கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்

Page 1


Page 2

GT, Ghutfish சொல்லாக்கமும்

Page 3

மொழி பெயர்ப்பும் சொல் லாக்கமும்
தென்புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை
12, உஸ்மான் ரோடு, சென்னை-17.

Page 4
முதற்பதிப்பு: 1967, பதிப்புரிமை பெற்றது.
விலை ரூபாய் இரண்டு
செளந்தரா பிரிண்டர்ஸ், சென்னை-17.

பதிப்புரை
ஈழ நாட்டில் தமிழ் வளர்ச்சிக்குப் பெருங் துணையாகவும் திறனய்வுக்கும் தெளிந்த ஆராய்ச்சிக்கும் சிறந்த எடுத் துக் காட்டாகவும், சுருங்கக் கூறின் கடமாடும் பல்கலைக் கழகமாகவும் திகழ் பவர் திரு. மு. க. (மு. கணபதிப்பிள்ளை) அவர்கள்.
அவர்களது “மொழி பெயர்ப்பும் சொல்லாக்கமும்’ என்ற இந்த நூல் பயன் மிகுந்ததொரு பெரு நூலாகும்.
அத்தகைய சிறந்த நூலினை வெளி யிடும் கல்வாய்ப்பினை எங்களுக்கு ாகல்கிய திரு. மு. க. அவர்களுக்கு எங்கள் ாகன்றி என்றும் உரியது.
ஈழத்துத் தமிழ் மக்களும் தமிழ கத்துப் பெருமக்களும் பேராதரவு நல்கு வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந் நூலை வெளியிடுகின்றேம்.
இங்ாவனம்
அருள் நிலையத்தார்.

Page 5
நன்றே செய்க!
இன்றே செய்க!

எனது எழுத்துப் பணிகளுக்கெல்லாம் துணை புரிந்து வரும் எனது அரிய வாழ்க்கைத் துணைவி '560Tib' அவர்களுக்கு உரிமை

Page 6
பொருளடக்கம்
மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும் . "பன்றியிரும்பு’ப் பதம் பார்த்த கதை. *திணைக் களம்’ வந்த கதை பாயிரமும் மதிப்புரையும் விமரிசனமும் மதிப்புரையும்
சொல்லாக்கம்
9.
28
41
52
57
61

மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்
உலகத்தில் மக்களாய்ப் பிறந்தோர் குடும்&ங் குடும்பமாகவோ கூட்டங் கூட்டமாகவோ தான் வாழ் கின்றனர். அங்ங்னம் அவர்கள் வாழும்போது தமது உள்ளக் கருத்தையோ உணர்ச்சியையோ ஒருவர்க் கொருவர் வெளியிடவேண்டியிருக்கிறது. ஒருவர் தமது உள்ளக் கருத்தினைத் தெளிவாக வெளியிடுவதற்குக் கருவியாயமைந்த ஒலித்தொகுதியே மொழியாகும்.
ஒவ்வொரு காட்டினர்க்கும்-வகுப்பினர்க்கும்இடத்துக்கு இடம் மாறுபட்டனவாய்த் தனித்தனித் தொகுதியான ஒலிகள் இருக்கும். மொழியின் அமைப் பானது காட்டுக்கு நாடு வேறக உள்ளமையால், மொழிகளுள்ளும் மொழிக்கு மொழி வேறுபாடு காணப் படுகின்றது; காட்டுக்கு காடு மொழி பெயர்கின்றது. அஃதாவது, அந்தந்த நாட்டின் அமைப்புக்கும் தட்ப வெப்ப நிலைக்கும், சூழலுக்கும் ஏற்றபடி சிறிது சிறிது வேறுபடுகின்றது. ஒவ்வொரு காட்டிலும், வெவ்வேறு

Page 7
10
வகையான மொழியே பேசப்படுகின்றது. ஒரு காட்டி லேயே பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. ஒரு காட்டு மக்கள் மற்றெரு நாட்டு மக்களின் மொழியை ாகன்கு கற்றுக்கொண்டாலன்றி அதனைப் பேசவோ எழு தவோ முடியாது. ஒரு காட்டு மொழியிலுள்ள கருத் தொன்றினை வேறெரு மொழியைப் பேசும் மக்களுக்கு விளங்கும்படி செய்ய வேண்டுமாயின், அதை அன்னு ரின் மொழியிலே மாற்றி அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்; மொழிபெயர்த்தல் வேண்டும்.
அறிஞர்கள் எல்லா காடுகளிலும் தோன்றுகின்றர் கள். அவர்கள் தத்தம் மொழிகளிலே புத்தம் புதிய கருத்துக்களை எடுத்து வெளியிடுகின்றர்கள். அவ் வறிஞர்களின் அறிவுச் செல்வங்களை மற்றைய காடு களும் பெற்றுப் பயனடைய வேண்டியனவாய் உள் ளன. அப்பொழுது அவ்வறிவுச் செல்வங்களை யெல் லாம் பிற மொழிகளில் எடுத்துரைக்க வேண்டிய அவ சியம் ஏற்படுகின்றது. எனவே, அவை மொழிபெயர்க் கப்படுகின்றன.
ஒரு மொழியினைப் பேசுகின்ற மக்கள் வணிகங் காரணமாகவும்,அரசியல் காரணமாகவும் வேறு மொழி பேசுகின்ற மக்களுடன் தொடர்பு கொண்டு பழகி உரையாடவேண்டி கேரிடுகின்றது. இக் காரணங்களா லும் ஒரு மொழியினைப் பேசும் மக்கள் பிற மொழிகளை யும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஏற்படுகின் றது. அல்லது, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்த ஒருவர் இடைநின்று ஒருவர் கருத்தினை மற்ற வர்க்கு எடுத்துப் பெயர்த்துரைக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.
இங்கு காட்டிய இவ்விருவகைக் காரணங்களாலும், இன்றைய உலகில் மொழிபெயர்ப்பு இன்றியமையாத

தாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவி லிருப்போர்கூட காள்தோறும் பல்லின மொழிகள் பேசி வரும் மக்களுடன் தொடர்புகொண்டு தத்தம் கருமங் களை ஆற்றவேண்டியவர்கள் ஆகின்றனர். எனவே, அவர்களுக்கும் மொழிபெயர்ப்பே தஞ்சமாகி வரு கின்றது.
“மொழிபெயர்ப்பு' எனப்படுவது, ஒரு மொழியி லிருந்து இன்னெரு மொழிக்குச் சொல்லுச் சொல்லாகப் பெயர்த்து அடுக்கி வைப்பதன்று; வாக்கியங்களிலுள்ள சொற்களுக்கு மற்ற மொழியிலிருந்து கேரான சொற் க2ளப் பெய்து வாக்கியங்களாக்கி அமைத்துவிடுவது மன்று. உண்மையில், பெயர்த்துரைக்கப்பட வேண்டி யது பொருளேயாகும். "எடுத்துக்கொண்ட் பொரு ளின் கருத்தும் நுட்பமும் கயமுங் தோன்ற, ஏற்றவாறு கூட்டியுங் குறைத்தும், சுருக்கியும் விரித்தும் பெயர்த் தமைப்பதே” மொழிபெயர்ப்பாகும். அங்கும் எடுத்துக் கொண்ட பொருளின் தன்மைக்கும் அளவுக்கும் ஏற்ற படி அணியும் ஆற்றலும் செறிந்து விளங்க, மொழியி னது பெருமையானது சிறிதும் நலிவுறதபடி இரு மொழிகளின் பெருங்லங்களும் தோன்றத்தக்கபடி பெயர்த்துரைத்தலே சிறப்புடையதாகும். அல்லாம லும், இரு மொழிகளிலும் ஆன்றேர் வாக்குகளின் கருத் தொப்பு மை காணப்படுமிடங்களிலெல்லாம் அவற்றை எடுத்துக்காட்டியும், படிப்பவர்களின் மனத் துக்கு இன்பங் தரத்தக்கவாறு பழமொழிகளுள் இயை யத்தக்கன பொருத்தியும், மேற்கோள்களுடன் மொழி பெயர்ப்பதே விரும்பப்படத்தக்கதாகும்.
அங்ங்ணம் மொழிபெயர்க்கும்போதும் ஒவ்வொரு மொழிக்குமுரிய மொழிமரபு பேணப்படுதல் வேண்டும்.

Page 8
12
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான மரபு இருக்கின்றது. அந்த மரபினைத் தழுவி-எழுதப்படு கின்ற எழுத்தோ-மொழிபெயர்க்கப்படுகின்ற மொழி பெயர்ப்போதான் சோபையடைகின்றது; நிலைபெற்றும் ங்ற்கின்றது. வேறெரு மொழியின் இலக்கண விதி களையும் இலக்கண மரபு அமைப்பு ஆதியனவற்றை யும் அப்படியே கம் மொழியிலும் புகுத்தப் பார்ப் பது முறையாகாது. காலத்திற்கேற்றபடியும் நம் முடைய மொழியின் வளர்ச்சியை நோக்கியும் சில புதிய சொற்களை ஆக்கிக் கையாளவேண்டி யிருக்கலாம். அப்படிச் செய்வதை விட்டு-பழமையை அடியோடு ஒதுக்கித் தள்ளிவிட்டு-புதுமையாகவே எல்லாம் அமைதல் வேண்டும் என்ற தனி உற்சாகத்தினல் ஒரு மொழிக்கென்று தனியாகவுள்ள ஒழுங்கினையே மாற்றி அமைத்துவிட முயலுதலாகாது. பிற மொழிகளிலுள்ள கருத்துக்களையும்,அக்கருத்துக்களையெல்லாம் அவ்வம் மொழிப் புலவர்கள், படிப்பவர் மனத்திலே பதியும் வண்ணம் எங்ங்ணம் வெளியிட்டிருக்கிறர்கள் என்ற நுணுக்கத்தையும், நாம் அவசியம் அறிந்துகொள் ளுதல் வேண்டும். அக்கருத்துக்களையெல்லாம் நாம் நமது மொழியிலே மொழிபெயர்த்து இயற்றிக்கொள்ளு தலும் முக்கியமானதேயாகும். அப்படி மொழிபெயர்த் தியற்றும்போது நமது மொழியின் உடைகளை அக் கருத்துக்களுக்கு அணிவித்தல்வேண்டும். அவற்றை யெல்லாம் கமது மொழிக்கே உரியனவாக்கிக்கொள் ளுதல் வேண்டும்.
உலகில் இன்று பல்கிப் பரந்துவரும் அறிவுத் துறைகளில் மொழிபெயர்ப்பு விருத்தி பெருததற்குப் போதுமான கலைச்சொற்கள்-ஏற்றனவாப்-இயற்றப் படாமையும் ஒரு காரணமாகத் தெரிகின்றது. சோம்பல்

13
காரணமாகவும், இயலாமை காரணமாகவும், சிலர் பிற மொழிச் சொற்களை அளவின்றிக் கலந்து மொழி பெயர்ப்பை மேற்கொள்வாராயினர். சிலர், சொற்களை மாத்திரம் ஒரு வரையறையின்றிக் கடன் கொண்டதோ டமையாது, பிற மொழிகளுக்குரிய மரபுகளையும் வாக்கிய அமைப்புக்களையுங்கூட எடுத்துக் கையாளத் தொடங்கிவிட்டார்கள். இவைகள் யாவும் தவிர்க்கப்படி வேண்டியவைகள். வாக்கிய அமைப்பிலே ஏற்படுகின்ற குறைகளுக்குக் காரணம் ஆங்கிலத்தைப் பயின் று - ஆங்கிலத்திலேயே சிந்தித்து - அதனையே பின் தமிழிற் பெயர்த்துக் கூற முயல்வதே என்பதில் ஐயமில்லை.
மொழிபெயர்ப்புப் பற்றியும், மொழிபெயர்ப்பா ளர்கள் பற்றியும் அறிஞர்கள் சிலர் கூறுவனவற்றை கோக்கினுல், உண்மையில், மொழிபெயர்ப்பு எப்படி யானதாய் அமைதல் வேண்டும் என்பதை காம் தெளிவுபெற உணர்ந்துகொள்ளுதல் கூடும்.
பல நூல்களேச் சிறப்புக் குன்றத வகையில் மொழிபெயர்த்தளித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த கு. ப. இராசகோபாலன். அவர்கள்,
“மொழிபெயர்ப்பே ஒருமுறையில் கடின மான இலக்கிய வேலை; அது முதல் நூல் எழுதுவதைக் காட்டிலும் அதிகமான தொல்லை கொடுப்பது. சீமை ஒட்டைப் பிரித்துவிட்டுக் கீற்று வைக்கும் வேலை போன்றது. ஒரு கட்டுக்கோப்பைக் கலைத்து மற்றெரு கட்டுக் கோப்பை ஏற்றுவதில் எப்பொழுதுமே பூரண வெற்றிகொள்ள முடியாது. அடிக்கு அடி

Page 9
14
நிர்ப்பங்தம். எல்லைக்கோட்டைத் தாண்டினுல் மொழிபெயர்ப்பில்லை, வியாக்கியானம் f தாண்டாமல் வார்த்தைக்கு வார்த்தை போட் டால் கருத்து விளங்குவதில்லை; கடையும் சரளமாவதில்லை. இவைகளின் கடுவில் நீந்திக் கொண்டுபோய்க் கரையேற வேண்டும்” எனக் கூறுகிறர்கள்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையோ, *மொழிபெயர்ப்பென்பது எளிதான வேலை. யல்ல. மூலபாடம் எழுதவல்ல ஆற்றலுடை யவர்களே மொழிபெயர்ப்பில் இறங்கமுடியும். மூலபாடம் எழுதுபவர்க்காயினும் ஒருமொழிப் பயிற்சி போதுமானது. மொழிபெயர்ப்பா ளர்க்கோ இரு மொழிகளிலும் தேர்ந்த கல்வி ஞானம் இருக்க வேண்டுவது இன்றியமையா தது. சொல்லுக்குச் சொல் பெயர்த்தடுக்கு வது மொழிபெயர்ப்பாகாது. பெயர்க்கப்பட வேண்டியது பொருளே. அங்ங்ணம் பெயர்க் கும்போது அவ்வங் காட்டு வழக்குகளையும் மரபுகளையும் கன்குதெரிந்திருத்தல் அவசியம்.
“Car festival” 6T Gör gp GZ5T-60J morth கேட்ட அளவில் அலங்கரிக்கப்பட்ட தேர் தெரு வீதியிலே அசைந்துவரும் கோலாகலக் காட்சி (கம் கண் முன்னே வந்து நிற்பது இயல்பு. இதே தொடரை ஆங்கிலேயரிடை யிலோ, அமெரிக்கரிடையிலோ சொன்னல் அவர்கள் நினைவில் என்ன தோன்றும் ? வரிசை வரிசையாக மோட்டார்கள் ஊர்வலம் செல்லும் காட்சிதான் அவர்களுக்குத் தோன்

15
றக்கூடும். தொடர் ஒன்றக இருக்தும் இடத் துக்கேற்றவாறு இரு வேறு வகைப்பட்ட பொருள் தங்து நிற்பதை இங்கே பார்க்கிாேம். அதனுலேதான் மரபறிந்து, வழக்கறிந்து சொற்களே ஆளவேண்டுமென்று சொன் னேன்.”
என, நுனித்துணர்ந்து, தெளிவுபெறக்கூறி விளக்கு கின்றர்கள்.
(36TT "G8mrcíî Gör go fu u Gio (The Republic) GT Gör
னும் நூலினே மொழிபெயர்த்த வெ. சாமிகாத சர்மா அவர்கள் கூறுவனவற்றையும் கோக்கலாம்:
"இந்த நூலை அறிஞர் பலர், கிரேக்க மூலத்திலிருந்து ஆங்கில பாஷையில் மொழி பெயர்த்திருக்கின்றனர்.இந்த ஆங்கில மொழி பெயர்ப்புகளில் சிறந்தனவென்று கருதப் பெறும் சிலவற்றை வைத்துக்கொண்டு நான் இதனைத் தமிழ்ப்படுத்தி யிருக்கின்றேன். ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களின் மத்தி யில் உன்னத ஸ்தானம் வகிக்கும் பெஞ்சமின் ஜோவெட் என்ற அறிஞன், தனது மொழி பெயர்ப்பு நூலின் முகவுரையில், ஒரு மொழி பெயர்ப்பு என்னென்ன லட்சணங்களோடு கூடியிருக்க வேண்டுமென்பதைப்பற்றி விஸ் தரித்துக் கூறுகிறன் :
1. ஒரு மொழிபெயர்ப்பு, அறிஞர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண ஜனங்களுக்கும் புரியக் கூடியதாய் இருக்கவேண்டும்.

