கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஷேக்ஸ்பியரின் றோமியோ ஜூலியட்

Page 1
!---- )* *!! !! si )|- *****|-|-is. |----- ! !! !!|----- *):: - '---- ! )- No .',o-引_ * -| |-「.-|-
|-
|- 환■&
·| _ - : *
( ■隱
! ± =——上: |- : | –
 


Page 2

றேமியோ ஜூலியட்
தமிழில் தான்தோன்றிக் கவிராயர்
அன்னை வெளியீட்டகம்
மருதமுனை

Page 3
Title
Author
C
ROMEO - JULIET
(A Transcreation of
Shakespeare's Play in Tamil) THAANTHONR-K-KAVRAYAR
4917, Fife Road, Colombo 5 - Sri Lanka. Phone : 583 969
KAMAHIN SELVARAJAN
1st Print : October 1992
Publishers : ANNAL PUBLICATIONS
Price
Printed at
MARUTHAMUNAL
TWIN BOOKS RS. 75-00/- ; KLEEN PRINTERS
Eluvila, Panad ra.

அர்ப்பணம்
பாரதிக்கு வாய்த்தகு
வளைக்கண்ணன் என்பவன் போல் வாராது வந்தெனக்கு
வாய்த்து அகன்ற மாமணியாம் மர்ஹாம் எம். எஸ். எம். இக்பால் மலரடிக்கு இந்நூல் படையல் !

Page 4

'அட! நாளைக்கு எழுதலாம்."
தான்தோன்றிக் கவிராயர் இருக்கிருனே! சரியான சோம்பேறி! முன்போ, எழுதோ எழுதென்று எழுதிக் குவித்தவன் தான். அதெப்படியோ தெரியாது. இப்போ தெல்லாம் படு சோம்பேறி!
இப்படிச் சோம்பேறியாகிவிட்ட சமீப காலத்திலும், ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் ஆக்கிய "ருேமியோ - ஜூலியட்' என்ற நீண்ட நாடகத்தை, இர ண் ட  ைர நாழிகைக்குள் அடங்கக் கூடிய வானெலி நாடகமாகத் தமிழிற் சுருக்கி எப்படிப் பொறுமையோடு உட்கார்ந்து உருவாக்கினன் என்று உங்களுக்குச் சமுசயம் ஏற்படலாம்,
அநியாயம் சொல்லக்கூடாது. செல்லனுக்கு, ஏதாவது காரணத்தை வைத்து ஒரு திடீர்த் தூண்டுதல் ஏற்பட்டுப் பேணுவைத் தூக்கினன் என்ருல், இப்போதும், காரியம் முடிந்தபிறகுதான் கை ஓய்வான்.
சமீபத்தில் இப்படித்தான் என் மூத்த மகன் -' என் முதற் கண்ட முத்து'' - எழுதிய ஒரு சின்னஞ் சிறிய புதுக் கவிதையைப் படித்துவிட்டு, எழுத உட்கார்ந்தான், எழுந்து! இரவோடிரவாக ஒரு பாரிய எழுத்து வேலையைச் செய்து முடித்த பிறகுதான் அவனுக்கு விடிந்தது.
அடடே! என் மூத்த மகனை, என் சின்ன மகன் அதி சயனைப் போல, உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் - அல்லவா? திலீபன் செல்வராசன் என்று பெயர் கேள்விப் பட்டிருக்கலாம்.
மறைந்த நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி 'பூந்த்ாரன்" யோசேவ் ஆகிய "பூந்தான் யோசேப்புடன் பல யாழ்ப்' பாணத் தென்மோடி நாட்டுக்கூத்துகளில், சிறு வயதில், கதாநாயக பால பாத்திரங்களில் நடித்துப் பிரபலம் பெற்

Page 5
2
றிருந்தவன். எட்டோ ஒன்பதோ வருடங்களின் முன் வெளியான 'ஆதர கத்தாவ' என்ற புகழ் பெற்ற சிங் களத் திரைப்படத்தில் கதாநாயகனக நடித்தவன். சிறந்த நடிப்புக்காக அந்த ஆண்டு இலங்கை ஜனதிபதியின் விருது பெற்றவன். "சிறந்த நடிகன் போகட்டும். அடுத்து வந்த ஏழு கதாநாயக சிங்கள திரைப்பட நடிப்புப் பாத்திரங்க ளைக் காதலி கெளரிக்காகத் துறந்த நடிகன். இப்போது கனடாவில் மனைவியாகிவிட்ட காதலி போலவே கணக்காட் சித் த்ொழில் பார்க்கிருன்.
இசை, நாடகத் துறைகளிற் போலவே, இயல் சார்ந்த இலக்கியத் துறையிலும் அவனுக்கு ஈடுபாடுண்டு. கவிதை *ளும் எழுதுகிருன். பரம்பரை வாசனை போலும். பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளன் ‘நவம்" - தெணியானின் தம்பி - கனடாவில் காத்திரமாக நடத்தும் "நான்காவது பரி மாணம்" என்ற புதுமைச் சஞ்சிகையில், ‘சோம்பல்' என்ற தீலேப்பில், ஒரு மூன்று சொற் கவிதை எழுதியிருக்கிருன்
"அட! நாளைக்கு எழுதலாம் .'
இவ்வளவு தான் கவிதை!
இதைத் தான் தான்தோன்றிக் கவிராயரிடம் காட்டி னேன். என்ன காரணமோ, இந்தக் கவிதை, கவிராயனை உசுப்பி விட்டது.
இப்படி அவனை உசுப்பி விட்டாற் போதும். அவனு டைய 'ஊரடங்கப் பாடல்கள்’ கவிதைத் தொகுதியின் முன்னுரையில், "ரெயின்போ கனகரத்தினம் என்னும் நண்பரால் ஏற்பட்ட இப்படியான மற்ருெரு உசும்பல் சம் பவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். நான்கு ஆண்டுகளின் முன்பு இந்தியாவில் நடைபெற்ற 'ஆசியக் கவிதை விழா' வுக்குத் தான்தோன்றிக் கவிராயர் ஏக தமிழ்ப் பிரதிநிதி

3
யாக அழைக்கப்பட்டிருந்தானே! கலந்துகொண்ட 45 ஆசிய நாட்டுக் கவிஞர்களில் அவன் ஒருவனே தமிழ்க் கவிஞன். தத்தம் கவிதைகளில் குறைந்த பட்சம் 5 கவிதைகளை ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து விழாவில் மொழிந்தாக வேண் டும். விழா நடைபெற்ற போபால் நகருக்குச் செல்லும் வழியில் முதல் நாள் இரவு புது டில்லியில் விமானம் மாறி ஏறக் காத்திருந்த விமானத் தளத்தில், தங்கி நின்ற சில மணி நேரத்தில் காகிதங்களை எடுத்து வைத்துக் கொண்டு தான் தன் கவிதைகளை மொழி மாற்றமும் செய்தான். கூடச்சென்ற பாவத்துக்கு எனக்கும் என் மனைவி கமலி னிக்கும் ‘துயிலாத் தண்டன. அந்தப் பேயும் உறங்கும் தள்ளிரவில் தான் அவனுக்கு உசும்பல் வந்தது.
இந்த ருேமியோ - ஜூலியட்' நாடகம் பிறந்ததும் இப்படி ஓர் உசும்பல் சம்பவத்தால்தான். "சுடர் விளக் காயினும் நன்ருய் எரிந்திடத் தூண்டுகோல் ஒன்று வேண் டும்' என்பார்கள் அல்லவா? இந்தச் சம்பவத்தில் அந்தத் தூண் டுகோலாக முற்ற முழுக்க அமைந்தவர் நண்பர் பீ. எச். அப்துல் ஹமீத் தான். ஆமாம்! தமிழ் வானெலித் துறையில் பல வகையிலும் உலகெங்கும் புகழ்க் கொடி நாட்டி ஒளிரும் 'உங்கள் அன்பு அறிவிப்பாளர்'ஹமீத் தான்.
மகாகவி ஷேக்ஸ்பியரின் 420-ம் ஆண்டுத் தொடர் நிறைவு விழாவை முன்னிட்டு இலங்கை வாஞெலியில் விசேஷ நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து ஒலிபரப்பும் பொறுப்பு அவர் மீது விழுந்தது. எப்போதும் போல் அர்த்தநாரீஸ் வர கோலமாகத் தான்தோன்றிக் கவிராயனும் நானும் ஒன்ருய்க் குடியிருந்த வீட்டில் ஹமீத் அவனைச் சந்தித்தார். 'ருேமியோ-ஜூலியட்"டை, மூலத்தை போற் கவிதையி லேயே சுருக்கி இரண்டரை நாழிகை நாடகமாக எழுதி ஒலிபரப்ப யோசனைப் பட்டார்கள். இளம் திறன் கலைஞர் களோடு, ஓய்ந்திருந்த பழம் பெரும் கலைஞர்களையும் சேர்த்

Page 6
4
துக் கொண்டு, பெரிதாக ஏதோ வெட்டிச் சாய்க்கப்போவ தாக நெடும் கனவு வனைந்தார்கள்.
கவிராயனுக்கும் இளமைக் கால நினைவுகள் வந்தன போலும். ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுகதை ஜாம்பவான் களில் ஒருவனுகக் கருதப்பட்டு, இன்று மற்ருேர் இலக்கி யச் சோம்பேறியாகிவிட்ட காவலூர் ராசதுரையும் கவி ராயனும் நானும் ஒருசாலை மாணக்கர். ஊர்காவற்றுறை சந்த அந்தோனியார் கல்லூரியில் அதிபராக இருந்த பிதா நிக்கலஸ் என்னும் மறைத் திரு. அருள் நேசன் அடிகளா ரிடம் சிரேஷ்ட வகுப்புகளில் ஷேக்ஸ்பியரைச் சிலாகித்துக் கற்றவர்கள். கவிராயனே, அவரைப்போல் மறைத் திரு., அடிகளார் ஆகும் ஆசையில் குருமடத்தில் வாசம் செய்து, லத்தீன் மொழி கற்க நேர்ந்ததால், ஷேக்ஸ்பியரின் 'ஜூலி யஸ் சீசர்’ நாடக நூலே லத்தீன் பாஷையிலேயே பாட மாகப் படிக்கிற கட்டாயப் பட்டவன்.
துறவி ஆசையைத் துறந்து காவலூரில் கற்ற காலத் தில், கடைசிப் பரீட்சைக்கு முதல் வாரத்தில் உட்கார்ந்து ஷேக்ஸ்பியரிள் "மேச்சன்ட் ஒவ் வெனிஸ்’ நாடகத்தைத் தமிழ்ப் படுத்திக் கொண்டிருந்தான். கல்லூரி விழாவில் போர்ஷியாவாகத் தானும் நடித்து அதை மேடையேற்று வதாக ஏற்பாடு. 'வெனிஸ் வர்த்தகன்' என்று அதற் குத் தமிழில் பெயர் வைத்து விட்டால் என்ன விழுக்காடு வந்துவிடப் போகிறது? ஊஹ"சம்! கவிராயன் பிடிவாதப் படி கல்லூரி நிர்வாகமே மாணுக்கர்களுக்கென்று அதற்காகப் போட்டி ஒன்றை நடத்தியது. வந்த பெயர்களில் "மதி யூக மங்கை' என்ற தலைப்புச் சிறப்பானதென்று தேர்ந் தெடுக்கப்பட்டது. பரிசு பெற்ற ஜாம்பவான் யார் தெரி மோ? சாட்சாத் காவலூர் ராசதுரையாக்கும்! ஹ"க்கூயூம்!

கவிராயனுக்கு இந்த உரோமப் புள கித மூதலிப்பெல் லாம் வந்தென்ன? பாவம் ஹமீத்! தான் தோன்றியின் சோம்பேறித்தனம் அவரைப் படாத பாடு படுத்தி விட்டது. ஒலிப்பதிவுத் தினத்தன்று காலைவரை படுபாவிக் கவிஞன் ஒரு வரி கூட எழுதவில்லை. ஆனல் ஹமீத் தடுமாறவில்லை. கவிராயன் மீது அபார நம்பிக்கை. ஒரு வித குரு பக்தி. நாசூக்காகத் துறட்டியை முடுக்கினர்.
பிறகென்ன? கவிராயர் இயந்திர வேகத்தில் உழுது தள்ள, பகுதி பகுதியாக அவற்றை வானெலி நிலையத்துக் குப் பிரதிகள் எடுக்க வாகனத்தில் கொண்டோடுவதும் திரும்புவதுமாக, ஹமீத் பத்துப் பதினைந்து தடவைகள் பறந்தடித்தார். கடைசி இரண்டு பக்கங்கள், ஒலிப்பதி வுக்குக் கால் மணி நேரம் இருக்கும்போது தான் போய்ச் சேர்ந்து பிரதிகள் எடுக்கப்பட்டன.
நாடகம் வெற்றிதான். அனுபவத்தாலும் ஆற்றலா லும் பக்குவப்பட்ட கலைஞர்கள் ஆயிற்றே! ஜமாய்த்து விட் டார்கள். இரண்டு மூன்று வாரங்களுள் நாடகம் இரு தடவைகள் மறு ஒலிபரப்புமாகி நேயர்களின் பாராட்டைப் பெற்ற பிறகுதான், ஹமீத் நிம்மதிப் பெருமூச்சு விட்டி ருப்பார் என்று நினைக்கிறேன்.
அந்த நாடகப் பிரதியே இந்த நூலாகப் பிரசுரமா கிறது.
**உனக்கு பிரித்தானிய சாம்ராஜ்யமா ஷேக்ஸ்பியரா வேண் டும்?' என்று படித்த தேசப்பற்றுள்ள ஆங்கிலேயனைக் கேட்டால் ஷேக்ஸ்பியர் தான் வேண்டும் என்பானும். அத் தகைய பெறுமதி பெற்ற உலக மகாகவியின் பல நாட கங்கள் தமிழில் தழுவப்பட்டுள்ளன. ஜெகசிற்பியர், செகப் பிரியர் என்றெல்லாம் அவர் பெயரையே தமிழுருப்படுத் தும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் தமிழில் பிரசித்தம். பம்மல்

Page 7
6
சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களைத் தமிழ் மொழியில் மூல உருத் தெரியாமல் அடித்திருக்கிருர், சுவாமி விபுலானந்தர் கூட, ஷேக்ஸ்பியரின் சிற்சில நாட கப் பகுதிகளை மட்டும் தமிழ்க் கவிதை பண்ணியிருக்கிழுர், பீ. பீ. சீ. தமிழோசையில், சங்கர் கூட, வசனத்திலேயே ஷேக்ஸ்பியரின் சுருக்க நாடகங்களை வானெலி மூலம் வழங் கினர். உரை நாடகங்களாகத் தமிழில் ஷேக்ஸ்பியர் பல ரால் கையாளப் பட்டிருக்கிருர் .
இந்த நூலோ, ஷேக்ஸ்பியரின் மூல நாடகத்தை, முழுக்கக் கவிதையிலேயே தரும் முயற்சி. மேடை நாட கம், வானெலி என்ற வேருெரு தொடர்புச் சாதனத்துக்கு மாற்றப் பட்டிருப்பதாலும் சுருக்கப்பட்டிருப்பதாலும் சில வேறுபாடுகள் காணப்படலாம். ஆனல் இவை மீறுபாடுகளோ மாறுபாடுகளோ ஊறுபாடுகளோ கூறு பாடுகளோ அல்லg
மூல நாடகத்தில் சரியாக 25 பிரதான பாத்திரங்கள். உப பாத்திரங்கள் இருபத்தைந்துக்கும் மேல். 'கோறஸ்" என்ற கூட்டியக் குழுவில் மட்டும் பலர் பங்கேற்பார்கள். நாடகக் களங்களும் பல வரும்.
கவிராயன் இந்த நாடகத்தில் பிரதான பாத்திரங்க ளைப் பதினருகக் குறைத்துள்ளான். உப பாத்திரங்களை இல்லாமற் செய்திருக்கிருன். கூட்டிய குழுவைத் தவிர்த்து, அதன் கடமையைச் செய்ய, தமிழ் நாட்டுக்கூத்திற் போல ஒரு கட்டியக்காரன் பாத்திரத்தைப் படைத்துள்ளான். வானெலியின் தேவை கருதி, களங்களை வெரோணு, மண் டுவா என்று இரண்டாகக் குறைத்திருக்கிருன். சில பாத் திரங்கள், தோன்ரு எழுவாய் போல் வாராமல் வர வைத் திருக்கிருன். இந்தக் குறுக்கங்கள் நிகழ்ந்தாலும் கதையின் முழுமைக் கட்டுக்கோப்பில் சிதைவு செய்யப்படவில்லை. உதாரணமாக, ருேமியோ முன்பு வேருெரு பெண்ணைக்

7
காதலித்தவன் என்ற தகவல், பிற தமிழாக்கங்களிற் போல, மறைக்கப்படவில்லை. காதலர் இறப்புக் கூட, திட்டமிட்ட தற்கொலையன்று; தற்செயலான விதி என்ற பலர் அறியாத உண்மை இதில் துலங்குகிறது.
இந்த நூல் இன்றைய நிலையில் நம் நாட்டுக்கு மிகப் பொருத்தமான ஒரு பணிக்குப் பயன்படும் என்று எனக் குப் படுகிறது. இரு வேறு குடும்பங்களின் இனப் பகை யால் விளையும் விபரீதம், நம் நாட்டின் இனப் பிரச்சினைத் தீர்வின் அவசியத்தைச் சுட்டிக்காட்டும்.
பல்கலைக் கழகங்களின் நுண்கலை சம்பந்தப்பட்ட பிரி வுகளுக்கு இதனைப் பாட விதான நூலாக்குவது நல்லது. ஏனெனில் நூலின் செவ்வியல் சோர்வு படாத நல்லியல் தமிழில், இது இயக்க விசைப்படுகிறது.
வானெலிக்கான குறிப்புகளை மேடைக்கு ஏற்ற இடை நிலைக் காட்சித் தயாரிப்புக் குறிப்புகளாய் மாற்றிக் கொண் டால் மாணவர்கள் கூட இதை மேடை நாடகமாகப் பயன் படுத்திக் கொள்ளலாம். மூல நாடகத்தின் உண்மைத் தகவல்கள் பற்றி, தமிழில் மட்டும் கதையைப் படித்த றிந்த சுவைஞர்களுக்கு, மயக்கங்கள் தெளிவு பெறலாம்.
எவர்க்கும் அன்பு அறிவிப்பாளனன ஹமீத் போலவே, இந்தச் சோம்பேறிக் கவிராயனைச் செயற்படுத்தி, இது நூலாக வெளியாக முற்றிலும் தூண்டுகோலும் ஊன்று கோலுமாகச் செயலாற்றிய டொக்டர் ஜின்ன ஷெரிபுத்தீன் அவர்களுக்கும் குடும்பத்தினர்க்கும் அவன் நன்றிக் கடன் தீர்ப்பானே எனக்குத் தெரியாது. ரோசம் கெட்டவன். நானும் என் மனைவி கமலினியும் ஊசி மருந்தாக ஏற்று கின்ற ஏச்சையும் வெறும் பேச்சாக நினைக்கும் இதம் கெட் டவன். திமிர் பிடித்த வித்துவச் செருக்கால் ஊசிப் போன உடம்பன்.

Page 8
8
எனக்கோ, அவர்களுக்கு நன்றி சொல்லி மாளாது. **வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்’’ என்ற ஆனந்தச் சிலிப்பூட்டும் பழங் கவிதை வரிகள் தாம் என் மன வயலைக் கூராகக் கொழு பாய்ச்சி உழுகின்றன.
ஜின்ன என்ற இன்னேசைப் பெயர் கொண்ட அந்த என்னுசை மருத்துவனுக்காக , அவர் குடும்பத்தினர்க்காக, இவனுக்காக அவரைச் சார்ந்தவர்களுக்காக, **அட, நாளைக்கு எழுதலாம்.’’ என்னும் இந்த மடைச் சோம் பேறிக் கவிராயன் சார்பில் மனம் கனிகிறேன்.
வ சில்லையூர் செல்வராசன்
1 6 - 09 - 1 9:92
49/7, ஃவவ்ை வீதி, கொழும்பு - 5, இலங்கை. தொலைபேசி : 583969

றேமியோ ஜூலியட்
களம். வெறேனு நகரம்
கட்டியக்காரன்:
வெருேஞ எனப் பெயர் சால் மேன்மை சார் ஊரில் இடு நாகரிகக் குடிகள் - எதனுலும் ஒத்த பெடுமை, தனம், ஒங்கு புகழ்,
இவற்றேடு, உய்த்துத் துலங்கின! அவ் வூரை நிலைக் களனுய் வைத்து, இக் கதையை வழங்க விழைகின்ருேம்! கைத்த பழைய கறளுக்கு, இடு குடியும் புத்துயிர் ஊட்டி நிதம் போராடி வந்தன! இரத்தக் கறை படிந்து, சுத்தக் கரங்கள் பல மாசுற்றன! போர் மரபு வழிப் பேணும் தேசற்ற பண்பில் திளைத்த இடு குலத்துக் * கூற்றக் கடுவில் விதிக் கோளின் நியதி முறை மாற்றத்தாலே உயிர்த்து, மாள ஒடு காதற் சோடி பிறந்தது! தன் சோக மரணத்தால், மூடிப் புதைத்தது தன் மூதாதையர் பிளவை! சாவின் நிழல் படிந்த, காதற் பயங்கரமே மேவிய, அப் பாவிகளின் காவியப் பூம் பாதையிலே பாதி வழியில் அவர் பட்டிறக்கா விட்டாலோ, ஆதிப் பகைமை, அருமல் அவர் பெற்றேரால் நீண்டிடுக்கும்! அத்தகைய நீசச் சினப் பிழையால் ஈண்டு விளையும் இழிவை விளக்குவது, இந் நாடகத்து, இரண்டரைப் பொன் நாழிகைக்குள், நாம் வழங்கும் ஊடகம்! எம் நேயர்களே! ஒர்ந்து செவி மடுத்து, குற்றம், குறை கண்டு கொள்ளாதீர்! தீர வழு, உற்ற வழி பின் முயலுவோம்!

