கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 1999.07

Page 1
مصر ܢܬܐ.
K
alappai 21
 
 
 
 

ISSN: 1328 - 1523
apu
1+5 -
11 1 1 1+1 1 : 11
1999 {Lقگے

Page 2
EDS
(In a new Location) FOK. ALLKINDS OF SOUTH INDIAN & SK LANKAN FOOD & SNACKS
DINE IN, TAKE AWAY OR HOME DELIVERY
(Addl. Charges apply) CATERING AVAILABLEFOK 57ECALEVENT G
Tel: (O2) 9748 18419737 9.884 (H)
164 Parramatta Road, Auburn N.S.W. 2144
சிட்னி வானர் அலைகளில் வெளர்ளி தோறும் 1O7.3 FM ges) இரவு 8.00 மணி முதல் 9.00 மணிவரை கேட்டு மகிழத் தவறாதீர்கள்
மேலதிக விபரங்களுக்கு Sydney Tamil Osai
O414974. 495 P.O.BOX - 1355
Burwood
O419 212 711 NSW 2134
 
 
 

KALAPPA
மனித மனத்தை உழுகின்ற ༄༽
“as as apu உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
“கலப்பை, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகை
b6fJL?Jgf6 :- Aus. S2.50 ஆண்ருச்சந்தா D 6 AbİT (G :- Aus. S10.00 Q6).J6îbîT (6) :- Aus. SS20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பய் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. (5dfg பாக்கியநாதன் Tele: (02)96882759 Our Message Bank Tele: (02)9294 1238 'KALAPPA” Sydney University Tamil Society P.O. Box 40, Wentworth Bldg.,
University of Sydney, NSW 2006 AUSTRALIA
Email suts(a)tig.com.au
அகதிகள்
கலப்பையை வாழ்த்துகின்றார்கள். s இலங்கை அரசியல், யுத்தம் & அகதி.1 கொசோவோ அகதிகள். 12 ஆறுதல் பரிசு பல .14 மகளா? மருமகளா?.19 பாவக்காயிலும் புண்ணியமுண்டு.22
The Cliff Walkm2
சிட்னியில் நாடக அனுபவங்களும்.26 சிவப்பு உலகம். 30 கவிக்கோ அப்துல் ரகுமானுடனான.31 கல்வி திருமணத்திற்கு தடையா?.33 Qյ56)ւծ 8.JrÙաnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn.36 தமிழர் பண்பாடும் விழுமியங்களும். 37 நேசம் மறக்கவில்லை நெஞ்சம். 45 குடமுழுக்குக் கண்ட சிட்னி முருகன்.$1 Travels of a Friend. 55 இறைவனின் கருணைu.
சிட்னியில் தமிழ் நிகழ்ச்சிகள் 1999
சொல் நிரப்பற் போட்டி இல 11.
அர்ச்சனைக்கு அவளும் ஒரு மலர்.59 அவுஸ்த்திரேலிய அரசின் குடிவரவுக்.9 தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்.75
சுமைதாங்கிகள்.n:18 நியு சவுத் வேல்ஸ் மாநில HSC யில்.80 ஆசிரியர் குழுவின் இதய பேனாவிலி.85 கலப்பை நிர்வாகக் குழு. 88
Internet Web Site: V http:/homepages.tig.com.auf-sutsl.ノ
அட்டைப்படம்: லோகேந்திரன் கௌரிசங்கர் வடிவமைப்பு : கேதீஸ்வரன் பொன்மயிலைநாதன்
انگي
Proudly sponsored by University of Sydney UNION

Page 3
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
வணக்கம். கலப்பை ஐந்தாவது வருட விழாவைக் காணும் இந்நன் நாளில், வாசகப் பெருமக்களின் ஆதரவுக்கு
நன்றி கூறுகின்றோம். கலப்பையின் பல :
இதழ்களை வாசித்த உங்களுக்கு, கலப்பை ஒரு சமூகச் சஞ்சிகையாக மிளிர்வதை அறிவீர்கள். கலப்பை சஞ்சிகை யாரைப் போய்ச் சேர்கின்றது? என்று அறிய முற்பட்ட வேளையில், புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எதை வாசிக்க விரும்புகின்றோம்? எதை அறிய விளைகின்றோம்? என்ற கேள்விகள் எழுந்தன. புலம்பெயர்ந்த தமிழர்கள் யார்? தமிழில் புலமை பெற்றவர்களா? அல்லது தமிழைத் தமது மொழி என்ற அளவில பெருமைப் பட்டுக் கொள்பவர்களா? ஒரு காலத்தில் எமது தாயம் நாடுகளில வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்றால் அதில் இலக்கியத் தரம் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இன்றைய தமிழ்ப் பொதுமக்கள் எதை விரும்புகின்றனர்? குறிப்பாகப், புலம் பெயர் நீத தமிழர்கள். எம்மால் எடுக்கப்பட்ட விபரங்களின்படி, பயனுள்ள விடயங்களைத் தெளிவான, இலகு மொழியில் வழங்கப்படுவதையே இவர்கள் விரும்புகிறார்கள். கலப்பையில், யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆக்கங்கள் அமைவதை நீங்கள் அறிவீர்கள். அதில் ஒரு தரம், எடை இருக்கவேண்டும் என்பது எமது எனண்ணக்கருத்து. அத்துடன் இங்குள்ள தமிழர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினரைத் தமிழில் எழுதவும், வாசிக்கவும் ஊக்கப்படுத்துவதும், எமது குறிக்கோள்களில் ஒன்று. இலக்கிய சுவை பருக விரும்புபவர்களுக்கென வேறும் Ꮣ 1 6Ꮩ) சஞ சி ைகள் வெளிவருகின்றன. எனவே கலப்பை தொடர்ந்தும் தனக்கேயுரிய பாணியில் வெளிவரும் என று கூறிக் கொள்கின்றோம்.
இன்றைய தலையங்கம் - அகதிகள். யார் அகதிகள்? கதி அற்றவர்கள்!! ஐயோ நாங்கள் இல்லை! என்போம் நாம். அகதிகள் என்றால், தமது விருப்பத்திற்கு மாறாகத் தமது சொத்துச் சுகங்கள், வீடு வாசல்களை விட்டு வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் இனம், மொழி, மதம் , நாடு எண் ற வகையில் எதிர்நோக்கக் கூடிய பீதியினால் மீண்டும் தமது சொந்த இடத்திற்குத் திரும்ப
முடியாதவர்கள்! ஐக்கிய நாடுகள் சபையினி அகதிகள் பணியகக் கணக்கெடுப் பினர் படி, 2000 tñ
ஆண்டளவில் உலக அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியன்களைத் தாண்டிவிடும் என்று நம்பப்படுகின்றது.
சில வாரங்களின் முன், எல்லாத் தொலைக் காட்சிச் சேவைகளிலும் அகதிகளின் சோகநிலை தான் முக்கிய செய்திகள். தமிழ் அகதிகளா அவர்கள்? இல்லை, கொசவோ அகதிகள் . அவர்களில் நாலாயிரம் அகதிகளை, அவுஸ்திரேலிய அரசாங்கம் ‘இடம்பெயர்ந்த மக்கள் (displaced people) என்ற பெயரில் இங்கு வர அனுமதித்துள்ளது. அதே சமயம், அவுஸ் திரேலியாவில தடுத் து வைக்கப்பட்டிருந்த சில தமிழ் அகதிகள் பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. கொசொவோ மக்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள்! போக இடமில்லை. வசிக்க வீடில்லை. தூங்கத் தாவாரம் இல்லை. குடிக்கக் குடிநீர் இல்லை. உண்ண உணவில்லை. அவர்கள் நிலைமை அவ்வளவிற்கு மோசம். அகதிகள் எங்கிருந்தாலும் பொதுவாக இதே நிலைதான். மனிதன் கறுப்போ, வெள்ளையோ, அவன் குருதியின் நிறம் சிவப்புத் தான்.
2 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

1999 وارارہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
அதேபோல அகதிகள், தமிழ் அகதிகள் என்றால் என்ன! கொசொவோ அகதிகள் என்றால் என்ன! எங்கும் அகதிகளின் நிலை ஒன்றுதான். என்ன வேறுபாடு என்றால், அமெரிக்காவின் ஆதிக்கம், எங்கு இருக் கண் றதோ? அந்த விடயங்களே உலகின் தலைப் புச் செய்திகள். மற்றவிடங்கள் முக்கியத்துவம் அற்றவை.
தாமாக விரும்பித் தமது நிலத்தை விட்டு வெளியேறுபவர்கள் அல்ல அகதிகள் . அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் அல்லது வெளியேற வேண்டிய சூழ்நிலையில் அவர்கள். மக்கள் ஏன் அகதிகள் ஆக்கப்படுகின்றனர்? ஐந்து முக்கிய காரணங்களை இங்கு குறிப்பிடலாம். 1) யுத்தம் - உள்நாட்டு, வெளிநாட்டு யுத்தத்தின் கொடிய, கோர முகத்தின் பினி னால் எத்தனை உயிர் ச் சேதங்கள். உடமைகள் பறிபோய், வீடிழந்து, தொழில் இழந்து, ஊதியம் அற்ற அவலநிலையில் எத்தனை கோடி மக்கள் . அதில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் 6I LD ghi தமிழி மக் களர் . எல்லாவற்றையும் விட்டுவிட்டுத், தாம் உயிர் தப்புவதற்காகப் பாதுகாப்பான வேறு இடத்திற்குச் செல்கின்றனர். சொந்த மணி னிலேயே அகதிகளாக்கப்பட்டவர்கள் பலர். வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இன்னும் பலர். 2) இயற்கை அனர்த்தங்கள் - வெள்ளம்,
சூறாவளி, வரட்சி, நோய்கள். 3) சர்வாதிகார ஆட்சிமுறை - ஆளும் வர்க்கத்தினர், மற்றவர்களைக் குறிப்பாகத் தமக்கு எதிரானவர்களை அடக்கி, ஒடுக் கி, அழிக்க முற்படும்போது அவர்கள் தமக்குப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று, பின் அரசியல் சூழ்நிலை தமக்குச் சாதகமாக அமையும் பொழுது மீணி டும் ğ5 LD ğ5 சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றனர். 4) குறிப்பிட்ட இனம், மொழி, சமய, பால், பாலியல் வர்க்கத்திற்கு எதிராக மற்றவர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள், துன்புறுத்தல்கள்
காரணமாக மக்கள் மற் றைய நாடுகளில புகலிடம் தேடிச் செல்கின்றனர்.
5) நாட்டினி வறிய பொருளாதார சூழ்நிலை காரணமாக அந்நாட்டு மக்கள் சுபீட்சமான வாழ்வைத் தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். தமக்கெனச் சிறந்த வாழ்வை தேடி, வெளிநாடுகளுக்குச் செல்லும் எவரையும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பணியகம் அகதிகளாகக் கருதுவதில்லை.
இவ்வாறு புலம்பெயர்ந்த அகதிகள் எங்கு செல்கின்றனர்? உள்நாட்டு அகதிகள் முகாம்களில் சிலர். வெளிநாட்டு அகதிகள் முகாம்களில் இன்னும் சிலர். சில செல வந்த நாடுகள் , இவர் களை மனிதா பரிமான ரீதியில் ஏற்றுக் கொள்கின்றன. அணி மைக் காலங்களில் மக்கள் குடியேறி வாழத் தொடங்கிய சில நாடுகள் (உ-ம்: அவுஸ்திரேலியா) தமது வளங்களை விருத்தி செய்வதற்கு அந்த நாட்டின் சனத்தொகை குறைவாக இருப்பதனால், வேறு நாடுகளிலிருந்து மக்களை குடியேற அனுமதிக்கின்றனர். சில நாடுகள் தமது அயல் நாட்டு மக்கள் கஸ்டத்தில் இருக்கும்போது அவர்களது நாட்டுக்குத் தற்காலிகமாகக் குடிவர அனுமதிக்கின்றனர். சில நாடுகளுக்கு இடையேயுள்ள உடன்படிக்கைகளுக்கு (பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள் - பிரித்தானியாவுடன்) இணங்க சில நாட்டு மக்களை குடியேற அனுமதிக்கின்றனர். இவ்வாறு குடியேறிய மக்கள் அந்தந்த நாட்டுக் கலாசார, வாழ்க் கை முறைகளுக்கு முகம் கொடுத்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்கள் நாமும் கண்ணுாடாக காண்பவை. சொந்த நாட்டைப் போல குடியேறிய நாட்டு வாழ்க்கை, எதிர்காலம் பலருக்குச் சுபீட்சமானதாக அமைவதில்லை.
இவ்வாறாகப் புலம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர், காலப்போக்கில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று விடுகின்றனர். அவர்களது நாட்டு
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 3

Page 4
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
நிலைமைகள் வழமைக் குதி திரும்பும்போது. அவ்வகதிகள் மீண்டும் தமது நாட்டுக் குத் திருமி பிச் செல்கின்றனர். சிலர் தாம் குடியேறிய நாட்டின் நிலமை தமது நாட்டு நிலமையிலும் மோசமாக இருப்பதனால் திரும்பிச் சென்று விடுகின்றனர். வேறு சிலர், புலம் பெயர்ந்த நாட்டினரால் வலுக்கட்டாயமாக மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப் படுகின்றனர். இவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும்போது, முன் பிலும் அதிக கஸ் டங்களை எதிர்நோக்கவேண்டி ஏற்படுகின்றது. ஆனால் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் பெரும் பாலானோர் , அந்த நீத நாடுகளிலிலேயே நிரந்தரமாகத் தங்கி விடுவதையும் காணலாம்.
எனவே, யார் அகதிகள் ? என்ற கேள்வியை பfர்ை டும் கேட்போமேயானால், எம்மில் பலரும் ஒரு வகையில், ஏதோ ஒரு காலகட்டத்தில் “அகதிகளாக இருந்தவர்கள் என்று உணருவோம். எமது நாட்டின் யுத்த நிலமைகளால் எந்தனை லட்சம் தமிழ்
மக்கள், விரும்பியோ, விரும்பாமலோ தமது சொத்துக்களை, நிலத்தை விட்டுவிட்டுப் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். 956) Family reunion 616 pub skill migration என்றும் இங்கு குடியேறியோர் பலர். யுத்தம், இனப் பிரச்சனைகளைக் காரணமாகக் கொணி டு, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக் காக வெளிநாடு வந்தவர்கள் நாம். இங்கு வந்தபின், சொகுசான, நிம்மதியான வாழ்வில் மூழ்கிவிட்ட நாம், எம்மை அகதிகள் என்று கூறிக்கொள்வதில்லை. தாய்நாட்டில் நாம் அகதிகளாக இருந்த வேளையில் எம்மீது இரக்கப்பட்டு, எமக் கு எத தனை G3 Li i உதவியிருப்பார்கள்? நாம் அகதிகளாக இருந்த வேளையில் அனுபவித்த துன்பம் எளிதில் மறக்கக்கூடியவையா? இன்றும் நாளாந்தம் எமது மக்கள் சொந்த
மணி னிலேயே அகதிகளாகி கப் படுகின்றனர். அன்று எமக்கு யாரோ உதவினார்கள். இன்றுள்ள அகதிகளுக்கு நாம் ஏன் உதவக் கூடாது? அவர்களில் ஒருவராவது அன்று எமது துயர் துடைத்தவராக இருக்கலாம் அல்லவா? கொசொவோ அகதிகள் என்னும் போது எமக்கு வரும் பரிதாபம், ஏன் தமிழ் அகதிகளில் வருவதில்லை? எமது இனத்தின் எதிர்காலத்தை எடுத்தச் செல் ல வேணி டிய இளம் தலைமுறையினரில் ஒருபகுதியினர் அகதிகள் முகாமில் வாடுகின்றனர். அவர்கள் எதிர்காலம் இன்று கேள்விக் குறியே! இவர்களுக்கு உதவும் முகமாகவே சிட்னியிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகத் தமிழ் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து ஒரு கலை நிகழ்ச்சி மூலமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இது போன ற பல வழிகளில் பல கலைக் கழக மாணவர் களர் மட்டுமல்லாமல் மற்றவர்களும் உதவ முன்வரவேண்டும்.
இன்று ஐக்கிய நாடுகள் சபை
அகதிகளுக்காகக் குரல் ஏழுப்பும் சக்தி வாய்ந்த அமைப்பாக உருவாகியுள்ள போதிலும் அகதிகள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கின்றது. வல்லரசு நாடுகள் தமது ஆயுத விற்பனையைக் கூட்டுவதற்கு, வறிய elp 60i DT Ló 26) 35 நாடுகளில் யுத் தங்களைத் துணி டிவிடுவது மட்டுமல்ல, மோதல்களை வளர்த்தும் வருகின்றன. எனவே வல்லரசு நாடுகள் தொட் டி ைலயும் ஆட் டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளும் வேலையைத் தான் செய்து வருகின்றன. அகதிகள் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றால் அதற்குக் காரணமான யுத்தங்கள், அரசியல் , வர்க்க வேறுபாடுகள் தீர்க்கப்படவேண்டும். விரும்புவோர் தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லக் கூடிய நிலை உருவாக வேண்டும். அப்படியான ஒரு சமாதானமான உலகில் அகதிகள் இருக்கமாட்டார்கள்.
4%f. რუსt,
4 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