Page 10
6
2. ஒரு பாஷையிலுள்ள வார்த்தையை மற் ருெரு பாஷையில் அப்படியே கொண்டுவந்து விட வேண்டுமென்பதையும், மூல நூலின் அமைப்பு, வரிசைக்கிரமம் முதலியவைகளை அப்படியே பின்பற்ற வேண்டுமென்பதையும் கோக்கமாகக் கொள்ளக்கூடாது.
3. மூல நூலாசிரியன் உபயோகித்திருக்கிற வார்த்தையைக் காட்டிலும், அவன் எந்த பாவத்துடன் அந்த வார்த்தையை உபயோ கித்திருக்கிறன் என்பதையே முக்கியமாகக் கவனிக்க வேண்டும். 4. மொழிபெயர்ப்பாசிரியன், மூல நூலாசிரி யனுடைய பணியாளனுக அவன் பக்கத்தி லேயே இருந்துகொண்டிராமல், அவனுக்குப் பின்னுல் ஏறிாகின்று பார்க்க வேண்டும். 5. மொழி பெயர்த்துக்கொண்டு செல்கிற போது, இதுகாறும் வந்த விஷயங்களென்ன, இனி வரப்போகும் விஷயங்களென்ன என் பதை க ன் ற க த் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். 6. மொழிபெயர்ப்பாசிரியன், மூலநூல் முழு வதையும் மனத்தில் கன்ற கவாங்கிக்கொண்டு மொழிபெயர்க்க வேண்டுமென்பதுதான் முக் கியமே தவிர, மூல நூலாசிரியன் கையாண் டிருக்கிற வார்த்தைக்கிரமம், பதப்பிரயோகம் முதலியவற்றை அப்படியே பின்பற்றவேண்டு மென்பது அவசியமில்லை. 5. மூலநூலின் ஆற்றெழுக்கான கட்ை, அந்த கடையிலே உள்ள எளிமை, இனிமை

17
கம்பீரம், அர்த்தபுஷ்டி முதலியன கூடியமட் டில் மொழிபெயர்ப்பில் இருக்க வேண்டும்.
8. சுருக்கமாக, மொழிபெயர்ப்பு, மூலத் தைப்போல இருக்க வேண்டும்.
காழி. சிவ. கண்ணுசாமி அவர்கள்,“மொழிபெயர்த் துக் கூறுதல், மொழிமாற்று என்றும், மொழிபெயர்ப்பு என்றும் இருவகைப்படும்” எனப் பகுத்துக்கொண்டு பின்வருமாறு விளக்குகின்றர் :
“மொழி மாற்றல் என்பது எடுத்துக் கொண்ட ஒரு தொடரையோ, பகுதியையோ அதன் கண்ணுள்ள ஒவ்வொரு சொல்லளவா னெடுத்து ஏற்றதோர் மறுமொழிச் சொல் அமைத்து மாற்றத் தருதலாகும். இம் முறை யினுல் எடுத்துக்கொண்ட பொருளின் நுட்ப மும் கயமும் கெடாது மொழிமாற்றப்படுதல் அரிதினுமரிதாகும். கவைக்குதவா இம்முறை கடியப்படுதல் கேரிதே.
*இனி,மொழிபெயர்ப்பென்பதோவெனின், எடுத்துக்கொண்ட பொருளின் கருத்தும் நுட் பமும் கயமுக் கோன்றுமாறு ஏற்றவாறு கூட்டியுங் குறைத்தும், சுருக்கியும், விரித் தும் பெயர்த்தமைத்தலாகும். அதிலும், எடுத் துக்கொண்ட பொருளின் அளவிற்கேற்ப அணியும் ஆற்றலும் செறிந்து விளங்க, மொழிப் பெருமை கலிவுறது, இரு மொழி களின் பெருநலக் தோன்ற, பெயர்த்து மொழி கலே சீரிதாம். இன்னும், இரு மொழிக் கண்ணுமுள்ள ஆன்றேர் வாக்குகளின் கருத்

Page 11
18
தொப்புமை கண்டவிடத்து, அதனை எடுத்துக் காட்டியும், படிப்போர் எளிதில் உணருமாறு பழமொழியும், மேற்கோளும் இயையப் பொருத்தியும் மொழிபெயர்த்தல் சிறந்த தொன்றகும். "சூடாயிருக்கும்போதே இரும் Godluggid, Gsteit' (Strike the iron while it. is hot) என்று கூறுவது மொழிபெயர்ப்பே யாயினும், உண்மையில், மொழிமாற்றே யாகும். “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்று கூறின்,அ.து உண்மை மொழிபெயர்ப் பாய் உள்ளதுணர்த்தி நிற்கும்.”
திரு. கண்ணுசாமி அவர்கள் மொழிபெயர்ப்பு இன்னதெனப் பகுத்து விளக்கிவிட்டு மொழிபெயர்ப்பு முறையினைப் பற்றி எடுத்தோதுவன தாம் மொழி பெயர்ப்பாளர்கள் ஊன்றி கோக்க வேண்டியவை யாகும் :
“மொழிபெயர்க்கப் புகுவானுெருவன் இயன்ற வரையில் தான் மொழிபெயர்க்கப் புகுந்த மொழியின் தூய்மை கலம் கெடாமல் காப்பதே சிறப்பாகும். 'மணிப்பிரவாள கடை யொன்று வழங்கிற்றலோவெனின், அது மொழிப்பற்றில்லா மாந்தர் இருமொழி கற்ற தம் பெருமை தெரிக்கப் பின்பற்றியதாகுமாத லின், "அதை வேண்டேம்" என விடுக்க, தமி ழில் மொழிபெர்க்கப் புகுந்து இடையிடையே கபர், கமுனு, ஜவாப், ஜல் தி என்பன போன்ற மகமதியச் சொற்களையும், டைம், கேட், கம், பர், கோர்ட் என்பன போன்ற ஆங்கிலச்

9
சொற்களையும், சந்தோஷம், சாகரம், ஆஸ்" பதம், கிரியாம்சை என்பன போன்ற வட
சொற்களையும், அரிசியில் கல் கலந்தாலொப்ப
அளவுவரையின்றிக் கலந்து மொழிபெயர்த்து விட்டால் அதைத் தமிழென்பதா, உருது
வென்பதா, ஆங்கிலமென்பதா, ஆரியமென்
பதா, என்னென்பது? ஆகவே, இத்துறை குறிக்கொண்டு காத்தல் தமிழ் மொழிபெயர்ப் பாள ரொவ்வொருவருக்குங் த லை யா ய கடனுகும்.'
மொழிபெயர்ப்பு முறை
தமிழில் மொழிபெயர்ப்பதற்காக ஆங்கில உரை" ாகடைப் பகுதியொன்று கொடுக்கப்பட்டிருந்தால் பொதுக் கருத்தினை அறிந்துகொள்வதற்காக, கொடுக் கப்பட்ட பகுதி முழுவதையும் முதலில் இரண்டொரு முறை படித்துப் பார்த்தல் வேண்டும். அதன்பின், அவ்வுரைகடைப் பகுதியை வாக்கியம் வாக்கியமாக எடுத்து ஒவ்வொன்றையும், ஆங்கில வாக்கியத்தி லடங்கிய அதே கருத்து அமைந்திருக்கத்தக்கதாக மொழிபெயர்த்தல் வேண்டும்.
ஒரு வாக்கியத்தை மொழிபெயர்க்கும்போது. சொற்றெடர் சொற்றெடராக எடுத்து மொழிபெயர்த் தல் வேண்டும். சொற்களுக்கோ சொற்றெடர்களுக்கோ கேரான தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்வதற்கு அகராதிகளைப் பயன்படுத்தலாம். வாக்கியங்கள் கீண்டனவாயமைந்திருந்தால், அவற்றைச் சிறு வாக் கியங்கள் இரண்டு மூன்று வரத்தக்கதாகப் பகுத்துக் கொண்டு மொழிபெயர்த்தல் இலகுவாயிருக்கும்.

Page 12
20
மொழிபெயர்ப்பு மூலமாகிய ஆங்கில உரைகடைப் பகுதியிலுள்ளவாறே தமிழிலும் கருத்துத் தொடர்பும் நியாய முடிப்பும் இருத்தல் முக்கியமாகும். தொடர்பு ஏற்படுவதற்கு, "ஆணுல், ஆயினும், ஆகவே, எனவே, எனினும்" என்பன போன்ற சொற்கள் உபயோகிக்கப் படலாம்.
மொழிபெயர்ப்பிலே தமிழ் மரபு பேணப்படுதல் வேண்டும். தமிழ்மொழியில் இப்போது வழக்கிலுள்ள சொற்களும் சொற்றெடர்களும் கையாளப்படுதல் விரும்பத்தக்கது. முலப்பகுதியிலேயுள்ள Lקמ L 3ן* சொற்றெடர்களுக்கும் பழமொழிகளுக்கும் ஏ ற் ற தமிழ்ச் சொற்றெடர்களும் தமிழ்ப் பழமொழிகளுமே உபயோகிக்கப்படுதல் வேண்டும். ஆங்கிலத்திலுள்ள மரபினை நன்கு உணர்ந்துகொள்ளாமல் மொழிபெயர்ப் பினை மேற்கொள்ளுதல் சில வேளைகளில் மயக்கம் விளைத்தல் கூடும்.
மொழிபெயர்ப்பிலே நாடோடிப் பேச்சு வழக்கும், இழிசனர் பேச்சுவழக்கும் வருதலாகாது. பிற மொழிச் சொற்களை எடுத்தாள்வதும் விரும்பத்தக்கதன்று.
மொழிபெயர்த்து முடிந்தபின், மொழிபெயர்த் தெழுதிய முழுப் பகுதியையும் வாசித்து, மொழி பெயர்ப்பு மூலத்திலுள்ள கருத்து மொழிபெயர்ப்பிலும் முற்றக அமைந்துள்ளதோ என்று கவனித்துக்கொள் ளுதல் வேண்டும். அதன்பின் வாக்கியம் வாக்கியமாக எடுத்து, எழுவாய் பயனிலைகளுக்குள் இயைபு உள் ளதோ என கோக்குதல் வேண்டும். அத்துடன், திணைபால்-எண்-இடம் ஆதியனவும் இயைந்துள்ளனவோ என்றும் ஆராய்க்து பார்த்தல் வேண்டும்.

2.
மொழிபெயர்ப்பு நெறிமுறைகள்
“This is a flower' ST60T shijds Gugigs sib so pluG வதை நாம் 'இது ஒரு மலர்” என்றே, “இது ஒரு பூ" என்றே தமிழில் மொழிபெயர்த்தெழுதுவோம். *That is a ladder" என்பதை 'அது ஒரு ஏணி” என்று மொழிபெயர்ப்போம். "It is my cow” என்பதை "அது எனது பசு' என்போம்.
இவற்றை, "இது ஒரு மலராயிருக்கிறது"-"அது ஒரு ஏணியாயிருக்கிறது"-"அது எனது பசுவாயிருக் கிறது” எனச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த் தெழுதுதல் தவறகும். இவற்றுள் வரும் “is’ என்ற வினைக்குறிப்பு, முறையே "மலர்”, “ஏணி”, “பசு? என்ற சொற்களில் அடங்கியிருக்கின்றது.
g,ggb, 'This is my father' 6T sa us2607 'g)6)jir (gol sis) 61 6ör g5rbGogo ci Go Gob, “This is my mother' என்பதனை "இவர் (இ ை) என் தாய்” எனவும், " This is my Son” என்பதனை இவன் என் மகன்' எனவும் மொழிபெயர்த்தல் வேண்டும். "இது என் தந்தை", “இது என் தாய்", "இது என் மகன்' என மொழி பெயர்த்தல் தவறகும்.
g)G)Jfbg5Gól(15f5 gl ("This-g)3”, "That-segj”, *t-அது” எனவே சாதாரணமாகக் கூறுகின்றபோதி லும்) மொழிபெயர்க்கும்போது அவ்வச் சொற்களது திணை, பால், எண் என்பனவற்றிற்கு இயையத்தக்க படியே சொல்லுதல் வேண்டுமென்பது புலனுகின்றது. இங்ங்னமே, "These, Those” என்ற சொற்களையும் திணை, பால், எண் என்பனவற்றிற்கு இயையத்தக்க படி மொழிபெயர்த்தல் வேண்டும் என்பது சொல்லாம லேயே அமையும்.

Page 13
22
This is called a seaport town” 57 cör LS&07 Guðmuf) பெயர்த்தோர் சிலர், “இது பட்டினம் என அழைக்கப் படுகின்றது” எனவும், “இது கடற்றுறைப் பட்டினம் என அழைக்கப்படுகின்றது” எனவும் எழுதியுள்ளார் கள். இத் தமிழ் வசனங்களிலே (Cal-அழை”) ஆங் கில மொழி கடையினைப் பின்பற்றி “அழைக்கப்படு கின்றது” என ஒரு சொல் வங்துள்ளது. கடற்றுறைப் பட்டணங்களே 'பட்டினம்’ எனப்படுவன. எனவே, 'கடற்றுறை” என்ற சொற்றெடர் இல்லாமலே “ulliq 607 b” 6T Göt p (o) 5 TGib Guri GOT 3) “Seaport town” என்பதைக் குறிப்பதாகும். 'இது பட்டினம் எனப் படும்’ என்பது ஏற்ற மொழிபெயர்ப்பாகும். “townபட்டணம்' ஆகும்.
“We call it dog” 6T 6ör Lu 532GOT “S605 mb Tulů GT Gör gp கூப்பிடுவோம்"-"காங்கள் அதை நாய் என்று அழைப்போம்” என்று மொழிபெயர்த்தல் தவறகும். ஒருவனை (அவன் பெயர் இராமன் என்றிருக்குமாயின்) *இராமன்” எனக் கூப்பிடுவோம்; அழைப்போம். காயை 'காய்” என்று "கூப்பிடும்’-* அழைக்கும்* வழக்கு-மரபு-தமிழில் இல்லை, அல்லாமலும், "கூப் பிடுவோம்’ என்ற சொல்லிலே, 'காங்கள்” தோன் ரூமல் அடங்கியிருக்கின்றது. எனவே, “அதை நாய் என் போம்” என்பது ஏற்ற மொழிபெயர்ப்பாகும்.
* have a book’ என்பதனை, “யான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன்” என மொழிபெயர்க்கலாம். எனி னும், “எனக்கு ஒரு புத்தகம் உள்ளது” எனவோ, “எனக்கு ஒரு புத்தகம் உண்டு” எனவோ மொழி பெயர்ப்பது சிறப்புடைத்து எனலாம்.

23
“I have a brother' 6T657 u5207, unreit s2(5 all-Gir :பிறந்தானை (சகோதரனை) வைத்திருக்கிறேன்” எனச் சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்த்தெழுதுத லாகாது. அப்படி எழுதுவது தமிழ்மொழி மரபுக்கு ஏற்காததென்பது மேலோட்டமாகப் பார்க்கவே புல ணுகின்றது. கையிலே கொண்டுலாவக் கூடியதொரு பொருளாயின் 'have" என்பதற்கு 'வைத்திரு” என லாம்; பெரியதொரு பொருளாயின் ‘உள்ளது", *உண்டு” எனல்வேண்டும். ஆகவே, "எனக்கு ஒரு உடன் பிறந்தான் (சகோதரன்) உண்டு” எனச் சொல் லத் தோன்றும். எனினும், திணை, பால், எண் என்பன வற்றை கோக்கினல், “எனக்கு ஒரு உடன் பிறந்தான் (சகோதரன்) உளன்” என்று சொல்வதே பொருத்த மாகத் தோன்றுகின்றது. ஆயினும், 'ஒரு' என்னும் எண்ணைக் குறிக்கும் சொல் உயர்திணை, அ."ஹி2ண இரண்டிற்கும் பொதுவாக நிற்கமாட்டாது; அ.து அஃறிணைக்கே உரியது; ஆதலின், அது "உடன் பிறந்தான் (சகோதரன்) என்னும் உயர்திணைச் சொல் லிற்கு அடைமொழியாக வரமாட்டாது,” என்பதை நாம் அறிவோம். எனவே, “எனக்கு உடன்பிறந்தான் ஒருவன் உளன்” என்பதே சிறந்த மொழிபெயர்ப் பாகும்.
2-5 TJ 6007 uDT 65, * I have fifty cents' 676ór 1605 “யான் ஐம்பது சதம் வைத்திருக்கிறேன்" என்றே, “என்னிடம் ஐம்பது சதம் உள்ளது” என்றே மொழி Guuid, 85 suTr. “I have a house in Jaffna' 67 Git U605 *யாழ்ப்பாணத்தில் எனக்கு ஒரு வீடு உண்டு” எனவோ, “யாழ்ப்பாணத்தில் எனக்கு ஒரு வீடு உளது" எனவோ, “யாழ்ப்பாணத்தில் எனக்கு ஒரு வீடு இருக் கின்றது” எனவோ மொழிபெயர்க்கலாம். "யாழ்ப்

