசர் விரும்பினபடியால் தரும அதருமங்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. எவ் வழியிலும் பொருள் வந்தாற் போதுமென எண்ணினர். இதே சமயத்தில் போர்த்துக்கல் அரசன் கிறிஸ்து சமயத்தைக் கீழ்நாடுகளில் பரப்ப விரும்பினுன். அதனல் மதப்பிரசாரகர்களின் வேலையை ஆதரித்து வந்தான். அரசன் கட்டளையைப் போர்த்துக்கீச தேசாதிபதிகள் நிறைவேற்ற வேண்டியது கடமை. அந்நிய மதனு சாரியான அரசனின் நட்பிலும் பார்க்க கிறிஸ்தவ அரச னின் நட்பே மேலானது என்று கருதினர்கள்.
நொறன்ஹா ஒரு சிறு தொகை திரவியத்தையே
பெற்றன். பின்னர் தனது படைகளை மாயதுன்னைக்
கெதிராகச் சீதவாக்கைக்கு நடத்திச் சென்ரு ன். மாய
துன்னை ஓடிவிட்டான் என்று அறிந்ததும் நகரைத் தரை
மட்டமாக்கி, அரச மாளிகையையும் இந்து ஆலயமாகிய
53

Page 87
154 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
விருந்தை கோயிலையும் கொள்ளை அடித்தான். அவன் விரும்பினல் மாயதுன்னையைத் தேடிப்பிடித்து, அவனல் கோட்டை க்கு ஏற்படுந் தொந்தரவுகளுக்கு ஒரு முடிவு தேடியிருக்கலாம். ஆனல் பணத்தில் ஆசை கொண்ட அவன் கோ ட்  ைட மாளிகையின் திரவியத்தையே நினைத்துத் திரும்பினன். இதற்கிடையில் துருக்கியர் ஒர் மசைப் பிடிக்க முயற்சிக்கிருர் களென அறிந்து இந்தி யாவுக்குச் சென்ருன். திரவியங்களைக் கொள்ளையடித் ததைப் போர்த்துக்கல் அரசன் விரும்பவில்லை. அவற்றை யெல்லாம் உடனே திருப்பிக் கொடுத்துவிட வேண்டு மென அவன் கட்டளையிட்டான். ஆனல் அவை முற் ரு ய்த் திருப்பிக் கொடுக்கப்படாதது ஆச்சரியமல்ல.
நொறன்ஹா திரவியத்தைக் கைப்பற்றும் முயற்சி யில் தர்மபாலனின் தகப்பனன வித்திய பண்டாரன் என்ப வனைக் கைதுசெய்ய எண்ணினன். அதையறிந்து அவன் தப்பி ஓடிவிட்டான். நொறன்ஹா இந்தியாவுக்குப் புறப்பட்டபின் வித்திய பண்டாரன் திரும்பிவந்து தனது மகனுன பாலிய அரசனுக்கு இராசப் பிரதிநிதியாயிருந் தான். நொறன்ஹா தனக்குச் செய்த தீமைகட்குப் பழிவாங்கும் நோக்கமாகப் போர்த்துக்கீசரைத் தாக்கி அவர்களது தேவாலயங்களை அழித்து, கிறிஸ்தவரையும் வதைத்து வந்தான். திறை கொடுக்கவும் மறுத்தான். இக்காலத்தில் நொறன்ஹா இந்திய அலுவல்களில் அதிகம் ஈடுபட்டிருந்தபடியால் இலங்கையிலுள்ள போர்த்துக்கீச ருக்கு உதவி செய்ய முடியவில்லை. வித்திய பண்டாரன் திறை யுங்கொடுத்து கிறிஸ்தவரையும் வதை செய்யாமல் விட்டால் அவனை இராசப் பிரதிநிதியாய் ஏற்றுக்கொள் வதாயும் அறிவித்தான்.
வித்தியன் இதற்கு உடன்பட்டபோதிலும், அவனை நம்பியிருக்க முடியா தென்று போர்த்துக்கீசர் விரைவில் உணர்ந்தனர். எனவே, 1554-ல் தற்பாதுகாப்புக்காக ஒரு கோட்டையைக் கட்டினர். முதற்கட்டிய கோட்டை யிலும் இது மிகப்பெரியதாயும் கடலிலிருந்து கனல் வீதி, யோர்க் வீதிவரையும் பரந்ததாயுமிருந்தது. போர்த்துக்

மாயதுன்னையுடன் யுத்தம் I 55
கீசரின் பலத்தை அதிகரிக்கும் இந்தக் காரியம் வித்தி யனுக்குப் பிடிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் தன்னிடத் திலும் பார்க்க போர்த்துக்கீசரிடம் அதிகம் அபிமானம் பூண்டிருந்தபடியால், அவர்களை மீண்டும் இம்சைப்படுத் தியதுடன் இராச்சியத்தையும் தனதாக்க முயன்மு ன்.
வித்தியன் அரசனுவதைப் போர்த்துக்கீசர் விரும்ப வில்லை. ஆகவே அவன் தமக்கெதிராகக் குழப்பம் செய் யாதிருக்குமாறு அவனைக் கைது செய்து சிறையிலிட்ட னர். ஆனல் வித்தியன் கெட்டித்தனமாக இச்சிறையி லிருந்து தப்பி ஓடிப் போர்த்துக்கீசருக்கு எதிராகப் போர் செய்தான். இப்போரில் அவன் கோட்டையை முற்றுகை யிட்டபொழுதிலும் அதை யவனல் கைப்பற்ற முடிய வில்லை.
நொறன்ஹா இந்தியாவுக்குச் சென்றதும் தர்மபால னுக்கெதிராக மாயதுன்னை போர் செய்திருப்பான். ஆனல் சிறந்த போர் வீரனுன வித்தியனுக்குப் பயந்து வாளாவிருந்தான். தற்போது அவனைத் தொலைத்துவிட ஒரு வழியுண்டென அறிந்து போர்த்துக்கீசரோடு சேர்ந்து அவனுக்கெதிராய்ப் போர் செய்தான். கடைசியாக வித்தியன் யாழ்ப்பாணத்துக்கு ஒடிஞன். அங்கே செகராச சேகரன் அவனை வரவேற்றுபசரித்தான். ஆனல் அவன் திரும்பிவந்து போர் செய்வதற்குள் அங்கு தற்செயலாகக் கேட்ட ஒரு துப்பாக்கி வெடியின் பயனக உண்டான குழப்பத்தில் கொலையுண்டிறந்தான்.
11. மாயதுன்னையுடனும், சங்கிலியுடனும் போர்த்துக் கீசரின் போர்கள்
வித்தியன் இறந்ததும், மாயதுன்னை மீண்டும் தனது ஆசையை நிறைவேற்ற முயன்ரு ன், கோட்டையிலும் நிலைமை தனக்குச் சாதகமாயிருப்பதை அறிந்தான். 1556-ல் கடற்கரைப் பகுதிகளிலிருந்த எழுபதினுயிரம் பேர் கிறிஸ்து சமயத்தைத் தழுவினர். தென்னிந்தியாவில் சவேரியார் நடத்திவந்த மதமாற்றத்துக்கும் இதற்கும் சம்பந்தமிருந்த தென்பதில் ஐயமில்லை. தருமபாலன் ஞானஸ்நானம் பெற்றவுடன் அநேக பிரமுகர்கள் அவனைப் பின்பற்றி கிறிஸ்து மதத்தைத் தழுவினர்.

Page 88
56 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
இச்செய்தி கோவையிலுள்ளாருக்கும் போர்த்துக்கல் வாசிகட்கும் அளவிறந்த ஆனந்தத்தைக் கொடுத்தது. ஆனல் தர்மபாலனின் மத மாற்றத்தை அவனது பிரசை கள் விரும்பவில்லை. அநேக பெளத்த குருமார் கோட் டையை விட்டுச் சீதவாக்கைக்குங் கண்டிக்குஞ் சென்ற னர். கோட்டையில் நடைபெற்ற போர்த்துக்கீசருக்குப் பாதகமான ஒரு கலகத்தில் சம்பந்தப்பட்ட பெளத்த பிக்குகள் பலரை அவர்கள் கொலை செய்ததும், சனங்களின் கோபத்தை அதிகரித்தது.
இத்தருணத்தில் மறுபடியும் மாயதுன்னை கோட்  ைட  ைய முற்றுகையிட்டான். ஆனல் கடற்படைப் பலமுள்ள போர்த்துக்கீசர் இந்தியாவிலிருந்து படையை வரவழைத்து அவனைப் புறமுதுகிடச் செய்தனர்.
1560-ல் தருமபாலனை எதிர்க்க இன்னெரு வசதியான சமயம் வாய்த்தது. அவ்வாண்டில் செகராச சேகரனத் தண்டிக்க எண்ணிப் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணஞ் சென்றனர். இராசப் பிரதிநிதி செகராச சேகரனுடன் ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தபோதிலும் கிறிஸ்தவரை அவன் கொலை செய்ததற்காக போர்த்துக் கல் அரசன் அவனைத் தண்டிக்க வேண்டுமெனக் கட்டளை யனுப்பினுன். மேலும் போர்த்துக்கீசரது விருப்பத் துக்கு மாரு க அவன் வித்திய பண்டாரனை ஆதரித்ததும் இன்னுெரு காரணம்.
போர்த்துக்கீசப் படைகள் யாழ்ப்பாணத் துறைமுகத் திலிறங்கி மதிலாலும் சுவராலும் அரண் செய்யப்பட்டி ருந்த நல்லூரைத் தாக்கின. நகரைப் பகைவர்கள் கைப்பற்றியதும், செகராச சேகரன் கோப்பாய்க்குச் சென்று, அங்கிருந்து யானை இறவு மார்க்கமாக ஒடி குடா நாட்டைத் தாண்டினன். போர்த்துக்கீசர் அவனைப் பின் தொடர்ந்து சென்றர்கள். அவர்கள் முன்னேறி வரு வதைத் தடுக்க ஒரு வழியுமறியாத வணுய் அவன் போர்த் துக்கீசரிடம் சரணடைய வேண்டியதாயிற்று. வித்தியன் கொண்டுவந்த திரவியத்தையெல்லாம் அவர்களுக்குத்

மாயதுன்னையுடன் யுத்தம் 57
திறையாகக் கொடுப்பதாயும், கிறிஸ்தவருக்கு அவர்கள் நினைத்தபடி சமயத்தை அனுட்டிக்க வசதியளிப்பதாயுங் கூறினன்.
சங்கிலியின் நிபந்தனைகளைப் போர்த்துக்கீசர் ஏற்றுக் கொண்டபின்னர் ஊரெங்கும் அவர்கள் சென்று சைவால யங்களை இடித்துப்பாழாக்கி வந்தனர். கிறிஸ்தவக் குரு மார் மதமாற்ற வேலையிலீடுபட்டனர். உடனே சங்கிலி மறுபடியும் அவர்களுடன் போர் தொடுத்து அவர்களை நாட்டைவிட்டுக் கலைத்தான். கலைக்கப்பட்ட போர்த் துக்கீசர் மன்னுருக்குச் சென்று அங்கே ஒரு கோட்டையை அமைத்து தமது ஆதிக்கத்தை வலியுறுத்தினர்.
இவ்வாறு போர்த்துக்கீச இராசப் பிரதிநிதி யாழ்ப் பாணத்தில் போர் நடத்திக்கொண்டு நிற்க, மாயதுன்னை கோட்டையையும் கொழும்பையும் முற்றுகையிட்டான். 1562-ல் நடைபெற்ற இந்த யுத்தத்தில்தான் மாய துன்னையின் மகனன இராஜசிங்கன் முல்லேறியாவில் போர்த் துக்கீசரை முறியடித்தான். கோட்டை நீண்ட காலமாக முற்றுகையிடப்பட்டதன் காரணமாக, அதனுள் வசித் தோர் உண வின் றிப் பெரிதும் வருத்தினர்கள். இந்தியாவிலிருந்து துணை வரும் வரை போர்த்துக்கீசர் நிறைந்த வைராக்கியத்துடன் முற்றுகையை நிர்வகித் தார்கள். மறுபடியும் மாயதுன்னை முற்றுகையை விட்டுப் புறங்காட்டி சீத வாக்கைக்கு பின்வாங்க நேர்ந்தது.
இந்த யுத்தத்தின் பயனகப் போர்த்துக்கீசர் ஒரு உண்மையை அறிந்துகொண்டார்கள். அதாவது தம் வசமுள்ள சேனையைக்கொண்டு இரண்டு இடங்களைப் பகைவருக்கெதிராய்க் காப்பாற்ற முடியாதென்பதே. அதனல் அவர்கள் கோட்டையை-150 வருடங்களாக இலங்கையின் தலைநகராயிருந்த இராசதானியை-கை விட்டு தர்மபாலனையுங் கூட்டிக்கொண்டு கொழும்புக்குச் சென்றனர்.
முன்னர் கோட்டை எவ்வளவு சிறப்பாக விளங் கிற்ருே அவ்வளவு சிறப்பாக சீதவாக்கை இக்காலத்தில்

Page 89
கோட்டை
 

முதலாம் இராஜசிங்கன் 59
விளங்கியது. ஏற்கெனவே இரயிகம் பண்டாரன் இறந் ததும் அவனுடைய இராச்சியத்தை மாயதுன்னை கைப் பற்றியிருந்தான். இப்பொழுது தர்மபாலனும் போர்த் துக்கீசரும் கொழும்பை மாத்திரம் தமது ஆதிக்கத்துள் வைத்திருந்தனர். மற்றவை யெல்லாம் மாயதுன்னை கைப்பட்டன. அடுத்ததாகக் கண்டி இராச்சியத்தையுங் கைப்பற்றிவிடவேண்டுமென மாயதுன்னை ஆலோசித் தான். கண்டியரசன் தனது மகளை இராஜசிங்கனுக்கு மணஞ் செய்து கொடுக்க மறுத்துத் தர்மபாலனுக்கு மணஞ்செய்வித்தான். அதனல் மாயதுன்னை கண்டி யரசன் மீது போர் தொடுத்தான். ஆனல், போர்த்துக் கீசர் ஒரு புறத்தில் அவனுடைய துறைமுகங்களைத் தாக்கி நாட்டைக் கொள்ளையடிக்கவே, கண்டியில் அவளுல்ை வெற்றிபெற முடியவில்லை.
மாயதுன்னை அடுத்ததாகத் தர்மபாலனை நஞ்சூட்டிக் கொல்ல நினைத்தான். இது தவறவே, தனது மகனன இராஜசிங்கன் தலைமையில் கொழும்பை முற்றுகையிடு மாறு 1579-ல் மறுபடியும் ஒரு படையை அனுப்பினன். இரண்டு வருடமாக முற்றுகையிடப்பட்டது. ஒரு வரு டம் கழிந்ததும் தெற்குப் பக்கத்தில் நகரைப் பாதுகாத் துக்கிடந்த வாவியின் நீரை இறைத்து வற்றச் செய்தும் கொழும்பைக் கைபற்ற அவனுல் முடியவில்லை. அன்றி யும் அவனிடம் கப்பற்படை இல்லாததினுல் இந்தியா விலிருந்து வந்த பகைவரின் படைத்துணையைத் தடுக்க அவனல் முடியாமற் போயிற்று.
11. முதலாம் இராஜசிங்கன் (1581-92)
இராஜசிங்கன் சீதவாக்கைக்குத் திரும்பியபொழுது, அறுபது வருட ஆட்சி நடத்திய அவன் தகப்பன் இறந்து போனதாக அறிந்தான். உடனே தானே அரசுரிமை களை ஏற்று ஆட்சி நடத்தினன். இலங்கை முழுவதுக்குந் தானே தனியரசனக வேண்டுமென அவன் தந்தையைப் போலவே அவனும் எண்ணினன். கொழும்பை விரைவில்

Page 90
160 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வெல்ல முடி யாதென அறிந்ததும் , தனது தந்தை யார் வெல்ல முயன்ற கண்டி இராச்சியத்திற் கண்ணுேட் டஞ் செலுத்தினன். 1582-ல் கண்டியிலாண்ட கரலியட்ட பண்டாரன் என்பவனைக் கலைத்துவிட்டுச் சிங்கள இராச்சியம் முழுவதற்கும் தானே அரசனுனன்.
கரலியட்ட பண்டாரன் நாட்டை விட்டோடி திருக் கோணமலையில் அம்மைநோய் வாய்ப்பட்டிறந்தான். இறக்கும்பொழுது யமசிங்கனென்னுந் தனது மருமக னுக்கு இராச்சிய உரிமையை வழங்கியிருந்தான். யம சிங் கன் கோவைக்குச் சென்று டொன்பிலிப்பு என்ற பெய ருடன் கிறிஸ்தவனுனன். கரலியட்ட பண்டாரனின் மகளை போர்த்துக்கீசர் மன்னருக்கு கொண்டுபோய் டோனு கதரினு என்ற பெயரை அவளுக்குச் சூட்டி கிறிஸ்த சமயத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.
இராஜசிங்கன் பெரிய போர்வீரனணுலும், அவன் தந்தையிடத்திலுள்ள அமைதி, பொறுமை, தந்திரம் ஆதிய குணங்களவனிடத்திருக்கவில்லை. சகிப்புத்தன்மை யில்லாதவனனபடியால் தனது விருப்பம் நிறைவேறு வதற்குத் தடையாயிருந்த எல்லாரையும் நீக்கின தோடமையாது, தனக்கு விரோதமாயெழுந்த பெளத்த பிக்குக்களைக்கூடக் கொலை செய்வித்தான். இம்மாதிரி யான முரட்டுச் செய்கைகளினல் இவனுக்குப் பல பகை வர்கள் உண்டாயினர். இவர்களில் ஒருவன் கோணப்பு பண்டாரன். இவன் தகப்பனன வீரசுந்தர பண்டாரன் கண்டியை வெல்ல இராஜசிங்கனுக்கு உதவி புரிந்தவன். ஆனல் அவனை இராஜசிங்கன் பின்னர் சதிசெய்து கொன் ரு ன். இதனல் கோனப்பு கொழும்புக்கு ஓடி போர்த்துக் கீசருடன் சேர்ந்தான். இவன் பின்னர் கோவைக்கனுப் பப்பட்டு டொன்ஜுவான் என்ற பெயருடன் கிறிஸ்த வஞளுன்ை.
1587-ல், மே மாதத்தில் இராஜசிங்கன் கொழும்பைப் பிடிக்கவும் போர்த்துக்கீசரை இலங்கையிலிருந்து கலைக் கவும் இன்னுெருமுறை தெண்டித்தான். அப்பொழுது

முதலாம் இராஜசிங்கன் 6
கோட்டையில் 350 போர்த்துக்கீசரே இருந்தபடியால் அது சாத்தியமென எண்ணி கொழும்பை முற்றுகையிட்டு தெற்கேயுள்ள வாவியின் நீரை இறைத்து அத்திசையில் தாக்க முயற்சி செய்தான். கடலில் வலிமைபெற்றி ருந்த போர்த்துக்கீசர் கடற்கரைப் பட்டினங்களை அழித்து விகாரைகளையும், தீவாந்தரமுனை (தேவிநுவரை) யிலிருந்த அழகிய கோவிலையும், இன்னும் பல ஆலயங் களையும் தரைமட்டமாக்கினர்கள். 1588-ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து போர்த்துக் கீசருக்கு துணை வந்ததும் இராஜசிங்கன் பின்வாங்கினன்.
கொழும்பிலிருந்து திரும்பியதும் பல தொல்லைகள் அவனைச் சூழ்ந்தன. அவனுடைய கொடுங்கோன்மை யைப் பொறுக்க முடியாது சொதுபால பண்டாரன் என் பவன் சப்தகோறளையில் ஒரு கலகத்தை உண்டாக்கினன். கொழும்பில் தோல்வியுற்றதனல் மனமுடைந்திருந்த இராஜசிங்கன், கலகக்காரரை இரக்கமின்றித் தண்டித் தான். இதே சமயத்தில் கண்டி வாசிகளும் இவனுடைய கொடுமையைப் பொறுக்கமாட்டாது கலகஞ் செய்தனர். டொன்பிலிப்பைத் தங்களது அரசனகும்படியும் அழைத் தார்கள். அவன் உடனே டொன் ஜூவானுடன் போர்த் துக்கீசப் படைத்துணையோடு கண்டிக்குப் படையெடுத் துச் சென்ரு ன். சென்று, தன் தகப்பனிழந்த சிங்காசனத் தை மீட்டான். சிறிது நாளைக்குப் பின் டொன் பிலிப்பு நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். டொன் ஜூவானே அநேகமாய் இக்கொலைக்குக் காரணம் எனக் கூறலாம். ஏனெனில், அவன் போர்த்துக்கீசரைக் கையகலக் கடத்தி விட்டு, விமலதர்மசூரியன் என்ற நாமத்துடன் தானே அரசனென விளம்பரப்படுத்திக்கொண்டான்.
இந்தக் குழப்பங்களிடையே யுத்தத்தை மூட்டிக் கண்டியை மறுபடியும் தனக்காக்கிக் கொள்ளலாமென இராஜசிங்கன் நினைத்தான். ஆனல், போர்த்திறம் மிக்க விமலதர்மசூரியன் வல்லனை என்ற இடத்தில் இராஜ சிங்கன் சேனையை மறித்துப் புறமுதுகிடச் செய்தான். அவனேடு எதிர்நிற்க முடியாது இராஜசிங்கன் சீத வாக்
9--س-8778

Page 91
62 நம்முன்னுேரளித்த அஞ்ருசெல்வம்
கைக்குத் திரும்புகையில் வழியில் ஒரு மூங்கில் சிராய் காலில் குத்தியதால் வலியுண்டாகி 1592-ல் இறந்தான். இராஜசிங்கனுக்கு மகனில் லாத படி யால் அவன் இறந்த பொழுது அடுத்தாப்போல் பட்டத்துக்குரியவர் யாரென நிச்சயிக்க முடியாது பெரிய குழப்பமுண்டா யிற்று. இதை யறிந்த போர்த்துக்கீசர் இராஜசிங்கனின் தேசத்தை எல்லாம் சிறிது சிறிதாகத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மாயதுன்னையின் காலத் திலும் இராஜசிங்கன் காலத்திலும் சிறந்து விளங்கிய சீதவாக்கையும் இவ்வாறு வீழ்ச்சியுற்றது.
முக்கியமான ஆண்டுகள் 1554. கொழும்பில் இரண்டாவது கோட்டை கட்டப்
1 L - 6) .
1562. முல்லேறியா யுத்தம். 1565. கோட்டை கைவிடப்படல்.
1582. முதலாவது இராஜசிங்கன் கண்டி இராச்சி
யத்தை வெல்லுதல். 1592. முதலாவது இராஜசிங்கனின் மரணம்.

பதினுன்காம் அத்தியாயம்
போர்த்துக்கீசர் கண்டியைப் பிடிக்க முயலுதல்
1. விமலதர்மசூரியனுக்கெதிராக யுத்தம்
இலங்கை வியாபாரத்தைக் கைப்பற்றுவதில்தான் போர்த்துக்கீசர் முதல் முதலீடுபட்டனர். பின்னர் மத மாற்றஞ்செய்வதில் கருத்தூன்றினர்கள். இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்யவேண்டுமென அவர்கள் விரும்ப வில்லை. முதலாம் இராஜசிங்கன் இறந்த பின்னர்தான் அதைப்பற்றி யோசனை செய்தார்கள். அதுவரை கொழும்பில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித் தமது வியாபாரத்தைப் பாதுகாப்பதுவே அவர்கட்குப் போதிய சிரமமாயிருந்தது.
முதலாம் இராஜசிங்கன் இறந்ததும் இலங்கையைத் தாம் கைப்பற்றி ஆண்டால் என்ன என்று அவர்களுக்கு எண்ணமுண்டாயிற்று. இந்தியாவில் ஆதிக்கஞ்செலுத்த விரும்பினுல் இலங்கையைத் தம்வசமாக்க வேண்டுமென் பதை அவர்கள் உணர்ந்தார்கள். இலங்கை, இந்தியா வின் தெற்கு முனையில், இந்து சமுத்திரத்தின் மத்தியில் இருப்பதால் இந்தியாவின் கிழக்கு-மேற்குப் பகுதிகளை அங்கிருந்தே கண்காணித்து வரலாம். மேலும் போர்த் துக்கீசக் குடியிருப்புகளுடைய மலாக்காவுக்கும், வட மேற்கிலுள்ள ஏடன், ஓர் மஸ் என்னுமிடங்களுக்கும் மத்தி யில் இலங்கை இருந்தது இன்னெரு வசதி. அன்றியும் அது ஒரு சிறிய தீவாயிருப்பதால் வலிமையுள்ள கடற் படையையுடைய போர்த்துக்கீசர் அதைச் சிரமமின்றிப் பகை வரணுகாது காக்கக்கூடியதாயுமிருந்தது. மலையா ளக் கரையில் அவர்களுக்குப் பிரதான குடியிருப்புகள் அமைந்த காலத்தில் கோவையைத் தலைநகராகக் கொண் டார்கள். ஆனல், தற்போது பிஜப்பூர் அரசன் வலிமை
1 63

Page 92
64 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பெற்று விளங்கியதால் கோவை அவ்வளவு பாதுகாப் பில்லாதிருந்தது. இத்தியாதி காரணங்களை முன்னிட்டு இலங்கை மீது அவர்கள் கவனஞ் செலுத்தினர்.
கோட்டை இராச்சியத்தை மிக எளிதில் கைப்பற்றிய உற்சாகத்தினல், இலங்கை முழுவதையுமே வென்றுவிட லாமெனப் போர்த்துக்கீசர் எண்ணினர். மேலும், தனக் குப் பின் பட்டத்துக்கு வருவதற்குப் புத்திரன் இல்லாத தால் கோட்டை அரசனன தர்மபாலன் போர்த்துக்கல் மன்னனுக்கே அரசுரிமை வழங்குவதாக வாக்களித்திருந் தான். யாழ்ப்பாண அரசனும் போர்த்துக்கீசரது ஆணைப்படியே ஆட்சிசெய்து வந்தான். கண்டி இராச்சிய மொன்றே அவர்களது ஆணைக்குட்படாது தனியரசனல் ஆளப்பட்டது. வேறும் பல காரணங்களை முன்னிட்டுக் கண்டியையுந் தம்மடிப்படுத்த வேண்டுமென அவர்கள் நினைத்தார்கள்.
விமலதர்ம சூரியன் கள்ளமாய் இராச்சியத்தைக் கவர்ந்தவன். கண்டியரசுக்கு உரிமையுடையவள் கரலி யட்ட பண்டாரனின் மகளும், கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்து மன்னரில் இருந்து வந்தவளுமான டோன கதரின என்பவளே. மேலும், விமலதர்மன் மதத் துரோகியென்றும் கிறிஸ்து சமயத்திலிருந்து அவன் பெளத்த சமயத்துக்கு மாறினன் எனவே, அவனை சிங்கா சனத்தை விட்டுக் கலைத்துத் தக்க தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் அவர்கள் எண்ணினர்.
1594-ல் கண்டிமீது படையெடுக்குமாறு கோவையி லிருந்து பீருே லொபெஸ் டி சூசா என்பவன் அனுப்பப் பட்டான். விமலதர் மனைக் கலைத்துவிட்டு, டோன கதரி னவைச் சிங்காசனத்தில் வைக்கும்படி அவனுக்குக் கட் டளையிடப்பட்டது. டி சூசா 600 போர்த்துக்கீசப் படைகளோடும், ஒரு பெரிய சிங்களச் சேனையோடும் புறப்பட்டுக் கண்டியை நோக்கிச் சென்றன். சென்ற வன் அத்தனகலை, மெனிக்கடவரை என்ற இடங்களைத்

deos@j igo siqif) uolo qosm soorte-T-Trīņoạfriqi + @nofnyerteso)

Page 93
166 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
தாண்டி வல்லனையில் கண்டிச் சேனையை எதிர்த்துத் தோற்கடித்தான்.
போர்த்துக்கீசப் படையை எதிர்த்துச் சண்டையிடு வது இலேசான காரியமல்ல என்பதை விமலதர்மன் அறிந்திருந்தான். தனது சொந்த படையின் குறை பாட்டையும், போர்த்துக்கீச வீரரின் திறமையையும் நன்குணர்ந்திருந்தான். துப்பாக்கிப் பிரயோகஞ் செய்ய வும், பீரங்கி வெடிக்கவும் சிங்கள வீரர் போர்த்துக்கீச ரிடம் பழகியிருந்தபோதிலும் போரில் அவர்கள் அவ் வளவு திறமை காட்டவில்லை. சில சிங்கள வீரரிடமே துப்பாக்கியிருந்தது. ஏனையோர் ஈட்டி, வாள், கசை முதலிய ஆயுதங்களைத் தங்கள் செலவிலேயே வைத்திருந் தார்கள். அவர்கள் வில்வித்தை அறிந்திருந்தபோதி லும் காடுகளிலும் மலைகளிலும் அவர்கட்கு அதைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், ஒவ்வொரு போர் வீரனும் 15 தினத்துக்குத் தனக்குத் தேவையான உண வைத் தானே கொண்டுவரவேண்டியதாயிருந்தது. அது முடிந்ததும் அவன் மறுபடியும் வீட்டுக்குச் சென்று 15 நாளைக் குப் போதுமா ன உணவோடு திரும்பி வரு வான். தற்காலப் போர் வீரனைப்போல அவனுக்குப் போர்முறையில் பயிற்சியே கிடையாது. பகைவரைத் தாக்குவதானுல் பெருத்த சத்தமிட்டுக்கொண்டும், பேரி கைகளைக் கொட்டிக்கொண்டும், பகைவரை நெருக்கித் தாக்குவார்கள். போனவுடன் வெற்றி கிடைக்காவிடில் அல்லது தங்கள் தலைவன் போரில் இறந்தானுனல் அவர்கள் மனஞ்சலித்துப் பின்னிடுவார்கள். காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் பதுங்கி நின்று சண்டை செய்வதில் மாத்திரம் திறமை பெற்றிருந்தார்கள்.
ஆனல் போர்த்துக்கீசத் துருப்புகளோ அனுபவமும் நல்ல பயிற்சியும் பெற்றவர்கள் : அவர்கள் போர் செய் வதையே தொழிலாகக்கொண்டவர்கள்; சிங்களவரைப் போல யுத்தம் வந்த காலத்தில் மாத்திரம் படைதாங்கித்