Lp 1999 கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்راہ
கலப்பையை வாழ்த்துகின்றார்கள்
ஆசிரியர் குழுவை வாழ்துகின்றோம்
இந்த ஐந்து ஆண்டுகளும், மனித மனங்களை உழுது வரும் கலப்பையின் தமிழ்ப் பணி, தமிழர்களாகிய எம் அனைவருக்கும், குறிப்பாகப் பல்கலைகழக மாணவர்களாகிய எமக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் தரும் விடயமாகும். இந்த அன்நியச் ஆழலிலே, கலப்பைக் குழுவினர் நிலைநாட்டி வரும் இச்சாதனை என்றென்றும் தமிழ் வானில் ஓங்கிப் பல்லாண்டு காலம், வளமுடன் வாழ்ந்திட நாமும் வாழ்த்துகின்றோம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம்
அஞ்சலியின் உளமார்ந்த வாழ்த்துக்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகத் தமிழர் மனங்களை உழுது அரும்பணியை செய்யும் கலப்பைச் சஞ்சிகை, இனிவரும் காலங்களிலும் வெற்றிகரமாகத் தொடரவேண்டுமென அஞ்கலி தமிழ்ச் சங்கம் உளமார வாழ்த்துகின்றது.
அஞ்சலி தமிழ்ச் சங்கம் NSW பல்கலைக்கழகம்
UTS தமிழ்ச் சங்கம் வாழ்த்துகின்றது! நாடு கடந்து வந்து, நற்றமிழன் வாழுகின்ற நாடு தனில் தமிழுக்கு, நன்குயர வழிசெய்த கலப்பை எனும் சஞ்சிகையை வரப்புயர என்று வாழ்த்துகின்றோம்.
இங்ங்ணம்
UTS தமிழ்ச் சங்க மாணவர்கள்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 5

Page 5
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 واليايي
வாழததுககள
இ இடம்பெயர்ந்து வாழ்சின்ற தமிழர்களுக்கு மிகப் பெரிய சேவையைப்
புரிந்து வரும் சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினரின்
கலப்பைச் சஞ்சிகையின் ஐந்து வருட சேவையை வாழ்த்துகின்றோம். தங்கள் அரும்பணி புதிய நூற்றாண்டில் மென்மேலும் வளரவேண்டும் என மனமார வாழ்த்துகின்றோம்.
வாழ்க தமிழ் வளர்க கலப்பை
மேற்கு சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம்
மயூராவின் வாழ்த்துக்கள் பாரதியின் கனவையின்று தரணியிலே தலைவாங்கி ஏர் கொண்ட பெயருடன், எம் தேமதுரத் தமிழை தாய்நாடு விட்டு வந்தும், தமிழ் மணம் ஏங்கிநிற்கும் எம் மனங்களையே உழுது, தமிழுணர்வை விதைக்கின்ற கலப்பை, களம் பல காண கனிவான வாழ்த்துக்கள்
மயுரா, மக்குவாரி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்
கடல் கடந்து வாழ்த்துகின்றோம்! சிட்னிப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம், கலப்பையெனும் சஞ்சிகை மூலம், புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் எம் மொழி வாழவும், உலகத் தமிழ் மாணவர்களை ஒன்றுபடுத்தவும் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற மனமார வாழ்த்துகின்றோம்.
சங்கீத நாட்டிய சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.
6 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடி 1999
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
இலங்கை அரசியல், யுத்தம்
& அகதிகள்
எழில் பொங்கும் இயற்கை வளங்களுடன் இயற்கை கி காரணிகளால இநீதிய உபகண்டத்திலிருந்து பல கோடி வருடங்களின் முன் பாக்கு நீரிணையெனும் சிறு நீர்ப்பரப்பினால் பிரிக்கப்பட்ட சிறு தீவுதான் இலங்கை. இந்து சமுத்திரத்தின் முத்தென இன்று பலராலும் வர்ணிக்கப்படும் 65,610 Km பரப்பளவுள்ள இம் மாங்காய் வடிவச் சிறுதீவு முன்னர் சிலோன் எனிறுமி , இனிறு சிறீலங்கா எனறும் அழைக்கப்படுகின்றது. நீண்ட காலமாக இத்தீவில் இடம்பெற்றுவரும் இனப்பூசல் இன்று பெரும் யுத்தமாக உருவெடுத்தது மட்டுமல்லாமல், பல உயிர்களைப் பலியெடுத்து, லட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாக்கியுள்ளது.
இலங்கையில் வாழும் இரு பெரும் இனங்களாகிய சிங்களவரதும் தமிழரதும் மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். வரலாற்றுக் குறிப்பேடுகளின் படி இலங்கையின் முதற் குடியேற்றம் ஐந்தாம் நுாற்றாணர்டில் ஆரம்பமாகியது என்றும், இக் குடியேற்றவாசிகள், சிங்களவர்கள் என்றும் நம்பப்படுகின்றது. கி. மு. 800 - 200ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதியிலேயே தமிழரது குடியேற்றம் நடந்தது. சிங்களவர் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள். அவர்களது மொழியும் சமயமும் வட இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன. இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் குடியேறிய தமிழரது மொழி, சமயம், கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் - அனைத்தும் தென்னிந்தியத் தொடர்புள்ளதாகவே அமைந்தது. ஆதிக் குடியேற்றம் நடந்த காலகட்டத்திலிருந்தே சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே சிறுசிறு பிணக்குகள் இருந்தபோதிலும் இரு இனத்தவரும் சேர்ந்து வாழ்ந்த இடங்களில் அவர்களது கலாச்சாரப் பழக்க வளக்கங்கள் ஒன்றுபட்டதாகவே அமைந்தன. அவர்களிடையே நடந்த மாற்றுத் திருமணங்கள் அன்றைய சிங்களவரதும் தமிழரதும் ஒற்றுமையையே எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கையில் அணிநியராட்சி 18ம் நுாற்றாண்டில் ஆரம்பமாகியது. இலங்கையை முதன்முதலாக ஆணிட அன்நியர் போர்த்துக்கேயர்
4ტf. სრულyê
ஆவர். 1505ம் ஆண்டளவில் தொடங்கிய இவர்களது ஆட்சி, 150 வருடங்களாகத் தொடர்ந்தது. போர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சிபுரிந்தனர். இவர்களின் சிங்கள, தமிழருடனான மாற்றுத் திருமணத்தின் விளைவே இலங்கையின் நான்காவது இனமாகிய பறங்கியர். ஒல்லாந்தர் ஆட்சி 1802ம் ஆணிடுவரை இலங்கையில் நிலைத்திருந்தது. இக்காலகட்டத்தில் தொடங்கிய ஆங்கிலேயர் ஆட்சி, இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் பெறும் வரை
நீணடிருந்தது. ஆங்கிலேயரே முதனி முறையாக இலங்கையில ஒற்றையாட்சி முறையை
அறிமுகப்படுத்தியவர்கள். ஆனாலும் தமது ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கிற்காகப் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு இரு இனங்களிடையேயும் வேற்றுமை உருவாக மூலகர்த்தாக்களாக அமைந்தனர். பிரித்தாளும் தந்திரத்தின் முதல் படியே எண்ணிக்கையில் குறைவான இனமாகிய தமிழருக்கு மேலைத்தேயக் கல்வியைப் போதித்து, பெரும்பான மையரை அடக்கியாளும் அதிகாரிகளாகவும், உத்தியோகஸ்தர்களாகவும் ஆக்கியது. இதுவே பின்னர் “சிங்களம் மட்டும்” என்ற ஆட்சி மொழிக் கொள்கை கொணிடுவரப்பட்டதற்கும், அதனால் இன்றுவரை தொடரும் சிங்கள-தமிழ் இனப் பிரச்சினைக் குமி காரணமாக அமைந்தது.
1948ல் இருந்து சிறிது சிறிதாக நசுக்கப்பட்ட தமிழரது உரிமைகள் 1956ம் ஆண்டு பணிடாரநாயக்கா ஆட்சியின் கீழ், சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்டு தமிழரினி பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதுடன் முற்று முழுதாக நகக்கப்பட்டு விட்ட தமிழர்களின் நம்பிக்கை இலங்கையின் முதல் இனக்கலவரத்துக்கு வழிகோலியது. 1972ம் ஆண டு கொண்டுவரப்பட்ட அரச யாப்பு, தமிழர்களை
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 7

Page 6
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واوليني
இலங்கையினி பிரஜைகளாக அங்கீகரிக கவில்லை. இதனால கொதிப்படைந்த தமிழர், அன்றைய தமிழ் அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தினால் ஆட்கொள்ளப்பட்டனர். தாம் பெரும்பான்மையாக பாரளமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தமிழருக்கென ஒரு தனி நாட்டைப் பெற்றுத் தருவதாக வாக்காளர்களிடம் உறுதியளித்தனர். 1977ஆம் ஆணிடு தேர்தலில், தமிழ்ப் பகுதிகள் அனைத்திலுமே தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் , பாராளமன்றத்தில் ஒரு தமிழ்க் கட்சி எதிர்க்கட்சியாகி வரலாற்றுச் சாதனையையும் புரிந்தது. தாம் எதிர்க் கட்சி எனற பலத்தினாலும், தனிநாடு அமைவதை விரும்பாத சிலரின் தூண்டுதலினாலும் மனம் மாறிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தாம் தமிழ் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினர். அதற்கு மாறாகப் பாராளமன்றத்தை ஒரு களமாக உபயோகித்து தமிழரினி உரிமைகளைப் பெற்றுத் தருவதாக மறு வாக்குக் கொடுத்தனர். 1983ம் ஆணர்டு அரசினால் கொண்டுபரப்பட்ட பிரிவினையை ஆதரிக்கமாட்டோம்' என்ற சட்டமூலத்தில் கையெழுத்திடாததினால் கூட்டணியினர், பாராளமன்றப் பதவிகளைத் துறக்கவேண்டி ஏற்பட்டது.
அதேவேளை, அரசியல் ரீதியாகத் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனத் தீர்மானித்த தமிழ் இளைஞர்கள், 1970ம் ஆண டுகளிலி மறுக் கப்பட்ட தமி உரிமைகளை மீட்டெடுக்கப் பல குழுக்களாக ஆயுதம் ஏந்த ஆயத்தமானார்கள். இங்ங்னம் ஒன்றுபட்ட தமிழ் இளைஞர் குழுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் 1980, 1990களில தமிழ் மக்களினி முற்றமுழுதான ஆதரவைப் பெற்று அவர்களுக்காகக் குரல் எழுப்பும் ஒரே தமிழ் இயக்கமாக உருப்பெற்று விளங்கினர். ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமைந்த சிங்கள இராணுவத்தின் தாக்குதல் படிப்படியாக ஒவ்வொரு தமிழ்ப் பிரஜைக்கும் எதிராகத் தொடுக்கப்பட்டது.
பச்சைக் குழந்தையிலிருந்து பல் விழுந்த கிழவர் வரை ஒவ்வொரு இலங்கைத் தமிழனும்
இலங்கை அரசினருககும் இராணுவத்தினருக்கும் ஒரு தமிழீழ விடுதலைப் புலியாகத் தென பட்டானி ,
தமிழரையும் தமிழரது முன்னேற்றத்தையும் முற்றுமுழுதாக அடக் கியொடுக்குவதே இலங்கை அரசின் முக்கிய குறிக்கோளாக மாறியது.
1983ஆம் ஆண டு இரண டாம் முறையாக சிங் களப் பேரினவாதிகளால் அப்பாவித் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கைகளிலி, நுாற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 18,000 தமிழ் வீடுகள் சூறையாடப்பட்டன. 125,000 தமிழர் அகதிகளாய் இடம்பெயர்ந்தனர். இக்கலவரம் ஒரு உள்நாட்டு யுத்தமாகப் பரிணமித்தது. இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற இந்த யுத்தத்தினால் ஏற்கனவே வரண்ட இப்பிரதேசம் மேலும் வளமிழந்தது. மூன்று தசாப்தங்களாக மறுக்கப்பட்ட தம் உரிமைகளை அரசியல் ரீதியில் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் மீட்கமுடியும் என்ற நம்பிக்கையிழந்த தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான்.
இவ் இயக்கத்தினர் சிங்கள இராணுவத்தின் மேல் தாக்குதலிகளைத் தொடங்கினர். விரக்தியுற்ற தமிழ் இளைஞர்களின் உக்கிரமான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிங்கள இராணுவம் தம் சினத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மேல் திருப்பினர். பல கிராமங்கள் தேடுதல் என்ற பெயரில் சுற்றிவளைக்கப்பட்டன. தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஏதுமின்றி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இளம் யுவதிகள் பலர் பெற்றோரின் கண்முன்னாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பல கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஒரே தமிழ்ப் பத்திரிகை அச்சகம் உடைத்து
நொருக்கப்பட்டது.
இலங்கையில் அமைதியை நிலைநாட்டி அப்பாவித் தமிழருக்கு ஆதரவு வழங்க வருவதாகக் கூறிக்கொண்டு 1987ல் இலங்கை வந்திறங்கிய இந்திய அமைதி காக்கும் படை
8 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
இலங்கை இராணுவத்தின் பணியையே தொடர்ந்தது. இவர்களால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குணர்டு வீச்சுக்களாலும் ஷெல் தாக்குதல்களாலும் தமிழரின் சொதிதுக்கள் சேதமாக்கப்பட்டதுமல்லாமல் ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன.
1991ஆம் ஆண்டு ஆவணி மாதம் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு இலங்கை அரசினாலி பொருளாதாரத் தடை விதிக கப்பட்டது. இதனி படி பறிறரி, புகைப்படக்கருவி, எரிபொருள் போன்ற 42 பொருட்கள் இப்பகுதிகளுககு எடுத்துச்செல்லப்படுவது தடைசெய்யப்பட்டது. இதைவிடத் தடை முகாம்களில் இருந்த இராணுவத்தினர் தம் விருப்பப்படி உணவு, மருந்து, உரம் போன்ற இன்னும் பல பொருட்களின் மேல் உத்தியோகபூர்வமற்ற தடைகளை விதித்தனர்.
1994ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் இலங்கை வாழ் சிங்கள தமிழ் அனைத்து மக்களிடையேயும் புதியதோர் நம்பிக்கைஇலங்கையும் அமைதிப் பூங்காவாக மாறலாம்உருவாகியது. இதற்குக் காரணம் இன்றைய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பணிடாரநாயக்கா குமாரத்துங்கவினது தேர்தல் வாக்குமூலமே. 1995 தை 25ம் திகதி இரு தரப்பினரும் யுத்த நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். மூன்றாவது சுற்றுச் சமாதானப் பேச்சுக்களில் இலங்கை அரசாங் கமீ அளித்த அடிப்படை வாக்குறுதிகளையே நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து, அதே வருடம் சித்திரை மாதம், மீண்டும் மோதல்கள் ஆரம்பமாயின.
995 ஐப்பசி மாதமளவில யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றும் நோக்குடன் இலங்கை அரசு உக்கிரமான அதிரடித் தாக்குதல நடவடிக்கையை மேற்கொணடது. சிங்கள இராணுவம் யாழி குடாநாட்டினுள் சிறிது சிறிதாக முன்னேறியது. முன்னேறும் பாதையிலிருந்த வீடுகள், பாடசாலைகள், கோயில்கள் அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. பீதியுற்ற தமிழ் மக்கள் இரவோடு இரவாகத் தென்மாராட்சி நோக்கிப் புறப்பட்டனர். குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் அனைவரும் கொட்டும் மழையில் குடிக்க நீரோ இருக்க இடமோ இல்லாத நிலையில் உயிரைக் காப்பது ஒன்றை மட்டுமே
இலட்சியமாகக் கொணி டு பல மைல் துாரத்தைக் கால்நடையாகவே கடந்தனர். இந்நிகழ்வு 500,000 தமிழ் மக்களைச் சொந்த மணிணிலிருந்து வெளியேற்றுவதாக அமைந்தது. அத்தனை தமிழ் மக்களும் சில மணி நேரங்களுள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் சொந்த மண்ணிலிருந்து அகதிகளாய் வெளியேற்றப்பட்டனர். ஐப்பசிமார்கழி மாத இடைவெளிக்குள் 300,000 தமிழர் அதாவது முழுதி தமிழிச் சனத்தொகையில் 1/3 பங்கினர் சொந்த மணர்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர். சிலர் திரும்பவும் தமது சொந்த இடங்களுற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பலர் வன்னி மணர்ணிலும் இதர நகர்களிலும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். வீடிழந்து, பொருள் பண்டம் பறிகொடுத்து, தொழில் இழந்து, அன்றாட வாழ்விற்குப் பரிதவிக்கும் பரிதாப நிலை.
இவ்வாறு அகதிகளாக்கப்பட்ட தமிழரில் சிலர் வடமாராட்சி தென்மாராட்சிப் பகுதிகளிலும் சிலர் வன்னிக் காட்டிலும் இன்னும் சிலர் வண்ணிப் பிராந்தியத்திலும் சென்று தஞ்சமடைந்தனர். வவுனியாவினுள் செல்லும் அகதிகள் நேராக நிவாரண முகாமுக்கு அனுப்பப்பட்டனர். இம் முகாமில் இரு பெரும் களஞ்சிய அறைகளில் ஆணிகளும் பெணிகளும் தனித்தனியே தங்கவைக்கப்பட்டனர். நுாறு பேருக்கு ஒரு கழிப்பறை கொண்ட இம்முகாமின் சுகாதாரச் சீர்கேடு பற்றி அரசுக்கோ இராணுவத்துக்கோ அக்கறை இல்லை. அக்கறை கொண்ட சில வெளிநாட்டு நிறுவனங்களும் அரசின் தடையை மீறி அகதிகளை அணுகமுடியாத நிலை.
அரச நிவாரண முகாமிகளில மட்டுமின்றி வன்னிப் பகுதிகளில் அகதிகள் தஞ்சமடைந்த இடங்களிலெல்லாம் தொற்று நோய்களின் அபாயம் பெருகியது. வரட்சியால் ஏற்பட்ட நீர் பற்றாக்குறை, நீரைச் சுத்தப்படுத்தும் குளோரின் மீது தடை! அகதிகளின் நலிவுற்ற உடல் நிலை! மருத்துவ வசதியின்மை! அனைத்தும் ஒருமித்து இடம்பெயர்ந்த அகதிகளிடையே வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவ ஏதுவாய் அமைந்தன.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

Page 7
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 وارانہ
ஈழ அகதிகளின் அவல நிலை
O சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