Page 14
24
பாணத்தில் யான் ஒரு வீடு வைத்திருக்கிறேன்,” என்பது தவறகும்.
“He was in his house', 'She did her work' 6 sir பவற்றைச் சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்த்து, *அவன் அவனுடைய வீட்டில் இருந்தான்", "அவள் அவளுடைய வேலையைச் செய்தாள்", என எழுது வாருமுளர். ஆங்கிலத்திலே சிந்தித்து, சொல் சொல் லாக மொழிபெயர்த்து, அவற்றை வசனமாக அமைத் துக்கொள்வதணுலேயே இப்படிக்கொத்த பிழைகள் ஏற்படுகின்றன. “he-அவன்: his-அவனுடைய’ என் றும், “she-அவள்; her-அவளுடைய” என்றும் மொழி பெயர்த்துக்கொண்டு, வசனத் தொடர்பையே ாோக் காமல், "அவனுடைய” “அவளுடைய’ என எழுதிக் கொள்வதுதான் இவ் வசனங்களில் ஏற்படுகின்ற பிழையாகும். "his, her” என்பனவற்றிற்கு , "முறையே *தன்னுடைய’ என்ற சொல்லினை இட்டு, “அவன் தன்? னுடைய வீட்டில் இருந்தான்' எனவும், "அவள் தன் னுடைய வேலையைச் செய்தாள்', எனவும் மொழி பெயர்ப்பதே சிறப்பாகும்.
“He is reading in the sixth standard' 67 Girugs&Os *அவன் ஆரும் வகுப்பில் வாசிக்கிறன்” என்று சிலர் மொழிபெயர்ப்பர். அது, ஆங்கில வாக்கியத்தினை ("read-வாசி” என) சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்த்தமைத்ததென்பது புலனுகின்றது. "அவன் ஆறம் வகுப்பிற் படிக்கிறன்” என்பதே ஏற்ற மொழி Guu ufriu TGSử). (Lutą -study; learn well. GJIT áf-simply read or glance through). Luņģ56y) šis g5 Sf6935 S GNJ GUT půd முயற்சியும் வேண்டும்: வாசித்தலுக்கு அதிக கவ னமோ பெருமுயற்சியோ வேண்டியதில்லை, *He is

25
reading the letter” 67 6ó u.33Go", "s Glusúr st9-5á695 வாசிக கிருன்” என மொழிபெயர்க்கலாம்.
"There" என்பதனை ‘அங்கே’ எனவும், "here' என் பதனை “இங்கே" எனவும் தமிழில் மொழிபெயர்க்க amıb. “My book is there” 676öTug 2607, “ 67607ğl lâğ5 கம் அங்கே (அதோ) இருக்கின்றது' எனக் கூறலாம். அதைப்போலவே"My dog is here' என்பதற்கு, “எனது காய் இங்கே (இதோ) நிற்கின்றது" எனக் கூறலாம்.
67 GtigpJib, “There was a king” 6T GöT U ġB5 fibe5, “l-9r சன் ஒருவன் இருந்தான்” எனக் கூறுதல் வேண்டும். ("ஒரு அரசன்” எனக் கூறுவது தமிழ் மரபுக்கு sy60LE (Lungl.) "There were many people'' 676, Lussig, “மக்கள் பலர் இருந்தனர்” எனக் கூறுதல் வேண்டும். ("பல மக்கள்” எனவோ, "அாேகக சனங்கள்” எனவோ கூறுவது தமிழ் மரபுக்கு அமையாது.). இங்கே காட் டிய இடங்களிரண்டிலும், “There' என்னும் சொல் "அங்கே” என இடப்பொருளில் வரவில்லை. வாக்கியத் தைத் தொடங்குவதற்காகவே முதலிலே “there" என் பதை வைத்துச் சொல்லுதல் ஆங்கில மொழிமரபாகும். 'I here stands a man at the door' 676ór L 25 si) S, “alsru í லில் மனிதன் ஒருவன் நிற்கிறன்” என்று சொல்லுவது தக்கதாகும். ‘அங்கே” என்பதைச் சேர்த்துச் சொல்ல வேண்டியதில்லை.
gSGóî, “They are not trees” GT Söt Lu35ZGOT “SI SONG மரங்கள் அல்ல” எனவோ, "அவை மரம் அல்ல” 6T607 (36Jrt GLDITS 6 Jufidis, alsTib. “Murugan is not here' என்பதனை, “முருகன் இங்கே இல்லை" என மொழி Guluu uff & 35 Gav Tr. u 36öIT, “He is not Murugan” 6T 6ăT தனை,“அவன் முருகனில்லை” என்று மொழிபெயர்ப்பது
2

Page 15
26
தவருகும். “அவன் முருகன் அல்லன்” எனவே மொழி GQuuufir öğ56üb G86)J 6557 (9ıb. “there are no tress here” 67 6öTLU த2ன, “இங்கே மரங்கள் இல்லை” என மொழிபெயர்க் கலாம்.
“He came first in the examination' 6T GöTuz 260T *அவன் பரீட்சையில் முதலாக வங்தான்” என்று மொழிபெயர்த்தால் தவறகும். “பரீட்சையில் அவன் முதலாகத் தேறினன்” எனலாம்.
“They did well in sports' 676i, Lus 260T '6626T, until டில் அவர்கள் நன்றயப்ச் செய்தார்கள்” என்று மொழி பெயர்த்தல் தவறம்; “அவர்கள் கன்றப் விளையாடி ஞர்கள்’ எனலாம்.
“You ought to take practice' 67 Girl 15&or “fir பயிற்சி எடுக்கவேண்டும்” என்று மொழிபெயர்த்தல் தவறகும்; “நீர் பயிற்சி செய்யவேண்டும்” எனலாம். "Sakuntala played on the harp's air lugs 260T, 'agis த2ல விணையில் விகளயாடினள்” எனவோ, ‘சகுந்த8ல வீணை விளையாடினுள்" எனவோ மொழிபெயர்த்தல் தவருகும்.*சகுந்தலை வீணை வாசித்தாள் (மீட்டினள்)” எனலாம்.
“The Indian Independence Day was observed in Colomboto-day” என்பதனை." இந்தய சுதந்திரத்தினம் இன்று கொழும் பில் அவதானிக்கப்பட்டது” என்று மொழிபெயர் ததல் தவறகும்; "இந்திய சுதந்திரத் திருநாள் இன்று கொழும்பிற் கொண்டாடப்பட்டது." 6T 60 J 6) TT is
“Strike the iron while it is hot' 67667 lug. 2607, 'Lar யிருக்கும்போதே இருமபை அடித்துவிடு' எனறு

27
ெேமாழிபெயர்ப்பது தவறகும். ஆங்கிலத்திலுள்ள பழமொழியின் கருத்தைக் கொண்ட தமிழ்ப்பழமொழி யொன் றனை ஆராய்ந்தெடுத்து உபயோகிப்பதன்றி, ஆங்கிலப் பழமொழியையே சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்த்துக் கொண்டமைதான் நேர்ந்த பிழை யாகும். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற தமிழ்ப் பழமொழி மேற்காட்டிய ஆங்கிலப் ட்பழமொழி யின் கருத்தினைத் திட்டமாகவும் தெளிவாகவும் Gas TGoo Gait GIT gll. “To make hay While the sun shines” என்பதற்கும், முன் காட்டிய தமிழ்ப் பழமொழி யானது ஏற்ற மொழிபெயர்ப்பாகும்.
“A bad workman quarrels with his tools' 67 Girl தனை 'வேலை தெரியாதவன் ஆயுதங்களுடன் சண்ட்ை போடுவான்" என்று மொழிபெயர்ப்பது தவறகும். *ஆடத் தெரியாதவள் அரங்கு பிழையென்றளாம்” எனற பழமொழி மேற்காட்டிய ஆங்கிலப் பழமொழி யின் கருத்தைக் கொண்டுள்ளது.
“Familiarity breeds contempt' 67 Gir lug;&GOT,"upsii பழகப பாலும் புளிக்கும்” எனத் தமிழிற் கூறலாம்.
'Coming events cast their shadow before' 6Tsirl தற்குப் பொருத்தமான கேர்ப் பழமொழி'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பதாகும்.
இவ்வளவுங் காட்டியவற்றிலிருந்து மொழி பெயர்ப்பு இன்னதென ஒரளவு உணர்ந்து கொள்ளுதல் கூடும். மொழிமரபுகளை கன்கு நுனித்தறிந்து அவ்வ வற்றின் மரபுகள் சார மொழிபெயர்ப்பதே மொழி பெயர்ப்பு ஆகும். இவை சார்ந்திராத மொழிபெயர்ப் புக்கள் 'மொழிப்பெயர்ப்பு’ ஆகிவிடுதல் கூடும்; மொழியே பெயர்ந்து வேறுமொழியாய் விடுதல் கூடும்.

Page 16
*பன்றியிரும்பு??ப்
பதம்பார்த்த கதை
தமிழ் மொழியேயன்றிப் பிற மொழி பயின்று கொள்ளாதோரும், ஆங்கில மொழியேயன்றிப் பிற மொழி பயின்றுகொள்ளாதோரும், அயன் மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டோரும் மொழிபெயர்க்கவும் சொல்லாக்கம் செய்யவும் தொடங்கிய "அதிசய? காலம் அது.
“Fish plate-fồ6ör (Bas T'I GODlu” 67 GOT Gnyb, "Dresser-சிங்காரிப்பவர்' எனவும்,
“Heads of cattle-sbG LDrt G.56ffsir 52ao as Gir' எனவும்,
"Spring board-வசந்தகாலப் பலகை" எனவும்,
*Atlas paint-தேசப்படப் பூச்சுமை” எனவும் ஆங்கிலம் பயிலாதோர் ககைவிருந்தாக அழிமொழி பெயர்ப்பும், அவச்சொல்லாக்கமும் செய்துகொண் டிருந்த காலம் அக்காலத்திலே இலங்கை அரசகரும

29
மொழித் திணைக்களத்தினர் தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களே செய்யத் துணியாத ஒரு கருமத்தைச் செய்யத் துணிந்தனர்.
அரிய பணி
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது, சொற்களைப் பொருள் தெளிவாகவும் சுட்டிப் பாகவும் வரத்தக்க முறையில் மொழிபெயர்க்கும் முறை ஒன்றினை வகுத்தமைக்க முற்பட்டார்கள் சொல் லாக்கம் செய்யவும் தொடங்கினுர்கள். ஒவ்வோரினத் தின வாகிய பொருள்களை உணர்த்துகின்ற ஆங்கிலச் சொற்களேயெல்லாம் குவை குவையாகத் திரட்டித் தொகுத்து, அச் சொற்களுள் ஒவ்வொன்றுக்கும் முற்றிலும் பொருந்துகின்ற தமிழ்ச் சொல்லினைக் கண்டு விதித்து வழங்கிவர முயன்றர்கள்; முயற்சி பயனளித் தது; அவர்கள் வெற்றி கண்டார்கள்.
ஆங்கிலச் சொற்களின் அடிச்சொற்களைத் தெளி வாக ஆராய்ந்து, அவற்றுடன் தொடர்புகொண்ட பிற சொற்களுடன் ஒப்புநோக்கிப் பார்த்து, தமிழ்ச் சொல் லாக்க நெறிமுறைகளுக்கு அமைந்து தமிழின் தூய்மை யைப் பேணி, தமிழ் மரபைக் காத்து, அவர்கள் இயற் றிய சொல்லாக்கப் பெரும்பணியினை யாம் போற்றுதல் வேண்டும். அறிவியற்றுறையிலும் பல்லாயிரக்கணக் கான சொற்கூட்டங்களை ஆராய்ந்து திரட்டி, தனித் தனியான சொற்றெகுதிகள் பலவற்றை இத்திணைக் களத்தினர் வெளியிட்டுள்ளனர். இன்றுவரை தமிழ் உலகம் கண்டறியாத அளவுக்கு இச்சொல்லாக்கப் பணி இலங்கையில் முன்னேற்றம் பெற்றுள்ளது.

Page 17
30
Liğib UTİÜL
அப்படியாக வெற்றியீட்டி வெளிவந்த சொற் ருெகுதிகளிலுள்ள சொற்கள் சிலவற்றைப் பொறுக்கி மொழிபெயர்ப்பாளர் சிலரும், எழுத்தாளர்களும், தமிழ் உவாத்திமாரும், பத்திரிகை ஆசிரியர்களும் பதம் பார்க்கத் தொடங்கினர்கள். பதம் பார்க்க முடியாத வர்கள்--பல்லிழந்து நா மரத்தவர்கள்--பிறரிடம் காட்டிப் பதம் பார்த்துச் சொல்லும் படி வேண்டி நின் ருர்கள்.
தென்னிந்தியப் பேரறிஞர்கள் கூற்று
பதம் பார்க்கத் தொடங்கியவர்கள், முதலிலே"கரியின் காலென்று புங்கமர வேரிஜனப் பற்றிப் பிடித்த முத2லபோல’--“Pig iron - பன்றியிரும்பு" எனச் சொற்றெகுதி காட்டியிருந்தமையைக் கண்டு பிடித்தார்கள்! தமது அறிவுத் திறத்திலே நம்பிக்கை யற்ற அவர்கள், தமக்குத் துணைநிற்பதற்காகத் தென் னிக்தியப் பேரறிஞரான டாக்டர் மு. வரதராசன் அவர் களையும், கலைக்களஞ்சியப் பிரதம ஆசிரியராய் விளங் கிய திரு. ம. ப. பெரியசாமித்தூரன் அவர்களையும் பற்றிக்கொண்டார்கள். அவ்வறிஞர்கள் இருவரும் எழுதியனவாகக் குறிப்பிடப்பட்ட க டி தங்க ள் 28-5-59ல் 'தினகரன்" இதழில் வெளிவந்திருந்தன:
(1) டாக்டர் மு. வரதராசன் அவர்கள் எழுதிய கடிதம்: அன்புட்ையீர்! வணக்கம்.
பன்றி இரும்பு என்பது தவறன மொழிபெயர்ப்பு. *Pig-பன்றி; Iron-இரும்பு" என்று மொழிபெயர்ப்

31
பது கருத்தை மறந்து சொல்லில் மட்டும் ஈடுபடும் முறை. சரியான முறையாகாது. “Chairman-காற்காலி மனிதர்” என்பது போன்றது அது. “வல்” என்ற அடை தந்து “வல்லிரும்பு’ என மொழிபெயர்க்கலாம்.
(2) திரு. ம. ப. பெரியசாமித்தூரன் எழுதிய கடிதம்:
அன்புடையீர்! வணக்கம்.
தங்கள் 21-4-59 தேதி கடிதம் கிடைத்தது. “Pig Iron” என்பதை “வார்ப்பு இரும்பு" என்று நாங்கள் போட்டிருக்கின்றேம். அரசாங்க கஜலச்சொற் பட்டியலி லும் “வார்ப்பு இரும்பு’ என்றுதான் உள்ளது. இதுவே பொருத்தமான சொல்லாகும். “Pig Iron” என்று ஏன் பெயர் வர்தது என்று குறிக்கும்போது, தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் அதன் காரணத்தைக் கூறி அக்கார ணத்தால் அதைப் "பன்றி இரும்பு’ என்று கூறுகிறர் கள், என எழுதப்பட்டுள்ளது. ஆனல், “Pig Iron" என்பதற்குப் "பன்றி இரும்பு" என்று சொல்ல வில்லை.
எனது 'தினகரன்” கடிதம்
அக் கடிதங்களைக் கண்டதும், “ தினகரன்' ஆசிரியரவர்களுக்கு யான் ஒரு கடிதம் எழுதினேன். அக் கடிதத்தின் பகுதி 2-6-59 'தினகரன்’ இதழில் வெளிவருவதாயிற்று:-
BiJfT,
அரசகருமமொழித்திணைக்களத்தினரால் உருவாக் கப்பட்ட “அரசகருமச் சொற்றெகுதி" பற்றி 28-5-59

Page 18
32
'தினகரன்’ இதழில் எனது அரிய நண்பர்கள் டாக்டர் மு. வரதராசன் அவர்களும், கலைக்களஞ்சிய ஆசிரியர் திரு. பெரியசாமித்தூரன் அவர்களும் எழுதியன வெனப் பிரசுரிக்கப்பட்ட கடிதங்களை உஸ்ஸ்" பகுதி யில் பார்த்தேன்.
அவர்களுக்கு முன்னதாக, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர் வெளியிட்ட “கலைச் சொற்கள்" கூட "Pig Iron" என்ற சொல்லுக்குத் தமிழ்ச் சொல் காண்பதிலே தடுமாற்றம் அடைந்துள்ளது. 'Pig Iron" என்ற சொல்லுக்குக் “கட்டி இரும்பு, வார்ப்பு இரும்பு, இரும்புப் பாளம், தேனிரும்பு” எனப் பல பலபடியான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ளன.
“Pig Iron"
Cast Iron
“Wrought Iron
Steel'
'''Sponge Iron'
ஆகிய சொற்கள் நெருங்கிய தொடர்புடையன. இவற் றுள்ளே, “Pig Iron” என்பதை “வார்ப்பிரும்பு” எனக் கூறுதல் சாலாது; “Cast Iron’தான் "வார்ப்பிரும்பு” ஆகும். கலைக்களஞ்சியமும் "Cast tron"-"வார்ப் பிரும்பு’ எனவே கொண்டுள்ளது. "Wrought Iron"- "G56ofith', 'Sponge Iron'-'u (G55 Sct, bl', "Steel"-"எ.கு" என்று கலைக்களஞ்சியம் கூறும். *ஊது சாலையிலிருந்து கிடைக்கும் இரும்பு முதன் முதலில் மணல் அச்சுக்களில் வார்க்கப்பட்டதால் இதற்குப் பன்றி இரும்பு என்று பெயர் வந்தது.”