விமலதர்ம சூரியனுக்கெதிராக யுத்தம் ፱ 6 7
தமது எசமானருக்குப் படைத் துணை செய்தும், மற்றக் காலங்களில் வேளாண்மை நடத்தியும் வாழ்ந்தவர்க ளல்ல. மேலும், அவர்கள் சிங்களப் போர்வீரரைப் போல அரை நிர்வாணமாக யுத்தஞ் செய்யாமல் உடம் பெங்கும் உலோகத்தால் செய்த சட்டைகளை அணிந்திருந் தார்கள். துப்பாக்கியுங் கையுமாகவே திரிவர். பெரிய மதில் களையெல்லாம் தகர்த்தெறியக்கூடிய பீரங்கிகளை உபயோகித்தனர். இவற்ருல் போர்த்துக்கீசருடைய போர்முறை ஒழுங்குள்ளதாயிருந்தது. அன்றியும், சம பூமியில் தங்களிலும் பத்து மடங்கு பெரிய சிங்களச் சேனையை ஒரே முறையில் வெல்லக்கூடியவராயிருந்தனர்.
விமலதர்மன் போர்த்துக்கீசரை நிர்வகிக்க முடியா மல் கண்டியிலிருந்து வெல்ல ச என்னுமிடத்துக்குப் பின் வாங்கினன். போர்த்துக்கீசர் தன்னை அங்கு தொடர மாட்டார்களென எண்ணினன். அவ்வாறு விமலதர் மன் பின்வாங்கியதும், சூசா கண்டியை இலேசாகக் கைப்பற்றி, கண்டிக்குத் திறை செலுத்தி வந்த ஏனைய சிற்றரசுகளையும் தன் வசமாக்கினன். கடைசியாக டோன கதரினுவை கண்டியரசியாக முடிசூட்டுவித்தான்.
முதலில் டோன கதரினுவை வரவேற்ற கண்டிப் பிர சைகள், போர்த்துக்கீசர் அவளைத் தங்கள் விருப்பத்துக் கெல்லாம் ஆட்சி செய்வார்களென்பதை விரைவில் கண்டு கொண்டார்கள். மேலும், அவளை ஒரு போர்த்துக் கீசனே மணக்கவுங் கூடுமென அறிந்தனர். முதலாம் இராஜசிங்கனின் நண்பனும், போர்த்துக்கீசர் பக்கத் தில் தற்போது சண்டை செய்து வந்தவனுமான ஜயவீர பண்டாரன் இம்மாதிரி விவாகம் நடைபெறுவதை விரும்ப வில்லை. விமலதர்மன் ஜயவீரனின் மன நிலையை அறிந் ததும், தான் போர்த்துக்கீசருடன் சண்டை செய்வதி லும், அவனை அவர்களிடமிருந்து பிரித்துவிடுவதே நல்ல தென எண்ணினன். உடனே ஜயவீரனேடு கடிதப் போக்கு வரவு செய்து அவனுடைய ஆதரவைப் பெற் றன். போர்த்துக்கீசர் இதையறிந்து ஜயவீரனைக் கொலைசெய்தார்கள். உடனே அவர்களுக்குத் துணை

Page 94
168 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
புரிந்த சிங்கள வீரர் அவர்களைக் கைவிட்டுவிடவே, துணை யற்றவராய் அவர்கள் கண்டியை விட்டுக் கொழும்பு நோக்கி ஓடினர்.
இதையறிந்த விமலதர்மன், இதுதான் தருணமென எண்ணி அவர்களைத் தொடர்ந்து தனது சேனையை நடத் தினன். மலைப் பாதைகளை நன்கறிந்த சிங்கள வீரர் போர்த்துக்கீசரைக் கலைத்துச் சென்று பேராதனைப் பூந் தோட்டம் தற்போதிருக்கும் இடத்திற் கணித்தாயுள்ள கன்னெறுவாவில் அவர்களைத் தடுத்துப் போர்செய்தனர். மகாவலி கங்கையைத் தாண்ட முயற்சி செய்த அப் போர்த்துக்கீசரைச் சிங்கள வீரர் சூழ்ந்து பலரைக் கொன்று, எஞ்சியவரைச் சிறைப்படுத்தினர். அவர் களோடு கூடச் சென்ற டோன கதரினுவை விமலதர்மன் தனது இராணியாக்கினன். இச்சேர்க்கையால் தனது ஆட்சிக்குப் பலமுண்டாகுமெனவும் எண்ணினன். சில போர்த்துக்கீசப் போர்வீரரை விமலதர்மன் அங்கவீனப் படுத்தி கண்களைக் கெடுத்து நான்கு பேருக்கு ஒரு கண் வீதம் அவர்கள் அனுப்பினன். அவர்கள் மீது தனக் கிருக்கும் வெறுப்பைக் காட்டவே அவ்வாறு செய்தான். கண்டியில் போர்த்துக்கீசருக்கு நேர்ந்த நெருக்கடிகள் ஒரு புறமிருக்க, கோட்டையிலும், சனங்கள் அவர்களு டைய ஆட்சியை விரும்பாது கலகம் விளைத்தனர். கண்டி யில் விமலதர்மன் வெற்றி பெற்ருனெனக் கேள்வியுற் றதும் அந்த உற்சாகத்தினல் தூண்டப்பட்டு கோட்டை வாசிகள் போர்த்துக்கீச ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவிக்க வேண்டுமெனக் கிளம்பினர்.
I, அசிவிடோ எவ்வித குழப்பங்களேற்பட்டபோதிலும் இலங்கை முழுவதையும் தாங்கள் ஆளவேண்டுமென்ற எண்ணத்தி லிருந்து போர்த்துக்கீசர் அணுவளவும் மாறவில்லை. நாட் டிலுள்ள கலகங்களை அடக்கி போர்த்துக்கீச ஆணையை நிலவச் செய் விக்கு மாறு 1594-ல் ஜெரனிமோ டி அசிவிடோ என்பவன் தளபதியாக்கப்பட்டான்.

அசிவிடோ 69
அவன் இலங்கை க்கு வந்தபொழுதும் சனங்கள் போர்த்துக்கீசராட்சிக் கெதிராய்க் கலகஞ்செய்து கொண் டிருந்தார்கள். சனங்களைப் பயமுறுத்தும் பொருட்டும், முன்னர் போர்த்துக்கீசப் போர்வீரரை அங்கவீனப்படுத் தியதற்குப் பழிவாங்கும் நோக்கமாகவும் அசிவிடோ கலகக்காரரைப் பிடித்து மிகக்கொடிய தண்டனைகளை விதித்தான். இது சிங்களருக்கு ஆத்திரத்தை யுண்டாக்
སྤྱི་་་་་་་་་་་་་་་་་་་་་མ་ར་ཊར་ཀླུ་སྨྱོ་སྨྱོ་སྨོན་྾་་་་
ལྔལ་སྣ་ལྔ་ཀྱི་ལྟ་སྤངས་བྱ་བ་སྐུ་ཕྱི་ལ་སྒྱུ་སྩལ་ཁྲི་སྤོ༔
:K& ܚܰܬ݁ܳܐ
ஸ்பில்பேர்கனும் விமலதர்ம சூரியனும் சந்தித்தல்
கவே விமலதர்மனின் தூண்டுதலால் கோட்டை இராச்சி யத்தின் பல பாகங்களிலும், கலகம் உண்டானது. சில சமயம் விமலதர்மன் தனது சேனையுடன் வந்து கலகக் காரருக்கு உதவி புரிந்தான். சில சமயம் போர்த்துக்கீச ரோடு சேர்ந்து நிற்கும் சிங்கள வீரரை அவர்களுக்கு துணை செய்யாது கலகக்காரருடன் சேருமாறு தூண்டி வந்தான்.

Page 95
1 7 ዐ நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
மிகவுந் திறமையுடன் அசிவிடோ கலகக்காரரை யடக்கித் தாழ் பிரதேசத்தில் சமாதானத்தை நிலவச் செய்தபின் 1602-ல் விமலதர்மனை வல்லனைவரை படை யெடுத்துச் சென்ரு ன். இவ்வருடத்தில், போர்த்துக் கீசருக்கெதிராகத் துணை செய்வதாக இரண்டு ஒல்லாந் தர் விமலதர்மனிடஞ் சென்றனர். முதற் சென்ற வனுக்குப் பெயர் ஜோரிஸ்வான் ஸ்பில்பேர்கன் ; இவன் வந்து ஆறு மாசங்களுக்குப் பின் சிபால்ட்டி வேட் என்ப வன் சென்றன். வலிமையுள்ள ஒரு கடற்படையுடைய அந்நியரின் படைத் துணையில்லாமல் போர்த்துக்கீசரை இலங்கையிலிருந்து கலைக்கமுடியாதென எண்ணியிருந்த விமலதர்மன், காத்திராப் பிரகாரம் வந்த இத்துணையை ஏற்று அவர்களை உபசரித்தான். தான் தரையிலிருந்து தாக்க அவர்கள் கடலிலிருந்து போர்த்துக்கீசப் படை யைத் தாக்கினல் இலங்கையில் வியாபாரஞ் செய்வதற்கு ஏகபோக உரிமையளிப்பதுடன் அவர்களுடைய போர்ச் செலவையும் தான் பொறுப்பதாக விமலதர்மன் ஒல்லாந் தருக்கு வாக்களித்தான்.
ஒல்லாந்தர் துணை செய்யக் கூடுமென்பதை அறிந்த தும் கண்டியரசனைத் தாமதமின்றி வெற்றிகொள்ள வேண்டுமென போர்த்துக்கீசர் எண்ணினர். கடற் சண்டையில் ஒல்லாந்தர் போர்த்துக்கீசரைத் தாக்கு வதானுல் உள்ளூரில் சத்துருக்கள் இருப்பது உசிதமல்ல. ஆதலால், 1603-ல் அசிவிடோ கண்டியைப் பிடிப்பதற் குச் சேனையோடெழுந்தான். அத்தணுகலை, மெனிக்கட வரை, அட்டப்பிட்டி என்ற இடங்களுக்கூடாகச் சேனையை இட்டுச் சென்று நான்கு நாட்களில் கணத்தன்னை என்ற இடத்தை அடைந்தான். ஆணுல் வல்லனையென்னு மிடத்தில் கண்டியர் இவனுடைய சேனையை மேற்செல்ல விடாது தடுத்தனர். ஒரு மாதமாக அவ்விடத்தில் போர்செய்து அதனைக் கைப்பற்றியதும் இவனுக்குப் படைத்துணை புரிந்த சிங்கள வீரர் விமலதர்மனின் சூழ்ச்சியால் இவனை விட்டுப் பிரிந்தார்கள். மேற்செல்ல முடியாது இவன் புறங்காட்டவே விமலதர்மன் பின்னிட்டு

அசிவிடோ 71
மல்வானைக்குச் சென்ற போர்த்துக்கீசச் சேனையை வழி தோறும் தாக்கினுன்.
இவ்வாறு போர்த்துக்கீசச் சேனை பின்னடையவே விமலதர்மன் நாடெங்கும் அவர்களுக்கெதிராய்க் கலகத் தைக் கிளப்பிவிட்டான். அதனல் சண்டை அடுத்த வருடம் வரை நிகழ்ந்தது. இச்சண்டையில் சீபால் டி வேட் என்ற ஒல்லாந்தன் சிங்களருக்கு உதவிசெய்யச் சேனையோடு வந்தான். ஆனல் சிங்களருக்கும் இவ னுக்குமேற்பட்ட சில பிணக்குகளால் இவனை அரசனின் பிரதானிகள் சிலர் கொலை செய்து விட்டார்கள். ஒல்லாந்தர் துணை இவ்வாறு நீங்கவே விமலதர்மன் போர்த்துக்கீசரோடு சமாதானஞ் செய்ய விரும்பினன். ஆனல் அது முற்றவில்லை. சில நாளையில் அவன் தன் னரசைத் தனது மகனுக்கு விட்டு, இராசப் பிரதிநிதியாகத் தனது மைத் துனனை சேனரதன ஏற்படுத்தி இறந்து போனன்.
சேனரதன் இராசப் பிரதிநிதியாக இருக்க விரும்ப வில்லை. அவன் டோன கதரினுவை மணந்து கண்டிக்கு அரசனுக முயற்சி செய்தான். இதே முறையில் வேறு இருவரும் கண்டிக்கு அரசனுக முயற்சி செய்தார்கள். ஆனல் ஏழு மாதங்களுக்குள் சேனரதன் டோன கதரின வை விவாகஞ் செய்து கண்டிக்கு அரசஞனன். இப்படி யாக அவன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அசிவி டோ கலகக்காரர் கைப்பற்றிய நிலங்களைத் திரும்பவும் கைப்பற்றினன்.
சேனரதன் அரசனுன சம்பவம் அசிவிடோவின் கொள்கைகளைத் தினையளவும் மாற்றவில்லை. ஒல்லாந்த ரோடு சேர்ந்து சேனரதன் தன்னை எதிர்க்கக் கூடுமென அவன் நினைத்தான். எனவே, கண்டியைத் தாக்குமாறு சேனையை அனுப்பாவிட்டாலும் மலைநாடுகளிலுள்ள சேனரதனின் ஊர்களைக் கொள்ளையடிக்குமாறு வீரர்களை அனுப்பிவந்தான். இம்மாதிரியான எதிர்ப்பை ஒழிப் பதற்கு வழிகாணுது சேனரதன் ஒல்லாந்தரின் துணையை நாடவேண்டியிருந்தது. டி வே ட் என்பவனுடைய

Page 96
\
ኳ.‛እ శీత-స్థాది?
தென் மேற்கு இலக்கை
17 !,ഴ്
செமவேதிச் عر هم معه .۹ محمد
مي
4- #ಟ್ವಿಟರಾ? " '
శ్లో-సాఫ్ట్వే usiso బిడ్డలితోళT"
Qu'oa ۰... او
时。亨 ఒ్కస్టో
g to a by
§ f ه. م پیوند شریات- *
தம்பல்ஃs g:84్యడ74జి.
Ꮥ8ᎦᏔᏘ ”گت بلتین **@မ္ဘမ္ဘ 53s : ፯ '¢btäämoፍ
ல்ே;ே نس
Wo
盛荔
" ...' ..."
a " اسپانی دو
a'
.
"O e.
y
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அசிவிடோ 1 78፡
கொலைக்காக வஞ்சங் கொண்டிருந்தபோதிலும் ஒல்லாந் தர் இலங்கையின் கறுவா வியாபாரத்தைக் கைப்பற்றி விடவேண்டுமென்ற நோக்கத்தினுல் சேனரதனுடன்
சமாதானஞ் செய்துகொண்டார்கள்.
இதைக் கேள்வியுற்ற அசிவிடோ சேனரதனைத் தன் னடிப்படுத்த வேண்டுமென எண்ணி 1611-ல் ஒரு சேனையை இட்டுச் சென்று கன்னெறுவா என்ற இடத்தில் அரசனின் சேனையைப் புறங்கண்டான். அதன்பின் கண்டிக்குச் சென்று அந்நகரத்தைக் கொள்ளையிட்டு உடனே அங்கே தங்காமல், கண்டிக்குச் செல்லும் பொழுதே அரண்செய்திருந்த வல்லனைக்குத் திரும்பி னன். அங்கே பலமுள்ள ஒரு சேனையை நிறுத்திவிட்டு மலைநாட்டை விட்டகன்ரு ன்.
போர்த்துக்கீசத் தேசாதிபதிகளுள் அசிவிடோ மிகக் கொடியவனஞலும் நல்ல திறமை வாய்ந்தவன். 1612-ல் அவன் போர்த்துக்கீச இராசப் பிரதிநிதியாக்கப்பட்ட தால் இலங்கையை விட்டு நீங்கினன். சேனரதன் மீண்டும் ஒல்லாந்தருடன் தொடர்பு கொண்டு துணை கேட்டதனுல் அசிவிடோவின் பின் வந்த போர்த்துக்கீசத் தளபதிகள் மலைநாட்டின் மீது அடிக்கடி படையெடுத் தார்கள்.
1616-ல் கோட்டை இராச்சியம் தனக்குச் சொந்த மானதென உரிமை பாராட்டி ஒருவன் தோன்றினன். அவன் கிளப்பிய கலகம் நாடெங்கும் பரவிற்று. ஊவாவை ஆண்ட அந்தோனியோ பரெட்டோ என்பவன் அவனுக் குத் துணைசெய்தான். ஆரம்பத்தில் சேனரதன் கூட அவனுக்குத்துணைசெய்தபோதிலும், அவனுடையகோரிக் கைகள் சிலவற்றை இவன் ஏற்றுக்கொள்ள முடியாத தால் அவனைப் பின்னர் கைவிடவேண்டி நேர்ந்தது. கலகமெல்லாம் அடக்கப்பட்டபின் 1617-ல் சேனரதன் போர்த்துக்கீசரோடு சமாதானஞ் செய்யவே கலகக்காரர் மறுபடியும், கிளம்பி, சேனரதனையும் போர்த்துக்கீசரை யும் எதிர்த்தார்கள்.

Page 97
74 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
1. கொன்ஸ்தாந்தைன் டி சா
இலங்கைக்குப் பிரதான தளபதியாக 1618-ல் கொன்ஸ்தாந்தைன் L9- giFT போர்த்துக்கீசரால் நியமிக்கப்பட்டான். 1620-1623 இடையிட்ட மூன்று வருடந் தவிர, 1618-ம் ஆண்டு தொடக்கம், 1630-ல் அவன் இறக்கும் வரையும் அவன் இலங்கைக்குத் தள பதியாக இருந்தான். இவன் மிகவும் இரக்க சிந்தை யுடையவன். கொடுமையே உருவாக விளங்கிய அசிவி டோவிற்கு முற்றும் மாறன குணதிசயமுடையவனுக இருந்தான்.
இவன் பதவியேற்றதும் கலகக்காரரை அடக்குவதி லீடுபட்டான். அவன் கலகம் விளைவித்த தலைவர்களைப் பிடித்து கொலை செய்து கலகத்தையடக்கினன். சீர் கேடான நிலையிலிருந்த நிர்வாகத்தைச் சீர்ப்படுத்த முயன் ரு ன். பாதகமறியாத சிங்களக் குடிகளைப் போர்த்துக் கீச வீரர் துன்புறுத்தி அநீதிகள் பல புரிந்து வந்தார்கள். இவை, போர்த்துக்கீசர் மேல் மக்களின் வெறுப்பைக் கூட்டியது. அடுத்து அரசாங்கம் மிகவும் கேடான நிலை யிலிருந்தது. அரசாங்க ஊழியர்கள் அரசாங்க கருமங் களைக் கவனிக்காது தமது சொந்த வியாபாரத்தில் ஊக்கம் கொண்டவராயிருந்தனர். சிலர் கண்டி அரசனுக்கு படை ஆயுதங்கள் விற்கவும் முற்பட்டனர்.
டி சா இச் சீர்கேடு எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப் புள்ளியிட முயன்ரு ன். அவன் படைகளுக்கு கடுமையான ஒழுங்கு விதிகளையமைத்து அவற்றை ஒவ்வொரு போர் வீரனும் பேணி நடக்கும்படி செய்தான். அடுத்து அரசாங்க ஊழியர் கையிலஞ்சம் பெறுவதை தடை செய்தான். அவன் போர்த்துக்கீசரையும் சிங்களவரை யும் சமமாக மதித்து எல்லோரையும் மிகவும் தயவுடன் நடத்தி வந்தான். மேலும் அவன் போர்த்துக்கீசரை சிங்களப் பெண்களை விவாகஞ் செய்யுமாறு ஊக்கமளித் தான.

கொன்ஸ்தாந்தைன் டி சா 75
இவ்வாறு அரசாங்கத்தைச் சீர்திருத்தி, பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தில் அவன் கண்ணுேட்டஞ் செலுத்தினன். சங்கிலி அரசன் (செகராச சேகரன்) இறந்த நாட்டொட்டு, போர்த்துக்கீசர் யாழ்ப்பாண அரசியல் விடயத்தில் அடிக்கடி தலையிட்டுக்கொண்டே வந்தனர். 1570-ல் பெரிய பிள்ளை என்றழைக்கப்படும் இன்னெரு செகராச சேகரனுக்குப் போர்த்துக்கீசர் முடி சூட்டினர். இவனுக்குப் பின் 1582 தொடக்கம் அரசு செலுத்திய புவிராச பண்டாரம் அல்லது பரராச சேகரன் மன்னுரைப் போர்த்துக்கீசரிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சி செய்தான். போர்த்துக்கீசர் இவனை எதிர்த்து 1591-ல் கொலை செய்தார்கள். பின் பெரிய பிள்ளையின் மகனுன எதிர்மன்னசிங்கனுக்குச் (1591-1615) சிங்கா சனத் தைக் கொடுத்தனர். இவ்வரசன் போர்த்துக்கீசருக்கு உண்மையுள்ளவனுக நடந்தபோதிலும், அவர்கள் அர சாங்க விடயங்களில் அதிகம் தலையிட்டதால் சனங்க ளிடத்தில் இவனுக்கிருந்த செல்வாக்கு குறைந்தது.
இவனிறக்கும்போது இவனுடைய மகன் மூன்று வயதுடைய சிறுவனயிருந்தபடியால் தனக்குப் பின் இராசப் பிரதிநிதியாயிருக்குமாறு தனது சகோதரனை ஏற்படுத்தினன். அதையறிந்த எதிர்மன்னசிங்கனின் மருமகனன சங்கிலி அப்புதிய இராசப் பிரதிநிதியைக் கொலைசெய்து அரசாங்கத்தைக் கைப்பற்றினன். போர்த் துக்கீசர் இச்செய்கையை முதலில் விரும்பாதபோதும், சங்கிலி அவர்களுக்குச் செய்த சில சகாயங்களை முன் னிட்டு அவனெண்ணத்துக்கு அரசியலை நடத்த விட்டு விட்டார்கள். ஆனல், சங்கிலியின் ஆட்சியை விரும் பாது குடிகள் கலகஞ் செய்தார்கள். உடனே சங்கிலி, தஞ்சாவூரில் ஆட்சி செய்த நாயக்க மன்னரின் துணை பெற்று கலகத்தை அடக்கினன்.

Page 98
覆76 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
இதன் பின்னர் சங்கிலி போர்த்துக்கீசருக் கெதிராகவே நடந்தான். அவர்களுக் கெதிராகத் தென்னிந்தியாவிலி ருந்தும் ஒல்லாந்தரிட மிருந்தும் படைத் துணை பெற்று சேனரதனையும் அவர்களுக்கு மாரு கப் போருக்குத் தூண்டி விட்டான். மேலும், தான் போர்த்துக்கீச ருக்குக் கொ டு த் து வந்த திறையை மூன்று வருட மாக மறுத்து வந்தான்.
క్లాస్క్రిక్ట్కెస్ట్రో
 ெகா ன் ஸ் த ரா ந் தைன் தனது நிர்வாகி களில் ஒரு வ ன கி ய ஒலிவியெரா என்பவனை சங்கி லியிடம் அனுப் பித் திறை கேட்பித் Seassassia. தான். சங்கிலி மறுக் பின்ஹாவோவும் எதிர் மன்ன கவே போர் மூண்டது. சிங்கனும்t ஈ ற் றி ல் ச நீ கி லி தே ர ல் வி யு ற் ரு ன் . தஞ்சாவூர் நாயக்க மன்னனின் துனையிருந்தபடியால் போர் நீடித்தது. 1621-ல் நல்லூரிலூள்ள கோவில்
'தான் பெரிய பிள்ளையின் மகனென்றும், தன்னைக் கொல்ல வேண்டாமென்றும் அரசிளங்குமரனன எதிர்மன்னசிங்கன் கதறினன். சிமாவோபின்காவோ உடனே அவனுக்கு உதவி செய்ய ஓடினன், ஒடிப்போய் அவன் எதிரே நின்று அவனைக் காப்பாற்ற முயன்ருன்’. எதிர்மன்னசிங்கன் முகங்குப்புற விழவே பின் காஹோ அவன்மீது தனது ஒற்றைக்காலை வைத்துக்கொண்டு காப்பாற்ற முயன்ருன்.
(குவெய்முெஸ் என்பவர் எழுதிய ‘இலங்கை வெற்றி" என்ற நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பைப் பார்க்க-பக்கம் 452).
 
 

கொன்ஸ்தாந்தைன் டி சா I 77
தரைமட்டமாக்கப்பட்டது. முடிவில் போர்த்துக்கீசர் தம் மாட்சியை யாழ்ப்பாணத்தில் தாபித்தார்கள். கோட்டை இராச்சியம்போல யாழ்ப்பாணமும் தன்னரசிழந்தது.
1626-ல் கொன்ஸ்தாந்தைன் போர்த்துக்கீச இராச்சி யத்துட்பட்ட பகுதியில் வாழ்ந்த சோனகரை அங்கிருந்து துரத்தினன் இது நான்காம் பிலிப்பு (1621-1640) மன் னன் கட்டளைப்படியே நடைபெற்றது. சோனகரைத் தனது நாடுகளில் குடியிருக்க விடக்கூடாதென்பது அவ னுடைய விருப்பம். சோனகர் இக்காலத்தில் இலங்கை யில் உள்நாட்டு வியாபாரம் நடத்திவந்ததோடு போர்த் துக்கீசக் கப்பல்களில் மாலுமிகளாகவுமிருந்தார்கள். போர்த்துக்கீச நாடுகளில் இருக்கக்கூடாதெனக் கட்டளை பிறந்ததும் சோனகர் கண்டி இராச்சியத்துக்குச் சென்ருர் கள். சேனரதன் அவர்களை ஆதரித்து மட்டக்களப்புத் துறைமுகத்துக்கருகில் பலருக்கு நிலங் கொடுத்தான்.
இக்காலங்களில், ஒல்லாந்தர் போர்த்துக்கீசருடைய வியாபாரங்களிலும் தலையிட்டார்கள். இதையறிந்த கொன்ஸ்தாந்தைன், இலங்கையை அவர்களிடமிருந்து காப்பாற்றக் கருதினன். தாம் முன்னதாக கைப்பற்றி மிஞ்சியிருந்த துறைமுகங்களையும், கண்டி யரசனுடன் ஒல்லாந்தர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளா வண்ணம் கைப்பற்றினன். திருக்கோணமலைத் துறை முகத்தைக் கைப்பற்றி அங்கேயிருந்த இந்து ஆலயத்தை இடித்ததுடன் ஒல்லாந்தர் அத்துறைமுகத்தைக் கைப் பற்ருமல் தடுப்பதற்காக ஒரு கோட்டையையுங் கட்டி ஞன். சேனரதன் இதை விரும்பவில்லை. போர்த்துக்கீச ருடன் போர் செய்தால் கொட்டியரத் துறைமுக மார்க்க மாகத் தனது இராச்சியத்தோடு நடைபெறும் வியாபாரத் துக்குக் கெடுதிவருமென அவன் எண்ணினன். கண்டிராச் சியத்தின் மற்றத் துறையாயிருந்த மட்டக்களப்பையும், கொன்ஸ்தாந்தைன் கோட்டை கட்டி அரண் செய்தபின் கொழும் புக் கோட்டையும் பலப்படுத்தினன். காலி யிலும் ஒரு கோட்டையைக் கல்லாலும் சாந்தாலுங் கட்டி அதற்குப் பாதுகாப்பாக தரைப்பக்கத்தில் ஒரு அகழியும் மதிலும் அமைத்தான்.

Page 99
I 78 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கண்டி அரசன் சுதந்திரமாக இருக்கும்வரை தாழ்ந்த பிரதேசத்தில் போர்த்துக்கீசர் ஆபத்தின்றி இருக்க முடியாது என்று அவர்களது இராசப் பிரதிநிதி உணர்ந் தான். இச் சுதந்திர அரசு ஒல்லாந்தருக்கு உதவியளித் துத் தம்மைத் தாக்கக் கூடுமென்று அவன் உணர்ந்து கண்டியை உடனடியாகக் கைப்பற்றுமாறு கொன்ஸ் தாந்தைன் டி சாவைக் கேட்டுக் கொண்டான், டி சாவிடம் போதிய படைப்பல மில்லாதிருந்த போதிலும், இராசப் பிரதிநிதியின் வேண்டுகோளை மறுக்க விரும் பாது தன் படையுடன் கண்டியைக் கைப்பற்ற 1630-ம் ஆண்டு ஆவணி மாதம் புறப்பட்டான். அவன் அப்புத் தளைக்கு அண்மையிலுள்ள இதல் கசிமா கணவாய்க் கூடாக தன் படையைக் கொண்டு வதுளையை அடைந் தான், அங்கு அவன் முடியங்கன விகாரையையும், நகரை யும் அழித்தான். நிலைமை இப்படியிருக்க அவனுடைய சிங்கள வீரர் அவனை விட்டு விலகினர். இவர்கள் விலகி யதும் டி சா பின்வாங்க வேண்டியிருந்தது. வெள்ள வாயாவில் கடும்புயல் மத்தியில் சேனரதன் டி சா வைத் தாக்கினன். இச் சண்டையில் போர்த்துக்கீச வீரரில் அனேகர் கொல்லப்பட்டும், மிகுதியானுேர் கைது செய்யவும் பட்டனர். டி சா கொழும்பிற்குத் தப்பி யோடாது இறுதி வரை போர் செய்தான். ஈற்றில் அவன் தனது வீரனெருவணுல் தவருகக் கூட்டுக் கொல் லப்பட்டான்.
இவ் வெற்றிக்குப் பின் கண்டி யரசனின் படை கொழும்பை முற்றுகையிட்டது. அதே சமயம் கோட் டையரசில் வாழ்ந்த சிங்களவர் போர்த்துக்கீசருக்கு எதிராகக் கலகஞ் செய்தனர். கோவையிலிருந்து உதவி வரும்வரை போர்த்துக்கீசர் ஒருவாரு கத் தம்மைப் பாது காத்து, உதவி வந்த பின் எல்லாக் கலகங்களையும் அடக் கினர். 1634-ல் சேனரதனுடன் போர்த்துக்கீசர் சமா தானஞ் செய்து கொண்டனர். ஆனல் அடுத்த வாண்டில் சேனரதன் இறந்து அவனுடைய மகன் அரசு கட்டில் ஏறியதால் இச் சமாதானம் அதிக நாட்களுக்கு நீடிக்க வில்லை.