1999 وارانہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
யாழ் குடாநாட்டு அகதிகள் வெள்ளம் வெள்ளமாக வன்னியை அடைந்த வேளை அங்கு வரட்சி தலைவிரித்தாடியது. பருவகால மழை பெய்யாமை அரசின் பொருளாதாரத் தடையால் பயிருக்குத் தேவையான பசளை கிடையாமை, எரிபொருள் இன்மை இவை எல்லாவற்றுக்கும் மேலாக இராணுவத்தினரின் வயல் வெளிகளில்
கவச வாகனங்கள் ஏற்படுத்திய அழிவுகள் ஆகியவற்றின் காரணமாக வன்னிப் பிராந்திய மக்களே
உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய வேளை அது . வெளியிலிருந்து கொண டுவரப்படும் உணவுப் பொருட்களுக்கும் இராணுவத்தினர் தடை விதித்தனர். முல்லைப் பகுதி அரச அதிகாரி ஒருவரின் அறிக்கைப்படி 1996-1997 காலப்பகுதியில் அப்பகுதிக்குத் தேவையான உணவின் அரைவாசியிலும் குறைவாகவே இராணுவத் தடைமுகாம்களைத் தாண்டி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆயிரக கணக்கான தமிழ் மக்கள் அடுத்த வேளை உணவு க காக அடித்துக்கொள்ளும் நிலை உருவாகியது.
அகதிகளாய் வந்து வீதியோரங்களிலும் மரநிழல் களிலும் குடிசைகளை அமைத்துக் கொணட குடும் பங்களினி சிறுவர்களிடையே போஷாக்கின்மை ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியது. 1976ஆம் ஆணி டு நடத்தப்பட்ட ஆய்வினி படி இலங்கையில் 3.7% சிறுவர்களே போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டவர்கள். 1993இல் அதாவது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுள் இது 20% உயர்நீதது. பாதிக் கப்பட்ட பெரும்பான்மையான சிறுவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள். Infant mortality and Maternal Mortality rates 1982go. இருந்ததை விட இரண டு மடங்காக அதிகரித்தது. 1960களில் அடியோடு அழிக கப்பட்ட மலேரியா இனிறு பெருமி பானி மையான அகதிகளைப் பீடித்துள்ளது. மல்லாவி ஆளப்பத்திரியில் இன்று 60 இறப்புக்களில் 22க்கு காரணம் மலேரியா நோயாகும். இதற்குக் காரணமாய் அமைந்தது சுகாதாரச் சீர்கேடு மட்டுமல்லாமல் மருத்துவ வசதியின்மையும் மருந்துப் பற்றாக்குறையும்
எனலாம்.
அகதிகள் தஞசமடைந்துள்ள பகுதிகளில் இயங்கும் அரச சார்பற்ற நிவாரண நிறுவனங்களும் இங்கு நடக குமி அநியாயங்களை வெளியுலகிற்குச் சொல்ல முயற்சிப்பதில்லை. காரணம் தம்மால் வழங்கப்படும் நிவாரணங்களும் அரசினால் தடைசெய்யப்படலாம் என்பதே. 1995ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் செஞ்சிலுவைச் சங்கம் யாழ்ப்பாணம் நவாலியித் தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு பற்றியும் அதனால் கொல்லப்பட்ட இடம்பெயர்ந்த தமிழரினி 6[(96تکD நிலை பறிறியுமீ அறிக்கைவிடுத்ததன் பயனாக யாழ்ப் பகுதியில் அவர்களது பணிகள் அரசினாலி தடைசெய்யப்பட்டது.
இத்தனை அழிவுகள்! அனர்த்தங்கள் மனித உரிமை மீறல்கள் நடந்தபின்பும் உலக நாடுகள் அனைத்துமே "நடுநிலைமை வகிக்கின்றோம்" என்ற போர்வையில் அகதித் தமிழர்களின் பிரச்சினைகளிலிருந்து நழுவிவிடுவதற்குக் காரணம் அல்லற்படும் அகதிகளின் துர்ப்பாக்கியமா அல்லது வெளிநாடுகளிலுள்ள இவர்களது உறவுகளின் புறக்கணிப்பா???
1970 is ஆண டு, தமிழரது முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழனின் கல்வியில் கைவைத்தது சிங்கள <9 页乐。 தமிழி மாணவர்களுககுப் பல்கலைக்கழகம் போகும் வாய்ப்புக்கள் குறைக்கப்பட்டன. இந்த வகையில் 1981ஆம் ஆண டு, 95,000 க்கும் மேறி பட்ட புத்தகங்களையும் பல கிடைத்தற் கரிய நுாலி களையும் கொணடிருந்த யாழி நூல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. தமிழ்ப் பகுதிகளிலிருந்த பாடசாலைகள் குண்டுவீச்சினால் அழிக்கப்பட்டன. பாடசாலை சென்ற மாணவன் பாதுகாப்பாக வீடு திரும்புவானா என்ற அச்சம் நிலவியது. இத்தனை பிரச்சினைகளுக்குள்ளும் படிந்தாலும் பரீட்சை எழுத முடியாது. காரணம் நாட்டு நிலமை. தமிழ்ப்பகுதியிலிருந்து வெளியே வந்து பீட்சை எழுத நினைக்கும் மாணவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது
ιβώ ό διίου (τίτό αύ
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

Page 8
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي دي
கொசோவோ
பால் க் கன் குடா நாடு, பொஸ் Eயா பூரீசகோவினா, குரொசியா, மசிடோனியா, சேர்பியா, கொசோவோ, மொன்டினிகரோ ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியது. இதில் மசிடோனியாவிலும் கொ சோவிலும் பெரும்பான்மையினர் முஸ்லிம், அல்பேனியர். ஏனையோர் சிலாவ் இனத்தவள். இதிலும் பொஸ் ரிையா பூீசகோ வினாவில் பெரும்பான்மையினர் சிலாவ் முஸ்லிம்கள். இவர்களின் வரலாறு மிகவும் சிக்கலானது. இன்று கொசோவோ என்று அழைக்கப்படும் பிரதேசம் பல நூற்றாண்டுகளாக பல இனத்தவர் களுக்கு வசிப் பிடமாக விளங்கியுள்ளது. கி.பி 12ஆம் -14ஆம் நூற்றாண்டளவில் சேர்பிய இனத்தவர்களின் கீழ், ஐரோப்பியாவிலேயே கலாசாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முக்கிய இடமாகத் திகழ்ந்தது. இதை ஆதாரமாகக்காட்டியே சேர்பியஇனவாதிகள், கொசோவோவை சேர்பிய நாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சியில், இரண்டாம் உலகப் போருக்குபின் ஐரோப்பா கண்ட மிகப் பயங்கரமான மனித உரிமை மிறல்களைச் செய்துவருகின்றனர்.
போர் ஆரம்பித்து 4 நாட்களிலேயே, பலந்த ஷெல் தாக்குதலுக்கும் துப் பாக்கி சண்டைகளுக்குமிடையே கொசோவோவின் தலைநகரான பிரிஸ்டினாவை விட்டு, சுமார் 100,000 -200,000 மக்கள் வெளியேறினர். பாலங்கள், பிரதான பாதைகள் தகர்ப்பட்ட நிலையிலும் தண்ணீர், மின்சார வசதிகள் இல்லாத நிலையிலும், போக வழிதெரியாமல் அல்லலுற்ற கொசோவோ அகதிகளின் நிலை, அகதி வாழ்கையை அனுபவித்த ஒருவருக்கே விளங்கும் குறிப்பாக, பல ஆண்டுகளாக இதே நிலையிலுருந்தும் உலகால் மறக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு உருக்கமாக விளங்கும்.
ஏய்பிரல் 1999இல் வெளிவந்த கொசோவோ
அகதிகள்
தேசிய கீதத்தில் இருந்து சில வரிகள். - இது கொசோவோவில் மட்டுமல்லாமல் ஈழத்தமிழரினதும், உலகில் உள்ள மற்ற அகதிகளினதும் நிலையையும் பிரதிபலிக்கின்றது.
"கொசோவோவில் ஒலிக்கும் ஒவ்வோரு துப்பாக்கி வேட்டிற்கும். உடைந்து போன ஒரு உள்ளமுள்ளது. சேற்று பாதையில் வழி நின்று “ரேசன்” வாங்கும் போதுகலைந்து போன கனவுகள் தான் எத்தனை.
உன் தன்மானத்தை பறித்தனர். உந்தன் வீட்டினை எறித்தனர். பிறந்த மண்ணை விட்டு உன்னை கலைத்தனர்.
அதிர்ஷ்டம் உனக்கு இல்லை. காலமும் கூடவில்லை.
நீ தொலைந்து விட்டாய். சிறு பிள்ளைகளின் கனவுகளை வேட்டையாடும் ஒரு உலகினிலே 5 b6b5LDGOLL 9) foi)6O)6)(3.J.
ஒரு பாறைக்கும் இதயஅறைக்கும் இடையே. உன் வீட்டினை தேடுகிறாய் ஒரு பாறைக்கும் இதயஅறைக்கும் இடையே. வாழ்க்கையை தேடுகிறாய் போரினால் வாழ்வு உடைந்து போன அகதியாகி.
...Between a Rock & A Heart Place
There's a broken heart for every shot that rings through Kosovo There's a sinking ship of dreams down the muddy ration line They stole your pride, they burned your homes, and drove you
out of Kosovo...
2
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 واليږي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
You've used up all your luck and you're running out of time Lost in a world where children's dreams are sold and bought There's nowhere left to turn as long as you are caught
Between a Rock and a Heart Place Longing for your home but you're not welCome anymore Between a Rock and a Heart Place Running for your life, a broken refugee of
பண்டைக்காலப் பால்க்கனில், இல்லிரியன்ஸ் (இன்றைய அல்பேனியரின் மூதாதையர் என்று கருதப்படுபவர்), திராசியன்ஸ் , செல்ட்ஸ் இனத்தோர் வசித்து வந்தனர். கி.மு 170-200 நூற்றாண்டளவில் ரோமர் பால் க் கன் குடாநாட்டைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து கி.பி 4ஆம் நூற்றாண்டளவில், வடக்கில் உள்ள காபத்தயன் மலைகளைச் சேர்ந்த சிலாவ் இனத்தவர், ரோமரைத் தோற்கடித்து பால்க்கனில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இங்கு நிரந்தரமாகக் குடியேறிய சிலாவ் இனத்தவரை மொழி, மத ரீதியாக குரோசியர், சுலோவேனியர், சேர்பியர் என்று மூன்று குழுக்களாக பிரிக்கலாம். இதைத் தொடர்ந்து வந்த காலம் 'கொசோவோவின் பொற்காலம்" என்று கருதப்படுகிறது.
கிபி 1389 ஆனி 28ஆம் திகதி துருக்கியர் கொசோவோ பொலியில் (இன்று கொசோவோவின் தலைநகரான பிஸ்டினாவுக்கு மேற்கே உள்ள பெரும் வெளிகள்) நடந்த போரில் , சேர்பியரைத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். கி.பி 1459 ஆண்டளவில் சோர்பிய நாடு முழுவதையும் துருக்கியர் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து வந்த 250 ஆண்டுகளுக்கு சேர்பியா, பொஸ்னியா பூரீசகோவினா, மசிடோனியா, கொசோவோ பிரதேசங்கள் துருக்கியரின் ஒட்டோமன் இராச்சியத்தின் கீழும் குரொசியா, சுலொவேனியா பிரதேசங்கள் அப்ஸ்பேக் இராச்சியத்தின் கீழும் இருந்தன. 1690 ஆம் ஆண்டு சேர்பியர்கள் கொசோவோவை விட்டு
வெளியேற அல்பேனியர் அங்கு குடியேற ஆரம்பித்தனர்.
ரச் சியாவின் உதவியுடன் , 1815 - 29 ஆண்டுகளில் சேர்பியா மீண்டும் சுதந்திரம் பெற்றது. ஆனால் 1913 -1914இல் நடந்த LT 6ò di b 66 (UTrf (36o (u (35 fu ri, கொசோவோவையும் மசிடோனியாவையும் கைப் பற்றியது - இவ்வாறு பல நூற்றாண்டுகளுக்குப் பின் கொசோவோ மீண்டும் சேர்பியர்களின் கைகளுக்கு சிக்கிக்கொண்டது. இதேவேனை அல்பேனியாவும் சுதந்திரம் பெற்றது - ஆனால் அதன் எல்லை அல்பேனியரை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ, மசிடோனியா பிரதேசங்களை உள்ளடக்காதது இன்று வரை பல பிரச்சனைகளுக்கு அத்திவாரமிட்டது. வரலாற்று நிபுணர்களின் கணிப்பின் படி, 1926 தொடக்கம் 1941 வரை கொசோவோவின் அல்பேனியச் சனத்தொகையில் அரைவாசிக்கு மேல் அல்பேனியாவுக்கு புலம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது.
முதலாம் உலக்போரின் பின், 1926ஆம் ஆண்டு பொஸ்னியா பூரீசகோவினா குரொசியா, சேர்பியா ஆகிய பிரதேசங்கள் "யுகோசுலோவியா" என்ற குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாட்டின் அரசாங்கம் சேர்பியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கியது, அங்கு வசித்த மற்ற இனமக்களிடையே பெரும் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரின் போது கொசோவோவும், அல்பேனியாவும் இத்தாலிய நாட்டின் அதிகாரத்திலும், யுகொசுலோவியா ஜேர்மனியின் அதிகாரத்திலும் இருந்தன. இரண்டாம் உலகப் போரின் பின் ഥ് ഞി ( (b யுகோசுலோவியாவின் கட்டுப்பாட்டிற்கு கொசோவோ மீண்டது. 1945 இல் யுகொ சுலோ வியாவில் நிறுவப் பட்ட கொம்யுனிஸ்ட் அரசாங்கத்தின் ரகசியப்பொலிஸ் கொசோவோ அல்பேனியரை பெரிதும் இம்சைபடுத்தியது. 1954-1957 ஆண்டுகளில் மேலும் 200,000 அல்பேனியர் கொசோவோவை விட்டு வெளியேறினர்.
84ம் பக்கம் பார்க்க
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
13

Page 9
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 lpراچى
ரிசு என்னும்போது எல்லோர் ஜ் & மனமும் பூரிக்கின்றது. பரிசினை வென்றெடுப்பது என்பது ஒரு சுவையான அனுபவம். தமது திறமைகளைக் வெளிக்காட்டி, அதற்கான அங்கீகாரம் பெறுவது இதன் சிறப்பு. பொதுவாக இந்தப் பரிசுகள் தானாகத் தேடி வருவதில்லை; கடின உழைப்பின் விளைவாகவே பரிசு பெறலாம். பரிசு கொடுப்பதானால், அதற்கு போட்டி வேண்டும் என்ற நிலை தான் இன்று. போட்டி இல்லாமல் கிடைக்கும் பரிசுக்கு மதிப்பு அதிகம் இல்லை.
இந்த வகையில், நாம் சிறார்களைக் கல்வியில், கலைத் துறைகளில் ஈடுபடுத்துவதற்கு இரண்டு வழிகளைப் பயனர் படுத் துகின் றோம் . ஒன று, அவர்களின் வெற்றிகளை அங்கீகரித்து, வெகுமதி, பரிசுகள் அளித்துக் கெளரவித்தல். மற்றையது, அவர்கள் அத்துறையில் தோல்வியடையும் போது, அல்லது நாட்டம் குறையும் போது அவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு உரிய தணி டனை வழங்குதல மூலம் அவர்களை நெறிப்படுத்தலாம். எவ்வழி சிறந்தது என்பதை குறிப்பிட்ட சந்தர்ப்ப, சூழ்நிலைகள் நிர்ணயிக்கின்றன. இவ்வழி தான் சிறந்தது என்று ஆணித்தரமாகக் கூறிவிடவும் முடியாது. ஆனால் தண்டனை வழங்கும் முறையே எமது தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யமான முறை; அதுவும் எமது தாய் நாடுகளில் வழக்கத்திலுள்ள முறை. இதற்கு எந்தச் செலவும் இல்லை. உறுக் குதல் , மிரட்டுதல், ஏசுதல், அடித்தல், அவர்கள்
சிறு உரிமைகளைப் பறித்தல் (விசேட
சலுகைகளை வழங்காது விடல்) போன்ற நடவடிக் கைகள் பொதுவாகக் கைக்கொள்ளப்படுகின்றன. எந்தக் குழந்தையும் மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து
- أمه ومكامنة .٢/luى سب
தப்பித்துக் கொள்ளவும், தான் இழந்த உரிமைகளை மீண்டும் அடையவும் தன்னால் இயன்றவரை கல்வியிலோ, இதர துறையிலோ முன்னுக்கு வர முயல்வதும் இயல்பு. இம்முறை ஒரு தடவை வெற்றியளித்தால், பெற்றோரும் இதுதான் சிறந்த வழி என்று எண்ணி விடுகின்றனர். அதனால் அவர்களின் குழந்தைகள் மீதான தொடர்ச்சியான அழுத்தம். அது குழந்தைகளுக்கு ஓர் இனம்புரியாத பயத்தையும், பெற்றோர் மீதான ஒருவித வெறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இதனால குழந்தைகள், தமது பெற்றோரிடமிருந்து மனத்தளவில் விலகிச் செல்கின்றனர். இவ்வாறு ஏற்ப்பட்ட ஒரு இடைவெளி மேலும் கூடிக்கூடி, ஒரு கால கட்டத்தில் (pp5of 6f 6f (breaking point) 6T65ip நிலையை அடைகின்றது. அதற்குமேல் முரணி டுபிடிக் கும் தனி மை உருவாகினி றது. பெற்றோரினி உச்சகட்டச் சவால்கள் கடைசியில் பலிக்காமல் போகவே, பெற்றோர் தமது பிள்ளைகள் தம் மை மதிக் காத தன்மையை உணருகின்றனர். இதனால் பிள்ளை மீது இருந்த நம்பிக்கையை இழக் கினி றனர். பிள்ளைமீது வெறுப் படைகின் றனர் . மேலும் வன்முறைக்கு தூண்டப்படுகின்றனர். இவ் வன்முறைகள், நாம் புலம் பெயர்ந்துள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சட்டத்திற்கு புறம்பானது.
தமிழ்ப் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை வெகுமதி, பரிசு வழங்குவதன் மூலம் ஊக்கப்படுத்தும் முறையை புறக்கணிக்கின்றனர். இந்த முறையால் தமது பிள்ளைகள் பரிசுகளும் வெகுமதிகளும் (addicted) பெறும் பழக்கத்திற்கு, அடிமைப் படுத் திவிடும் பழக் கதி திற்கு ஆளாகிவிடுவார்கள் என நூறு
14 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 
 