33
எனக் கலைக்களஞ்சியம் (இரண்டாங் தொகுதி பக். 88) கூறுகின்றது.
காபன், மங்கனிசு, பொசுபரசு, சிலிக்கன் ஆகிய மாசுகளைக் கொண்டிருப்பதிஞலும், பன்றியுருவுடைய தாய் வார்க்கப்படுவதணுலுமே ஆங்கிலத்தில் அது "Pig Iron” எனப்பட்டதாகும். ஆங்கிலச் சொல்லின் முதற்கருத்தே தமிழிலும் கொள்ளப்பட்டு, "பன்றி யிரும்பு" எனச் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது.
*Pig Iron"-"வல்லிரும்பு" எனக் கொள்ளலாமோ G626össöT, -9g, Qjüd ST6ossig). “Wrought Iron' LoLGlb *வல்லிரும்பு' எனப்படுதல் கூடும்.
பேரறிஞர்களுக்குக் கடிதம்
அத்துடன் நில்லாது. எனது நண்பர்களான டாக்டர் மு. வரதராசன் அவர்களுக்கும், திரு. ம. ப. பெரியசாமித்தூரன் அவர்களுக்கும் ஒரே படித்தான கடிதங்கள் எழுதி, அவர்கள் கொண்ட கருத்துத் தவறன தென்றும், 'Pig Iron” “பன்றியிரும்பு” என் பதே செம்மைசார்ந்த மொழிபெயர்ப்பென்றும் எடுத் துக்காட்டுகளுடன் விளக்கிக் கடிதம் எழுதினேன்.
12-6-59-ல் எழுதப்பட்ட கடிதங்களில் பின்வரு மாறு குறிப்பிட்டேன்:
*அரசகருமமொழித் திணைக் களத்தே ஆராய்ச்சித் துறையில் யான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, யானும் அச்சொல்லாக்கப் பணியில் ஈடுபட்டிருந்தேன். யான் தெளிவாக ஆராய்ந்துகொண்ட பன்னுாறு சொற்களுள் “Pig Iron” என்பதும் ஒன்றகும். தாங்கள்

Page 19
34
கலைக்களஞ்சியத்தில் "பன்றியிரும்பு" எனக் குறித் திருக்கவும். சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர் வெளியிட்ட 'கலேச் சொற்கள்”, “கட்டியிரும்பு, வார்ப் பிரும்பு, இரும்புப் பாளம், தேனிரும்பு’ எனப் பாடத்துக்குப் பாடம் சிடுமாற்றம் அடைந்தமையால்: இச் சொல் கன்கு ஆராயப்பட்டது. ஆங்கில இரசாயன நூல்களை கோக்கி-உசாத்துணை நூல்களாகப் பல பிற மொழி அகராதிகளையும் கலைக்களஞ்சியங்களையும் துருவி-ஆங்கிலத்திலுள்ள அடிச்சொல்லினைத் தெளி வாக ஆராய்ந்து-காரணகாரியங்களுக்கு ஏற்ற வகை யில்-தொடர்புபட்ட பிற சொற்களையும் ஒப்பு நோக்கிப் பார்த்து-சொல்லாக்க நெறி முறைக் கு. அமைந்து-தமிழின் தூய்மையைப் பேணி-தமிழ் மரபைக் காத்தே சொல்லாக்கம் செய்யப்படுவ தாயிற்று. தங்கள் கலைக்களஞ்சியத்தில் இரண்டாம் தொகுதி (பக். 88) "பன்றியிரும்பு” “Pig Iron” என்ப
தாகத் தெளிவாகக் காட்டுகின்றது.
ஆங்கிலத்திலுள்ள முதற் கருத்தினை, "Usually" castinto pigs” (375Tó5, astugót-LDrñ56ó73-Glut suger -சிலிக்கன் ஆகிய மாசுகளைக் கொண்டிருப்பதனலும் பன்றியுருவுடையதாய் வார்க்கப்படுவதனலுமே “ஜ, Iron”என்பது, "பன்றியிரும்பு’ என மொழிபெயர்க்கப் பட்டது. மொழிபெயர்க்கும்போது ஒப்புநோக்கப்பட்ட பிற சொற்கள்.
“Cast Iron–62JTfil (CH übl-', “Steel-உருக்கு', "Wrought Iron-356ói (bibl”, “Sponge Iron-u (G5 * (büDL” "Ingot”-உலோகக் கட்டி" என்பன.

35
“Cast Iron', 'Pig Iron' s du SJGTL. 260Tub *வார்ப்பிரும்பு" எனக் கூறுவதும் - இரசாயனப் பண்பு வேறுபாடுண்மையால்-பொருந்தாது.
“Wrought Iron' 67 Gö7 ug. 2607 (3u “Gigi G5 (thl' எனலாம்.
ஒரே குழப்பம்!
இவ்வளவில் அக்காலத்துப் பதம் பார்த்த கதை" கின்று விட்டது. எனினும், இத்தனை ஆண்டுகளின் பின் சில வித்துவமே திகள் அச்சொல்லாக்கம் பற்றிக் குறைகூறித் திரிவதால், அவர்கள் மூளை துலக்கம் பெறும் வகையில், உண்மையை எடுத்து விளக்கும் பணியினை மேற்கொண்டிருக்கிறேன். இனி, விளக்கம்:
விபுலானந்த அடிக?ளப் பொதுத் தலைவராகக் கொண்டு, உருவாக்கி, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர் 1938ம் ஆண்டில் வெளியிட்ட “கலைச் சொற்கள்’ ஒருமைப்பாடின்றிச் சொற்றெகுதிக்குச் சொற்ருெகுதி வெவ்வேறு தமிழ்ச்சொற்களைப் பின் வருமாறு தருகின்றது:
வேதி நூல்: Cast Iron-Griff' (15th Pig Iron-356f(bibli 'Wrought Iron'-LGoofuscitol
பூகோளம்: Cast Iron-Girlfril 9(DEL Pig Iron-வார்ப்பிரும்பு, இரும்புப்பாளம் Wrought Iron-356of(bic

Page 20
36
வரலாறு: Cast Iron-infrict, if L Pig Iron-35 L 3 (tr. L.
திரு. தி. சு. அவிகாசிலிங்கம் செட்டியாரவர்கள் சென்னை அரசாங்கத்துக் கல்வி அமைச்சராயிருந்த காலத்தே தொகுக்கப்பட்ட 'கலைச்சொற் றெகுதியில், "ரசாயனம்” பற்றிய சொற்றெகுதி பின்வருமாறு காட்டுகின்றது:-
ரசாயனம்:
Cast Iron-humfl. 905bly
Pig tron-வார்ப்பிரும்பு
Wrought Iron-356öT g(bis L.
அறிவியல் தேராதோர், இவ்வகைப்பட்ட சொற் களே மொழி பெயர்க்கவோ, சொல்லாக்கம் செய்யவோ, பதம் பார்க்கவோ இயலாதவராவர். அப்படி இயலா திருந்தும் முயலுவது “கூட்டுக் கால் கட்டிவிட்ட வெ ள் ளா டு குழைதின்னத் தாவல்” போடுவது போலிருக்கும். அறிவியல் தேர்ந்தவர்கள் தாமும் அறி வியல் நுட்ப விளக்க நூல்களையெல்லாம் துருவித் துருவி ஆராய்ந்தே சொல்லாக்கம் செய்ய வேண்டிய வராவர் என்பது சொல்லாமலே அமையும்.
அறிவியற் கலைக்களஞ்சியம்
இந்நிலையில், இச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கு,
"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

37
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை?
எனப் பாரதியாருடன் கூடிப் பாடிக்கொண்டு, "நுட்பங்கள் கூறும்"ஆங்கில நூல்களை கோக்குவோம்!
VAN NOSTRAND'S SCIENTIFIC ENCYCLOPAEDIA எனப்படும் "அறிவியற் கலைக்களஞ்சியம்** (மூன்றம் பதிப்பு. பக். 286) பின்வருமாறு கூறுகிறது:-
CAST IRON: Cast iron is the product of remelting aud casting pig iron. The high carbon content of pig-iron is largely retained in cast iron, about 3.25 per cent being normal for general purpose cast iron.
பன்றியிரும்பினை உருக்கி வார்த்து உருவாக்குவ தென அக் கலைக்களஞ்சியம் தெளிவாகக் குறிப்பிடு தின லும், சொற்றெகுதிகள் யாவும் இதஐன வார் பிரும்பு’ என்றே காட்டுவதின லும், இத2ன எவர் பிரும்பு’ என ஏற்றுக்கொள்ளலாம். 'தமிழ்க் கஜலக் களஞ்சியம்” தானும் இதனை “வார்ப்பிரும்பு’ எனவே கொண்டுள்ளது (பகுதி, 2: பக். 82, 83 கோக்குக).
அறிவியல் அகராதி
இனி,
“Wrought Iron” ST 6ör Lu Goog5 (BrF5m ši saorrúb.
''A DICTIONARY OF SCIENCE status. *அறிவியல் அகராதி" (மீட்டச்சிட்ட 1954-ம் ஆண்டுப் பதிப்பு பக். 235) பின்வருமாறு கூறுகிறது:ட

Page 21
38
WROUGHT IRON Purest commercial form in iron lron; nearly free from carbon; Very tough and fibrous: can be welded.
*காபனே இல்லையென ஒரளவுக்குக் கூறப்படத் தக்கதும் தூய்மை மிகுந்து வர்த்தகப் பயன்பாட்டுக் குரியதாய் விளங்கும் உருவத்தினதுமான இரும்பு இது மிகுந்த வலிமை வாய்ந்தது; கார்த்தன்மையுடை யதாயிருப்பது; காய்ச்சியிணைக்கப்படத்தக்கது” என விளக்குகின்றது. இதனை,'தூய இரும்பு, சுத்த இரும்பு, தேனிரும்பு’ எனச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங் கத்தார் வெளியிட்ட “கலைச் சொற்கள்? குறிப்பிடுவ தாலும், “தேனிரும்பு" எனத் ‘தமிழ்க் கலைக்களஞ்சி யம்" (பகுதி 2: பக் 82, 85 கோக்குக) குறிப்பிடுவதா லும், இதனைத் தேனிரும்பு’ என ஏற்றுக்கொள்ளலாம். பேராசிரியர் டாக்டர் மு.வரதராசன் அவர்கள் கூறுவது போல், “வல்” என அடை தந்து, "வல்லிரும்பு என மொழிபெயர்ப்பது உண்மையில் இதற்கே பொருந்தும்.
ஆங்கிலப் பேரகராதி
*இனி,
'Pig Iron' 6T6ö, UGO)25 (3rtist 3,05 Gust.
“ “ WEBSTERS NEW INTERNATIONAL DICTIONARY" எனப்படும் ஆங்கிலப் பேரகராதி" (இரண் டாம் பதிப்பு, பக். 1860) பின்வருமாறு கூறுகிறது:-
PIG IRON: Crude iron, the direet product of the blast furnace-so called because usually cast into Pigs. Pig iron is either refined to produce steel wrought iron, or ingot iron or is smelted and cast into special shapes

39
'பண்படா நிலையிலுள்ள இவ்விரும்பு ஊதுலையி லிருந்து கேரடியாகக் கிடைப்பதென்றும், அது *பன்றி” உருவில் வார்க்கப்படுவதனலேயே "பன்றி யிரும்பு’ எனப்படுகிறதென்றும், அப்பன்றியிரும்பு" உருக்கு, தேனிரும்பு, இரும்புப்பாளம் ஆகியவற்றை ஆக்கிக் கொள்வதற்காகத் தூய தாக்கப்படுகிறது என்றும், அதனை உருக்கி வெவ்வேறு சிறப்பியல் உருவங்களில் வார்ப்பதுண் டென்றும் தரப்படுகின்ற விளக்கம், எழுகின்ற ஐயுறவுகளையெல்லாம் அகற்றி விடுகின்றது.
பெண்பன்றியன்று, பன்றி!
இங்கே, "PIG" (பன்றி) என வருவதற்கு, அவ் வகராதி (பக் 166) பின்வருமாறு மேலும் தனியான விளக்கம் அளிக்கிறது:-
PIG: A erude casting of metal (now especially of iron or lead) convenient for storage, transportation etc. especially one of standard size and shape for marketing, run directly from the smelting furnace;--So called in allusion to its size as distinguished from a sow.
“பேணி வைப்பதற்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்பதற்கும் தக்கதாக நியம அளவும் உருவும் கொண்டதாய (பெண் பன்றியைப் போலல்லாமல்) பன்றியுருவில் வார்க்கப்படுவது”என இங்கு அளிக்கப் படுகின்ற விளக்கம், “Pigiron" என்பதற்குப் "பன்றி இரும்பு’ எனவே சொல்லாக்கம் செய்தல் வேண்டும் எனபதை உறுதிப்பாட்டுடன் நிறுவுகின்றது.
"பன்றியிரும்பு’ 22-45 சதவிகித காபனுடன், மங்கனிசு, பொசுபரசு, சிலிக்கன், கெங் தகம் ஆகிய

Page 22
40
வற்றையும் மாசுகளாகக் கொண்டிருக்கும் என இல்
வகராதிகள் காட்டுகின்றன.
சொல்லாக்கத்தில் மிருகங்கள்
தமிழ் வழக்கிலே, "பன்றி” வந்துலவுகின்றதா என்பதையும் யாம் கண்டுகொள்ளுதல் வேண்டும். சிலப்பதிகாரத்திலே (அடைக்கல. 214) "சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்”என வந்துள்ளது. அங்கே பன்றியுருவிலமைந்த பொறி வகையொன்று குறிப் பிடப்படுகின்றது. வழக்கிலும், பன்றிக் கலவாயன், பன்றிக் கிளி, பன்றிச் சேத்தான், பன்றி மீன் என மீன் வகைகளும், பன்றிக் குத்தி, பன்றிக் குறும்பு, பன் றித் தகரை, பன்றித் தாளி, பன்றிக் குறுவை, பன்றி கெல் எனப் பயிர் வகைகளும் வக்துலவுகின்றன.
இப்படியாக, தமிழ்மொழிச் சொல்லாக்கத் துறை யில் "பன்றி” மட்டுமன்றி, "கரி”யும் வருகின்றது. எருமை, கழுதை முதலான மிருகவகைகளும் வந்துல வுவதைக் காண்கின்றேம். பன்றிக்குட்டி, கரிக்குட்டி ஆகியனவும் வருகின்றன. கரி வருவதைக் கவனித்துப் பாருங்கள்: கரிக் காய்ச்சி, கரிக் கொன்றை, கரி காவல், கரிப் பயறு, கரிப் பாகல், நரி வெங்காயம், கரி முருக்கு, கரி விளா என, ‘கரி’ பல இடங்களிலும் வரு கின்றது.
பன்றி, கரி, எருமை, கழுதை ஆகிய மிருகங்களின் குணவியல்புகளைத் தமிழ் மக்கள் கன்கு அறிவார்கள். அவற்றின் குணவியல்புகளைக் காட்டும் கதைகளையும் இங்கே எடுத்துக்காட்டி விளக்குவதால் எனது *கதை” மிக விரியும்; எனவே இவ்வளவில் நிறுத்திக் கொள்கிறேன்.

* திணைக்களம் ? வந்த கதை
"கல்வி’ என்னும் எளிதான பைந்தமிழ்ச் சொல் இருப்பவும், “வித்தியா" எ வும் சமக் கிருதச் சொல் லினை வலக்காரமாக வழங்கிibத காலம் அது. கல்வித் திணைக்களத்தில் யான் தமிழ்ப் பாட நூன் மொழி பெயர்ப்பாளனுகப் பணியாற்றத் தொடங்கியபோதும், அது “வித்தியா பகுதி, வித்தியா கங்தோர்” எனவே மிகுதியாக வழங்கப்பெற்று வந்தது. அதற்கு முன்ன தாகவும் 1928-ம் ஆண்டு முதலாக அத்திணைக் களத் தினரால் “வித்தியா சமாசார பத்திரிகை” என்னும் திங்கள் இதழொன்று வெளியிடப்பட்டு வருவ தாயிற்று. அதிலும், இதழின் புறத்திலே “வித்தியா பகுதியால் பிரசுரம் பண்ணப்பட்டது” எனக் குறித் (5560) puu (TGö, “Education Department” 57 Gö Lugot. “வித்தியா பகுதி" எனவே அன்றும் மொழிபெயர்த் தார்கள் என்பதை அறிய மூடிகின்றது. அதில், "பண் ணப்பட்டது” மட்டும் தமிழ். அத்திங்களிதழின் டெயர் strijda) is £5ci), 'The Education Gazette' 67607 get sis தமையால் “Gazette” என்னும் ஆங்கிலச் சொல்லும் “சமாசார பத்திரிகை” என மொழிபெயர்க்கப்பட்டிது
3