Page 9
2
அங்கம் 1
காட்சி 1- ஒடு பொது இடம், (வெருேஞ நகரில் ஒடு வீதி. மொன்டேகு குடும்பத்து வேலையாட்கள் இடு வடும் கப்பியுலட் குடும்பத்து வேலையாட்கள் இடுவடும் வாள் உடுவிச் சண்டையில் ஈடுபட் டிடுக்கிருர்கள். வாள்கள் மோதும் ஒலிகளும் ஆரவாரமும் பின்னணியில் கேட்க, பென்வோலி யோ அங்கு வடுகிருன்.) பென்வோலியோ:
நிறுத்துங்கள்! முட்டாள்கள்! வாளை உறையில் செலுத்துங்கள்! உங்கள் செயலின் விளைவு அறியீர்! (அங்கு அப்போது டைபால்ட் வருகிருன்) டைபால்ட்:
என்ன பென் வோலியோ? இந்தக் கதி கெட்ட சின்னப் பணி ஆட்கள் மீதா உன் சீற்றத்தைக் காட்டுதற்கு வாள் எடுத்தாய்? ஆகா! திரும்பு!முகம் காட்டு!உன் உயிர் முடிக்கும் காலன் இதோ வந்தேன் பார்! பென்வோலியோ:
சண்டை விலக்கிச்ச மாதானம் காத்தேனே அன்றி வேறன்று! உன் வாள் ஆயுதத்தைக் கைவிடு!அன்றேல் மல்லாடும் இந்த மனிதர் பகை விலகிச் செல்ல உன் வாளைச் செலுத்து' என்னுடன்
சேர்ந்து! 60 l l IIT GL;
ஏதடா? கையில் வாள் ஏந்திச் சமாதானப் போதனையா? போ, போ! உன் போன்ற மொன்டேகுகள் போல், உன்னைப் போல், நரகைப் போல், ஒற்றுமை எனும் அச் சொல்

3
தன்னை வெறுக் கின்றேன், வா! சமருக்கு வா, பேடி!
(இருவரும் சமரிடும் வாள் ஒலியைத் தொடர்ந்து ஜனங்கள் வந்து சூழும் இரைச்சல் கேட்கிறது. கப்பியுலட், மனைவி பின் தொடர அங்கு வடுகிருன்,)
கப்பியுலட்:
ஆள் அரவம்! சந்தடிகள்! ஆனது எது? என் கட்கத்தின் வாள் எங்கே? என் நீள வாள் எங்கே? தா இங்கே!
சீமாட்டி கப்பியுலட்:
கட்கத்தின் வாள் எதற்கு? கால் பெயர, உங்கள்
இடு **கட்கத்தின் கோல்’’, என்று, கைக் கோலைக் கேளுங்கள்! கப்பியுலட்:
வாள், வாள், என் வாள் கேட்டேன்! வயதான
மொன்டேகு நீள் பகைமை காட்டி நெருங்குகிருன் வாள் சுழற்றி!
(மொன்டேகுவும் மனைவியும் அங்கு
வருகிருர்கள்)
மொன்டேகு;
பாதகனே கப்பியுலட் (மனைவியை நோக்கி)
பிடியாதே விடடி என! சீமாட்டி மொன்டேகு;
பேதகனைத் தேடி அடி பெயர விட மாட்டேன் நான்! (ஜன சந்தடி உரக்கிறது. இளவரசன் எஸ்கலஸ் தன் பரிவாரங்களுடன் அங்கு வடுகிருன்) எஸ்கலஸ்;
சட்டம் மதியாத சச்சரவுக் காரர்கள்! நல் ஒற்றுமையின் வைரிகள்! தம் உறவைக் குடுதி தோய் கத்திக் கறையால் களங்கப் படுத்துகிற

Page 10
4.
புத்தி படைத்தோர்கள்! ஒடு போதும் எம் சொல் கேளாரோ?
ஏனடா, மாந்தரே! இழிந்த விலங்குகளே! ஈனச் சினமாம் எரி மூட்டி, உங்கள் உடல் நாளங்கள் பாய்ச்சுகிற நாவல் நிறம் படடும் பீழைக் குருதி பெடுக்கி, அதை நூர்க்கும் பேர்வழிகளே! உங்கள் பிழை-வார்ப்புக் கத்தி களைத் தூர வீசுங்கள் தரையில், கறை தோய்ந்த உங்கள் கரம் விட்டு உதறி! வதைகளினல் பங்கப் படுவீர், சொற் படியே நடவீரேல்! கப்பியுலட் மொன்டேகு! காரமாய் ஒடு
வார்த்தை செப்பியதால் மூண்ட செருக்கிலே, உங்களால், மூன்று தடவை எம் முது நகரிலே குழப்பம் மூண்டு, வெருேஞவின் மூத்த குடிகளுக்குப் பங்கம் விளைந்தது! இதோ பாருங்கள்! மீண்டும் இனி எங்கள் தெருக்களிலே ஏதும் ஒரு குழப்பம் உங்களால் நேர்ந்தால், உம் உயிர்கள் பணயம்
என்று சங்கற்பம் செய்யுங்கள்! சரி!போங்கள் மீதிப் பேர்! என்னேடே கப்பியுலட் ஏகட்டும்! மொன்டேகு! பின்னேரம் உன்னுடைய பிசகை நாம் முடிக்கின் ருேம்!
வாடிக்கையாய்த் தீர்ப்பு வழங்கும் எமது முது வாடி தெரியுமே! அந்த விடுதலை சூழ் மன்ற வெளிக்கு வர வேண்டும்! எல்லோர்க்கும் ஒன்றுரைப்பேன் மீண்டும்! உடனே கலையுங்கள்! (மொன்டேகு, மனைவி, பென்வோலியோ தவிர எல்லோடும் கலைகிருர்கள்,)

மொன்டேகு:
அன்பு மருமகனே! யார் செய்த சூழ்ச்சி இது? பென்வோ லியோ! பழைய பேதத்தை மீண்டும் எரி மூட்டியதார்? சண்டை இங்கே மூளுகையில்
நின்ரு யா? பென்வோலியோ:
போட்டிக் குடியின் பணி ஆட்களும் தங்கள் வீட்டில் பணி ஆற்றும் வேலைக்காரர் சிலரும் தாட்டிகமாய்ப் பேச்சுத் தடித்துச் சவால் விட்டுச் சண்டைக்கு எழுகின்ற சமயத்தில், வந்த நான், கண்டு விலக்குப் பிடிக்கக் கருதி, வாள் தூக்கினேன்! அப்போது தோன்றிய டைபால்ட்அந்தப் போக்கிரி - தன் வாள் உருவிப் பொல்லாங்குப்
பேச்சியற்றி, விண் கூவக் காற்றில் விசுக்கினன்! எங்களிலே புண் பட்டாரில்லை! எனினும் புதிதாக வேறு பலர், நாம் போர் விளைத்த சமயத்தில் கூறு பட்டு, நம் இரண்டு கோஷ்டியிலும் சேர்ந்து சமர் செய்கின்ற போதினிலே சேர்ந்தார் இளவரசர்! சீமாட்டி மொன்டேகு:
மெய்யா? சரி! ருே மியோ எங்கே? இன்று அவனைக் கண்டாயா? ஊம்! பெரிய காரியம்! இன்று
ஏற்பட்ட சண்டையிலே அவனுக்குப் பங்கில்லை!
சந்தோஷம் ! பென்வோலியோ:
சீமாட்டி! கீழ்த் திசையின் செங் குழம்புச்
சாளரத்தால்
பூமாந்தர் வந்திக்கும் பொற் கதிரோன் பார்க்கின்ற நாழிகைக்கு, ஒர் நாழிகைக்கு முன்பே மனம் நலிந்த மூளியாய் என் வீட்டு முற்றம் அகன்று, வெளிச்

Page 11
6
சென்று உலவும் கால், மேற்கில் "சிக்கமூர்ச்
சண்டேன், தனித்துலவிக் கொண்டிருக்கும் நும் மகனை , அந்த அதி காலையிலே! அவன் மேல் நான், என் மேற் போல்
பந்தம் செலுத்துகிற பாசத்தாலே, நெருங்கிச் செல்ல எனக் கண்டு செழும் விருட்சக்
கோட்டைக்குள் மெல்ல நழுவி விலகினன்! வேண்டுவது, வேண்டும் கால் கிட்டாது எனும் தத்துவம் விளங்கி மீண்டேன், அவனை மகிழ்வில் மிதக்க விட்டு!
மொன்டேகு:
ஆமாம்! பல நாள், அதிகாலை, கண் பனித்தும், ஏமாந்தார் போல் மூச் செடுத்தும் கலங்கித் தன் மாளிகைக் கூடத்தின் இருளில் புழுங்கி, அவன், கேளிக்கை நீக்கிச், செயற்கை இரவுகளைச் சோடித்துக் கொண்டு துவள்வதாய்க் கேள்வி
யுற்றேன்!
பென்வோலியோ:
நாடிக் கா ரணத்தை அறிந்தீர் களா மாமா?
மொன்டேகு:
போடா! அவனுக்குப் புத்தி சொல்லும் நண்பர் எல்லாம், **மூடாதே! நெஞ்சை முகிழ விடாய்' என்ருலும், நெஞ் சரிக்கும் ஏதோ நினைவில் திரிகின்றன்! தஞ்சம் வழங்க ஒரு காரணமும் தேரோமே! (ருேமியோ வருவது கண்டு)
பென்வோலியோ:
ஒகோ ருேமியோ, வருகிருன்! போய் விடுங்கள்! (பெற்றோர் அகன்று போக.) வா, வா! நற் காலை வணக்கம், என் மைத்துனனே!

ழுேமியோ:
காலையா? நெஞ்சில் கவலை குடி கொண்டு
விட்டால் காலமே நீண்டு கனத்துத் தெரிகிறது! பென்வோலியோ:
நெஞ்சில் துயர் பெருக நேர்ந்தது என்ன
ருேமியோ? ருேமியோ:
வஞ்சி தான் ! பென்வோலியோ:
காதலிலே தஞ்சமா? ருேமியோ:
தஞ்சமல்ல: பஞ்சம்! என் மீதன்பு பாராட்டாப் பாவைக்கு நெஞ்சம் இழந்தேன்! ஒ! ஒ! நேத்திரம் இலாக் காதல்! போகட்டும்! எங்கே புறப்படலாம் உண்பதற்கு? ஏ, ஏ! சமர் நடந்தது இங்கா? நீ சொல்லாதே! இங்கே நடந்த இரங்கத் தகும் நிகழ்வின் சங்கை அறிவேன்! அன்பின் காத்திரங்கள் தேராதார் பாசம், பிரியம், பரிவு, கருணை, இதம், நேசம் , பிணைப்பு, இரண்டு நெஞ்சத்துக்
காதல் எனும் ஆசை இறுக்கம் அறியாதார் - செய்கின்ற மோசத்தைப் பற்றி முழு மனதாய் யோசித்தேன்! பென் வோலியோ
யோசனையால் ஆவதென்ன? ருேமியோ உன்
மனதில் ஆசைத் துயர் விளைத்த ஆரணங்கின்
பெயரென்ன? ருேமியோ:
சொல்லி அழவா என்னைத் தூண்டுகிறாய்?
ஒரு ப்ெண் தான்!

Page 12
பென்வோலியோ :
நல்ல குறி வைத்தேனே, நான், உனக்குக் காதல் நோய் கண்டதெனக் கண்டு கொண்ட கணத்தில்! சரி தானே?
ருேமியோ:
பாரிஸ்;
விண்ட குறி சரி தான் வீரனே! மன்மதனின் அன்புக் குறிக்கு, இலக்காய் ஆகாளாம்,
பேரழகால் அம்புவியில் வீணடித்தென் அகத்தை ரணம்
செய்தாள். கண் பார்வை அற்றேனின் கண் பாவை போன்ற எழிற் பெண் பாவை! - நாங்கள் பிரிவோமே! போய்
வருவாய்!
காட்சி 2
(ஒரு வீதி. கப்பியுலட், பாரிஸ் வருகிருரர்கள்.)
சீமானே கப்பியுலட் கேட்டேனே, உங்களை நான் மாமா என அழைக்கும் வாய்ப்பை பதிலென்ன?
கப்பியுலட்:
சொன்னதையே மீண்டும் நான் சொல்ல
விழைகின்றேன்! சின்னஞ் சிறிய ஒரு கன்னி, பதினன்கு வயதும் கழியாத வாலைச் சிறு மகள், தன் சுயமாய் உலகத்தின் சூட்சுமங்கள் தேர்ந்து புரியாப் பருவம், என் புதல்விக்கு ஈராண்டு இன்னும் சரியட்டும்! பிறகு அந்தக் காரியத்தை
யோசிப்போம்!

Luntrf6):
அவளுக்கு இளைய பலர் அன்னைகளாய்
வாழ்கின் ருர் .
கப்பியுலட்:
அவலத்துக் குள்ளாகி அவதிப் படுகின்ருர் ! அவதிக்கு, அவதியே ஆன பயன்! நான் பெற்ற யுவதியே எனக்கு இவ் வுலகில் ஒரே நம்பிக்கை! ஆணுலும், அன்புள்ள பாரிஸ்! அவளை நீ தானகச் சம்மதிக்கத் தக்க விதத்தில், நெருங்கிப் பேசி மனதில் இடம் பிடி! என் இணக்கம் அரை வாசி தானே! அவளின் வாக்கே பிரதானம்!
கப்பியுலட்:
இன்றிரவு என் மாளிகையில், எங்கள் பரம்பரையில் தொன்று முதலாய்த் தொடரும் பெரு விருந்து வைக்கின்றேன்! நீயும் வர வேண்டும்! என்னுடைய கைக் கிளைகள், மித்திரர்கள் கன பேர்
வருவார்கள்! வானை, இருள் சூழ வைப்பது போல், இன்றிரவு என்
ஈனக் குடிலை, இளம் சிட்டுத் தாரகைகள் சூழ்ந்து சுழன்று, ஒளிரும் சொர்க்கபுரி ஆக்கிடுவர்! மாரி போய்ச், சித்திரையாள் வந்தால் அணி பூண்டு, நாரியரில் நாட்டம் மிகும் நம்பியர்க்குக் கொண்டாட்டம் தானே! இன்றென் மனையில் தளுக்கும் இளம்
மொட்டுகளின் தேனே குறியாய்த் திரிய வரும் இளைஞர் கூட்டத்தில், நீயும் குலவி மகிழ்ந்து, உனது நாட்டத்திற்கு ஏற்ற ஒரு நங்கையைத் தேடி எடு! போவோம் வா! ... யார் அங்கே?. ஏவலனே வா!
இந்தக்

Page 13
1 O
கா ஒங்கும் வெருேனவின் கனவான்கள்
பட்டியலில் உள்ள பெயருடையார்க்கு, உடன் இன்றிரா x விடுந்து கொள்ள வருமாறு கொடு, போய், அழைப்புகளே! (இருவரும் போயகல, பென்வோலியோ,
ருேமியோ வருகிருர்கன்.)
பென் வோலியோ
பாவம் அந்த ஏவலன்! படிக்கத் தெரியாமல் காவி வந்து காட்டிய அப் பட்டியலில், கப்பியுலட் விடுந்துக்கு அழைப்பு விடுத்தோர் பெயர்களிலே இருந்ததே ருே சலீன் என்னும் உன் காதல் மடவாள் பெயரும்! இம் மாநகரில் கட்டழகு சுடரும் இள மாதர் பலர் சூழும் விடுந்து இது
காண்!
ருேமியோ:
ருே சலின? உனக்கெப்படித் தெரியும்?
பென்வோலியோ;
போடா! உன் - ஆசைக்குரியாள் அவள் என்றறிவேன் நான்! போய் விருந்தில் நான் காட்டும் பூவையரை, நீ உள்ளக் தோயும் இளம் குமரி தோற்றத்தோடு ஒப்பிட்டுப் பார், தெரியும் உன் அன்னப் பறவை ஒரு காகம் என்று!
ருேமியோ:
நேராவரோ என்றன் நேசிக்கு வேறெவரும்? எங்கும் ஒளி காலும் இரவி, உலகுதித்த
திங்கள் முதல் என் காதற் செல்விக்கு நேர் அழகைக்
கண்டதில்லை!
பென் வோலியோ
ஒபபிட்டுக் காணப் பிறிதொருத்தி

11
நின்றதில்லைப் பக்கத்தில்! நிதானம் இழந்து விட்டாய்! கண்ணும் மணிக் கற் தராசில், விடுந்தில் இன்று மின்னும் கொடி மடவாள் யாரும் ஒருத்தியை நான் காட்ட, அவளோடுன் காதற் கனியை எடை போட்டுப்பார்! அப்போது புரியும் உனக்குண்மை! ழுேமியோ:
வடுகிறேன்! நீ காட்டும் வடிவழகைப் பார்க்க அன்று; படுகிக் களித்தென் மனம் போல் திளைப்பதற்கு!
காட்சி 3
(கப்பியுலட் வீடு. சீமாட்டி கப்பியுலட் வடுகிருள்)
ரீமா. கப்:
தாதியம்மா! தாயே! என் மகள் எங்கே? கூப்பிடு
இங்கே! தாதியம்மா:
ஏதிலள் நான்! என்னம்மா? யார் மகள்? ஒ, ஜூலியட்டா! ஜூலியட்! ஒ, ஜூலி - இது நல்ல கலியாணம்ஜூலியட் 1ஜூலியட்
(வந்தபடி) ஓம்! என்னது? யார் கூப்பிட்டார் தாதியம்மா?
சீமாட்டி கப்:
நான் தான் மகளே வா! தாதியம்மா! வயது பதின் நான்காச்சா இவளுக்கு? நன்ரு ய் அறிந்தவள் நீ!
தாதி:
நல்ல கலியாணம்! - நான் அன்றி வேறெவர் தான் சொல்ல முடியும் அதை? சுட்டிப்பாய்ச் சொல்வ தென்ருல்.

Page 14
12.
சீமாட்டி, கப்:
தாதி:
பத்தோடு நான்கு பருவம் முடியவில்லை!
சுத்தமாய்ச் சொல்வதென்ருல். சுடர் க்
கொடிக்குப் பதினன்கு.? இல்லை இல்லை! பல்லாணை இருந்தால்
பதினன்கு பல்லும் கழற்றி வைத்துப் பண்ணுவேன்
சத்தியம் நான்!
நான் கே பல் தான் உண்டு. நல்ல கலியாணம்.
சீமா. கப்,;
ஜூலி:
தாதி:
நான் பேச வந்த சதையும் அதுவே தான்! குறுக்கே கதை அளந்து கொட்டாதே தாதியம்மா! நறுக்கென்று சொல் மகளே ஜூலியட்! நான் கேட்கும் விஞவுக்கு உத் தாரம்! விவாக விருப்பம் உண்டா?
கணுவிலும் கூட நான் கருதாதது அப் டாக்கியம்!
பாக்கியமாம் . பாக்கியமாம்! படு சுட்டி! நான் வளர்த்த பாக்கிய்மோ இல்லையோ! பாற் புட்டிச் சூப்பி யிலே ஊட்டுகையில் புத்தி யெல்லாம் உறிஞ்சிக் குடித்து விட்டாய்!
சீமா. கப்.:
கேட்டுக் கொள் செல்வி திருமணத்தைப் பற்றி நீ எண்ணும் தருணம் இசைந்தாச்சு உனக்கு இளைய பெண்ணுள்ளார் பற்பலர், தாய்ப் பேறடைந்து! நீ பிறந்த காலை, நான் உன் வயதே கண்டிருப்பேன்! கேள்! உனக்கு
மாலையிட, மா வீரர் பாரிஸ் விரும்புகிருர் 1

தாதி:
13
ஆண் வீரன் தான் இளம் சீ மாட்டி! உலகத்தில் காண்கின்ற ஆண் மக்கள் எல்லோர் போலும். நல்ல கல்யாணம். என்ன சொல்ல? கட்டி மெழுகாலே சொல்லியே வார்த்தது போல் சோக்கான ஆண் வீரன்!
6l crr. esú:
தாதி:
ஆடவரிலே அவர் போல், அழகு வெருேளுவின் கோடைப் பருவக் கொடி, ஒரு பூப் பூத்ததில்லை?
பூப் பூத்தான்! பூத் தான்! நிசமாய் ஒரு பூத்தான்!
சீமா. கப்:
ஜூலி:
கூப்பிட் டிருக்கின்ருேம் விருந்துக்கு அவரையும்! நீ பார்த்துப் பழகிப் பரீட்சித்துப் பாரிஸின் நேர்த்தியைத் தேர்! என்ன நினைக்கின்ருய்?
சம்மதமா?
பார்க்கின்றேன்! உங்கள் பணிப்பின் பலத்துக்கு
மேற் சென்றே ஆழ விழி புதைக்க மாட்டேன்
நான்!
சீமா. கப்:
ஆகட்டும்! ஆட்கள் வர ஆரம்பம் விடுத்துக்கு! போகட்டுமா மகளே? போய் நீ தயாராகு!
காட்சி 4
(ஒரு வீதி, ருேமியோ, பென் வோலியோ,
மேர்க்கூஷியோ வருகிருர்கள்.)
ருேமியோ:
பென்:
அழையா விருந்திலே மன்னிப்புக் கோராமல் நுழைதல் சரியா?
நாம் நூதனமாய்ச் சித்திரங்கள்

Page 15
14
வரைந்த முக மூடிகளுள் மறைந்தன்ருே
போகின்ருேம்?
ருேமியோ:
கரந்தாடும் கூத்தெனக்குச் சற்றும் பிடிக்கவில்லை! கைச் சூளை என் வசத்தில் தாருங்கள்!
மேர்க்:
எங்களுக்கோர் இச்சை, அன்பு ருேமியோ! இரவு விருந்தில் நீ மாதருடனே நடனம் ஆடி வர வேண்டுகிருேம்! ருேமியோ:
பாதணிகள் மென் தோலில் பத்திரமாய்ச்
செய்தணிந்து தயார் நீங்கள்! நானே தடித்த தோற் பார − ஆத்மா
மேர்க்:
சுயாத்மாவைக் காதலுக்குத் தோற்றவன் நீ! ருேமியோ:
தோற்றவன் தான்! அந்தச் சுமைக் கீழ் அழுந்திக் கிடக்கின்றேன்! பென்:
விந்தைக் கதைகள் விடுத்து விரையுங்கள்! உள்ளே நுழைந்த பினர் உம் காலே உங்கள் துணை ! துள்ளி நடவுங்கள் சுறுக்காய், சுறுக்காக! காட்சி 5 (கப்பியுலட் வீடு. விருந்தாரவாரம். பின்னணி வாத்தியங்கள் ஒலிக்கின்றன.) கப்பியுலட்: (உரத்து) நண்பர்களே விடுந்து நடனம்
இல்லாமலா? பெண்கள் கரத்தைப் பிடியுங்கள்; ஒரு காலம் நானும், முக மூடி சற்றே நகர்த்தி, முகம் கோணும் பகிடிகள், கை கோத்தாடும் ஜோடிப் பெண்

15
காதில் குசுகுசுத்துக் களித்த குமரன் தான்! போதுள்ள போதே புளக நடனம்! இசை ஆரம்பமாகட்டும்! ஆடவரே! பெண்டிரே! ஒரம் போய்க் கூடத்தில் ஒதுக்குங்கள் ஆட இடம்! (நடன இசை தொடங்கி வளர.) யாரடா, சேவகரே! வெளிச்சத்தைக் கூட்டுங்கள் ! நூர விடுங்கள் அடுப்புகளே! மண்டலமாய்ப் பரவிப் புகை உள்ள்ே படர விடாதீர்கள்!. (விருந்தாளியிடம்)
வரவேண்டும், கப்பியுலட் வழி வந்த மைத்துனரே! அமரும்.அதற்கென்ன, அமரும்! நாமென்ன குமரர்களா இவர் போல் குதித்தாட? என்
போல. நீரும் முகமூடி தரித்து, இப்படி.ஆடி ஒர் இரு பத் தைந்தாண் டிருக்குமா?. இருக்கும் தான். ருேமியோ; (பணியாளிடம்)
ஏ, ஏ! பணியாளே! உன்னைத் தான்! அங்கே
L I Tij ! தூயளாய், அந்தப் பிரபு கரங்களுக்குச் செழிப்பூட்டுகின்ற எழிற் சீமாட்டி யார்? .
உன் வாய்ச் சுழிப்பா பதில்?..(தனக்குள்) அதோ, சுடர் தீபம் அத்தனைக்கும் பிரகாசமாய் எரியப் பயிற்றும் மா பேரழகி! இரவின் கன்னத்தில் எழிலாகத் தொங்கும் ஒரு விலையில்லா ஆபரணம்! வியன் உலகுக்கோர்
புதையல்! செலவு செயத் தகாத எழிற் செல்வ நிதிக் குவை! வெண் பனிப் புரு, காகப் பறவைக் கூட்டத்தின் இடை தனித்து நடை பழகும் தன்மை போல், நாச்சியார் அதோ அந்த மாந்தரிடை 'ஆச்சரியம்'
பண்ணுகிருள்!

Page 16
16 .
இதோ என் விழிகாள்! அவ் விடை அழகைப் பாருங்கள்!
அடுத்த நடனத்தில், அவளின் மடுங்கிற் கை தொடுத்து, என் கடும் கரங்கள் தூய்மை பெற வைக்கின்றேன்! இந்தக் கணம் வரை என் இதயமோ, காதலில் ஒர் அந்தகனே! முழுமை அழகு இது கால் பார்த்திலன் ишптойт!
டைபால்ட்:
ஒகோ! தனியே உரை செய்யும் இக்குரல் நம் ஆகாப் பகைக் குடி சார் ஆளின் குரல் அன்றே! வாளை எடுத்து வா, பையா! அவமானம்!
வாழ விடேன் எம்மை அவ மதித்த எவனையுமே!
கப்: (அங்கு வந்து)
G
கப்.
G0). Il
கப்
60 T.
என்ன மருமகனே சீற்றம்?
அதோ மாமா! ஓர் சின்னப் பயல் எதிரி மொன் டேகு கூட்டத்தான்!
அவளு?.ஓ! ருேமியோ!
அவன் தான்! படு பாவி!
பவம் ஏதும் வேண்டாம்! நீ பார்க்காதது போலே பார் உன் அலுவலை! அப் பையன் மரியாதை தேரும் இளைஞன் எனக் கேள்வி! இந்த
மாளிகையில் பேதம் நிகழப் பெறுமேல் பொறேன்! ஆணை! ஆதலினல் இங்கே அமைதிக்கு நீ பொறுப்பு!
வைரி விருந்துக்கு வந்திருக்கத் தாங்குவதா?
தைரியமா பேசுகிருய்? தம்பி! இங்கே எசமானன்

65) L- LAFT :
d5 i.
60) L. --- LI FT;
17
நீயாடா, நான? நிறுத்துன் பிதற்றல்களை!
வாயாடாதே!
மாமா மானம் பறி போச்சு!
போடா போ! நான் சொல்லும் புத்திக்கு
அடங்காமல் ஏடா கூடச் செயல்கள் இயற்றி, விருந்தைக் குழப்பினல் மானம் குறையாதா? இங்கேதும் தளப்பம் ஏற்பட்டால். கவனம்! போ! போய்க் கலந்து கண்டும் காணுதவனய்க் கருதி நட!.
(விருந்தினரிடம்) ஏன் சற்றே நின்று போகாமல்.ஓ! நேரம் இளம் இரவு! நில்லுங்கள்.!
என்னை நிறுத்திவிட்டார்! ஆஞலும் புல்லரித்துச் சீற்றத்தில் பொங்கும் மனமே! நீ சற்றே அடங்கு! இந்தக் கதை போய்
இறுதியிலே முற்றுவது சாவின் முடியில் தான்! பார்க்கலாம்! (நடன இசை மேலெழ, ருேமியோ
ஜூலியட்டுடன் ஆடுகிறன்.)
ருேமியோ;
புனித தலம் ஒன்றை, என் ஈர் புன் கரங்கள் மாசுறுத்தல் இனியும் தகாதென்றல், இடு தண்டனை
இதமாய்! நாணிச் சிவக்கும் இரு யாத்திரிகர் என் இதழ்கள்! ஆணிப் பொன் முத்தம் ஒன்றடைந்தால்
களைப்பாறும்!