 
 
 
 
 

1999 واربعي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
நினைக்கிறார்கள் போலும். நாம், சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினர், ஆறு வருடங்களுக்கு முன் தேர்ந்தெடுத்த முறை இது. இங்குள்ள சிறுவர்கள், இளைஞர்களைத் தமிழ், மொழியில், கலாசாரத்தில் ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான், இன்றும் சிட்னி, கனி பரா நகரங்களில் சிறப்பாக நடாத்தப்பட்டு வரும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள். ஈழத்தில் இருந்த போது எமக்கெல்லாம், தமிழ்ப் போட்டிகள் (பேச்சு, பாடல், ஆடல், நாடகம், விவாதம்), சமயப் போட்டிகள் என்பன, பாடசாலை மட்டத்திலும், வட்டார, மாவட்ட, மாகாண, நாடு தழுவிய அளவில் நடாத்தப்படுகின்றன. இங்கு வசிக்கும் சிறார்களுக்கு அந்த வகைப் போட்டிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் இல்லாத நிலைமையை உணரமுடிந்தது. ஆறு வருடங்குளுக்கு முன், இங்குள்ள தமிழ்க் கல்வி நிலையங்களில் மட்டுமே இப்படியான போட்டிகள் நடாத்தப்பட்டன. இங்கு வாழும் தமிழ்ச் சிறுவர்கள் எந்தவகையில் குறைந்தவர்கள்? அவர்களின் இலைமறை காயாக இருக்கும் திறமைகளை வெளிஉலகிற்கு கொணி டு வருவதும் , இந்த ச் சிறார்களிற்குத் தமிழில் ஒரு ஆர்வத்தை ஊட்டுவதற்குமாகத் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 1994ம் ஆணர் டு தொடங்கப் பட்டது. இந்த நல்லெண்ணத்திற்கு ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பை நான் என்னவென்று சொல்ல? இது இங்கு வதியும் சிறுவர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தும் பலர் ஆரம்பத்தில் இந்தப் போட்டிகளுக்குத் தமது ஆதரவை வழங்க மறுததது, துர்ப்பாக்கியமே. உங்களால் இதை நடாத்த முடியுமா? இந்தப் போட்டிகளை நடாத்தவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? என்று கேட்ட பலர், முதல் தடவை சிறப்பாகப் போட்டிகள் நடாத்தப்பட்டபின் தாமாகவே முன்வந்து தமது ஆதரவைத் தந்தனர். சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் இந்தப் போட்டிகளில திறமையாகப் பங்குபற்றியவர்களுக்குச் சிறந்த பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவித்து வருகின்றது,
-
۰، ۱۱ تیرا Eع
/ーハ درباره آ را به ریا شی) ، 85 LD
w \ g سیار . م * | زبان از تاق ~പു _工一つ
~- --
சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம். இன்று சிட்னி தமிழ் மன்றம், சிந்தனைச் சுடர் போட்டிகளையும், சைவமன்றம் சைவ சமய போட்டிகளையும் ஒழுங்கு செய்து சிறப்பாக நடாத்தி வருகின்றன. இங்கு எல்லோருடைய நோக்கமும் ஒன்றே.
பங்குபற்றி வெற்றி தோல்விகளை, சந்தித்தவன் என்ற முறையிலும், தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை நடாத்தியவன் என்ற முறையிலும், சில தமிழ்ப் போட்டிகளுக்கு நடுவராக இருந்தவன் என்ற முறையிலும் இந்தப் போட்டிகளில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஈழத்தில் சிறுவராகப் போட்டிகளில் பங்குபற்றும்போது எமக்கு இருந்த மனோநிலை, இங்குள்ள சிறார்களிடம் இல லாத தனி மை யை கி காணக்கூடியதாக இருக்கின்றது. பலரும் போட்டி என்றால் வெற்றியையே குறிக்கோளாகக் (அதுவும் முதற்பரிசு மட்டுமே) கொணி டு போட்டியில் பங்குபற்றுவதனால், தோல்வி அடையும் போது அவற்றை ஏற்றுக்கொள்ளவோ, சசித்துக கொள்ளவோ கஷ்டப்படுகின்றனர். எல்லோருக்கும் முதற்பரிசு தான் வேண்டும் என்றால், அது நடக்கக்கூடிய காரியம் அன்று. முதற்பரிசு அல்லாத எந்தப் பரிசும்
போட்டிகளில்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
15

Page 10
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واراييلي
தோல்வி என்று கருதும் தன்மையில் இங்குள் ள சிறார்கள் வளர்க்கப்படுகின்றனர். இது எந்த வகையிலும் ஒரு நல்ல சமுதாயத்தின் கொள்கையாக மாட்டாது. முதற் பரிசு மட்டுமன்று இரண்டாம், மூன்றாம் பரிசுகள், ஏன் ஆறுதல் பரிசு கூட, வெற்றியின் ஒரு அங்கீகாரமே.
சிலர் இப்படியும் நினைக்கின்றார்கள: “எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்ததில் சந்தோஷம், ஆனால் என்னைவிடத் திறமையான ஒருவருக்கு முதற்பரிசு வழங்கியிருந்தால் இன்னும் சந்தோஷப் பட்டிருப்பேன்.” போட்டி என்றால் பொறாமை மிஞ்சுவதைத்தான் இங்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மிகவும் கவலைக் குரியது. தாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது விடுமிடத்தும், தாம் எதிர்பார்க்காத ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் போது பொறாமையும், கவலையும் ஏற்படுவதைக்
காண லாபம் . போட்டியில் பங்குகொண்டவர்களை விட போட்டியில் பங்குபறி றாத, ஆனால
போட்டியாளர்களைச் சார்ந்தவர்களே அதிகம் கவலை, பொறாமை கொள்கின்றார்கள். போட்டியாளர்கள் போட்டி முடிவை ஏற்றுக் கொண்டாலும், அவர்களது பெற்றோர்கள், உற்றோர்கள் போட்டியை ஆட்சேபிப்பதும், கீழ்த்தரமாக நடந்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. பாடசாலைகளில நடைபெறும் (ஆங்கிலப்) போட்டிகளில் எந்தப் பரிசு பெற்றாலும் அதனை ஏற்கும் நாம், தமிழ்ப் போட்டிகள் என்று வரும்போது போட்டி நடத்துநருடனும் , நடு வருடனும் ஏறுமாறாக நடந்து கொள்வது தான் 8Ꮠ 6Ꮒ] 6ᏡᎠ 6ᏙᎩ தரும் விடயம் . ஆங்கிலேயர்(வெள்ளைக்காரர்) என்றால் நாம் கொடுக்கும் மரியாதையா? அல்லது அவர்கள் மட்டும் தான் நடுநிலைமை தவறாதவர்களா? அல்லது அவர்களுக்கு எதிர்ப்புக் காட்ட தயக்கமா?
சில வருடங்களுக்கு முன், ஒரு விவாதப் போட்டியைத் தலைமை ஏற்று நடாத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அந்தப் பொறுப்பைச்
செவ்வனே செய்யும் வகையில் நானும் போட்டியை நடாத்திக் கொண்டிருந்தேன். அந்த விறுவிறுப்பான போட்டியும் முடிவுக்கு வந்தது. போட்டியின் முடிவில் நடுவர்களில் ஒருவர், நடந்து முடிந்த போட்டி பற்றியும், போட்டியாளர்களின் விவாதத் திறமைகள்ைபற்றித் தொகுத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு வெற்றி பெற்ற குழுவை மெச்சும் வகையில் அமைந்திருந்தது. திடீரென, இரண்டாம் பரிசு பெற்ற குழுவினரின் பெற்றோர்கள், ஆதரவாளர்கள் அந்தச் சபையை அவமதிக்கும் வகையில் சபைக்கும், அரங்குக்கும் குறுக்காக கோசமிட்டவாறு வெளி நடப்புச் செய்தனர். இதனை அங்கிருந்த எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளாதது புரிந்தது. அரங்கில் போட்டியாளர்களாக இருந்த மாணவர்கள், தமது பெற்றோரும் சுற்றமும் நடந்து கொண்ட முறையை அரங்கில் இருந்தவாறே கண்டித்தனர். அரங்கில் பேசிக்கொண்டிருந்த நடுவர், பேச்சை இடையில் நிறுத்தவேண்டி ஏற்பட்டது. போட்டியைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருந்த எனக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. சில வினாடிகளுள், 'போட்டி விதிகளில், நடுவர்களது தீர்ப்பே இறுதியானது' என்றும் “இதனை ஏற்காதவர்கள் இங்கு இருக்கத் தேவையில்லை' என்றும் நான் கூறிவிட்டேன். சபையினருக்கு என்ன அங்கு நடக்கின்றது என்று புரியவில்லை. பின்னர் இந்த நிகழ்வு பற்றிப் பலராலும்
Ꮮ] 6Ꭰ 6ᏂᎥ [Ꭲ [Ꭰi பேசப் பட்டதை கேள்விப் பட் டேனி இநீ த நிகழ்வுகளையிட்டு மிகவும்
கவலைப்பட்டேன். ஆனால் நான் எனது நிலை பற்றி அன்றும் இன்றும் தெளிவாகவே இருந்து வருகின்றேன். எமது போட்டி விதிகளுக்கு அமைய, நடுவர்கள் தர்ப்பே இறுதியாக இருந்தாலும், நடைபெறும் எந்த போட்டி பற்றியும் ஆட்சேபனை, அல்லது மறுபரிசீலனை செய்யக் கோரப் போட்டியாளர்களுக்கு உரிமை உண்டு. அப்படியான வேண்டுகோள்கள், உரிய முறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்படி ஆட்சேபனை
16
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والي دي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
செய்ய விரும்பின் அதற்கு உரிய முறைகள் உண்டு. நடுவர் பேசி முடித் தனி பிணி , எழுந்து தமது ஆட்சேபனையை தெரிவித்திருக்கலாம். அல்லது போட்டி நடத்துநருக்கு நேரடியாகவோ, அல்லது ஒரு கடிதம் மூலமோ எழுதியிருக்கலாம். அதை விடுத்து, அவ்வாறு நடந்து கொண்டமை, எமது இளைய சமுதாயத்தினருக்கு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் S) (h பிழையான பாடத் தைப் புகட்டியதாகவே அமைந்துவிட்டது. நடுவர்களின் தீர்ப்பு சரியானதா? அவர்கள் ஏதாயினும் பாரபட்சம் காட்டினார்களா? என்பது வேறு கேள்வி. இங்குள் ள இளைய சமுதாயத்தினருக்காகப் பல வழிகளில் உழைக்கப் புறப்பட்டுவிட்ட எம் பெற்றோர், படித்துவிட்டால் மட்டும் போதுமா? பண்பாக நடக்கவேண்டாமா?
எந்த ஒரு போட்டியிலும், போட்டி நடைபெறும் அத் தருணத்தில், குறிப்பிட்ட போட்டியாளரின் திறமையே கணக்கில் எடுக்கப்படுகின்றது. அவர் முன்பு பல பரிசுகளை வென்றவராக இருக்கலாம். அல்லது எதுவிதமாக வெற்றிகளையும் அடையாதவராக இருக்கலாம். இவர்கள் திறமையை தீர்மானிக்கப் பொதுவாக மூன்று நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒருவர் மாத்திரம் நடுவராக இருந்தால் அவரது முடிவுகள பாரபட சமாக அமைந்து விடும் என ற காரணத்தினாலேயே இந்த மூன்று நடுவர்கள். அவர்கள் முடிவுகள் கூடச் சபையோரது அவதானிப்புக்கு மாறாக அமைவதுணி டு. நடுவர்கள் சில வரையரைக்குள் புள்ளிகளை வழங்கப் பணிக்கப்படுவதனால், இவ்வாறான வேறுபாடுகள் தவிர்க்கமுடியாதவை. சில போட்டிகளில் போட்டியாளர்கள், சபையோரின் ஏகோபித்த பாரட்டைப் பெறுவார்கள். ஆனால் போட்டியில் தோற்று விடுவார்கள். இதற்குக் காரணம், சபையோரைக் கவரும் வகையில் பேசுவது மட்டும் போதாது, போட்டியில் குறிப்பிட்டுள்ள இதர விடயங்களிலும் கவனம் செலுத்தாது விடுவதே. அதி துடன் சில
போட்டியாளர்களுக்குச், சபையில் அனேக ஆதரவாளர்கள் இருந்து கொண்டு நடுவர்களின் கணிப்பை மாற்ற முயல் வது உணி டு. பாடசாலை மட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் ஆசிரியர்களின் பிள்ளைகள் போட்டியில் வெற்றிபெறுவதன் காரணம் உங்களுக்குத் தெரியும். சிலவேளை ஆசிரியரின் திறமையுள்ள பிள்ளை போட்டியில் வெற்றி பெற்றாலும், அப்பிள்ளைக்கு கிடைக்கும் மரியாதை சற்று குறைவாக அமைந்து விடுவதும் உண்டு.
போட்டிகளில தோல் வியைத் தழுவுபவர்கள் பின்னர் என்ன செய்ய முனைகின்றனர்? போட்டி மூலம் இளைய சமுதாயத்தை தமிழ், கலை, கலாசார, சமயத்தில் ஆர்வத்தை ஊட்டவென நடாத்தப்படும் போட்டிகள், அந்த நோக்கை அடைகின்றனவா? என்ற கேள்வி எழுகின்றது. ஆனல் போட்டியில் வெற்றி பெறாததனால் அதிருப்தி அடையும் கூட்டம் சிறியது. அதைவிடப் போட்டியில் வெற்றி பெற்றவர், தான் அந்தப் பரிசை மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்றும், வெற்றி பெறாதவர், தான் அடுத்த தடவையாவது இந்தப் பரிசை வென்றெடுக்கவேண்டும் என்று நினைப்பதும், பெரும்பாண்மையினர்.
இவ்வாறாகப் போட்டிகள் மீது அதிருப்தி ஏற்படுவதன் காரணங்கள் தான் என்ன? இது யாருடைய பிழை? அப்படி ஏற்படக்கூடிய பிழைகளை மூன்று நிலைகளில் பார்க்கலாம். ஒன்று: போட்டி முறைகளும், போட்டி
அமைப்பாளர்களும்: இரண்டாவது, நடுவர்களும்
அவர்களது தீர்ப்பும்: மூன்றாவது: போட்டியாளர்களும், அவர்களது ஆதரவாளர்களுடன் கூடிய அதீத எதிர்பார்ப்புக்கள். இவை பற்றிய விபரங்களை கடந்த ஆண்டு வெளியான கலப்பை இதழில் திரு. ந. மகேசன் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். போட்டியில் எழக்கூடிய பிழைகள், பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதுடன்,
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
17