Page 23
42
என ஊகிக்கலாம். தமிழ்ச் சொற்களிலும் பார்க்கச் சமக்கிருதச் சொற்களுக்கு ஏதோ முதன்மை கொடுத்து வழங்கி வந்தமையை அச் சொற்களின் மொழிபெயர்ப் புகள் சுட்டிக் காட்டுகின்றன. "சோறு-சாதம்” ஆக வும், “களிப்பு- ஆனந்தம்” ஆகவும், "வாழ்க்கைசீவியம்’ ஆகவும், “வணக்கம்-கமஸ்காரம்” ஆகவும், "மொழி-பாஷை” ஆகவும் வந்த காலம் அது.
'Department” என்பதனைப் 'பகுதி" என மொழி பெயர்த்தோர், "Vol. 1.No. 1" "தொகுதி. க. பகுதி. க” எனக் குறித்திருந்தமையால், "No." என்
பதும் “பகுதி” எனவே மொழிபெயர்க்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. எனவே, மொழிபெயர்ப்பில் “Departmenu”, “Number” -b fuu gŅIJ GổoTG @s Trib
களும்-இயலாமை காரணமாக-சொற் பஞ்சத்தினுல்*பகுதி” எனவே மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.
sy & 35Tavëf66ö, “Departmental Circulars” GT GăT ugi 'வித்தியா பகுதிச் சுற்று நிருபங்கள்” எனவே மொழி பெயர்க்கப்பட்டு வந்தது. மொழிபெயர்ப்பில், "வித் தியா' என்னும் சொல் வராமல் "பகுதிச் சுற்று ாகிருபங்கள்” எனவே அதனே மொழிபெயர்த்தல் வேண் டும். "பகுதிச் சுற்று நிருபங்கள்” எனும்போது, ஏதோ முழுமையற்றுப் பாதியாகக் கிடப்பதனையே குறிப்பது போன்ற தொனிப்பினைக் கண்ட அக்காலத்து மொழி பெயர்ப்பாளர்களே-தமது ஆற்றமையை மறைக்க'வித்தியா” என்னும் சொல்லினையும் சேர்த்து நிறைவு காட்டி, "வித்தியா பகுதிச் சுற்று கிருபங்கள்” என எழுதி-பூ சி மெழுகி-ஓரளவு செம்மை காட்டி விட்டார்கள். இவ்விடர்ப்பாடுகளைத் தவிர்க்க முடியா தோர் பலர், அக்காலத்திலே “இலாகா, "இலாக்கா”

43
எனவும் இடுகுறிச் சொல்லாக்கம் செய்ய முற்பட்டது முண்டு. யானும், அக்காலத்திலே-சொற்பஞ்சத்தால் -மற்றவர்கள் வழங்கிய-பாதி என்ற பொருளினைத் தரும் 'பகுதி"ச் சொல்லினையே ஏற்று வழங்கி வந்தேன்.
*வித்தியா' மெல்ல அகன்றது
யான் மொழிபெயர்ப்பாளஞகப் பணியாற்றத் தொடங்கிய பின், சட்டங்கள் சில மொழிபெயர்க்கப் ULGoj6ësTiq u g07 GJITU9)(5ih 560T. “Education Ordinance” என்பத2ன "வித்தியா சட்டம்” என மொழிபெயர்த் தேன். “வித்தியா சட்டம்”-ஒன்றுடைென்று ஒட்டா மற் கிடக்கும் கீரை கறி, வாழை பழம், ஆடு குட்டி போலவே-காட்சியளித்தது. அதே போல "Minister of Education" "வித்தியா மந்திரி, வித்தியா அமைச்சர்? என வருவதாயிற்று. எனவே, "வித்தியா” என்னும் சொல்லினை எடுத்தாளுதலில் இடர்ப்பாடுகள் பல வந்தெய்தின. இறுதியில், “வித்தியா”-சொல்லாமற் பறையாமல் மெல்ல அகன்றுவிட்டது. அதன் இடத் தி2னக் “கல்வி’ பற்றிக்கொண்டது. "வித்தியா பகுதி" மெல்ல மெல்லக் "கல்விப் பகுதி” ஆகிவிட்டது. **வித்தியா சட்டம்” தலைகாட்டாமல் "கல்விச் சட்டம்? ஆகவும், “வித்தியா மந்திரி” வராமல் "கல்வி மந்திரி, கல்வி அமைச்சர்” ஆகவும் வழக்குக்கு வந்துவிட்டன. பாதிப் பொருள் தந்துநின்ற பகுதி-பஞ்சங் காரண மாக-போகாமல் நிலைத்து நின்றது.
“பகுதி"யும் கந்தோரும்
அக்காலத்திலே, 'Department' என்பது "பகுதி” எனக் கொள்ளப்பட்டு வந்தபோதிலும், கல்வித்

Page 24
44
திணைக்களத்திலிருந்து-கொழும்பில் அமைந்திருந்த அலுவலகத்திலிருந்து-வெளிவந்த சுற்றுநிருபங்கள் யாவும் “வித்தியா கங்தோர்’ எனவே பெயரி2னத் தாங்கி வந்தன. அதனல், "Department" என்பது *ஆட்சிக் களம், ஆட்சிப் பரப்பு” என்ற கருத்திலும், *Ofice" என்பது “ஆட்சிக் களத்தின் பகுதி, பிரிவு” என்ற கருத்திலும் அக்காலத்திலேயே வேறுபாடு காட்டி வழங்கப்பட்டதுண்டு என ஊகிக்கலாம். பிற் காலத்திலே, இந்த நுட்பத்தினையும் வேறுபாட்டினை யும் அறியாதோர், "பகுதி", "கங்தோர்" ஆகிய இரு சொற்களையும் வேறுபாடின்றியே வழங்கி வந்தனர். அவர்கள் குறிக்கும் "கங்தோர்’கள் பல, 'பகுதி’யினுள் அமைந்திருந்தன என்பதை அவர்களுள் எவரும் உணர்ந்துகொள்ளவில்லை, இயல்பாயுள்ள சோம்பல் காரணமாக, எவருமே பொருத்தமான வகையிற் சொல் லாக்கம் செய்வதற்கு முயன்றிலர். பகுதியும் கங்தோ ரும் ஒவ்வாத சொற்கள் எனக் கண்ட சிலர், சில வேளைகளில் தாம் எழுதும்போது ‘கல்வித் துறை" எனவும், 'கல்விக் காரியாலயம்" எனவும் எழுதி வந்த துண்டு. அக்காலத்திலே, ஒரு சொல்லினுக்கு ஒரு சொல்லே உரியதென நிறுவி வழங்கும் அறிவியல் கோக்கு எழவில்லை.
இங்ங்னமாக, பகுதி, இலாகா, கங்தோர், காரியால யம், துறை என வழங்கிவந்த சொற்களுடன் 'ஆபீஸ்" என்னும் சொல்லும் சேர்ந்து மக்களிடையே இடர்ப் பாடு ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
"திணைக்களம்” கண்டேன்!
யான் மொழிபெயர்ப்பாளனுகக் கடமையாற்றிய காலத்திலே-எனது மொழிபெயர்ப்புகளிலெல்லாம்

45
*Department" “பகுதி” எனவே கொண்ட்ேனெனினும், அது "பாதி’க் கருத்தினையே தருவதையும், அப் பகுதி"ச் சொல் மொழிபெயர்ப்புகளில் எத்தனையோ பல சிக்கல்களை உண்டாக்குவதையும் உணர்ந்திருந் தேன்.
எனக்கு முன்னதoக் கல்வித் திணைக் களத்தில் தமிழ்ப் பாடநூன் மொழிபெயர்ப்பாளராகக் கடமை யாற்றிக்கொண்டிருந்த திரு. கே. எஸ். இராமசாமி ஐயர், எம்.ஏ., எல்.டி., அவர்கள், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர் விபுலானந்த அடிகளைப் பொதுத் த2லவராகக் கொண்டு அமைத்த கலைச்சொற் கழகத் தின் உறுப்பினராகவிருந்து பணியாற்றி வந்தார். அக்கழகத்தினரால் வெளியிடப்பட்ட 'கலைச் சொற் கள்" என் லும் நூலில், 1938-ம் ஆண்டில், ‘கல்வித் துறை" என்னும் பெயரே காணப்படுகின்றது. எனவே, துறை" என்னும் சொல்லினை எடுத்தாளலாமோவென ஆராய்ந்து பார்த்தேன்.
In the field of Education... medicine'' 6760T (5 மிடங்களிலெல்லாம் “கல்வித் துறையில், மருத்துவத் துறையில்” எனவே மொழிபெயர்க்கவேண்டுமாதலால், அதுவும் பொருந்தாதெனக் கண்டேன். அதுவுமன்றி, “Port Department” 6T 6UT Gnu(ử (Burg, “Gongpš துறை” எனவே மொழிபெயர்க்கவேண்டி நேரிடுவதால், "துறை" பொருந்தாததொன்று என்பது தெளிவா
இந்த நிலையில், தமிழ்ச்சொற் களஞ்சியத்திலி ருந்து தகுக்த ஒரு சொல் கிடையாதா என்ற அவாவில், சென்னைப் பல்கலைக் கழகத்தினர் வெளியிட்டதும்அனுபந்தத்துடன் ஏழு தொகுதிகளையுடையதுமான

Page 25
46
*Tamil Lexicon" அகராதியைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்து வந்தேன். அந்த அகராதியில், “gs&OOTë 567 b” Department 3 Gurt 5it, “ J G) 16), fë திணைக் களத்து வரிப்பொத்தக நாயகன்" (S11 i412) என இருப்பதைக் கண்டேன். பல ஆண்டுகளாகப் பலர் தேடியும் காணுத ஒரு சொல்லினை - எத்தனையோ சிக்கல்களைத் தீர்க்கும் அருந்தமிழ்ச் சொல்லினை - பழைய சாதனத்தில் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் கண்டதும் என் மனம் என்றுமில்லாத மகிழ்ச்சி கொண்டது. எனவே, அச் சொல்லினைச் சீர்தூக்கி ஆராய்ந்து - தகுந்தது எனக் கண்டு, எனது மொழி பெயர்ப்புகளில் எடுத்தாளத் தொடங்கினேன். பேரறி ஞர்களான பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத் துரைப் பிள்ளை அவர்களும், புலவர் பாவாணர் திரு. தேவகேயன் அவர்களும், பேராசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளை, பேராசிரியர் திரு. கோ. சுப்பிரமணியபிள் 2ள, பேராசிரியர் திரு. அ. சிதம்பராகாதன் செட்டியார் முதலாக உள்ளோரும் எனக்கு ஆதரவு அளித்தார்கள்.
சென்னை அரசாங்கக் கலைச்சொற் @@
எனது அருமை கண்பரான திரு. டி.எஸ். அவிகாசி லிங்கம் செட்டியார் அவர்கள், 1946-ம் ஆண்டிலே என்னையும் அக்குழுவிலே சேர்ந்து பணியாற்றும்படி வேண்டினர்கள். அக்காலத்திலே சென் 2ன அரசாங் கத்தில் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த அவர், ஈழத் தவர் ஒருவராவது அக்குழுவிலிருந்து பணியாற்ற வேண்டும் என்பதை கன்கு உணர்ந்திருந்தார்கள் என்ப தற்கு அது ஒர் எடுத்துக் காட்டு எனலாம். அக் கலைச் சொற் குழுவுக்குத் தலைவராக விளங்கிய டாக்டர் டி.

47
எஸ். திருமூர்த்தி அவர்கள், தாங்கள் திரட்டி அச் சிட்டுப் பரப்பிய சொற்ருெகுதியினை எனக்கு அனுப்பி
1946-ம் ஆண்டு கவம்பர் மாதம் 23-ம் தேதி யன்று
கலைச் சொற்குழுக் கூட்டம் கடைபெறவிருக்கின்ற
தென அறிவித்து, அக் கூட்டத்திற் பங்குகொள்ளு
மாறு வேண்டிக்கொண்டார்கள். அக் கூட்டத்திலே
கலந்துகொண்ட யான், சிறப்பாக “Department” என்
னும் சொல்லினுக்கு - யான் மொழிபெயர்ப்பாளனுகப்
பணியாற்றும் அனுபவத்தைக்கொண்டு கண்ட சொல் திணைக் களம்” என்பதை எடுத்துக்காட்டி விளக்கி
னேன். யான் கூறியதற்கு எதிர்மொழி எவரும் பகர
வில்லை எனினும், அச் சொல்லினை எடுத்தாளுவதற்கு
அக் குழுவினுக்குத் துணிவு பிறக்கவில்லை.
ஆட்சி மொழி மாநாடு
சென்னே மாகாணத் தமிழ்ச் சங்கம் 1952-ம் ஆண் டில் கூட்டுவித்த ஆட்சி மொழி மாாகாட்டிலும் பணி யாற்றும் படி அம் மாாகாட்டுச் செயலாளர்களான திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும், திரு. வ. சுப்பையாபிள்ளை அவர்களும் என்னை வேண்டிக்கொண் டார்கள். அக் குழுவினுக்கும் "திணைக்களம்” என்னும் சொல்லின் விழுப்பத்தினை எடுத்துக் கூறினேன். அச் சொல்லினை எடுத்து வழங்க அக் குழுவுக்கும் துணிவு பிறக்கவில்லை.
செனனை அரசினர் தமிழ் வளர்ச்சி மன்றம்
சென்னை அரசாங்கத்தில் நி2லயியற் செயலாள ராகப் பணியாற்றிக்கொண்டிருந்த திரு. வெ. கண்ணை

Page 26
48
யன் அவர்களே சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தின் செயலாளராகவும் விளங்கினுர் கள். அக் காலத்திலிருந்த கல்வி அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்களின் ஆணைப்படி திரு.கண்ணை யன் அவர்கள் என்னையும் அவ்வாராய்ச்சி மன்றத்தில் உறுப்பினனுகச் சேர்த்துக்கொண்டார்கள். அம் மன்றம் ஆசிரியர் கல்லூரிக் கலைச் சொற்கள் எனும் சொற்றெகுதியினைத் தொகுத்து ஆராய்ந்தபோதும் யான் "தி2ணக்களம்” பற்றி எடுத்தோதியிருக்கிறேன். அவர்களாவது அதனை ஏற்றுச் சேர்த்திருப்பார்களோ தெரியவில்லை. திருத்தங்கள் இப்பொழுதும் செய்யப் பட்டு வருவதால் உறுதியாக எதுவும் சொல்ல முடியா மல் இருக்கிறது. இன்றும், "இலாகா, துறை” என்பன தாம் தென்னிந்தியாவில் வழக்கிலுள்ளன.
ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்
டாக்டர் அ, சிதம்பராகாதன் செட்டியார் அவர்கள் தலைமைப் பதிப்பாசிரியராகத் திகழ்ந்து-பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரைப்பிள்ளை உதவிப் பதிப் பாசிரியராக விளங்க-வெளிவந்திருக்கும்*ஆங்கிலம்தமிழ்ச் சொற்களஞ்சியம்" தானும் இந்த இடர்ப்பாட்டி ஞல் தாக்கப்பட்டதாகத் தெரிகின்றது. 'திணைக் களம்” என்னும் சொல்லாட்சியினை எனது கலந்துரை யாடலின்போது மெச்சிய இப்பேரறிஞர்கள் இருவரும் "திணைக்களம்” என்னும் சொல்லினை எடுத்தாளாதது மறதியினுற்போலும். “Department' என்னும் சொல்லி னுக்கு, "துறை, இலாகா, பணியரங்கம், தொழிற் களப் பகுதி,செயலரங்கக் கூறுபாடு, பிரஞ்சுகாட்டு ஆட்சித் துறை வட்டாரம்” எனவே, அச் சொற்களஞ்சியம்

49
பொருள் கூறிச் செல்கின்றது. 'துறை, இலாகா” பொருத்தமற்றவை என்பது தெளிவு. "பணியரங்கம்” எனக் கூறுவது பொருந்தும். எனினும், "திணைக் களம்' எனப் பழைய கல்வெட்டுக்களிற் காணப்படும் சொல் - இனிக்கும் கறுங் தமிழ்ச் சொல் - இருப்ப அதை ஏன் வழங்க வேண்டும் ? “தொழிற்களப்பகுதி” என்பது பொருத்தமானது எனவே கூறத் தோன் gjth. gju96ër Labour Dopartment 6T SOT GJO5ib போது “தொழிற்றெழிற்களப்பகுதி"யாக வந்துவிடு மல்லவா? எப்படிப் பார்ப்பினும், இச்சொற்களஞ்சியத் தினை உருவாக்கியோரும் தனியாகப் “பகுதி” எனக் கொள்வதனை ஒப்பாமல் - *திணைக்களம் ' இருக்கும் பக்கத்தி2ன நோக்கி, "தொழிற்களப் பகுதி" என நீந்திச் செல்வதைக் காணலாம். களத்தையும் பகுதி யையும் சேர்த்துக் குறைபாட்டினை நிவிர்த்தி செய்ய முயன்றும் காரியம் நிறைவுபெறவில்லை.
தேவநேயப் பாவாணர்
பாவாணர் திரு. தேவகேயன் அவர்கள், தாம் அண் மையில் வெளியிட்டுள்ள ‘பண்டைத் தமிழ் காகரிகமும் பண்பாடும்" என்னும் நூலில் பின்வருமாறு கூறு கிறர்கள் :-
*ஒவ்வோர் அரசியல் துறையும் திணைக்களம் (Department) எனப்பட்டது. அரசிறைத் திணைக்களத் தலைவன் புரவுவரித் திணைக்கள காயகம் எனப் பட்டான். (பக். 133.)
*திணைக்களம் - ஆட்சிப்பகுதி" எனப் பேராசிரி யர் ஐயன்பெருமாள் கோஞர் தமது அகராதியினுள் விளக்கம் காட்டுகின்றர்.