Page 17
18
ஜூலி;
நல்ல வழிப் போக்கா! உம், நாகரிகமாய் நகரும் சல்லி விரற் கரத்தைத் தண்டித்தல் சாலாது! தேவதையர் கைகள், தெருப் போக்கர்
கைகளையும் மேவும் - அதை யாத்திரிகர் முத்தம்" என்று
சொல்வார்கள்! ருேமியோ:
யாத்திரிகர் , தேவதைகள், வாய்த்திலரா மெல் ம்கள்! ஜூலி: இதழ்
வாய்த்துளர் தாம்! தெய்வ வணக்கத்துக்காக அவை ! ருேமியோ;
அப்படியேயானல், என் அன்புள்ள தேவதையே! கைப்பணியை இதழ்கள் கடைப் பிடிக்க
வேண்டுகிறேன்! ஜூலி: தேவதைகள் வேண்டுதலைத் தீர்ப்பர்
e9/6oo Fu u Tri 35 Git ! ருேமியோ;
ஆவலாய்க் கேட்ட வரம் தீர அடையுமட்டும் தேவதையே! நீயும் அசையாதே! உன் இதழ் என் பாவ உதடுகளைப் பரிசுத்தம் ஆக்கட்டும்! (முத்தம் இடுகிருர்கள். பின்னணி இசை சற்றே ஒலித்து அடங்க.) ஜூலி:
மாசு பட்ட, பாவம் சூழ், வாய் எனக்கு
வேண்டாமே! ருேமியோ;
தேசு படு! என் பாவத்தைத் திருப்பிக்
கொடுத்து விடு! (மீண்டும் முத்தம் இடுகிறர்கள். பின்னணி
Gð0 GF ஜூலி; இ )
முத்தக் கலைக்கு நீர் மொத்த வியாபாரி தான். !

19
தாதி: (வந்த வண்ணம்)
புத்திரியைத் தாயார் வரட்டாம்! புறப்படம்மா! ருேமியோ:
5 tunti uuti?
தாதி:
தம்பி! - இது நல்ல கலியாணம் - ஆயா நான்! இந்த மனைக்குத் தலைவி, இவள் தாயார்! வெகு புத்தி சாலி! மிகப் பண்புடையாள்! சேயாள் இவள் கரத்தைச் சேர்கிறவன்
பாக்கியவான்!
ருேமியோ (திகைத்து)
கப்பியுலட் பெண்ணு?. ஒ! காலனே!
வாழ்க்கையை நான் ஒப்படைத்தேன், எங்கள் குலத்து எதிரி
புதல்வியிடம்! பென்: (வந்த வண்ணம்)
உச்சக் களியாட்டம் ஒய்கிறது ருேமியோ! மிச்சம் இனி ஏதும் இல் லை! வெளிச் செல்வோம்! வா, கிளம்பு! ருேமியோ:
அச்சம் எனக்கும் அது தான்! புறப்படுவோம்! ஜூலி: (தாதியிடம்)
இச்சைக்கு உகந்த என் தாதியம்மா! இங்கே வா! யாரோடுமே நடனம் ஆடாது, என்னேடு மட்டும் சீரோடே ஆடி விட்டுச் செல்லும் அந்த வாலிபன் uffTj ? தாதி:
நாமமோ ருேமியோ! நற் குலமோ மொன்டேகு! ஜூலி: (திகைத்து)
நேமம் இது போலும்! நேசம் பகைமையிலே வேர் விடுதல் தானே விதி?

Page 18
2O
தாதி:
வா, விருந்துண்ட பேர்கள் எலாம் போயாச்சு பெண்ணே வா,
போய்த் துயில ?
அங்கம் 2 காட்சி 1 (கப்பியுலட் மாளிகையின் வெளிப்புறம்.)
ருேமியோ
நெஞ்சை இங்கு தங்க விட்டு நீங்கி எவண்
செல்வேன் நான்? பஞ்சை உலகே , தேடு உன் பரிதி வட்ட
மையத்தை! பென்: (தூரத்தே இருந்து கூவி அழைக்கின்றன்)
மைத்துனு. ருேமியோ..! மதில் ஏறிக்,
கப்பியுலட் சொத்தான சோ லைக்குள் குதித்து எங்கே போய் மறைந்தான்? மேர்க்:
எங்கே நீ ருேமியோ..? இனித் தேடி வேலையில்லை! பங்கம் எதும் நேராது! பார்த்து நட, நாம்
போவோம்!
காட்சி 2
ருேமியோ:
புண் படாதானுக்கு, வடுக் கண்டால் புன் சிரிப்பு!
(ஜூலியட் யன்னலில் தோன்றக் காண்கிருன்.)
தென் பட்டாள் யன்னலில் ஒர் தேவதை! ஒ!
ஜூலியட்! ஆம்!

2.
கிழக்கு ஜொலிக்கக் கிளம்பிய என் சூரியன் தான்! தளுக்கு மகள்! என் றன் காதற் பூம் பொற்
Lu T 60) anu ! ஏதோ முணுமுணுக்கும் இதழ்கள் அசைய. என் காதோ தொலைவில், கருத்தினை உள் வாங்குதற்கு! நட்சத்திரம் போல் நயனங்கள் மின்ன, வான் பட்சிகளோ பாடும், பகல் உதயம் என்று
அவற்றின் பாயும் ஒளிச் சிறப்பைப் பார்த்து! அந்தச்
சாளரத்தில் ஒயும் வதனம், ஒரு கரத்தின் ஏந்தலில்! அக் கன்னம் வருட, ஒரு கை உறையாய் நான்
இருந்தால், என்னே மகிமை எனக்கு! ஜூலி:
ஒ!. ஒ. ருேமியோ! ஜூலி (தொடர்ச்சி)
தோட்ட மதில் தாண்டிக் குதித்தல் மிகக் கடினம்! வீட்டில் உறவினர்கள் விழியிலே தென்பட்டால், வைரிக் குல நாம வழி வந்த காரணத்தால், கொய்திருப்பர் ஆவியினை!. குலம், குடியில்
ஏதுண்டு? பேசில், ஏதுண்டு வெறும் பெயரில்? ஒரு
ரோஜாவில் வீசும் நறுமணம் தான் வேறுபடுமோ, நாமம் மாறுபடின்? ஆனலும். ருேமியோ:
மனக் கவலை ஏன் தேவி? தேறுக! நான் காதற் சிறகடித்துன் மாடியினைச் சேர்ந்து விட்டேன்! காதல், சிறைப்படுதல்
g)avão! Frr

Page 19
22
நேர்ந்திடுமானல், உன்றன் நேசம் கிடையாமல் ஏங்கி மடிதலினும், எதிரிக் குலத்தினரால் நீங்கி மடிதல் மேல்!
நீங்கள் என நெஞ்சாரக்
காதலித்தல் உண்மையா? - உண்மை என்றே
சொல்வீர்கள்! - ஆதலினல் சத்தியங்கள் ஆயிரமாய் வேண்டாம்! நான
பேதைப் பெண் 1 இலேசில் பிடி கொடுத்தேன்
என்பதனுல், காதலரே! என்னைக் கடைத்தனப் பெண் ணுய்க் கருதிக் கொள்ளாதீர்! கொண்டால், கொழுவல் வரும்
எமக்குள் உள்ளம் திறந்து மனக் கள்ளம் எதும் இல்லாமல் பேசுகிற பெண் நான்! நும் பேச்சும் அதே போன்று மாசற் றிருந்தால் மகிழ்வேன் நான் சத்தியமாய்!
முேமியோ:
சத்தியமாய்க் கண்ணே! - அச் சந்திரன் மேலே - தனது பொற் கிரணம் வீசி முலாம் பூசி, விருட்சங்கள், தங்கத் தகதகப்புக் காண ஒளிர் சந்திரன் மேல்இங்கு ஆணை இட்டுனக்கு.
இயம்பாதீர் சத்தியங்கள்!
தேய்ந்தும் வளர்ந்தும் தினமும் நிலை மாற்றம்
வாய்ந்து அலையும் சந்திரன் மேல் வைக்காதீர்
சத்தியங்கள்!
முேமியோ:
ஜூலி:
சத்தியம் யார் மீதில், எதன் மீதில் செய்யட்டும்?
சத்தியமே வேண்டாம் என் காதலரே!
வேண்டுமெனில்,

23
ஆருயிரே, உங்கள் மேல் ஆணையிட்டால் போதும் அது! தேரின், அதுவும் வேண்டாம்! தெய்வமே!
இன்றைய நம் சந்திப்பு எனக்குச் சந்தோஷம் ஊட்டவில்லை! என் திருவே! சட்டென்று மின்னி மறைந்தது
போல் மலைப்பைத் தருகிறது! மறுபடியும் சந்திப்போம்! குழப்பம் தெளியும்!
ருேமியோ
நீ கூறவில் லையே என்றன் ஆணைக்குப் பதிலா ணை !
ஜூலி:
அன்பே நீர் கோர முனர், ஆணையிட்டென் நெஞ்சம், உமக்கு அளித்ததே நான் தானே! நாளை மணப்போம் என்று நவின்றீர்கள்!
நானிலத்தின் மூலை வரை, உங்களை நான், முன் செல்லப் பின் தொடர்வேன்! வேளை வரட்டும் விரைந்தென்று வேண்டுகிறேன்!. ஆளரவம் கேட்கிறதே!. அப்புறமாய்
வருகின்றேன்! (தாமதித்து மீண்டும் வந்து, இரககியமாய்.) ருேமியோ. ருேமியோ. பெயரே இனிக்கிறது!. ருேமியோ. ழுேமியோ:
என் பெயரை, ருசித் தென் உயிர் அழைத்தால், தேனிசையின் தித்திப்பே கேட்கிறது! என்
கண்மணியே! ஜூலி:
நான் இனியும் நிற்றல் நலமன்று! நாளைக்கென் ஆள் மூலம் செய்தி அனுபடவேன்! இன்றைக்கு, இப்

Page 20
24
பாழ் இரவு விரைந்து போய்ப்பகல் உதயமா கிறது! வந்தனம்! போய் வாரீர்! ருேமியோ:
உன் மாடியின் சிட்டாகேனே? ஜூலி:
இந்தப் பிரிவே ஓர் இன்பத் துயரன்ருே! நாளை வரை வந்தனம். ருேமியோ
என் நாயகியே! தூக்கம் உன் நீள விழி தழுவட்டும்! நெஞ்சமைதி
கொள்ளட்டும்!. (தனக்குள்) பாதிரியார் லோரன்சிடம் பறந்து போய், இந்தச் சேதி உரைத்து, ஒத்தாசை கேட்கும் மட்டும்
ஆறேன் யான்!
காட்சி 3 (லோரன்ஸ் பா திரியார் விடுதி)
முேமியோ:
வணக்கம் சுவாமிகளே! பாதிரியார்:
வா! வா! என் ஆசிகளே உனக்கும்! அதி கா லை, ருேமியோ கட்டிலுக்கும் வணக்கம் உரைத்தெழுந்து வந்தால் ஏதோ மனதில் பிணக்கம் இருக்குமே! பிழை என்ருல்,. மகளுரோ நேற்றிரவு நித்திரையே கொள்ளவில் லை!. நிசம் தானே? ருேமியோ:
ஈற்றில் உரைத்ததுண்மை! இனிய இரவு
துய்த்தேன்! பாதி:
ஈசன் பவம் பொறுக்க வேண்டும்! நீ,.என்ன மகன் ருேசலீனுேடா.

25
ருேமியோ:
:9 חנ_ו
ருேமி:
பாதி;
ருேமி!
சுவாமி! அந் நாமத்தைக் கூட நினைப்பதில் லை இன்று!
குழந்தாய்! ஓர் கேடகன்றது! என்றல், நீ சென்றிருந்த தெங்கே
தான்?
சுருக்கமாய்ச் சொல்கின்றேன் சுவாமி!
குலப் பகையின்?
வருக்கத்தார் நேற்றிரவு வைத்த விருந்துக்குச் சென்றேன்! ஒர் ஆத்மா திடீரென்று விட்ட கணை கொண்டேன்! - அவ் வாத்மா என்
குறிக்கிலக்காய் ஆனது போல்! புண்பட்டார்க் கேற்ற புனித மருந்தளித்தல் பண்பட்டார்க் குற்ற பணி! உதவி தாருங்கள்!
விளக்கமாய்ச் சொல்வாய் மகனே! புதிர் போடல் கலக்கமடைந்தார் செய் காரியம்! சொல்
ஆறுதலாய்!
கப்பியுலட் சீமானின் கன்னி மகள் மீது மனம் ஒப்பி விட்டேன்! அன்னுளும் ஒப்பி விட்டாள்
என் மீதில்! உள்ளம் கலந்து விட்டோம்; ஒன்ருனுேம்;
மீதியாய் உள்ளதினி ஒன்றே தான்! உடனே புனித மணம் உங்கள் கரங்களினல் ஒப்பேற வேண்டும்! நாம் எங்கே, எப்போதினிலே, எப்படியாய்ச்
சந்தித்தோம், பேசியவை, காதல் பிறந்த விதம்,
என்பதெல்லாம்

Page 21
பாதி:
ருேமி:
பாதி:
26
பேசி நடந்த வண்ணம் பிதாவே,
விரித்துரைப்பேன் ஒன்று மட்டும் பிரார்த்திப்பேன் - ஒப்பித்
திருமணத்தை இன்றே நிறைவேற்றி எமக்கருள வேண்டுகிறேன்!
யேசு மரியாளே! என்ன பெரும் மாற்றம் இது! ருே சலின் காதல் ருசி விட்டுப் போயிற்ரு இந்தச் சுறுக்கில்? இளைஞர் கொள்ளும் காதல் உந்தப்படுவதுள்ளத் தால் அன்று, மெய்யாக! கண்களிலே தான் அவர்கள் காதல் உறைகிறது! பெண்களிலே ருே சலினே பேரின்பம் என்று நீ விட்ட பெருமூச்சு மேகம் கலையவில்லை; முட்டில் நீ செய்த முனகல் ஒலியின்னும் என் செவியில் ஒயவில்லை; இதோ உனது
கன்னத்தில் சஞ்சலித்து நீ விட்ட கண்ணிர்த் துளி ஒன்றின் கழுவக் கரையாக் கறையின் அடையாளம் !
முமுதும் மனம் மாறிப் போனயோ, அன்றேல்.
என்னரிய சுவாமி! இரு மனமும் ஒன்றியதா முன்னைய என் காதல்? முனைந்தவன் நானே அன்றி, என்னை அவள் காதலிக்க வில்லையே!
பின்னையதோ பின்னும் இரண்டுளத்தின் பிணைப்பு! எனவே
ஏசற்க!
சொல் எழுத்துக் கூட்டத் தெரியான் கவிதை
என்றச் செல்வி உன் காதலினைத் தேர்ந்து கொண்டாள்; என்ருலும்

பாதி;
மேர்க்
பென்:
மேர்க்
பென்,
மேர்க்:
27
சித்தச் சபலச் சிறுவனே! உனக்கென்றன் ஒத்தாசை உண்டென்ருல் ஒரு காரணம் உளது! ஒட்டும் இரண்டுளத்தின் உறவில் இரு குலத்தின்
வெட்டுப் பகைமை விடியலாம் என்பதே .
காரணமாம் .நானுே கரணம் அடிக்கின்ற தோரணையில் நின்று துடிக்கின்றேன், வேகத்தில்!
வேகம் கூடாது! விவேகம் இதில் வேண்டும்! அதி வேகமாய் ஒடினல் வீழ்ச்சி பெரிதாகி விடும்!
காட்சி 4
(ஒரு வீதி.)
எங்கே போய் விட்டானே ருேமியோ? காணுேமே!
தங்க வரவில்லைத் தன் தந்தை மனைக்கும் என்று பல்த்தசார் - ஊழியன்- பகன்ருன்!
விசர்ப் பயல் தான்! பல்த் தகைமைப் பாவையரைப் பாராமல்,
ருேசலீன். காதலி. என்று கதைத்துப் பைத்தியமாய் வேதனையில் அலைகின்ருன்.
விஷயம் தெரியாதா? வாட் சமர் ஒன்றுக்குச் சவால் விட்டு
டைபால்டின் ஆட் செய்தி கொண்டு வந்தளித்துள்ளான்
ருேமியோ வீட்டில்!
சமா? விழுந்தான் எம் நண்பன்! அந்தப்
(ԿPl5, ந நத போட்டியிலே ருேமியோ புகுந்தால்.

Page 22
பென்:
மேர்க்:
பென்;
மேர்க்:
ருேமி:
மேர்க்
பென்:
மேர்க்:
தாதி:
28
புகுந்தால் என்?
தோல்வி தான்! டைபால்டோ சூழ்ச்சியில் ஒர் பூனை அவன் வாள் வீச்சிலே மிகவும் வல்லவன்!
ஓ! வருகிருன் தோழன்!
வெறுமனே தோல் போர்த்த கருவாட்டுக் கூழைக் கதாநா யகன் வாடா ருேமியோ !
டிமிக்கி கொடுத்து விட்டு நேற்றிரவு.
நேற்றிரவா?
அமுக்காதே!
ஒன்றும் அறியாதவன் போலே! ஆளைப் பார்!
ஆகா அசல் நடிகன்!
முற்காலை வேளை வரை எங்கே, எவ் விஷயமாய்ப்
போயிருந்தாய்?
(வந்தவண்ணம்) தம்பிமார்! - நல்ல கலியாணம் இங்கே ஒர்
நம்பி - பெயர் ருேமியோ! எங்கே காணலாம்?

ருேமி:
தாதி:
ருேமி:
தாதி:
GპტუგLA):
தாதி:
பாதி:
முேமி:
பாதி:
ஜூலி:
29
நான் தான் அவன்!
தம்பி! நாச்சியார் எங்கு வர வேண்டும்? எந்த வேளையிலே? விடை கேட்டு
வரச் சொன்னுர்!
வதுவைக்கு நேரம் குறித்துள்ளேன் பிற்பகலில் முது குரவர் லோரன்ஸின் முன்னிலையில்! அங்கு வந்தால் கைப்பிடித்தல் ஒப்பேறும்! காத்திருப்பேன்
தவருமல்! தப்பாமல் வந்து தரிசிக்கச் சொல்!
உங்கள்
பொற்பாவையோடே பொருந்தி மகிழுங்கள்!
சொற் தவற மாட்டாயே!
துரையே! தவறேன் யான்!
காட்சி 5
(பாதிரியார் விடுதி)
காணுேமே இன்னும் உன் காரிகையை!
வந்திடுவாள்!
தோணுகிருள் வந்துனது தோகை
சுவாமிகளே!

Page 23
Gð) LLIT
ருேமி:
60)L-L_1fT :
65) - AfT
மேர்க்:
3O
வாருங்கள்! வாருங்கள்! வல் விரைவாய் நீங்கள் இரு பேரும் திருமணத்தில் சேரும் படி செய்வோம்
அங்கம் 3
காட்சி 1 (ஒரு பொது இடம்)
கப்பியுலட் குடும்பத்தின் காதகன் டைபால்ட்
இங்கே ஒப்புவிக்கும் திய உரை ஓராதே நண்பா
உன் நண்பன் ருேமியோ எங்கே? நாட்டம்
எனக்கவன் மீதே !
பண்பு மிகும் டைபால்ட்! நான் பாசம்
மிகுந்தவன்! என் அன்புக்குரியாள் உ* னவள், குலத்துதித்தாள் என்பதஞல் .
உன்னை விடுவேன? வாளை எடு!
நண்பனே! நீ என்றன் மைத்துனன்-உன்
மைத்துணியின்
கண் போன்ற காதலன் யான் என்பதனுல் .
GLITL-IT G IT l
போடாவா? டைபால்ட்! பொறுத்ததிணிப்
போதும்! அடே! வாடா, வா! உன் உயிரை வாங்குகிறேன்,
வாளை எடு!

ருேமி!
மேர்க்:
ருேமி:
மெர்க்:
ருேமி:
பென்:
பென்:
31
மேர்க்கூஷியோ! கொஞ்சம் பொறு ராசா!
G3LufT rT, G3 u IT !
போக்கற்றவனே! (வாட் சமர் நடக்கிறது)
ஒ! பென்வோலியோ! உனது வாளை எடுத்திந்தப் போரைத் தடடா! டேய்
கோழைகளே! டைபால்ட்! மேர்க் கூஷியோ!
நிறுத்துங்கள்! (மேர்க்கூஷியோ காயம் பட்டு வீழ டைபால்ட்
ஒடி விடுகிருன்.)
ஏனடா ருேமியோ இடையிலே நீ வந்தாய்? நானவன. ஒ, ஓ! என் நண்பா. (இறக்கிருன்)
உயிர் நண்பா !
ருேமியோ! ருேமியோ! உனக்காக! உனக்காக நாமிருவர் வாழ்ந்தோம்! ஒ, நண்பன்
மேர்க்கூஷியோ
போய்விட்டான்! போய் விட்டான்!
பொறடா பென்வோலியோ! மாய் வட்டம் இன்று தொடக்கம்! இன்றே
தொடக்கம்!
(போன டைபால்ட் திரும்பிவர)
மைத்துணு ருேமியோ டைபால்ட் வருகின்றன்!

Page 24
GS) - T.
ருேமி:
ருேமி:
32
செத்தானே என்று தகவல் அறிவதற்குப் போலும் ! ஒ , போக்கிரியே! புறப்படடா
ஆத்மாக்கள் சாலும் உலகிற்கே! ஒன்றில் நீ அன்றேல் நான்! மேர்க்கூஷியோ, என் உயிர் நண்பன் ஆவியினைக் காக்க வைக்க மாட்டேன் உனக்காக! போய்ச் சேர்வாய்!
போய்ச் சேர்வது நாணு, நீயா அதைப்
பார்ப்போம்!
வாய்ச் சவடால் பேர்வழியே! பதிலை இது
சொல்லும்! (டைபால்ட் குத்துண்டு வீழ்கிருன்.)
ஒடு, தப்பி ஓடு ஒடு! ருேமியோ, நில்லாதே!
கூடுகிறர் மக்கள்! டைபால்ட் இறந்து விட்டான் !
போடா என் நண்பா ! யாரும் உன்னைக் காணக் கூடாது !
விதியின் குறு முட்டாள், போகின்றேன்!
(ஜனரவாரம், இளவரசன், மொன்டேகு,
கப்பியூலட்,
இரு சீமாட்டிகள், அனைவரும் வருகிருர்கள்.)
எஸ்கலஸ்:
பென்:
மீண்டுமா இந்த மிடிமை? யார் காரணர்கள்?
தூண்டியவன் டைபால்ட், துரையே!
மேர்க்கூஷியோ--
தங்கள் உறவினனைத் - தாறுமாருய் ஏசி,
எங்கள் ருேமியோவுக்கு இனியன் என்பத ஞலே

33
சமருக்கழைத்துச் சடுதியில் தாக்கினன்! அமரில் அவன் மடிய ஆள் ஒடித் தப்பி!
விட்டான்! எத்தனையோ கூறி இதம் செய்தான் ருேமியோ! சற்றும் கேளாத சதிகாரன் டைபால்ட் போய் மீண்டும் வரவே, ருேமியோ தன் உயிர் நண்பன் மாண்டதால் நேர்ந்த மனத் துயரில் வெஞ்
சினமுற்று, அந்தோ! உடன் விளைந்த ஆத்திரத்தில்,
டைபால் டை நிந்திக்க, இங்கே நிகழ்ந்தது வாட் போர்!
அதிலே
குத்துண்டான் டைபால்ட் .
சீமா. கப்;
ஒ கோ! என் குல விளக்கே! மைத்துனனின் மைந்தா! மடிந்தாயா ஐயா? இந் நய வஞ்சகன் எதிரி! நடிக்கின்றன்! எம் நகரைப் புய வலிமையாலே புரக்கும் இளவரசே! அநீதி, அநீதி! அநியாயம் நேர்மை புனிதம் கெட விடுதல் பொருந்தாது! உயிருக்கு உயிர் வஞ்சம் தீர, ருேமியோ, எங்கள் குல வைரிக்குத் தக்கபடி வழங்குங்கள் தண்டனை! ஒ!
எஸ்கலஸ்
சட்டத்தைத் தன்னுடை கையில் எவனும் தன் இட்டப்படி எடுத்தல் இயலாது! ருேமியோ நாடு கடத்தப்படுகிருன்! எம் நகரில் தேடுங்கள்! எங்னுேம் தெரியப் படுவானேல் அந்தக் கணமே அவனுக் கிறுதி! உடன் இந்த உடல்களை எடுத்தடக்கம் செய்யுங்கள்!
5rrl go 2
(கப்பியுலட் வீட்டுத் தோட்டம்)

Page 25
ஜூலி:
தாதி;
தாதி:
ஜூலி:
தாதி:
ஜூலி:
தாதி:
ஜூலி:
தாதி:
34
கையைப் பிசைந்து கொண்டு, தாதியம்மா!
என்ன நீ மெய் விதிர்க்க, மேனி நடுங்கத் தடுமாடு.
போய் விட்டான், போய் விட்டான், போய்
விட்டான் சீமாமாட்டி!
ஆயா, உனக்கென்ன..?
ஐயையோ, ருேமியோ.
ருேமியோவுக்கு - என் உயிடுக் கென்னச்சுது?
ஐயோ!
சாமியோ, சாமி, நான் காயத்தைக் கண்டேனே!
ஐயோ, ஐயோ, பேசடியே என் தாதியம்மா மெய்யாக என்ன நடந்ததென்று சொல்லடியோ!
மைத்துனன் டைபால்டை - உன் மச்சான்
(øð) L-l. IfT6) 6ð) L - - 2 - 6ð!" அத்தான் ருேமியோ குத்தி, ஆள் இறந்து
போய் விட்டான்! தேடுகிருர் ஆளை! தேடிப்பிடித்தவரை நாடு கடத்த இளவரசர் உத்தரவு!
தெய்வமே! ருேமியோ செவ் விரத்தம்
சிந்தாரே !
பொய்யல்ல மகளே! ஓ, போச்சுதடி நம்பிக்கை!