Page 11
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واراييلي
போட்டிகள் முடிவடைந்த பின்னர் கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவற்றைத் திருத்தரிக் கொள்வது போட்டி நடத்துநர்களின் கடமையாகும். 'போட்டி நடத்தி முடித்துவிட்டால் போதும்' என்ற நோக்குடன் மட்டும் போட்டி நடத்துவது, தவிர்க்கப்படவேண்டும். முறையாகப் போட்டிகளை நடாத்தும் போதுதான் 'ஒரு நல்ல போட்டியில் பங்குபற்றினோம் என்ற திருப்தி போட்டியாளர்களுக்கு ஏற்படும். முறையாக நடந்த போட்டிகளில் பிரச்சனைகள் அதிகம் இராது. நடுவர்கள் தெரிவும், அவர்களது தீர்ப்பும் இங்கு பலர் குறை சொல்லும் விடயம். நடுவர்களைத் தெரிவு செய்யும்போது, எவ்வளவுக்கு கவனம் செலுத்தினாலும், அது நடுவர்கள் பிழையா? அல்லது அவர் களுக்கு வழங் ப் பட்ட விதிமுறைகளினால் ஏறி படும் பிரச்சனையா? என்பதைச் சொல்வது கடினம். இறுதியில் அதிருப்தி அடைந்த போட்டியாளர்கள், நடுவர்களுடன் பிரச்சனை கிளப்புவது வழக்கம்.
நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் , பரிசு
பெறவேண்டும் என்று விருப்பப்படுவதும், அதைப் பெற முயல்வதிலும் எந்த வித பிழையும் இல்லை; அதேபோல பரிசு கிடைக்காத வேளை அவற்றையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் . நாம் இம் மாதிரியான போட்டிகளில் மாத்திரம் தானா வெற்றி தோல்விகளைச் சந்திக்கின்றோம்? இல் லை வாழ் கி கையில் பல விடயங்களில் எமக்கு சாதகமான, பாதகமான விளைவுகள் கிடைக்கின்றன. அந்த சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்கின்றோம்? என்வே போட்டியாளர்களும், அவர்களைச் சார்ந்தோருக்கும் போட்டிகளில் வெற்றி. தோல்வி சரிசமமாக ஏற்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளவேணி டும் . பெற்றோருக்குத் தமது பிள்ளைகள் மீது நம்பிக்கை இருக்க வேணி டியது அவசியம் . அதேவேளை, அதித எதிர்பார்ப்புக்களையும், ஆசைகளையும் தவிர்த்து, சிறிதாக எதிர்பார்த்துப் பெரிய வெற்றிகளைப் பெறண்ேடும். இது செழிப்பான ஒரு தமிழ்ச் சமுதாயம் உருவாக வழி வகுக்கும் என்பது எனது நம்பிக்கை.
10ம் பக்கத் தொடர்ச்சி
செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி பின்னர் அநாதைப் பிணங்களாக ஆறி ரிலே கண்டெடுக்கப்பட்டனர். பாடசாலை செல்லும் மாணவிகள் இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். விமானக் குண்டுவீச்சு, வெடி வீச்சுக்களால் சிதைந்து சிதறும் உடல்களும் அன்றாடம் கேட்கும் ஒப்பாரிகளும் கல்வியின் தேவையை இரணடாம் பட்சமாக்கியது. இவ்வாறு கல்வியிழந்த ஒரு தமிழ் மாணவ சமுதாயம் உருவாகிக்கொண்டு இருக்கின்றது. தமிழருக்கு நடக்கும் அநியாயங்கள் வெளி உலகிறி கு தெரியவரக் கூடாது என ற
காரணத்தால் தமிழ்ப்பிரதேசத்தில் தொலை
தொடர்பு சாதனங்களினி தொடர்பு துணிடிக்கப்பட்டது. மின்சாரத் தொடர்பு இல்லை. வாலொலி, தொலைக்காட்சி, கணனி
இயந்திரங்களின் உபயோக மே அறியாத சிறுவர்கள் சமுதாயம் மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் சமுதாயம். கடந்த 3 தசாப்தங்களுள் இவ்வாறான ஒரு புதிய தமிழ் சமுதாயம் சிங்கள அரசினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை நூல்கள்: The Slow Genocide of Tamils', by The Medical Institute of Tamils, London, October 1997. "The Exodus from Jaffna', Tamil Times, 15 January 1996, pp 15-25 "If you want peace work for justice', Rev. Dr. S.J. Emmanuel, Hot Spring, March 1997, pp 17-21 Long Road to Jaffna(the situation of Sri Lanka's Tamil Refugees), Jesuit Refugee Service Asia Pacific, February 1991
18
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 واری،
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
கெளசி எழுதும்
சமையலறையில் உள்ள தண்ணிர்க குழாயில் தண்ணிர் ஓடிக் கொண்டிருந்தது. மனோவின் கணிணிலிருந்தும் கணிணிர் வழிந்து கொணடிருந்தது. அடிக்கடி புறங்கையால் கணிணிரைத் துடைத்து விட்டுக் ஏதேதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் அரற்றிக் கொண்டிருந்தது. மகள் வேணியின் பிறந்த நாள் கொணர்டாட்டம் இன்று மூன்றாம் முறையாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு கிழமைக்கு முனினர் அவளினி Uni தோழிகளுக்காக. மறுபடி போன கிழமை ஒரு பகுதி தோழிகளின் அப்பா அம்மாக்களுக்காக நடந்தது. இன்று இன்னுமொரு பகுதி தோழிகளின் அப்பா அம்மாக்களுக்காக. என்ன திகைப்பாக இருக்கிறதா? ஒரு பிறந்தநாளை மூன்று தரம் கொண்டாடுவதா? இதில் என்ன தப்பு? பணம் வசதியாக இருக்கிறது. கொண்டாட வேண்டியது தானே.
கொண்டிருந்தாள். அவள் வாய்
மகன் ஜெகன் படித்துப் பட்டம் வாங்கி இப்போ வேலையும் செய்கிறான். எனி என்ன? அவனுக்கு ஒரு கால் கட்டுப் போடவேணும். வேணியுடன் Uni யில் படிக்கும் பெண் தோழிகள் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். அதில் சிநேகா மீது மனோவிற்கு ஒரு கணி. பெயரைப் போல் சிநேகாவும் எல்லோருடனும் ஒத்துப் போகும் மனப் பாங்கு. கணிகளைக் கவரும் வட்ட விழிகள். குட்டையாக வெட்டப் படாத நீண்ட கருங்கூந்தல். பாரதி பாடிய கட்டும் விழிச்சுடர் கணிணம்மா அவள். பார்த்துப் பார்த்துச் சொக்கிப் போவாள் மனோ. எனது மகன் ஜெகனுக்கு ஏற்ற சோடி.
இப்படிச் சொல்லிக் கொள்ளுவாள். சிநேகா வினி அப்பா பொறியியலாளர். Strathfield ல் பெரிய மாளிகை மாதிரி வீடு. தாய் தகப்பனுக்கு ஒரே செல்லக் குட்டி சிநேகா. இந்தச் சிநேகா மட்டும் ஜெகனுக்கு மனைவியாக வந்து விட்டால் .
அடிக்கடி மனதில்
மனோ அப்படியே கற்பனை உலகில் லயித்துப் போவாள். ஆனால் இன்று மூன்றாம் தரம் நடந்த மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஜெகன் லீசா (Lisa) என்ற ஒரு வேறு நாட்டுப் பெண்ணை கூட்டி வந்திருந்தான். ஏதோ மகன் பொழுது போக்கிற்காக அப் பெணிணைக் கூட்டி வந்திருக்கிறான் என நினைத்து முதலில் பேசாமல் விட்டு விட்டாள். மகன் அடிக்கடி சொல்வதுணர்டு
Ꭶ 列 8 அம்மா, என்னுடன் வேலை பார்க்கும் லீசா
நீங்கள் தரும் சாப்பாட்டை நல்லாக ரசித்துச் சாப்பிடுவாள். அவளுக்கு எங்கள் நாட்டுச் சாப்பாடு அதாவது சோறு கறி நல்லாகப் பிடிக்கும். அதிலும் நீங்கள் ஆட்டிறைச்சிப் பிரட்டலும் சோறும் தரும் நாட்கள் எல்லாம் நான் பட்டினிதானி. அவள் எனக்கும் வைக்காமல் அத்தனையும் சாப்பிட்டு விடுவாள். அவளை ஒரு நாளைக்கு வீட்டுக்குக் கொண்டு வந்து சட்டி நிறையச் சமைத்துத் தட்டு நிறையப் போட்டு ஆசை தீரச் சாப்பிட
* ??
வைக்க வேணும்”.
இதனால் தான் போலும் இன்றைக்கு
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
19

Page 12
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي
பிறந்த நாள் கொண்டாட்டச் சாப்பாடு லீசாக்கு கொடுக்கக் கூட்டி வந்திருக்கிறான் என்று முதலில் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. லீசா போட்டுவந்த உடுப்பு அவளின் தலை மயிர் வெட்டு, அவள் காலில் போட்டிருந்த குதி உயர்ந்த சப்பாத்து மனோவை முகம் சுளிக்க வைத்தன. லீசா
Lo (GGOT FT
ஜெகனைத் தொட்டுத் தொட்டு பேசிச் சிரிப்பதும், தலையை அடிக்கடி உரிமையுடன் ஜெகன் தோளில் சாய்ப்பதும் அவன் கையை உரிமையுடனி கோர்த்துப் பிடிப்பதும் மனோவிற்குப் புணர்ணில் புளி பட்டது போல் எரிச்சலை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஏதும் அறியாதவள்போல் நடித்துக் கொணர்டு வந்த விருந்தினரை மனம் கோணாமல் வடிவாக உபசரித்தாள்.
சில வீடுகளுக்கு விருந்திற்குக் கூப்பிடுவார்கள், ஏகப்பட்ட சாப்பாடு செய்திருப்பார்கள், Self Serve என்று சொல்லி வந்தவர்களை அவரவர் விருப்படி அவரவரே அக்கறை சாப்பிட்டார்களா,
பரிமாறச் சொல்வார்கள். ஒரு அன்புடன் வந்தவர்கள் இன்னும் சிறிது போட்டுக் கொண்டார்களா, இது எல்லாம் கேட்டு உபசரிக்க மாட்டார்கள். ஏதோ விருந்துகள் வைக்கிறோம் போகிறோம் என்று ஒரு கூத்துத்தான் பல வீடுகளில் நடப்பது வழக்கம். சில வீடுகளுக்கு இப்படிப்பட்ட விருந்துகளுக்குப் போய் அனுபவப்பட்டது மனோவிற்கு இருந்த காரணத்தால் மனோ எல்லோரையும் நன்றாக உபசரித்தாள். இந்த அமளியில் அவளுக்கு மகன் ஜெகன் கொண்டு வந்திருந்த லீசாவை முற்றாக மறந்து விட்டிருந்தாள். ஆனால் இப்போ எல்லோரும் போய்விட்டார்கள். ஜெகன் தனது அறையில் றேடியோ போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். மெல்ல அவன் அறையில் நுழைந்த மனோ,
“என்ன தம்பி ஜெகன் உதார் உந்த லீசா? என்னதான் உன்னோட வேலை செய்யிற
பிள்ளை என்றாலும் எனின உன்னைத் தொட்டுக் கதைக்கிறது, அடிக்கடி தோளிலை தலையைச் சாய் கிகிறது, பார் கி கச் சகிக்கவில்லை’ கற்றி வளைக்காமலே மனோ
நேரடியாக மகனைக் கேட்டு விட்டாள்.
”அம்மா, லீசா என்னுடைய girl friend நானும் லீசாவும் கன நாளாக dating செய்கிறோம். முதல் முதலா date பணிணிய நாளில் இருந்து இதுவரை உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகின்றோம். இவளைத்தான்
நாணி கலியாணம் கட்டப் போகிறேனர். அவளுக்கு எங்கள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், குடும்பமுறை எல்லாம் நல்ல
பிடிப்பு. அவள் தீர்மானமாக எண்னை
கலியாணம் செய்ய இருக்கிறாள்.” ஜெகன் சொல்லச் சொல்ல மனோவிற்கு மயக்கம் போடும் நிலைக்கு வந்தது. எஞ்சினியர்
சம்பந்தி, Strathfield ல் வீடு, அம்மன் சிலை போன்ற சிநேகா ஒவ்வொன்றாகப் பறந்து பறந்து கண்ணுக் கெட்டாத உயரத்தில், போய் மறைந்து மறைந்து மறுபடியும் தோன்றித் தோன்றி மறைந்து மறைந்து மனோ சிலையாகிப் போனாள். தான் நினைத்தது எதுவோ, திட்டமிட்டது எதுவோ, ஆனால் நடப்பது இதுவா?, விடை காண முயன்று தோற்றுப் போனாள். கண்ணிர் பெருகியது. “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்” பாட்டு பக்கத்து வீட்டு தமிழ் றேடியோவிலி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
இது நடந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. வீட்டில் எத்தனையோ கொண்டாட்டங்கள் வந்தன போயின. லீசாவும் ஜெகனும் அடிக்கடி வீட்டில் சந்தித்துப் பேசினார்கள். இது மனோவால் மறுக்க முடியாமல் போன சங்கதியாகிப் போனது. கடைசியில் ஜெகன் லீசா திருமணம் பூங்காத் திருமணமாக நடை பெற்று முடிந்தது. வீட்டிலி அதன பிறகு நடந்த கொண்டாட்டங்கள் எல்லாவற்றிற்கும் லீசா
2O
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 واليلي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
அவள் வரும்போது மனோவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் Strathfield வீடு, நகைநட்டு, சிநேகா இடத்தில் வேற்று நாட்டுக்காரி லீசாவா? கட்ட மணனும் பச்சை மணினும் ஒட்டுமா?
வந்து போனாள்.
என்று மனோ போட்டு வைத்த
இவளுடைய பழக்க வழக்கமும் எங்களுடைய ஒத்து வருமா? எங்களுடைய கலாச்சாரம், கட்டுப்பாடு, கடவுள் பற்று, குடும்பப் பற்று இவளுக்குச் சொன்னால் புரியுமா? புரிந்து கொண்டு தன் மகனுக்கு ஏற்ற மனைவியாக நடப்பளா? மனோவின் மனதில் அடிக்கடி வந்து உறுதிதும் கேள்விகள் இவையாகின. இவை சிந்தனையில் மட்டும் இல்லாமல் அவள் வாயில் வந்து வெடித்து எத்தனையோ நாட்கள் சண்டை ஆகிப்போயின.
பழக்க வழக்கமும்
அன்று சித்திரை வருடப் பிறப்பு, இங்கே உள்ள தமிழ் இந்துக்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது, தமிழருக்கு சித்திரையில் தான் புது வருடம் பிறக்கும் என்று. இப்போ ஆங்கில புது வருடப் பிறப்பைத் தானே கோயில்களில் எல்லாம் பூசை வைத்துக் கொண்டாடுகிறார்கள். மனோ குளித்து வெளிக்கிட்டு கோயிலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் லீசா மட்டும் வீடு வந்திருந்தாள்.
“ஜெகன் வரவில்லையா.” பதில் இல்லை. லீசா வினி சிவநீ திருந்தன. காலையிலேயே மது அருநீதி விட்டு வந்திருக்கிறாளோ? மனோ மனதில் பதில் தேடிக் கொண்டிருந்தாள். வந்திருக்கிறாய்? எங்கே ஜெகன்?” மறுபடியும் கேட்டதும் லீசா மனோவைக் கட்டிக்கொண்டு ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டாள். “ஏய் என்ன சின்னப்பிள்ளை Lori:675 ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது? சொல்லி விட்டு அழு” மனோ சிடுசிடுத்தாள்.
கணிகள்
“என்ன தனியாக மனோ
“ஜெகன் இப்போ சிட்னியிலும் என்னுடனும் இல்லை. எங்கே போனாரோ தெரியாது. ஆனால் எனிமேல் என்னுடன் வாழ முடியாது, வாழவும் விரும்பவில்லை என்று விட்டு எங்கோ போய் விட்டார். நான் உங்களை நம்பி வந்திருக்கிறேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். மனோவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “எனது இளமைப் பருவம் இனிமையானதாக இருந்ததில்லை. உங்கள் வீட்டிக்கு வந்து போகும் போது உங்கள் குடும்ப பழக்க
இல்லை
என்னை
வழக்கங்கள் யாவும் என்னை கவர்ந்திருந்தன. அதன் விளைவுதான் ஜெகனை எனக்குப் பிடித்தது கலியாணமும் செய்து கொண்டேன். எனது வீட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்னை மருமகளாக ஏற்கா விட்டாலும் எனினை ஏற்றுக
உங்கள் மகளாக
கொள்ளுங்கள்.” லீசா மனோவை கட்டிப்
பிடித்துக் கொண்டு விசும்பினாள்.
இவ்வளவு நாளும் நான் தமிழர், தமிழ்ப் பணிபாடு, கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தேனே என் மகனுக்கு இதைச் சொல்லி வளர்க்கவில்லையே. வேற்று நாட்டுக்காரியாக இருந்தாலும் லீசா எவ்வளவு துாரம் எங்கள் பழக்க வழக்கல்களை அவதானித்திருக்கிறாள். எப்படியாவது தமிழ் மகனை மணந்து குழந்தை குட்டி குடும்பம், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ ஆசைப் பட்டிருக்கிறாள். நான் வாய் அளவில் சொல்லித் திரிந்தேனே ஒழிய என் மகனுக்கு இதைச் சொல்லி வளர்க்கவில்லையே என்று தன் நெஞ்சில் அடித்துக் கொண்டாள். ஆனாலும் சரி இன்று முதல் இந்தப் பெண் லீசா எண் மருமகள் அல்ல. எனி என் மகள் என்று முடிவெடுத்துக் கொண்டாள். உயிர் இருக்கும் வரை நீ என் மகள் தான்” என்றவாறு லீசாவை கட்டி அணைத்துக் கொண்டாள். அங்கே ஒரு மருமகள் மகளாகிப் போனாள்.
என்ன
66
சுபம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
21