கொன்ஸ்தாந்தைன் டி சா 79
கண்டி இராச்சிய அரசு கட்டில் ஏறிய இரண்டாம் இராசசிங்கன் ஓர் கடற்படையுடன் அன்னியரின் உதவியின்றிப் போர்த்துக்கீசரை இலங்கையிலிருந்து வெளியேற்ற முடியாது என்று உணர்ந்தான். நான பக்கங்களிலும் போர்த்துக்கீசர் சூழ்ந்திருந்தபடியால் வெளியிலிருந்து படைத் துணை வேண்டித் தூதனுப்ப முடியாது தவித்தான். ஈற்றில் ஒரு வாரு க 1836-ல் ஒரு தூதுவன இந்தியாவிலிருந்த ஒல்லாந்தரிடம் அனுப்பி னன். இத் தூதுவன் பழ வேற்காட்டைச் சேர ஆறு மாத காலமாயிற்று. இத் தூதுவன் மூலம், இராசசிங்கன் ஒல்லாந்தரைத் தனக்கு, போர்த்துக்கீசரை முற்றுகை யிடுவதற்கு ஐந்து கப்பல்கள் தந்துதவுமாறும், அப்படி உதவினல் அதனல் ஏற்படும் செலவுகளைக் கொடுப்ப தாகவும், இலங்கையில் ஒரு கோட்டை கட்டுவதற்கு அனுமதி கொடுப்பதாகவும் கூறினன்.
டியோகோ டி மெல்லோ என்பவன் இக்காலத்தில் போர்த்துக்கீச பிரதம தளபதியாக இலங்கையிலிருந் தான். அவன், ஒல்லாந்தர்,இராசசிங்கனுக்கு உதவியளிக்க முன் அவனைத் தாக்கினன். 1638-ல் மெல்லோ கண்டி யைத் தாக்கி அந்நகரை அழித்தான்.
ஆஞல் டி மெல்லோ திரும்பிக் கொழும்பு செல்லும் பொழுது கன்னெறுவாவில், டி சூசாவும் அவனது படையும் விமலதர்மசூரியனல் அழிக்கப்பட்டது போல், அவனும் அவனது படையும் இராசசிங்களுல் அழிக்கப் பட்டன. உடனே போர்த்துக்கீசராட்சியின் கீழ் இருந்த சிங்களவர் அவர்களுக்கு மாருகக் கலகஞ் செய் தனர். பெண்கள், பிள்ளைகள் என்ற வித்தியாசங் காட்டாது சிங்களவரைக் கொலை செய்தும், கிராமங் களையழித்தும், மிகவும் கொடுமையான முறையில் இக் கலகத்தைப் போர்த்துக்கீசர் அடக்கினர்கள்.
முக்கியமான ஆண்டுகள் 1594, லொபெஸ் டி சூசா கண்டிமீது படையெடுத்தல். 1604. சேனரதன் சிங்காசனமேறல். 1611. அசிவிடோ கண்டியைத் தாக்கல்.
162. யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் கைப்
பற்றல்.

Page 100
180
1626.
63 0.
I 635.
1638.
நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
போர்த்துக்கீசப் பிரதேசங்களிலிருந்து சோனகர்
கலைக்கப்படல். கொன்ஸ்தாந்தைன் டி சா இறத்தல். இரண்டாவது இராசசிங்கன் சிங்காசனமேற ல், கன்னெறுவாவில் போர்த்துக்கீசரும் டியோகோ
டி மெல்லோவும் தோற்கடிக்கப்படல்.

பதினைந்தாம் அத்தியாயம்
கீழ்நாடுகளில் ஒல்லாந்தர்
1. கீழ்நாடுகளில் ஒல்லாந்த வியாபார ஆரம்பம்
இப்புத்த கத்தின் முன்னெரு அத்தியாயத்தில், 1580-ல், இசுபானிய அரசனன இரண்டாம் பிலிப்பு போர்த்துக்கலுக்கு அரசனுக முடிசூட்டப்பட்டதைக் கூறினுேம். அக்காலத்தில் கீழைத் தேசங்களில் வியா பாரம் செய்த போர்த்துக்கீசர் கொண்டு வந்த பண்டங் களை ஒல்லாந்தர் அவர்களிடம் வாங்கி மற்றைய ஐரோப் பிய நாடுகளுக்கு விற்று வந்தார்கள். இவ்வொல்லாந்தர் தனக்கெதிராகக் கலகம் செய்தபடியால் பிலிப்பு இவர்களை அடக்க எண்ணி, போர்த்துக்கீசரை அவர் களுடன் வியாபாரம் செய்யாது தடை செய்தான். ஆகவே தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்ய எண்ணிய ஒல்லாந்தர் தாமே கீழைத் தேசங்களுக்குப் பிரயாணஞ் செய்ய முற்பட்டனர். இதன் பயனுக 1602-ல் ஐக்கிய கிழக்கிந்திய சங்கம் என்னும் வியாபார சங்கம் தாபிக்கப்பட்டது.
கீழ்த்திசை நாடுகளில் தமது வியாபாரத்தை நிலை நிறுத்தப் போர்த்துக்கீசர் முஸ்லிம்களோடு எவ்வாறு சண்டை செய்ய நேர்ந்ததோ, அது போலவே புதிதாய் வந்த ஒல்லாந்தரும் போர்த்துக்கீசரோடு யுத்தம் புரிய வேண்டியதாயிற்று. கீழைத்தேசங்களின் அக்கால அரசி யல் நிலை ஒல்லாந்தருக்குச் சாதகமாயிருந்தது. போர்த் துக்கீசரின் கொடிய ஆணைக்குக் கட்டுப்பட்டு, யாராவது தம்மை விடுதலை செய்வார்களோ என ஆவல் கொண்டி ருந்த சுதேச மன்னர்கள், ஒல்லாந்தரின் வரவை விரும் பினர்கள். 15-ம் நூற்றண்டிலும் 16-ம் நூற்றண்டினரம்
81

Page 101
82 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பத்திலும் போர் செய்வதிலும், கடலோடுவதிலும், பிர மிக்கத்தக்க விதமாய் முன்னேறியிருந்த போர்த்துக்கீசர், யுத்தத் திறமையில் தம்மிலும் பார்க்க மிகவும் கீழான நிலைமையிலிருந்த கீழைத்தேச வாசிகளுடன் ஒரு நூற் முண்டுக்கதிகமாகச் செய்து வந்த யுத்தத்தின் பயனப்,
கீழ்த்திசைக் கடல்களில் ஒடிய ஒல்லாந்த கப்பல்கள்
போர் முறையில் பின்னடைந்தார்கள். ஐரோப்பாவில் நடைபெற்றுவந்த போர்முறைத் திருத்தங்களை அவர்கள் பின்பற்றத் தவறினர்கள். ஆனல், ஒல்லாந்தர் கடற் சண்டையில் அதிக முன்னேற்றமடைந்திருந்தார்கள். உயரமாகக் கட்டப்பட்ட போர்த்துக்கீசக் கப்பல்களிலும்
 

ஒல்லாந்தரின் வியாபார விருத்தி 83
பார்க்க ஒல்லாந்தருடைய கப்பல்கள் கடற்சண்டைக்கு ஏற்றவையாயிருந்தன. போர்த்துக்கீசக் கப்பல்களிலும் பார்க்க இவைகள் இலேசாகவும், சிறந்த துப்பாக்கிகளை யுடையனவாயுமிருந்தன. முன் பக்கமும் பின் பக்கமும் அகல மா யும் , காற்றை நன்ற க எதிர்க்கக் கூடி ய் அமைவுடையனவாயுமிருந்தன. காற்றை நன்கு வாங்கக் கூடிய முறையில் பெரிய பாய்மரம் பின்பக்கத்தை நோக் கிச் சரிவுடையதாயிருந்தது.
இத்தகைய செளகரியங்களிருந்தபோதிலும், ஒல் லாந்தர், போர்த்துக்கீசரின் பலம் குறைந்துள்ள கிழக்கிந் தியத் தீவுகட்கே முதற் சென்ருர்கள். கோட்டை கொத் தளங்களால் நன்கு அரண் செய்யப்பட்டிருந்த மலையாளக் கரையைத் தாக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனல் கிழக்கிந்தியத் தீவுகளிலோ முக்கியமான போர்த்துக்கீச அரண்களொன்றுமில்லாதபடியால், கராம்பு, சாதிக்காய் இவை க்குப் பேர் போன பண்டா தீவுகளையும், மொலுக் காஸ், அம் பொய்னு ஆகிய தீவுகளையும் சில வருடங்களில் கைப்பற்றினர். அதன் பின்னர் ஜாவா தீவில் வியாபாரத் தலங்களை ஏற்படுத்தினர். ஒல்லாந்தரின் கீழ்நாட்டு வியாபார நிலையங்களுக்கு இத்தீவே விரைவில் மத்தியத் தானமாயிற்று.
11. ஒல்லாந்தரின் கீழைத்தேச வியாபார விருத்தி
ஒல்லாந்தர் கீழைத்தேசங்களில் ஆட்சி நடத்த ஆரம் பித்தபொழுது கடற்படைத் தளபதியே அரசியல் நிர் வாகம் எல்லாவற்றுக்கும் தலைவனுயிருந்தான். ஆணுல் 1609- ல் பல படச் சிதறிக்கிடந்த ஒல்லாந்த தலங்களை யெல்லாம் நிர்வகிக்க ஒரு தேசாதிபதியும், அவனுக்கு ஆலோசனை கூற ஒரு சங்கமும் ஏற்படுத்தப்பட்டன. 1619-ம் ஆண்டில் ஜோன் பீட்டர்ஸ் கோவன் இரண்டா வது தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்.
இவன் ஜாவாவிலுள்ள ஜகத்ரா என்ற இடத்தைக் கைப்பற்றி, பட்டேவியா என்ற நகரத்தை அதே தானத்தில்

Page 102
84 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
நிறுவினன். இந்நகரம் மலாக்காவைப்போல கிழக் கிந்தியத் தீவுப்பகுதிகட்கு ஒரு மேற்கு வாசலாக இருந்து வந்தது; ஒல்லாந்தரின் கீழ்நாட்டு நிர்வாகத்துக்கு இந் நகரே தலைமைத் தான மாய் விளங்கிற்று. ஒல் லாந்தர் கீழ்த் திசை நாடுகளில் வியாபாரம் நடத்துவது சம்பந்த மாக கோவன் ஒரு திட்டமான கொள்கை யைக் கைக் கொண் டான். அல்புகூர்க்கே என்ற போர்த்துக்கீசத் தளபதி, தன் கடற் படை வலியால் முக்கிய மான தலங்களைக் கைப் பற்றி, போர்த்துக்கீச வியாபாரத்தை எவ்
தான் என்பதை ஏற் கெனவே கூறி யு ள் ளோம். அல்புகூர்க்கே
ஜோன் பீட்டர்ஸ் கோவன்
போல வியாபாரத்தை முற்ருய்த் தன்வசமாக்க கோவன் முயற்சிக்கவில்லை. வாசனைச் சரக்குகள் விளையும் இடங்களே மாத்திரம் பெற்றுவிட்டால் போதுமென நினைத்து, தனது கடற்படைத் துணை கொண்டு அவ்விடங்களே முற்ருய்த் தன்வசப்படுத்த முயற்சித்தான். போர்த்துக்கீசரைத் தவிர, பிரித்தானியர் மாத்திரமே அவனுக்கு எதிரிகளா யிருந்தார்கள். நல்ல கடற்படையாவது சேனைப் பலமா வது இல்லாதிருந்த ஆங்கிலேயரை அவன் சொற்ப காலத் தில் அவ்விடத்தை விட்டுக் கலைக்கக்கூடியதாயிருந்தது.
கோவன் தேசாதிபதியாவதற்கு முன்பே ஒல்லாந்தர் தமது வியாபாரத்தை தூர கீழ்த்திசை நாடுகளில் பரப்ப முற்பட்டு விட்டார்கள். 1613-லேயே சீய தேசத்தோடு
 

ஒல்லாந்தரின் வியாபார விருத்தி I 85
ஒரு உடன்படிக்கை செய்து வியாபாரம் நடத்தினர்கள். பின்னர் போர்மோ சாவையும் கைப்பற்றி அதன் மூலம் சீனவோடும் ஜப்பானேடும் வியாபாரம் நடத்தத் தொடங்கினர்.
இந்தியாவிலும் அரண் பாதுகாப்பின்றி பல வியா பாரத் தலங்கள் நிறுவப்பட்டன. வங்காளத்தில் சின் சுரா என்ற இடத்திலும், குஜரத்தில் சூரத் என்ற
பழவேற்காட்டிலுள்ள ஒல்லாந்தக் கோட்டை
இடத்திலும் சோழமண்டலக் கரையிலும் இவ்வகை யான த லங்கள் அமைக்கப்பட்டன. போர்த்துக்கீச ருக்கும் இவ்விடங்களில் நல்ல அரண்களில்லாதபடியால் பழவேற்காடு என்ற இடத்தில் மாத்திரம் அவர்கள் ஒல்லாந்தரை எதிர்த்தனர். ஒல்லாந்தர் இச்சண்டை யில் மும்முரமாகப் போர் செய்து வெற்றி பெற்றதும்

Page 103
186 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தமது நிலைமையை வலுப்படுத்தி 1613-ல் அங்கே ஒரு கோட்டையைக் கட்டினர்.
இந்தியாவின் இப்பகுதிகளில் ஒல்லாந்தர் வாசனைச் சரக்குகளைப் பெறவோ அல்லது ஐரோப்பாவுக்குத் தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்யவோ வியா பாரம் செய்யவில்லை. அவர்களுடைய நோக்கம் வேறு. கிழக்கிந்திய மக்கள் தாங்கள் கொடுக்கும் சரக்குகளுக்கு ஐரோப்பிய பொருட்களைப் பண்டமாற்றமாகப் பெற மறுத்தார்கள். அவர்கள் அதற்குரிய பெறுமதியைப் பொன்னகவோ அல்லது வெள்ளியாகவோ பெற விரும் பினர். ஒல்லாந்தர் அப்படிச் செய்ய விரும்பாததால், இந்தியாவிலிருந்து பருத்திப் புடவைகளை வாங்கிக் கிழக் கிந்தியத் தீவுகளில் பண்டமாற்றம் செய்தார்கள். அங்கு பெற்ற வாசனைச் சரக்குகளை இந்திய வியாபாரத் தலங் களுக்கு எடுத்துச் சென்ருர்கள்.
1. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஒல்லாந்தர் அடைந்த வெற்றி
கிழக்கிந்தியத் தீவுகளைக் கைப்பற்றி ஆட்சி செய் வதிலும், தூர கீழ்த்திசையில் தமது வியாபாரத்தைப் பரப்புவதிலுமே முதலில் ஒல்லாந்தர் மிக ஊக்கமா யிருந்தார்கள். அதனல் இந்திய வாசனைச் சரக்கு வியாபாரத்தில் அதிக கவனஞ் செலுத்த முடியவில்லை. ஆனல் இந்த வேலைகள் எல்லாம் முடிந்ததும், மலையா ளக் கடற்கரையிலுள்ள போர்த்துக்கீசரின் அரண்களைத் தாக்க வசதியேற்பட்டது. வான்டிமன் என்ற தேசாதி பதியின் ஆட்சியில் மலையாள மிளகு வியாபாரத்தையும், இலங்கைக் கறுவா வியாபாரத்தையும் முற்றகத் தம்வச மாக்க முயற்சி செய்தார்கள். இக்காலத்திலேயே ஆஸ்தி ரேலியாவும் அதையடுத்த தீவுகளும் கண்டுபிடிக்கப் பட்டன. 1635-ம் ஆண்டு தொடக்கம், ஒவ்வொரு வருட மும் ஒல்லாந்தர் கோவையை முற்றுகையிட்டு வந்தார் கள். தென்மேற்குப் பருவப் பெயர் ச் சிக் காற்றுத்

ஒல்லாந்தரின் வெற்றி 187
தொடங்கியதும் முற்றுகையைக் கைவிட்டுவிடுவார்கள். 1638-ம் ஆண்டில் இரண்டாவது இராசசிங்கனின் வேண்டு கோளின் பிரகாரம் மட்டக்களப்பைக் கைப்பற்றினர். 1641-ல் மலாக்காவிலிருந்து போர்த்துக்கீசரைக் கலைத்து விட்டார்கள்.
1640-ல் போர்த்துக்கல் இசுபானியாவின் ஆதிக்கத்தி லிருந்தும் விலகிச் சுயாட்சி பெற்றதும், ஒல்லாந்தர் போர்த்துக்கீசரோடு சமாதானமானர்கள். சண்டை யிடுவதற்குரிய காரணமில்லாமற் போயிற்று. ஒல்லாந்தர் இசு பானியா வோடு பகைத் திருந்த மையால், இசுபா னிய ஆட்சியிலிருந்த போர்த்துக் கலையும் பகைக்க வேண் டி யதா யிற் று. தற்போது போர்த்துக் கலோடு ஒல் லா த ரு க் கிருந்த பகை நீங்கியது. 1642-ல் இவ்விரு தேசத் தவரும் ஐரோப்பாவில் பத்து வருடத் து க்கு சமாதான மா யிருப்ப தாக ஒரு உடன்படிக்கை செய்ததுடன், 1643-ல், கீழ் நாடுகளில் இனி தா ம் சண்டையிடுவ தில்லை யென்றும் ஒரு ஒழுங்குக்கு வந்தனர். ஆரம்பத்தில் ஒல்லாந் தரும் போர்த்துக்கீச ரும் தங்கள் கீழ்த் திசை நாடு ஸ்ரீ ல்  ைகப் பற் றிய தேசங்களைப் பங் கிடுவதைப் பற்றி சமரசமாய் முடிவு செய்ய இயலாதிருந் தனர். எனவே, 1644 வரையிற்ருன் சமாதானம் ஏற்பட் டது. இதற்கிடையில் கொழும்புக்கு அடுத்தாப்போல்
அத்தோனியோ வான்டிமன்

Page 104
88 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வியாபாரத் தி ல் முக்கிய த லங்களாயிருந்த நீர் கொழும்பு, காலி ஆகிய இரு பகுதிகளும் ஒல்லாந்தர் கையிற் சிக்கின.
உடன்படிக்கை காலம் முடிவானதும் ஒல்லாந்தர் மறுபடியும் போர்த்துக்கீசரைத் தாக்க ஆரம்பித்தனர். மொலுக்காசில் உண்டான ஒரு குழப்பத்தை அடக்க வேண்டியிருந்ததால் இலங்கை விடயத்தில் அவர்கள் 1655-ம் ஆண்டுவரை போதிய கவனஞ் செலுத்த முடியா ம லிருந்தனர். 1656-ல் கொழும்பைக் கைப்பற்றிய பின் 1658-ல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றினர். இவ் வாறே, இலங்கையில் நடைபெற்ற போர்த்துக்கீச ஆட்சிக்கு முடிவுகட்டினர்கள். அடுத்தாப்போல் சோழ மண்டலக் கரையிலிருந்து போர்த்துக்கீசரைக் கலைத்து விட்டு நாகப்பட்டினத்தை 1689-ல் அதன் தலைநகராக நிறுவினர். மலையாளக் கரையில் பல இடங்களைக் கைப் பற்றினர்கள். 1661-ல் கொல்லமும், 1663-ல் கொச்சியும் கைப்பற்றப்பட்டன. கோவையும் குஜரத்துக் கரையி ஆலுள்ள துறைமுகங்களும் அதிகம் பிரயோசனமில்லாதிருந் ததால் அவற்றை அவர்கள் பிடிக்க முயற்சி செய்யவில்லை. மலையாளத்து மிளகு வியாபாரம் முழுவதையும் கைப்பற்ற எண்ணினர்கள், ஆனல் அங்கு வர்த்தகஞ்செய்த ஆங்கி லேயரை அங்கிருந்து துரத்த முடியாததால், அம்முயற்சி பலிக்கவில்லை.
இவ்வாறு போர்த்துக்கீசரைத் தோற்கடித்ததும் இந் தியக் கடல்களில் ஒல்லாந்தருடைய செல்வாக்கு மிகுந் தது. ஆனல் போர்த்துக்கீசரைப்போல எதிரிகளின் கப்பல்களைப் பிடித்து, வியாபாரத்தைப் பூரணமாகத் தம்வசமாக்க ஒல்லாந்தர் முயலவில்லை. வாசனைச் சரக்கு வியாபாரத்திலேயே அவர்கள் கண்ணுங்கருத்துமா யிருந்ததுடன் கீழைத் தீவுக்கூட்டப் பகுதியையே தமது முக்கியத் தலமாகவும் கொண்டாடினர்கள். போர்த் துக்கீசருக்கு எதிராகப் போராடி உண்டான வெற்றி ஒல்லாந்தருக்கு ஈற்றில் கேட்டையே உண்டாக்கினது.

கீழைத்தேசங்களில் ஒல்லாந்த அரசியல் 189
ஏனெனில் இதர ஐரோப்பிய தேசத்தவரும் இக்காலத் தில் இந்தியாவுடன் வியாபாரம் நடத்தத் தலைப்பட்ட னர். இந்தியாவிலும் இலங்கையிலும் ஒல்லாந்தர் ஆதிக்கம் நாளடைவில் வீழ்ச்சியுற்றது.
கீழைத்தேசத்தில் ஒல்லாந்தர் வீழ்ச்சியுறவேண்டி யதற்குக் காரணம், ஐரோப்பாவிலேயே அவர்களது ஆதிக்கம் குன்றியமையே.
இந்தியாவிலும் இலங்கையிலும் ஒல்லாந்தரின் ஆதிக்கம் குன்றினமைக்குக் காரணம் ஐரோப்பாவில் அவர்களது பலம் குன்றியதே. ஒல்லாந்து ஒரு சிறிய தேசம். அது பலம் கொண்ட வல்லரசாகிய பிரான்சை எதிர்த்துப் போராடவோ, அல்லது நாளுக்கு நாள் வலிமை யடைந்து வந்த பிரித்தானிய வர்த்தகத்தோடு போட்டியிட முடியாது பின்வாங்கினர். பதினெட்டாம் நூற்றண்டின் பின் பகுதியில் ஒல்லாந்தர் மிகவும் வலிமை குன்றியதால் இந்தியா இலங்கை ஆகிய நாடு களைப் பிரித்தானியரிடம் விட்டு விட்டுக் கிழக்கிந்திய நாடுகளுடன் மாத்திரம் வியாபாரம் செய்தனர்.
IV. கீழ் நாடுகளில் ஒல்லாந்தர் அரசியல்
ஒல்லாந்த கிழக்கிந்திய சங்கம், ஒரு ஐரோப்பிய நாட்டின் அரசாங்கம் போல், கீழை நாடுகளை ஆட்சி செய்து வந்தது. இச் சங்கம் வியாபாரத்துடன் நிற்க வில்லை. அது தான் கைப்பற்றிய பிரதேசங்களை ஆட்சி செய்ததுமன்றி அன்னிய அரசர்களுடன் GLIT ri அல்லது சமாதானமும் செய்து வந்தது. இச் சங்கத்தின் கருமங்கள் மகா தேசாதிபதியாலும் அவருடைய ஆலோ சனைச் சபையாலும் நடத்தப்பட்டன. பெரும்பாலும் இம் மகா தே சாதிபதி ஆலோசனை ச் சபையின் கருத்துக்களை வினவாது தான் நினைத்தபடி நடந்தான். குறைந்த தர உத்தியோகத்தர் மாவட்டப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். குடியேற்றப் பகுதிகளை

Page 105
90 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தேசாதிபதிகளும், சேனை தங்கும் தலங்களைத் தளபதி களும், வியாபாரத் தலங்களை நிர்வாகத்தர்களும் பரி பாலித்து வந்தார்கள்.
சங்க நிர்வாகம் செவ்வனே நடைபெறவில்லை. சங்க அங்கத்தவர்கள் சங்கக் கட்டளைகட்கு மாருக தமது சொந்தப் பொறுப்பில் வியாபாரம் நடத்தி வந்ததால் சங்கம் வலிகுன்றியது. மேலும், பலவேறு இடங்களிலும் சிதறிக்கிடந்த தலங்களை வெகு தூரத்தேயுள்ள பட்டேவி யாவிலிருந்து பரிபாலிப்பது மிகவும் சிரமமாயிற்று. சங்க உத்தியோகத்தர் பிழையான வழிகளில் இறங்கினர்கள். கூடாத நடத்தையுடைய ஒல்லாந்தரையும் அந்நியரை யும் உத்தியோகத்திலமர்த்தாது ஆரம்பத்தில் சிறிது கவனமாயிருந்தபோதிலும், தாய்நாடான ஒல்லாந்து போர்த்துக்கலைப்போலச் சிறிய தேசமான படியால், சங்கத்தின் தேவைக்குப் போதுமான உத்தியோகத்தர் களைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. எனவே காலஞ் செல்லச் செல்ல நல்ல நடத்தையில்லாதவர் களும், அந்நியரும் உத்தியோகத்திலமர்த்தப்பட்டனர். பதினுறு வயதுள்ள வாலிபர்கள் கூட படையில் சேர்க்கப்
f f f is II .
ஒல்லாந்தரும் மதமாற்றஞ் செய்வதில் பின்னிற்க வில்லை. கீழைத்தேச வாசிகளைக் கிறிஸ்து சமயத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சி செய்து வந்தனர். ஒல்லாந்தத் தலங்கள் ஒவ்வொன்றிலும் கோயிற்சபை " என ஒரு ஆலோசனைச்சபை யிருந்து வந்தது. மதகுருமார் பலர் சங்க உத்தியோகத்தரிடையிலும் குடியான வரிடையிலும் மதப்பிரசாரஞ் செய்து வந்தனர். ஆனல் இத்தகைய சமயப்பிரசாரங்கள் தமது ஆட்சியிலும் அதிகாரத்திலும் தலையிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இவற்றைச் சில தருணங்களில் தமது ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் உபயோகிக்கத் தவறவில்லை. ஆனல் ஒல்லாந்த மதகுரு மார், உரோமன் கத்தோலிக்க குருமாரைப்போல அவ்வ ளவு ஊக்கங்காட்டவில்லை. உதாரணமாக தமது வியாபா ரத்தை விருத்தி செய்யும் பொருட்டு ஜப்பானில் ஒல் லாந்தர் மதமாற்ற வேலையைக் கைவிட்டு விட்டார்கள். இல்லையேல் போர்த்துக்கீசரைக் கலைத்ததுபோல் இவர் களையும் ஜப்பானியர் கலைத்திருப்பார்கள்.

கீழைத்தேசங்களில் ஒல்லாந்த அரசியல் 19
முக்கியமான ஆண்டுகள் 1602, இடச்சு கிழக்கிந்தியச் சங்கம் தாபிக்கப்படல். 1619. பட்டேவியா தலைநகரமாக்கப்படல். 1641. மலாக்காவை ஒல்லாந்தர் கைப்பற்றல்.
1658. ஒல்லாந்தர் போர்த்துக்கீசரை இலங்கையி
லிருந்து துரத்துதல்.

Page 106
பதினுறம் அத்தியாயம்
இலங்கையில் போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் சண்டை
1. ஒல்லாந்தர் நீர்கொழும்பையும் காலியையும் கைப்பற்றுதல்
இலங்கையிலிருந்து போர்த்துக்கீசரை வெளியேற்ற ஒல்லாந்தரின் உதவியை இரண்டாம் இராசசிங்கன் நாடினன் என்பதை முன்னெரு அத்தியாயத்தில் கூறி னேம் . இச் செய்தி ஒல்லாந்தரை எட்டியபொழுது அவர்கள் இந்தியாவிலிருந்த போர்த்துக்கீச அரண்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே இரண் டாம் இராசசிங்கனின் கோரிக்கைக்கு ஒல்லாந்தர் உடனடியாக இசைந்தார்கள்.
கோவையை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக்காற்றுக் கிளம்பிய தால் தனது கடற்படையுடன் திரும்பிய வெஸ்டர் வோல்ட் என்ற ஒல்லாந்தத்தளபதி 1638-ல் மட்ட க்களப்பை யடைந்து அங்குள்ள போர்த்துக்கீசரின் கோட்டையைத் தாக்கினன். ஏனைய கோட்டைகளைப்போலவே மட்டக் களப்புக் கோட்டையும் சிங்களரின் எதிர்ப்பை நிர் வகிப்பதற்காகக் கட்டப்பட்டதொன்ருனதால் அவ்வளவு வலியுள்ள தாயிருக்கவில்லை. ஒல் லாந்தரின் பெரிய பீரங்கி சக்தியைத் தாங்க முடியாமல் எட்டு நாட்களில் இக்கோட்டையை போர்த்துக்கீசர் கைவிட்டனர்.
இதுவரை வெளியுலகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ள முடியாமல் போர்த்துக்கீசரால் சூழப்பட்டிருந்த இராசசிங்கனுக்கு இப்பொழுது ஒரு துறைமுகம் வெளி
92

நீர் கொழும்பையும் காலியையும் கைப்பற்றுதல் 193
யாயிற்று. எனவே போர்த்துக்கீசரை இலங்கையிலிருந்து கலைத்துவிடுவதற்காக வெஸ்டர் வோல்ட்டுடன் உடனே ஓர் உடன்படிக்கை செய்தான். அவனுக்குத் தேவை யான படைகளையும் கப்பல்களையும் ஒல் லாந்த வியாபாரச் சங்கத்தின் சார்பா கக் உதவுவதாக கொடுத்து வெர்டஸ் ஒல்லாந்த பீரங்கி வோல்ட் வாக்களித் தான். அவர்களுக் குண்டாகும் செலவுகளைச் சமாளிப்பதற்கு தான் கறுவா முதலிய விளை பொருட்களைப் பதிலாகக் கொடுப்பதுடன் இலங்கையில் வியாபாரஞ் செய்வதற்கு முழு உரிமையுங் கொடுப்பதற்கும், ஏனைய ஐரோப்பியரை வியாபாரஞ் செய்யவிடாது தடுத்து விடுவதற்கும் இராசசிங்கன் உடன்பட்டான்.
அடுத்த வருடம் இராச சிங் கனி ன் துணை  ையப் பெற்று கொழும் பைத் தாக்கலாமென ஒல்லாந் தர் திரும்பினர். இராசசிங் கன் த ரை மார்க்கமாக அவர்களுக்கு ஒருவித உத வியுஞ் செய்ய வி டா து போர்த்துக்கீசர் தடை செய்தார்கள். உடனே ஒல்லாந்தர் திருக்கோண மலைக்குச் சென்று அங் குள்ள கோட்டையைக் கைப்பற்றினர்கள். ஆனல் அவர்கள் விரும்பிய கறுவா வைப் பெறுவதற்கு இவ்
வெற்றி பயனற்றதாயிற்று.
余 1640-ல் மறுபடியும் எறிகுண்டு வீசும் ஒல்லாந்தப் ஒல்லாந்தர் கொழும்பைத் போர் வீரன்
873-0

Page 107
194 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தாக்க வந்தார்கள். ஆனல் இராசசிங்கன் அவர்களுக்கு ஒரு விதமான துணையுஞ் செய்யாதவாறு போர்த்துக்கீசர் இம் முறையும் தடுத்தார்கள். இதையறிந்த ஒல்லாந்தக் கடற் படை நீர் கொழும்புக்குச் சென்றது. நீர் கொழும்பைப் பாதுகாப்பதற்காக இராசசிங்கனை எதிர்த்துக்கொண்டி ருந்த படையைப் போர்த்துக்கீசர் அங்கு அனுப்பினர். உடனே இராசசிங்கன் திடீரெனத் தனது படையைச்
காலிக் கோட்டையின் வீழ்ச்சி
செலுத்திச் சென்று ஒல்லாந்தருக்குத் துணை புரிந்தான். ஒல்லாந்தப் போர்வீரர் தங்களுடைய பெரிய பீரங்கிக ளால் வெடிதீர்த்து நீர் கொழும்புக் கோட்டையைக் கைப் பற்றினர். பிடித்த கோட்டையைத் திருத்தி அதில் ஒல் லாந்தப் போர்வீரர்களைக் காவலுக்கு வைத்தனர். ஆனல் இராசசிங்கன் இதற்கு உடன்படவில்லை. இதன் பின்னர் அவர்கள் தெற்கு நோக்கிச் சென்று காலியில் கடுஞ்சண்டை
 

நீர் கொழும்பையும் காலியையும் கைப்பற்றுதல் 195
செய்து அதையும் கைப்பற்றினர்கள். காலிக் கோட்டை யும் பலமின்றியே கட்டப்பட்டிருந்தது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் ஒல்லாந்தப் பீரங்கிக ளோடிணை நிற்க முடியவில்லை. அன்றியும் ஒல்லாந்தர் உபயோ கித் த வெடிகுண்டுகளை அவ்வூர்ப்படைகள் பார்த்துப் பயந்துபோயின. அத்தகைய வெடிகளை அவர் கள் முன் பார்த்ததில்லை.
காலித் துறைமுகமும் ஒல்லாந்தர் வசமானதும் கறுவா உற்பத்தியாகும் முக்கியமான இடங்களுக்குரிய இரு துறைமுகங்களுக்கும் அவர்கள் அதிகாரிகளாயினர். மட்டக்களப்பு ஒல்லாந்தர் கைப்பட்ட நாள் தொட்டு, இலங்கையில் நடைபெற்ற ஒல்லாந்த அலுவல்களுக்கெல் லாம் தலைமையாயிருந்த கொஸ்டர் என்பவன் இலங்கையி லுள்ள ஒல்லாந்த தலங்களுக்கெல்லாம் அதிபதியாக நிய மிக்கப்பட்டான். இக் காலத்தில் இராசசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் சில பிணக்குகளுண்டாயின. அவற்றை இலேசாகச் சமாளிக்க முடியாமலிருந்தபடி யால், இராசசிங்கனை நேரே கண்டு விடயங்களைப் பேசுவ தற்கு, கொஸ்டர் கண்டிக்குச் சென்றன். திரும்பிவரும் வழியில் சிங் கள வரோடு அவன் பிணக்குப் பட்டு அவர்களால் கொலையுண்டான்.
1640 முடிவதற்குள் ஒல்லாந்தரின் முன்னேற்றம் தடைப்பட்டது. கோவையில் கொண்டேடி அவெய்ராஸ் என் பவன் போர்த்துக்கீச இராசப்பிரதிநிதியாக நியமிக்கப் பட்டான். இவன் மிக ஊக்கமான ஒரு நிர்வாகியாயிருந்த படியால், ஒல்லாந்தருக்கு எதிராக யுத்தஞ் செய்யுமாறு இலங்கைக்கு ஒரு படையை அனுப்பினன். அதன் பய ஞக போர்த்துக்கீசர் நீர்கொழும்பை மறுபடியும் கைப் பற்றினர். நான்கு கோறளையும் சப்த கோறளையும் அவர் கள் கைவசமாயின. காலியை முற்றுகையிட அவர்களுக் குப் பல மில்லாததால் கோட்டையைச் சுற்றியுள்ள நிலங் களைக் கொள்ளையடித்தார்கள்.