தாதி:
ஜூலி:
35
நச்சரவ நெஞ்சுக்கு நகை முகமும்
வாய்க்குமா? பிச்சுப் பிடித்தவனின் முகத்தில் அழகுண்டோ? தேவதை, பேய் போலத் தெரியப்படுமோ?-உன் நா வசைக்குத் தாதியம்மா, நாணுகிறேன்!
இல்லையில்லை! என்னுடைய மன்னவன் இழைத்திரான் இக்
குற்றம்! புண் உடையேன் நெஞ்சில்! தெரியாமல் ஏசி
விட்டேன்!
நல் மச்சான் ஆவிக்கு நமஞக வந்தவனை நல்ல கலியாணம் - நாச்சியார் போற்றுவதா?
கைப்பிடித்த நாயகன், என் காதலனை, என்
நாவால்
எப்படி நான் கூடா திழித்துரைத்தல் சாலும்
-9ubl Drr?
தப்பித் தவறி அந்த டைபால்ட்
பிழைத்திருந்தால் இப்போதென் தெய்வத்துக்கு இறுதி
நிகழ்ந்திருக்கும்!
விழிகாள்! அழுகை விடுங்கள்! அவர் வாழ்கிருர்! பழி ஒன்றென் காதிற் பகன்ருயே! என் துரையை நாடு கடத்தவா உத்தரவு? நாதியற்றேன்! கூடு விட்டிங்காவி குடி போக உத்தரவா? பத்தாயிரம் டைபால்ட் செத்தாற்
பொறுப்பேன்! இவ் உத்தரவுக்காற்றேன்! உயிர் இனி ஏன்
தாதியம்மா?

Page 26
தாதி:
ஜூலி:
Gogus:
: rr9נL
36
நல்ல கலியாணப் பேச்சிது! நில் நாச்சியார் !
தொல்லைத் துயரைத் துரத்துன் மனத்திருந்து! பாதிரியார் லோரன்ஸ் அறையில் உள்ளார் உன்
Y- பர்த்தா! சேதி தெரிவித்து, அயலூர் செல்ல முன்னர்
இன்றிரவுன் பள்ளியறைக்கு வரப் பண்ணுவேன்!
தேறு மனம்!
உள்ளம் கவர்ந்த என் உத்தமனின் கையில்
இந்த மோதிரத்தைக் கொடுத்து, பிரியாவிடை
கொள்ள
தாதியம்மா! இன்றவரைக் கட்டாயம் வரச்
செய், போ! காட்சி 3
(பாதிரியார் விடுதி)
பாதிரியாரே, உயிரைப் பறித்தாலும்
ஏற்றிருப்பேன்! நீதியிதுவா? என்றன் நெஞ்சை இங்கு வைத்துப் பரதேசம் போவதைப் பார்க்கிலும் தீர்ப்புச் சிரச் சேதம் என்றிருந்தால் சிரித்து
வரவேற்றிருப்பேன்!
புத்தி கெட்ட பிள்ளாய்! அப் புண் ணியவான்
உன் உயிரைக் கத்திகொண்டு வாங்குதற்குக் கட்டளைகள்
பண் ஞணமல், உள்ளம் இறங்கி வேறு ஊர் போய்ப்
பிழைப்பதற்கு
நல்ல வழி செய்ய, நயக்காது அரற்றுகிருய்

ருேமி:
பாதி:
Gag? Lf6:
பாதி:
தாதி:
பாதி:
தாதி:
ருேமி:
37
இரக்கம் இதுவா சுவாமி? என் ஜூலியட் வாழும் சுவர்க்கத்தை விட்டுத் துரத்துவது தான், அரச கருணையா? நஞ்சைக் கரைத்துப் புகட்டுங்கள், கருணை அது தான்! நாடு கடத்தலினும் சாவே
மேல்!
பித்தருக்குக் காதில்லை, பேச்சை மடுப்பதற்கு!
சித்தம் தெளிந்தவர்க்கோ கண்ணில்லை,
பார்ப்பதற்கு!
வித்தகமாய்ப் பேச்சியற்றி விட்டாய்!
நடைமுறைகள்
சற்றும் புரியாமற் கதைக்கின்ருய் ருேமியோ!
(கதவு தட்டும் ஒலி)
யாரது?. ஓ, ருேமியோ! ஒளிந்து கொள்!
உள்ளே போ!
(மீண்டும் கதவு தட்டும் ஒலி)
யாரது? இதோ வந்து விட்டேன்!. சுறுக்கில்
மறைந்து கொள். யார்?
பாதிரியாரே! - நல்ல கலியாணம் - ஜூலியட்டின் தாதியம்மா வந்துள்ளேன்! கதவைத் திறவுங்கள்! (கதவு திறந்ததும் உள்ளே வந்து) தொழுதேன் சுவாமி! எங்கென் துரைமகளின்
கோமகனர்?
அழுது புலம்பி அதோ அரற்றுகிருன், பார்
அங்கே!
அந்தோ, என் சீமாட்டி யாரின் நிலையும் இதே!
வந்தார் யார்? ஜூலியின் தாதியா? தாதியம்மா!

Page 27
தாதி:
ருேமி:
பாதி:
38
என் காதற் சிட்டு ஏதியம்பினுள்? கொலைகாரப் புன் காதகன் என்று புகன்றென்னை ஏசினளா? நாங்கள் மணம் செய்து சில நாழிகைக்குள்,
போய் ஆவி நீங்க அவளின் இரத்த உறவினனைக் கொன்றேன்! எம் காதற் குழந்தைப் பருவத்தை இன்றே மழித்தேனே, இரத்தக் கறை பூசி!
இல்லைத் துரையே! உம் இதயம் கவர்ந்தவள் ஓர் சொல்லும் உமைக் குறையாய்க் கூருள்!
அரற்றுவதும் கட்டிலிலே வீழ்ந்து கலங்கிப் புரளுவதும் சட்டென்றெழுந்து மலைப்பதுமாய், 'ருேமியோ ருேமியோ’’ என்று நுடங்கிப் புலம்புகிருள்!
சுவாமியாரே! என் சபிக்கப்படத் தக்க நாமம் என் நாடி நரம்புகளில் எவ்விடத்தே சேமமாய் உள்ளது? அதைத் தேடி என்
கைவாளால்
கூறுபடச் செய்து குதறி எறிந்தால் தான் ஆறுதல் என் நெஞ்சம் அடையும் இதோ
செய்கின்றேன்! (வாளை உருவுகிருன்)
முட்டாளே! (தடுத்து) நிறுத்துடனே! மூலையிலே வாளை எறி!
பெட்டைப் புலம்பல் விடு! பேதையே உன் காதற் சிட்டின் உயிர் உன்னேடே சேர்ந்து பிரியாதோ ? வெட்டொன்றுனக்கு விழுந்தால் அவளுக்கும் பட்டு விடுமன்ருே, அப் பாவை உன்னுள்
வாழ்வதணுல்? வெட்டிப் பேச்சாற்றுவதை விட்டு விட்டுப்

ථූ මෙහි:
ருேமி;
39
போய் அந்தப் பேதை மனம் ஆறப் பின்னிரவிலே சந்தித்து ஆதரவு கூறி விட்டு அதிகாலை ஆவதன் முன் வா விரைந்து! மன்டுவா நகர் போய்ச் சில
காலம் சீவித்திரு! காலம் திருந்தும்! இளவரசர் கோபம் தணிய, குறையிரந்து நாம் பச்சாத் தாபம் உரைத்திந்தத் தண்டனையை
நீக்குவிப்போம்! பின்னர் உனது மடப் பிடியோடு நீ சேர உன்னி வழி காண்போம்! தாதியம்மா போய்
வா நீ
வார்த்தைகளால் சுவாமி, வருத்தம் குறைத்து 6Yỉt _to_fỉ !
நீத்தேன் கவலை! என் நெஞ்சுக் கினியவளை
இன்றிரவு, தாதியம்மா! போக முனர்
காண்பேன்!
என்றுரை போய் சுவாமி, நான் ஏக
விடை தாருங்கள்!
காட்சி 4 (குயில் கூவும் ஒலி. பட்சிகளின் சலசலப்பு)
போகவா கண்ணு? பொழுது புலரவில்லை! கூகை தான் கூவியது! குயில் அன்று!
குயிலே தான்! காலைக் கதிரவனின் கட்டியக்காரி, விடி வேளை வந்து விட்டதென்று விழிப்பூட்டிக்
கூவுகிருள்! ஆனலும் என்ன? என் ஆசைக் குயிலே! உன் தேனர் குரல் கேட்கச் சா வரினும் நிற்கின்றேன்!

Page 28
ருேமி:
தாதி:
ஜூலி:
தாதி:
ஜூலி:
ஜூலி:
பாதி:
40 .
இல்லை இல்லை! போய் விடுங்கள், இரவு விடிகிறது!
இல்லையில்லை! நிற்கின்றேன்! இன்னும்
விடியவில்லை!
அம்மா சீமாட்டி!
அது யார்? என்ன தாதி?
உங்கள்
அம்மா வருகின்ருள் அறை நோக்கி! ஜாக்கிரதை!
போய் வாரீர் என்னுடைய பொற் துரையே!
போய் வருவேன்! வாய் முத்தம் தந்து வழங்கு விடை! (முத்தமிட்டு விடை தந்து)
போய் வாரீர்!
அங்கம் 4
காட்சி 1
(பாதிரியார் விடுதி)
பாதிரியாரே! நானேர் பாவி! எல்லாம் பாழ்
சுவாமி!
சேதி அறிந்தேன் மகளே! செப்பினன் சற்று
முன்னே
பாரிஸ் இங்கு வந்து பாவை உனைத் தனக்குத்
தாரமாய் ஆக்க உன் தந்தை இசைந்தார் என்று!

ஜூலி:
பாதி:
ஜூலி:
41
என் செய்வேன் சுவாமி? எதிரும் வியாழன்
அன்று இத்
துன் மணத்துக்குத் தேதி குறித்துள்ளார்
பெற்றேர்கள்! கைப் பிடித்த நாயகனை நாடு கடக்க விட்டு, இத் துர்ப்பாக்கிய வதிக்கு மற்ருேர் திருமணமா? வேறு வழி தேரேன்! வியாழன் விடிவதற்குள் கூறுபட நெஞ்சை இக் கூர் அலகாலே பிளந்து மாள்வேன்!
பொறு, பொறு, கேள் மகளே வழி சொல்வேன்! கேள் கவனமாக திருமணத்துக்கு ஒப்புக் கொள்!
என்ன குருவே!
இரு கொஞ்சம் கேட்டுக் கொள்!
என்ன தினம் நாளை? புதன்! இல்லையா?
நாளைக்குத் தூங்கு முன் இச் சிறிய குப்பிக்குள்ளே இருக்கும் தீங்கற்ற போதைத் திரவத்தை முற்றும் பருகித் துயிலப் போ! பகல் விடிந்து
Lirtsi Lui ri ri saiT ! உருகித் துடிப்பார்கள் உயிர் பிரிந்து
விட்டதென்று! பேச்சு மூச்சின்றி உயிர் பிரிந்தது போல்
தோற்றிடினும்
மூச்சடங்சி நீ இருப்பாயன்றி மடிவதில்லை! குடும்ப வழக்கப்படியே அதே மாலை உடம்பை மயானத்தில் உங்கள் குலச் சாலை
அறைப் பேழையிலே அடக்குவார் பேணி! அதற்கிடையில் காளை உன் காதலனுக்கு ஒலை அனுப்பிடுவேன்!

Page 29
42
அன்றிரவே வந்திடுவான் அங்கே! ஒரு தினமே நின்று பிடிக்கும் உன் மயக்கம்! நீ நித்திரை விட்டு எழுவாய்! அவனேடு இரவிரவாய் வேறுார்க்கு நழுவிப் போய்ச் சேர்ந்து நீ நற் சுகமே
வாழ்ந்திருப்பாய்! ஜூலி:
குருவே, குருவே! கொடுங்கள், கொடுங்கள்
2-ш — эбт! பாதி:
அருமை மகளே! நீ அஞ்சாமல் சொன்ன படி. ஜூலி:
சொன்ன படி செய்வேன் குருவே! திருவுருவே! என்ன வரினும் அச்சம் எய்தேன்! வருகின்றேன்!
காட்சி 2 (மரண வீட்டு ஒலங்கள்) சீமா. கப்:
ஐயோ என் உதரத்தில் அவதரித்த ஒரே ஒர் செய்ய மகளே! தாதி:
என் தேவியே! போனயோ? st
சீமாட்டி! என்னுடைய தெய்வத் திருமகளே! பூ மா தலத்தினிலே புஷ்பித்த மா புனித மென் மலரின் மீதினிலே மேவிப் பணி படர்ந்த தன்மை போல் சா உன் தளிருடலைக் கப்பியுள்ள காட்சியை நான் எவ்வாறு காண்பேன்? சீமா. கப்:
கனியே! எம் மாட்சி குலைந்து மடிந்ததே இன்றைக்கு!
மகனே பாரிஸ்! உன் மண நாளின் முன்னிரவே நமன் உன் மணமகளின் நாயகனய்க் கூடி
விட்டான்!

பாதி:
கப்
43
பூப் போற் கிடக்கும் அவள் பூப்பைக் குலைத்து
விட்டான் ! ‘சா’ப்பேரன் என்றனுக்கு-சாவென் மருமகஞய் ஆனதணுல்! லோறன்ஸ் மிதா வே! அந்தோ,
அந்தோ!
போனதெல்லலாம் போகட்டும் பொறுங்கள்,
அமைதி வெட்கம். அழுததிணிப் போதும்! வற்ற விடும் கண்ணிரை! தொழுது, அவளின் ஆத்மா போய்ச்
சொர்க்கத்தைச் சேரவிடும்! மணமகளின் கோலத்தில் லரட்டும் நம் மாதரசி! பிணம் எனினும் ஏகட்டும் பெருமாட்டியாய்
செல்லுங்கள் கப்பியுலட்! சீமாட்டி! பாரிஸ்!
போய் எல்லோரும் அடக்கத்துக்கு ஏற்பாட்டைச்
செய்யுங்கள்!
கல்யாணக் கோலங்கள் சா வீட்டை மெருகூட்ட.
பல் கூட்டு மேளங்கள் பறை முழக்கமாய் மாற.
மண வாழ்த்துப் பாடுதற்கு வந்தோர்கள்,
ஒப்பாரிப்
பிணப் பாட்டிசைக்க.என் பிதிரோர் எடுத்து
வந்த மண மாலை எல்லாம் மலர் வளையமாகி விட. பிண ஊர்வலத்தைப் பெரிதாய் நடத்துங்கள்.
அங்கம் 5
காட்சி 1 (மன்டுவா நகரில் ஒர் அறை)
செத்த மனத்தோடே சித்தம் கலந்திருக்கும்

Page 30
44
புத்தன் எனக்கிந்தப் பேரின்பமான கன சித்தித்தது எவ்வாறு? என் தேவி, இறந்த என்னை முத்தமிட , முத்தமிட மூச்சுப் பெயர்ந்து உயிர்த்து சக்கரவர்த்தியைப் போல் சாய்ந்தேள் அரிய
ஒர்
சொர்க்கம் தான், காதல் சுடர்த்தும் நிழல்கள் எல்லாம்!
பல்த்தசார்: வருவதைக் கண்டு.)
ருேமி
பல்த்
வாடா வா பல்த்தசார் வெருேணு நகரிருந்து கூடாத சேதி எதும் கொணர்ந்தாரா?
பாதிரியார் தகவல் அனுப்பினரா? தாக்கல் எதும்
ஜூலியட்டின் சுக நிலைகள் பற்றிச் சுவாமியிடமிருந்து.
செய்தி வரவில்லை! எனிற் செல்வி சுகமாக வைகின்ருள் தன்னுடைய வம்சத்தார்
கல்லறையில் போய் வந்தேன் ஊருக்கு பொற்ருெடியாள்
ஜூலியட்டின் மாய்வு திடீரென்றே வந்தது! என் ஈர் கண்களினல் குடும்பச் சவக்காலைக் குள்ளே ஒர் பேழையிலே உடம்பை அடக்கம் உடன் செய்யக் கண்டு
விட்டே ஒடோடி வந்தேன் உடனே பிரபுவே!
ருேமி (திகைத்து)
போடா டேய் ஏனடா பொய்யுரைகள்
சாற்றுகிருய்? விண் ணுணை! கண்ணுணை! வீணு போ, ஒடுடனே! மண்ணே பொறிப் பறக்கப் பாயும் அதி வேகக் குதிரையுடன் வா குல மகளை நான் அடைய!

t 16:
ருேமி:
ருேமி:
ஜோன்
45
புதிராய் வதனம் புலப்பட, என் ஐயாவே! புறப்படுகின்றீர்கள்! பொறுங்கள்!
அடே பல்த்தசார் ! அறப் புதல்வர் லோறன்ஸ் அளிக்கவில்லையா
ஏதும் கடிதம்?
இல்லையே பிரபு!
என் கட்டளையைக் கேட்டுக் கொள்! நொடியில் பற! நான் நுவன்றபடி ஒடிப் போய்க் குதிரையோடு உடனே புறப்பட்டு வா. (தனக்குள்) பலர் க்கும் நோய்க் குறிகள் கண்டு நுவலும் மருத்துவனப் இந்த நகரில் இருக்கும் ஒருவனை நான் முந்த அறிவேன்! அம் முட்டாள் விஷ மருந்து விற்பனையும் செய்வான்! விஷம் வாங்கிக்
கொண்டெனது கற்பனையே நிசமான காதலியே நான் வருவேன்! உன்னுேடே வந்தயலில் உறங்குவேன் ஜூலியட், ᎧTᎧᏈᎢ மின்னேடே இன்றிரவு மீளாத் துயில் எனக்கு!
காட்சி 2 (பாதிரியார் விடுதி) பாதிரியார்:
பாதிரியார் லோ றன்ஸ்!படுக்கைக்குப் போயாச்சா?
யாரது? ஒ, ஜோன் சுவாமியா? கொஞ்சம் பொறுங்கள்! இதோ வந்து விட்டேன்!
போ னிர்களா? நான்

Page 31
ஜோன்:
பாதி:
ஜோன்;
பாதி:
46
வெறும் கடிதம் அன்று கொடுத்தது!
வெருேளுவின் காதற் திருமகனைக் கண்டீரா? ருேமியோ ஆதரவு பெற்ருன? அளித்த கடிதத்துக்கு என்ன பதில் சொன்னன்? எப்போ வருவானும்?
பின்னம் ஒன்று சுவாமி பிழை நடந்து
விட்டதையா ! தொற்று நோயாளன் ஒருவன் மனையில் நான் உற்ற தாய் எண்ணி அயல் ஊர்க் காவலர் என்னைக் கைதியாய் வைத்து விட்ட காரணத்தால், போம் வழியில்
மன்டுவா போவதற்கு மார்க்கமின்றி மீண்டு
விட்டேன்!
இன்றே கிடைத்திலதேல் கடிதம், ஓ, மோசம்
தான்! விதியின் சதி! ஒ, பிதாவே விரையுங்கள்!
கதி கெட்டேன்! கொண்டு வந்தோர் கடப்பாரை தாருங்கள்! பேழையின் பூட்டைப் பெயர்த்தந்தப் பெண்ணின் உயிர் மாளாமல் காக்க வழி காண வேண்டும் உடன். கதி கெட்டேன்! கொண்டுவந்தோர் கடப்பாரை தாருங்கள்!
சோதரரே சுவாமி, சுறுக்கில் கொணருகிறேன்! போதகரே. குற்றம் பொறுங்கள்! என்னை
மன்னியுங்கள் !
மூன்று மணி நேரத்துள் முழித்து விடுவாள்
செல்வி

ι ιπ ήoήύ:
ருேமி:
47
தோன்றி அவளைச் சுடர்ப்பித்து அழைத்து வந்து வைத்து, ருேமியோவுக்கு மறுகால் அறிவிப்போம்! செத்தாள் போல்வாளை உயிர்ப்பிக்கச்
செல்கின்றேன்! Birr L6 : 3 (பிரேதச்சாலை மலர்வளையத்துடன் வருகிருன்
Lurr fflav)
இனிய மலர் காள்! என் இதய மலர்
ஜூலியட்டை கனியை - அக் கட்டழகுப் பெட்டகத்தை -
சேராதான்: வைப்பேன் உங்களை என் மனதின் சமாப்பணமாய் மெய்ப் பாவை கல்லறையில் மேவி வருவது யார்? மொன்டேகு! ருேமியோ! தண்டிக்கப்பட்ட பயல்! மன்டுவா நகருக்குள் ஒடி ஒளிந்திருந்தோன்! காதல் திருமகள் என் ஜூலியட்டின்
மைத்துணனை மோதலிலே கொன்றவன்! ஒ, முட்டாள்! அடே, மரணப் பாதகனே! நில்லடா, பழிக்குப் பழி வாங்கு!
மேதகைய நண்பா ! இளைஞனே என்னை விடு! பேதை நான்! கவலைப் விடியில் ஒரு கைதி! என் வாதை அறியாய்! வழியை விடு! போய்
விடப்பா ! மேலும் ஒரு பாவம் விளைக்க வையாது அகல்
GS urtuu! மால் அற்றுயிரில் எனக்கே ஓர் வைரியாய் நண்ணியவன் நான் இங்கே! நண்பா, நமஸ்காரம் பண்ணுகிறேன் ராசா! ஓர் பைத்தியக்காரனது புண்ணியத்தால் தப்பியதாய்ப் புகல வழி
கிடைக்கும்! கண்ணியமாய்ச் சொல்லுகிறேன், போ ராசா!

Page 32
LIT righ):
ருேமி:
:8 חנ_ן
காதகனே! வாளை எடு, பேச்சை விடு!
உன் வாய்ச் சொல் எமன் உனக்கு!
(சமரில் பாரிஸ் இறந்து விட, ருேமியோ கல்லறையில் நுழைகிருன்)
பாளைச் சிரிப்பின் உயிர்ப் பாங்கு குலையாமல் தூங்கும் என் ஜூலியட் துரைச்சாணி! நாயகியே! தாங்கேன் துயரம் என் கண்காள்! இறுதி முறை பாருங்கள் உங்கள் உயிர்ப் பத்தினியை! என் கரங்காள்! சேருங்கள் உங்கள் உயிர்ச் செல்வியை! என்
இதழ்காள்! ஈற்றில் ஒரு முத்தம் இடுங்கள்! விஷமே வா! போற்றுகிறேன், என்னுடைய பொற்றெடியோடு என்னைச் சேர்! (விஷம் அருந்தி இறக்கிருன்)
யாரது? ஒ, ருேமியோ. பாரிஸ். இருவருமா?
காரியமெல்லாம் பிழைத்த காரணமே என்னுல்
தான்!
ஜூலி: (விழித்து)
பாதி:
ஜூலி:
பாதி:
ஜூலி:
குருவே, என் உயிரான கோமான் வந்தாயிற்ரு?
திருமகளே, ஐயையோ சேதி தெரியாமல் ருேமியோ வந்து.ஐயோ ருேமியோ வந்து.
(பிரேதத்தைக் கண்டு) ஐயோ, சுவாமி.!
அரவங்கள்! கூக்குரல்கள் கேட்கிறது! மகளே புறப்படு வா!
மர்மம் துலங்கியது! சிரமங்கள் வேண்டாமே! செல்லுங்கள்!

ஜூலி:
TE
49
சீக்கிரம் வா! (போகிருர்)
கண்ணு! என் ருேமியோ! கைக்குள்ளே என்னையா? என்னல் உனக்கிறுதி இப்படியா? தெய்வமே! நஞ்சு முற்றும் நீ அருந்தின் நான் என்ன
செய்வதடா? கொஞ்சுகிறேன் உன் இதழை கொற்றவனே,
கொஞ்சம் இரு! (முத்தமிட்டு) சூடு தணியவில்லை, கந்தரனே உன் இதழில்! (ருேமியோ இதழ்களை முத்தமிட்டு நஞ்சு பரவி, மடிகிருள்) காட்சி 4 (ஜனரவாரம்)
வா வா மொன்டேகு! உன் மகளின் பிரேதம்
இதோ!
சா வாராதோ எனக்கு? என் சகதர்மிணி இதனைக் கேள்வியுற்ற போதே மூர்ச்சை அடைந்து
விட்டாள்!
கேள்விப்
பட்டோம்? இறந்தாளாம்! பாவிகளே!
என் மைத்தன் பட்டிறந்தான் என் முன்னே:
என் முன்னே!
ஏதும் புகலா தே பேசாதே பாவிகளை இந்தப் பலி விழாப் பண்டிகையில்
நீவி அறிந்து நான் நீதி உரைக்கும் அவ் வேளை வரை பேசாதீர்!
வேந்தே நானே குற்ற! வாளி!
குருவே உம் வாய்ப் பிறப்பைச் சொல்லுங்கள்!