Page 27
50
திணை எனப்படுவது யாது ?
திணை - ஒழுக்கம் என்பர். அகத் திணை, புறத் திணை என கமது முன்னேர் வழங்கி வந்ததை யாம் அறிவோம். இனி, “ஒழுக்கம் என்பது யாது ?” என வினவலாம். “ஒழுக்கம் - ஒழுகுகின்றமை - ஒழுகு தல் - முறைப்படி கடத்தல்” என்க. கல்வி முறைப் படி கடத்தல் "கல்வித் திணை” ஆகும். தொழில் முறைப்படி கடத்தல் “தொழிற்றிணை” ஆகும், அவ் வொழுக்கத்துக்கான இடம், பரப்பு, எல்லே நீட்சி, ஆட்சியெல்லை “களம்” ஆகும்.
அரசகரும மொழித் திணைக்களம்
கல்வித் திணைக்களத்திலிருந்து அரசகரும மொழி ஆணைக் கழகத்தில் யான் ஆராய்ச்சி உதவியாளனுகப் பணியாற்றச் சென்றேன். அங்கே, சொல்லாக்கப் பணியில் ஈடுபடும் பேறு எனக்குக் கிடைத்தது. அக் காலத்தில் யான் முதன் முதலாக எடுத்தாண்டுகொண்ட சொல் “திணைக்களம்” ஆகும். அக் காலத்தில் “பகுதி, துறை, இலாகா” என்னும் சொற்களுடன் “திணைக் களம்' தானும் ஒரு சொல்லாக வழங்க முற்பட்டது. திணைக்களம்” என்னும் சொல்லின் பயன்பாட்டினைப் பற்றி-அக் காலத்தில் அரசகரும மொழி பயிற்றும் ஆசிரியர்களுக்கென கடாத்தப்பட்ட் வகுப்புகளிளெல் லாம்-யான் விளக்கமாக எடுத்துக் காட்டிய துண்டு. யான் எடுத்தாண்ட "திணைக்களம்” உடனடியாகச் வழங்கவில்லையெனினும், அரச கருமத் திணைக்களத் தார் பின்னதாகப் பன்முறை மீட்டு ஆராய்ந்து வெளி யிட்ட சொற்றெகுதியில் இடம்பெற்றமையைக் கண்டு

5盒
மனம் மகிழ்ந்தேன். பல ஆண்டுகளாக யான் கருதி வந்ததொன்று இறுதியில் இடம் பெற்றுவிட்டது என நினைத்துக் களி கூர்ந்தேன்.
தென்னிந்தியப் பேரறிஞர்களும் வெற்றி காணுத அளவுக்கு எமது நாட்டில் அமைந்திருக்கும் அரசகரும மொழித் திணைக்களம் வெற்றியீட்டி வருவது உண்மை யில் போற்றப்பட வேண்டியதொன் றகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, திணைக் களம்-என் னும் சொல் அரசகரும மொழித் திணைக் களத்தார் ஆக்கி வெளியிட்டிருக்கும் அருமருந்தன்ன புத்தகங் களிலெல்லாம் களி கடம் புரிகின்றது. பிற திணைக் களங்களும் எடுத்தாண்டு வருகின்றன.
அரசகரும மொழித் திணைக் களத்தினர் ஆக்கி வெளியிட்டிருக்கும் சொற்றெகுதி மொழிபெயர்ப்புத் துறையில் ஏ ற் படும் இடர்ப்பாடுகளுக்கெல்லாம் நீக்க வழி கண்டுபிடித்து ஒரு யுகத்தினையே உரு வாக்கியுள்ளது. அம் மரபினை யாம் பேணி வளர்த்து வருவோமாக !

Page 28
பாயிரமும் மதிப்புரையும்
ஆங்கிலம், சமக்கிருதம் முதலான பிற மொழி களைப் பயின்று கொள்ளாத ஒரு சிலர் அம் மொழிச் சொற்களை எடுத்தாளும்போது அவற்றின் வரன்முறை யினையோ, பொருளிட்டத்தையோ நுனித் துணர்ந்து கொள்ளும் ஆற்றலின்மையால், மலையை மடுவாகவும், மடுவை மலையாகவும் கொள்கின்றனர்.
எடுத்துக் காட்டாக, "பாயிரம்” என்னும் சொல் லினை எடுத்துக் கொள்ளுவோம்.
பாயிரம்
“ஆயிர முகத்தான் அகன்றதாயினும் பாயிர மில்லது பனுவலன்றே.”
"பாயிரமென்றது புறவுரையை நூல் கேட்கின் றன் புறவுரை கேட்கின் கொழுச் சென்ற வழித் துன்னுராசி இனிது செல்லுமாறு போல அந்நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும்” என்பர். *அப்பாயிரந்தான் தலையமைந்த வினையமைந்த பாகன்

53
போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும், ஞாயிறும் போலவும், நூற்கு இன்றி அமை. யாச் சிறப்பிற்றதலின், அது கேளாக் காற் குன்று: முற்றிய குரீஇப் போலவும், குறிஞ்சி புக்க மான் போல வும், மாணுக்கன் இடர்ப்படும் என் க'என்பர் கச்சிஞர்க் கினியர்,
*அப்பாயிரம் பொதுவும், சிறப்பும் என இரு வகைத்து" என கச்சினுர்க்கினியர் கூறியதை உளத் துட் கொண்டு,
"பாயிரம் பொது சிறப்பென விரு பாற்றே" எனக் கூறுவர் பவணந்தியார். "சிறப்புப் பாயிரம்" எனப் படுவது, ஒரே நூற்குச் சிறப்பாயிருந்து, அதன் ஆசிரியர் பெயர், வழி, எல்லை, நூற் பெயர், யாப்பு, துதலிய பொருள், கேட்போர், பயன் ஆகி யானவற்றை எடுத்தோதி அந்நூலினைச் சிறப் Slu 5 T5th. Foreword, Preface, Introduction, Editor's Opinion 6T GOT a fild suáágio வருவன வற்றையே "பாயிரம்" எனக் கொள்ளுதல் வேண்டும். நூல் உருவாகி அச்சேறி வெளிவரும்போது உடன் சேர்த்து வெளியிடுபவை இவை. “நூன் முகம்’ *முகவுரை” என வரும் பாயிரப் பெயர்களை, ForePre-என வருவனவும், முன்னுரைப் பொருளினைத் தருவனவுமாகிய முன்னெட்டுகளுடன் ஒப்பு கோக்கி அறிந்து கொள்ளலாம். இதனை மேலும் தெளிவாக உணர்ந்து கொள்வதற்குப் பா யி ர ப் பெயர்களை உணர்ந்து கொள்ளும் கோக்குடன் ஆராய்ந்து பார்த் தல் வேண்டும்.
"முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்'

Page 29
54
என்பது நன்னூல். இவற்றை யாம் நுனித்துணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
1. முகவுரை :
நூல் முகத்து உரைக்கப்படுவதாதலின் பாயிரம் இப்பெயர் பெற்றது. இக் காலத்தில் இது மிகுதியும் உரைகடையாகவே வரக் காண்கின்றேம். முகவுரை நூல், ஆசிரியன் பதிப்பு ஆகியவற்றின் வர லாற்றினை எடுத்தோதுவது.
2 பதிகம் :
நூலாசிரியன் பெயர், நூல் வந்த வழி முதலாகப் பத்துக் குறிப்புகளைத் தருவதால் பாயிரம் இப்பெயர் பெற்றது. பத்து (பது) என்னும் சொல்லிலிருந்து இச்சொல்லினை “ப்ரதீக”என்னும் சமக்கிருதச் சொல்லி லிருந்து வந்ததெனச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி காட்டுவது தவறகும். உண்மையில், *பதிகம்” என்னும் தண்டமிழ்ச் சொல்லே சமக்கிரு தத்தில் “ப்ரதீக” எனத் திரிந்ததெனக் கொள்ளுதல் வேண்டும்.
3. அணிந்துரை :
நூலுக்கு அணி செய்து-அழகு தந்து-நிற்பதால்
இப்பெயர் பெற்றது.
4. நூன்முகம் :
நூலுக்கு முகம் போன்றிருப்பதால் இப்பெயர்
பெற்றது. "முகவுரை” என்னும் பெயருடன் ஒப்பு கோக்குக.

55
5. புறவுரை :
நூலுக்குப் புறமாக உரைக்கப்படுவதால் இப் பெயர் பெற்றது.
6. தந்துரை: :
நூலகத்தே சொல்லப்படாத பொருளினைத் தர்க் துரைப்பதால் இப்பெயர் பெற்றது, Introduction ஆங்கிலத்தில் இப் பொருளினையே கொண்டதாகும்.
7. புனைந்துரை :
நூலின் சிறப்பியற் கூறுகளே எடுத்தோதிப் போற்றுவதால் இப்பெயர் பெற்றது. புனைதல், சிறப் பித்தல் புகழ்தல் எனலாம். அணிந்துரைப் பொரு ளினையே கொண்டதெனக் கொள்ளினும் அமையும்.
8. பாயிரம்
பழங்காலத்தில், போர்க் களத்தே போர் முகவுரை யாகப் பகைவரை விளித்துத் தம் வலிச் சிறப்பைக் கூறும் கெடுமொழியைக் குறித்த இச்சொல், பிற்றைக் காலத்தில், நூன் முகவுரைக்கும் வழங்கப்படுவ தாயிற்று. பேராசிரியர் தேவகேயப் பாவாணர் அவர் கள், 'கெடுமொழி-போர் மறவனின் தன் மேம்பாட் *டுரை” எனக் கூறி, "பாயிரம் என்பது முதற் கண்
கெடுமொழியைக் குறித்தமையை,
“மறுமணத்த னல்லாத மாநலத்த வேந்தன்
உறுமணத்த ஞகி யொழுகின்-செறுமணத்தார் பாயிரங் கூறிப் படைதொக்கால் என்செய்ப ஆயிரங் காக்கைக்கோர் கல்!”
ஆனன்னும் பழமொழிச் செய்யுளான் (249) உணர்க.

Page 30
E6
'பாயிரம் என்பதற்கு வீரத்திற்கு வேண்டும் முக வுரைகள்" என்று பழையவுரை உரைத் தலையும் கோக் குக” என விளக்கம் தந்துள்ளனர்.
இவ்வளவும் காட்டியனவற்றிலிருக்து, "பாயிரம்” இன்னதென மட்டுமன்றி, பாயிரப் பெயர்களின் Gaggust go, -9.606). Foreword, Preface, Editor's Opinion, Introduction ஆகிய ஆங்கிலச் சொற்களுடன் கொண் டுள்ள ஒற்றுமையும் தெளிவாகும். இவ்வளவும் காட்டப் பட்டவை, நூல் செய்தான் அல்லது நூல் பதிப்பான் ஆக்கங்களாக நூல் வெளியிடப்படுவதற்கு முன் உருவாகுமவற்றையே குறிப்பனவாகும்.
நூல் அச்சேறி வெவிவருமுன் உருவாவது “unusuf'. 9th) disgu£556i Introduction, Preface, Foreword என வருவன பாயிர வகையைச் சார்ந்தவை. "மதிப்புரை”, “ஆய்வுரை”, “திறனுய்வு”, “விமரி சனம்’ ஆகியவை நூல் அச்சேறி வெளிவந்தபின் உருவாகின்றவை. Review, Criticism என வருவன மதிப்புரை வகையைச் சார்ந்தவை. "ஏற்றுரை” Blurb. நூல் அச்சேறும்போது உருவாவது. 'விளம்பர மிகை யுரை” (Puft) நூல் வெளிவந்தபின் விற்பனைக் களத் தில் உருவாவது.
எனவே பாயிரம் வேறு, மதிப்புரை வேறு என்பது தெளிவாகும். ஆகவே, "சிறப்புப் பாயிரமே மதிப் புரை ஆகும்” எனக் கொள்வது எவ்வகையிலும் பொருந்தாது.

விமரிசனமும் மதிப்புரையும்
*விமரிசனம் என்ருல் என்ன? மதிப்புரை என்றல் என்ன? இவற்றை முதலில் ஒருவர் அறிந்துகொண்ட் பின்னரே நூல்களை விமரிசனம் செய்தல் வேண்டும். அல்லது அவற்றிற்கு மதிப்புரை எழுதல் வேண்டும்." இவ்வாறு குறிப்பிடப்பட்ட கட்டுரை ஒன்று 20-8-67 *சிந்தாமணி” இதழிற் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அதைப் படித்த பின், பத்திரிகையில் ஒரு விமரி சனமோ, மதிப்புரையோ எழுதுதல் வேண்டும் என நெடுங்ாட்களாகக் கொண்டிருந்ததொரு ஆவல் நிறை வேறுவதற்கு வழி பிறந்திருக்கிறது.
மதிப்புரை
*மதிப்பு” என்ற வார்த்தைக்குப் பெறுமானம் அல்லது தகுதி என்ற பொருள் உண்டு. அதனடியாக *உயர்வான தகுதிக்கு உரிய” என்ற பொருளும் ஏற்பட் டிருக்கிறது. உதாரணத்தின் மூலம் இதைச் சற்றுத் தெளிவாக்கிக் கொள்வோம். “இந்த வீட்டுக்கு என்ன மதிப்புப் போடுகிறயப்? இன்றைக்கு ராமன் வந்திருந்த போது மதிப்பாக நடந்துகொண்டான்”. இவ் இரண்டு
4

Page 31
58
வாக்கியங்களிலும் "மதிப்பு” தனித்தனி தொனிப்புப் பெறுவதுபோல, புத்தக உலகத்திலும் ஒரு பொருள் கொடுக்கப்படுகிறது. “மதிப்பு’ என்ற வார்த்தை “மதிப் புரை” என்ற தொடரில் அமைந்து பத்திரிகைகளில் புதிது புதிதாக வெளிவரும் புத்தகங்களை வாசித்துப் பிறகு இவற்றைக் குறிப்பிட்டு இவற்றினடியில் எழுதப்படும் சில வாக்கியங்களுக்குத் தலைப்பாகக் கொடுக்கப்படுகின்றன” எனத் தென்னகப் புதுமைப் பித்தன் அழகாக விளக்குகின்றர்கள். (கட்டுரைகள் பக்: 23.)
மதித்தல் - அளவிடுதல் (கணித்தல்), உள்ளத் தால் அளவிடுதல், உயர்வாகக் கருதுதல், கருத்தாகக் கொள்ளுதல்.
மதிப்பு - ஏறத்தாழக் கணித்தல், கணிப்பு (கணி சம்), உயர்வு.
மதி - மதிப்பு, அளவிடப்பட்ட பண்டம் (ஏற்று மதி, இறக்குமதி), அளந்தறியும் பகுத்தறிவு, அறிவுப் புலன.
இந்த நுட்பத்தினை கோக்காமல், “சிறப்புப் பாயி ரமே மதிப்புரை என்று காமிங்கு கருதுகின்ருேம்” எனக் கூறுவது பொருந்தாது.
விமரிசனம்
விமரிசனம், விமரிசம், விமர்ச் சம், விமர்ச்சனம், விமரிசை ஆகிய சொற்கள் தமிழில் வந்து வழங்கு கின்றன. சமக்கிருதத்தில் குணவியல்பினை மதிப் பிட்டாராயும் கலை என அகராதி தெளிவாகக் கூறு 6u5 frcio, “Criticism: LDślui U-680IJ, 2 - GřT GITT Vi-marsana. என்னும் சொல், தமிழில் விமரிசனம், விமர்ச்சனம் என

59
வழங்குகின்றது. Vi-marsa என்னும் சொல், விமரிசம், விமரிசை, விமர்ச்சம் என வழங்குகின்றது. இவ் விரண்டு சொற்களுக்கும் “சிக்தித்தல், கருதுதல், ஆராய்ச்சி" என்பனவே பொருள்களாகக் காட்டப்படு கின்றன. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியும் *ஆராய்ச்சி, மனனம், புத்தித் தெளிவு’ என மூன்று பொருள்களைக் குறித்துக் காட்டுகின்றது, ‘விமரிசம்Review" எனச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி காட்டுவதால், மதிப்புரையினே Review எனக் கொள்ளு தல் சாலாது.
-CRITICISM :
The art of estimating the qualities and character of literary or artistic work. (Shorter Oxford English Dictionary-1965).
யான், முன்னதாக மதிப்புரை பற்றி விளக்கியவை கள்-மதிப்பிடுதல், கணித்தல் ஆகியவைகள் - இவ் வகராதி விளக்கத்துடன் முற்றிலும் பொரு வதைக் காணலாம். “இலக்கிய-கலை-ஆக்கங்களின் திறனே யும் திறனய்வு” எனக் கொள்ளுதல் வேண்டும். “மதிப் புரை, திறனுய்வு” ஆகிய இரு சொற்களுள்ளும் “திறனுய்வு” என்னும் சொல்லே இன்று விரும்பி எடுத்தாளப்படுவதால், தமிழ் மக்கள் தனித் தமிழ்ச் சொற்களை எடுத்தாள்வதில் ஊக்கங் காட்டி வருகின் றனர் என்பது தெளிவாகின்றது.
REVIEW :
The art of looking over something (again), with a view to correction or improvement. (Shorter Oxford English Dictionary-1965).