Page 108
196 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஐரோப்பா வில் ஒல்லாந்தருக்கும் போர்த்துக்கீச ருக்குமிடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின் பயனுய் இலங்கையிலும் ஒரு சமாதானத்தை ஏற்படுத்த 1642-ல் முயற்சி செய்யப்பட்டது. ஆணுல் எல்லே பிரிக் கும் விடயத்தில் இரு பகுதியாரும் ஒத்து வராதபடியால் சமாதானப் பேச்சுகள் முறிந்தன. சண்டை நடை பெற் றுக்கொண்டே வந்தது. 1644-ம் ஆண்டு, தை மாதத்தில் ஒல்லாந்தர் மறுபடியும் நீர் கொழும்பைப் பிடித்தார் கள். சமாதானஞ் செய்யாது நீடித்தால் தாங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர் ஆகிய மற்றைய இடங்களையும் இழக்க நேரிடுமென எண்ணி போர்த்துக் கீசர் வருடம் முடிவதற்குள் ஒல்லாந்தரின் சமாதான நிபந்தனைகளுக்கு இணங்கினர்.
11. சமாதானத்தின் பின் ஒல்லாந்தருடன் இராசசிங்கன்
தொடர்ப்பு
போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற் till இச் சமாதான உடன்படிக்கை இராசசிங் *னுக்கும் ஒல்லாந்தருக்குமிடையிலிருந்த உறவை எவ் விதத்திலும் கூட்டவில்லை. ஒல்லாந்தரின் செய்கைகள் இராசசிங்கனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தன. அவன் ஏற்கனவே, போர்த்துக்கீசரிடமிருந்து கைப்பற்றும் கோட்டைகளை ஒல்லாந்தர் உடனடியாக அழிக்க வேண் டும் என்று கூறினன். ஆனல் ஒல்லாந்தர் அப்படிச் செய்யாது, தம்மைப் போர்த்துக்கீசரிடமிருந்து IIT gif காத்துக்கொள்ள இக் கோட்டைகள் வேண்டுமென்று கூறி, இக் கோட்டைகளில் தமது படைகளை நிறுவி னர். போர்த்துக்கீசரை வெளியேற்றுவதற்குப் பதி லாக அவருடன் சமாதானஞ் செய்த பின்னர், இக் கோட்டைகள் அவசியமற்றவை, ஆகவே அவை அழிக் கப்பட வேண்டும் என்று இராசசிங்கன் ஒல்லாந்தருக்

ஒல்லாந்தருடன் இராசசிங்கன் தொடர்பு 197
ஆனல் ஒல்லாந்தர் இராசசிங்கனின் சொற்களை மதியாது, தாம் இங்கு வந்ததின் நோக்கத்தை நிறை வேற்ற முயன்றனர். அவர்கள் கறுவா வளரும் பிர தேசங்களுக்குச் சென்று தமக்கு வேண்டிய கறுவாவைத் தாமே சேகரிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட இராச சிங்கன் இக் கறுவா மரங்களை அழிக்கும்படி தனது வீரர்களை அனுப்பினன். இம்மரங்களை அழித்து விட் டால் கறுவா பெறமுடியாது ஒல்லாந்தர் இலங்கையை விட்டு நீங்கி விடுவார்கள் என்று அவன் எண்ணினன். ஆனல் ஒல்லாந்தர் இவ் வீரர்களுடன் சண்டை செய்தது மன்றிப் போர்த்துக்கீசருடன் ஒரு இரகசிய உடன் படிக்கையும் செய்தனர். இதற்கிடையில் கொஸ்டர் கொல்லப்பட்டு, தை சன் ஒல்லாந்த தேசாதிபதியா கினன். இவன் போர்த் துக்கீசரின் ஏவுதலால் படை கொண்டு இராச சிங்கனைத் தாக்கினன்.
பட்டே வியா விலி ருந்த ஒல்லாந்த அர சாங்கம் இரர் சசிங்க ணுேடு போர் தொடுப் பதை விரும்பவில்லை. யுத்தத்தில் பணத்தை யும் மனித  ைர யும் இழக்க அது ஒருப்ப டாத படியால் அரச னைச் சாந்தப்படுத்தி நிலைமையைச் சமாளிப் பதற்காக நிர்வாக அனுபவம் நிறைந்தவ னும் சிறந்த கல்வி மானும், பெரிய அரசி யல் நிபுண னு மான

Page 109
98 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஜோன் மட்சுய்கர் என்பவனை இலங்கைக்கு அனுப்பியது. தைசனின் செயல் சரியில்லை என்பதைக் காட்டுவதற் காக அவனைத் திருப்பி அழைத்தார்கள். மட்சுய்கர் சமாதனத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் சப்தகோருளை களிலுள்ள கறுவா நிலங் களைச் சூ  ைற யா டி ய துடன் 1646-ம் ஆண்டு, வைகாசி மாதத்தில் ஒல் லாந்தப் படை யொன் றையும் இராசசிங்கன் தோற்கடித்தான். ஒல் லாந்தரின் நெருக்கடி நிலைமையை அறிந்த ஒல்லாந்த ஈட்டிப் போர்வீரன் போர்த்துக்கீசர், நீர் கொழும்பைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கேட்டார்கள். ஐரோப்பாவில் தங்களுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஒழுங்கு செய்யப் பட்ட் உடன்படிக்கை கீழைத்தேசத்திலும் அமுலுக்கு வந்த பிற்பாடே நீர்கொழும்பை ஒல்லாந்தர் பிடித் திருந்தபடியால் அதைத் திருப்பித் தங்களிடம் கொடுத்து விடுவதே முறையென போர்த்துக்கீசர் வாதாடினர்.
இச்சமயத்தில் பிரேசிலில் ஒரு குழப்பம் நேர்ந்தது. இதன் பயணுக போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் ஐரோப்பாவில் நிலவிவந்த ஒற்றுமை பங்கப்பட்டது. இதைக்கொண்டு மட்சுய்கர் போர்த்துக்கீசரின் கோரிக் கையை மறுக்க வசதியேற்பட்டது. போர்த்துக்கீச ருடன் மறுபடியும் யுத்தஞ் செய்யவேண்டிய நிலைமை யிருந்தபடியால் இராசசிங்கனை தாமதமின்றி சமாதானப் படுத்த வேண்டிய அவசியமுமுண்டாயிற்று. இராச சிங்கனேடு போர்த்துக்கீசர் சமாதானஞ் செய்து தனது திட்டங்களைச் சிதறடித்துவிடாமற் பாதுகாப்பதற்காக முன்னேறியே மட்சுய்கர் சமாதான ஞ் செய்தான்.
 

ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றுதல் 199
அதனுல், 1638-ல் வருடத்து நிபந்தனைகளைப்போல இச் சமாதான நிபந்தனைகள் ஒல்லாந்தருக்கு வாய்ப்புடை யனவாயிருக்கவில்லை.
11. ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றுதல் சிங்களவரும் ஒல்லாந்தரும் ஒன்று சேர்ந்து போர்த்
துக்கீசருடன் 1650-ல் இருந்து 1655 வரையும் இடை விடாது சண்டையிட்டனர். வெற்றி தோல்வி மாறி
భీష్టi:: *
ஹல்ப்ட், இராசசிங்கன் அவைக்களத்துக்கு பவனி போதல்
மாறி இரு பகுதியினர்க்கும் கிடைத்தது. ஆனல் 1654-ல்
போர்த்துக்கீசருக்குப் பாதகமாகச் சண்டையின் போக்கு மாறியது. இவ்வருடத்தில் இரைகிளப் வான் கோயன்ஸ் கோவையிலிருந்து போர்த்துக்கீசருக்கு வரும் உதவி யைக் கடலில் ஆதிக்கம் பெற்றுத் தடை செய்தான்.

Page 110
200 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
அடுத்த வாண்டில் இலங்கையிலுள்ள கடற்படை, தரைப் படை யா கி ய வ ற் றிற்கு நிர்வாக அதிகாரியாக ஜெராட் ஹல்ப்ட் நியமிக்கப்பட்டான். இவன் முதல் மு த ல் களுத்துறை யைத் தாக்கி இலகு வான ' ஒரு - வெற் றியை யடைந்தான். இதற்குப் பின் அவன் பா ன ந்து  ைற யி ல் போர்த்துக்கீசரைத் தோற்கடித்து அவர் களே மி லா கிரி யா (பம் பல பிட் டி யா) வரையும் துரத் திச் சென்ரு ன்.
A
அ டு த் த த 1ா க ஹல்ப்ட்டு கொழும் பை முற்றுகையிட்டு த  ைர மா ர் க் க ம T கவோ அல்லது கடல் மார் க் க ம |ாக வோ போர்த்துக்கீசருக்கு ஜெராட் ஹல்ப்ட் எவ்வித உதவி யும் சேராதவாறு தடை செய்தான். அவன் கோட்டைக்குக் கிழக்கு புறமாகத் தனது மத்திய அதிகாரத் தலத்தை அமைத்துக் கொண்டு முற்றுகையை நிர்வகித்தான். இவ்விடம் தற்போது ஹல்ஸ்டோப் என விளங்கப்படுகிறது. இம் முற்றுகை ஐப்பசி மாதத்தில் ஆரம்பமானது. மாசி மாதத்தில் கோட்டைக்குள்ளோரில் அனேகர் பஞ்சத் தாலும், கொள்ளை நோயாலும் பீடிக்கப்பட்டு இறந்த னர். ஆனல் ஒல்லாந்தருக்கு இராசசிங்கன் உணவு முத லியவை கொடுத்து உதவினன். அத்துடன் நில்லாது, அவன் கண்டியை விட்டகன்று கொழும்பிற்கு அருகா மையிலுள்ள இரயிகம் வத்தையில் தங்கினன். 1656-ம் ஆண்டு சிக் திரை 7-ம் திகதி ஹல்ப்ட்டு இராசசிங்கனை. சந்தித் தான். சந்தித்து கொழும்பு சென்ற மறுநாள்,
 
 
 

cogona’o ‘oț| 3.1 %%%%%일 현 나;安城:
-藏șoseję, çıņ*7-19 ogscown topogonumeșilo 4. §§7irms og rn-íses megoso urrito orosas; -g电斗g追气也5 电战俘g
girmę9 m-ishmaeos?uriņi, Ģşovs -,spracownosog)Ipswing)rpoooowww.ogykorg. girm seg rrr-eehmusgo&souriņsso fo ogsarmeoirmųjų o șangesigo apoiŋggðië •t•

Page 111
202 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
சித்திரை 10-ம் திகதி அவன் துப்பாக்கிச் சூட்டுக்காய மொன்ருல் உடனடியாக இறந்தான். போர்த்துக் கீசரின் நிலைமை வர வர மோசமாகிக் கொண்டிருந்த போதிலும் அவர்கள் விடாது சண்டை செய்தனர். இதைக் கண்ட ஒல்லாந்தர் வைகாசி 7-ம் திகதி கோட் டையைத் தாக்கினர். 12-ம் திகதி போர்த்துக்கீசர் சரணடையக் கோட்டை ஒல்லாந்தருக்காகியது.
.... ". تشكيلاتعتنت شمة شنيشلان..همة.. مدة
மன்னர் கைப்பற்றப்படல்
கொழும்புக் கோட்டை இக்காலத்தில், தற்போதுள்ள கோட்டையையும் புறக்கோட்டையின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாய், புராதன காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய மதில் சூழ்ந்த நகரைப்போலிருந்ததேயன்றி, கோ ட்  ைட என்று சொல்லக்கூடியதாயிருக்கவில்லை.
 

ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றுதல் 203
கோட்டை நகரத்தைக் கைவிட்ட பின் போர்த்துக்கீசர் இதனை பெருப்பித்தார்கள். தர்மபாலன் அதில் வசித்து வந்தான். ஒல்லாந்தர் அதைக் கைப்பற்றியவுடன் அதனை முன்னிருந்த அளவுக்குக் குறைத்து, புறக்கோட் டையிலிருந்தும் அதைப் பிரித்தனர்.
இலங்கைக்கேற்பட்ட கேடுகளுக்குக் கொழும்பி லிருக்கும் போர்த்துக்கீசர்தான் காரணமென இராச சிங்கன் நினைத்தான். ஆகவே கொழும்பைத் தனதாக்கி வெளியேற்றவே ஒல்லாந்தரின் உதவியை அவன் நாடினன். இதற்காக அவன் ஒல்லாந்தருடன் பல உடன் படிக்கைகள் செய்திருந்தான். இவ்வுடன் படிக்கைகளில் ஒல்லாந்தர் இராசசிங்கனுக்குக் கொழும்புக் கோட்டை யைக் கைப்பற்றியதும் கொடுப்பதாக உறுதியளித் திருந்தார்கள். இதை அவன் எதிர்பார்த்திருந்தான். ஹல்ப்ட்டு தன்னுடன் அதிக ஐக்கியமாகவிருந்ததால், ஒல்லாந்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என அவன் நம்பியிருந்தான். ஆனல் ஹல்ப்டிற்குப் பின் வந்த வான் டெர் மெய்டன், கொழும்புக் கோட்டை யைக் கொடுக்க மறுத்துவிட்டான். போர்ச் செலவு களில் இராசசிங்கன் தன் பங்கைக் கொடுக்கத் தவறிய தாகச் சாட்டுக் கூறி மெய்டன் கோட்டையைக் கொடுக்க மறுத்துவிட்டான்.
இதையறிந்த இராசசிங்கனுக்குத் தாங்கொணுக் கோபமுண்டாயிற்று. மலைக்கணவாயூடாக இவனுடைய இராச்சியத்துக்குப் போகும் வழிகளில் அமைத்திருந்த முள்ளுக்கதவுகளை அடைத்துவிடுமாறு கட்டளையிட் டான். ஒல்லாந்தருக்கு ஆடு மாடாவது, உணவாவது கொடுக்கக் கூடாதென உத்தரவிட்டான். போர்த்துக் கீசரோடு சேர்ந்து கொழும்பையும், காலியையும் சுற்றி யுள்ள பிரதேசங்களை அழித்து ஒல்லாந்தர் உணவு முதலிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதபடி செய்தான். உடனே வான் டெர் மெய்டன் ஒரு சேனையை அனுப்பி, அரசனை இரயிகம்வத்தையிலிருந்து, மலைநாட்டுக்கு புறமுதுகிடச் செய்தான்.

Page 112
204 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
அரசன் போர்த்துக்கீசரோடு சேர்ந்து விடுவானே எனப் பயந்து, ஒல்லாந்தர் இலங்கையில் எஞ்சியிருக்கும் போர்த்துக்கீசப் பகுதிகளையும், இந்தியக் கரைகளிலுள்ள போர்த்துக்கீசப் பகுதிகளையும், கைப்பற்ற எண்ணினர். 1658-ம் ஆண்டு மாசி மாதம் ரைகிளப் வான்கோ யன்ஸ் தூத்துக்குடியையும் மன்னுரையும் கைப்பற்றிய பின், சித்திரை மாதத்தில் ஊர் காவற்றுறையையும் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றினன்.
முக்கியமான ஆண்டுகள்
1638. ஒல்லாந்தர் மட்டக்களப்பைப் பிடித்தல். 1640, காலி கைப்பற்றப்பட்டமை. 1656. கொழும்பு கைப்பற்றப்படுதல். 1658. யாழ்ப்பாணம் கைப்பற்றப்படல்.

பதினேழாம் அத்தியாயம்
கண்டிநாட்டரசரும் ஒல்லாந்த தேசாதிபதிகளும்
1. இரண்டாம் இராசசிங்கன், மூத்த இரைகிளப் வான் கோயன்ஸ், இரண்டாம் விமலதர்ம சூரியன்
இரண்டாவது இராசசிங்கன் இடைவிடாது அனேக போர்களைச் செய்தது அவனுடைய பிரசைகளில் அனேக ருக்குத் திருப்தியளிக்கவில்லை. இராசசிங்களுல், ஒல் லாந்தரும் நீண்ட காலமாகப் போர்த்துக்கீசருக்கு எதி ராகப் போர் செய்து ஒரு வாரு க அவர்களை இலங்கை யிலிருந்து வெளியேற்றினர்கள். வெளியேற்றிய பின் ஒல்லாந்தர் கரையோரப் பகுதிகளைத் தமதாக்கிக் கொண்டு இராசசிங்கனைப் புறக்கணித்தார்கள். இம் முடிவை அவதானித்த பிரசைகள் * மிளகாயைக் கொடுத்து இஞ்சி பெற்ற கதையாகிவிட்டது எனக் கூறிஞர்கள். இராசசிங்கனுடைய செல்வாக்கு மிகவும் குறைந்தது. சிலர் அவனைக் கொலை செய்யவும் முயன்ருர்கள். இம் முயற்சிகளிலிருந்து தப்பிக் கொள்ளுவதற்காகக் கண் டிக்குத் தெற்கே நிலம்பே என்னுமிடத்தில் ஒழித்திருந் தான். 1664-ல் அவன் அங்கு இருக்கும் காலத்தில் சில பிரதானிகள் அவனைக் கொன்று அவன் மகனை அரச ஞக்க "முயன்ருர்கள். இம்முறை அவன் அங்குருங் கட்டைக்குக் கிழ்க்கேயுள்ள கலோதா என்னும் மலைக் குத் தப்பி ஓடி ஒழிந்திருந்தான். பின் அவன் தனது எ தி ரி களை ய டக் கி, அங்குழு 1ல் கட்டையைத் தனது இராசதானியாக்கிக் கொண்டு 1687-ல் அவன் இறக்கும் வரை அங்கிருந்து அரசு செலுத்தினன்.
இராசசிங்கன், தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் சிறு பிள்ளைத்தனமாக நடந்துவந்தான். தனது நாட்டுக்கு வந்த ஐரோப் பி யரை தூதுவராயிருந்தபோதிலும் திரும்பிப்போக அவன் அனுமதிக்கவில்லை. 1660-ல் கொட்டியா ரத்திலே வந்திறங்கிய ருெபேட் நொக்ஸ்
*மிரிஸ் தீலா இங்குறு கத்தவாகே' என்பது சிங்கள வாக்கு. 205

Page 113
IAI d5 3ST
Ο
XV
S
SSSS
...as
இராஜசி
0.
TØT L — IT Gugli
 
 

இராசசிங்கன், கோயன்ஸ், விமலதர்ம சூரியன் 207
என்பவனைச் சிறைப்படுத்தினன். நொக்ஸ் இலங்கையில் பத்தொன்பது வருட க் கால மாய் வசித்துவந்தான். அக்காலத்தில் அவன் கண்டி இராச்சியத்தைப்பற்றி நன் கறிந்துகொண்டான். இலங்கையிலிருந்து தப்பிச்சென்று இங்கிலாந்தையடைந்த பின் இலங்கையின் சரித்திரம் • என்னும் ஒரு நூலை எழுதினன். இந்நூலின் மூலமாக நாம் இரண்டாம் இராசசிங்கனைப்பற்றியும், அவனுடைய ஆட்சி முறையைப்பற்றியும், இலங்கையில் அப்போது
இரண்டாம் இராசசிங்கனது உடையைப்பற்றி ருேபேட் நொக்ஸின் வர்ணனை:
"அவனுடைய ஆடைகள் மிகவும் நூதனமானவை. அவனது நாட்டி னரின் உடை முறையைப் பின்பற்றியதல்ல அவன் நவமாகக் கண்டு பிடித்த ஒரு முறையைப் பின்பற்றித் தயார் செய்யப்பெற்றது. தலை யிலவன் நாலு மூலைப் பட்டமுடைய ஒரு தொப்பி அனிந்துக்கொள் கிருன். அது யேசுசபைச் சன்னியாசிகளுடைய தொப்பியைப்போல இருந்தாலும், அதிலும் பார்க்க மூன்று நிரை உயரமுடையது. தொப் பியின் முற்பக்கத்தில் சிறகுகள் அலங்காரமாகச் செருக்கப்பட்டிருக்கும். பந்தியில் முன்னுக்கு நிற்கும் குதிரையின் தலையில் செருக்கப்பட்டிருக்கும் சிறகுகளைப்போல அழகு செய்யும். போர்த்துக்கீசர் அணிந்திருப்பது போல் முதுகிலிருந்து ஒரு நீண்ட கச்சை பின்னல் தொங்கிவிடப்பட் டிருக்கும். கழுத்திலிருந்து இடைவரை அணியப்பட்டிருக்கும் சட்டை நூதனமாக அமைந்திருக்கிறது. அதை என்னுல் சரியாக வருணிக்க (Մ գաngl. மத்திய பாகம் ஒரு வருணத்திலும், கைகள் இன்னுெரு வர்ணத்திலும் அமைந்திருக்கும். கனுக்கால்வரை நீண்ட காற்சட்டை யும், கால்மேசும் சப்பாத்தும் அணிந்திருப்பான். எப்பொழுதும் ஒரே பாவனையில் அவன் உடுப் பணிந்துக் கொள்வதில்லை. மனம் போன போக்கில் அடிக்கடி மாற்றிக்கொள்வான். தோளிலிருந்து வரியப்பட்ட ஒரு கச்சில் அவனுடைய வாள் பக்கத்தே தொங்கிக்கொண்டிருக்கும். அரசனைத்தவிர்ந்த ஏனைய பிரசைகள் அம்மாதிரி வாள் தரித்திருக்கக் கூடாது. வெள்ளைக்காரர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டனர். வாளின் பிடியும் உறையும் தங்கத்தினுல் செய்யப்பட்டிருந்தன. கையில் சாதார ணமாக ஒரு பிரம்பு தாங்கியிருப்பான். அது பல வர்ணமுடையதா ய் துணியில் அவனிடத்திலுள்ள மனதுக்குகந்த பல ரத்தினக் கற்கள் பதித்ததாய், பொன்னினலாய பூணுடையதாயிருக்கும்".

Page 114
208 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வாழ்ந்த மக்களின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார நிலைமை முதலியவற்றைப்பற்றியும் நன்கறியக்கூடியாத யிருக்கிறது.
மன்னுரையும், யாழ்ப்பாணத்தையும் பிடித்த ரைகிளப் வான் கோயன்ஸ் என்ற ஒல்லாந்த தேசாதிபதி 1660 தொடக்கம் 1675 வரை இலங்கையில் ஒல்லாந்தர் கைப்பட்டிருந்த இடங்களை ஆட்சிசெய்தான். இரண்டு முறை கொஞ்சக் காலத்துக்கு அவன் ஆட்சி நடத்த வில்லை. அவன் தளரா ஊக்கமுடையவன். யுத்த காலத் தில் கடற்கரை யுத்தங்களில் அவன் எவ்வித திறமை காட்டினனே, அரசியல் நிர்வாகத்திலும் அத்தகைய திறமை காட்டினன். உத்தியோகப் பொறுப்பை அவன் கையேற்ற பொழுது, இடைவிடாது நடை பெற்ற யுத்தத்தின் காரணமாயும், போர் த் துக் கீச கொடுங் கோன்மையின் பயணு கவும் சனங்கள் இடுக் கண் நிறைந்தவர்க ளாய் வாழ்ந்த தைக் கண்டான். அவர்க ளுடைய பொருளா தார நிலைமையைச் சீர் படுத்த அவன் உடனே நடவடிக் கை கள் எடுத்து க் கொண்டான். வன் னிப் பகுதியில் பருத் e தியையும், யாழ்ப்பா ரைகிளப் வான் கோயன்ஸ் னக் குடாநாட்டில் "புகையிலை யையும்"
 

இராசசிங்கன், கோயன்ஸ், விமலதர்ம சூரியன் 209
ஒல்லாந்த ராட்சிக்குட்பட்டிருந்த எல்லாப் பாகங்களிலும் நெல்லையும் செய்கை பண்ணும்படி சனங்களே ஊக்கப்படுத் தினுன். நீர்ப்பாசனத்துக்குப் புத்துயிரளிக்கும் பொருட்டு கொழும்பினயற் பாகங்களிற் சனங்களாற் கைவிடப் பட்டிருந்த வயல்களில் நெல் செய்கைபண்ணும் பொருட் டும் தஞ்சாவூரிலிருந்து அடிமைகளைக் கொண்டுவந்தான்.
நாட்டிற் கைத்தொழில்களே ஆரம்பித்துச் செல்வ நிலையை விருத்தியாக்குவதற்கு வேண்டிய பிரயத்தனங் கள் யாவுஞ் செய்தான். பட்டுப் பூச்சி வளர்ப்பதற்கு முயற்சித்தான். யாழ்ப்பாணத்தில் சீலைக்குச் சாயமூட்டுந் தொழிலைத் தொடக்கினன். நெசவுத் தொழிலை நன்னிலைக் குக் கொண்டுவரும் பொருட்டுத் தென்னிந்தியாவி லிருந்து திறமைமிக்க தொழிலாளரை வரவழைத்தான்.
இலங்கையில் ஒல்லாந்த அரசியல் முறையை அவன் திருத்தியமைக்க நேரிட்டது. எங்கு கருமங்கள் பிழை யாக நடை பெற்றனவோ அங்கு அவன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து அவற்றை சரியாக்கினன். ஒல் லாந்தருக்கு உரிய காணிகளையும் அதன் குத்தககைக் காரரையும் அவன் பதிவு செய்வித்தான். இப் பதிவுத் தயாரிப்பால் சங்கத்தினருக்குச் சேர வேண்டிய பணமும், சேவைகளும் நிறை திட்டமாக மதிக்கப்பட்டு அறவிடப்பட்டன. இந்த நாட்களில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள், போர்த்துக்கீசர் காலத் தில் பரிபாலித்த முறைப்படியே செய்யப்பட்டு வந்தன. அவை திருப்திகரமாகவிருக்கவில்லை. ஆகவே வான் கோயன்ஸ் இவ்விடயங்களின் பரிபாலனத்தைச் சீர் படுத்தினன். அத்துடன் போர் வீரர்க்கிடையே மலிந் திருந்த கட்டுப்பாடின்மையை நிவிர்த்தி செய்தான். அடுத்து, பறங்கியர், மேலும் துரிதமாக உழைக்க அவர் களை ஊக்குவித்தான். சங்கத்தின் வருவாய் குன்றியதற்கு முஸ்லிம் வியாபாரிகள் தான் காரணமென உணர்ந்து அவர்களைத் தடைசெய்ய முயற்சிகள் செய்தான். இலங் கையில் போர்த்துக்கீச சந்ததியார்களான துப்பாசெஸ் என்பவர்கள் ஒல்லாந்தருக்கு நட்டம் விளைவிக்கும் முறை களில் நடந்தபடியால் அவர்களையும் கட்டுப்படுத்தினுன்