Page 13
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் ஆடி 1999
பாவக்காயிலும் புண்ணியமுண்டு
சந்தையிலிருந்து காய்கறிகள் வாங்கி வந்தேன். எதிர்ப்பட்ட என் மனைவி கூடையை வாங்கிக் கொண்டு போய் மேசையின் மேற் கொட்டிப் பார்த்துவிட்டு 'கத்தரிக்காய், வாழைக்காய், பூசனிக்காய், பயத்தங்காய்! எப்போதும் இதைத்தான் வாங்கிவருவீர்கள். ஏன் வேறு காய்கறிகள் ஏதும் கிடைப்பதில்லையா? உங்களுக்குப் பிடித்தமானவைகளைக் கண்டவுடன் வாங்கிக் கூடையை நிரப்பிவிடுவீர்கள். கூடையில் பாரம் ஏறிவிடும். பணப்பையிலும் பாரம் குறைந்துவிடும். பின்பு எதைக் கண்டாலும் வாங்க மனமிருக்காது. அப்படித்தானே? என்றார். 'இல்லையப்பா. இன்றைக்கு நிறையப் பாவக்காய் குவித்து வைத்திருந்தார்கள். உமக்குத்தான் தெரியுமே அது எனக்குப் பிடிப்பதில்லையென்று. ஒரே கசப்பு. அல்லாமலும் அது பாவக்காய்தானே. அதில் என்ன புண்ணியமிருக்கப் போகிறது. அதுதான் வாங்கவில்லை' என்றேன். 'உங்களுக்கு விகடமாகப் பேசத்தான் தெரியும். பாகற்காயின் அருமை எப்படித் தெரியப் போகிறது. அது பாவக்காய் அல்ல பாகற்காய். நீங்கள் அத்யாவசியமாகச் சாப்பிட வேண்டிய மரக்கறி பாகற்காய் தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீரிழிவு (சர்க்கரை) வியாதிக்கு இதைவிடத் திறமான ஒளடதம் வேறில்லை' என்றார் என் மனைவி. 'என்ன? எனக்கு நீரிழிவு வியாதி என ஊரெல்லாம் பறையடித்துச் சொல்லி விடுவீர் போலிருக்கிறது என்றேன் நான்.
தற்காலத்தில் பலருக்கு நீரிழிவு வருத்தம் தெரிந்தோ தெரியாமலோ இருந்து கொண்டுதானிருக்கிறது. சர்க்கரை, சீனி, இனிப்புப் பண்டங்கள் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு எங்கே எனத் தேடி வந்துவிடும். ஆதலால் தினமும் அல்லது இடைக்கிடை சாப்பாட்டில் பாகற்காய் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை வியாதி ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இல்லாதவர்களுக்கு வராமற் தடுக்கவும் செய்யும். இனிமேல் பாகற்காயைக் கணிடால் கட்டாயமாக வாங்கி வாருங்கள். வாய்க்கு உருசியாகவும் கசப்பில்லாமலும் சமைத்துத் தருகிறேன். தேங்காயை உடைக்கும் பொழுது இளநீரை வீசிவிடாமற் சேகரித்து, பாகற்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த இளநீரில் நன்றாக ஊறவைத்து எடுத்து ஆக்கினால் கசப்பு போய்விடும். வாய்க்கு உருசியாக இருக்கும்' என்றார். 'இப்பொழுது சொல்லுகிறீர். எப்பொழுதாவது அப்படி ஆக்கித் தந்ததுண்டா? எனக் கேட்டேன். 'ஏன் எத்தனையோ தடவை சமைத்திருக்கிறேனே. ஆனால் பாகற்காய் என்ற நாமத்தைக் கேட்டாலே தொட்டுக்கூடப் பார்க்கமாட்டீர்களே. எப்படிச் சொன்னாலும் ஏறாது. என்னைச் சொல்லிக் குற்றமில்லை" என்றார் மனைவி.
நன்றாக முற்றிய அல்லது பழுத்த பாவற்காய்களை விதைகளை நீக்கியபின் நசுக்கிச் சாறு பிழிந்து ஒரு நாளைக்கு ஒரு கப் வீதம் 10, 15 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குணமாகும். சோதித்துப் பார்த்து நல்ல குணமாகவில்லையெனக் காணப்படின் மேலும் 10 நாட்களுக்குச் சாப்பிட நிட்சயமாக குணம் காணலாம்.
நீரிழிவு வியாதிக்குப் பாகற்காய் கைகண்ட மருந்தென ஆயுள்வேத வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது.
- சி. சி. குமாரசாமி -
22 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 Lp را
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
THz
He had the habit of keeping a journal and writing whenever he felt like it... the trivial (or sometimes exciting) happenings of the day or just reflections on life. It was a habit that came out of his love for writing and travelling. Not that he had traveled much...the only 2 countries he knew were his homeland and now, Australia. But then....the well-traveled people are not the people who have seen many places. The journal writing was also a habit that served as a release for emotional pain. That night he opened his journal and began to write on the happenings of that day "between the 2 crowded beaches of Bondi and Bronte... there's a solitary cliff walk".
It was a Thursday, 10.00 clock in the morning when he arrived at the Bondi Beach, so close to Sydney CBD where he works. It was a public holiday. This was the first time he had come here. It was 2 years since he had come to live in Australia and as his friend once mentioned to him nobody lives in Sydney without having visited Bondi. He with parents and sister had come here as refugees. They were very lucky to have got holidays visas...and after 1 year of waiting had finally got permanent residencies...
He looked about him, looking at the people and the surfers, the Bondibay spread in front of him...and feeling a bit alienated clad in jeans and shirt. "I should have come with my friends, Why did come alone?" he questioned himself. The past always troubled him but there were days when some of the happenings came back in full force...when he felt deeply unhappy and hopeless. That day was one of those days. His mind was restless and disturbed.
Walking towards the water, with his jeans pulled up and shoes in hands, he stood knee deep in the water staring at the distant horizon. Memories of his younger brother...who was taken captive and mur
FF Jo
Kathai
dered back in their homeland, came to him. They had found the body near the village cemetery, burnt and tortured...
He turned and looked about him again. On the right side of the bay, was a small hill. It was crowded with buildings- mainly apartments. A bit further towards the center was large flat area and then again...buildings seem to take over after that. Something is missing, he thought looking about him, what? Trees. There are no trees. The blue Sea and yellow sand looked too neat and artificial without green. To the left there was a little bit of green. That was a small cliff some distance away. Nobody seems to be pay it much attention. A very narrow footpath stemmed out of the left side of the Bondi beach, winding itself 2 or 3 times steadily rising and then disappearing. He could only see 2 or 3 power walkers, walking towards it. "This must be the Cliff walk that lead to the Bronte Beach" He thought.
He glanced towards his left again. "Why don't walk to Bronte beach over and past that cliff"He thought. As he started walking towards the footpath he thought of his brother again. Torture...that was something he couldn't come to terms with... If they had pointed a gun at him and shot him. But to have killed slowly... the bastards, he felt helpless and angry in the knowledge that he had no control over what had happened. If only he had supernatural powers and could wipe the earth out of evil! If justice and truth alone could save the world. But then what could he do?...I am coward who had turned his back on his people and homeland, he told himself. He had left them behind.
There were times when he would forget what happened and felt happiness in the simple pleasures of daily life - His neighbour's rose garden, A trip to the Illawara
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 23

Page 14
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واليلي
region and to one of it's lonely, beautiful beaches, A visit to his friends home in Penrith with it's wide backyard... so close to bush full of eucalyptus trees. He loved and enjoyed Australia. But his brother's death haunted him and he carried that pain like a big weight. He wished he was the one who had died...not his darling brother.
He walked on...The footpath went past the Bondi Baths, where children splashed and played. The waves came and hit the sides of the Pools flooding in, constantly refilling the Pools with fresh seawater. The footpath curved, coming close to the water - along one side was rocks... with water and foam between...sea weeds growing with abundance. The other side was full of shrubs and bushes...some bearing unusual but lovely flowers. The footpath was steadily rising. It was lonely and peaceful with only the sound of the waves and chirping of birds in the bushes. Two walkers went past him. He took his time, stopping to look at the unusual plants and wild flowers. The footpath twisted and turned a few times, rising sharply...and after some light rock climbing, he arrived at the top. Leaving the footpath he walked close to the edge, which was a flat massive chunk of rock which had more (but less larger) rocks on it...and stood at the top of the cliff, the Pacific ocean stretched in front of him.
He sat down, gazing at the horizon and listening to the sound of the waves below ...thrashing the bottom of the cliff. Maybe the scenic beauty hurt him more than anything... for he cried. Hearing a movement, he started and turned... and sitting there in the shadow of sharp vertical rock, was an Aboriginal guy. The Aboriginal was dressed in black T-shirt and camouflage pants. He looked punky, but had a serious and kind looking face. "Hi, brother" said the guy, "H" He replied, quickly wiping the tears from his face. "Feeling refreshed after a long walk" "ah... yes" "Worth the trouble... isn't it. Nice view, hey" "Very nice" He replied. He was not in a mood
for conversation but being a very polite person, he answered politely...beside there was something about the stranger that intrigued him. "What do you think of the people..." said the guy, indicating in the direction of the Bondi beach "...who had forgotten the Cliff?" He looked down into the distance at the Bondi beach, the people looking like small insects,...and wondered at the question of the Aboriginal. The cliff had a solitary fate...It was situated between 2 popular beaches...and yet it did not seem to get the attention of the beach-goers. "I am coming from there...I am walking to the Bronte Beach" He replied, not answering the philosophical question. The Bronte beach could not be seen from the top of the cliff. It was hidden by a curve in the landscape. "It took me 25 minutes to get here" He added pointlessly. "it'll take another 25 minutes to get to Bronte" said the guy. Both of them were silent for some time. "what was troubling you?" asked the guy. "Nothing"
"I saw you cry" "ah...Life is too hard at times..." Silence.only the sound of the waves giving a hard time to the rocks below. "What are you doing? working?" asked the guy. "Yes, at EPA ... environment protection agency...you know" "Yeah, I know...you must be educated" observed the guy. "Well...yes... I am an electrical engineer there" "Man, You are educated...you have got a good job....you look healthy, Well...what are you worried about then... is it some relationship or is it...as you said...just life?" He hesitated. "If you have the time to listen, I can tell you" He said. The guy nodded. So he told the guy about his brother and briefly about his homeland, and why and how he had come to Australia, his guilt in leaving... maybe he should have stayed back and fought. He was surprised
24
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 tpارای
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
at the ease with which he told his life story to a stranger. Maybe, it was because the stranger was one of the few people who had seen him cry. Anyway, he felt relieved after finishing his story...The sun was approaching the middle of the sky now...
The guy listened with patience "You have gone through a lot...The only thing you can do is heal yourself". Both of them were silent again, bonded by a new understanding. It was midday now, but with the lovely breeze and the cries of a few seagulls circling in the air, he felt light and relieved. Taking his turn, "What do you do?" He asked the Aboriginal "I work in a rehabilitation center run for native Australians "replied the guy, stretching the word NATIVE. "Oh!... you are a social worker" He said "Yeah... "said the Aboriginal"And what do see?" He paused "I see drinking, petrol Sniffing, drug abuse... cultural decadence, our way of life is gone forever. Your people are fighting. Mine are destined to lose without fighting. You say that your people are refugees in their own land...But they have hope as long as there are youngsters like you. Mine are refugees in their own land and they have no hope...Maybe shouldn't be comparing hey? Your people are definitely superior"The guy smiled at him.
He was silent...trying to figure out whether the Aboriginal was being sarcastic or serious with those last lines. "You are deeply pained by the past" continued the guy "AS I said before, the only way out is to heal yourself...And you can heal yourself by helping others...that's what I do. Do you help the other refugees here?" He stared at the guy, stumped by the question. "Help the other people here? But my people here are rich and well to do... it's the people back in our homeland who are suffering..." but then, He stopped...thinking of the camp boys - his people in the detention camps for refugees in Sydney and Melbourne.
How wrong was he when he had said that
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
his people here were rich and well to do? There are people here who suffer as well...and Yes, What have done? What's the point of lamenting and writing into a journal? What's the point of being too hard on myself? My brother's dead. But there are other brothers whom I can help...And, as the Aboriginal as pointed out, helping others is the only healing process for his pain.
"Well... I guess there are people here whom can help"He said softly... much wiser..."I can't go back to my country, however strong I feel about it. It's not practical ... my family is here and I want to be here...but I think I can do something to help the people here as well as those back in our homeland"
Some people worry. Some merely pay lip Service. Only a few people act, Has he ever acted on his thoughts? For the first time in a long period, he felt hope and purpose. The sadness was still there...But he felt light, the weight leaving his heart.
The guy watched him, seeing the different emotions that passed over his face. He was quite for sometime, and then got up..." better be going. It was nice talking to you and ... ah... thank you. You just made me realise something". The guy nodded.
As he walked down and followed the footpath to Bronte, he turned and looked back, and saw the Aboriginal for the last time. That mental snapshot...he remembered forever...And when he reached Bronte beach and caught the bus back to Central station, he wised he has taken a contact number. After a few months, he Wised it more because...So that he can tell the Aboriginal, some of the things he has done...How much that sense of purpose and hope has helped him...And how much he was helping others now. He often thought of that first question the Aboriginal has asked him - like that Cliff that was situated between 2 popular beaches and still forgotten by the beach-goers ... even though it was right among them and very obvious. How many lives were like that? Forgotten by the crowd...
25

Page 15
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 والي
சிட்னியில் நாடக அனுபவங்களும் எதிர்காலத் திட்டங்களும் செயற்பாடுகளும்.
5f. Lo(360III35JJ6öi V. V. T
ஏ என் தமிழ் நாடக உறவே, உன்னைப் போர்த்திய அனைத்தையும் களைத்தெறிந்து நிர்வாணமாக்கு, உனது மன மலத்தை அறு உன்னிடம் உள்ள அகந்தை மீது சீவுளி பதி நாடகத் தத்துவங்கள் அனைத்தையும் கற்று விட்டாயா? நாடக வினைகள் அனைத்தையும் பயின்று விட்டாயா?
எந்தக் கட்டத்திலும் அப்படி வந்தால் அது உன்னையே
அவற்றையெல்லாம் உனது உள்ளினுள்ளே தள்ளு. அவை உன்னை மீறி வெளியே வரவேண்டாம். அமுக்கி விடும். அது சாதித்தேன், இது சாதித்தேன் என்று பெருமை பீற்ற நீ புறப்பட்டால் உன்னை மற்றவரிடமிருந்து அன்னியப்படுத்தி விடுவாய். ஆகவே உன்னைப் புதைத்து விடு. உனது கடந்த காலம் உனது கிரீடம் என்று நீ பேசத்துவங்கினால் அது ஒரு கமையாகிவிடும்.
புலம் பெயர்ந்த மண்ணில் உன் ஆட்டம் எடுபடாது. சொந்த மண்ணில்
உன்னிடம் வந்தவர்களுக்கும் சுமையை ஏற்றி அவர்களை அனுப்பி வைக்காதே!
ஒரு கட்டுரையில் எழுதியது.
இது எனது மனதிலே ஆழமாகப் பதிந்த அறிவுரை. ஆனாலும் நாடக அனுபவங்களைப் பற்றிப் பேச முன்வரும் போது நான் எனது மனதிலே பட்டவற்றையும் அனுபவப்பட்டவற்றையும் இங்கு கூற விளைகின்றேன்.
நான் அவுஸ்திரேலியாவிற்கு 1986 ஆம் ஆண்டு ஆரம்பத்திலே சிட்னியிலே வந்து சேர்ந்தேன். அப்போது என்கூட நினைவிலே வந்தது எங்கள் மண்ணில் போதும் போதும் என்றளவிற்கு நடந்து கொண்டு இருக்கின்ற அழிவுகளும் அவலங்களும் தான். எனவே நாங்கள் விடுதலை வரலாறுகளைப் பற்றியும் தியாகங்களைப் பற்றியும் நாடகங்களை மேடையேற்றினோம். முதன் முதலாகச் சிட்னியிலே நாங்கள் மேடையேற்றிய நாடகம் "மெழுகு வர்த்திகள்". இது என்பவரால் எழுதி மேடையேற்றப்பட்டது. இது ஒரு 3 மணித்தியால நாடகம். மெல்போனிலும் மேடையேற்றியிருந்தோம்.
சதாசிவம்
தாசீகியஸ்
அதைத் தொடர்ந்து மூன்று நான்கு வருடங்கள் அதிகமாக ஈழப் பிரச்சனை பற்றிய நாடகதி தினை மேடையேறி றினோமீ. இப்படிப்பட்ட நாடகங்கள் எங்களுக்கு ஒரு வரலாறிறுதி தேவையாக இருந்தது. அப்பொழுது தான் எங்கள் மனதிலே ஒரு முக்கியமான பிரச்சனையும் உருவெடுத்தது. அதுதான் எங்கள் குழந்தைகளின் எதிர்காலம். எங்கள் குழந்தைகள் முக்கியமான பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பி இங்கே வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இங்கே ஒரு பெரிய பிரச்சனை காத்திருக்கிறது. என்ன அது என்பதைச் சிந்திப்போமானால் சீதனக் கொடுமை, சாதிக் கொடுமை, வர்க்க வேறுபாடுகள் இவைகளை அறவே தெரியாமல் எங்கள் குழந்தைகள் இங்கே வாழ்கிறார்கள். -95 ? (ab "plus point" 6T si 55 Sri சமுதாயத்திற்கு. ஆனாலி இங்கே அவர்களைக் காத்திருக்கின்ற பெரிய எதிரிகள்
கலாச்சார அழிவும், மொழி அழிவும். எனவே
26 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஆடி 1999
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
இந்த நாட்டிலே சாதிக் கொடுமைகள் பற்றியோ, சீதனக் கொடுமைகள் பற்றியோ அல்லது வர்க்க வேறுபாடுகள் பற்றியோ நாடகங்கள் போடவேணர்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் எங்கள் கலாச்சார அழிவைப் பற்றியும், மொழி அழிவைப் பற்றியும் பிரச்சாரம் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமை இங்கே - நாடகங்களைத் தயாரிப்பவர்களினதும், நடிப்பவர்களினதும் கைகளில் உள்ளது. கோயில் தேவைகளுககாக தி தயாரிக்கப்படுகின்ற நாடகங்களிலும், திறம்பட நடந்து கொணடிருக்கின்ற தமிழ்ப் பாடசாலைகளிலும், மொழி வளர்ச்சிக்காகவும், கலாச்சார வளர்ச்சிக்காகவும் நாடகங்களைத் தயாரிக்க எங்கள் நேரங்களை செலவழித்தோம். ஏனெனிறாலி விடுதலைப் போராட்ட நாடகத்தினை மாத்திரம் செய்யாமல் கோயில் நிகழ்வுகளிலும் தமிழ்ப் பாடசாலைகளிலும் எங்கள் கவனத்தைச் செலுத்தி எங்கள் குழந்தைகளின் தமிழ் மொழி ஆர்வத்தையும் தமிழ் நாடக ஈடுபாட்டையும் வளர்க்க எங்களால் ஆன பணியினை செய்து வருகின்றோம். ஆனால் இதிலே ஒரு உணர்மை என்னவெனிறாலி நாங்கள் நாடகத்தை முழுக்க முழுக்க எங்கள் வேறு தேவைகளுக்காக, பிரச்சாரத்துக்காகத்தான் நாடகங்களை மேடையேற்றிக் கொணர்டு இருக்கிறோம். சில தேவையைக் கருத்தில்
கொண டு தானி நாடகங்களை மேடையேற்றினோம். உதாரணமாகக் ஹோம் புஷ தமிழிப் பாடசாலையில்
கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். அவ்வளவு குழந்தைகளும் மேடையில் ஏறி ஒரு சொல் என்றாலும் தமிழ் பேச வேண்டும் என்ற குறிக்கோளோடு நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றினோம். மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இதிகாச நாடகங்கள் முழுக் குழந்தைகளுமே பங்கு பறிறக &l guy விததி திலே மேடையேற்றப்பட்டன. ஒழுங்கான நாடகப் பயிற்சி மூலமாக இந்த நாடக மீ மேடையேற்றப்படவில்லை. குழந்தைகள் தமிழ் பேச வேண்டும் என்ற ஒரே ஒரு
நோக்கத்தினாலேயே மேடையேற்றப்பட்டன.
இதைவிட நான் அரங்கக் கலைகள் சக இலக்கியப் பவர் அமைப்பின் ஒரு ஆரம்பகால அங்கத்தவன். இப்பொழுது அந்த அமைப்பின் அங்கத்தவனாக இல்லாவிட்டாலும், அந்த அமைப்பினால் தயாரிக்கப்பட்ட பெரிய தயாரிப்புக்களான ஈடு, புதியதோர் வீடு, ஒரு பயணத்தின் கதை போன்ற நாடகங்களில் முக்கிய பங்கு வகித் தேனி. இவை பெரியவர்களால் நடிக்கப்பட்ட நாடகங்கள். ஒரு பயணத்தின் கதை, திரு இளைய பத்மநாதனின் அண்ணாவியத்தில் மேடையேற்றப்பட்டது. ஒரு பயணத்தின் கதை ஒரு கூத்து வடிவம். எனினுடைய 13 வருட சிட்னி நாடக அனுபவத்தில் இந்த நாடகம்தான் மிக நீண்ட கால முறையான பயிற்சியின் பின் மிகவும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது. இந்த நாடகம் எங்கள் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கூத்து வடிவத்திலே அமைத்து மேடையேற்றினோம். இதில் எனது மகனும் மகளும் சேர்ந்து நடித்தோம்.
இதற்கு முன்பாக தமிழ் ஈழத்திலே மறைந்த மாபெரும் நடிகர்மணி V. V வைரமுத்து அவர்களின் அரிச்சந்திர மயான காண்டம், இசை நாடகத்தைக் கடந்த வருடம் சிட்னி முருகன் கோயில் கலை நிகழ்ச்சியிலும், கோடைவிழா 98 இலும் மேடையேற்றினோம். 1000 தடவைக்கு மேல் மேடையேறிய இந்த நாடகத்தை மிகவும் குறுகிய கால பயிற்சியிலே (3 கிழமைகள்) இரண்டு முறை மேடையேற்றினோம். அதில் திரு கலாமணி அவர்களினி பங்களிப்பு முக்கியமானது. இன்னும் பல மேடைகள் ஏறக் காத்திருக்கின்றன.
ஆக மொத்தமாக நாடகம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்காமல் ஒவ்வொரு நாடகமும் ஒவி வோரு style எனற அடிப்படையிலே வேறுபட்ட நாடகத்தினை மேடையேற்றினோம். கிட்டத்தட்ட இங்குள்ள சகல நாடகக் கலைஞர்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கு 13
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 27