Page 32
6O
திருத்தும் கோக்கத்துட்ன் ஒன்றினை மீளவாய் தலே அகராதி தெளிவாகக் குறிப்பிடும் பொருளாத லால் இதனை “ஆய்வுரை” எனக் கொள்ளலாம். *ஆராய்ச்சி-Research" என வழங்கப்பெற்று வரு கின்றது. BLURB :
Publisher's eulogy of book printed on jacket or in advertisements elsewhere. (Concise Oxford Dictionary1951).
நூல்களைப் பதிப்பிப்போர், நூலினைப் பற்றி நூலின் மேல் உறைகளில் விளம்பர கோக்குடன் எழுது வனவற்றையும், விளம்பரங்களில் எழுதுவனவற்றை யும் குறிக்கும் இச் சொல்லினுக்கு இதுவரை தமிழிற் சொல்லாக்கம் செய்யப்படவில்லை. "ஏற்றுரை” எனக் கொள்ளலாம் போலும். PUFF :
Unduly or extravagantly laudatory review of book, advertisement of tradesman's goods, etc. esp. in newspaper. (Concise Oxford Dictionary-1951).
விளம்பரங்களிலே ஒரு நூலினையோ, பிற வர்த் தகப் பொருள்களையோ அளவு கடந்து மிகைபடப் புகழ்ந்து கூறும் உரைகளைக் குறிக்கும் இச்சொல்லி னுக்கும் இதுவரை சொல்லாக்கம் செய்யப்படவில்லை. 4விளம்பர மிகையுரை” எனக் கொள்ளலாம்.
இவ்வளவும் யான் காட்டியது, "விமரிசனம்” அன்று; "மதிப்புரை”யே ஆகும். “மதிப்புரை” 'மதிப்பு + உரை" எனவும், 'மதி + புரை” எனவும் பகுக்கப்படும். இங்குக் காட்டியது, “மதி+புரை" ஆகும்.

சொல்லாக்கம்
தமிழ்மொழிக்கு இயற்கையான ஒலி மரபு இருக் கின்றது. அங்ங்னமே பிற மொழிகளுக்கும் தனித் தனியான ஒலி மரபுகள் இருக்கின்றன. அப்படி இயற்கையான ஒலி மரபு பெரும்பாலும் மாறுபடுவ தில்லை. பண்டைக்காலத்து இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் எடுத்தோதப்படுகின்ற ஒலி மர புக்கும், எத்தனையோ பலநூற்றண்டுகளுக்குப் பின்ன தாகத் தோன்றிய கன்னுTலில் எடுத்தோதப்படுகின்ற ஒலி மரபுக்கும் வேறுபாடு இல்லை. தமிழ் மக்கள் எப் பாழுதும் விழிப்பாயிருந்த காரணத்தால்-மரபினைப் பேணி வந்தமையால்-புதிய சொற்கள் மொழியிற் புகுந்தபோதெல்லாம் மொழியின் தனி மரபுக்கு ஏற்ற படியே மாற்றி எடுத்தாளும் முறைகளை அவர்கள் கைக் கொண்டிருக்கின்றர்கள். தமிழ் மக்கள் பண்டைக் காலங் தொடங்கியே தம் மொழியிற் பிற மொழிச் சொற்கள் வந்து கலப்பதனை இயன்ற அளவுக்குத் தடுத்து வந்திருக்கின்றர்கள்:தமிழ்ச் சாயல் கொடுத்து அவற்றைத் தமிழாக்கியிருக்கிறர்கள். பிற மொழி

Page 33
62
வாணராய்த் தமிழ் நிலத்துட் புகுந்த சமணரும் பெளத்தரும் தமிழ் மொழி மரபினை முற்றிலும் கோக் காது, மணிப் பிரவாள நடையொன்றி?ன உருவாக்கி வளர்த்து வந்தார்கள். அது பிறகாலத்து வாழ்ந்த தமிழ் மக்களால் வெறுத்தொதுக்கப்பட்டதாயிற்று. பொதுமக்கள் வழங்கி வருகின்ற பிற மொழிச் சொற் களையெல்லாம் அவர்கள் வழங்குவதுபோல-அதே உருவில்-எடுத்து வழங்குதல் வேண்டும் என்ற புதுக் கருத்து மக்களோடு மக்களாய் வாழும் எழுத்தாளர் உலகத்தில் இன்று புகுந்துள்ளது. பொதுமக்கள் வழங்குகின்றர்கள் என்ற காரணத்தினுல் மொழியின் இயல்பினையே நோ க் கா ம ல் அவற்றையெல்லாம் எடுத்து வழங்குதல் கூடாது. முதலில், மக்கள் தமிழ் மொழியினை கனகு கற்றல் வேண்டும். தமிழ் மொழி யின் இயல்பினை நோக்கியறிதல் வேண்டும். பிற மொழிச் சொற்கள் வந்து கலக்கும்போது கட்டாயமாக நீக்கிக்கொள்ள முடியாத சொற்கள் இருந்தால்-இசை வான பெயர்ச் சொற்களை மட்டும் தமிழ் வடிவாக்கிக் கொண்டு-தமிழ் மொழியிலேயே புதிய சொற்க2ள அமைப்பதே விரும்பப்படத்தக்க செயலாகும். அதனை விடுத்து, பொதுமக்கள் வழுப்பட எடுத்தாளும் சொற் களையெல்லாம் ஒரு வரையறையின்றி எடுத்தாளுதல் மொழியினையே உருமாற்றிவிடக் கூடிய செயலாகும்.
உயர்ந்தோர் வழக்கு
'வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாகலான்'
எனத் தொல்காப்பியரே எடுத்துக் கூறுகின்றர். எத்த னையோ நூற்றண்டுகளின் பின்னதாகத் தோன்றிய

63
பவணந்தி முனிவரும்-தொல்காப்பியர் காட்டியதை
ஒரளவு உணர்ந்து,
44எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர், அப்படிச் செப்புதல் மரபே??
எனவே கூறிச் செல்கின்றர்.
பொதுமக்கள் தவறுவதியற்கையாதலின், மொழி யியல்பறிந்த "உயர்ந்தோர்” அவர்களைத் திருத்துதல் வேண்டும். குற்றம் புரியும்-தவறு இழைக்கும்பொதுமக்களைத் திருத்தி வழிகாட்டுவதை விடுத்துத் தாமும் அவர்கள் செல்லும் தவறன வழியிலேயே சென்று-குற்றமற்ற செயலென்று-போற்றுதல் அடாத செயலாகும்.
மொழி நூல் வித்தகரான கலைாநிதி மு. வரதராசன் அவர்கள் இதன் அடிப்படைக் காரணத்தைத் தெளிவு பெற எடுத்தோதுகின்றர்கள் :
"பழமையை அவ்வளவாகப் போற் ருமல், பழக்க வழக்கங்களை விரைவில் மாற் றும் இயல்பு, மக்கள் சிலரிடத்தில் உள்ளது. தம்மைத் தாமே தாழ்வாகக் கருதி, தம்மிடம் பழகும் அயலாரை உயர்வாக மதிக்கும் தாழ்வு மனப்பான்மை சிலரிடம் உள்ளது. புதிதாக வரும் எதையும் கண்மூடிப் போற்றும் வேகம் மக்கள் சிலரிடம் காணப்படுகிறது. இத்த கைய இயல்புகள் ஒரு காட்டு மக்களிடம் மிகுதியாக இருக்குமானல், இந்த இயல்புகள் அவர்கள் பேசும் மொழியிலும் இடம்பெறும்; இவர்கள் பிற மொழிச் சொற்களைத் தயங் காமல் கடன் வாங்குவர்."
*மொழி வரலாறு”-பக். 119.

Page 34
64
இன்று, பிறமொழிச் சொற்களையெல்லாம் அப்படி யப்படியே - ஒலி வேறுபாடே இல்லாமல் - கடன் வாங்குதல் வேண்டும் எனக் கூறும் பழக்கமொன்று எம்மவரிடையே புகுந்து பேயாட்டம் ஆடிக்கொண் டிருக்கிறது. அந்த ஆட்டம் தவறனது என்பதை நுனித்துணர்ந்து கஜலாநிதி மு. வரதராசன் அவர்கள் மேலும் விளக்கம் அளிக்கின்றர்கள் :
"தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக் கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழுத் துக்கள் கூடி நிற்காதவை என்று பற்பல விதிகள் உள்ளன. பெருமுயற்சி இல்லா மலே சொற்களை ஒலிப்பதற்கு உதவும் விதி கள் தமிழில் உள்ளன. பாக், பாய்ச், பாட், பத், துப், காற் என்று வல்லொலிகள் இறுதி யில் அமைந்தால், ஒலிக்கும் முயற்சி அரிதா கின்றது. குற்றிய லுகரம் சேர்த்து, பாக்கு, பாய்ச்சு, பாட்டு, பத்து, துப்பு, காற்று என முயற்சியை எளிதாக்குவது தமிழ் வழக்கு. அதனலேயே, இங்கிலாந்து, கிறிஸ்து முதலி யன ஈற்றில் உகரம் பெறுகின்றன"
“மொழி வரலாறு"-பக். 138.
'சிக்கனமான முயற்சி உடையதாயின், அது ஒலி கயம் உடையது எனப் போற்றப் படுகின்றது. ஒலிப்பதற்குத் துன்பமான ஒன்றின் இனிமையோ கயமோ இருப்பதாகக் கூற முடியாது அன்றே? ஆகவே, ஒலி கயத் துக்கு அடிப்படை முயற்சிக் சிக்கனம் என் பதைவிட முயற்சி எளிமைஎன்பது தெளிவாக

65
உள்ளது. ஏன் எனின், க்றைஸ் த், இங்க்லாந்த் என்பவை சுருங்கிய முயற்சி உடையவை களாக இருக்கலாம்; ஆயின், தமிழர் காவிற்கு அவை எளியவை அல்ல; கிறிஸ்து, இங்கி லாந்து என்பவை நீண்ட ஒலிகளாக இருப் பினும், முயற்சி எளிமை உடையவை. ஆத லின் தமிழர் இவற்றையே போற்றுகின்றனர்.
*மொழி வரலாறு'-பக் 143-144.
தமிழும் பிறமொழிகளும்
தென்னுட்டில் தமிழ் மொழியுடன் பன்னூறு ஆண்டுகளாகத் தொடர்புடையதாய்த் திகழ்ந்தது சமக்கிருதமாகும். தமிழிலிருந்து சமக் கிருதத்துக்கும் சமக்கிருதத்திலிருந்து தமிழுக்கும்-போன-வர்ந்தசொற்கள் பெருங் தொகையானவை. சமக்கிருதத்திலி ருந்து தமிழ் மொழியிற் புகுந்த சொற்கள் இருவகை யின வாகப் புகுந்தன. தமிழிற் புகும்போது அதை தமிழ்ச் சொற்களுடன் வேறுபாடற்றவைபோல விளங் கத்தக்கபடி தமிழுருவுடன் - தமிழ் நீர்மை பெற்றுப் புகுந்தன. சமக்கிருதச் சிறப்பெழுத்துக்களாலாகிய சொற்கள் தமிழ் மொழியிற் புகும்போது தமிழொலிக் கேற்பத் திரிபுபெற்று வழங்குகின்றன,
பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் இதனை மேலும் தெளிவுபடுத்தி விளக்கிக் காட்டியுள்ளார் :
*பிற மொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கலாகாது என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை; ஆணுல், அச் சொற்கள் தமிழ்க் கோலம் பூண்டு தமிழிலே கலந்து கொள்ளுதல் வேண்டும் என்று விதித்தது.

Page 35
66
அவ்வாறே பிற மொழிச் சொற்கள் தமிழிலே கலக்க வேண்டுமானல் அவை தமிழ் ஒசையும் உருவமும் உடையனவாய் வரல் வேண்டும் என்று தமிழிலக்கணம்வரையறை செய்தது. கவியரசராக விளங்கும் கம்பர் வடமொழிக் காவியத்திற் கண்ட இராம கதையைத் தமிழிலே தந்தார். அவர் காட்டும் கெறியைச் சிறிது கருதுவோம். கதாகாயகனை ராமன் என்னுது இராமன் என்றே குறிக்கின்றர், இராம தூதனை ஹநுமான் என்னுது அநுமன் என்றே அழைக்கிறர். இராவணன் ஆண்ட காட்டை லங்கா என்னுது இலங்கை என்றே கூறுகின்றர். இன்னும் வட சொற்களைத் தமிழின் நீர்மைக்கேற்பக் குழைத்து வழங்கு வர் கம்பர். ஹிர்தய என்ற வடசொல்லை இதயம் என்று இனிமையாகக் குழைத்தார். சிலப்பதிகார ஆசிரியர் டாகினி என்னும் வட சொல்லை இடாகினி என்றக்கித் தமிழொடு இசைவித்தார். டாகினி என்பது வடமொழியில் ஒரு பேயின் பெயர். இப் பேயின் தன்மையை 'இடு பிணம் தின்னும் இடாகினிப் பேய்" என்று இளங்கோவடிகள் இனிதுணர்த்தினர்.
"தமிழ் விருந்து"-பக், 96-97
எமது முன்னேர் சொல்லாக்கத்தில் இங்ங்ண மெல்லாம் எமக்கு வழிகாட்டியிருப்பவும், எம்மவருட் சிலர் அழிவழக்காடிவருவதற்குக் காரணம் யாதென யாம் உணரவேண்டுமன்றே? கலைாநிதி வரதராசன் அவர்கள் உளநூற் கருத்தின்படி அக்காரணத்தை விளக்குகின்றர்கள் :

67
"ஒரு மொழியை மிகுதியாகக் கற்றவர், மற்றெரு மொழியை நன்கு கற்காமலே முன் ன திலிருந்து பலசொற்களை இதிற் புகுத்துதல் உண்டு. அதற்கு அடிப்படைக் காரணம் இந்த மொழியைக் கற்க முயற்சி செய்யா மலே, தம் பிற மொழிப் புலமையைப் புலப் படுத்தவேண்டும் என்ற செருக்கு, அல்லது இந்த மொழியை நன்கு அறியாத அறியா மையை மறைக்கும் ஆர்வம் ஆகும். இங்ங் னம் இவர்கள் புகுத்தும் சொற்கள் செயற்கை யாக ஒரு மொழியில் புக முயல்கின்றன. அவற்றிற்கு அம்மொழியினர் வரவேற்பு ாகல்குவதில்லை. முதலில் தயங்கி நிற்பினும், நாளடை , ல் எதிர்க்க முஃன கின்றனர்." இவ் விளக்கம், அப்படிச் செய்வோரது 'விஸ்வ ருபத்தினைக் காட்டி அவர்களெல்லோரையும் தலை குணிய வைப்பதாகும். இந்த உண்மை வெளிப்பட்ட மையால் இனிமேலேனும் அவர்கள் திருத்தமுறுவார் sGT85.
பிற மொழிச் சொற்களை வரையறை எதுவுமின்றி எடுத்தாள விரும்புவோர் சுட்டிக்காட்டி எடுத்துரைப் பது ஆங்கில மொழியினையே யாகும். "ஆங்கிலமொழி யில் எத்தனை யெத்தனையாயிரம் சொற்கள் கடன் சொற்களாயிருக்கின்றன” என்று கூறி அவர்கள் வியப்பூட்டுவார்கள். அந்த ஆங்கிலமே தான் கடனு கப்பெற்ற சொற்களேயெல்லாம் ஆங்கில நீர்மையின வாக்கியே கொண்டுள்ளது; அம் மொழியின் ஒலிமரபு அது. ஆங்கில மொழியில், புதிய கருத்துக்களுக்கு ஏற்றவாறு புதிய சொற்களே ஆக்கி வழங்காமல், பிற மொழிச் சொற்களை வரையறை இன்றிக் கடன் வாங்கும்

Page 36
68
முறையினைக் கண்டிக் துரைப்போரும் உள்ளனர். அந்த நிலை தொடர்ந்திருப்பின் ஆங்கிலச் சொற் ருெகுதி புதிய சொற்களுக்கு ஊற்றய் அமையாது போகும் எனக் கவல்கின்றர் வெண்டிரீசு என்னும் மொழி நூலறிஞர்.
மொழி நூலறிஞரான எசுப்பேசன் என்பார் சொற் களை ஒரு மொழி கடன் வாங்குவதற்கான காரணங்கள் மூன்று எனப் பகுத்து ஆராய்ந்து விளக்குகின்றர்:
(i) தம்மிடத்தில் இல்லாத புதிய பொருள் ஒன்றினை எடுத்துப் பயன்படுத்தும்போது அதற்கு அதன் பிற மொழிப் பெயரினைக் கடன் வாங்குதல். (ii) ஒரு மொழியாளரிடமிருந்து சொல்வாக்கோ உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது அதற்கு உரிய அம் மொழிச் சொற்களையும் கற்றுக் கையாளுதல். (iii) மொழி பெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரண மாக தம் மொழிச்சொற்களைத் தேடி க்காணுமல் பிற மொழிச் சொற்களை அப்படியே கொண்டுவந்து கலந்து சேர்த்தல. தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் மிகப் பழங் காலங் தொடங்கியே அந்த நிலைமை முற்றிலும் ஏற்பட வில்லை. தமது காட்டுக்குப் புதுவதாக வந்த பிற புலத்துப் புதுமைப் பொருள்களுக்கெல்லாம் உடனுக் குடன் புதுப் புதுப் பெயர்களே அமைத்துக்கொள்வது தமிழ் மக்கள் வழக்கமாயிருந்தது. எடுத்துக் காட் ட்ாக, “மிளகாய்” முதலில் வரும்: நாட்டினுக்கு வந்த ஒரு வகைக் காய் மிளகு போன்ற சுவையுடையதாய் இருந்தமையால்-(மிளகு, காய்) 'மிளகாய்" எனப் பெயர் பெற்றது. நமது காட்டுக்கு ஒரு வகைக் கிழங்கு வந்தது. வள்ளி வகைக் கிழங்குகளைப் போலில்லாமல் - உருண்டையாய்-இருந்தமையால் அது (Potato)