Page 115
20 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பிரித்தானிய, பிரான்சிய கிழக்கிந்திய சங்கங்கள் இலங்கையுடன் வியாபாரம் செய்ய இக்காலத்தில் முயற்சிகள் செய்தார்கள். பிரித்தானியர் இலங்கையில் ஒரு துறைமுகத்தைப் பெற்று வியாபாரம் செய்ய எண்ணினர். ஆனல் வான் கோயன்ஸ் திருகோணமலை, கொட்டியாரம், மட்டக்களப்பு, கற்பிட்டியாகிய துறை முகங்களைக் கைப்பற்றி பிரித்தானியர் இராசசிங்கனுடன் வியாபாரஞ் செய்யாதவாறு தடுத்தான். பங்குனி மாதம் 1672-ல் டீலாகே என்னும் கடற்படை தளபதி திரு கோணமலையில் இறங்கி இராசசிங்கனுடன் தொடர்பு வைக்க ஆரம்பித்தான். பின் அவன் கடற்படையுடன் இலங்கையை விட்டுச் சென்றதும், வான் கோயன்ஸ் திருகோணமலையில் தங்கியிருந்த பிரான்சிய போர் வீர ரைத் தாக்கி அதைத் திருப்பி ஒல்லாந்தருக்குப் பெற்றுக் கொடுத்ததால் இலங்கையின் முழு வியாபாரமும் அவர் களாகியது. V
கீழைத்தேச அரசர்களுடன் போர் செய்வதை ஒல்லாந்தர் விரும்பவில்லை. வியாபாரத்தின் மூலமாகச் செல்வத்தைப் பெருக்க அவர்கள் வந்தார்களேயன்றிப் போரில் அவர்கள் பணத்தைச் செலவழிக்க வரவில்லை. ஆயின், இராசசிங்கனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவனுடன் போரியற்ற வேண்டுமென்ற கொள்கையை வான் கோயன்ஸ் ஆதரித்தான். இராசசிங்கன் கலோது வாவுக்கு 1664-ல் ஒடித் தப்பியபோது ஒல்லாந்தரின் உதவியைக் கேட்டான். அச்சமயம் வான் கோயன்ஸ் முன்னர் போர்த்துக்கீசராற் கைப்பற்றப்பட்டிருந்த கோறளையையும் சப்பிரகமுவாவையும் ஒல்லாந்தருக் குரியதான பாகத்துடன் சேர்த்துக்கொண்டான். அரசன் மறுபடியும் ஒல்லாந்தருக்குப் பகைவனுய் வந்தபோது, கண்டி நாட்டினர் வியாபாரஞ் செய்துவந்த கொட்டியா ரம், கற்பிட்டி, மட்டக்களப்பு முதலாந் துறைகள் மூலம் அவர்கள் வியாபாரஞ் செய்யாதபடி தடுத்து விட்டான். அன்றியும், அறன் தொரு என்னுமிடத்தில் ஒரு கோட்டை யைக் கட்டி அவ்வழியால் அவர்கள் செல்லாதபடியுந் தடுத்துவிட்டான். பற்றேவியாவிலிருந்த அதிகாரிகள் தடைசெய்திராவிடில் வான் கோயன்ஸ் வலனை வரை யுள்ள மேற்குக்கரை நாடுகள் முழுவதையுந் தன்னுட்சி யின்கீழ் கொண்டுவந்திருப்பான். ஆனல் அவனுடைய

இராசசிங்கன், கோயன்ஸ், விமலதர்ம சூரியன் 211
போர்க்கோலத்தை பற்றேவியாவிலிருந்த இராசப்பிரதி நிதி வெறுத்ததினலே, 1675-ல் மலைநாட்டிலிருந்து ஒரு படையெழுச்சி ஏற்பட்டபோது, 1665-ம் ஆண்டுவரை பிடித்த இடங்களெல்லாவற்றையுந் திருப்பிக் கொடுக்கும் படி வான் கோயன்சுக்கு அவன் ஆணை பிறப்பித்தான். ஆயின், வயோதிபனயிருந்த இராசசிங்கன் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித பிரயத்தனமுஞ் செய் யாது ஒல் லா ந் த ரு டன் இடையிடையே பகைமை பாராட்டினன். 1684-ல் அவன் மறுபடியும் ஒல்லாந்த ருக்குக் கீழிருந்த பாகங்களைத் தாக்கி ஒல்லாந்தர் அவனுக் குத் திருப்பிக்கொடுக்க எண்ணியிருந்த சில பாகங்களைக் கைப்பற்றினன்.
இரண்டாம் விமலதர்ம சூரியன், தனது தந்தையாகிய இரண்டாம் இராசசிங்கனின் பின் 1687-ல் அரசுக்கு வந் தான். அவன் சமாதானத்தைப் பெரிதும் விரும்பினபடி யால் ஒல்லாந்தருடன் தொடர்ந்து போர் செய்துகொண் டிருக்க விரும்பவில்லை. ஒல்லாந்தர் கைப்பற்றியிருந்த பிரதேசங்களில் அவர்கள் ஆதிக்கத்தை அவன் ஒப்புக் கொண்டான். அதற்குப் பதிலாக இரண்டாம் இராசசிங் கனிடமிருந்து கைப்பற்றிய நாடுகளைத் திருப்பித் தரும்படி கேட்டுக்கொண்டான். பற்றேவியாவிலிருந்த அதிகாரி கள் ஏற்கெனவேயதற்குச் சம்மதமளித்திருந்தபடியால், லோறன்ஸ் பைல் (1679-1692) என்ற ஒல்லாந்த தேசாதி பதி 1688-ல் மூன்று கோறளையையும், சப்பிரகாமுவாவை யும், கொலன்ஞக் கோறளையையும், சப்த கோறளையின் ஒரு பகுதியையும் கிழக்குக்கரையிலே மட்டக்களப்புக்குத் தெற்கே பனமா என்றழைக்கப்படும் செழித்த பாகம் உள்ளடங்கிய ஒரு பகுதியையும் திருப்பி அவனுக்குக் கொடுத் தான். இப்போதைய வடமாகாணத்தையும், மகா ஓயா தொடக்கம் வளவை கங்கை வரையுமுள்ள கரைப் பகுதியையும், கற்பிட்டி, திருக்கோணமலை, மட்டக்களப்பு முதலாமிடங்களிலிருந்த கோட்டைகளை யும் ஒல்லாந்தர் தமக்கென வைத்துக்கொண்டனர்.
புதிய அரசன் பக்தி நிறைந்த ஒரு பெளத்தமதானுசா ரியாய் இருந்ததினல், புத்த தந்தத்தைச் சேமித்து வைப் பதற்கென்று மூன்றடுக்கு மாளிகையொன்றை கட்டு

Page 116
22 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
வித்தான். அவன் பெளத்த குருமாரின் யோசனைப்படியே ஒழுகிவந்தான். இராசசிங்கன் கிறிஸ்தவர்களுக்குப் பெரிதும் ஆதரவு காட்டியபடியால் அவனுடைய காலத் திலே பெளத்த சமயம் கீழ் நிலையையடைந்தது. பரிசுத்த வாழ்க்கையை நடத்திய ஐந்து பெளத்த குருமாரைத் தானும் அக்காலத்திற் காணக் கிடைக்கவில்லை. ஆகவே விமலதர்மன் ஒல்லாந்தரிடமிருந்து இரு மரக்கலங்களைப் பெற்றுத் தூதுவரை அரக்கனுக்கனுப்பிப் பெளத்த குருக் களை வரவழைத்துக் குருத்துவச் சடங்குகளை இலங்கை யிற் செய்வதற்கு ஒழுங்குகள் செய்தான்.
1. கோர்னேலியஸ் ஜோன் சைமனும் சட்டத் திருத்தமும்
விமலதர்ம சூரியன் ஒல்லாந்தரிடமிருந்து நாட்டின் சில பாகங்களைப் பெற்றுக்கொண்ட பின்பு கண்டி நாட் டினர் புத்தளம், கொட்டியாரம் என்னுத் துறைகளின் வழியாய் வியாபாரப் பொருள்களை ஏற்றுமதி செய்து தமது வியாபாரத்தை விருத்திசெய்தார்கள். அவர்கள் ஒல்லாந்த எல்லைப் புறங்களின் முன் வாயில்களை யடைத் து மேற்கூறிய இரு துறைகளின் வழியாகவுமே பொருள்களை வெளியே அனுப்பச் செய்தார்கள். அதனல் புத்தளம் பாக்கு வியாபாரத்துக்கு முக்கியமான துறையாய் விளங்கிற்று.
1703-ல் தேசாதிபதியான கோர்னேலியஸ் சைமன் என்பவன் கண்டி நாட்டினரின் புதிய வர்த்தக முறை யால் ஒல்லாந்த சங்கத்தினரின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டதைக் கண்டான். அதனல் அவன் சங்கத் தின ரு  ைடய கப்பல் கள் அத்துறைகளுக்குப் போ கா த வாறு கட்டளை யிட்டதோ டு கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் என்பவை தவிர்ந்த ஏனைய துறை கள் எல்லாவற்றையும் 1707-ல் மூடிவிட்டான். இச் செய்கைகளைக் கண்டி நாட்டினர் எதிர்த்தார்கள். அரச னுக்கும் வர்த்தக சங்கத்துக்கும் இடையே சிறிது காலமாக மனவேறுபாடு அடிக்கடி ஏற்பட்டது.

ஜோன் சைமனும் சட்டத் திருத்தமும் 2 3
சைமன் பதவியேற்கும் பொழுது, அரசியல் நிலை இங்கு மிகவும் சீர்கேடான நிலையில் இருந்தது. மூத்த, இளைய வான் கோயன்சு தேசாதிபதிகளின் காலத்தில் ஆட்சி முறை மிகவும் கடின ஒழுங்குகளைக் கொண்டிருந் தன. ஆணுல் லோறன்ஸ் பைல் காலத்தில் ஒழுங்கு முறை நெகிழ்வுடையதாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் சாகி யத் தாருடன் ஒல்லாந்தர் நெருங்கிய உறவு கொண் டிருந்ததால் கருமங்கள் தமக்கு நன்மையாய் நடை பெறும் என இத் தேசாதிபதி எண்ணினன். ஆனல் சங்க ஊழியரும், சனங்களும் இவன் எண்ணியதற்கு மாருகச் சங்கத்திற்குச் சேர வேண்டிய பொருளையும் பணத்தை யும் தமதாக்கிக் கொண்டதால், சங்கம் நட்டமடைந்த துடன் அரசியல் நிலையும் சீர்கெட்டது. ஆகவே பின் வந்த சைமன் இவற்றிற்கு முற்றுப்புள்ளியிட்டு அர சாங்கத்தைச் சீர்படுத்தினன்,
இக்காலத்தில் பலர் குட்டரோகத்தால் வருந்து வதைக் கவனித்தனர். ஐரோப்பியரிடையேயும் அந் நோப் பரவிவிடுமோ என்ற பயம் பலரைப் பாதித்தது. குட்டரோகிகளை ஒதுக்கிடத்தில் வைத்துச் சனங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவேண்டுமென்று தீர்மானித்து ஹெந்தலையில் ஒரு குட்டரோக வைத்தியசாலையைக் கட்டுவதற்கு சைமன் ஆரம்பித்தான். அக்கட்டிடம் பல வருடங்களாக முடிவுரு திருந்து, அவன் பின் வந்த ஹென்றி பெக்கர் என்ற தேசாதிபதி காலத்திலேயே முடிவுற்றது.
சைமன் செய்த நன்முயற்சிகளுள் இலங்கைச் சட்டங் கள் சம்பந்தமாக அவன் செய்த திருத்தங்கள் மிகவும் போற்றற்குரியன. இலங்கையின் சட்டங்களை அவன் ஒரு முறைப்படுத்தினன். அந்நாளில் சிங்களரிடையே முறையான சட்டங்களிருக்கவில்லை. வழக்குகளைத் தீர்ப் பதற்கு நீதிபதிகள் பண்டைய தேசாசார முறைகளைப் பின்பற்றினர். எனினும், அவர்கள் தமது யுத்திக்குத் தோன்றியவாறு பல விடயங்களைத் தீர்க்கவேண்டியு மிருந்ததால் இம்முறை திருப்திகரமானதாயிருக்கவில்லை.

Page 117
214 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
1597-ல் தர்மபாலன் இறந்தபோது போர்த்துக்கீசர் கரைநாடுகளின் அதிகாரிகளாயினர். அசிவிடோ என் பவன் மல்வானையில் சிங்களத் தலைவர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தைக் கூட்டி, அவர்களிடம் போர்த்துக்கீச நீதி முறைச் சட்டங்களின்படி அவர்கள் ஆட்சி செய்யப்படு வதை விரும்புகிறர்களாவென விஞவினன். ஆனல் சிங்களத் தலைவர்கள் எவ்வித மாற்றத்துக்கும் இணங்கின ரல்லர். அவர்கள் தங்கள் இன வழக்கப்படியே நீதி வழங்கப்பட வேண்டுமென விரும்பினர்கள். ஆனல் அவர்களுடைய வழக்க முறைகளை அறிந்துகொள்ளவும் அவற்றை எழுத்தில் வைக்கவும் போர்த்துக்கீசர் நினைக்க வில்லை. உத்தியோகத்தர் நீதிபரிபாலனஞ் செய்யும் போது எவ்வித முறைகளைப் பின்பற்றி யொழுகவேண்டு மென்றுதானும் அவர்களறிவித்திலர். போர்த்துக்கீசரின் அறியாமையைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு சிங் களத் தலைவர்கள் நாட்டின் வழக்கத்துக்கே முற்றும் மாரு ன நீதியை வழங்கி வந்தனர். கண்டிப் பகுதியி லிருந்தோரிலும் பார்க்கப் போர்த்துகீசராட்சிக்குட்பட் டிருந்த இடங்களில் வாழ்ந்த மக்களுக்கே மிகவும் அநீதி வழங்கப்பட்டு வந்தது.
ஒல்லாந்தர் கரைநாடுகளுக்கு அதிபதிகளானபோது செப்பமான ஒரு நீதிமுறையை நிலை நாட்டினர். அவர் கள் தங்கள் சொந்தச் சாதியினரை ஒல்லாந்து தேசச் சட்டப்படியும் பற்றேவியாச் சட்டமுறைப்படியும் ஆட்சி செய்தனர்.* சிங்கள, தமிழ்ச் சாகியத்தினரை அவரவர் இன வழக்குப்படி ஆட்சி செய்தனர். ஆயின், சாதிவழக்
*ஒல்லாந்த நீதிச் சட்டங்கள் ஜஸ்தீனியணுல் ஏற்படுத்தப்பட்ட உருேமன் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. காலகதியில் தங்கள் தேவைக்கேற்ற இவ் உருேமன் சட்டங்களை ய்வர்கள் திருத்திக் கொண்டார்கள். பற்றேவியாவின் சட்டமுறை யென்பது 1642-ல் ஜோன் மட்சுய்கர் என்பவனல் தொகுக்கப்பட்டு வழங்கிவந்த, இராச கட்டளைகளினதும் சுருக்கமேயாகும்.

ஜோன் சைமனும் சட்டத் திருத்தமும் 2 5
கங்கள் தெளிவின்றி முறைமையற்றவெனக் காணப்பட்ட போது றேமன்-டச்சுச் சட்டப்படி நீதி வழங்கினர்.
ஒல்லாந்தர் நீதிபரிபாலனத்தின் பொருட்டு நீதி தலங்களை ஏற்படுத்தினர். அவைகளுள் சிறந்து விளங் கியது ருட்வான் ஜஸ்ரிற்றி (Radd Wan Justitie) என்பதே. இங்கே ஐரோப்பியருக்கெதிராகவும் கொ மு ம் பு, காலி, யாழ்ப்பாணம் என்னும் கோட்டைகளுக்குள் வசித்த மற்றைய சனங்களுக்கெதிராகவும் தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அன்றியும், இக்காலத் துச் சுப்பிறீம் கோடு (மேற்கோடு) போன்று லாண்டி ருட்சி ' (கீழ்கோடு)லிருந்து மனுப்பண்ணப்பட்ட நீதி தலத்தில் சிங்களர், தமிழர் ஆகியோரின் காணி, கடன் முதலியன சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரித்துத் தீர்ப் பளிக்கப்பட்டன. சுதேசிகளின் வழமையான நீதி முறை களையறியும் பொருட்டுத் தமக்குத் துணையாயிருக்க சிங்களரையும் தமிழரையும் லாண்டிருட்ஸ் நீதிபதிகளாக ஒல்லாந்தர் நியமித்தனர். சிங்களர், தமிழர் ஆகியோ ரின் சமூக வழக்கங்களைப் பின்பற்றிய இந்நீதித் தலங்கள் எல்லாச் சனங்களையும் சமமாக நடத்தவில்லை. ஆயின், தீர்ப்பளிக்குமுன் குற்றவாளியின் நிலை, கு டி யி ரு ப் பு முதலியவற்றை நோக்கியே தண்டனைகள் விதிக்கப்பட் டன. கொழும்பிலிருந்த லாண்டிருட்சின் தலைவர் ஒரு திசாவையாயிருந்தார். அவரது காரியாலயம் ஹல்ஸ் டோபிலிருந்தது.
மட்சுய்கரைப்போலவே சைமனும் நீதிச் சட்டங்க ளில் வல்லவனுய் அதில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தான். முறைகேடாக நீதி வழங்கப்பட்டு வருவதையும், நீதி வழங்குவோர் நீதிச் சட்டங்களையறியாத வியாபார ச ங் க த் தி ன் சாதாரண உத்தியோகத் தராயிருப் பதையும் அவன் கண்டான். அவர்களுடைய வேலையை திறமையும் இலகுமுடையதாக்க சைமன் துணிந்தான். அரசினரால் வெளிப்படுத்தப்பட்ட சட்டங்கள் யாவற் றையும் திரட்டும்படி அவன் கட்டளையிட்டான். அவ் விதம் செய்ததினுல் வேண்டியபோது விதிகளைப் பார்த்

Page 118
216 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்குண்டானது. நீதி பரிபாலனத்தின் பொருட்டு ஒல்லாந்திலும், பற்றே வியாவிலும் வெளியிடப்பட்ட சட்டதிட்டங்களைத் திரட்டுவித்து நீதிபதிகளுக்கு வழிகாட்டியாயிருக்கத்தக்க தாகச் செய்தான். தமிழருடைய "தேசவழமை’ என்னும் நீதி முறைகளைத் திரட்டுவித்து அவற்றைத் தம் மொழிக்கு மொழிபெயர்ப்பித்தான். இலங்கையிலுள்ள வழமைகளைச் சட்டமாக்கியது இதுவே முதல் முறை யாதலால் இச்செயல் விசேடமான தொன்ற கும். தமிழ் அங்கத்தினர் உதவியைப் பெரு மலே யாழ்ப்பாணத்தி லுள்ள ஒல்லாந்த நீதிபதிகள், நீதியை வழங்குவதற்கு இச் சட்டப் புத்தகங்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவின.
11. பெக்கர் தொடக்கம் வான் இம்மாவ் வரையு மிருந்த ஒல்லாந்த தேசாதிபதிகள்
சைமன், சங்கத்தினரின் வியாபார உரிமைகளைப்பாது காக்கவும் சங்க ஊழியர்களின் முறைகேட்டைச் சீர்திருத் தவும் முயற்சித்தானெனினும் தன் முன்னிருந்த தேசாதி பதிகளின் சிநேகமான ஆட்சி முறையை மாற்றவோ திருத்தவோ அவன் முனையவில்லை. ஆயின் அவனுக்குப் பின் தேசாதிபதியான ஹென்டிக் பெக்கர் (1707-1716) என்பான் வான் கோயன்சை பின்பற்றி உறுதியான ஆட்சியை நடத்தினன். சங்கத்தார் கடனினின்றும் தப்பிக்கொள்ளும் பொருட்டு வருவாயைக் கூட்டவேண்டு மென்பதை அவன் கண்டுணர்ந்தான். கபட நடவடிக்கை களையும் முறைகேடுகளையும் த டு ப் ப த ஹ் குத் தக்க நடவடிக்கைகளெடுத்தாலன்றி வருவாயைக் கூட்டுத லியலாதென்பதையும் அவனுணர்ந்தான்.
பல செலவினங்களை அவன் குறைத்தான். தனது உதவி உத்தியோகத்தர் முறைகேடாக நடந்து கொள் ளாதபடி அவர்களுடைய வேலைகளைக் கவனமாய் மேற் பார்வையிட்டான். உத்தியோகத்தர்கள் சொந்தத்தில் செய்துவந்த பஞ்சு முதலிய வியாபாரங்களை நிறுத்தினன்.

ஒல்லாந்த தேசாதிபதிகள் 27
சிங்கள அல்லது தமிழ் உத்தியோகத் தர்கள் தாமி யற்றும் பணிக்கு அதிகமான நிலங்களைப் பெறுவதைத் தடுத்தான்.
சைமனப்போன்று அவனும் துறைமுகங்களை மூடிய படியேயிருக்கவிட்டான். துறைகள் திறந்திருந்தபோது தலைவர்கள் பெற்ற நன்மைகளையிழந்துவிட விரும்பாத படியால் அவ்விதம் செய்வது அவனுக்கு இலகுவாக இருக்கவில்லை. தலைவர்கள் பருத்தி, பாக்கு ஆகியவற்றின் வியாபாரத்தைத் தம் கையில் வைத்திருக்கவும், புத்தளம் ஒரு சுயாதீன துறையாகவிருக்கவும் விரும்பினர்.
நரேந்திரசிங்கன் (1707-1739). குண்டசாலை நகரை யும் கண்டியிலுள்ள மகா தேவாலயத்தையும் கட்டியவனு கிய நரேந்திர சிங்கன் தனது பிதாவாகிய விமலதர்ம சூரியனைப் போன்றிராது மூர்க்கக் குணமுடையவனுயிருந் தான். எனினும், ஒல்லாந்தரோடு பகைத்து வாழ வாவது வெளிப்படையாக அவர்களுக்குத் தீங்கு விளைக்க வாவது அவன் துணியவில்லை. ஆயின், அதிகாரிகள் அரச னுக்கு நோயுற்ற வேளைகளில் முள் வாயில்களை யடைத் துக் க ன் டி நாட்டார்க்கும் ஒல்லாந்தர்க்குமிடையே வியாபாரம் நடக்காதபடி தடுத்து வந்தனர்.
ஐசக் அகஸ்தீன் றம்பு (1716-1739), பெக்கர் என்ற தேசாதிபதியின் நிர்வாக முறையைத் தழுவி நடந்தான். புத்தளத்துக்கு வடக்கே சோனக வியாபாரிகள் ஒரு புதிய துறையை ஏற்படுத்தாதவாறு தடை செய்தான். கற்பிட்டியிலிருந்த ஒல்லாந்த உத்தியோகத்தர் புத்தளத் துறைக்குச் சென்ற பொருள்களைத் தடை செய்ததினு லேயே அவர்கள் புதிய துறையை ஏற்படுத்த விரும்பினர். இவனுடைய ஆட்சியினிறுதியில் ஒல்லாந்தர்க்குட்பட்டி ருந்த பாகத்தில் கறுவாத் தொழிலிலீடுபட்டிருந்தோர்க் கிடையில் கலகமேற்பட்டது. அதன் நிலைமை மோச மாயிருந்தபோதிலும் அவன் அதனை இலகுவாக அடக்கி னன். கலகத்திற் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை யாக அவர்களது பல உரிமைகளை நீக்கிவிட்டான்.

Page 119
278 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
பெக் கரால் தாபிக்கப்பட்டு றம்புவால் பெலப் படுத்தி நடத்தப்பட்ட நல்லரசாட்சிமுறை பீற்றர் வைஸ்ற் (1726-1729) என்ற தேசாதிபதியின் நிய் மனத் தின் பின் நிலைகுலைவதாயிற்று. பெக்கரும் றம்புவும் கடுமையான அரசியல் நிர்வாகத்தை நடத்தியபோதி லும் அவர்கள் வியாபார சங்கத்தின் நன்மைகளை எப் போதும் கருதி வந்தனர். ஆயின், பீற்றர் வைஸ்ரோ வெனின் அதற்கு மாரு கத் தனது அதிகாரங்களைத் துர்ப் பிரயோகஞ்செய்து சங்கத்தைக் கஷ்டநிலைக்குள்ளாக்கி ஞன். அமைதியாக வேலை நடந்துகொண்டிருந்த ஒவ் வொரு உத்தியோகப் பகுதியிலும் தலையிட்டான். அதை எதிர்த்து நின்ற உத்தியோகத்தரை நியாய விரோத மாகத் தண்டித்து நிர்ப்பந்தப்படுத்தினன். இவனுடைய கொடுஞ் செயலை யறிந்தபோது, பற்றேவியாவிலிருந்த மேலதிகாரிகள் விலங்கு பூட்டியபடி இவனையங்கழைப் பித்து விசாரணை நடத்திய பின்னர் தூக்கிலிட்டனர்.
அவனுக்குப் பின் அரசியல் நிர்வாகத்தைக் கையேற்ற தேசாதிபதியும் நிலைமையைச் சீர்படுத்தாமையினல், நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவரும்படி கிறிஸ்தியன் பிலாத்து (1732-1734) என்பவனை இங்கனுப்பினர். தனக்கு முன்னிருந்தோர் காலத்தில் நல்லரசாட்சி செய் யப் படாமைக்கு, அடிக்கடி உத்தியோகத்தர்கள் மாற்றப் பட்டமையும், அவர்களிடம் காணப்பட்ட திற  ைம யின்மையுமே காரணமென்பதை இவன் உணர்ந்தான்.
இவனுடைய காலத்தில் கலகமொன்று நடந்தது. மக் களு  ைடய குறைகளை நிவர்த்திசெய்து அவன் உடனே கலகத்தை அடக்கினன். ஆயின், அவன் இங் கிருந்தும் புறப்பட்ட உடனே பின்னுமோர் கலகமேற் பட்டது. அக்கலகம் கறுவா செய்கை பண்ணப்பட்ட இடங்களிலாரம்பித்துத் தீவின் தென்பகுதியிலும், தென் மேற்குப் பகுதியிலும் விரைவில் பரவிவிட்டது. தலைமை காரரும் சங்கத்தாரும் தங்களிடமிருந்து அநீதியாகப் பணம் வசூல் பண்ணுவதைக் கறுவாப்பட்டைத் தொழி லாளர் எதிர்த்தனர். அநியாய வரி வாங்கப்படுவதை

ஒல்லாந்த தேசாதிபதிகள் 29
யும் சேனைச் செய்கை விடயத்தில் கட்டுப்பாடுகள் ஏற் படுத்தப்பட்டதையும் சனங்கள் எதிர்த்தார்கள். இவ் வித எதிர்ப்புக்கும் கலகத்துக்கும் அரசன் மறைமுகமாக நின்று உற்சாக மூட்டினன். 1737-ல் தேசாதிபதி அக் கலகத்தையடக்கும் வரை அது நடந்தது.
அரசியல் நிர்வாகத்திற் சிறந்த ஒல்லாந்த தேசாதி பதிகளுள் வான் இம்மாவும் (1736-1740) ஒருவன். வான் கோயன்ஸ் தேசாதிபதியால் திட்டஞ் செய்யப்பட்ட அடக்கு முறையையாவது பெக்கர் தேசாதிபதியாற் கைக் கொள்ளப்பட்ட கடூர முறையையாவது அவன் ஆதரிக்க வில்லை. லோறன்ஸ் பைல் தேசாதிபதியையும் அவனுக் குப் பின் வந்த மற்றைய தேசாதிபதிகளையும் போன்று அதிக விலை கொடுத்து அரசனது நட்பைப் பெற அவன் விரும்பவில்லை. நல்ல அரசாங்கத்தை நடத்தி நாட்டின் வளத்தைப் பெருக்குவதால் அவன் சிங்களரையும் தமிழ ரையும் திருப்திப்படுத்த முயன்ரு ன். அரச சபையின் விடயங்களையும் வர்த்தக சங்கத்தின் விடயங்களையும் சம்பந்தப்படுத்தி, அரசனடைந்த நட்டங்களுக்கீடாக ஒல்லாந்தரோடு அவனுக்கிருந்த வியாபாரத்தை விருத்தி செய்து அரசனேடு சமாதானமாய் இருந்துவந்தான்.
முக்கியமான ஆண்டுகள் 1664. இராசசிங்கன் கலோதுவாவுக்கு ஒடல். 1672. பிரான்சியர் திருகோணமலையைக் கைப்பற்ற
முயற்சித்தல். 1687. இரண்டாம் இராசசிங்கனின் மரணம்.
1707. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய துறைகள் மூடப்படல். ஹென்றி பெக் கர் தேசாதிபதியாக நியமிக்கப்படல்.
1736-1740. வான் இம்மாவின் அரசாட்சி.