Page 16
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
- 12 1999
வருடமாக மேடையேற்றிய நாடகங்களைப் பற்றிக் கூறிய வேளையில், அதில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைப் பற்றியும் கூற விரும்புகின்றேன்.
பாட்டி வடை கட்ட கதைகள் எல்லோருக்கும் தெரியும். பாட்டியிடம் களவெடுத்த வடையை நரி காகத்தை ஏமாற்றிப் பெற்றுக் கொணடது. பின்பு கதையை மாற்றக் காகம் வடையைக் காலுக்குள் வைத்துக் கொண்டு கா கா என்று கத்த நரி ஏமாந்தது. இரண்டு கதைகளிலும் ஒன்று காகம் ஏமாந்தது. மற்றயதில் நரி ஏமாந்தது. ஆனால் இந்த இரண்டு கதைகளிலும் வடை பாட்டிக்கு சொந்தம். ஆகவே ஏமாந்தது பாட்டிதான். இது நீங்கள் குழந்தையிலேயே இருந்து இனிறு வரைக் குமி படித்துக் கொண்டிருக்கின்ற கதை. ஆனால் இந்தக் கதைகள் எல்லாம் இங்கே வளருகின்ற குழந்தைகளிடம் பலிக்காது. அவர்கள் ஏன் ஏன் என்று கேட்டே உயிரெடுத்துவிடுவார்கள். கண்ணகியின் நாடகம் பழக்கினோம். அதிலே அதிலே ஒரு கண்ணகி என்னுடைய மகள். கோவலனைப் பிரிந்து அழுது கொண்டு இருக்கிறாள். இந்தக் காட்சியை விளங்கப்படுத்தி நடிக்கச் சொன்னேன். அவளும் நடித்தாள். வீடு திரும்பும் வேளையில், அவள் என்னிடம் Gs, LT6 “Why this stupid woman is crying like this? Why can't she get married to another man?' g5! 96.16i பேசவில்லை. இந்த மணி பேச வைக்குது. நான் அவளுக்கு அப்பொழுதுதான் எங்களது கலாச்சாரப் பின்னணியை விளங்கப்படுத்தினேன். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் எங்கள் பணிபாடு. கண்ணகிக்கு தெரியும் தனது கணவன் நல்லவன் என்று. அவன் ஒரு காமு கனோ அலி லது ஒரு கொலைகாரனோ அல்லது ஒரு குடிகாரனோ இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளை விட்டுப் பிரிந்து இருக்கிறான். அவன் எப்படியும் தன்னிடம் திரும்பி வருவான் என்ற மன உறுதியோடு இருக்கிறாள். அவள் எதிர்பார்த்தபடியே அவன் அவளிடம்
மூன்று கணிணகிகள்.
மனிதனாகத் திரும்பி வந்து விடுகிறான். அருந்ததி பார்த்து அக்கினி சாட்சியாக மணம் முடித்து பின் இலகுவாக விவாகரத்துச் செய்யமுடியாது. சட்டையை மாற்றுவதைப் போல வெள்ளைக்காரர் சின்னச் சின்னப்
பிரச்சனைகளுக கெலி லாமீ தமது கணவனையும் , மனைவியையும் மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால்
எங்கள் சமுதாயத்திலே அப்படியில்லை என்று பெரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டி வந்தது. நான் நியதியைப் பற்றிக் கூறுகிறேன். சில விதிவிலகி கான சம்பவங்களைக் கூறவில்லை. இதிலே நான் கற்பு என்ற சொல்லைப் பாவிக்கவில்லை. ஏனென்றால் ஈழத்திலே "கற்பு" என்ற சொல்லைத் தடைசெய்து இருககிறார்கள். இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வு அளிக்க வேணடும் என்பதற்காக அப்படி செய்திருக்கிறார்கள்.
இன்னோரு சம்பவம் ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலைக் கலைவிழாவிலே குழந்தை சணி முகலிங்கம் எழுதிய தாசீயஸ் அவர்களினால் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம் "எந்தையும் தாயும்". இது தமிழ் ஈழத்திலே எங்கள் தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு பாசத்துக்காக ஏங்குகின்ற கதை.
ஒரு மேடையிலே மூன்று வீடுகள். முதல் வீட்டிலே தகப்பனும், இரணிடு பிள்ளைகளும். இரணர்டாவது வீட்டிலே பதின்மூன்று பிள்ளைகளைப் பெற்ற வயதான தந்தை. ஆனால் எல்லாப் பிள்ளைகளுமே வெளிநாட்டில். மூன்றாவது வீட்டில், கணவன் மனைவி அவர்களது இரு பிள்ளைகளும் வெளிநாட்டில். இப்படியாக மூன்று குடும்பங்கள். வயதான பெரியவரை பக்கத்தில் உள்ள இரு குடுப்பங்களுமே பராமரித்து வருகின்றனர். வயதான அந்தத் தந்தை தினமும் தபால்காரனை எதிர்பார்த்த வண்ணம் காதி திருப்பார். தனது பிள்ளைகள் யாரிடமாவது இருந்து கடிதம் வருகிறதா எனறு எதிர்பார்தது. கடைசியில ஏமாற்றத்துடனி சோர்ந்து போய் பிள்ளைகளுடைய நினைப்பிலேயே இருப்பார்.
28
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 ارای
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
மூன்றாவது வீட்டுக் கணவன் மனைவி இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து வந்த கடிதம், photo என்பவற்றைப் பற்றியும் கொழும்பில் சென்று தமது பிள்ளைகளுடன் telephone ல் கதைத்துவிட்டு வந்ததையும் பற்றி அந்த வயதானவரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். முதலாவது வீட்டில் இருக்கும் தந்தையும் இரு பிள்ளைகளும் தாமுண்டு தம் வேலையுணர்டு என்று எந்தவித கவலையுமில்லாமல் வயதானவரிற்கு நேரத்திற்கு நேரம் உணவு கொடுத்து கவனித்து வருவார்கள். இந்த வயதானவர் பிள்ளைகளுடைய கடிதத்தை எதிர்பார்த்தே தனது மூத்த மகனை நினைத்தபடி அவர் உயிர் பிரிந்து விடுகிறது.
இப்படி இந்த நாடகம் சிறப்பாக மேடையேற்றப்பட்டது. இதில் வயது வந்த வயதானவர் இறந்த போது இரு பக்கத்து வீட்டாரும் வந்து அழுகிறார்கள். இதில் பங்குபற்றிய ஒரு பிள்ளையின் தகப்பனார் *绩 அந்தக் கிழவன் சாகும் போது அழுதது பத்தாது, இனினும் நன்றாக அழுது நடித்திருக்கலாம்" என்று கூறினார். ஆனால் அந்தப் பிள்ளையோ, ”அவர் பக்கத்து வீட்டுக் கிழவன் தானே அவருக்கு ஏன் நான் அதிகமாக அழவேண்டும்?" என்று கேட்டான். இதில் என்ன உணரப்படுகிறது என்றால் இங்கு வளர்ந்து வரும் குழந்தைகளிற்கு பக்கத்து வீட்டில் நடப்பது பற்றி தெரியாது. அப்படி என்ன நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாது விடுவது மேலைத்தேய பணிபாடு. அது போலவே நம் குழந்தைகளிற்கும் அந்த மனப்பாங்கு வந்துவிட்டது. ஆனால் இதை நாம் எம் கலாச்சாரப்படி அவர்களிற்கு எடுத்து விளக்குவது மிகவும் கஷ்டமானதொன்றாக இருக்கின்றது,
ஆனால் இவ்வளவு கால நாடக வரலாற்றிலே எங்களால் படைக்க முடிந்தது இந்த அவல் மட்டுமே. நிதித்தட்டுப்பாடும், பயிற்சி இட வசதிப் பற்றாக் குறையும், நேரப் பற்றாக்குறையும் எம்மை அமுக்குவதால் இதைவிடச் சிறந்த அமுதைப் படைக்க
வெளியே கொணிடு வர முடியவில்லை. தாச்சியஸ் அவர்கள் கூறுவது போல ஒரு சுவையான வடையைச் சுடவேண்டுமானால் உழுந்தை ஊறவைத்து, நன்றாக அரைத்து, பொங்க வைத்துச் சுட வேண்டும். உழுந்து இருக்கிறதே என்று உடனே தணிணிரில் கரைததுச் சுட முடியாது. அது வடையாகவும் இருக்க மாட்டாது. வேறு ஏதோவாகத் தான் வரும். நாம் கற்றது கை மணர்ணளவு, கற்க வேணிடியது நிறைய இருக்கின்றது. நாடகத்தை மேலும் முன்னெடுக்க வேண்டுமானால் எமக்கு ஒரு நாடகப்பள்ளி அவசியம். புதிய நாடக சிந்தனைகளுக்கு உரமூட்டிய திரு பத்தண்ணா அவர்களுக்கு எங்கள் நன்றிகள் உரித்தாகுக. எதிர்காலத்தில் முறையான நாடகப் பயிற்சி மூலம் தரமான நாடகங்களைத் தயாரித்து 6TLs).5 பாரம்பரிய கலைவடிவங்களோடு இணைத்து ஒரு தரமான நாடக வடையைச் சுட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!
திரு மனோகரன் நாடக்கலையுடனான தனது ஈடுபாட்டை மேலே கூறியிருக்கிறார். இயல் போல், இசை போல் , ஆடல் போல் , நாடகமும் முறைப்படி பயிலவேண்டியவை. சிட்னியில் நீண்ட காலமாக நாடகங்கள் மிக ஆர்வத்துடன் மேடையேற்றப்பட்டு வருகின்றன. அணர்மையில் இளைஞர்களிடம் நாடகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது. மேலும் நாடக அரங்கு பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள, சிட்னியில் ஒரு தமிழ் நாடகப் பள்ளி அவசியம் என்று உணரப்பட்டது. மனோகரன் போன்ற சிட்னியில் உள்ள நாடகப் பிரியர்கள், ஜுலை மாதம் 12ம் திகதி ஒரு தமிழ் நாடக அரங்கப் பள்ளியை ஆரம்பித்துள்ளனர். இந்நாடகப் பள்ளி பற்றிய விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. நாடகக் கலையில் ஆர்வமுள்ள எவரும் இப்பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம். இது இங்குள்ள தமிழ் இளைஞருக்கு ஒரு வரப்பிரசாதம். அவர்கள் தமது திறன்களை மேலும் வளர்க்கவும், புதிய கோணங்களில், புதிய அணுகு முறைகளுடன் திறமையான நாடகங்களை உருவாக்க இது
முடியவில்லை. எங்கள் திறமைகளையும் வழிவகுக்கும் என்பது எமது நம்பிக்கை. ஆற்றல்களையும் இன்னும் திறமையாக ஆர்குழு
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 29

Page 17
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 والي دي
mn
சிவப்பு உலகம் ஒப்பாரியின் ஓசை
ஷர்மிளா றஹீம்,
பேராதனைப் பல்கலைக் கழகம்
(நன்றி: கீதம் 1999)
நான் நடக்கும் போது பூக்கள் கூட முட்களாகி விடுகின்றன, நான் வந்த பாதைகளில் என் பாதங்கள் பதித்த ரத்தச் சுவடுகள் இன்னும் காய்ந்து போகாமல் ஈரமாய் , , , , ,
கனவுகளைச் சுமக்கும் விழிகளில் கண்ணிர் குளம் கட்டி கன்னங்களில் கால் வாய் வெட்டுகிறது. மறந்து போய்ச்) சிரிக்க நினைத்தாலும் உதடுகள் பிரிய மறுக்கின்றன. உள்ளுக்குள்
எத்தனை இடங்களில்
இதுவே,
தாலாட்டாய்ப் போனது!
திரும்பும் இடங்களெல்லாம் ரத்தத்தின் சிவப்பு முத்திரை, குடிக்கும்
தண்ணிரில் கூட ஏன் குருதியின் வாடை
சிரிக்கும் பூக்கள் கூட ரத்தச் சிவப்பாய் , , , ஓ! இதுதான் இன்று உலகின் தேசிய நிறமோ? பாடித் திரிகின்ற பறவையின் ஒலிகூட
அவலக்குரலோசையாய் , , .
ஓ! இதுதான் இன்று உலகின் தேசிய கீதமோ?
ஆண்டவா! இந்தச் சிவப்பு உலகில் மனிதன்தான் அபாயத்தின் சின்னமோ?
சிட்னி தமிழ் நாடக அரங்கப் பளள Sydney Academy of Tamil Theatre
E.TL3, -9JIsld, is - Understanding Theatre (Theory and Practical)
QisuusóLUITG6) – (SyllabuS)
9Isis, Guuji - Body Rhythm குரல் பயிற்சியும் இசைப்பயிற்சியும் - Voice and Singing &sulfil 6,6061Tu TLG - Martial Arts
இவற்றினூடாக அரங்கில் தமிழின அடையாளத்தை நோக்கி முறைப்படி நாடக அரங்கப் பயிற்சி கொடுக்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு -
அ. லோகதாசன் 96498353 ந. கருணாகரன் 97644749 ப. பரிமளநாதன் 97468967 சி. மனோகரன் 96435680
30 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 وارا{ہ
கவிதை என்பது ஆழமான சிந்தனையைக் கொண்டதாகப்
பிரமிப்பூட்டுவதாக இருக்கவேண்டும் கவிக்கோ அப்துல் ரகுமானுடனான நேர்முகம் - நேசா, ரங்கன். கடந்த இதழில் கவிக்கோ அவர்களின் பெருங்காப்பியம் ஒன்று தயாரிக்கும் அவரின் முயற்சி
பற்றி வினவியிருந்தோம். அதற்கான பதிலுடன் இப்பேட்டியின் இறுதிப்பகுதியை இங்கு தருகின்றோம்.
கவிக்கோ- இப்பொழுது புதுக்கவிதையும் ஒரு தேக்கநிலையை அடைந்துள்ளது (Saturation Period). அதிலும் ஒரு மாற்றம் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. அத்துடன் மரபுக் கவிதைகளில் கூட அன்று தொடக்கம் யாப்பு சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. எந்த உணர்ச்சிக்கு எந்த யாப்பு என்ற வரைமுறை கவிதையில் உள்ளது. கம்பன் தனது காவியத்தில் இதை மிக நுட்பமாகப் பயன்படுத்தியிருந்தான். புகழேந்தி நளவெண்பா என்ற காவியத்தை வெண்பா நடையில் பரிசோதனையாகச் செய்திருந்தார். ஆனால் வெண்பா ஒரு நீண்ட காவியத்திற்குரிய யாப்பு முறையல்ல. சரியான உணர்ச்சிக்கு ஏற்ற யாப்பைப் பயன்படுத்தி, அதனுடன் புதுக்கவிதை அனுபவங்கள், யுக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு காவியமாக படைக்க விழைகின்றேன்.
நேசா- அதற்குரிய கருப்பொருள் எப்படிப்பட்டதாக அமையப்போகின்றது என்பதைச் சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?
கவிக்கோ- அந்த விடயத்துக்குத்தான் இப்போது வருகின்றேன். பொதுவாக உலக இலக்கியங்கள் என்று பெயர் கொண்டவை எல்லாம் ஒரு நாடு சார்ந்த இலக்கியங்களாகவே இருந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட நாட்டு மன்னர்கள், வீரர்களை மையமாகவே புனையப்பட்டிருக்கும். உலகக் காப்பியம் என்பதன் theme உலகம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கருவைக் கொண்டு தமிழில் அப்படிப்பட்ட காவியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரைக்கும் நிகழ்ந்த நிகழ்வுகள், வளர்ச்சிகள், அதற்குக் காரணமானவர்கள் என்பவற்றை மையப்பொருளாகக் கொண்டு ஒரு காப்பியம் படைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ரங்கன்-கவிதை என்னும் போது பொதுவாகவே கவிதைத் தரம் என்ற அம்சம் பொதுவாகக் கணிக்கப்படும். உங்கள் பார்வையில் இந்தத் தரம் பற்றிக் கூறமுடியுமா?
கவிக்கோ- கவிதை என்பது மரபாக இருக்கட்டும், இல்லை புதுக்கவிதையாக இருக்கட்டும் மனிதர்களைப் போலவே அதற்கும் தராதரம் உண்டு. Stages உண்டு. இது எல்லாப் படைப்புகளுக்கும் பொதுவானது. நான் எந்த நிலையில் இருக்கின்றேன் என்றால், அந்தக் கவிதை எனக்குப் பிடிக்கின்றதா என்பதைப் பொறுத்தது. எனக்குப் பிடிக்காத ஒரு கவிதை இன்னொருவருக்குப் பிடிக்கலாம். Taste ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாகும். தராதரம் மாறிக் கொண்டேபோகின்றது. புதுக்கவிதை ஒரு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கின்றது. எதை வேண்டுமானாலும் எழுதலாம். தரம் என்பது யார்பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. சிலருக்கு மெல்லிசை பிடிக்கும். சிலருக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும். ஆனால் கவிதை
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 31