69
*உருண்டைக் கிழங்கு, உருளைக்கிழங்கு” எனப் பெயர் பெற்றது. போர்த்துக்கேயர் வருகையுடன் எமது ாகாட்டில் ஒருவகை ஊசியும் வந்தது. அது தையலுக் குப் பயன்படுத்தப்படும் ஊசிபோல் இல்லாமல் ஒரு முனையில் ஒரு குண்டுத் தலையினைக் கொண்டதாய் அமைந்திருந்தது. எனவே, அது (Pin) குண்டு சி ஆயிற்று. எமது காட்டுக்கு ஒருவகையான இலை தரும் செடி வந்தது. அந்தச் செடியின் இ2லகள் புகைப்பதற்குப் பயன்பட்டன. எனவே, அது (Tobacco) புகையிலை ஆகிவிட்டது. எமது காட்டில் எத்தனையோ வண்டி வகைகள் இருந்தன. ஒற்றை மாட்டு வண்டி இரட்டை மாட்டு வண்டி, தள்ளு வண்டி, இழுவை வண்டி எனப் பல வகையிற் பெயர் கள் இடப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் பின்ன தாக எமது நாட்டுக்கு மேலை நாட்டிலிருந்து ஒரு வகை வண்டி (Cycle) வந்தது. அதன் தன்மைகளை மனத்தில் வைத்துப் பெயர்கள் இடப்பட்டன. சூத்திர வண்டி ஒற்றைச் சுவட்டு வண்டி, ஈருருளி வண்டி, துவிச்சக்கர வண்டி என்று பெயர்கள் பல குவிந்தன. எனினும், மக்கள் ஏறி மிதித்துச் செலுத்துவதைக் குறித்துச் சுட்டும் ‘மிதி வண்டி” என்னும் சொல்லே நிலைத்து விட்டது. "சைக்கிள்” என வழங்கி வந்ததே இன்று எங்கும் “மிதிவண்டி” என நிலவுகின்றது. இங்ங்ன மாக, காரணங்கொண்டு பெயர்கள் வைப்பது தமிழ் நாட்டின் கெடுகாட் பட்ட வழக்கமாக இருந்து வந்துள் ளது. தமிழ் இலக்கணப் பழைய வழக்கில் 'இடுகுறிப் பெயர்களுக்கே இடம் இருக்கவில்லை. வடமொழியாளர் இலக்கண முறைகளை நோக்கி இலக்கணம் செய்த பிற் காலத்ர வர் "இடுகுறிப்பெயர்"களுக்கு உடன்பாடு காட்டி விட்டனர். தமிழ் மொழியின் பெயர்கள் யாவும்

Page 37
70
காரணப் பெயர்களே என்பதை உணர்ந்த தொல்காப் பியர், சிற்சில சொற்களுக்குக் காரணம் தெரிவிக்க வியலாதிருப்பதை மனத்திற்கொண்டு, “மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்ற” எனக் கூறிப் போர்ந்தார். இதையே மக்கள் மறந்துவிட்டனர்.
எங்கள் தென்னுட்டுப் பகுதிக்கு ஆங்கிலேயர் வருமுன் ஒல்லாங் தரும் போர்த்துக்கேசியரும் எமது காட்டுக்கு வந்து தங்கள் மதத்தினையும் எங்கள் மொழியினையும் வளர்ப்பதற்கு அரும் பெருங் காரியங் கள் செய்தார்கள். தங்கள் மதத்தினை வளர்ப்பதற் காக எங்கள் மொழியினைப் பயின் ருர்கள். எங்கள் மொழியினைப் பயின்றவர்கள் தமது மத நூல்களை அச்சிட்டு காட்டு மொழியில் வெளியிடத் தொடங்கி ஞர்கள். அச்சிட்டு வெளியிடுவதற்காக அச்சுப்பொறி கள் தருவிக்கப்பட்டன. அச்சுப் பொறியின் வருகை யால் நூல்கள் பல வெளிவந்தன. அதனுல் கல்வி வளர்ச்சிபெற்றது. சாமானிய மக்களும் கல்விபெறும் வாய்ப்பும் ஏற்பட்டது. நாடெங்கணும் பாடசாலைகள் தொடங்கப்பெற்றன. எனவே, பண்டை காட்களில் ாகிலவிய *ஆழ்ந்த கல்வி" உரிய அளவுக்கு மக்களுக் குக் கிடைக்கவில்லை. அரைகுறைப் படிப்புடனும் ஆங்கிலப் பயிற்சியுடனும் பலர் தமிழில் நூல்களை எழுதினர். எழுதுவோர் தமிழ் மரபினை அறியாமலும் எழுதத் தொடங்கினர். எனவே, தமிழ் மொழி மரபு கெட்டு வருகின்றது. எதையும் எப்படியும் தமிழில் எழுதலாம்-கேட்பவர் யார்? என்ற துணிவு பலரிடத் தில் ஏற்பட்டு வருகின்றது. அப்படிப் பட்டவர்கள் மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும் செய்வதற்கு முற் பட்டால் நிலைமை எப்படியிருக்கும்?

71
ஆங்கில மக்கள் வாயிலாக எமக்குக் கிடைத்த பொருள்கள் சிலவற்றுக்கு யாம் அந்தப் பிறமொழிப் பெயரி2னயே கடன் வாங்கி வழங்கியதுமுண்டு. "Court-கோடு, நீதிமன்றம்” என வழங்குகின்றது. கோடு” என்பது "Court" என்பதனையே தமிழில் எழுத்துப் பெயர்ப்பாக எழுதியது. காலச் செலவில் *அந்நியர்” சொல்லினை அப்படியே எடுத்து வழங்க மனம் இயையாத மக்கள்-பொருளினை நன்கு உணர்ந்து-ஆக்கிய (போற்றி வழங்கிய) சொல்லே *நீதிமன்றம்" ஆகும்.
ாகமது காட்டில் "University" முதன் முதலாக அமைக்கப்பட்ட காலத்தில் “யூனிவர்ஸிட்டி” எனவே பலர் எழுதிவந்தார்கள். "யூனிவர்ஸிட்டி" என்னும் சொல்லினையே - பல ஆண்டுகளாக - சென்னையில் பேராசிரியராக விளங்கிய வையாபுரிப்பிள்ளை அவர் கள் வழங்கி வந்தார்கள். அச்சொல், இடைக்காலத் தில் "சர்வகலாசாலை"யாகவும் 'ஸர்வகலாசாலை” யாகவும் மாறி வழங்கப்பட்டு வந்து, இப்பொழுதுதனித் தமிழாக-"பல்கலைக் கழகம்” என வழங்கி வரு கின்றது. “Vice-chancellor" என்பது **உப-அத்திய யட்சகர்” என வழங்கி, இப்பொழுது "துணைவேந்தர்” என வழங்கத் தலைப்பட்டிருக்கின்றது. “Lecturer” என்பதனையே “லெக்ஸ்ரர்" எனப் பேராசிரியர் வையா புரிப்பிள்ளை அவர்களும், டாக்டர் சாமிகாதையர் அவர் களும் வழங்கி வந்தனர். அது, இன்று "விரிவுரை யாளர்" என வழங்கி வருகின்றது. இப்படியாக, முதலில் ஆங்கிலச் சொற்களை அப்படியே அறிஞர் வங்கி வந்தாலும், காளடைவில் மக்கள் அதற்கு எதிர்ப்புக் காட்டி மாற்றி வருகிறர்கள் என்ற உண்மை புலனுகின்றது.

Page 38
72
இதனை, உளநூல் கோக்கில், கலைாநிதி மு. வரத ராசன் அவர்கள் அழகாக விளக்கிக் காட்டுகின்
றர்கள் :
"அந்த மொழியை கன்கு கற்றுப் புலமை பெற்றவர்களும், இன்றியமையாமையை உண ராமல் தாம் அறிந்த பிறமொழிச் சொற்களைக் கண்டவிடமெல்லாம் புகுத்த முயல்வராயின், அம் முயற்சியும் எதிர்க்கப்படும். இவர்கள் இவ்வாறு பிறமொழிச்சொற்கள் பலவற்றைப் புகுத்தும் முயற்சியில் இவர்களின் தாழ்வு மனப்பான்மை அடிப்படையாக உள்ளது. இத்தகைய தாழ்வு மனப்பான்மை மற்றவர் களுக்கு இல்லாமையால் அவர்கள் எதிர்த்தல் இயல்பே ஆகும்.”
'பிறமொழி கற்றவர்கள் தாம் கற்ற மொழி உயர்ந்தது என்று உயர்வு மனப் பான்மை கொண்டு, இல்லை என்று இரப்ப வனுக்குப் பெருமிதத்துடன் ஈபவன் கொடை போல் கருதிச் சொற்கள் பலவற்றை ஒரு மொழியிற் புகுத்தத் தொடங்கினும், அம் முயற்சி எதிர்க்கப்படும்.”
மொழி வரலாறு-பக். 10 ,
கீழ்த்திசை காடுகளுள் அண்மைக் காலத்திலே சீரும் சிறப்பும் பெருக்கி ஒரு வல்லரசாக நிலவியது யப்பான் காடு. அங் காட்டிலேகூடத் தம் மொழியிலி ருந்தே சொற்கள் அமைக்கப்படுவதை அந்நாட்டு அறிஞர்கள் விரும்பினர்கள். கலைச் சொற்களுக் கெல்லாம் யப்பானிய மொழியின் மரபு வழிப்பட்டி

73
சொற்களையே அமைத்தார்கள். அதனைத் தெளிவாக விளங்கிக்கொள்வதற்குச் சில எடுத்துக்காட்டுகளை ஆராய்ந்து பார்ப்போம்; அம்முறை எம்து மொழிச் சொல்லாக்கத்துக்கு எவ்வகையிற் பயன்படும் என் பதை யாம் கூறவேண்டியதில்லை. அச் சொற்கள் யாவும் காரணப் பெயர்களாகவே நிலவுவது மக்கள் அவற்றை எளிதாக விளங்கிக்கொண்டு பயன்படுத்து வதற்கு வழிவகுக்கும் தனி கெறியாக உள்ளது. தாய் மொழி வாயிலாகக் கல்வி வழங்கும் கோக்குடைய எமது காட்டில் படித்தறியா மக்களும் எளிதாக விளங் கிக்கொள்ளக்கூடிய சொல்லாக்கமும் மேற்கொள்ளப் பட்டால் முயற்சி மிகுதியாக வேண்டப்படுவதாகாது. கலைச் சொற்களே இலக்கியச் சொற்களாகவும் பயன் படுத்தப்படக் கூடிய நிலை பிறந்துவிடும். எனவே, அறிவியலுக்கென்றே ஒரு தனி மொழி தோன்றும் நிஜல ஏற்படாது.
யப்பானியர் சொல்லாக்கம்
Asbestos - seki-men (stone - cotton) -
கல்ாகார்
Barometer... sei-u-kei (sunshine - rain-calculator)
Battery - den-chi (electricity-pond)
மின்கலம் Bicycle - ji-ten-sha ( self-revolve-vehicle)
மிதிவண்டி Hospital - byo-in (disease-building)
வைத்தியசாலை 5

Page 39
74
Railway - tetsu-do(iron-road)
இருப்புப் பாதை Switch denro-kai-hei-ki (electricity-openinginstrument) மின் ஆளி
Tank -sen-sha (battle-vehicle) (BLJпi objedilo.
இங்கு காட்டப்பட்ட சொற்கள் மக்கள் எளிதாக விளங்கிக்கொள்ளக் கூடியனவையாய் அமைந்திருப் பதே தனிச் சிறப்பாகும்.
இவ்வளவும் காட்டியவற்றல், சொல்லாக்கத்தினை மேற்கொள்ளும்போது பொதுமக்களுக்குப் பொருள் விளங்காத சொற்களை ஆக்குதல் கூடாதென்பது கருத்தன்று. பொதுமக்கள் அவற்றின் பொருளினை ஆறவமர இருந்து அறிந்து கொள்ளலாம் என்பதே உட்கிடக்கையாகும்:
கலங்கரை விளக்கம்
பழந்தமிழ் நாட்டிலே நடைபெற்ற சொல்லாக்கம் தனிச் சிறப்பும் விழுப்பமும் வாய்ந்ததாக இருந்தது; இக் காலத்தைப்போல நுனிப்புல் மேயாத காலம் அது. அக்காலத்திலே, கப்பலோட்டி வளம் படைத் தவர் தமிழர்கள். தமது கடலோட்டத்துக்கு இன்றி யமையாத யாவற்றையும் அவர்கள் படைத்துக்கொண் டார்கள். கடல் வழியாக ஊர்ந்து செல்லும் கலங் களுக்கு இறங்கு துறை அமைந்திருக்கின்ற இடத்தினைச் சுட்டிக்காட்டுவதற்காகக் கடற்கரையிலே நிறுவிவைக் கப்பட்ட விளக்கு - அக்காலத்திலே - “கலங்கரை விளக்கம்” எனத் தனித் தமிழிற் குறிக்கப்பட்டது, அதனைச் சிலப்பதிகாரம் 4 இலங்குநீர் வரைப்பிற்

75
கலங்கரை விளக்கம்" என எடுத்துக்காட்டுகின்றது. அக்காலத்து வழக்கின்படி "மரக்கலங்களைத் துறை முகத்துக்கு அழைக்கும் வெளிச்சம்” என்பதே அதன் பொருளாக இருந்தது. சமக்கிருதவாணர் அதனைத் 'தீபஸ்தம்பம்" என்றனர். ஆங்கிலத்தில் அது 'Light-house" எனப்படும். ஆங்கிலேயர் காலத்தில் மொழிபெயர்க்கப் புகுந்தவர் யாரோ பழந்தமிழ் இலக் கியப் பயிற்சியின்மையால் "light-house” என்பதனை *வெளிச்ச வீடு” என்றே மொழிபெயர்த்துவிட்டார். அம் மொழிபெயர்ப்பே எத்தனையோ பல ஆண்டுசுளாக வழங்கி வந்தது. இன்று தமிழ் அறிந்தவர்கள் அதனைக் “கலங்கரை விளக்கம்” என மொழிபெயர்த்து வர, “வெளிச்ச வீடு' மெல்ல அகன்றுவிட்டது.
அங்காடி
பொருள் பண்டங்களை விற்பனை செய்வதற்காக மக்கள் வந்து கூடும் விற்பனை நிலையத்தினை அக் காலத்தில் "அங்காடி" (Bazaar) எனப் பண்டைக் தமிழ் மக்கள் வழங்கினர், பகற்காலத்து வந்து கூடு கின்றதும் விற்பனை நிகழ்த்துகின்றதுமான அங்காடி யினை “நாளங்காடி” எனவும், மாலைக்காலத்து வந்து கூடுகின்றதும் விற்பனை நிகழ்த்துகின்றதுமான அங்காடியினை "அல்லங்காடி" எனவும் அவர்கள் சுட்டிப் பிரித்து வழங்கி வர்ந்தனர். அதனை “Market” எனவும் இன்று வழங்குவர். சிலப்பதிகாரத்தில் இவ் வங்காடிச் சொல்,
'கொடுப்போர் ஒதையும் கொள்வோர் ஒதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி' என வந்துள்ளது.

Page 40
76
இங்ங்னமாக எத்தனையோ பல சொற்களே ாகமது முன்னேர் போற்றத்தக்க வகையிற் புனைந்து சொல்லாக்கஞ் செய்துள்ளனர். அவற்றைத் தமிழ் நூற் பயிற்சியின்மையால் கண்டுகொள்ள முடியாத மொழிபெயர்ப்பாளர்கள் "சொற்பெயர்ப்பு'ச் செய்ய முற்படுகின்றனர்.
பிறமொழிக் கருத்துக்களை மக்கள் தம் மொழி வாயிலாக அறிந்துகொள்வதற்காகவே சொல்லாக்கம் நிகழ்கின்றது. தமது மொழி தமிழாயின் தமிழ் மக் கள் தமிழிலேயே-தனித் தமிழிலேயே-சொல்லாக்கம் செய்தல் வேண்டும்; தமிழ் மொழியின் மரபிற்கேற்பச் சொல்லாக்கம் செய்தல் வேண்டும். சொல்லாக்கம் செய்வோர், இரு மொழிகளையும் செவ்வனே அறிந்து கொண்டு, மரபுவழுவாத வகையிற் பணியாற்றுதலைத் தமது குறிக்கோளாகக் கொள்ளுதல் வேண்டும். சோம்பல் காரணமாகவும் அறியாமை காரணமாகவும் பிறமொழிச் சொற்களைத் தமிழ் மொழியிற் புகுத்து வோர் மன்னிக்க முடியாத குற்றம் புரிவோராகக் கருதப் படுதல் வேண்டும். பிறமொழிச் சொற்கள் புகுந்து வர, புத்தொலிகளும் புதுப் புணர்ச்சி வகைகளையும் தமிழ் மொழியிற் புகும். புத்தொலிகளுக்காகப் புதிய எழுத்துகளைப் புகுத்துதல் வேண்டும் என்ற வெற்றர வாரம் எழும். அதனல் மொழிக்கும் காட்டுக்கும் குழப்பமும் இன்னலும் ஏற்படும். எனவே, இவற்றை யெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் தனித் தமிழிலே சொல்லாக்கம் நிகழ்தல் வேண்டும் என்பது கூறமலே அமையும்.


Page 41