Page 120
பதினெட்டாம் அத்தியாயம்
நாயக்கர் அரசர்களுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையில் ஏற்பட்ட விரோதம் 1. பெளத்த சமயப் புனருத்தாரணம்
வான் இம்மாவ் என்ற தேசாதிபதியாற் கைக்கொள் ளப்பட்ட ஆட்சி முறையை நீண்ட காலம் அனுசரிக்க முடியவில்லை. அவன் இறப்பதற்கு முன்பே நரேந்திர சிங்கன் இறந்துவிட்டான். அவனுக்குப் புத்திர சந்தான மில்லை. அவனுடைய மனைவியான இராணி மதுரை  ையச் சேர்ந்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவள். ஆகவே, அவளுடைய சகோதரன் மரீ விஜய இராச சிங்கன் (1739-1747) என்னும் பெயரோடு அரசனஞன். அவனும் மதுரையைச் சேர்ந்த ஒரு இராசகுமாரியையே மணந்துகொண்டான். அவ்வரசியின் தந்தையும் அநேக தமிழ்ப் பரிவாரங்களும் கண்டியில் வந்து குடியேறினர்.
பூg விஜய இராசசிங்கன் அரசுக்கு வந்ததும் இலங் கையின் நிலை பெரிதும் மாறுதலடைந்தது. இவனுக்கு முன்னிருந்த அரசர்களைப்போல இவன் சமாதான முறை யில் ஒல்லாந்தருடன் நடந்துகொள்ளவில்லை. முன்னி ருந்த அரசர்கள் ஒல்லாந்தர் மீது தங்களுக்கிருக்கும் வெறுப்பை எல்லைப்புற வாயில்களை அடைப்பதினுலும் வியாபாரத்தை நிறுத்துவதினுலும் காண்பித்தனர். இவனேவெனில் ஒல்லாந்துக்குரிய நாட்டிற் பிரவேசித்து பயிர்களை அழித்ததுமன்றிக் கறுவா உரித்தல் தொழிலில் இருந்தவர்களையும் திருப்பிக் கூப்பிட்டுக்கொண்டான். அன்றியும் கறுவா, மிளகு, பாக்கு, தேங்காய் முதலிய பொருள்களில், புத்தளத்திலிருந்த சோனகருடைய துணையினல் இந்தியக் கரையிலிருந்தவர்களோடு கள்ளத் தனமான வியாபாரமும் நடத்தினன். வியாபார சமுதா
22 O

பெளத்த சமயப் புனருத்தாரணம் 221
யத்தார் அதைத் தடுப்பதற்கெடுத்துக்கொண்ட முயற்சி கள் பலனளித்தில. 1743-ல் சீயன் கோறளையைச் சேர்ந்த ஒன்பது கிராமங்களைத் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண் டான். அதனைக் கண்ட ஒல்லாந்தர் அச்செயலைக் கண் டித்தார்களேயன்றித் திரும்பி யந்நாட்டைப் பெறுதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளவில்லை.
பூஜீ விஜய இராசசிங்கன் தன் முன்னேர் கைக்கொண்ட சமய சம்பிரதாயங்களையும் மாற்றிக்கொண்டான். கத் தோலிக்க குருமார் தம் நாட்டில் இருப்பதற்கு ஒல்லாந் தர் இடங்கொடாதபடியால் அவர்கள் கண்டி நாட்டுக்குச் சென்று அங்கு தங்கி வாழ்ந்தனர். இரண்டாம் இராச சிங்கன் விசேட கருணையுடன் அவர்களை நடத்தினன். விமலதர்ம சூரியன் பெளத்தசமயத்தவனுயிருந்தபோதி லும் அவர்கள் விடயத் தி ல் தலையிடவில்லை. அவன், 1689-ல் யாழ்ப்பாணம் வந்து ஒல்லாந்தர்களுக்குத் தப்பி 1691-ல் கண்டிக்குச் சென்ற கொங்கண பிராமணனுன ஜோசெப் வாஸ் என்ற குருப்பிரசாதிக்கு மிகுந்த நேசங் காட்டினன். நரேந்திர சிங்கனும் கத்தோலிக்க குகுமார் கண்டி நாட்டில் வசிக்க இடங்கொடுத்தான். அவர்கள் அங்கிருந்து இரகசியமாக ஒல்லாந்தர் நாட்டினுட் புகுந்து மதபோதனை செய்து வந்தார்கள். ஆணுல், பூgரீ விஜய இராசசிங்கன் பெளத்த சமயச் சீர்திருத்தத்தினுல் தூண் டப் பெற்றவணுகி கத்தோலிக்கக் குருமாரைக் கண்டியில் நின்றும் துரத்திவிட்டதுமன்றிச் சிலாபத்திலும் புத்த ளத்திலும் இருந்த கத்தோலிக்க தேவாலயங்களையும் இடிப்பித்தான்.
அவன் பெளத்த சமயத்தில் மிகுந்த ஊக்கங்கொண் டான். பழுதடைந்த பெளத்த அம்பலங்களைத் திருத்தியும் விழாக்களைக் கொண்டாடியும் சனங்களைப் பிரீதிப்படுத்தி னன். 1741-லும், 1747-லும் சீயத்துக்குத் தானதிபதி களையனுப்பி பெளத்த குருமாரை வரவழைத்து உபசம்பத என்ற பெளத்த சமய குரு பட்டம் தரிப்பு முறையைப் புன ருத்தாரணஞ் செய்தான். இப்பிரயாணங்கட்கு வேண்டிய

Page 121
222 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்.
மரக்கலங்களை அரசனுடைய நன்மதிப்பைப் பெறும் பொருட்டு ஒல்லாந்தர் கொடுத்துதவினர்.
பூரீ விஜய இராசசிங்கனுக்குப் பின் அவனுடைய மைத்துனன் கீர்த்தி யூரீ இராசசிங்கன் அரசுக்கு வந் தான். இவன் ஏற்கெனவே தனது தகப்பணுேடு கண்டி அரசவைக்கு வ ந் தி ரு ந் த ர ன். 1747-ல் அரசியல் பொறுப்பை அவன் நடத்த வயது வராமையால் நாலு வருடங்களின் பின்பே அப்பொறுப்பு அவனிடம் ஒப் படைக்கப்பட்டது.
இவன் தனது மைத்துனனிலும் பார்க்க பெளத்த மத வளர்ச்சியிற் பெரிதும் ஊக்கங்காட்டி நின்றன். சீய தேசத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதால் யாதும் நன்மை கிடையாததினுல் இவன் 1750-ல் மறுபடியும் பெளத்த குருக்களை யழைக்கும் பொருட்டு தானதிபதி களை யனுப்பி வைத்தான். அதன் விளைவாய் 1753-ல் சீய தேச பெளத்த பிக்குகள் இங்கு வந்தனர். இப்போது இலங் கையிற் பெருந் தொகையினராயிருக்கும் சீய தேச பெளத்த பிக்குகள் சங்கத்தை இவர்களே ஆரம்பஞ் செய்தனர். இக்கூட்டத்தைச் சேர்ந்த பெளத்த பிக்கு களே தீவிலுள்ள பழைய விகாரைகள் எல்லாவற்றிலும் வசிக்கின்றனர்.
கண்டியிலிருந்து பதினைந்து மைலுக்கப்பாலுள்ள தும்பேன் பிரிவிலிருக்கும் வெளிவித்தா என்னுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட சரணங்கரா என்பவருடைய இடையரு முயற்சியினல் உபசம்பதம் திரும்பவும் தாபிக்கப்பட்டது. இவருடைய இளம் பிராயத்திலே பெளத்த சமயமானது மிகவும் வளர்ச்சி குன்றியிருந்தது. மகாவம்சக் கூற்றின்படி பிக்குகள் இழிதொழிலிற் பிரவே சித்திருந்ததோடு தவறுதலான போதனைகளையும் அனுட் டித்தனர். அவர்கள் தம் நேரத்தைச் சோதிடத்திலும் மாந்திரீகத்திலும் கழித்தனர். சரணங்கரா பெளத்த சமயத்தைச் சீர்திருத்துவதையே தமது வேலையாகக் கொண்டார். அவர் பிக்குகளின் நடத்தையைக் கண்டித் துப் பிரசங்கங்கள் செய்து வந்தார். வயது முதிர்ந்த

பெளத்த சமயம் புனருத்தாரணம் 223
பிக்குகள் அவரை எதிர்த்தபோதிலும் நரேந்திர சிங்கனது ஆதரவை அவர் பெறக்கூடியதாயிருந்தது.
அவர் தன் முயற்சிகளை பூரீ விஜயசிங்கன் காலத்தும் தொடர்ந்து நடத்தினர். அரசனைச் சீயத்துக்குத் தூத னுப்பும்படி அவர் தூண்டினர். 1753-ல் சீயத்திலிருந்து பிக்குகள் இங்கு வந்தபோது, சரணங்கரா ஐம்பத்தைந்து வயதினராய் இருந்தபோதிலும் குருத்துவத்தின் ஆரம் பப்பதவியிலேயே (சமனேரு) இருந்தார். அங்கிருந்து வந்த பெளத்த குருக்கள் கையினல் உபசம்பதம் பெற் ருர், அரசன் விரைவிலவரை ‘சங்கராஜா பதவிக்குயர்த் தினன். அப்பதவியிலிருந்தபடியே 1778-ல் அவர் இறந் தாா.
பெளத்த சமயப் புனருத்தாரணமும் இலக்கிய புனருத் தாரணமும் எப்பொழுதும் ஒன்றையொன்று தொடர்ந்தே செ ல் வன . இலக்கியத்திலேற்பட்ட கிளர்ச்சி மகா வம்சத்தின் விரிவுக்கிடமாயிற்று. சரணங்கரா அநேக நூல்களையெழுதி யிலக்கிய வளர்ச்சியைத் துரிதப்படுத்தி ஞர். குருநாக்கலுக்கணித்தாயுள்ள றிட்டி விகாரையி லிருந்த அ வ ரு  ைட ய சீடனுன திபோத்துவாவே சித்தார்த்த புத்தரசஷித என்பவர் மகாவம்சத்தில் நான் காம் புவனேகபாகு தொடக்கம் கீர்த்தி பூரீ இராச சிங்கன் வரையுமுள்ள சரித்திரத்தையெழுதி வைத்தார். கீர்த்தி பூணூரீ இராசசிங்கன் சரணங்கராவுக்குச் சங்கத்தைத் தூய்மையாக்க உதவி செய்ததோடு பெளத்த சமய வளர்ச் சிக்காகவும் உழைத்து வந்தான். அவன் றிட்டி விகாரை போன்ற அநேக விகாரைகளைப் புதுக்கியதோடு கங்க ராமா போன்ற அநேக புதிய விகாரைகளையும் எழுப்பி னன். தம்புளைக்குகை முதலாய கண்டி விகாரைகளிலும் றிட்டி விகாரையிலுங் காணப்படும் குகைச் சித்திரங்கள் இவன் காலத்திலேயே சித்திரிக்கப்பட்டன.
11. கீர்த்தி யூனி இராசசிங்கனும் ஒல்லாந்தருடன் நடத்திய யுத்தம் ஒல்லாந்த நில பரிபாலன கொள்கையில் அதிருப்தி கொண்ட சிங்கள மாகாணத்து மக்களும், பிரதானி

Page 122
224 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
களும் 1760-ல் கலகஞ் செய்தனர். 1740-ல் இருந்து ஒல்லாந்தர் கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய மாவட் டங்களில் உள்ள வயல் நிலம், அவையல்லாத நிலம் முதலியவற்றிற்கு தோம்புகள் தயாரிக்க ஆரம்பித்தனர். இவை தயாரித்த பின் ஒல்லாந்தர் தமக்கு வர வேண்டிய பணத்தைத் தாமே நேரடியாக வசூல் செய்தனர். ஆனல் சிங்கள அரசர்களும், போர்த்துக்கீசரும் கிராம அதிகாரி கள் மூலம் பணத் தை வசூல் செய்த னர். இம் முறைக்கு மாருக ஒல்லாந்தர் நடந்ததே கலகத்தை விளைவித்தது.
வேறு பல வழிகளாலும் அவர்கள் அரசிறை வருமா னங்களைப் பெருக்க முயற்சித்தனர். செய்த சேவைக் காக நிலங்களைப் பெற்றிருந்தவர்களிடம் பூரணமாக வேலை வாங்கத் தெண்டித்தனர். உரித்தாளரில்லாத போது வியாபார சங்கத்துக்குச் சேர்த்துக்கொள்ளப்பட வேண் டிய காணிகட்கெல்லாம் படிப் பணம் கேட்டனர். ஒருவருக்கும் ஒதுக்கப்படாத பாகங்களையெல் லாம் அவர்கள் சங்கத்துக்குச் சேர்த்துக் கொண்டனர். உரித் தின்றி ஒருவரும் நிலங்களில் குடி யிராதபடி கவனித்தும் வந்தனர். தென்னை வரிபோன்ற வழக்கிறந்த பல வரிகளை விதித்தார்கள். அர சனிடமிருந்து பெறுங் கறுவாவை எப்போதும் காத்திராதபடி தாமே கறுவா பயிரிட எண்ணினர். இவ் வெண்ணங் காரணமாய்ச் சங்கத் தின் அனுமதியின்றி சேனைக்காடு களை யெரித்தலையும் புதிய தேஈட் سيمج محسسسسس. ஒல்லாந்த துப்பாக்கி டங்களை உண்டாக் குவதை யுந்
வீரன் தடுத்தனர்.
 

ஒல்லாந்தருடன் நடத்திய யுத்தம் 225
இவ்வித திட்டங்களே ஒல்லாந்தர்மேல் பொதுசன வெறுப்பை உண்டாக்கின. மாத்தறைப் பகுதியிலே ஒரு கிராமத்தில் சுதேசப் போர் வீரரிடையே ஆரம்பித்த குழப்பமானது, ஒரு பெரிய கலகத்துக்கிடமாகி, விரைவில் எங்கும் பரவிச் சங்கத்தாருக்கு அழிவைக் கொண்டுவந் தது. உதாரணமாக, காலிப் பகுதியில் கலகம் தொடங் கிய இரண்டு மாதங்களில் ஒரு சிங்களவேலைக்காரணுவது போர் வீரனுவது வேலையிலிருக்கவில்லை.
கீர்த்தி பூg இராசசிங்கன் தனது தந்தை ஒல்லாந்த ருடன் எவ்வித உறவு பூண்டிருந்தானே அவ்விதமே தானும் நடந்துகொண்டான். தன் முன்னேர் காலத்தில் ஒல்லாந்தர் காட்டிய நேசபாவத்தை அவர்களது பலவீனமென விளங்கிக்கொண்டான். ஒல்லாந்தரின் கஷ்ட நிலைமையை அறிந்து அவர்கள்மேல் அவன் படை யெடுத்துச் சென்றிருக்களாம். ஆயின், அவன் தனக் கெதிராக நடந்த ஒரு சதியைக் கண்டுபிடித்து அதற் கேற்ற பரிகாரம் செய்வதில் சிறிது கழிக்கவேண்டி யிருந்தது. சிங்களப் பிரதானிகளின் ஒரு பகுதியார் நாயக்க வம்சத்தினர் அரசு செலுத்துவதை யெதிர்த்து ஒல்லாந்தருடன் உடன்படிக்கை செய்ய விரும்பினர். அவர்கள் இத்தருணத்தில் அரசனைக் கொன்று, சீய தேசத்தின் அரச வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெளத்த பிக்கு வுக்கு முடிசூட்ட சூழ்ச்சி செய்தனர். இச்சதியை அடக் கிய பின்பு அரசன் வெளிப்படையாய்க் கலகக்காரருடன் சேர்ந்து தாழ் பூமிப் பிரதேசத்துக்குப் படையெடுத்துச் சென்றன். சங்கத்தார் கைக்கொண்ட ச மா தா ன முறைகளினல் ஒல்லாந்தர் போர் புரியுந் திறமையை யிழக்கவே அவ னு  ைட ய சேனை க ள் விரைவினில் மாத்தறை, கழுத்தறை, ஹன்வல்லை முதலாமிடங்களை வெற்றிகொண்டன.
எவ்வாறு இரண்டாம் இராசசிங்கன் தம் பிரதேசத் திற்கு அதிபதியாகப் பிற நாட்டவரின் உதவி வேண்டு மென்று உணர்ந்தானே அவ்வாறே கீர்த்தி பூரீ இராச சிங்கனும் எண்ணினன். ஆகவே ஒல்லாந்தரை இலங்கை
8773一11

Page 123
226 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
யிலிருந்து வெளியேற்றுவதற்கு அவன் பிரித்தானியரின் உதவியை நாடினன். இவ் வேண்டுகோளுக்குச் சென்னையி லிருந்த பிரித்தானிய தேசாதிபதி இரண்டு காரணங் களுக்காக உடன்பட்டார். முதலாவதாக, கிளைவின் வெற்றிகளால் பிரித்தானியரது ஆதிக்கம் இந்தியாவில் மேற்கிலும் பார்க்கக் கிழக்கில் அதிகரித்தது. இக் கார ணத்தால் அவர்களது கடற் சண்டைகள் வங்காள விரிகுடாவில் அதிகரித்தது. இப்பகுதியில் கடற் படை தங்கத் துறையில்லாததால் இலங்கையில் அவர்களுக்கு ஒரு துறை வேண்டியிருந்தது. இரண்டாவதாக, அவர் கள் கறுவா வியாபாரம் முழுவதையும் தமதாக்க விரும் பினர்கள். இது காரணமாகப் பிரித்தானிய தூதுவனன பைபஸ், கீர்த்தி பூரீ யை சந்தித்த பொழுது அவன் பிரித்தானியருக்கு ஒரு துறைமுகமும் கறுவா முதலிய வியாபாரத்தில் பங்கும் கொடுப்பதாகச் சம்மதம் தெரி வித்தான். ஆனல் சென்னையரசாங்கம் ஒல்லாந்தரை வெளியேற்ற உதவியளிக்காததால் இப் பேச்சு வார்த்தை பயனற்றுப் போயிற்று.
இவ்வித காரியங்களினுல் ஒல்லாந்தர் அரசனுடன் சமா தானமாயிருக்க முடியாதுபோயிற்று. 1762-ல் ஒல்லாந்த தேசாதிபதியாக வந்த வான் எக் என்பவன், அரசனுக் குரித்தாயிருந்த புத்தளம், சிலாபம் என்னும் இரு துறை களையும் கைப்பற்றி 1763-ல் உள்நாட்டுக்கும் படையை யனுப்பினன். கண்டியர் கையாண்ட கொரில்லாச் சண்டை பின் பயகை இம்முறை அவனது முயற்சி பலனளிக்காத தினுல் அவன் மறுபடியும் 1765-ல் ஒரு சேனையுடன் சென் முன். சப்த கோறளையின் வழியாகச் சென்று கலகெதருக் கணவாய் வழியாகக் கண்டியுட் பிரவேசித்தான். அதே நேரத்தில் இன்னுமொரு சேனை புத்தளத்திலிருந்து சென் றது. அவன் கட்டுகாஸ்தோட்டையை யடைந்தபோது அரசன் அவர்களுக்குச் சாதகமான் உடன்படிக்கை செய்ய இசைந்தான். ஆனல் வர்த்தக சங்கத்தாரே அரசனது

ஒல்லாந்தருடன் நடத்திய யுத்தம் 227
நாடுகளுக்கு மேலதிகாரிகளென்பதை அவன் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டதும், அதற்கு உடன்படாததால் வான் எக் கண்டி நகரைத் கைப்பற்றிக் கொள்ளையடித்தான். அதன் பின்பு அவன் கண்டியரசர்களுக்கு ஒதுக்கிடமாயுதவிவந்த குண்டசாலை யையும் அங்குருங்கட்டையையுந் தாக்கினன். இவ்விடங் கள் இயற்கை யரண்களையுடைத்தாயிருந்தன.
இப்படையெழுச்சிகளின் பின் வான் எக் கொழும்புக் குத் திரும்பினன். ஆனல் கண்டிப் படையெழுச்சியின் போது அவன் சுகாதாரத்துக் கொவ்வாத இடங்களின் வழியே திரிந்ததினல் காட்டுச் சுரங்கண்டு மரணமடைந் தான். கண்டியில் அவனுல் நிறுவப்பட்ட 1,800 வீரரடங் கிய சேனை உணவின்றித் தவித்துக் கொழும்புக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.
இமான் விலெம் பால்க் (1765-1785) தேசாதிபதி யாக வான் எக்கிற்குப் பின் நியமிக்கப்பட்டான். அவன் இங்கு வந்ததும் அரசனுக்கு எதிராக உறுதியான நட வடிக்கைகள் எடுக்கும் முயற்சியிலீடு பட்டான். கால தாமதமில்லாமல் அரசனுடன் போர் செய்வதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்தான். கண்டி நாட்டவர் முந்திய போரினல் தமது வயல்களை விதைக்க முடி யாமற் போனதால் இப்போ உணவின்றித் தவித்தார் கள். பால்க் படை கொண்டு கண்டி நாட்டுப் பகுதிகளை அழித்ததால் இந் நெருக்கடி மேலும் கூடியது. இதனல் அரசன் சமாதான ஞ் செய்ய வேண்டிய நிலைமை யேற்
• اڑتی-سا-tJL
1766-ம் ஆண்டு மாசி மாதம் கண்டியரசன் ஒல்லாந் தருடன் சமாதானவுடன் படிக்கை செய்தான். இவ் வுடன் படிக்கையின்படி கண்டியரசன் தனது பிரதே சத்தை ஆட்சி செய்யவும், கண்டிக்கு எதிராக அன்னியர் படையெடுத்தால் தாம் பாதுகாப்பு அளிப்பதாகவும், கண்டி நாட்டவர் உப்பளங்களில் உப்பு எடுக்க அனும திப்பதாகவும், ஒல்லாந்தர் ஒப்புக்கொண்டனர். ஏற் கெனவே அரசன் இவ்வுரிமைகளை உடையவனுகையால்

Page 124
228 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
ஒல்லாந்தர் புதிதாக எதுவும் கொடுக்கவில்லை. ஆனல் இதற்கு மாரு க ஒல்லாந்தர் இவ்வுடன்படிக்கையால் பெரிதும் நன்மையடைந்தனர். போருக்கு முன் இவர்கள் ஆட்சி செய்த பகுதிகளைத் திரும்பவும் ஆட்சி செய்யும் உரிமையும், இலங்கையைச் சுற்றியிருந்த கரையோரப் பகுதிகளில் நாலு மைல் அகலத்திலுள்ள நிலம் யாவையும் கண்டியரசன் அவர்களுக்குக் கொடுத் தான். அத்துடன் ஒல்லாந்தருக்கு வியாபார உரிமை முழு வதையும் கொடுத்தது மன்றித் தனது நிலத்தில் கறுவாப் பட்டை உரிக்கவும் அனுமதித்தான். ஐரோப்பாவிலோ அல்லது இந்தியாவிலோ உள்ள எந்நாட்டவருடனும் எவ்வித உடன்படிக்கை செய்யாதிருக்கவும், ஒல்லாந்த தூதுவர் அரசனைச் சந்திக்க வரும் பொழுது நிலம்வரை தாழ்ந்து வணக்கஞ் செலுத்த வேண்டியதில்லை யெனவும் ஒப்புக் கொண்டனர்.
பால்க் தனது திறமையை வேறு பல வழிகளிலும் காண்பித்தான். தனது விவேகத்தாலும், கடுமையான உழைப்பாலும் மக்களின் விருப்பத்தைக் கவர்ந்தான். இவன் அரசாங்க ஊழியரை ஊக்கத்தோடும் உறுதி யோடும் நடத்தி நிர்வாக ஒழுங்கைச் சீர்ப்படுத்தினன். மேலும் மக்களின் தேவைகளை ஆராய்ந்து அவற்றைப் பூர்த்தி செய்ய முயன்ருன். கொழும்புக்கு வடக்கே போர்களால் பாழடைந்திருந்த முத்து ராஜ வெலா என்னும் வயல் நிலங்களைப் பண்படுத்தித் திரும்பவும் நெல் விளைவிக்க முயற்சி செய்தான். இரு வருடங்க ளுக்குப் பின் மருதானையில் கறுவா மரங்களை உண் டாக்கவும் முயற்சித்தான்.
11. ஆங்கிலேயர் கரைநாடுகளைக் கைப்பற்றல்
கீர்த்தி பூரீ இராசசிங்கன் 1780-ல் இறக்கவே அவன் சகோதரனு ன இராசாதி இராசசிங்கன் (1780-1796) அரசியல் நிர்வாகத்தைக் கையேற்ருன். இரண்டு வருடங்களின் பின்னர் ஆங்கிலேயர் அவனுடன் ஒல்லாந் தருக்கெதிராக ஒர் உடன்படிக்கை செய்துகொள்ள முயற்சித்தனர். ஆனல் அவன் தன் சகோதரனுக்கு

ஆங்கிலேயர் கரைநாடுகளைக் கைப்பற்றல் 229
சமயத்திலுதவாதவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ள மறுத்துவிட்டான்.
பைபஸ் என்பவன் தூதனுகச் சென்ற பின்பு பிரித் தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தார் வங்காளத்தில் நடைபெற்ற யுத்தங்களிலும் குடியேற்றத்திலும் தம் கவனத்தைச் செலுத்தவேண்டியவராயினர். அதனல் இலங்கையைப் பற்றிக் கவனிக்கமுடியவில்லை. ஆயின், 1780-ம் ஆண்டினிறுதியில் அமெரிக்க சுதந்திரப் போர் நடந்த காலத்தில் ஆங்கிலேயர் ஒல்லாந்தருக்கெதிராகப் போர் தொடுத்தனர். அ ப் போது சென்னையிலிருந்த
திருக்கோணமலையிலுள்ள டச்சுக் கோட்டையும் துறைமுகமும்
ஆங்கிலேயர் இலங்கையிலிருந்த ஒல்லாந்தருடன் போர் புரியத் தீர்மானித்தனர். 1782-ல் அ வ ர் க ள் திருக் கோணமலையைக் கைப்பற்றினர். ஆயின், பிரான்சியர் அவர்களைத் துரத்தி யிதனைத்திரும்பவும் ஒல்லாந்தருக்கே அளித்துவிட்டனர்.

Page 125
230 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
அடுத்த பன்னிரு வருடங்களுக்கு பிரித்தானியர் இலங்கையில் கவனஞ் செலுத்தவில்லை. ஆனல் பிரான் சிய புரட்சிக்காரருடன் நடத்திய போரானது அவர்கள் கவனத் தை 1795-ல் இலங்கையின்பாற்றிருப்பியது. அவ்வருடத்தில் பிரான்சு ஒல்லாந்தின் மேற் படையெடுத் துச் சென்று குடியரசுச் சா ர் பு  ைட ய சில ஒல்லாந் தரின் உதவியுடன் பற்றேவிய குடியரசையேற்படுத் தியது. உடனே ஒ ல் லா ந் து நாட்டின் ஸ்ராத் ஹோல்டர்* இங்கிலாந்து க்கு ஓடினன். ஒல்லாந்த குடியேற்ற நாடுகள் ப ற் றே வி ய கு டி ய ர சு க் கு ஆதரவளிப்பதைத் தடை செய்தற் பொருட்டு தன்னை ஆதரித்த குடியேற்ற வாசிகட்கு பிரித்தானியப் படை உதவிசெய்ய வேண்டுமென விரும்பினன். அன்றியும் அவன் ஒல்லாந்தர்க்குரிய இலங்கை நகரங்களிற் பிரவே சிப்பதற்கு ஆங்கிலேயருக்கு உத்தரவளிக்கும்படி இலங் கையிலிருந்த ஒல்லாந்த தேசாதிபதிக்கு எழுதினன். அவ்வாறு அவன் செய்தது பிரான்சியருடைய படை யெடுப்பினின்றும் ஒ ல் ல |ா ந் த குடியேற்றங்களைப் பாதுகாத்தற்பொருட்டேயாம்.
அதுவுமல்லாமற் பிரான்சியர் திருக்கோணமலையை ஒரு கடற்படை தலமாக உபயோகித்து இந்தியா வைத் தாக்குவதைப் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கம் விரும்பவில்லை. ஆகவே, சென்ன பட்டினத்திலிருந்த ஆங்கிலேய தேசாதிபதி இராசாதி இராசசிங்கனிடம் ஒரு தூதுவனையனுப்பி அவனுதவியைக் கேட்டு நின்றதோடு ஒல்லாந்தர் பிரித்தானியரின் பாதுகாப்பை மறுத்தால் இலங்கையைக் கைப்பற்ற ஒரு கடற்படையையும் அனுப் பி ஞ ன். ஆரம்பத்தில் ஒல்லாந்தர் பிரித்தானியரின் பாதுகாப்பை விரும்பவில்லை. பின்னர் அவர்கள் பற் றேவிய குடியரசின் அதிகாரத்தை ஒப்புக்கொள்வதென் றும் ஆங்கிலேயரின் படைத்துணை தமக்கு வேண்டியதில்லை யென்றும் தீர்மானித்தனர். இதை விரோதத்திற்கு அறிகுறியெனக்கொண்டு பிரித்தானியர் ஆவணி மாதம், 18-ம் திகதி திருக்கோணமலையை முற்றுகையிட்டனர்.
*Stadtholder-5ITL'lg-6ör y8u8.

ஆங்கிலேயர் கரைநாடுகளைக் கைப்பற்றல் 231
எட்டு நாட்களின் பின் இந்த நகரத்தார் ஆங்கிலேயர்க் குப் பணிந்தனர். ஐப்பசி மாதம் 5-ம் திகதி வரை யில் மட்டக்களப்புத் தொடக்கம் மன்னர் வரையிலிருந்த துறைமுகங்கள் யாவும் அ வர் க ள் கைவசமாயின. 1796-ம் வ ரு ட ம், மாசி மாதம் 15-ம் திகதி கொழும்பும் மற்றைய ஒல்லாந்தர்க்குரிய பாகங்களும் ஆங்கிலேயர்க்காயின.
ஐம்பது வருட காலமாக இலங்கையில் ஒல்லாந்த ருடைய ஆதிக்கம் குன்றிக்கொண்டே வந்தது. 1739-ல் இருந்து அரசாங்கத்தின் வருமானத்தைவிடச் செலவு கூடிக்கொண்டே வந்தது. செலவைக் குறைப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் பலனளித்தில. கீழுத்தியோகத்தர்களின் சம்பளங் குறைக்கப்பட்டது. அவர்கள் சொந்த வியாபார முறைகளைக் ao 5 uri Gior GS) தமது வருவாயைக் கூட்ட முயற்சித்தனர். அதனல் வர்த்தக சங்கத்தின் வருவாய் குன்றியது. இலங்கைக்கு வ ந் த உத்தியோகத்தரும் திறமையற்றவர்களாயிருந் தனர். அது காரணமாய் வால்க், வான் டீகிருவ் (17851794) போன்ற நேர்மையான தேசாதிபதிகளின் முயற்சி களும் பலனளிக்கவில்லை.
ஒல்லாந்தர் சிங்களருடைய ஆதரவை யிழந்தனர். அவர்கள் அனுசரித்த நிலக்கொள்கையினல் ஊர் அதி காரிகளுடையவும் பொதுசனங்களுடையவும் வெறுப் பைத் தேடிக்கொண்டனர். அவர்கள் போர்த்துக்கீச ரைப் போன்று யுத்த காலங்களில் கொடிய நிட்டூரமான முறைகளைக் கைக்கொள்ளவில்லையென்பதும், சனங்களை நீதியாக நடத்த முயற்சித்தனரென்பதும் உண்மையே நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக அவர்கள் பாடுபட்டார்கள். சில தேசாதிபதிகள் வறியோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் உதவி செய்தனர். இலாபம் பெறுவதற்காகவே வியாபார சங்கம் இலங்கையைக் கைப்பற்றியது. அப்போது சங்கத்துக்கு வருவாய்க்கு மிஞ்சிய செலவு ஏற்பட்டதால் எந்த வகையிலும் வரு மானத்தை அதிகரிக்கவேண்டுமென சங்கத்தின் பங்கா

Page 126
232 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
ளர் விரும்பினர். இதற்காகக் கடுமையான வரிகளே விதித்ததுமன்றி, சனங்களின் நன்மையைக் கருதாமல் பல சீர்கேடான முறையில் உத்தியோகத்தர்களும் தமது வருமானத்தை அதிகரித்தார்கள். எனவே, இந்நிலைமை நூதனமல்ல. மேலும், கண்டி அரசர்களை இவர்கள் பகைத்து வந்தனர். வியாபாரத்தினுல் வரும் இலாபத்தை முற்ருய்த் தாங்களே அனுபவிக்கும் நோக்கமாக அந்நிய நாடுகளுடன் வி யா பா ர ஞ் செய்யாது அவர்களைத் தடுத்தனர். மேலும் வெளியேயிருந்து ஒருவித உதவி யும் பெற முடியாதபடி துறைமுகங்களெல்லாவற்றை யும் மூடினர். எனவே, வலியபடையுடன் பிரித்தானியர் படையெடுத்து வந்தபொழுது பிரசைகளாவது அரச ணுவது ஒல்லாந்தருக்கு உதவிசெய்யாதது நூதனமல்ல. ஒல்லாந்த தேசாதிபதி அங்கில்பீக் (1794-1796) என்பவன் வந்த படையை எதிர்ப்பதற்குக்கூடச் சித்தப்படவில்லை. எனில் ஒல்லாந்தரின் நிலைமையை ஊகித்துவிடலாம்.
முக்கியமான ஆண்டுகள் 1739. நாயக்கர் வம்சம் தாபிக்கப்படல். 1747. கீர்த்தி பூரீ இராசசிங்கன் சிம்மாசனம் ஏறல். 1753. சீய தேசப் பிக்குகளின் விஜயம். 1760. ஒல்லாந்தருக்கு எதிராகக் கலகம். 1765. கண்டியை ஒல்லாந்தர் கைப்பற்றல். 1766. கீர்த்தி பூரீ இராசசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்கு
மிடையில் சமாதான உடன்படிக்கை. 1769. பிரித்தானியர் ஒல்லாந்தப் பிராந்தியங்களைக்
கைப்பற்றல்.