Page 33
பாதி:
எஸ்:
கப்
மொன்:
எஸ்:
50
மாண்ட ஜூலியட்டை மறைந்த ருேமியோ
வதுவை பூண்டான்! புரிந்தவன் நான்! சுருங்கப்
புகலுகிறேன்! செத்தானே டைபால்ட், தெரியுமே உங்களுக்கு! பர்த்தாவாய் ஜூலியட் போய்ப் பாரிஸை
ஏற்பதற்குப் பெற்ருர் விதித்தார்! அப் பேரிடியை நீக்க நான் சொற்றேன் ஓர் சூழ்ச்சி! அவள் தூங்க
மருந்தளித்தேன்! செத்தாள் என்றெண்ணி விட்டார்! சேதி
கிடைக்கவில்லை அத்தானுக்கு! உற்ருன்! அவள் இறந்ததாய்
GTGSST
நஞ்சருந்தி மாண்டான் இந் நம்பி!
விழித்தெழுந்து வஞ்சி அவனுக்காய் மாண்டாள்! இடை வந்த காதலன் பாரிஸ் ருேமியோவோட்ே போய் மோத மற்றேர் சாவு மூண்டது! இதுவே காதை!
வெறே நகரின் நலனை உத்தேசித்துச் சிரோன்மணி லோறன்ஸ் பாதிரியார் செயற்பட்ட காரணத்தால் அதனைக் கருத்தேற்று
மன்னித்தோம்! எங்கே பகைவர்? மொன்டேகு! கப்பிலட்! வடங்களால் இந்த ஊரே பகையாச்சு!
சோதரனே, மொன்டேகு கொடு கையை
ஜூலியட்டின் காதலன் என் மைந்தன் என்ற காரணத்தால்
தங்கத்தில் அவளுக்கோர் சின்னம் அமைப்பேன்!
தங்கச் சிலையால் ருேமியோ - ஜூலியட் சோகக் காதற் கதை,இப் பூமி நிலைக்கும் வரையும் நிலைக்கட்டும்!

நாடகத்தின் வானுெலி அரங்கேற்றத்தில்
நடித்தவர்கள்
(பாத்திரங்கள் தோன்றும் கிரமப் படி)
l.
கட்டியக்காரன் - கதை சொல்லும் புலசந்தோர் : ஜீ. போல் அன்ரனி
மொன்டேகு - ஒரு பகைக் குடும்பத் தலைவன் : கலைச் செல்வன்
கப்பியுலட் - மற்ருெரு பகைக் குடும்பத் தலைவன்: அமரர் எம். எஸ். இரத்தினம்
சீமாட்டி கப்பியுலட் - பகைக் குடும்பத் தலைவி: சித்தி நிகாரா சபுர்தீன்
சீமாட்டி மொன்டேகு- மற்ருெரு பகைக் குடும்பத்
தலைவி : செல்வம் பெர்ணுண்டோ
மொன்டேகுவின் மகன் - காதலன் ருேமியோ: சில்லையூர் செல்வராசன்
கப்பியுலட்டின் மகள் - காதலி ஜூலியட்:
கமலினி செல்வராசன்
எஸ்கலஸ் - வெரோனவை நிர்வகிக்கும் இளவரசன்: தாசன் பெர்ணுண்டோ
பாரிஸ் - இளவரசனின் உறவினன்;
ஜூலியட் மீது மையல் கொண்டவன்: ஜவகர் பெர்ணுண்டோ

Page 34
10. மேர்க்கூஷியோ - இளவரசனின் உறவினன்;
ருேமியோவின் நண்பன்: ஜோக்கிம் பெர்னண்டோ
11. பென்வோலியோ - மொன்டேகுவின் மருமகன்;
ருேமியோவின் நண்பன்: ரீ. ராஜேஸ்வரன்
12. பல்த்தசார் - ருேமியோவின் ஊழியன்:
ஜீ. போல் அன்ரனி
13. டைபால்ட் - கப்பியுலட் சீமாட்டியின் மருமகன்;
ருேமியோவின் வைரி: கே. ஏ. ஜவாகர்
14. செவிலித் தாய் - ஜூலியட்டின் தாதியம்மா:
ராஜேஸ்வரி சண்முகம்
15. லோறன்ஸ் பாதிரியார் - காதலர்க்கு உதவும் குரு:
சீ. நடராஜசிவம்
16. ஜோண் பாதிரியார்; துணைக் குரவர்.
ஜோக்கிம் பெர்னண்டோ
தயாரிப்பு நெறியாளர்: பீ. எச். அப்துல் ஹமீத்
தொழில் நுட்ப உதவி: உதயகுமாரன்

31 - ஜூலை 1970 - தேசாபிமானி
தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்
விஷயந் தெரியாத ஒரு வெற்றரவார விருதா விமர்சகர், “செல்வராசன் கவிதை 966iT Gì6umi ủo BLANK VERSE’’ 6T6örgọi 9ì9) சிலுக்கப் போய், காலஞ்சென்ற அ ம ர ர் அ. ந. கந்தசாமியிடம் வசமாக வாங் கி க்
கட்டினர். அ. ந. க. அன்று எழுதிய ஆய்வு மிளிரும் கட்டுரை இது :
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத் தொடக் 5 விழாவில் பேசிய ஒரு பட்டதாரிச் சிறு கதா சிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verses என்று குறிப் பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தாள் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல் லாம் பரிமளிக்கும்! பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது
நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று. நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூண சித் தியும் ஐந்தாம் முறை மூன்ரும் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகிவிட்டால் அவ ரை ஒரு படித்தவர் என்று கணித்துக் கொள்வதாகும். ஆனல் இவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல.

Page 35
2
இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின் இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்றவணு அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும் முழுவ தும் கற்றவணு அவற்றை முற்ருகப் படித்தவன்?
ஞானசம்பந்தர் ஒதாதுணர்ந்தவர், முலைப்பாலைக் குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிருர்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியாயர்களில் சிலர் கூட, தம்மை ஞானசம் பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிருர்கள். யாப் பிலக்கணத்தைக் கற்காமலே அது பற்றித் தீர்ப்புக் கூறத் தமக்கு உரிமையுண்டு என்று அவர்கள் நினைக்கிருர்கள். இப்படிப்பட்ட ஒரு பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியாயர் - நான் முன்னே கூறிய பட்டதாரிச் சிறு கதாசிரியரால் **சொறி விமர்சகர்' என்று ஒருமுறை வர்ணிக்கப்பட்ட வர் - நான் சில ஆண்டுகட்கு முன்னே ‘வெண்பா எழுது வது எப்படி?’ என்ற யாப்பிலக்கணம் சம்பந்தமான தொடர் கட்டுரையை வீரகேசரியில் எழுதிய போது, அதில் ஏதோ பிழை இருப்பதாகக் குறிப்பிட்டார். இப் போ செத்துமடிந்து போன ஒரு யாழ்ப்பாண ஏட்டில்! ஆனல், என்ன பிழை எங்கே பிழை என்று அன்றும் காட்டவில்லை, இன்றும் காட்டவில்லை. பிழை இருந்தால் அ ல் ல வ |ா காட்டுதற்கு? மேலும் பிழை காட்டுவதற்கு அவருக்கு யாப் பிலக்கணம் பிழையறத் தெரிந்திருக்க வேண்டும். அவர் அந்த நிலையில் இல்லை. இருந்தாலும் பேசத் துணி வு கொண்டு விட்டார்! ஏன்? அவர் தமிழ் வாத்தியாயர்; ஒதாது உணரக்கூடிய ஞானசம்பந்தர்! படித்திரா விட்டா லும் படித்திருப்பார் என்று எண்ணக்கூடிய மெளடீகங்கள் எம்மிடையே பலர் உண்டு என்பது அவருக்குத் தெரியும், அதுதான் அவ்வளவு துணிவு!

3
Bank Verse பற்றிப் பேசியவருக்கு ஆங்கிலப் படிப்பு உண்டு. ஆனல் அதுடற்றிப் பேச ஆங்கிலமொழி அறிவு மட்டும் போதாது, ஆங்கில யாப்பிலக்கண அறிவு வேண் டும். மேலும் சில்லையூர் கவிஞன் தமிழ்க் கவிஞன். அவனது கவிதை எந்த தமிழ் யாப்புக்குள் அடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழ் யாப்பிலக்கண அறிவும் வேண்டும். இரண்டும் தெரியாதவன், ஒப்பியல் யாப்பிலக்கண சம்பந்தமான இந்த பிரச்சினைப்பற்றிப் பேசவே கூடாது. எந்த ஜனநாயகத்திலும் இந்த உரி மையை நாம் மறுத்தேயாக வேண்டும். இரண்டும் தெரி யாமலே இந்த மெள (உகம் தான் ஒதாது உணரக்கூடிய ஒரு ஞானசம்பந்தர் என்ற எண்ணத்தில் போலும் தன் வாயைப் பிளந்து வாந்தி எடுத்தது! ஆனல் அந்த வாந் தியில், பார்ப்பனக் குறவனின் பால் மணம் வீசவில்லை; சாராய நெடி தான் சந்தி சிரித்தது!
என்னைப் பொறுத்தவரையில் நான் பண்டிதரல்ல, பட்டதாரியல்ல, பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியுமல்ல, ஒதா துணர்ந்த ஞானசம்பந்தன் என்று மார் தட்டி நிற்க! ஒரு சிலவற்றையேனும் ஒதியுணர்ந்த, சாதாரண மனிதன் நான். உலகில் எட்டு அதிசயம் என்றெல்லாம் ஏதேதோ சொல்லுகிருர்கள் இன்று. இதில் நான் கண்ட பேரதி சயம் என்னவென்முல், விஷயந் தெரியாதவர்கள் மிகத் துணிவுடன் விஷயந் தெரிந்தவர்கள் போலப் பேச முன் வந்து விடுவதுதான். இந்த அதிசயத்தைப் பார்த்த பிறகு மற்ற அதிசயங்களை நேரில் சென்று பார்க்கவேண்டுமென்ற ஆசையே எனக்கு இல்லாது போய்விட்டது.
தரப் பத்திரமோ, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவ தற்கு லைசென்ஸ் அளிக்கிறது என்று எவரும் எண்ணக் கூடாது! "எப்பொருள் யார் வாய்க் கேற்பினும் எப் பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப்

Page 36
4
பொருள் காண்பதறிவு ' என்ற வள்ளுவன் கருத்து, இன் றைய உலகின் கருத்து என்பதை மறந்துவிட வேண்டாம்.
இத்துடன் பீடிகை போக நான் எடுத்துக்கொண்ட ஒப்பியல் யாப்பிலக்கண விவகாரத்துக்கு வருவோம்.
முதலாவதாக, Blank Verse என்ருல் என்ன, அதன் வரைவிலக்கணம் யா என்பகைக் கவனிப்போம்.
ğ5I த
Blank Verse என்ருல், வெறும் செய்யுள் என்று மொழிபெயர்த்துக்கொண்டு, வெறும் செய்யுள் என்ருல் வெற்றுச் செய்யுள் என்று வியாக்கியானம் செய்து, "ஆகா, வெற்றுச் செய்யுள் என்ருல் மோசமான செய் யு ள்!’’ என்று ஆர்ப்பரிக்க, இலக்கணம் தெரியாத, ஒதாதுணர்ந்த, 'மரபு' காக்க முற்பட்ட மெளடிகங்களால்தான் முடியும்! **வெண்பா' என்ருல் 'வெள்ளேக் கவி' - வெள்ளை க் கவி என்ருல் ஆழ்ந்த பொருள் அமையாக் கவி. அத ஞல்தானே ‘’வெள்ளைக் கவி காளமேகமே! உன் கள் ளக் கவிக் கடையைக் கட்டு!" என்று அதிமதுரன் பாடி ஞன், என்று யாராவது ஆர்ப்பரித்தால் அது எத்துணை அபத்தமோ அத்தகைய அபத்தம் தான் Blank verse பற்றி இப்படி நினைப்பதும். Blank verse என்ருல் வெற்றுக் கவி அல்ல. வெண்பா என்பது வெள்ளைக் கவி அல்ல. Blank verse ஒரு ஆங்கிலப் பாவினம். வெண்பா தமிழ்ப் பாவகைகளான வெண்பா, கலிப்பா, வஞ்சி, ஆசிரியம் என்ற நான்கு பாக்களில் ஒன்று.
Blank verse இன் இலக்கண அமைதி பின் வருமாறு: (1) அதில் எதுகை இருக்கக்கூடாது.
எதுகை என்றதும் இந்தப் பட்டதாரிகளும் பண்டி தர்களும் தாம் ஒதாதுணர்ந்த யாபபிலக்கண, அறிவோடு "எதுகை - கை எது?’ என்று கேட்டுக்கொண்டு கிளம்ப வேண்டாமென்று அவர்களை மிகத் தாழ்மையுடன் வேண்

5
டிக்கொள்கிறேன். இன்னும் எனக்குத் தெரிந்த ஒரு பண் டித வித்துவான் யாப்பிலக்கணம் என்ருல் எ து  ைக யு ம் மோனையும் தான் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்; அவர், - அதெப்படி? எதுகை இல்லாமலும் ஒரு பாட்டா?- என்று கேட்டுக்கொண்டு வரலாம். கரை போட்ட துணி யில் அழகிருக்கிறது, ஆனல் கரை போடாத துணியிலும் இன்னெரு வகை அழகு இருக்கத்தான் செய்கிறது என் பதுதான் நாம் இவருக்கு அளிக்கக்கூடிய பதில்! ஆனல் அதைப் புரிந்து கொள்ள அழகுணர்ச்சி வேண்டும். அது அவரிடம் இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் அவர் நம் பதிலை ஏற்றுக்கொள்வார். ஆஞல் அது எ ப் படி யாயினும். இது ஆங்கில இலக்கண விவகாரம். ஆங்கில யாப்பின்படி Blank verse இல் எதுகை இருக்கவே கூடாது.
(2) மோனை இருக்கலாம் அன்றி இல்லாதிருக்கலாம்.
மோனை என்றதும், இது மகனே என்பதன் மரூஉ. யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கும் ஒரு கொடுந்தமிழ்ப் பிர யோகம் என்று ஆர்ப்பரிக்க வேண்டாமென்று இந்த அரை குறைப் படிப்புள்ள பட்டதாரிகளையும் பண்டிதர்களை யும் வேண்டிக் கொள்கிறேன். உளறும் லைசென்ஸ் பெற்
றவர்களல்லவா? அதனுல்தான் இவ் வேண்டுகோள்.
(3) ஆஞல் அளவொத்த அடி வேண்டும்.
அடி என்றதும் கையால் அடித்தல், காலால் அடித் தல் அல்ல. அடி என்ருல் வரி. வரி என்ருல் திருமணம் செய், சுயம் வரி என்றெல்லாம் பாதை தவறிப் பேசலாம், பத்திரம் பெற்ற பட்டதாரிகள். பத்திரம் இருக்கும்போது பயம் உண்; டோ? ஆஞல் அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அல் லது அடி விழலாம். அடி என்றல் பொல்லடி மட்டுமல்ல, சொல்லடியும் கல்லடியும்தான்,

Page 37
6
(4) ஒரு வகைச் சீரில் இயங்கவேண்டும்.
சீர் என்றதும் சிறப்பு, சீர் வரிசை என்று ஒதாது ணர்ந்தவர்கள் பொருள் தர முன்வரலாம். இது யாப்பி லக்கணச் சீர் ; நீங்கள் நினைக்கும் சீர் அல்ல.
இந்த Blank Verse இற்கு ஒரு உதாரணத்தைத் தந்து அதை அலகிட்டுப் பார்ப்பது நல்லதென்று நான் நினைக்கின்றேன். பட்டதாரி மெளடீகம் Blank Verse என்ருல் என்ன என்று இதைப் பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்.
Oh, Swear Not By the Moon
Th Incon sis stant Moon That Monthly chan ges in
Her Cir cled orb (Shakespeare, Romeo Juliet)
(1) இதில் எதுகை கிடையாது.
(2) முதல் அடியில் மோனை இல்லை. இரண்டாம் gląu9ów Changes in her Cricled orb GT6örgy G|CUjgugi மோனை மோனை வரலாம்; அல்லது வராது விடலாம்.
(3) ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்கொண்ட Pentameter என்ற அடிகள். ஆகவே அளவொத்த அடிகள்.
(4) இதில் காணும் சீரின் பெயர் ambic. இரண்டு அடிகளும் ஒரு வகைச் சீரிலேயே இயங்குகின்றன.
Blank verse என்பது இதுதான். இது போல் அமைந் ததைத் தான் ஆங்கில யாப்பில் Blank Verse என்று அழைப் பார்கள். ஆனல் ஆங்கிலத்திலும், இதர மே ஞ ட் டு G)LDITifla Gifgyb Verse Libre gyá6v51 Free Verse Grairpi இன்னென்றும் உண்டு. அதற்குத்தான் விதிகள் கிடை யாது. எதுகை, மோனை, அளவு, சீர், தளை என்பன

7
எதுவுமே கிடையாது அதற்கு. ஆனல் அதற்கும் இலக் கண அமைதி ஒன்றுண்டு. கூறும் பொருள் கவிதைத் தன் மை கொண்டதாயிருக்க வேண்டும். Cadense என்ற இன் னிசை அதில் ஒழுக வேண்டும்.
Bank Verse ஆங்கிலத்தில் எப்படிப்பட்ட கவிஞர் களால் இதுவரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதும் நல்லது. உலகின் மிகச் சிறந்த க விஞ ன் என்று பலரால் சருதப்படும் ஷேக்ஸ்பியரின் கவி  ைத, பெரும்பாலும் இந்த எதுகையற்ற Blank Verse ஆல் தான் எழுதப்பட்டுள்ளது. டெனிசன், மார்ளோவ் , மில் ட ன் எல்லோரும் தம் நீண்ட காவியங்களை இந்த Blank Verse இல் தான் எழுதினர்கள். பெரும்பாலும், தமது சிறு கவி தைகளில் தான் இக்கவிஞர்கள் எதுகையை உபயோகித் துள்ளார்கள்
சரி, இதுவரை ஷேக்ஸ்பியரின் Blank Verse ஐப் பார்த்தோம். இனி, தான் தோன்றிக் கவிராயர் என்னும் சில்லையூர் செல்வராசனின் கவிதைகளை அலகிட்டு, அவற் றில் Bank Verse என்ற யாப்பின் தன்மைகள் ஒரளவா வது இருக்கின்றனவா என்பதை ஒரு வகை ஒப்பியல் யாப் பிலக்கண முறையில் கவனிப்போம்.
சில்லையூர் செல்வராசன் வெண்பாக்கள், விருத்தங் கள், சிந்துங்கள், ஆசிரியப்பாக்கள், கட்டளைக் கலித்துறை என்ற பலவித பாவகைகளிலும் தமது கவிதைகளைப் புனைந்து தமிழன்னையின் பாதங்களில் சூட்டியிருக்கிருர். இவை யாவும், அவற்றுக்குரிய இலக்கணத்துக்குள் அமை கின்றனவே அல்லாமல் Blank Verse என்ற கவி உருவத் தின் தன்மைகளைப் பெறவில்லை.
பொதுவாக கல்வி அரங்கங்களில் அவர் பா டும் பாடல்கள் வெண்டளை தழுவிய ஒரு புதிய கவி உருவ மாகும், இது பாரதிதாசன் போன்ற பெருங் கவிஞரால்

Page 38
8
கையாளப்பட்டு, இன்று தமிழ்க் கவிஞர் பலராலும் உப யோகிக்கப்படும் ஒன்று. இக் கவி உருவத்திற்கு உதாரண மாக செல்வராசன் கவி அடிகள் ஒன்றிரண்டை இங்கு அலகிட்டுப் பார்ப்போம்,
யாழ்ப்பாணச் சாமி தனைக் காழ்ப்பால் இகழ்ந் தெழுதும் கூழ்ப்பானைப் பண்டிதரைக் குட்டுதற்கே வந்துள்ளேன்!
இது பின்வரும் சீரமைதி :
தேமாங்காய் கூவிளங்காய் தேமா கருவிளங்காய் தேமாங்காய் w கூவிளங்காய் கூவிளங்காய் - தேமாங்காய்
இவை யாவும் வெண்பாவில் பயிலும் சீர்கள். காய் முன் நேரும், மா முன் நிரையும், நிரை முன் நேரும், வருவது வெண்டளை. தளை அமைதி சரி. இப் புதிய பாவினத்தில், சாதாரணமாக, குறளைப்போல, இணை எதுகையே வரும். ஆனல் இவரது அடியிலோ யா ழ், காழ், கூழ் என்று மூன்று எதுகைகள் வந்துள்ளன. ஆகவே, எதுகையமைதி தேவைக்கதிகமாகவே இருக்கிறது. முத லடியில் இரண் டு எதுகை விழுந்து விட்டதால் மோனை அவசியமில்லை. ஆனல் அங்கும் 'யா' வுக்கு 'இ' மோனையாக விழுகிறது, தேவைக்கு அதிகமாகவே மோனை நயம் பிறந்து விடுகிறது. சொல்லாட்சியில் கவிஞர் வல் லவராய் இருப்பதால் அவரால் தேவைக்கதிகமாகவே எது கைகளையும் மோனைகளையும் அள்ளி வீச முடி கி றது. தமிழ்ப் பாட்டில் எதுகை மோனை நயம் அதிகமாயிருப் பது குற்றமல்ல, தனிச் சிறப்பு எனக் கருதப்படுகிறது என் பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

9
நிச்சயமாக இது Bank Verse அல்ல. அதில் எது கையே இருக்கக் கூடாது. ஈெல்வராசனின் கவி அதற்கு முற்றிலும் முரண்.
அப்படியானுல், இது Verse Libre ஆக இருக்க லாமோ? அதுவும் முடியாது. ஏனெனில் அளவொத்த அடிகள், அதுவும் தளைச் சிறப்புக் கொண்டவை, எதுகை மோனை எல்லாம் கொண்டவை, எப்படி Verse Libre ஆக முடியும்? அதுவும் முடியாது.
ஆகவே செல்வராசனின் கவியரங்கக் கவிதைகள் Bank Verse அல்ல; வேறு பாவினம்.
உண்மையைச் சொல்லப்போனல் செல்வராசன் இது வரை எழுதாத பாவினங்களில் ஒன்றுதான் Blank Verse, அவர் எதுகையற்ற பாட்டு எழுதினதே கிடையாது. எது 6) 5u öd Lut (Bš 3TGör Blank Verse.
ஏன், இந்தப் பட்டதாரிச் சிறுகதையாளர் பேசிய கூட் டத்திலேயே செல்வராசனின் கவி மழை பொழி ந் த து. அதுகூட பஃருெடை வெண்பா ( சிலர் இ  ைத க் க லி வெண்பா என்று அழைத்தலும் உண் டு) வி ல் தா ன் பொழிந்தது.
உதாரணத்திற்குச் சில வரிகளை இங்கு தருகிறேன். சீரமைதி, தளையமைதி, எதுகை மோனை எல்லாம் சரி வர அமைந்த பஃருெடை அது:-
& 8 a
பாராட்டைப் பெற்றவர்கள் பாலாவும் பீரிசுடன் சீராளன் ஆறுமுகச் செல்வனும் - ஆராய்ந்து செய்யும் கருமம் சிறப்பாகச் செய்பவர்கள் எய்யும் இலக்கறிந்தே எய்பவர்கள் - ஐயமிவண் சற்றுமில்லை அன்னர்கள் காரியத்தைச் சாதிப்பர் முற்றும் சிறப்பாய் முடிப்பார்கள்...!!'

Page 39
1 O
இவ்வாறு அழகுறச் செல்லும் பஃருெடையே இது ஆனல் Blank Verse தமிழிலும் உண்டு. அது ஒரு வகை ஆசிரியம். ஆசிரியத்தில் எதுகை வரலாம்; அ ல் ல து வராது விடலாம்.
(1) அளவொத்த அடி (2) எதுகை இன்மை (3) மோனை இருத்தல் அல்லது இல்லாதிருத்தல் (4) ஒரே வகைச் சீர்.
இவை எல்லாம் அமைந்த எதுகை அற்ற நி ைல மண்டல ஆசிரியம் - அதாவது கடைசியடிக்கு முன்னடி முச் சீராக வராத ஆசிரியம் - ஏறக்குறைய, ஏன் முற்ருகவே ஆங்கில Bank Verse இதற்குச் சமம் என்று கூறலாம்.
ஆனல் இவ்வகை Blank Verse தமிழ்க் கவிஞர்க ளின் விருபபினை ஏனே இதுவரை பெறவில்லை. செல் வராசனும் இதுவரை அதனைக் கையாண்டது கிடையாது. அவர் இதுவரை எழுதாத பாவினம் உண்டானல் அது Blank Verse 35T sist.
விஷயம் இவ்வாறிருக்க செல்வராசன் கவிதையை ஆராய்ந்து, அது Blank Verse என்கிருர், பட்டதாரிச் சிறு கதையாசிரியர், ஒப்பியல் யாப்பிலக்கணம் அறிந்த மேதாவி போல! 'தேவதைகள் போவதற்சஞ்சும் இடங்க ளிலும் குட்டிச்சாத்தான் நாணுது செல்லுமாம்" என்ற வசனம்தான் எனக்கு ஞாபகம் வ ரு கிற து, இ  ைத ப் பார்க்கும் பொழுது!
அமரர் அறிஞர் அ. ந. கந்தசாமி

11
புது யு க ம்
18 - 12 - 1971
இலக்கியத்துக்கு இயக்க விசை தரும் பல்கலை வேந்தர் செல்வராசன்
நவீன இலக்கியத்தில் ஒரு பெரும்பகுதி, கண்வழி ஏகிக் கருத்தினில் நேரடியாகப் பதியும் தன்மை உடையது. மவுன வாசிப்புக்கு ஏற்றது. நெடிய நாவல்களும், சிறு கதைகளும் அப்படிப்பட்டவை. இவையெல்லாம் கூட வாய்விட்டு வாசிக்கப்படத் தக்கவையே எ ன் ரு லும் அச்செழுத்தாக - வெள்ளைத்தாளில் அடித்த கறுப் பு எழுத்துகளாக - நின்று செயலாற்றும் தன்மையே நாவல் 5ளிலும் , கதைகளிலும் முனைப்புப் பெறுகின்றன.
வசனக் கதைகளை ஒரு துருவத்தில்  ைவ த் த ஈ ல், நாடகங்களை மறு துருவத்தில் வைக்கலாம். செயலசை வும் குரலசைவும் பெற்று உயிர்ப்புடன் எழுந்து இயங்கும் தன்மை நாடகத்துக்கு உண்டு. இலக்கியம் சக்தி வாய்ந்த மக்கள் சாதனமாகும் நிலையை இங்கு காண்கிருேம்.
நாடகத்துக்கு உள்ள இவ்வியக்கப் பண்பு இசைப் பாட்டுகளுக்கும் ஒரளவு உண்டு. கவிதைகளுக்கும் உண்டு. உடலசைவு - அபிநயம் என்பவற்றைக் குறைத்து, குரலோ சைக்கு அதிக முக்கியத்துவம் தரும் போது இசைப்பாட் டுகளையும், கவிதைகளையும் நாம் சந்திக்கிருேம். இயக்க விசை உள்ள இலக்கியம் எமக்குக் கிடைக்கிறது.
இசைப்பாட்டுகள் அச்சடித்து மவுனமாக வாசிப்பதற் காக ஏற்பட்டவையல்ல : கவிதைகளும் அப்படித்தான் ; பாடும் குரலின் அடியாகவும் இவை தோன்றி இயங்கு கின்றன. இனி ஈழத்துக் கவிதை வளர்ச்சியின் தனிப்பட்ட

Page 40
12
பண்பு, பேச்சோசை விகற்பங்களைக் கொண்டே கவிதை யொலியை நிர்மாணிப்பது. இந்தத் தனிப்பட்ட பண்பை இனங்கண்டு பெரிதும் பயன்படுத்தியவர் சில்லையூர் செல்வ ராசன். இத்துறையில் அவரே முன்னேடி.
சத்தியசீலனின் தண் மொழிப் பாவோதலுக்கும், முரு கையன் தமது கவிதை நாடக உரையாடல்களைக் கலைநுட் பத்துடன் அமைத்து, பேச்சோசைக் கவிதையின் வீச்சை விரிவாக்குவதற்கும், வழிகோலி வைத்தவர் சி ல் லை யூ ர் செல்வராசன், இதனை அண்மைக் காலத்து விமர்சகர்கள் சிலர் மறந்து போய்விடுவது வேதனைக்குரியது.
பேச்சோசையைத் திறம்படக் கையாண் டு கவிதை மொழியும் செல்வராசன் ஒரு சிறந்த பேச்சாளரும் ஆவர். ஆரம்ப காலத்துத் தமிழரசு மேடைகளில் இவர் செய்த முழக்கம் "தந்தை செல்வநாயகம் போன்ருேரின் செவிக ளிலே கிண்ணிட்டுக் கொண்டிருக்க வேண் டும் - அவர்கள் நன்றியறிவுடையவர்களாய் இருந்தால்!
தமிழரசு மேடையில் முழக்கமிட்ட செல்வராசன் இபபோது இல்லை. மனவிசாலமும் முதிர்ச்சியும் பெற்ற பல்கலைச் செல்வராக அவர் இப்போது மலர்ச்சி பெற்றுள் ளார். ஆண்டு பலவாக அனுபவம் பயிற்றிய பாடங்கள் அவரைப் பண்படுத்தி இருக்கின்றன. செங்கொடிக்குச் சேவகம் செய்யும் பொருட்டுத் தீந் தமிழைத் திசை திருப் பியுள்ளவர் சில்லயூர் செல்வராசன்.
அவ்வளவில் நின்ருர் அல்லர். பரந்துபட்ட பொது மக்களைப் பெருமளவிற் சென்றடையும் சாதனங்களாகிய வானெலியையும், சினிமாவையும் கூட எப்படி நன்கு பயன் படுத்துவது என்ற நுட்ப இரகசியம் அவருக்குத் தெரியும். தெளிந்த குரலை நுணுக்கமாகக் கையாளும் லளிதம், வர்த் தக விளம்பரங்களிலே கூட வெளிப்படுகிறது. இசைப்பாட் டுகளின் ஆற்றலை உணர்ந்துகொண்ட தன்மையை அவரது

13
படப்பாட்டுகளே பறை சாற்றுகின்றன. இத்துறையில் அவர் சாதிக்க வேண்டியவை இன்னும் இன்னும் எவ்வளவோ உண்டு.
தொட்ட துறையெல்லாம் துலங்கும்படியான அவரது கலைத்திறனைப் பாராட்டி, பல்கலை வேந்தர் என்ற கெளர வப் பட்டத்தை சில்லாலை சமூகசேவா (வெளியூர்) வாசி கள் சங்கம் வழங்குகிறது. சில்லாலையின் உள்ளூர் வாசிகள் சென்ற ஆண்டு அவருக்குப் பொன்னடை போர்த்திக் கெளரவம் செய்தார்கள்; வெளியூர் வாசிகளோ விருது வழங்கி மேன்மைப்படுத்துகிறர்கள், மக்களாக முன் வந்து தரும் பாராட்டு, செல்வராசனின் கலைபபணிகளை மேலும் மேலும் ஊக்குவிக்கும்.
பல்கலை வேந்தர் செல்வராசன் பல்-துறைத் திறமை யுடையவராயினும் சவிஞர் என்ற வகையிலே தான் அவர் மக்கள் மனதில் நீங்காத சினியிடத்தைப் பெற்றிருக்கிருர், மதிப்பையும், வியப்பையும், நயப்பையும் பெற்றிருக்கிருர், இலக்கியத்துக்கு இயக்க விசை தந்து நடமாட விட்டமை யால் உண்டான நடப்பு இது, காற்றில் மிதந்த கவிதை கள் செஞ்சிலே சென்று நிலைத்தமையால் உண்டான வியப்பு, இது. பாட்டோசையாக வெளிவரும் தேகைப் பொன்னிலவு, என்ற அன்னை வணக்க "ஆச்சிப் பாடலின்’ மாதுரியத்தி னல் உண்டான மதிப்பு இது, இவரது கவிதைகளைப் புத் தக வடிவிலும் பார்க்க முடித்தாலோ என்ற ஆசை சுவை ஞர்ளுெக்கு எழுவது இயல்பு, நியாயமான ஆசை தானே
செந்திரு

Page 41
14
தான் தோன்றிக் கவிஞர்க்குத் தமிழறிந்தோர் பாராட்டு
a x அக்காலத்திலே நான் நாவல், சிறுகதை ஆகிய துறைகளிலே ஈழநாட்டினர் எவ்வெப் பணிகளைச் செய் துள்ளனர் என அறிந்துகொள்ள ஆவல் கொண்டேன். அவ்வேளையிலே, அத்துறைசளில் ஏற்பட்ட வளர்ச்சி பற் றிய நிறைவான வரலாற்றினை எனக்குக் காட்டித் துணை புரிந்தவர் சில்லையூர் செல்வராசன் அவர்களாவர்.
இலங்கையில் எழுந்த நாவல்களை எடுத்தோதுவதுடன் நில்லாது. தென்னிந்திய நாவல் வளர்ச்யுடன்சி அவற்றை ஒப்பு நோக்கிக் காணும் 'ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி' என்னும் செல்வராசனின் அரிய் கட்டுரை நூல், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கெல்லாம் மிகவும் பயன்படுதல் கூடும். எனக்கே பெரிதும் பயன்பட்டிருக்கி றது. எனவே, ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழு துவோர் நாவல் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை என இனிக் கவலைகொள்ள வேண்டுவதில்லை; பார்த்தே எழுதி விடலாம்.
தென்புலோலியூர்
மு. கணபதிப்பிள்ளை
'ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி"
நூல் முன்னுரை

15
காளமேகம் முன்னைய முடியாட்சிக் காலத்தின் அங்கதக் கவியாக விளங்கினர். இலங்கையில் இப்பொழுது சில்லையூர் செல்வராசன் ஜனநாயக காலத்தின் அங்கதக் கவியாகக் கவி எழுதி வருகிருர் , *தான் தோன்றிக் கவி ராயர்’ என்ற பெயரில் இவர் எழுதும் நையாண்டிக் கவி கள் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகின்றன:
அமரர்
அ. ந. கந்தசாமி
தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரில் அங் கதச் சுவை மிகுந்த பாடல்களே எழுதித் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டவர் சில்லையூர் செல்வராசன், அரசியல் தலைவர் கிளை அதே பாணியில் கவிதையில் அறி முகஞ் செய்து வைத்து, தன்னை மறக்காதபடி செய்துவிட் டார்; ‘நேற்று இன்று நாளை" என்ற புதிய தலைப்பில் பனையரசன் நாடகத்தை அவர் அரங்கேற்றினர். வானெலி நாடகங்களே எழுதியும் நடித்தும் வருபவர், கவி அரங்கு களுக்குத் தலைமை தாங்கிக் கவிஞர்களைத் தன் கவிதைப் பாணியிலேயே அறிமுகஞ் செய்வதிற் பேர் பெற்றவர்; இலங்கையில் குறிப்பிடத்தக்க விமர்சகர்,
கனக செந்திநாதன்
"ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி’
நூல்

Page 42
16
.ஈழத்து இலக்கிய உலகில் திடீர்ப் பிரவேசஞ் செய்து மின்வெட்டுப் போல பளிச் பளிச்சென்று நையாண் டிக் கவிதைகள் பல பாடிவரும் தான்தோன்றிக் கவிராய ரின் (சில்லையூர் செல்வராசன்) கவிதைகள் சில வேளூர் கந்தசாமிக் கவிராயர் (புதுமைப்பித்தன்) திருசிற்றம்பலக் கவிராயர் (சிதம்பர ரகுநாதன்) முதலியோர் படைப்புகளு டன் வைத்து எண் ணப்பட வேண்டு மென்பது எ ன து துணிவான முடிவு.
கலாநிதி
க. கைலாசபதி **சாந்தி' சஞ்சிகை ஆண்டு மலர்
★大
& தான் தோன்றிக் கவிராயரின் கிண்டல் கவிதை அபாரம் - அபாரம்.
அகிலன்,
சென்னை. 'கதம்பம்' மாசிகை
大大
.தான் தோன்றிக் கவிராயரின் கவிதையை மிகவும் ரசித்துப் பாடி மகிழ்ந்தேன்.
ஜெகசிற்பியன், சென்னே. * 'கதம்பம் மாசிகை”*

17
தேசாபிமானி
முற்போக்கு வார இதழ் 31 ల్లలిడియి 1970
சில்லையூராரின் இலக்கியப் பணி சிறந்தோங்குக !
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செய லாளர்களுள் ஒருவராக மூற்போக்கு இலக்கிய, இ ய க் க வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றிய சில்லையூர் செல்வராச னின் இலக்கியப் பணியின் வெள்ளி விழா வை சில்லையூர் மக்கள் மிகுந்த விமரிசையாக இவ்வார இறுதியில் கொண் டாடுகிருர்கள்.
நண்பர் சில்லையூராருக்கு ஈழத்து முற்போக்காளர்கள் சார்பிலும், முற்போக்கு இலக்கிய அணியின் சார்பிலும் எமது இதயபூர்வமான பாராட்டுக்களையும், நல்லாசிகளை யும் பூரிப்புடன் தெரிவித்துக் கொள்கிருேம்.
சில்லையூர் செல்வராசன் இந்த நாட்டின் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களுள் முன்வரிசையில் நிற்பவர்; த லை யாய படைப்புத்திறன் மிக்கவர்; தலைசிறந்த கவிஞர் .
இவரது கிருஷ்டிகளில் சிருங்காரம் நடனமிடும், அழகு தவழும், அமைதி உறையும், ஆக்குரோஷம்  ெகா தி த் து நிற்கும், தர்மாவேசம் பீறிடும்.
இவரது அழகு தமிழில் தமிழணங்கு இளமை பெறு கிருள், கன்னித் தமிழின் அழகில் இவர் இறவா வாழ்வு பெறுகிருர்,
அரசியல் சீர்கேடுகளையும், சமுதாயத் தீம்புகளையும், மனிதனுக்கும் சமூகத்திற்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் சுட்டெரிக்கும் எரிசரங்களாக இவரது எழுத் துக்கள் திகழ்கின்றன.
முற்போக்கு இலக்கிய அணியில், மக்களின் புரட்சி அணியில் மேலும் கூடுதல் வலுமிக்க ஆயுதங்களாக இவரது படைப்புகள் திகழட்டும். இவரது முயற்சிகள், இலக்கிய முனைப்புகள் மேலும் மேலும் வெற்றியீட்ட வாழ்த்துகிருேம்.
a ஆசிரியர்குழு

Page 43
18
தேசாபிமானி
31 - 7 - 1971
பொன்னுடை போர்த்தினராயின் புகழ் அவர்க்கே !
மான் தோன்றி ஒட, மயில் தோன்றி ஆட, மரபு வழித் தேன் மூன்று பானைப் புளிச்சலைக் போற்கவி செய்தறியாய், தான் தோன்றி என்று தகுதி உணர்ந்தோர் தரம் அறிந்தோர் தேர்ந்தூன்றி ஆய்ந்து பயின்று நயக்கும் திறலவனே!
நாளாந்த வாழ்வினிடையே இழையும் நளினம் எலாம் நீள்சாந்த இன்ப நறும் தமிழ் வார்த்தையில் நீ பொதிவாய்! வாள் ஏத்தி நின்று சமரிடும் உன்மொழி வைய மிசைத் தேள் போன்ற நஞ்சக் கொடுக்கர் அநீதிகள் சிந்திடவே!
பம்மாத்து வாழ்க்கையர் பண்பின்மை சாடிப் பகிடி பண்ண எம்மாத்திரம் ஐய, உன் தமிழ் நுட்பம் எழுச்சி பெறும்! கைமாற்று வாங்கா திருப்பினும் தேவை கடுமை எனிற் சும்மா கொடுப்பாய் இலவச நக்கல் சுடச்சுடவே!
மேடைகள் எத்தனை உன்னல் இசையால் விழுப்பம் எய்திச் சோடை படாது பழுதின்றித் தப்பின; சொல் வலிமைப் பீடுடையாய்! சுழல் பேச்சுடையாய்! பெரியோர் விரும்பும் ஏடுடையாய்! இந்த நாடுடையாய் என ஏத்துவனே!
சில்லாலை உன்னுற் பெருமை அடைந்த துன் செந்தமிழின் சொல்லாலே ஈழத் துடிப்பும் மிடுக்கும் தொடர்வனவாம்! பொன்னுடை இன்றிவர் போர்த்தினராயின் புகழ் அவர்க்கே! எல்லா நலமும் இனிதே அமைக இனி உனக்கே!
- முருகையன்

செய்தி (19 - 12 - 1971) 98, திருக்கோணமலை வீதி, கண்டி.
ஆசிரியர் தலையங்கம்
சில்லையூராருக்கு “பல்கலை வேந்தர்” பட்டமளிப்பு
தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வராசனுக்கு நேற்று - சனிக்கிழமை, "பல்கலை வேந்தர்" என்ற கெளரவப் பட்டம் றழங்கப்பட்டது.
சில்லாலை சமூக சேவா வெளியூர் சங்க த் தி ன ர் கொழும்பில் நடத்திய தங்களது வெள்ளி விழா வைபவத் தின் போதுதான் இப்படத்தை சில் 8ை யூ ரா ருக்கு வழங்கினர்.
இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் பணி யாற்றிவரும் சில்லையூர் செல்வராசனுக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சில்லையூர் மக்கள் பெரு விழா எடுத்து பொன்னடை போர்த்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று நமது கவிஞருக்கு பட்டம் வழங்கி கெளரவித்துள் னர். இவரது இலக்கிய முயற்சிகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிருேம்.

Page 44
20
புது யு கம் 18 - 12 - 1971
செல்வா, நீ வாழ்க! நின் கவிதைவாழிய !
நண்பர் சில்லையூர் செல்வராசனுக்கு சில்லாலை சமூா சேவா (வெளியூர் வாசிகள்) சங்கத்தார்" பல்கலை வேந்தர்? என்ற பட்டம்சூட்டி இந்தவாரத்தில்  ெக ள ர விக்க இருக்கிருர்கள். '.
இதையொட்டி ‘புதுயுகம் தனது மகிழ்ச்சியையும் பூரிப்பையும் தெரிவித்துக் கொள்வதில் மன நி  ைற வு காண்கிறது.
செல்வராசன் “பல்கலை வேந்தர்" என்ற பட்டத்திற்கு முற்ற முழுக்க தகைமை பெற்றவர்.இந்தப்பட்டத்தைப் பெற தகுதி வாய்ந்த பிறிதொருவரை நினைத்துப் பார்க்கக் கூட முடியாதளவுக்கு இந்தக் கெளரவத்திற்கு இவர் உரித்தா of .
தன்னேரில்லாப் பன்முக ஆற்றலும், படைப்புத் திற னும் வாய்ந்த "தான் தோன்றிக் கவிராய ரான இவர், ‘அரும்பு மீசைப்பருவத்தில் சமஷ்டிப் பண்ணையை அண்டி நின்ற போதிலும் சிந்தனை முதிர்ச்சியும் பக்குவமும் ஏற் பட்டதும் எந்த உயரிய சிந்தனையாளனையும் போலவே இவரும் மக்கள் அணிக்கு - முற்போக்குப் பாசறைக்கு வந்து விட்டார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளராக முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கும், இயக்க வளர்ச்சிக்கும் பெரும் பங்குப் பணியைச் செலுத்தியுள்ளார்.

21
இலக்கியம் எங்கு பேசப்படுகிறதோ, எங்கு படைக்கப் படுகிறதோ, இலக்கியத்திற்கான திசைமார்க்கம் எங்கு உருவாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தன் அ ள ப்ப ரிய ஆளுமையின் வீச்சுடன் முன்னணியில் நின்றுள்ளார்.
மக்களின் ஆத்மாவும் மனச்சாட்சியும் இவரது அழகு தமிழில், தேனுாறும் கவிதையில் வீருர்ந்த வெளிப்பாடு பெற்று நிற்கின்றன.
நீதியான ஒரு சமுதாயத்தை, சோஷலிஸ் சமுதா யத்தைப் படைக்கும் லட்சிய வேட்கை பரவி நிற்கும் இவரது இலக்கியப் படைப்புகள் புதிய ரக இலக்கியத்திற்கான, போராட்ட இலக்கியத்திற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
இலக்கியத்தை, குறிப்பாக கவிதையை மக்களின் போராயுதமாக மாற்றும் பாவலர் படை வரிசையில் முன் அனணிப் போராளியாகவும் படைப்பாளியாகவும் தி க மு ம் செல்வராசன், தனது இந்தப் புனிதப் பணியில் மக்களியக் கத்தில் பற்றுறுதியுடன் மேலும் பணிகள் பல ஆற்ற நெஞ் சார வாழ்த்துகிருேம் .
ஆசிரியர் குழு
Social Consciousness is clear in Sillaiyoor Selvarajan's poem ' 'i submit my heart to the salt-giver' in which he venerates the sea: for the pinch of salt you grant for the sparse gruel of the poorest man
Selvarajan's attitude is fresh, n 't shall be God' his stance recalls shelley's position that poets are the unacknowledged legislators of the world ' Selvarajan sees the poet as serving a communal functions as vates, and articulates his view in a poem that possesses a logical development of ideas and shape,
Professor D. C. R. A. Goonetilleke in his introduction to the book, 'The Penguin new writing in SRI LANKA,””

Page 45
*தான்தோன்றிக் கவிராயர்" சில்லையூர் செல்வராசன் அவர்களுக்கு சில்லாலை சமூக சேவா வெளியூர்ச் சங்கத்தினர்
தங்கள
வெள்ளி விழாவின் போது வழங்கும்
கெளரவப் பட்டம் ★
சில்லாலை ஈன்றெடுத்த செல்வராசன் !
சென்ற பல ஆண்டுகளாய்க் கவிதை, கூத்து, சொல்லோசை விசித்திரங்கள் ராக, தாளச்
சுத்தமுள்ள இசைப்பாட்டு முதலாயுள்ள எல்லாமும் உங்கள் வசமாக்கி, எம்மை
இன்புறுத்தி, மாண்புறுத்தி உயர்த்தினிர்கள்
பல்கலை வேந்தர்
எல்ற விருது நல்கிப் பாராட்ட விரும்புகிருேம்; ஏற்றுக் கொள்க !
大
செம்பொருள் வினுேதர் தாங்கள்:
தெளிகுரல் நுணுக்கர் தாங்கள்: அன்பருள் அரியர் தாங்கள் ;
அழகிலும், திறமையாலும் கம்பனை, காளமேகக்
கவிஞனை நினேக்க வைக்கும் நம்பரும் திறலை எண்ணி ა».
நயந்து நாம் கனிந்து நின்ருேம் !
大 கொழும்பு சில்லாலை சமூக சேவா I வெளியூர்ச் சங்கம் 197 س- 2 I س- 8 I யாப்பு : இ. முருகையன்
வழங்கல் : புலவர் சிவன் கருணுலய பாண்டியனர்

ஆசிரியரின் ஏனைய நூல்கள்
ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி
(முன்னேடி ஆய்வு நூல்) - தணியாத தாகம்
(தமிழ் மொழியில் முதலாவது திரைப்படச் சுவடி) ஞான சவுந்தரி
(யாழ்ப்பாணத் தென்மோடி
நாட்டுக்கூத்துப் பதிப்பு நூல்) 96 (L35 TL6866iT
(பல்துறைப பல்வகைப் பல்சுவைக் கவிதைகள்
சுமார் 200 கொண்ட தொகை நூல்)
தலைவர்கள் வாழ்க மாதோ!
(அங்கதக் கவிதைத் தொகுதி)

Page 46

ஷேக்ஸ்பியர் ஒரு ஜீவநதி
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்
★
அன்னை வெளியீட்டகம்
மருதமுனை

Page 47
Title : SHAKESPEARE - ORU JEEVA NATH
(An Introduction to
Shakespeare in Tamil)
Author : SILLAIYOOR SELVARAJAN
497, Fife Road, Colombo 5 - Sri Lanka. Phone : 583 969
C : KAMALIN SELVARAJAN
1st Print ; October 1992
Publishers : ANNA PUBLICATIONS
MARUTHAMUNA Price : TWIN BOOKS RS. 75-00/-
Printed at : KLEEN PRINTERS
Eluvila, Panadura.

அர்ப்பணம்
அத்தானுக்கு ஏதுமென்ருல் சற்றேனும் சலிக்காமல் எத்தாலும் பராமரிக்கும் முத்தான வைத்தியன் என் மைத்துனனர் திருமா வளவனுக்கு இந்நுல் உரித்து

Page 48

"சில்லை" க்கு டொக்டர் ஜின்னுஹ் செலுத்திய ஊசி!
சில் லையூர் செல்வராசன்
கிறுக்கன்; தாம் கிறுக்குகின்ற சொல்லடுக் கெல்லாம் விந்தைச்
சுவை இலக்கியம் என்றெண்ணித் தொல்லைகள் பிறர்க்கு நல்கத்
துணிந்து, புத்தகங்கள், தங்கள் * சல்லி யில் பிரசுரிப்போர்
சமர்த் தறியாத பேதை!
女大 ** சமர்த் தறியாத பேதைத்
தம்பிமார் வேறும் உள்ளார்; அமர்த் தலாம் எளிதில்’’ என்றே
அண்மையில் அறிந்து கொண்டேன்; "தமர்க் கெதும் கருதானன
பிறர்க் குரியாளன்" ஜின்னஹ் எமக் கொரு சீதக் காதி
என வந்து வாய்த்த போதே!
女女 அந்தணர் குலத்திற் போலும்,
அரச கோத் திரத்திற் போலும், சந்தமே சிந்தையான
கவிதை வாணரின் வம்சத்தில், தந்தையின் தகைமை பூண்டே
தனயன் வந் துறல் அபூர்வம்! விந்தை, ஜின்னுஹ், ஷெரீபுத் ,
தீன் மகஞன காதை!