பத்தொன்பதாம் அத்தியாயம்
இலங்கையில் போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சி
1. கண்டி இராச்சியத்தின் அரசியல் நிருவாகம்
மத்திய காலத்தில் எவ்வகையான அரசியல் நிர்வாக ஒழுங்குமுறை நிலவியதோ அம்முறையே நாம் கற்றுக் கொண்டிருக்கும் இவ்வரலாற்றுக் காலத்தில் கண்டி இராச்சியத்திலும் நடை பெற்றது. மேலும் போர்த்துக் கீசரும் ஒல்லாந்தரும் இலங்கைத் தாழ் பிரதேசங்களை ஆட்சி செய்ததன் பயனக அவர்களது சாசனங்கள் மூலமாகவும், ருெ பேட் நொக்ஸ் மூலமாகவும் இவ்வாட்சி முறையைப்பற்றி நன்கு அறியக் கூடியதாயிருந்தது. அரசன் மிகவும் அதிகாரம் வாய்ந்தவனுக, சட்டத்திற்கு மேம்பட்டு விளங்கினன். ஆனல் நாட்டைப் பரிபாலிப் பதில், அவன் தேச வழமையையே பெரும்பாலும் அனு சரித்தான். குடிகள் அரசனுக்குத் தமது வருவாயில் ஒரு பங்கை வரியாகக் கொடுத்தோ அல்லது அவனுக்கு சேவை செய்தோ வந்தார்கள். அக்காலத்தில் சேவைக் காகப் பணம் கொடுக்கும் வழக்கமிருக்கவில்லை. அரசன் தனது அரசாங்க அதிகாரிகளுக்கு ஊதியமாக கிராமங் களிலிருந்து வரும் வருவாயைக் கொடுத்தும், மற்றும் சேவை செய்வோருக்கு நிலத்தை வெகுமதியாகக் கொடுத்தும் வந்தான்.
உடகம் பக, பகலகம் பக என்ற இரு அதிகாரிகளே
அரசனின் உயர்தர உத்தியோகத்தராவர். அவர்களுக்
குக் கீழ் மாகாண தேசாதிபதிகளான ஆறு திசாவைகளும்
இக்காலத்தில் இரட்டமகாத்மியா’ என வழங்கப்படும்
இரட்டருளர்களுமிருந்தனர். இரட்டருளர் என்போர்
233

Page 127
24 நம்முன்னோளித்த அருஞ்செல்வம்
கண்டி இராச்சியத்தின் ஐந்து பகுதிகளை ஆட்சி செய் வோர். இவ்வுத்தியோகத்தரெல்லாரும் நிருவாக விடயங் களையும், நீதிபரிபாலனம் சம்பந்தமான அலுவல்களையும் புரிந்து வந்தார்கள். இவர்களே நாட்டின் ஒழுங்குக்கும் சமாதானத்துக்கும் பொறுப்பாளிகளாயிருந்ததோடு, அரசனுக்குச் செல்லவேண்டிய திறையெல்லாம் சரியா கக் கொடுக்கப்பட்டு வருகிறதா என்பதையுங் கவனித்து வந்தார்கள். இவர்களைவிட வருமானக் கணக்குகளையும், பிரசைகள் செய்யும் சேவைகளையும், போர் வீரரின் தொகையையும், துப்பாக்கி முதலிய ஆயுதங்களின் கணக் கையும், அரசனுக்குச் சொந்தமான ஏனைய தளபாடங் களின் கணக்கையும், பதிவுசெய்ய மொஹத்தலர் என் னும் கணக்காளரும் (காரியதரிசிகள்) இருந்தனர். இவர் களெல்லாரும் அரசனின் பொதுச்சபைக் கூட்டங்களுக் கும் பிரசன்னமாயிருப்பார்கள். முற்கூறிய இரு அதி காரிகளும், நான்கு பெரிய திசாவைகளும், பிரதம கணக் காளருமே அரசனின் நிருவாகசபை அங்கத்தவராயிருந் தனர். அரசன் ஒவ்வொரு இடங்களுக்கும் விஜயஞ் செய்து வரும்பொழுதும், ஏனைய உத்தியோகத்தர்கள் கிராமங் களுக்கு உத்தியோக அலுவலாய்ப் போகும்போதும், அவர்களுக்கு உணவளிப்பதுமல்லாமல் அவர்களுடைய சாமான்களையும் அங்கங்கு அனுப்பிவைக்கவேண்டியது கிராமாதிகாரிகளின் கடமையாகும்.
அரசனுக்கு வேறும் அனேக சேவகர்களிருந்தார்கள். இவர்களிற் சிலர் அவனுடைய போர் வீரர்கள். சிலர் துப்பாக்கி முதலிய யுத்த உபகரணங்களைச் செய்வோர். சிலர் அரசனுக்குத் தேவையான மரங்களை வெட்டி உதவி வந்தார்கள். சிலர் யானை வேட்டையாடியும், முத்துக் குளித்தும், இரத்தினக்கற்கள் அரித்தும் வந்தார்கள். சில கறுவாத் தொழில் செய்தனர். சிலர் கிராமத்து வேலைகள் செய்தார்கள். சிலர் அரசனுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உதவினர். வேறு சிலர் தொழிலாளிகளாக வேலை பார்த்தார்கள்.

போர்த்துக்கீச நிருவாக முறை 235
அரசன் தனது உபயோகத்திற்காக சில நிலங்களை வைத்திருந்தான். இவை கபடகம் என அழைக்கப்பட் டன. இந் நிலங்கள் அரசனின் தேவைக்காகியப் பயிர் கள் செய்யப்படுவதற்காக சில குடியானவர்களிடம் கொடுக்கப்பட்டன. இக்குடியானவர்கள் அரசனுக்கு வேண்டிய வீட்டுப் பணியாளர்களையும் கொடுத்து வந்தனர். அவர்களது முயற்சிக்கு ஊதியமாக இந்நிலத் திலிருந்து வரும் வருவாயில் ஒரு பங்கு கொடுக்கப் பட்டது. பிரதானிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலங் கள் நிந்தகம் என அழைக்கப்பட்டன. விஹாரைகட்கும், தேவாலயங்கட்கும் கொடுக்கப்பட்ட நிலங்கள் விஹாரகம், தேவாலகம் என அழைக்கப்பட்டன. இந்நிலங்களும் குத்தகைக்கு விடப்பட்டு பயிர் செய்யப்பட்டன.
நிலங்களிலிருந்து கிடைத்த வருமானத்தை விட அர சனுக்கு பிரதானிகளிடமிருந்தும் வருமானம் கிடைத் தது. வருடத்திற்கு இருமுறை பிரதானிகள் அரசனுக்கு தமது சன்மானத்தை தெரிவிக்க வரும் பொழுது திறை கொணர்ந்து கொடுப்பார்கள். ஆரம்பத்தில் திறை யாக வெகுமதிகள் கொடுக்கப்பட்டன. ஆனல் காலஞ் செல்ல இவை பணமாகவே கொடுக்கப்பட்டன. இதற் குக் காரணம் அந் நாட்டில் ஏற்பட்ட வியாபார விருத்தியே யெனக் கருதப்படுகிறது. இவற்றை விட பூதல் வரி யும் அரசனுல் விதிக்கப்பட்டது. இதை மரள (மரண வரி) என அழைத்தார்கள். ஒருவர் இறந்த பின் அவரின் சொத்தைப் பெற உரியவர் யாருமில்லாவிடின் அச் சொத்து யாவும் அரசனுக்கு உரியதாகிவிடும். அப்படி யாருமிருப்பின் அசைவுள்ள சொத்தின் மூன்றில் ஒரு பங்கு அரசனுக்கா கி விடும். இவற்றை யெல்லாம் விட சுங்க வரிகளிலிருந்தும் அரசன் ஏராளமான பணம் பெற்
முன்.
1. போர்த்துக்கீச நிருவாக முறை டொன் ஜ"வான் தர்மபாலன் இறந்தும் தாழ் பூமிப் பிரதேசங்களைப் போர்த்துக்கீசர் ஆண்டார்கள். அரசியல் நிருவாகத்தில் அவர்கள் முக்கியமான எவ்வித மாற்றங்களையுஞ் செய்யவில்லை. தமது தேசத்தை அவர்

Page 128
23 6 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கள் திசாவணி எனக் கூறப்படும் நான்கு பிரிவுகளாக பாகுபடுத்தினர். இவை மாத்தறை, சப்பிரகமுவா, நான்கு கோறளை, சப்த கோறளை என்பனவாகும். இவற் றின் எல்லைகளெல்லாம் கொழும்பிலிருந்தே பிரியக்கூடி யனவாயும் எல்லைப்படுத்தப்பட்டன. மாத்தறை திசா வணி தற்போதுள்ள கீழ் மாகாணத்தையும், கொலன்னுக் கோறளையையும், களுத்துறைப் பகுதியையும், சல்பதி கோறளையையும் கொண்டதாயிருந்தது. நான்கு கோறளை
I
ஒல்லாந்தரின் யாழ்பாணப் படம்
என்ற பிரிவு, கேகாலைப் பகுதியின் வடபாகத்தையும், சியான, ஹபிதிகம கோறளைகளையும் உள்ளடக்கியிருந் தது. சப்த கோறளை என்ற திசாவனி வடமேல் மாகா ணத்தையும், அலுத் குறு கோறளையையும், வடமத்திய மாகாணத்தின் பெரும் பகுதியையும் உள்ளடக்கியிருந் தது. சப்பிரகமுவா திசாவணி மூன்று கோறளைகளையும்,
 
 
 
 

போர்த்துக்கீச நிருவாக முறை 237
கேகாலைப் பகுதியிலுள்ள புலத்கமவையும், ஹேவகம கோறளையையும், இரத்தினபுரி பகுதியில் கொலன்ன கோறளை தவிர்ந்த ஏனைய பாகங்களையும் உள்ளடக்கி யிருந்தது.
ஒவ்வொரு திசாவணியையும் ஒரு திசாவை ஆண்டு வந்தான். கோறளையை ஒரு கோருளை ஆட்சி செய்தான். கோறளையின் பிரிவுகளை அத்துக்கோருளைகள் ஆண்டு வந்தனர். கிராமங்களை மயேரல்லர் அல்லது காரிய கரணர் என்போர் ஆண்டு வந்தனர். கொழும்பு ஒரு நகரசபையின் பரிபாலனத்திலிருந்தது. கறுவா வியா பாரத்தில் போர்த்துக்கீசர் மிகவுஞ் சிரத்தை யுற்றிருந்த படியால் கறுவா உரிக்கும் தொழிலாளரிருக்கின்ற கிரா மங்களை மேற்பார்வை செய்வதற்காக ஒர் உத்தியோகத் தரை நியமித்தார்கள். இவரை மஹபட்ட தளபதி என்று கூறுப.
அரசனுக்குப் பதிலாகத் தளபதியதிகாரியென ஓர் உயர்ந்த உத்தியோகத்தர் மல்வானையில் இருந்தார். கோவையிலுள்ளவரும் போர்த்துக்கல் மன்னரின் ஆணை யைச் செலுத்துபவருமான இராசப்பிரதிநிதியின் மேற் பார்வையில் இவர் இருந்து வந்தார். இவர்களைவிட, வருமான உத்தியோகத்தர் என்ற முறையில் வெண்டர்டா பஸெண்டா என்றழைக்கப்படும் ஓர் உத்தியோகத்தரும், ஒவிடோர் என்றழைக்கப்படும் நீதிபதியும் அரசியல் உத்தி யோகத்தராக இருந்தனர். யாழ்ப்பாண இராச்சியம் போரில் வெற்றி கொள்ளப்பட்டதாதலால் அங்கே வேறு விதமான அரசியல் நிருவாகம் நடைபெற்றது.
வரி வசூலிப்பதில் போர்த்துக்கீசர் சிங்களவரின் முறை யையே கையாண்டார்கள். கோட்டை இராச்சியம் போர்த்துக்கீசருக்காகிப்பதும் அவர்களுக்குச் சேர வேண் டிய வரி முழுவதும் சேரா மையை அவர்கள் உணர்ந் தார்கள். இதற்குக் காரணம் அந்நாட்டிலேற்பட்ட இடையரு யுத்தங்கள் என்றும் அறிந்தனர். சேனரதன்

Page 129
238 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கண்டிக்கு அரசனுனதும் நாட்டில் சமாதானம் ஏற் படவே போர்த்துக்கீசர் வரி வசூலிக்கும் முறைகளை சீர்ப் படுத்தத் தீர்மானித்தார்கள். நிலங்களையும், அவை என்ன சேவைக்காக வழங்கப்பட்டன என்பதையும் அவைகளால் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய தொகைகளையும் பதிவு செய்தனர். இவை சிங்கள நாட் டிலுள்ள லேகம் மித்தியைப் போன்றவை. ஆனல் இவற்றை போர்த்துக்கீசர் தோம்புகள் என பெயரிட்டு அழைத்தார்கள். இவ் வேலையை ஒரு போர்த்துக்கீச அதி காரி நான்கு சிங்கள மொஹத்தல் என அழைக்கப் படும் காரியதரிசிகளின் உதவியுடன் செய்தனர். இம் மொஹத்தலாக்களில் ஒருவனே குச ஜாதக யா, குஸ் தான்தினுஹத்தான, என்ற கவிகளைப் பாடிய அழகிய வண்ணன். பின் கூறப்பட்ட கவிதை, கங்கார ஆராட் சியும், மாயதுன்னையும் நடத்திய கலகங்களை அடக்கிய கொன் ஸ்தான் தைன் டி சாவின் வீரச் செயல்களை கூறு கிறது.
ஏனைய நிர்வாக விடயங்களிலும் சனங்களின் புராதன வழக்கங்களையே அவர்கள் அநேகமாய் பின் பற்றி வந்தார்கள். சாதிக் கட்டுப்பாடுகள் அநேக மாய்க் கவனிக்கப்பட்டு வந்தன. அறியாமையாலும் சில வேளைகளில் தமக்கேற்படும் வசதியை முன்னிட்டும் இச்சாதியாசாரங்கள் அவர்களால் புறக்கணிக்கப்பட்டு வத்ததுமுண்டு.
சேனை சம்பந்தமான விடயங்களில் தளபதியே பிரதா னமான உத்தியோகத்தராயிருந்தார். இவர் மேனிக்கட வர என்னுமிடத்தில் தமது தலைமைக் காரியாலயத்தை நிறுவியிருந்தார். போர்த்துக்கீசத் துருப்புக்களில் கல் யாணமான சிப்பாய்களும் பிரமச்சாரிகளுமாக இருதிறத் த வரிருந்தனர். முன்னையோர் அவதியான காலங்களில் போர் செய்வார்கள். மற்றவர்களே நிரந்தரமான சேனையைச் சேர்ந்தவர்கள். சமாதான காலங்களில் இவர் கள் ஊரில் திரிந்து சனங்களைக் கொள்ளையடிப்பார்கள்.

ஒல்லாந்தர் அரசியல் முறை 239
படையில் சேர்ந்த சிங்களச் சிப்பாய்கள் லஸ்கரீன் என அழைக்கப்பட்டனர். இவர்கள் கண்டியரசனின் போர் வீரரையே ஒத்திருந்தனர். இவர்களது தலைவர்கள் இக்காலத்தில் விக்கிரமசிங்கர் என அழைக்கப்பட்டனர்.
. ஒல்லாந்தர் அரசியல் முறை
நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையி லிருந்த ஒல்லாந்த கிழக்கிந்திய ஐக்கிய வியாபார சங்கத் தின் அரசியல் முறை, கண்டி அரசியல் முறையைப் போலவே யிருந்தது. திசாவை முதலிய உத்தியோகத்தர் முன்னிருந்தபடியே நியமிக்கப்பட்டனர். திறைகளும் பழைய ‘மானியகால முறைப்படியே வசூலிக்கப்பட்டன. போர்த்துக்கீசரைப்போலவே இவர்களும் தோம்புகள் தயாரித்தனர். ஆனல் அவர்களிலும் பார்க்க இவர்கள் அவற்றைச் செவ்வனே தயாரித்தார்கள். பிரசைகளின் குடிநிலங்களை அளந்து கணக்கிடக்கூட இவர்கள் ஆரம் பித்தனர். ஆனல் சனங்கள் அதை விரும்பாததால் அவ்வேலை இடையில் விடப்பட்டது. போர்த்துக்கீசர் தயாரித்த நிலத்தோம்புகளோடு இவர்கள் தலைமுறை களைப் பதிவுசெய்யுந் தோம்புகளையும்-அதாவது நிலத் தோம்புகளில் குறிப்பிடப்பட்ட சொந்தக்காரரின் தலை முறைகளையும் பதிவு செய்தனர். நிலங்களின் உண்மை யான சொந்தக்காரர் யாரென்பதை இத்தோம்புகள் குறிப்பிட்டதோடு, அந்நிலங்களுக்கு உரிமையில்லாத வர்கள் அவற்றை அபகரித்துக்கொள்ளா வண்ணமுந் தடைசெய்தன. ஒல்லாந்தர் பள்ளிக்கூடத் தோம்பு களென இன்னுெருவகையான தோம்புகளையும் தயார் செய்தனர். இவற்றில் கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள எல்லாருடைய பெயர்களும் ஏனைய விபரங்களும் பதிவு செய்யப்பட்டன.
ஆணுல் போர்த்துக்கீச நிருவாகத்துக்குச் சில மாற்றங் களை ஒல்லாந்த அரசியல் முறையிற் காணலாம். இவர்க ளது அரசாங்கத்தின் தலைவர் தேசாதிபதியென அழைக் கப்பட்டார். இவர் கொழும்பில் வசித்தார். ஒல்லாந்தி

Page 130
qi-in siopwersjaoő igo y @ qs unoqg&
 
 

போர்த்துக்கீச ஒல்லாந்தக் கோட்டைகள் 24
லிருக்கும் கிழக்கிந்திய வர்த்தக சங்க உத்தியோகத் தரின் ஆணையின் கீழ், பற்றேவியாவிலிருந்து வந்த மகா தேசாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இவர் இருந்து வந்தார். முக்கியமான பட்டினங்களான யாழ்ப்பாண மும் காலியும் தளபதிகளால் ஆட்சி செய்யப்பட்டன. உள்நாட்டுப் பகுதிகள் சிங்களர் காலத்திலிருந்ததுபோல் திசாவைகளால் ஆளப்பட்டன. இக்காலத்தில் 'சிவில் சேர்விஸ் இருப்பதுபோல அக்காலத்திலும் "பொலிட்டிகல் சேர்விஸ்’ என ஒருவித உத்தியோகமுறை இருந்தது. இதில் பல வகுப்புகளும் தரங்களுமிருந்தன. உதாரண மாக உயர் வர்த்தகர், வர்த்தகர், கீழ் வர்த்தகரென மூன்று பதவிகளிருந்தன. இவர்களுடைய வேலை பிரதான மாக அரசியல் நிருவாக வேலையாயிருந்தபோதிலும், வியாபார சங்கமொன்றின் ஊழியர்களாயிருந்தபடியால் இவர்களுக்கு வியாபார சம்பந்தமான பதவிப் பெயர்கள் கொடுக்கப்பட்டன. மேலும் தரைப்படை ஊழியர், கடற்படை ஊழியர், கைவினைஞர், மத ஊழியர் எனப் பல குழுவினருமிருந்தார்கள். ஒல்லாந்த சேனையில் ஐரோப் பியரும், ஜாவா, பண்டாத் தீவுகளிலிருந்து வந்தோரான மலாயரின் மூதாதைகளும், சிங்களரும், தமிழருமிருந் தனர். ஒல்லாந்தரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர் கள் நெருக்கடியான காலங்களில் போர் செய்தனர். யாழ்ப்பாணம் இந்துச் சட்டங்களின்படியே ஆட்சிசெய் யப்பட்டு வந்தது. தென்னிந்தியாவின் தெற்குப் பகுதி களும் இலங்கைத் தேசாதிபதியின் ஆட்சியிலேயே இருந்து வந்தன.
IV. போர்த்துக்கீச ஒல்லாந்தக் கோட்டைகள் போர்த்துக்கீசர் இலங்கையில் கோட்டைகளைக் கட்டி னர்களென நாம் ஏற்கெனவே இந்நூல் மூலம் அறிந் திருக்கிருேம். தாம் கைப்பற்றிய பிரதான நகரங்களில் போர்த்துக்கீசர் கோட்டைகளைக் கட்டி தம்மை சிங்கள வரிடமிருந்தும், கடலிலிருந்தும் தாக்கும் முஸ்லிம்களிட மிருந்தும் பாதுகாத்து கொண்டார்கள். இக் கோட்டை
12 مسي-3 77 8

Page 131
242 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
கள் போர்வீரரின் அரணுகவும், சில வேளைகளில் உணவு, ஆயுதங்கள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றைச் சேமித்து வைக்கக் கூடிய பண்டகசாலைகளாகவும் உத வின. தமது பிரதேசங்களுக்குள் கண்டியரசன் தன் படையுடன் வராதவாறு தடை செய்வதற்கு உள் நாட்டு எல்லைப்புறங்களிலும் கோட்டைகள் கட்டினர்கள்.
முக்கியமான துறைமுகங்களிலேதான் சிறந்த கோட் டைகள் கட்டப்பட்டன. கொழும்பே மிகப் பிரதான மான பட்டினமாயிருந்தபடியால் அங்கேயே மிகப் பெரிய
SiSiii iiiS SSiBiBiehiiSSi iii iTBiBiTi iiS iSiiiSiSiSiSiSiSiSiSiSiiSii iiiSSS
ళ్ల స్టేళ్ల
காலிக் கோட்டையும் அதன் சுற்றுப்புறமு
கோட்டையொன்று கட்டப்பட்டது. அடுத்த பெரிய கோட்டைகள் காலியிலும் யாழ்ப்பாணத்திலும் கட்டப் பட்டன. ஏனைய இடங்களில் மிகச் சிறிய கோட்டை களும் தம்ப அரண்களுமே அமைக்கப்பெற்றன.
கட்டடம்கட்டுவதில் போர்த்துக்கீசர் பெரும் நிபுணர் களாக விளங்கவில்லை. ஆரம்பத்தில், ஆசிய வாசிகளுடன் போர் செய்ததால் அவர்கள் திறமையுள்ள பலமான கோட்டைகளைக் கட்ட வேண்டிய அவசிய மேற்பட
 
 
 

போர்த்துக்கீச ஒல்லாந்தக் கோட்டைகள் 2431
வில்லை. இவர்களின் கோட்டைச் சுவர்கள் பெரும்பாலும் கபூக் கற்களால் கட்டப்பட்டன. சுவரைச் குறிக்கும் தாப்பே என்ற சிங்களச் சொல் போர்த்துக்கீச மொழி யடியாகப் பிறந்ததாகும். பலகணியைக் குறிக்கும் ஜன் னல் என்ற சொல்லும் போர்த்துக்கீசச் சொல்லே. வீட் டிற்கு முதல் முதல் யன்னல் அமைக்கும் முறையையும் பீலி ஒடுகள் செய்யும் முறையையும் போர்த்துக்கீசரே இந்நாட்டிற்கு வழங்கினர்கள்.
யாழ்ப்பாணக்கோட்டையும் சுற்றுப்புறமும்
ஒல்லாந்தரோ மிகத் திறமையுடைய சிற்பிகளா யிருந்தனர். இவர்களது தாய்நாடாகிய ஒல்லாந்தின் பெரும் பகுதி முதலில் சதுப்பு நிலமாகவும் கடலாகவு மிருந்தது. அவர்கள் அவற்றை நிரப்பி நாடாக்கிய பயிற் சியால் வலியுள்ள பெரிய கட்டிடங்களைக் கட்டும் முறை யையும் கற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் சிங் களருடைய எதிர்ப்பை மாத்திரமின்றி போர்த்துக்கீசர், பிரான்சியர், பிரித்தானியர் ஆகியோரின் எதிர்ப் பையும் நிருவகிப்பதற்கு வலிய கோட்டைகளைக் கட்ட வேண்டியதவசியமாயிருந்தது. போர் த் து க் கீ ச ரி ன் கோட்டைகளை ஒல்லாந்தர் திருப்பிக் கட்டியபொழுது,

Page 132
244 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
ஐரோப்பாவில் 17-ம் நூற்றண்டில் புதிய முறையில் விசாலமான கொத்தளங்களோடும், பீரங்கிகளை சுலப மாக வைத்து வெடிக்கக்கூடிய மாதிரி கோட்டையின் முடக்குகளில் முனைப்புகளையும் அமைத்துக் கட்டப்பட்ட கோட்டைகளைப் பின்பற்றினர்கள்.
நீர்கொழும்பிலுள்ள ஒல்லாந்தக் கோட்டை
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஒல்லாந்தர் தமது பெரிய கோட்டைகளைக் கட்டினர், மாத்தறையில் உள்ள கோட்டை வான் எக் என்னும் தேசாதிபதியால் கட்டப்பட்டது. புத்தள வியாபா ரத்தை மேற்பார்வை செய்வதற்காக கற்பிட்டியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. யாழ்ப்பாணத் துறைமுகத் தைக் காப்பாற்றும் நோக்கமாகவே ஊர்காவற்றுறை யில் ஒரு கோட்டை நிறுவப்பட்டது. நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருக்கோணமலை, மன்னர், களுத்துறை
 

ஒல்லாந்தர்-போர்த்துக்கீசர் மதப்பிரசாரம் 245
ஆகிய இடங்களிலும் சில பிரதானமான கோட்டை களிருந்தன. உள்ளூரிலும் ஒல்லாந்தர் பல கோட் டைகளைக் கட்டினர். சிங்களப் படைகள் உள்ளூரி லிருந்து வந்து தங்களைத் தாக்காதபடி பாதுகாப்பதற் காக உள்ளூரிலிருந்து கரைப்பகுதிக்கு வரும் பாதைகளில் முக்கியமான இடங்களில் இவை அமைக்கப்பட்டன.
ஒல்லாந்தக் கட்டிடங்கள் அநேகமாய் கிரேக்க சிற்ப முறையையே அனுசரித்துக் கட்டப்பட்டன. காலி யிலும், யாழ்ப்பாணத்திலும் கட்டப்பட்ட ஒல்லாந்தத் தேவாலயங்களே இதற்குச் சான்று பகரும். ஸ்டீன் வான் கொலெனெஸ் என்ற தேசாதிபதி (1753-1765) யால் கட்டப்பட்ட கொழும்பு, ஆதிருப்பள்ளித் தெருவிலுள்ள தேவாலயத்தில் இத்தாலிய சிற்ப முறையுங் கலந்திருக் கிறது. விருந்தை என்று சொல்லப்படும் தாழ்வாரத் துக்கு சிங்களத்தில் ஸ்தோப்புவ என்ற ஒல்லாந்தச் சொல் வழங்கப்படுகிறது. மேல்மாடியைக் குறிக்கும் சொல் தாரே என்ற பதமும், படிக்கட்டைக் குறிக்கும் தரப்புவ என்ற பதமும் ஒல்லாந்த வார்த்தைகளிலிருந்தே வந் தன. கக்கூசு, சாக்கு என்று இப்போது தமிழில் வழங்கப் படும் சொற்களும் ஒல்லாந்த மொழியில் இருந்தே வந்தன.
V. ஒல்லாந்தரதும் போர்த்துக்கீசரதும் மதப் பிரசாரம்
போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் தங்களது சமயப் பிரசாரத்தினலே தமது நாகரீகத்தையும் பழக்க வழக் கங்களையும் இலங்கை வாசிகளிடத்துப் பரப்பி வந்தார் கள். போர்த்துக்கீசர் இலங்கை மக்களிடையே உரோமன் கத்தோலிக்க சமயத்தை எவ்வாறு பரப்பினுர்கள்; எத் தனை ஆயிரம் பேரைத் தமது சமயத்தில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதைப்பற்றியெல்லாம் ஏற்கெனவே கூறினுேம். இம்மதமாற்றம் மதம் மாறியவர்களிடையே மாத்திரமன்றி, தாழ்பூமியில் பெளத்த, ஹிந்து சமயங் களை அனுட்டித்து வாழ்ந்து வந்தவர்களிடத்திலும் மாற்றங்களை உண்டாக்கியது.