Page 49
கம்பனின் மகளுய் அம்பி
காபதி வந்த வாருய், செம் பசுந் தமிழ்ப் பா வாணன்
ஷெரீபுத் தீன் மைந்தன் ஆனேன், தம் படைப்புகளை அச்சில்
தரும் செலவொறுத்துத் தானுய் எம் புகழ்க் காய்த் தன் முற்றும்
இழக்கவும் சபதம் ஏற்றன்!
大大 மேம்பட்ட டொக்டர் ஜின்னுஹ்
விருட்டென ஊசி போட்டான் ! சோம்பலை முறித்தான் சில்லை;
சுழியினைப் போட்டான்; 'ஓம், ஒம் , ஓம்' என்று பிள்ளை யாரும்
உடன் பட்டார்; ஒன் ருென்றக ஆம்பட்ட நுால்க ளுக்காய்
அத்திவா ரத்தை இட்டான்!
நெல்லுக்கு வார்த்த நன்னீர்
புல்லுக்கும் பொசிதல் போலே சில்லைக்குப் போட்ட ஊசி
செறிந் தூறிற்று, அவன் மேனிக்குள் ஒல்கியே கிடக்கும் எந்தன்
உய்வுக்கும் மருந்தாய்! ஜின்னஹ் சொல்லிலும், நோய்கள் தீர்க்கும்
குட்சும வலிமை உண்டே
★★ ** எழுது, எழுது! அச்சில் வார்க்க
இருக்கிறேன் நான்' என்றே எப் பொழுதும் நச்சரித்துச் "சில்லை
புத்தகம் வராது" என்கின்ற பழுதுரை இலாமற் செய்த
பண்புயர் ஜின்னஹ் நாமம் தொழும் இகம் ஒருநாள்! எந்தன்
சொல் என்றும் பொய்ப்ப தில்லை!
ா தான்தோன்றிக் கவிராயர் =

3
ஷேக்ஸ்பியர் - ஒரு ஜிவ நதி!
மனிதன் பிறக்கிறன், வாழ்கிருன், இறக்கிருன், இறப்பின் பிறகு என்ன? இந்தக் கேள்விக்கு விடை மனிதனுக்கு என்றும் மர்மமாகவே இருக்கிறது.
மரணத்தை வெற்றி கொள்ள மார்க்கமறியாத மனிதன், இறந்த பின்னும் வாழவேண்டுமென்ற தணி யாத இதயத் தாகத்தால் தூண்டப்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்து பார்க்கிருன்.
தன் ‘உயிர் அழிந்துபோனலும், "பெயர்" அழிந்துபோகாமல் இருந்தாற்கூடப் போதுமென்று கருதி, தான் சீவித்திருந்ததற்கான சின்னங்களை என்கிலும், உல கில் பதித்துச்செல்ல விழைகிறன்.
இந்த விழைவின் விளைவாகக், கூட கோபுரங்கள் எழுந்தன. மாடமாளிகைகள் எழுந்தன. சிற்பக்களஞ்சி யங்கள், கலைக்கூடங்கள் எழுந்தன.
சிற்பம், சித்திரம், இலக்கியம் முதலாம் கலை களுக்குக், காலத்தை வென்றுநிற்கும் வல்லமை உண்டென் பதைக் கண்டு கொண்டான் மனிதன். "கலை" ஆனவை, நிலை ஆனவை என்று கண்டதும் கலைப்படிவங்களை நிலைப் படுத்தி நிறுத்திச் செல்லும் ஆர்வம் கொண்டு அவற்றை ஒம்பி வளர்த்தான்.
வல்லாதிவல்ல, மன்னதி மன்னர்களெல்லாம் தங் கள் ஞாபகமாக மணிமண்டபங்களையும், வானளாவிய சிகரங்களையும், வரைவற்ற செல்வத்தை வாரிக்கொட்டிக் கட்டியெழுப்பினர்கள். அவை காலத்தால் அழிந்தன: மன்னதி மன்னர்களின் நாமங்களும் மண்ணுேடு மண்ணு யின. ஆனல் வல்ல உயிர் கொண்ட நல்ல இலக்கியங் களும் கலைகளும் வாழ்ந்தன. அவற்றைப் படைத்தவர் கள் அமரத்துவம் பெற்றர்கள்.

Page 50
4
இவ்வாறு உலகமெல்லாம் போற்ற அமரநிலை பெற்ற கலைமமகஞய்த் திகழும் ஒருவன் ஷேக்ஸ்பியர் (Shakespeare). இற்றைக்குச் சரியாக நானுரற்று முப்பத் தேழு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில நாட்டிற்பிறந்து, தனது நாடகங்கள் மூலம் மகத்தான சாதனைகளை நிறை வேற்றிய ஷேக்ஸ்பியரின் நாமம் இன்று நானிலமெங்கும் ஆங்கிலம் பேசப்படும் தேசங்களில் மாத்திரமன்றி, இதர நாடுகளிலும் கூட இறவாத புகழ்பெற்றுத் திகழ்கிறது. தனது நாடக பாத்திரங்களில் ஒன்ருன கிளியோபாத் கிரா வின் பேரழகை " " காலத்தால் சாகாது, காலத்தின் ஏலத் 5 Tai) L165urrgs, '' (Age cannot wither her, nor, custom state) என்று வர்ணித்தான் ஷேக்ஸ்பியர். (இதனைத் தமி ழில் மேற்கண்டவாறு தன் படைப்பு ஒன்றில் தர்ஜ"மா செய் தார் புதுமைப்பித்தன்). இந்த வர்ணனை தனது நாடக சிருஷ்டிகளுக்கும் பொருந்துமாறு,அவற்றை உன்னத படைப் களாக இயற்றிச் சென்று ஷேக்ஸ்பியர் தனது படைப்பு களின் அழியாத அமரத்தன்மையைத் தானே தீர்க்க தரி சனமாகக் கூறிவைத்தான்.
மன்னவரின் சின்னங்கள் மறைந்தாலும் தன்னரிய படைப்புக்குச் சாவில்லை என்று பேசுகிறது அவனுடைய கவிதையொன்று.
Not marble nor The gilded monuments of princes Shall outlive this Pow'rful rhyme

5
மன்னவர்கள் தங்கத்தில்
பணிச் சலவைக் கற்களில், தம் சின்னஞ் செதுக்கி வைத்த
சிகரங்கள் , கோபுரங்கள், என்னரிய படைப்புகளில்
இயலுங் கவிதை நயந் தன்னை விஞ்சி வாழுவதும்
சாலுவதோ ? சாலாது.
அவனுடைய படைப்புக்குச் சாவில்லாத வரை அவனுக்கும் சாவில்லைத்தான். ஏனென்ருல் ஆங்கில நாட் டிற் பிறந்தாலும் இன்று அவன் உ ல க ச் சொத் து. அவன் புகழ் நான்கு நூற்ருண்டு காலத்தைக் கடந்து விட்டது. அவனுடைய படைப்புகள் செஞ்சீன தொட்டு, செந்தமிழ் நாடுவரை தேச எல்லைகளைத் தாண்டிப் பரவி விட்டன. அவனுடைய இலக்கியச் சிந்தனைகளின் செல் வாக்கு மொழிப்பேதங்களை எல்லாம் முறியடித்து, உலகப் பாஷைகளையெல்லாம் அளாவித் தழுவி விட்டது. எந்த உலகமொழியின் சமீபகால இலக்கியத்தை எடுத்து ஆராய்ந்து பார்த்தாலும் ஷேக்ஷ்பியரின் செல்வாக்கு அதில் பரவியிருப்பதைக் காணலாம்.
தமிழும் இதற்கு விதிவிலக்கன்று. வள்ளுவன், இளங்கோ, கம்பன், வள்ளலார், சுந்தரம்பிள்ளை, பாரதி இவர்களைப்போலவே ஷேக்ஸ்பியரும் நம்ப வன் தான் என்ற உரிமையுணர்ச்சியோடு தழுவிக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவனுடைய செல்வாக்கு மற்ற மொழிகளிற் போலவே தமிழிலும் சமீபகால இலக்கிய முயற்சிகளில் முத்திரை பதித்து விட்டது. ஷேக்ஸ்பியர் என்ற அவனுடைய பெய ரையே செகப்பிரியர் என்றும் செகசிற்பியர் என்றும் தமிழுரு வமாக்கி வாஞ்சையோடு அழைக்க விழையுமளவுக்கு தமிழ் இலக்கிய ஆசிரியர்களுக்கு அவன் மீது அபிமானம் ஓங்கி

Page 51
6.
புள்ளது. அவனுடைய செல்வாக்கின் ஆதிக்சம், அவன் காலத்துக்குப்பித்திய உலக மொழி இலக்கியங்களிலெல்லாம் இவ்வாறு ஓங்கியிருப்பதற்குக் காரணம் என்ன?
அவனுடைய இலக்கியச் சிந்தனைகளிலும் கற்பனை களிலும் காணப்படும் சர்வதேசியத் தன்மையே இதற்குக் காரணம் அவனுடைய சிந்தனைகளும் கற்பனைகளும் ஒரு காலத்துக்குரியவையல்ல. எல்லாக் காலத்துக்கும் உரியவை. அதுபோலவே ஒரு தேசத்துக்குரியவையல்ல. எல்லாத் தேசங்களுக்கும் உரியவை. அவனுடைய நாடகங்களிலே வரும் பாத்திரங்களின் பெயர்களை நீக்கிவிட்டு அவற்றின் மூலம் வெளிப்படும் கருத்துக்களையும் கற்பனைகளை யும் எந்த மொழியின் எந்தக்கால இலக்கியத்திலும் இழைத்துச் சொந் தம் கொண்டாடி விடலாம்.
G6j Gohah) Gurijjgjgër (Merchant of Venice) Grair பது அவனுடைய நாடகங்களில் ஒன்று. லோறென்ஸோ(Lorenzo) என்று ஒருவன், ஜெஸிக்கா (Jessica) என்று ஒருத்தி. இருவரும் நாடகத்தில் வரும் இரண்டு உப பாத் திரங்கள். இருவரும் காதலர்கள். அமிர்த தாரை பொழி யும் நிலவொளியில் அமர்ந்து காதலர் சல்லாபிக்கிருர்கள். பண்டை வரலாறுகளில் வரும் அமர காதலர்களின் நினை வில் அவர்கள் மூழ்கிப்போகிருர்கள். இதேநிலவில் தானே அந்தப் பழம் புகழ்க்காதற் சோடிகள் கூடி மகிழ்ந்தார் கள் என்ற எண்ணம் முகிழ்க்க லோறென்ஸோ சொல் கிருன் :-
மாதிரிக்கு முதலில் ஷேக்ஸ்பியரின் ஆங்கில மூலம்! அதன் தமிழ் வடிவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பிரபல
தமிழ்க் கவிஞர்கள் சிலர் பற்றிய சமாச்சாரங்கள் கூடத் துலங்கி விடும்,
Lorenzo:
The moon shines bright, in such a night as this

ל
When the sweet wind did gently kiss the - trees" And they did make no noise -in such a night, Troilus methinks mounted the Troyan walls, And sigh'd his soul toward the Grecian
tent S, Where Cressid lay that night
Jessica:
In such a night D'd This by fearfully o'er trip the dew, And saw the lion's shadow ere himself, And ran dismayed away.
Lorenzo:
in such a night Stood Dido with a willow in her hand Upon the wild sea-banks, and waft her love To come again to Carthage.
Jessica:
In such a night Medea gathered the enchanted herbs That did re new od Aes Gn.
Lorenzo:
in such a night Did Jessica steal from the wealthy Jew, And with an unthrift love did run from
Venice
As far as Belmont.
Jessica:
in Such a night Did young Lorenzo swear he lov'd her well,

Page 52
8
Stealing her soul with many vows of faith And ne" er a true One.
Lorenzo:-
In a such a night Did pretty Jessica, iike a little shrew, Sander her love, and he forgave it her.
தமிழ் வடிவம் இது:
லோறென்ஸோ:
அன்று வந்ததும் இந்த நிலாவே இன்று வந்ததும் அந்த நிலாவே
இன்றுபோல் நிலவின் எறிகதிர்த்தாரை நின்று பொழிந்த நெடியதோர் இரவில் தென்றலின் இனித்த தேனிதழ் முத்தம் உண்டு, தருக்கள் ஒசையொன்றின்றி
உறங்கிட மெளனம் ஒச்சும் ஒர் இரவில் திறம்படு திண்டோள் திருேயிலஸ் என்பான் துரஜரின் வலிய சுவர்த்தனட மீறி கிறCடெனும் பெயர்க் கனிமொழி துயிலும்
கிரேக்கர் பாடியைக் கிட்டிடு மாறு தன் இரக்க நெட்டுயிர்ப்பினை ஏவினன் போலும்!
ஜெஸிக்கா:
ஆமாம். இது போன்ம் அன்றைய இரவினில் திஸ்பே பணித்திரை திகைப்புறத் துழாவி நங்கையை நாடி நடந்தனன்; காவற் சிங்கம் நிலவிற் சிலிர்ப்பெடுத்தசையும் நிழல் அடுச் சாயலை நேருறக் கண்டனன்;

9
கண்டு அயர்ந்து அஞ்சிக் கவலையோடகன்று சென்றனன் அன்ருே?
லோறென்ஸோ:
செறிகடற் பாங்கரில் டீடோ என்னும் திருமகள் நின்று மரக் கலக்தகனும் மாரனை மறுகால் வரச்சொலும் வாழுய் வளைக்கரம் வீசிச் சைகை விடுத்ததிச் சந்திரன் கதிரொளிப் பொய்கையிற் குளித்த இராப் பொழுதன்ருே?
ஜெஸிக்கா:
மேதியா வயதின் மிக்க தன் கொழுநன் ஏசனை, மீண்டும் எழிலனய்ப் புதுக்க மந்திர மூலிகை மருந்தினுக்க லைந்ததிச் சந்திரன் எறித்ததோர் சாமத்தன்ருே?
லோறென்ஸோ:
காதலி எந்தன் கனியிதழ் ஜெஸிக்கா மாதன வணிக யூதனுக்கொளித்துக் கஞ்சத் தனமிலாக் காதற் குவையொடு வெனிசிய நகரினை விட்டு நெடுவழி தாண்டி வந்தென்னேத் தலைவனப் அன்பினல் வரித்ததிந் நிலவு வளர் இராவன்ருே??
ஜெஸிக்கா:
இளவல் லோறென்ஸோ எனத் தனதுயிரென வளர்கதை பலப்பல வனைந்தெனதுச்சியில் ஓங்கி யடித்தடித் துறுதிகள் கோடி செய்து ஈங்கெனதுளத்தினை ஈர்த்ததும், எனக்கிவை பொய்யுரை என்டது புலர்ந்ததும் நிலவு பெய்யும் இவ்விரவுப் பெரும் பொழுதன்ருே?

Page 53
1 O
லோறென்ஸோ:
அழகி ஜெஸிக்கா அற்பத்தனமாய் இளகிய நெஞ்சினன் எந்தன் காதலைப் பழித்ததும் பாவம் பார்த்து யான் மன்னிப் பளித்ததும் இதேபாற் பாலிரா வேளையில்!
திறேயிலஸ் - கிறCட்,திஸ்பே - டீடோ, மேதியாஏசன் என்று வரும் மேனுட்டுப் பெயர்களை நீக்கிவிட்டு அம்பிகாபதி-அமராவதி, சகுந்தலை - துஷ்யந்தன்,கோவலன் மாதவி என்று நமக்குப் பரிச்சயமான பெயர்களைப்போட்டு விட்டால், இது தமிழ்ப் பாடலாகி விடுமளவுக்கு, ஷேக்ஸ்பிய ரின் கற்ப%னகளில் உலகமளாவிய ஒரு பொதுமைத்தன்மை உறைகிறது. ‘அன்று வந்ததும் இதே நிலா-இன்று வந்ததும் அதே நிலா" என்று கண்ணதாசனின் திரைப்பாடலை இன்று நாம் தமிழில் பாடினலும் அதில் ஷேக்ஸ்பியர் குரல் கேட் கும். "'நாடகமே உலகம்-நாளை நடப்பதை யாரறிவார்’’ என்று கீழைத்தேசத்துக்கே உரித்தானதென நாம் கரு தும் உலக நிலயாமைத் தத்துவத்தைத் தமிழிசையில் பாடினுல் அங்கும் ஷேக்ஸ்பியரின் செல்வாக்குத் தலைகாட் டும்.
இவ்வாறு திரும்பிய திசையெல்லாம் அவனுடைய செல்வாக்கின் ஆதிக்கம், தமிழில் மாத்திரமன்றித் தாரணி மொழிகள் பலவற்றிலும் தென்படுகிறது. கருத்துச் செறிவு, கற்பனைச்செறிவு மாத்திரமல்ல. ரகவாரியான பல்வேறு உலகார்த்த விவகாரங்களையும் அவனுடைய படைப்புகள் அரவணைத்துத் தழுவி ஆராய்கின்றன. அவனுடைய படைப் புகளுடன் பரிச்சயம் கொள்ளும் எந்த மொழி இலக்கியாசி ரியனும் இந்த விஷய விரிவுக்கு வசப்படாமல் தப்பித்து விடுவது சுலபமன்று.
இந்த விஷய விரிவும் சாதாரணமானதா? ஐம்பத் திரண்டு வயது வரையே ஷேக்ஸ்பியர் வாழ்ந்தான். ஆனல் அவனுடைய எழுத்துலக வாழ்க்கை இருபது வருடங்களுக்கு மேலில்லை. இந்த இருபது வருடங்களில் அவன் முப்பத்

11
தேழு முழு நாடகங்களை எழுதி முடித்தான். இரண்டு முழு நீளக்காவியங்களையும் நூற்றி ஐம்பத்திநான்கு பாடல்களைக் கொண்ட கவிதைத்தொகுதி ஒன்றையும் சில தனிப்பாடல் களையும் யாத்தான். ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடகபாத் திரங்களையும் கதா பிறவிகளையும் படைத்து ஒரு தனி உல கத்தையே சிருஷ்டித்தான்.
பாரதத்திலும் இராமாயணத்திலும் வரும் வகை வகையாள தொகை தொகையான பாத்திரங்கள்போலவே இவனுடைய கைவண்ணத்தால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதப் பிறவிகளும் தனித்தனிக் குணும்சங்கள் கொண்டவை. ஒவ் வொரு பாத்திரமும் ஒவ்வொரு ரகம். ஷேக்ஸ்பியர் சிருஷ் டித்த உலகத்தில் வாழும் பிரஜைகளிடையே ஆள் மாருட் டத்திற்கு இடமிவ்லை. ஒரு பிரஜையிடம் கண்ட தன்மை யை மற்றொரு பிரஜையிடம் காணமுடியாது. ஜனப்பெருக் கம் மிகுந்த இவனது நாடக லோகத்தில் வாழும் பிரஜை களில் ஒருவருக்கேனும் சாவில்லை. இறவா வரம்பெற்ற சா சுவத ஜீவன்கள் இவை. இலக்கியப் பாத்திரங்களின் உறை விடமான கற்பன லோகத்திலிருந்து ஷேக்ஸ்பியரின் பாத் திரங்களை நாடுகடத்தி விட்டால் அப்புறம் அந்தக் கற்பன பூமி மனித சஞ்சாரமற்ற பிரதேசமாகி விடுமென்று கூடச் சொல்லலாம்.
ஏனென்ருல் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் சதைப் பிடிப்பும் இரத்தப் பிடிப்புமுள்ள மனித பாத்திரங்கள். *மனிதன்' என்ற வார்த்தையின் பூரண அர்த்தமும் பொலிந்த புஷ்டியான பாத்திரங்களையே ஷேக்ஸ்பியரின் சிருஷ்டிகளாய்க் காணலாம். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைச் சார்ந்திருந்த சமூகத்தின் பல்வேறு வாழ்க்கை வட்டங்களிலும் சீவித்த மனிதர்களை எல்லாம் அவன் நாடக பாத்திரங்களாக்கினன். ஷேக்ஸ்பியர் நல்ல "பார்வைகள்’ பெற்ற கலைஞன். அவன் ஒரு கணமேனும் சந்தித்த எந்தப்பிறவியேனும் அவனுடைய உள்ளார்ந்த பார்வைக்குத் தப்பியது கிடையாது.

Page 54
12
மனிதனுக்குரிய சித்தசபலமும் பலவீனங்களும் குடிகொண்டு அவற்றுடன் போராடிக்கொண்டே இறந்த ஹம்லட் (Hamlet), திண்மனதின் சின்னமாக நிற்கும் ஜூலியஸ் சீஸர் (Julius Caesar), கபடத்தின் அழகையும் சுவைப்படக்காட்டும் கிளியோபாத்திரா (Cleopatra), பகை மைப்புயலிடை சிக்கிய காதல் மலர்களான ருேமியோ ஜூலியட் (Romeo-Juliet), தன்வினைகளின் நிழல்களுக் கஞ்சித் தடுமாற்றக்கோளாறுடன் இயங்கும் மக்பெத் (Macbeth), பாரதியின் புதுமைப்பெண்ணின் முற்பிறப்போ 6f6ð மயக்கமூட்டும் மதியூக வீரமங்கை போர் வியா Portia), 67 GöTgó) LD6ö76or6ör (Emperor Henry), 625G) 56 GGvIT (Othello), l pni ő, gygörl –Gof (Mark Antony), LD görgor Gör லியர் (King Lear) என்ற விவித பாத்திரங்கள், விவித குணசித்திரப் பண்புகள் . ஒல்வொரு நாடகத்தில் வரும் பல்வேறு பாத்திரங்களிடை காணப்படும் குணுதிசயங்களே ஷேக்ஸ்பியரின் ஆற்றலையும் மேதாவிலாசத்தையும் கண்டு பரவசமடையச்செய்யும்.
அவனுடைய பாத்திரங்களின் குணச்சுவை நானவித நளினங்களைக்காட்டி நிற்பதுபோலவே அவனுடைய முப்பத்தேழு நாடகங்களின் ரசச்சுவை ,நயமான தித்திப்பை வழங்கி நிற்கும். அகடவிகடமான நகைச்சுவை வேண்டுமா? 'தவறுகளின் தமாஷா (Comedy of Errors) என்ற நாட கமும் 'குதூகல வின்ட்சர் மனைவிமார்' (The MerryWives of Windsor) at Gird ISITL-5(plb gCd553,657 sp607. கெளரவமான நகைச்சுவை நாடகமா? 'தங்கள் சித்தம்' (As You Like it) என்ற நாடகம் அத்தேவையைப் பூர்த்தி செய்யும். மிக உன்னதமான இன்பியல் தான், உங்கள் gap LLDT p * * Ligit 60fp 657 Lith glray' (Twelvth Night) என்ற நாடகத்தின் சுவையே அதுதான். சரித்திர நாடகமா? ஒரு பட்டியலே தரலாம். சோக ரச நாடகம் தான் உங்களைத் திடுப்தி செய்யுமானல் "வெனிஸ் வர்த்தகன்' (Merchant of Venice) g(5dispGal sit 52, GOLDul DITóid

13
கொண்ட துன்பியலில் கருத்தைப் பறிகொடுப்பவரா நீங் கள்? “ ‘அன்டணியும் கிளியோபாத்திராவும்" (Antony andCleopatra,), “ “ Gag? LóGuurt Gayb gÚ966) u ul ..GLò’” (Romeo and Juliet) என்ற இரண்டில் ஒரு நாடகத்தைத் தெரிவு செய் யுங்கள். தேவதைக்கதைகள், அதீத கற்பனைகள், போதனைக் கதைகள், எவையென்ருலும் கேளுங்கள்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொன்றுண்டு. ஜூலியஸ் சீஸர் என்னும் ஷேக்ஸ்பிய ரின் நாடகத்தில் மிளிரும் அவலச்சுவை இருக்கிறதே-அது தனிரகமானது. ரோம சக்கரவர்த்தி சீஸரின் மரணத்தைத் தொடர்ந்து மார்க் அன்டணி என்னும் நண்பன் நிகழ்த்திய தாகச் சொல்லப்படுகின்ற பிரசங்கம் ஷேக்ஸ்பியர் வாய் மொழியாகப் பிரசித்தம் அடைந்தது.
மன்னன் சீஸ்ரோ தளம்பாத மன நிலையுடையவன். விசாரணை மண்டபத்தில் அவன் அமர்ந்திருக்க அவனைச் சுற்றி நிற்கிருர்கள் புருட்டஸ் (Brutus) கசிய்ஸ் (Cassius) 5Giv 35 T (Casca) @LGAulu6iv (Desius) GILD “66ŕv (Mettalus) கரெபொனியஸ் (Carebonius) சின்ன (Cinna) லெப்பி, L–6siv (Lepidus) Gl Jtl Salou6so (Popius) LiljGiflu Giv (Buplius) முதலானேர். புப்ளியஸின் சகோதரனு ன சிம்பா (Cimba) என்பவன் குற்றஞ் செய்து தண்டனைபெற்றவன். அவனை மன்னித்து விடுதலை செய்ய சீஸர் மறுக்கிருன். ஏற்கனவே சதிசெய்தபடி, அவனைச் சூழ்ந்திருக்கும் சகாக்களே கட் டாரிகளால் அவனைத் தாக்குகிருர்கள். சீஸரின் உயிருக் குயிரான நண்பன் புரூட்டஸ் கூட சீஸ் ரைக் கட்டாரியால் குத்துகிருன். இது கண்டு மனமுடைந்த சீஸர் ‘நீயுமா qu - L - Giv ’ ” (Et tu Brutus (You too Brutus) GT 637 gp sgil Tji தோடு கேட்டுவிட்டு வீழ்ந்து மடிகிறன்,
மகாஜனங்கள் முன்னிலையில் சீஸரின் சடலத்தை வைத்து புரூட்டஸ் ஜனங்களுக்கு சமாதானம்

Page 55
14
சொல்லவேண்டியிருக்கிறது. சீஸரின் அபிமான நண்பன் மார்க் அன்டணி புரூட்டஸின் அனுமதிபெற்று, மகாஜனங் கள் முன்னிலையில் பேச வந்திருக்கிருன். கொலை செய்த வர்களைக் குற்றஞ்சொல்லாமல் சீஸரை வேண்டுமானற் புகழ்ந்து பேசலாமென்று மார்க் அன்டணிக்கு நிபந்தனை. ஹோ ஹோவென்று ஜனக்கூட்டம் திரண்டு நிற்கிறது. மேடையில் புரூட்டஸ் முதலானேர் சாவதானமாக அமர்ந்து இருக்கிருர்கள். ஜனசந்தடி அடங்க புரூட்டஸ் பேச ஆரம்பிக்கிருன் .
ஜன இரைச்சல் அவன் குரல் கேட்டுத்தணிகிறது.
புரூட்டஸ்:
*" ரோமர்களே, தேசமக்களே, அன்பர்களே! எமது இலட்சியத்தின் பேரால் கேட்கின்றேன். செவி மடுங்கள். தெளிவாகச் செவி மடுக்க விரும்பினல் அமைதியாயிருங்கள். என் கெளரவத்தின் மீது ஆணை. என்னை நம்புங்கள். என்னை நம்புவதானுல் என் கெளரவத்தை மதியுங்கள். உங்கள் அறி வைக்கொண்டு என் கூற்றை ஆராயுங்கள். நிலை மையைச் சரியாக நிதானித்துக்கொள்ள உங்கள் உணர்வைத் தட்டியெழுப்புங்கள்.
இந்தப் பேரவையில், சீஸரின் உயிருக்கு உயிரான நண்பன் எவனும் இருந்தால் சீஸர்மீது எனக்கிருந்த அன்பு, அவனுடையதை விடக் குறைந்ததல்ல என்பதை அறிந்து கொள்ளட்டும். அப்படியா ஞல் சீஸருக்கு எதிரியாக புரூட்டஸ் ஏன் கிளம் பினன் என்று அவன் கேட்டால் இதோ பதில் சொல்கிறேன். எனக்கு சீஸர் மீதுள்ள அன்புக் குறைவினலல்ல. ரோமின் மீதுள்ள அன்புப் பெருக்கத்தால் அப்படிச் செய்தேன். சீஸர் உயிர்

15
வாழ்ந்து அனைவரும் அடிமையாக வாழ்வதையா அல்லது சீஸர் மடிந்து அனைவரும் சுதந்திர மனித ராய் வாழ்வதையா விரும்புகிறீர்கள்? சீஸர் என்னை நேசித்தான். அவனுக்காகக் கண்ணிர் சிந்து கிறேன்,அவன் அதிர்ஷ்டசாலியாயிருந்தான்.அதற் காக அகமகிழ்கிறேன். அவன் தீரணுய்த் திகழ்ந் தான். அவனைக் கனம் பண்ணுகிறேன். ஆனல் அவன் பேராசைக்காரணுயிருந்தான். அதனல் அவனைக் கொலைசெய்தேன். அவன் அன்புக்கு, கண்ணிர் காணிக்கை. அவன் அதிர்ஷ்டத்துக்கோ அக்களிப்பு அர்ப்பணம். தீரத்துக்கு மரியாதை அஞ்சலி. அவன் பேராசைக்கு மரணம் பரிசு. அடிமை வாழ்வை விரும்பும் அற்ப மனம் படைத்த எவரேனும் இந்த அவையில் இருக்கிருரா? இருந் தால் பேசட்டும். ஏனென்ருல் அவர் மனதை நான் புண்படுத்துகிறேன். ரோமனுய் வாழத் தகுதியற்ற கடூர மனங்கொண்ட எவனேனும் இங்கு உண்டா? இருந்தால் பேசட்டும். ஏனென் ருல் அவன் மனதை நான் புண்படுத்துகிறேன். தன் தேசத்தை நேசிக்காத கீழ் மகன் எவனேனும் இங்கு இருக்கிருன? இருந்தால் பேசட்டும். ஏனென்ருல் அவன் மனதை நான் புண்படுத்து கிறேன். உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.'"
குரல்கள்:
H65
சபையிலிருந்து கேட்கின்றன. 'எவருமில்லை, புரூட்டஸ்.எவருமில்லை.'
தொடர்கிருன். 'அப்படியானல் என் பேச்சால் புண்பட்ட மனத்தினர் இங்கு எவருமில்லை. நீங்கள் புரூட்டஸ்"க்கு எதைச் செய்யக் கூடுமோ அதை விட அதிகமாக சீஸருக்கு எதையும் நான் செய்து

Page 56
16
விடவில்லை. அவனுடைய மரணச்சேதி மாசபை யில் பதியப்பட்டிருக்கிறது. அவன் செய்த நன் மைகளைப் பொறுத்தவரை அவனுடைய மகிமைக் குப் பங்கம் இழைக்கப்படவில்லை. எந்தக் குற்றங் களுக்காக அவன் மடிந்தானே அந்தக் குற்றங் களால் அவன் புகழுக்கு மாசு கற்பிக்கப்படவில்லை. இதோ மார்க் அன்டனி துணைவர சீஸரின் சடலம் வருகிறது. ’’ மார்க் அன்டனி நுழைந்து சனசந்தடி அடங்க, புரூட்டஸ் தொடர்கிருன்.
ԼվՅ5 சீஸரின் மரணத்தில் பங்கு கொள்ளாத மார்க் அன்டணியும் இந்த மரணத்தின் இவாபத்தை அனுபவிக்கப்போகிருன். சாம்ராஜ்யத்தில் அவன் இடம் பெறுகிமு ன். உங்களில் எவர் தான் இடம் பெறவில்லை? நான் செல்லுமுன் ஒரு வார்த்தை. ரோமின் நன்மைக்காக எப்படி என் உயிர் நண் பனைக் கொன்றேனே, அப்படியே என் மரணம் என் தேசத்துக்குத் தேவைப்படும்போது என்னை யும் கொன்று கொள்ளவும் என் கட்டாரி என்வசமே தயாராயிருக்கிறது’
புரூட்டஸின் வாய்ச் சாதுரியத்துக்கு வசப்பட்டு உண்மையுணராதவராய் நிற்கிருர்கள் மக்கள். அப்போது புரூட்டஸின் அனுமதி பெற்று மேடையேறிப் பேச ஆரம் பிக்கிருன் மார்க் அன்டணி. புரூட்டஸோ அகன்றுபோய் விடுகிறன். அன்டணியின் வாயிலிருந்து ஷேக்ஸ்பியர் கோத்து வழங்கும் மணிமணியான சொல்மாரி பொழிய ஆரம்பிக்கிறது.
பேச்சுப்பாணியில் புரூட்டஸ், அன்டனி இருவரின் பேச்சுக்களின் நடையே தனித்துவமாய் ஒலிப்பதைக் கவனியுங்கள்.

17
மார்க் அன்டணி:
** அன்பர்களே, ரோமர்களே, தேசமக்களே! நான் சீஸரைப் புகழவன்று. அடக்கம்பண்ண வந்திருக் கிறேன். மனிதன் செய்யும் தீவினைகள் அவன் மடிந்தபின்னும் வாழ்கின்றன. அவனுடைய நல் வினைகள் அவனுடைய பிரேதத்தோடு புதைகுழிக் குப்போகின்றன. சீஸருக்கும் அப்படியே ஆகட்டும் .
* "மேன்மை மிக்க புரூட்டஸ் , சீஸர் பேராசை பிடித்தவன் என்று உங்களுக்கு எடுத்துரைத்தார். அது உண்மையானல் அது மாபெரும் குற்றமே! அந்த மாபெரும் குற்றத்துக்கு சீஸர் மாபெரும் தண்டனையை அனுபவித்து விட்டான். .
* புரூட்டஸ் முதலானேரிடம் உத்தரவு பெற்று, சீஸரின் மரணச்சடங்கில் நான் பேச வந்திருக்கிறேன். புரூட்டஸ் கண்ணியவான். மற்றவர்களும் அப்படிய்ே! எல்லோரும் கண்ணியர்கள்.
‘சீஸர் என் நண்பன். எனக்கு விசுவாசமாக நடந்தவன். நீதியாய் நடந்தவன். ஆனல் அவன் பேரா சைக் காரனென்று புரூட்ட ஸ் சொல்கிருர், புரூட்டஸோ கண்ணியவான்.
** சீஸர் பலரைச் சிறைப்பிடித்து ரோமிற்குக் கொண்டு வந்தான். அவர்கள் செலுத்திய திறை பொது நிதிச்சாலையை நிறைத்தது. சீஸரின் இச் செயல் பேராசை மிகுந்ததா? ஏழைகள் கண்கலங்கியபோது சீஸர் கண்ணிர் சிந்தி அழுதிருக்கிருன். பேராசைக்காரனுக்கு இதைவிடக் கடின சித்தம் வேண்டும். ஆயினும், அவன் பேராசைக் காரனென்று புரூட்டஸ் சொல்கிறர். புரூட்டஸோ கண் னியவான்.

Page 57
18
‘ஒரு நாள் உங்கள் முன்னிலையில், நீங்கள் பார்த் திருக்க, மன்னர்களுக்கான மணிமுடியை நான் சீஸரிடம் மூன்று தடவை கையளிக்க, அவன் மூன்று தடவையும் நிராகரித்தான். இது பேராசையா? இருந்தும் அவன் பேராசைக்காரனென்று புரூட்டஸ் சொல்கிருர் . புரூட் டஸோ நிச்சயமாய் ஒரு கண்ணியவான்.
"புரூட்டஸின் கூற்றைத் தவறென்று நீரூபிக்க, நான் இங்கு பேசவில்லை. எனக்குத் தெரிந்ததை மாத்திரம் எடுத்துரைக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் நீங்கள் சீஸரை அன்போடு நேசித்தீர்கள். அதற்குக் காரணம் இருந்தது. ஆனல் இப்போது அவன் மறைவுக்கு நீங்கள் வருந்தாமலிருப்பதற்கு மாத்திரம் என்ன காரணமிருக்கிறது?
ஓ! நீதித்தேவதையே! நீ புரட்டர்களான மிருகப் பிறவிகளிடம் சேர்ந்துவிட்டாய். மனிதர்களோ தங்கள் புத்தி சுவாதீனத்தையே இழந்துவிட்டார்சுள். சில விஞடி நேரம் மெளனம் கோலோச்சிகிறது!
மன்னியுங்கள்! என் இருதயம் என் வசமில்லை! அது அதோ சீஸரோடு அந்தப் பிரேதப் பேழைக்குள் கிடக்கிறது. அதைத் திரும்பப் பெறும்வரை சற்றே தாமதிக்க அனுமதியுங்கள்.நேற்ருே, சீஸரின் ஒரு சொல் லுக்கு இந்த உலகமே ஈடாக இருந்தது. இன்ருே மதிப்ப தற்குத் தாழ்மையான ஒரு மனிதன் கூடக் கிடைக்காமல் அதோ அவன் கிடக்கிருன்.
பெரியோர்களே! உங்கள் உள்ளத்துக்கும் அறிவுக் கும் சினமூட்டி உங்களைப் புரட்சிக்குத் தூண்டினேனுணுல், புரூட்டஸ"சக்கும் கசியஸுக்கும் துரோகம் செய்தவனுவேன். அவர்களோ கண்ணியமானவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களுக்கு நான் துரோகம் செய்ய மாட் டேன். இத்தகைய கண்ணியர்களுக்குத் துரோகமிழைப்

19
பதைவிட, இறந்து போனவனுக்கும் எனக்கும் உங்களுக் கும் நான் துரோகம் செய்யவே விழைகிறேன்.
ஆனல் இதோ சீஸரின் முத்திரையிடப்பட்ட பத் திரம் ஒன்று. அதை அவன் அறையில் நான் கண்டெடுத் தேன். அவனுடைய உயில் இது. உரிமைச்சாசனம் இது. மகாஜனங்கள் மட்டும் அவனுடைய இந்தப் பிரகடனத் தைக் கேட்டால். இல்லையில்லை; என்னை மன்னியுங்கள். இதை நான் வாசித்துக்காட்டப் போவதில்லை.
* வாசித்தால்.சீஸரின் பிணத்திலுள்ள காயங்களை மகாஜனங்கள் சென்று முத்தமிடுவார்கள். தங்கள் கைக் குட்டைகளில் அவனுடைய புனித இரத்தத்தை ஒற்றி எடுப்பார்கள்! ஆமாம்! அவனுடைய ஒரு சிகைமயிரை இரந்திரந்து பெறுவார்கள். அதைப்பேணிக்காத்து விலை யற்ற குடும்பச் சொத்தாகத் தங்கள் பரம்பரைக்கும் உயில் எழுதி வைப்பார்கள். '
குரல்கள், ' உயிலைப் படியுங்கள்.உயில் உயில். சீஸரின் உரிமைச்சாசனத்தைப் படியுங்கள்’’ என்று எங் கும் ஒலித்து எதிரொலி கிளப்புகின்றன.
அன்டணி தொடர்கிருன். "அமைதி. அமைதி. உயிலைப்படிக்கும் படி என்னை வற்புறுத்துகிறீர்களா? அப் படியானல் முதலில் அந்த உயிலை எழுதியவனை ஒரு தடவை பாருங்கள். உங்கள் நெஞ்சிலே ஈரமிருந்தால், கண்ணிர் சிந்துவதற்கு இப்பொழுதே தயாராகிக் கொள்ளுங்கள். சீஸரின் இந்தப் போர்வையைப் பாருங்கள். இதோ இந்த இடத்தில் தான் கசியஸின் கட்டாரி பாய்ந்தது. கஸ்கா ஏற்படுத்திய காயத்தைப் பார்த்தீர்களா? இதோ, சீஸர் உயிராக நேசித்த புரூட்டஸின் கட்டாரி பாய்ந்த இடம் . கட்டாரியை அவன் இழுத்ததும் சீஸரின் இரத்தம் எப்படி அதைப் பின் தொடர்ந்து போய் வழிந்திருக்கிறது.

Page 58
2O
புரூட்டஸா இப்படிச் செய்தானென்று அறியத்தான் அப் படி வழிந்ததோ? ஏனென்ருல் உங்களுக்குத் தெரியும் . சீஸருக்கு புரூட்டஸ் தேவதூதன். சீஸர் அவனை எவ்வளவு நேசித்தானென்பதைத் தெய்வமே அறியும். அதி கடூரமான கட்டாரிக் குத்து அவனுடையது தான். புரூட்டஸ்" ம் தன்னைக்குத்தியதை சீஸர் கண்டதும், துரோகிகளின் ஆயுதங்களை விட இந்த நன்றிக்கேடே சீஸரின் இதயத்தைப் பிளந்தது. உடனே இந்தப்போர்வையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சீஸரெனும் பெருமகன் வீழ்ந்தான்
ஒ! என் தேச மக்களே, அந்த வீழ்ச்சி தான் எப்படிப்பட்டது? அப்போது நானும் நீங்களும், நாங்களனை வரும் வீழ்ந்தோம்.
**ஆ! இப்பொழுது அழுகிறீர்கள். இரத்தத்தின் துளிகளை உங்கள் கண்களில் காண்கிறேன். இவை விலை மதிப்பற்ற துளிகள். கருணையுள்ளம் படைத்தவர்களே! சீஸரின்போர்வையைப் பார்த்தா இவ்வளவு அழுகிறீர்கள்? இதோ சீஸரைப் பாருங்கள். துரோகிகளால் சின்னபின் னப்படுத்தப்பட்டுக்கிடக்கும் சீஸ் ரைப் பாருங்கள்.
குரல்கள், ‘ஒ சீஸர் .சீஸர்.துரோகிகள். பழிக் குப்பழி. பழிவாங்கித்தீருவோம். ' என்று ஒக்கலித்து முழங்குகின்றன. அன்டணி அக்கணத்தைப் பிடித்துக் கொள்கிருன். பேச்சுத் தொடர்கிறது:
நண்பர்களே, என் இனிய நண்பர்களே. என் பேச்சு உங்களை வெகுண்டெழச் செய்ய விடாதீர்கள். இந்தக்காரியத்தைச் செய்தவர்களோ கண்ணியமானவர் கள். அவர்கள் அதைச் செய்யச் சீஸர் மீது தனிப்பட்ட குரோதம் என்ன இருந்ததோ நான் அறியேன். அவர்கள் புத்திமான்கள். கண்ணியவான்கள். ஆகையால் அவர்கள் காரணங்களோடு உங் களுக்குப் பதில் சொல்வார்கள். உங் கள் இதயங்களை வசப்படுத்த நான் இங்கு வரவில்லை. நண்

21
பர்களே. புரூட்டஸைப்போல நான் பேச்சில் வல்லவனல் லன். உங்களுக்குத் தெரியும். என் நண்பனை நேசிக்கும், மனதில் பட்டதைப் பச்சையாகச் சொல்லி விடும், சாதா ரண பேர்வழிநான். இங்கு என்னைப் பேச அனுமதித்தஅவர் களும் அதை அறிவார்கள். மனிதரின் இரத்தத்தைக் கொதித்தெழச் செய்யும் யுக்தியோ சொற்களோ, தகுதி யோ, செயலோ, உரையோ, நாவன்மையோ எனக்கில்லை. உங்களுக்குத் தெரிந்ததையே திருப்பிச் சொன்னேன்! ஊமையின் வாய்களாய்ச் கிடந்த சீஸரின் பரிதாபகரமான காயங்களை உங்களுக்குக் காட்டி எனக்காக அந்தவாய் களைப் பேசுவித்தேன். ஆனல் நாவன்மை படைத்த புரூட் டஸ் , மார்க் அன்டணியாக இருந்தால் அந்த மார்க் அன் டணி உங்கள் உணர்ச்சிகளைக் குமுறியெழச்செய்து. சீஸ் ரின் புண்கள் ஒவ்வொன்றையும் நாக்குகளாக்கி, அவற்றின் அசைவால், ரோம தேசத்தின் கடினக்கற்பாறைகள் கூடக் கசிந்து கனலேறி, கலகப்புரட்சிசெய்ய வைத்திருப்பான்.'
குரல்கள். ‘புரட்சி. புரட்சி, செய்வோம். புரூட் டஸை ஒழிப்போம். புரட்டர்களுக்குத் தீ மூட்டுவோம்' என்று ஆக்ரோஷிக்கின்றன.
ஜனசந்தடி எழுந்தடங்குகிறது.
மார்க் அன்டணியின் வார்த்தைகள். மந்திர வார்த்தைகள். கேட்டமாத்திரத்தில் மக்களைக் கிளர்ந்தெழச்செய்யும் மந்தி ரச் சொற்களை அவன் உதிர்த்துவிட்டான். துப்பாக்கி ரவை கள் போல நெஞ்சைத் துளைத்துச் செல்லும் வார்த்தைச் சேர்க்கையினல் பணிக்கப்பட்டு அவன் இட்டதெல்லாம் செய்யத் தயாராக நிற்கிறது மக்கள் கூட்டம். " மந்திரம் போலொரு வார்த்தை வேண்டும்’ என்று கேட்டானே பாரதி. ஷேக்ஸ்பியருக்கு அது ஏற்கனவே சித்தித்துவிட் டது. மார்க் அன்டனி போன்ற கதாபாத்திரங்கள் மூலம்

Page 59
22
ஷேக்ஸ்பியர் இந்த மந்திரங்களை உச்சரிக்கிருன். அவற்றில் கட்டுண்டு நாம் மெய்மறந்துபோகிருேம். சொற்களுக்குக் கட்டளையிட வல்லவப்ம்னன வார்த்தைகளின் ஏக சக்கர வர்த்தியாக ஷேக்ஸ்பியர் தோற்றமளிக்கிருன் ,
எல்லா நாடகங்களிலும் வரும் எல்லாப்பாத்திரங்க ளுக்கும் ஷேக்ஸ்பியர் பொதுவான வசன நடை, கவிதை நடைகளைக் கையாளுவதில்லை. அவனுடைய ஆயிரத்துக்கு மேற்பட்ட விவித கதாபாத்திரங்களும், தத்தமக்கே இயல் பான பேச்சு மொழியையும் பேச்சு முறையையுமே கையா ளுவதை அவனுடைய நாடகங்களிற் காணலாம். கதை க்கருக்களை மட்டுமன்றி, பாஷை நடையையும் கையாளும் முறையில் ஷேக்ஸ்பியர் யதார்த்த வாதி. அதனுலே தான் அவனுக்கு முன்பு நாடகாசிரியர்களாகவும் கவிஞர்களாக வும் பயின்ற பிறர் காணுத வெற்றியை அவன் காணமுடிந் தது.
அவனது சமகால நாடகாசிரியர்களுக்கும் ஷேக்ஸ் பியருக்கும்இடையிலுள்ள பிரதான வித்தியாசங்கள், இந்த யதார்த்தத்தன்மையிலும், காத்திரமான முறையில் எளிமை யான கருத்துக்களையும் கையாளும் வன்மையிலுமே தங்கி யுள்ளன. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பெரும்பாலானவை சரித்திர சம்பவங்களையும் புராண வரலாற்றுச் சம்பவங் களையும் ஆதாரமாகக்கொண்டவை. ஆங்கிலச்சரித்திரத் தைப் பற்றிய ஆறு நாடகங்கள், ரோமசரித்திர சம்பவங் கள்கொண்ட மூன்று நாடகங்கள் போக, ஹம்லட் , மன் னன் வியர், மக் பத் போன்ற நாடகங்கள்கூட கர்ண பரம்பரை வரலாறுகளை ஆதாரமாகக்கொண்டவை. உண் மைச்சரித்திர நிகழ்ச்சிகளை வைத்து எழுதும் நாடகங்களில் கடந்தகாலத்தின் யதார்த்த நிலை வழுவக்கூடாது.
கடந்த காலத்தைப் புதுப்பித்துக் காட்டும் முயற்சி யில் அதிகம் ஈடுயாடு கொண்டதால் ஷேக்ஸ்பியருக்கு உண்மை, இலக்கியத்துக்கு இன்றியமையாதது எனப் புலப்பட்டது. இதனுல் சரித்திர நாடகங்களில் மட்டுமன்றி

23
இதர நாடகங்களிலும் உள்ளதை உள்ளவாறு அமைத்து,
இயற்கைப் பரிமளிப்புடன் பாத்திரங்களைப் படைத்தான். சரி த்திர நாடகங்களையே பிறர் கற்பனைப் போலியமைப்பில்
உருவாக்குகையில் கற்பனைக்கதைகளில் கூட, உண்மை நிலை
தவருத யதார்த்தத்தை உறுதிசெய்து காட்ட அவனல்
முடிந்தது. நாலே வசனங்கள் பேசி மறையும் அவனுடைய
நாடக பாத்திரம் கூட, மறக்க முடியாத வார்ப்புடன், மனதில் பதிந்து விடுவதற்குக் காரணம் அப்பழுக்கற்ற
யதார்த்தத்துடன் அவன் பாத்திரத்தைப் படைத்திருப்பது
தான.
அன்டணியும் கிளியோபாத்திராவும் என்ற நாட கத்தில் கிளியோபாத்திரா தான் தற்கொலை செய்து இறக் கப்போகும் தறுவாயில் கூட பாத்திரத்தின் யதார்த்தத் தன்மைக்குப் பழுது சேர்க்காமல் இயல்பான மேட்டிமை யோடே பேசுகிருன், தோழியைப் பார்த்து அவள் சொல் கிருள்.
கிளியோபாத்திரா:
போர்வையைக் கொணராய், எந்தன் பொன்முடி கொணராய் பாங்கி! பார் விடுத் தமரப் பேறு பயின்று யான் நிலைத்தே வாழும் ஆர்வ மொன்றுடையேன், திராட்சை அதிரசம் இனி என் நாவிற் சேர்வது மிலை, என் காதிற் சேர்வது அள்டணியின் ஒசை !
தீயினிற் காற்று யான், என் தேகமாம் கழிவை நீக்கிப் போயென தன்பைச் சேர்வேன்! பொள்ளென நிகழுமாயின் ஆயுளின் பிரிவு, காதல்

Page 60
24
ஆடவன் கிள்ளல் நோவை ஆயுமப் போதும்; ஆசை எழும்புதல் போலும் இன்பம்!
கிளியோபாத்திராவுக்குப் போலவே ஷேக்ஸ்பிய ருக்கும் நாடக அரசனுக்குரிய ராஜ மிடுக்கு உண்டு. வேறு பரந்து பட்ட விஷயங்களிற் பார்வை செலுத்தி மனித இயல்புகளின் தலைசிறந்த சைத்திரீகனக விளங்கி, மயிலின் தோகை போலும் செட்டுமட்டான சீரமைதிகள் பொலிந்த நாடகங்களை வழங்கிய ஷேக்ஸ்பியர் இயற்கவி. வரம் பெற்ற நாடகவள்ளல். காலைவந்ததும் கதிரவனிடம் இருந்து பிரபைகள் எறிப்பது போலவும், வேளை வந்ததும் ஆற்றுப்படுக்கையில் நீர் ஊற்றுச் சுரந்து வருவது போலவும் கொண்டல் வீசியதும் காட்டு மூங்கிற் தருக்களின் வண்டு திய தொளைகளிலிடுந்து நாதம் ஒலிப்பதுபோலவும்,ஷேக்ஸ் பியரிடமிருந்து காவியத்தின் மது சுரந்தது. அந்த மதுவைப் பருக்கி மக்களுக்குச் சிரிப்பூட்டவும் சிலிர்ப்பூட்டவும் கண் ணிர் பெருகச் செய்யவும் அவனல் முடிந்தது.
எத்தத் தத்துவ விதிக்கும் சிறைப்படாமல் மனித வாழ்க்கையின் சகலாம்சங்களையும் தழுவி, எதையும் ஒதுக் கித் தள்ளாமல், யதார்த்த வாழ்வை கவிதைக் கற் பனைகளுடன் இணைத்து, பண்டிதர் தொட்டுப் பாமரர் ஈருக பல்வேறு வாரியான மக்சளையும் கவரும் ஷேக்ஸ்பிய ரின் நாடகம் அழகுறையும் ஜீவநதி, கலையின் மீதோ, உண்மையின் மீதோ இன்பியல் மீதோ, பெல்லியல் மீதோ புளசியற்சுவை, அங்கதச்சுவை, எதன் மீதாயினும் தாக மாயிருக்கிற எவரேனும் அவர்களின் மாறும் மனேநிலையின் ஒவ்வொரு கணத்திலும் ஏற்படக்கூடியதாகத்தைத் தீர்க்கத் தக்க அந்த ஒரு சிறங்கை தண்ணிர், இந்த ஜீவநதியிற்
கட்டாயம் கிடைக்கும்.
大大大