Page 133
246 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
உரோமன் கத்தோலிக்க குருமார் தமது மதத்தைப் பரப்புவதற்கு மிக ஊக்கத்தோடு உழைத்து வந்தது மன்றி, சனங்களைக் கவரக்கூடிய முறையில் போதனை செய்தும் வந்தார்கள். தமது தேவாலயங்களுக்கு அடுத் தாப்போல் பள்ளிக்கூடங்களைக் கட்டி அங்கே பிள்ளை கட்கு கிறிஸ்த சமய அறிவையும் ஊட்டி வந்தார்கள். நோயுற்ற காலங்களில் இக்குருமார் சனங்களுக்கு உதவி செய்து வந்ததுமல்லாமல் போர்த்துக்கீச உத்தியோகத் தர்களின் துர்நடத்தைகளையும் இவர்கள் தடுக்கக்கூடிய தாயிருந்ததால் சனங்கள் இவர்களை விரும்பினர்கள். சாதிக்கட்டுப்பாட்டின் கொடுமையைக் கூட இவர்களது பிரசாரம் ஓரளவுக்குக் குறைக்கக்கூடியதாயிருந்தது.
பெளத்த சமயம் துறவறப்போக்குடைய சமயமென் றும் பெளத்த பிக்குகள் பொதுசனங்களின் வாழ்க்கையை மறைமுகமாகவே பாதிக்கக் கூடியவர்களாயிருந்தனர் என்றும் ஏற்கெனவே கூறினேம். ஆனல் உரோமன் கத்தோலிக்க குருமார் ஐரோப்பாவில் இக்காலங்களில் நடைபெற்றதுபோல் சனங்களின் நடைமுறைகளை நேர் முகமாக மேற்பார்வை செய்துவந்தார்கள். சில குருமார் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு விலங்களும், மறியல் வீடுகளும் ஏற்படுத்தினர். உயர் வகுப்பைச் சேர்ந்த வர்கள் குற்றமிழைத்தால் தண்டம் விதிக்கப்படும். வறிய வர்கள் பிரார்த்தனைக்கு வராமலோ அல்லது வேறுவித மான நடைப்பிசகாகவோ குற்றஞ் செய்தால் தண்டிக்கப் படுவர். இவ்வாறு குற்றஞ் செய்வோரைத் தேடிப் பிடித்துத் தண்டிப்பதற்கு ஒவ்வொரு தேவாலயமும் மெரின்ஹோ என்றழைக்கப்படும் ஓர் உத்தியோகத்தரை நியமித்தது.
ஒல்லாந்தரும் தமது சீர்திருத்தப்பட்ட ஒல்லாந்தத் திருச்சபையின் மூலம் சனங்களிடத்துத் 5 L Digil சமயத்தைப் பரப்பிவந்தார்கள். ஆனல், போர்த்துக் கீசரளவு சமய குருமார் இவர்களிடத்திருக்கவில்லை. இவர்கள் பிரதானமாக பாடசாலைகளின் மூலமே தமது

ஒல்லாந்தர்-போர்த்துக்கீசர் மதப்பிரசாரம் 247
பிரசாரத்தை நடத்தி வந்தனர். இவர்களுடைய திருச் சபையும் ஒரு அரசாங்க இலாகாவைப்போலவே நடத்தப் பட்டுவந்தது. சனங்களுடைய ஆன்மார்த்த வாழ்வை சீரடையச் செய்வதோடமையாது பெளத்த, இந்து மதங்களை நாட்டிலிருந்து வேரோடு களைந்து, இஸ்லாம் மதத்தைப் பரப்பவிடாமல் தடைசெய்து தமது ஆட்சியை நீடிப்பதே இவர்களுடைய கல்விக் கொள்கை யாயிருந்து வந்தது.
தமது திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கு ஒல்லாந் தர் விசேட சலுகை காட்டிவந்ததோடு, அவர்களுக்கே அரசாங்க உத்தியோகங்களும் வழங்கினர். அவர் களிடமிருந்து குறைந்த வரியும் வசூலிக்கப்பட்டது. இதன் பயணுக அநேகம் பேர் ஞானஸ்நானம் பெற்று வெளியே கிறிஸ்தவர்களைப்போலக் காட்டிக்கொண்டு உள்ளுக்கு தத்தம் மதனுட்டானங்களை அனுசரித்தார் கள். தேவாலயங்கட்கு அவர்கள் ஒழுங்காகப் போய் வந்தனர். ஏனெனில், ஒல்லாந்தரும் தமது பிரார்த் தனைகட்கு வராதவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டம் விதிக்க மெரின் ஹோ என்ற உத்தியோகத்தரை நிய மித்தார்கள். போர்த்துக்கீசரும், தம்மதத்துக்கு மாறி னவர்கட்கு விசேட சலுகை காட்டிவந்தனர். கத்தோ லிக்கரை ஒல்லாந்தர் எவ்வளவு துன்பத்துக்காளாக்கிய போதிலும் அவர்கள் தமது கொள்கையில் மாரு திருந் ததை நோக்குமிடத்து அவர்கள் மனப்பூர்வமாகவே மத மாற்றஞ் செய்தார்கள் என்பது தெரியவரும்.
தங்களுடைய மதத்தின்படியே தங்கள் தேச எல்லைக் குள் பகிரங்க பிரார்த்தனை நடக்கவேண்டுமென ஒல்லாந் தர் விரும்பினர். உரோமன் கத்தோலிக்கர் விடயத் திலும் முஸ்லிம்கள் விடயத்திலும் அவர்களைத் துன்புறுத் தினர். தமது எல்லைக்குள் கத்தோலிக்க குருமாராவது முஸ்லிம் கதீப்புகளாவது பகிரங்கப் பிரார்த்தனை செய்வ தைத் தடுத்ததோடு அத்தகையோர் அங்கு பிரவேசிக்கக் கூடாதெனவும் கட்டளையிட்டனர். அரசியல் விடயங் கள் காரணமாகவே உரோமன் கத்தோலிக்கர் துன்புறுத்

Page 134
248 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
தப்பட்டனர். கத்தோலிக்கர் கோவையிலிருக்கும் மற்றக் கத்தோலிக்கரோடு சேர்ந்து இலங்கையில் ஒல்லாந்த ஆட்சிக்கு முடிவு தேடுவரென நினைத்தார்கள். ஆனல் கீழைத்தேசங்களில் போர்த்துக்கீசரின் ஆதிக்கம் குன்றி ஒல்லாந்த ஆட்சிக்கு ஆபத்துண்டாக்க முடியாதிருந்த போது அவர்களுக்கெதிராய் ஏற்பட்ட இந்நடவடிக்கை கள் கைவிடப்பட்டன. மேலும், நாயக்க மன்னர்கள் கத்தோலிக்கரை இம்சைப் படுத்தினர். அதனல், அவர்கள் கண்டி இராச்சியத்தில் இருந்து ஒல்லாந்தருக்கு எதிராக வேலைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டே முஸ்லிம் கள் ஒல்லாந்தரால் துன்புறுத்தப்பட்டனர். போர்த் துக்கீசர் காலத்தில், முஸ்லிம்கள் எவ்வாறு உள்நாட்டு வியாபாரம் முழுவதையும் நடத்தி வந்தனர் என்பதைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டோம். கொன்ஸ்தாந் தைன் டீ சா என்பவனது காலத்தில் இவர்கள் போர்த் துக்கீசரின் நாடுகளிலிருந்து கலைக்கப்பட்டனர். அதன் பின் இவர்கள் கண்டி இராச்சியத்தில் மட்டும் வியாபாரத் தை நடத்தி வந்தனர். ஆனல் போர்த்துக்கீசர் கலைக் கப்பட்டதும் இவர்கள் மறுபடியும் தாழ் பூமிப் பிராந்தி யங்களுக்கு வந்தார்கள். போர்த்துக்கீசரைப்போல் ஒல்லாந்தர் முஸ்லிம்களை அவ்வளவு கடுமையாக நடத் தாதபோதிலும், இவர்கள் ஒல்லாந்தருடன் வியாபாரத் தில் போட்டியிட்டமையால் வியாபார நடவடிக்கை களேயே குறைக்கப் பார்த்தார்கள். இவர்கள் இறக்கு மதி செய்யும் பொருள்கள் மீது ஏராளமான வரி விதித்த னர். பட்டினங்களில் வசிப்பதற்கு இவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சில பட்டினங்களுள் இவர்கள் விசேட அனுமதியின்றி பிரவேசிக்க முடியாதிருந்தது.
V. போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சியின் வேறு சில அம்சங்கள் போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சியின் பயனுக இலங்கை
வியாபாரம் விருத்தியடைந்தது. போர்த்துக்கீசர் காலத் தில் இவ்வியாபார விருத்தியினுல் சனங்களது வாழ்க்கை

போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சியின் அம்சங்கள் 249
யில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. போர்த்துக் கீசர் போர் செய்வதிலேயே அதிகம் ஈடுபட்டிருந்ததால் நாட்டின் வளத்தைப் பெருக்குவதற்குரிய வசதிகள் அவர்களுக்கிருக்கவில்லை. ஆனல் ஒல்லாந்தர் சமா தானத்தையே மேற்கொண்டு, தம்மாலான வரை விவசா யத்தை விருத்தி செய் தார்கள். கறுவாவுக் குக் கண்டி இராச் சி ய த்  ைத ந ம் பி யிராமல், பல இடங் களில் கறுவா பயிர் செய்தார்கள். நெல், மிளகு , கோப்பி, தென்னை, ஏலம் முத லியவற்றைச் சாகு படி செய்ய ஊக்கம ளித்தனர். மொறட் டுவையில் தச்ச வேலை யைத் தொடங்கினர் கள். இற்றை நாள் வரை அத்தொழில் அங்கே நிலை பெற்று வளர்ந்து வருகிறது. போக்கு வ ரத் து ச்
சாதனங்களைச் சீர்தி நீர் கொழும்பு ஒல்லாந்தக் ருத்தி அதன் பயனுக 956) 6 IT வியாபாரத்தையும்
அரசியல் நிருவாகத்தையும் சிறப்புறச் செய்தனர். பிர தானமான பட்டினங்களைத் தொடுத்து வீதிகளை அமைத் தார்கள். ஒல்லாந்தில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு புத்தளத்துக்கும் கொழும்புக்குமிடையில் உள்ள கால் வாயைத் திருத்தி யமைத்ததோடு களனி கங்கையையும் தொடுத்துப் புதிய கால்வாய்களை வெட்டினர்.
8773-2*

Page 135
250 நம்முன்னுேரளித்த அருஞ்செல்வம்
ஒல்லாந்தரால் கட்டப்பட்ட குஷ்டரோக நிலையத் தைப்பற்றியும் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்ட சீர்திருத்தங்களைப்பற்றியும் முன்னெரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிருேம். அவர்கள் 17-ம் நூற்ருண்டில் நடத்திய ஆட்சி ஒரு புதிய கொள்கையை உடையதா யிருந்தது. முன்னண்ட சிங்கள மன்னர்களும் போர்த் துக்கீச தேசாதிபதிகளும் சனங்களின் உரிமையைப் பற்றிக் கவனிக்கவுமில்லை; அவர்களை அன்போடு ஆள வேண்டியது தமது கடமை என்பதை உணரவுமில்லை. சிறிய குற்றங்களுக்குக்கூட கொடிய தண்டனைகள் விதிக் கப்பட்டன. ஒல்லாந்தரும் அவ்வாறு செய்து வந்தனர். ஆனல், சனங்களுக்கு மிக நிட்டூரமான தண்டனைகளை விதித்துக் கொடுங்கோல் புரிந்த வூயிட்ஸ் என்பவனை ஒல்லாந்தர் சிரச்சேதஞ் செய்ததிலிருந்து, அவர்கள் ஐரோப்பாவில் பரவிவந்த சீவகாருண்யக் கொள்கையால் பாதிக்கப்பட்டிருந்தனரென்பதை அறியலாம்.
கடதாசியை முதல் முதல் இலங்கையில் உபயோகித் தவர்கள் போர்த்துக்கீசரே.* ஆனல், அச்சியந்தி ரத்தை ஒல்லாந்தரே இலங்கைக்குக் கொண்டுவந்தனர். fவிவிலிய வேதத்தில் பாடசாலை மாணவர்க்குரிய பகுதி களே ஆரம்பத்தில் அச்சடிக்கப்பட்டன. இலங்கையில் பிரசுரிக்கப்பட்டுவரும் ஏராளமான நூல்களும், பத்திரி கைகளும், அச்சியந்திரத்தின் பயனை எடுத்துப் பகரக் கூடியனவாயிருக்கின்றன.
வெடிமருந்தின் உபயோகத்தைச் சனங்கள் அறிந்தார் கள். அச்சியந்திரங்களால் பயனடைந்தார்கள். ஐரோப்
பாவில் நடைபெற்ற மதச் சீர்திருத்தங்களும், அதற் கெதிராக உரோமன் கத்தோலிக்கர் தொடக்கிய எதிர்க்
*கடதாசி என்ற தமிழ்ச் சொல் (சிங்களத்திலும் கடதாசி) போர்த் துக்கீசச் சொல்லே.
fவிவிலிய வேதத்தில் வழங்கப்படும் பெயர்கள் ஒல்லாந்தர் உச்சரிப்பதுபோலவே இன்றும் சிங்களத்தில் உச்சரிக்கப்படுகின்றன. கிறிஸ்துசமயத்தைத் தழுவிய பின்னரே சிங்களர் ஒல்லாந்த, போர்த் துக்கீசப் பெயர்களைத் தமக்கு இட்டுக் கொண்டார்கள்.

போர்த்துக்கீச, டச்சு ஆட்சியின் அம்சங்கள் 251
கிளர்ச்சியும் எல்லாம் சனங்களைப் பாதித்தன. ஆணுல் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் பயன் இலங் கையில் இக்காலத்தில் ஏற்படவில்லை. மிகச் சிலரே உரோமன் கத்தோலிக்க பாடசாலைகளிலும் (செமினரி) புரட்டஸ்தாந்திய பாடசாலைகளிலும் இலத்தீன், கிரேக்க மாகிய மொழிகளைப் பயின்றனர். ஆனல் சனங்களில் மேல் வகுப்பார் கூட புராதனமான எண்ணப்பாங் குடையவராகவேயிருந்தார்கள். ஆனல் இன்னெரு
xX-Yr-----------. ". : 下。
&
போர்த்துக்கிச உடையில் டோன கதரின
முறையில் இம் மறுமலர்ச்சியால் இலங்கைக்கு நன்மை யுண்டானது. இலங்கையில் தாம் நடத்திய ஆட்சியைப் பற்றிய சரித்திரத்தைப் போர்த்துக்கீசரும் ஒல்லாந்த ரும் எழுதினர்கள். குவேய்றேஸ் என்ற போர்த்துக் கீசச் சரித்திரக்காரர் லெளகீக பாமார்த்திகத்துறை யிரண்டிலும் இலங்கையை வெற்றிபெற்ற வரலாறு' என்ற நூலை எழுதினர். பால்தியஸ், வலன்டைன் என்ற

Page 136
252 நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்
ஒல்லாந்தரும் சரித்திர மெழுதினர். ஆனல் இவர்கள் மகாவம்சம்போலச் சரித்திர மெழுதிய புராதன ஐரோப் பிய பெளராணிகரைப் பின்பற்றவில்லை. உரோம், கிரேக்க சரித்திரக்காரரைப் பின்பற்றி இவர்கள் இக்காலச் சரித் திரத்தைப் படிப்பதற்குப் பயனுள்ள விடயங்களை எழுதி யிருக்கிருர்கள். இம்முறையில் மகாவம்சக்காரரிலும் இவர்கள் எழுதிய விடயங்கள் சரித்திரங் கற்பதற்குப் பயனுள்ளன.
இந்நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், பொரு ளாதார வளர்ச்சிக்கும் போர்த்துக்கீசரை விட ஒல்லாந் தர் அதிக உதவி செய்திருக்கிருர்கள். ஆனல் அவர்கள் போர்த்துச்கீசரைப்போல் இந்நாட்டவருடன் அதிகம் நெருங்கிப் பழகவில்லை. போர்த்துக்கீசர் சிங்கள தமிழ் சாகியத்துப் பெண்களை விவாகஞ் செய்ததுடன் கிறிஸ்த சமயத்தில் சேர்ந்த இலங்கையருக்கு உயர்ந்த அரசாங் கப் பதவிகளையும் வழங்கினர்கள். ஆனல் ஒல்லாந்தர் அவ்வாறு கலப்பு விவாகஞ் செய்வதைத் தடுத்ததோடு உயர் பதவிகளை ஐரோப்பியருக்கு ஒதுக்கி வைத்தனர். இதன் பயணுக போர்த்துக்கீச மொழியையும், நடை உடை பாவனைகளையும் பல சிங்களவரும் தமிழரும் கைக் கொண்டனர்.
ஒல்லாந்தரும் போர்த்துக்கீசரும் இலங்கையில் அடி வைக்க முன், இந்தியாவில் ஏற்பட்ட புதிய எண்ணங்கள் இங்கு பரவியிருந்தன. இவர்களது வருகையுடன் ஐரோப்பிய எண்ணங்களும் இங்கு வந்து சேர்ந்தன. இவ்வெண்ணக் கலப்பு இலங்கையரின் வாழ்க்கை முறை யில் அனேக மாற்றங்களை ஏற்படுத்தியது. ஐரோப்பா வில் 19ம், - 20ம் நூற்ருண்டுகளில் ஏற்பட்ட மாற்றங் சளும், அவை எவ்வாறு பிரித்தானியர் ஆட்சியின் கீழி ருந்த இலங்கையரைப் பாதித்ததென்றும் அடுத்த நூலில் நாம் அறிந்து கொள்ளலாம்.

வினுக்கள்
குறிப்பு :-மாணவர் தாமாக விடயங்களை ஆலோ சனை செய்யும்படி உற்சாகப்படுத்துவதற்காக எத்தகைய வினுக்களைக் கேட்கலாமென உபாத்திமாருக்கு வழிகாட் டும் முறையில் இவ்வினுக்கள் ஈண்டுக் குறிப்பிடப்படு கின்றன. பரீட்சைகளோடு இக்கேள்விகள் சம்பந்தப் பட்டவையல்ல.
முதலாம் அத்தியாயம்
1. ஐரோப்பிய வியாபாரிகள் கீழ்த்திசை நாடுகளோடு வியாபாரஞ்செய்ய ஏன் விரும்பினர்கள் ?
2. 15-ம், 16-ம் நூற்ருண்டுகளில் வியாபார முறை களில் என்ன மாற்றங்கள் கவனிக்கத்தக்கன ? இம்மாற்றங்களெவ்வாறுண்டாயின ?
8. உலகப் படமொன்று கீறி இந்நூலில் குறிப்பிடப் பட்ட பெரிய ஆராய்ச்சி யாத்திரை (Exploration) களின் மார்க்கத்தையும், அவை நடந்த காலத்தை யும் யாத்திரை செய்தோரின் பெயர்களையும் குறிப்பிடுக.
4. கீழ்த்திசை நாடுகட்குச் செல்லும் மார்க்கத்தை
கண்டறிய கொலம்பஸ் தவறியதேன் ?
5. 16-ம் நூற்ருண்டில் இசுபானியா பெரிய நாடானதற் குக் காரணமென்ன ? இசுபானிய அரசர்கள் ஐரோப்பாவெங்கும் த ம து ஆதிக்கத்தைச் செலுத்த ஏன் தவறிஞர்கள் ?
259

Page 137
254
விஞக்கள்
இரண்டாம் அத்தியாயம் மத்திய கால ஆரம்பத்தில் ஐரோப்பாவில் கல்வி குன்றியதற்குக் காரணமென்ன ? பின்னர் அக் கல்வி (எவ்வளவு) எவ்வாறு தூரம் விருத்தி யடைந்தது ? மறுமலர்ச்சி" (Renaissance) என்ருல் என்ன ?
விளக்குக. மறுமலர்ச்சி காலத்தில் அறிவுத்துறையில் புதிதாக என்னென்ன கண்டு பிடிக்கப்பட்டன ? இவற்ருல் ஏற்பட்ட பயன் என்ன ? புரட்டஸ்தாந்திய மதச்சீர்திருத்தம் ஏற்பட்டதற்
குக் காரணமென்ன ? இச்சீர்திருத்தத்தை எதிர்க்கக் கத்தோலிக்க திருச்
சபை யாது செய்தது ?
மூன்றம் அத்தியாயம் இசுபானியா ஒரு தேசமாக எவ்வாறு ஐக்கியப்
Lull-gil ? ஐந்தாவது சாள்ஸ் எவ்வாறு வலிமைமிக்க ஒரு
அரசனுணுன் ? பிரான்சிய மன்னர் தமது நாட்டை எவ்வாறு அடக்கி
uut 660Ti ? முப்பதாண்டு யுத்தத்தின் விளைவென்ன ? 17-ம் நூற்ருண்டில் இசுபானியாவின்:ஆதிக்கம்
எவ்வாறு குறைந்தது ?
நான்காம் அத்தியாயம்
* மத்திய வகுப்பா ரென்பார் யாவர்? உமது கிரா மத்தில் அவ்வித வகுப்பாருண்டா ? அப்படியா ணுல் எத்தகைய மக்கள் அவ்வகுப்பிலிருக்கின் றனர் ?

வினுக்கள் 255
17-ம் நூற்ருண்டில் பிரான்சிய மந்திரிகள் பிரான்
சுக்கியற்றிய சேவை என்ன ?
பதினலாம் உலூயி பெரிய சக்கரவர்த்தி என ஏன்
அழைக்கப்பட்டான் ?
பிரித்தானியர் முதல் ஒல்லாந்தருக்கெதிராக யுத் தஞ் செய்து பின் அவர்களுக்குப் படைத்துணை செய்ததேன் ?
ஐந்தாம் அத்தியாயம் ஆங்கில சிம்மாசனத்தைத் தனது பிற்சந்ததியாரே பெறக்கூடியதாய் ஏழாம் ஹென்ரி எவ்வாறு பாதுகாப்புச் செய்தான் ? எட்டாவது ஹென்ரி பாப்பாண்டவருடன் ஏன்
கோபித்தான் ? ஸ்ருவர்ட் வம்சத்து முதலிரண்டு அரசர்களை சிலர் வெறுத்தார்கள் ; ஏன் ? அவர்கள் யார் ? இரண்டாவது ஜேம்ஸ் அபஜெயமடைந்ததற்கும் அவனது சகோதரன் சித்தியடைந்ததற்கும் காரணமென்ன ? ஹனுேவேரிய வமிசத்தவர் பிரித்தானிய சிம்மா சனத்துக்கு எவ்வாறு அருகதையுடையவரானுர் கள் ?
ஆறம் அத்தியாயம் ஆரும் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட இடங் களை ஆசியாப் படமொன்று வரைந்து அதில் குறிக்க. அல்புக்கூர்க்கே, அக்பர், அவுரங்கசீப் ஆகியோரின்
சரித்திர சம்பந்தமான விசேடமென்ன ? கோவை, டியூ, ஏடென், ஒர்மஸ், கள்ளிக்கோட்டை மலாக்கா ஆகிய இடங்களைப் போர்த்துக்கீசர் ஏன் பிடித்தார்கள் ?

Page 138
256
வினுக்கள்
ஏழாம் எட்டாம் அத்தியாயங்கள்
வட அமெரிக்காவில் பிரான்சியரும், பிரித்தானி
யரும் எவ்வாறு விரோதிகளானுர்கள். 18-ம் நூற்றண்டில் பிரித்தானிய குடியேற்றங்கள் அபிவிருத்தியடைய விடாது தடுக்க பிரான்சியக் காரர் எவ்வாறு முயற்சித்தனர் என்பதை படங் கீறி விளக்குக. இந்நூற்றண்டில் அடிமை வியாபாரம் விருத்தி யடைந்ததற்குக் காரணம் என்ன? அது எவ்வாறு ஒழிக்கப்பட்டது? வட அமெரிக்காவில் பிரான்சுக்காரர் ஆதிக்கம் பெருமல் பிரித்தானியர் ஆதிக்கம் பெற்றதற் குக் காரணமென்ன? பிரித்தானியர் அமெரிக்க குடியேற்றங்களை இழந்த தற்குக் காரணமென்ன? யாருடைய பிழையால் அவ்வாறு நடைபெற்றது ? மொகலாய அரசர்கள் ஐரோப்பிய வியாபாரிகளை
வெறுத்ததற்குக் காரணமென்ன? 18-ம் நூற்றண்டில் பிரான்சியத் தேசாதிபதிகள் இந்திய அரசியல் கொள்கையை எவ்வாறு மாற்றி ஞர்கள்? ஏன்? இந்தியாவில் நிலவிய பிரான்சிய ஆதிக்கத்தை பிரித்
தானியா தகர்க்க எவ்வாறு முடிந்தது?
ஒன்பதாம் அத்தியாயம்
ஆஸ்திரிய, ஹப்ஸ்பர்க் வமிசத்தவர் எவ்வாறு
தமது ஆதிக்கத்தைப் பெற்றனர்? பிரஷ்ய மன்னனன மகா பிரெட்ரிக் யுத்தங்களில்
வெற்றி பெற்றதற்குக் காரணம் என்ன? ருஷ்யா எவ்வாறு மேல்நாட்டு மயமானது? 18-ம் நூற்றண்டினிறுதியில் போலந்து தனது
சுதந்திரத்தை எவ்வாறிழந்தது?

வினுக்கள் 257
பத்தாம் அத்தியாயம் 18-ம் நூற்றண்டில் பிரித்தானியாவில் நிலம் படைத்த பிரபுக்கள் எவ்வாறு அரசியல் ஆதிக் கத்தைத் தமது வசமாக்கிக் கொண்டனர்? * பிரதம மந்திரி’, ‘மந்திரி சபை என்பவற்றின்
அர்த்தமென்ன? விக்’ கட்சி வீழ்ச்சியுற்றதற்குக் காரணமென்ன? 18-ம் நூற்றண்டில் பிரித்தானியா முன்னையிலும் எவ்வாறு நாகரீகமுஞ் செல்வமுமுற்றுத் திகழ்ந் தது?
பதினுேராம் அத்தியாயம் இந்நூற்ருண்டுகளில் என்னென்ன சாத்திரங்கள் வளர்ச்சியுற்றன? பெளதிக சாத்திரம், இரசா யனம், தாவரயியல், உயிரியல், அங்காதிபாதம், உடல் நூல் இவற்றை விளக்குக. 18-ம் நூற்றண்டிலும் பார்க்க 17-ம் நூற்றண்டில் சமய பக்தி அதிகமாயிருந்ததற்குக் காரண மென்ன?
"பூசுவாசே' என்ரு லென்ன? பிரான்சியப் புரட் சியில் அவர்களனேகமாகக் கலந்து கொண்ட தேன்? பிரான்சியப் புரட்சி ஏற்பட வேண்டியதற்குக்
காரணமென்ன?
பன்னிரண்டாம் அத்தியாயம் இலங்கைப் படமொன்று வரைந்து அதில், கோட் டை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய இராச்சியங் களைக் குறிப்பதுடன் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட இடங்களையும் குறிப்பிடுக. இலங்கைக்குப் போர்த்துக்கீசர் ஏன் வந்தார்கள்? சோனகரை அவர்கள் எவ்வாறு நடத்தினர்?

Page 139
258
வினக்கள்
போர்த்துக்கீசரின் வீர முத்திரைப் படமொன்றை யும், அவர்கள் கொழும்பில் முதல் முதல் கட்டிய கோட்டையின் படமொன்றையுங் கீறுக.
மாயதுன்னையும் செகராச சேகரனும், போர்த்துக்
கீசரோடு எவ்வாறு விரோதமுற்றனர்?
பதின்மூன்றம் அத்தியாயம் நொரன்ஹா, விதிய பண்டாரன், தர்மபாலன் கரலி யட்ட பண்டாரன் ஆகியோரைப்பற்றிக் குறிப் பெழுதுக. முதலாம் இராசசிங்கன் ஒரு பெரிய அரசன் என
நீர் கருதுகின்றீரா? அப்படியானுல் அதற்குக் காரணங் கூறுக?
சீதவாக்கை இராச்சியம் வீழ்ச்சியுற்றதற்குக்குரிய
காரணங்களென்ன?
முதலாவது விமலதர்ம சூரியன் காலம்வரை கண்டி இராச்சியம் சரித்திரத்தில் முக்கியத்தானம் பெறு வதேன்? -
பதினுன்காம் அத்தியாயம்
தொன் பிலிப்பு இறந்த பின்னர் கண்டி இராச்சியத் தைக் கைப்பற்ற போர்த்துக்கீசர் ஏன் ஆவல் கொண்டனர்?
சூசாவும் அசிவிடோவும் கண்டியைக் கைப்பற்றத்
தவறியது எதனல்?
கொன்ஸ்தாந்தைன் டீ சாவுடன் அசிவிடோவை
ஒப்பிட்டு எழுதுக. இலங்கைப் படமொன்று கீறி அதில் இவ்வத்தி
யாயத்தில் கூறப்பட்ட இடங்களைக் குறிப்பிடுக.

விஞக்கள் 259
1505-ம் ஆண்டு தொடக்கம் 1630 வரை போர்த் துக்கீசர் யாழ்ப்பாண இராச்சிய விடயங்களிற் றலையிட்டதற்குரிய காரணங்களென்ன ? ஒரு போர்த்துக்கீசப் போர் வீரனின் படத்தைக்
கீறுக.
பதினைந்தாம் அத்தியாயம்
கீழைத் தேசங்களில் போர்த்துக்கீசரைத் தோற் கடிப்பதற்கு ஒல்லா ந் தருக்கு உதவியாயிருந்த காரணங்களெவை ?
கோவனின் கொள்கையையும் அல்புக்கூர்க்கேயின்
கொள்கையையும் ஒப்பிட்டு எழுதுக.
ஒல்லாந்துக் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் அர சியல் நிருவாக முறைக்கும் போர்த்துக்கீச நிரு வாக முறைக்குமுள்ள வித்தியாசமென்ன ?
இவ்வத்தியாயத்தில் கூறப்பட்ட பெயர்களை அட்ட வணைப் படுத்தி அவை எங்கெங்குள்ளன என்ப தைக் குறிப்பிடுக.
பதினுறம் அத்தியாயம் இலங்கையிலிருந்து போர்த்துக்கீசரைக் கலைப்ப தற்கு வெஸ்டர் வொல்ட் , மட்சு ய் கர் , ஹல்ப்ட், இரண்டாவது இராசசிங்கன் ஆகியோர் எவ்வாறு முயற்சி செய்தார்கள்? ஒல்லாந்த ஈட்டி வீரனதும், பதாதி வீரனதும்,
துப்பாக்கி வீரனதும் படங்களை வரைக.
பதினேழாம் அத்தியாயம் சரித்திரம் சம்பந்தப்பட்டவரையில் ரைகிளப் வான்
கோயஸ் எவ்வாறு சிறந்தவன் ? கண்டி அரசர்களுக்கும் ஒல்லா ந் தருக்கும் ஏற்
பட்ட விரோதத்துக்கு காரணமென்ன ?
ஒல்லாந்தர் இலங்கையில் எவ்வாறு நீதி பரிபால
னஞ் செய்தனர் ?

Page 140
260
வினுக்கள்
பதினெட்டாம் அத்தியாயம் பெளத்த சமயப் புனருத்தாரணத்துக்கு நாயக்க
மன்னர் எவ்வாறு துணைபுரிந்தனர் ? கீர்த்தி பூரீ இராசசிங்கன் ஒல்லாந்தரால் தோல்வி
யுற்றதற்குக் காரணங்களெவை ? ஒல்லாந்த அரசியல் நிருவாகத்தை இலங்கையர்
ஏன் விரும்பவில்லை ? இலங்கையைக் கைப்பற்ற பிரித்தானியர் ஏன் ஆவ
லுற்றனர் ?
பத்தொன்பதாம் ஆத்தியாயம் * கபடகம் தலைமுறைத்தோம்பு நிந்தகம் "
என்பவற்றின் அர்த்தம் என்ன ? உரோமன் கத்தோலிக்க திருச்சபையும், சீர்திருத்தப் பட்ட ஒல்லாந்தத் திருச்சபையும் இலங்கையில் எவ்வாறு பிரசாரம் நடத்தின ? ஒல்லாந்தக் கோட்டையின் படமொன்று வரைக. இலங்கையில் ஒல்லாந்தரின் செல்வாக்கா, போர்த் துக்கீசரின் செல்வாக்கா அதிகமாக இப்போது இருக்கிறது?


Page 141