Page 18
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واريږي
எனினும்போது அது ஒரு பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும். ஒரு புதிய விடயத்தைச் சொல்ல வேணடும். வெளிப்படையான, சாதாரண விடயத்தைச் சொல்வதற்குக் கவிதை தேவையில்லை. ஒரு கறுப்புக் காக்கா பறந்து கொணர்டிருந்தததைப் பார்த்தேன் எனறு எழுதுவதறி குக் கவிஞனி தேவையில்லை. ஒரு ஆழமான , பாதிப்பை, பிரமிப்பை ஏற்படுத்துகினறதாக அமையவேண்டும். சிந்தனை வித்தியாசமாக இருக்கவேண்டும்.
நேசா- நீங்கள் வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருப்பீர்கள். அங்கு பல்வேறு பட்ட தமிழர்களை சந்தித்திருப்பீர்கள். நீங்கள் இவ்வாறு பெற்று அனுபவங்களில் சிறப்பாக ஏதும் கூறுவதற்கு இருக்கின்றதா?
கவிக்கோ- எல்லா இடங்களிலும் பொதுவான அம்சம் ஒன்றுண்டு. அது கலாச்சாரப் பாதிப்பு. இரண்டு போராட்டங்கள். ஒன்று இங்குள்ள கலாச்சாரத்தைப் பின்பற்றுவதா? இல்லை
எமது பழைய கலாச்சாரதி தைப் பின்பற்றுவதா? ஈழவாசியாகவே நாம் வெளிநாட்டில வாழிந்து
கொண்டிருக்கமுடியாது. இங்கு வாழ்ந்து அனுபவிக்கவேண்டியவற்றைப் பயன்படுத்தாமல் விடுவதில் என்ன அர்த்தம். அதற்காக நமது அடித்தளம், வேர்களை விட்டுவிடக் கூடாது. அதற்காக அப்படிய இருந்து விடவும் கூடாது. ஒரு மரத்தை இன்னொரு இடத்தில் நாட்டினால் அது வித்தியாசப்படும். அதன் உயரம், தன்மை வேறுபடும். அதற்காக அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து விலகி இருக்கவும் முடியாது. இங்குள்ளவற்றையுமீ ஏற்றுக்கொண்டு எமது மூலாதாரத்தையும் விட்டுவிடாமல் பின்பற்றினால் ஒரு புதுவிதமான பரிணாமம் உருவாகும். பொதுவாக நடப்பதென்னவென்றால் பலர் இங்குள்ள கலாச்சாரத்தில் முழுதாக மூழ்கிவிடுகிறார்கள். பலர் தமது கலாச்சாரத்தோடு மட்டும்
ஒன்றிப்போய் விடுகிறார்கள். மாற்றம் தேவை.
ரங்கன்- இங்கு நாம் மாணவர்களாக இருந்து கொணர்டு இந்த கலப்பை சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றோம். இந்த குழுநிலையில் இந்தச் சஞ்சிகையின் போக்கு எப்படி அமையவேண்டும் என்பதைக் கூறமுடியுமா?
கவிக்கோஎன்பது பொதுவான விடயம். அது உலகின் எல்லாப்பாகங்களிலிருந்து வெளிவரும் வெளியீடுகளிலும் இடம் பெறுகின்றது. ஆனால் உங்களுக்கு அவுஸ்திரேலியா என்ற இடத்தைப் பொறுத்த வரை ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. இங்குள்ள
ஆதிவாசிகளைப் பற்றியோ, இல்லை இங்குள்ள கலை கலாசாரத்தை, எழுத்தாளர்களைப் பற்றி எழுதினால் அது இடம் சார்ந்தது. கலப்பை மூலம்தான் இந்த விடயங்கள் எமக்குக்
கவிதை, கட்டுதை, கதைகள்
கிடைக்கும் என்ற நிலை வரவேண்டும். அதற்காக முழுவதுமாக இதைப்பற்றி எழுதவேண்டும் என்று சொல்ல வரவில்லை. இடம்பெறும் விடயங்களில் அதுவும் ஒன்றாக அமையவேணடும். இன்னொரு அம்சம் முக்கியமானது. இங்கு நடைபெறும் நிகழ்வுகளுக்கு வேற்றுமொழிக் காரர்களையும் அழைக்கவேண்டும் அவர்களுக்கும் இந்தக் கலைநிகழ்ச்களின் சாராம்சங்களை வழங்கி விளக்கம் கொடுத்து எம் மொழிச் சிறப்பையும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
நேசா, ரங்கன்- நன்றி கவிக்கோ அவர்களே. தாங்கள் எமக்கு இத்தனை மணிநேரம் ஒதுக்கி பேட் டியாக இல்லாமலி H) (b கலந்துரையாடலாகவே எமக்கு அளித்தீர்கள். அதற்கு எம் கலப்பை சஞ்சிகையின் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கவிக்கோ- நன்றிகள்.
32
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 ارای
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
கல்வி திருமணத்திற்கு
கல்வி திருமணத்திற்குத் தடையா என்று கேட்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்ன என்பது பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் கொண்ட கணிப்பு பலவாக இருக்கலாம். கல்வித் தராதரம், அதாவது பெற்ற பட்டம் அது எந்தத் துறை, பின்னர் எந்தத் தரத்திற்கு (masters, Phd) பெற்ற பட்டம் என்று பலவகைத் தராதரங்கள் இன்று கல்வி உலகில் உண்டு அதற்காக அதிக உயர்தர பட்டம் பெற்றவர்களே அறிவாளிகள் என்பதில் அர்த்தமில்லை!!!!!!. சரி, இந்தக் கல்வி எந்தவகையில் திருமணத்திற்குத் தடையாக உள்ளது என்று எண்ணுகிறீர்கள்?. கல்வி ஒருவர் வாழி விலி வழங்கும் சீர்திருத்தங்கள் பல கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! ஏழு பிறப்பும் தொடர்வது கற்ற கலி வியொன றே! இவ்வாறெல்லாம் கல்வியின் புகழ்பாடும் நாம் அதே கல்வியைத் திருமணத்திற்குத் தடை என்று கூறுகிறோமா??. இது நிரபராதிமேல் குற்றம் சாட்டுவது போல் உள்ளதா? இல்லை. இன்று குறிப்பாக “எமது சமுதாயத்தில்’ கற்ற கல்வி அநேக வேளைகளில் திருமணங்களுக்கு குறுக்கே நிற்கின்றது அகற்காக இதுதான் சாட்டென்று காத்துக்கொண்டிருக்கும் இளம் சந்ததியினரே புத்தகங்களை மூடி விடாதீர்கள்! ஏனெனில் கல்வி கற்காதுவிடினும் அதுவும் திருமணத்திற்குத் தடையே! என்ன இது, கற்றாலும் தடை கற்காது விட்டாலும் தடை என்றால் எதுதான் தடையற்றது??. சரி, வாசகர்களே! நன்றாகக் குழப்பி விட்டேனா? சில கருத்துக்களைக் கூறி இயன்றவரை உங்கள் குழப்பத்தை நீக்க முயல்கிறேன்.
முதலில் இன்றைய தமிழ் சமுதாயத்தில் கல்வி வளர்ச்சி எத்துணை தூரம் சென்றுள்ளது என்பதைப் பொதுவாகப் பார்ப்போம். இன்று
gøOLUM???
ச.செளமியா
வெளிநாட்டில் வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு பட்டதாரியேனும் உருவாகும் நிலை உள்ளது! இதன் முக்கிய காரணம் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு வசதிகளும் துறைகளும் பலவுள்ளன. அத்தோடு, மாணவர்களும் மிகவும் கரிசனையுடன் கல்வித் துறையில் ஈடுபடுகின்றனர்! படித்தாலி மட்டுமே தொழிலுணடு என்பதோர் நிலையும் உண்டென்றால் மிகையாகாது. உதாரணமாகக் ஹோட்டலில் சமைப்பதற்கும் பட்டம் பெற வேண்டும் என்ற நிலை இங்கு (ஆகவே, நீங்கள் மூடிவைத்த புதிதகங்களைத் திறவுங்கள்!). உலகிலுள்ள இரு சாதியினையும் ஒப்பிட்டுப்பார்க்கின், இன்றைய யுகத்தில் ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் கல்வி கற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதோர் உண்மை (எந்தத்துறையிலும்). முக்கியமாக வெளிநாடுகளில் ஆணிகளைக் காட்டிலும் பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவது காணக் கூடியதாக இதன காரணங்கள் 1. கல்வி மீதுள்ள ஆர்வம் 2. படியாத பெண்ணாயிருந்தால் கேலி
பண்ணுவார் ஊரார் அறிந்தால் 3. குடும்பப்பாரத்தை சுமப்பதற்கும்
குடும்பத்தை முன்னேற்றவும் பொருளாதார ரீதியில் தனது பங்கை வழங்குதல். 4. இரட்டிப்பு வருமானம், இதனால்
ஏற்படும் சௌகர்ய வாழ்க்கை. ஆணிகளும் படித்துக் கொணிடுதாணி இருக்கிறார்கள், பெண்களின் வளர்ச்சியைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதில் அவர்கள் கண டுள்ள வெற்றி பாராட்டுதற்குரியது. சமுதாயத்தில் 30-40 சதவீதமான சந்தர்ப்பங்களில் பெணிகள் உயர்தரப் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளுதல்
உள்ளது,
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 33

Page 19
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
ஆடி 1999
காணக்கூடியதாக உள்ளது. இனித்தான் பிரச்சனை ஆரம்பமாகின்றது. ஆம் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை என்று கூறி பிரச்சனை உருவாக்குவது எமது பணிபாடல்லவா!! பெண் படித்துப் பட்டம் பெற்று வேலை பார்க் குமி போது திருமணப் பேச்சு எழுகின்றது. . . “இங்க, அவள் ஒரு விரிவுரையாளர் சரியோ (Lecturer) அதால ஒரு பொறியியலாளரையோ (Engineer) அல்லது மருத்துவம் படிச்ச (doctor) மாப்பிளயத்தான் பாக்கவேணும்” “என்னுடைய மகனுக்குக் குடும்பத்தை பாக்கக்கூடிய பொம்பிளதான் வேணும் அதால சாதாரண பட்டதாரிகள் போதும். கணக்கப் படிச்ச பெண் வேண்டாம்”
இதுதான் இன்று பெரும்பான்மையான இருதரப்புகளிலும் நடக்கும் விடயம். இவ்வாறு தமது கல்வித் தராதரத்திற்கு ஏற்ற வகையில் துணைதேடுவது பிழையல்ல! ஆயினும் கோட்பாட்டிற்கு மாறாகத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் வாழிககை சநீ தோசமாக அமையாதா?? இந்தக் குறிக்கோளினி அடிப்படை நோக்கம் இருபாலாரிடமும் ஒன்றியதாகவும் வேறுபட்டதாகவும் உள்ளது.
பெணிகள் பகுதியில் . . . .
ஓர் உயர்தரப் பட்டம் பெற்ற பெணி அநேகமாகத் தன்னைப் போன்று தனக்கு நிகராக தனது துறையில் அல்லது பிற துறைகளில் அதிகம் படித்த (குறிப்பாக விஞ ஞானம் கணிதம், தற்பொழுது கணக்கியல்) உயர்தரப் பட்டம் பெற்ற ஆணையே திருமணம் செய்ய விரும்புகிறாள். இதற்கான காரணம் முக்கியமாக ஒன்று!. எமது சமுதாயத்தின் கோட்பாடு “என்னதான்
பெண் படித்துப் பட்டம் பெற்றாலும் அவள்
ஆணை மேவியே நடக்கவேண்டும்”(இது எமது கலாசாரத்துள் அடங்காது! மூதாதையர்களில் சிலர் பின்பு இதை கலாசாரத்துள் சேர்த்துக் கொணிடனர்)
என்பதுதான். இந்நிலையில் வெளிநாடொனிலும் தாயக மெனிலும் தானி கற்ற கல் விதி தராதரத்தைக் காட்டிலும் குறைந்த தராதரமுடைய ஆணைத் திருமணம் செய்யும் போது அங்கு பல பிரச்சனைகள் தம்பதிகள் மத்தியில் உருவாகாது விடச் சந்தர்ப்பங்கள் இருப்பினும், பார்வையாளர்கள் பார்க்கும் விதத்தால் பல பிரச்சனைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன. தம்பதிகளின் மனத்தைச் சஞ்சலப்படுத்தக்கூடிய ஊரார் கருத்துக்கள் சில பிரச்சனைகளுக்கு அத்திவாரமாயிருத்தல், மற்றும் கணவனின் தராதரம் தனது நிலைக்கு இழிவாய் இருக்கும் என்று பெண் கருதுதல் (சிலர்), அதிக நேரம் வேலை பார்ப்பதால் குடுமிபதி தைக் கவனிக்க முடியாமை (குறிப்பாக மருத்துவத் தொழில் புரியும் பெண்கள்), இதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பிரச்சனைகளை உருவாக்குதல், குடும்பத்தில் வாக்குவாதம் (அடிக்கடி, “உனக்குப் படிச்ச திமிர்’ என்று பேசக்கேட்டல்), ஊரார் தலையீடு, இறுதியில் விவாகரத்துக சாத்தியமாகின்றது.
கூடச்
சரி, ஆணர்கள் பக்கத்தில் ஏன் பிரச்சனை வரவேண்டும்?. . . . . தமக்குச் சமமான படிப்புடைய பெண்களைத் தேடும் ஆண்கள் உள்ளார்கள் இவர்கள் 10%. தம்மைக் காட்டிலும் குறைந்த தராதரப்படிப்போ அல்லது வேறு துறையில் பட்டம் பெற்றவர்களைத் தேடுவோர் 89%. தம்மைக்காட்டிலும் உயர்ந்த படிப்புடைய பெண்களை விரும்புவோர் ~1% அதுவும் அதிசயம் தான் (தம்மில் பிழைகண்டுபிடித்து குட்டு உடைந்துவிடுமோ இவர்களுக்கு??). இந்த விஞ்ஞான யுகத்திலும் பெண் குறைந்த Us is part time 265, oil 1965(big, சமைத்துக் குழந்தைகளைப் பார்க்க வேணடும் என்று ஆசைப்படுகின்றான் இன்றைய ஆண்மகன் (part time என்பதில் சிறிது முனி னேற்றமி ! ஆயினும் வித வரி லக கு களு ம' உண" டு ! ) . இவ்வாறிருக்கையில் எங்கே அதிகம் படித்த
6TSop Jub
34
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والي دي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
மனைவியைத் திருமணம் செய்தால், கற்ற கல்விக்கேற்ற மதிப்போடு கலந்ததோர் பயம் உருவாகிவிடுமோ என்று பயம் கொள்கிறான் (அதற்காக ஏனைய பெணிகள் மதிப்பை எதிர்பார்க்காமலில்லை!). தராசில் தன் பக்கம் உயர்ந்திருப்பின் குடும்பம் சுமுகமாக இயங்கும் என்று நினைக்கத் தூணிடப்படுகிறாான்! யாரால்? மீண்டும் பார்வையாளர்களால்!. இங்கு, தன் மனைவியைக் காட்டிலும் தான் அதிகம் படிக் காத வணி என பதறி காகத் தாழ்வுமனப்பான்மைக்குத் (ego problem) தள்ளப்படுகின்றான் ஆணிமகன், இதன் அடிப்படையாகச் சில பிரச்சனைகள் குடும்பத்தில் உருவாகிப் பின் பூதாகாரமாக வெடிப்பபதற்கு சந்தர்ப்பங்களுண்டு. “என்ன தம்பி இப்ப நீர்தான் பிள்ளையப் பாக்கிறீர்போல. மனுசிக்கு நல்ல சம்பளமோ?” “டேய் உனக்கு இதுக்கு விடைதெரியாட்டி, உன்ர அவ Phd செய்தவதானே, ஒருக்கா கேட்டு எழுதித்தா” இவ்வாறான பிரச்சனைகளை அறிந்துதான் இருபாலாரும் ஏற்ற துணைகளைத் தேடுகிறார்கள். இதனால் பெரும்பான்மையான பெற்றேர் தமது பெண் பிள்ளைகளை அதிகம் உயர்தர பட்டப் படிப்புகள் படிக்க அனுப்புவதில்லை (பின்பு உயர்தர மாப்பிள்ளை தேடுவது கடினமல்லவா!). உணர்மையில் எமது சமுதாயத்தில் மட்டுமே இந்நிலை உலவுகின்றது, ஏனைய கலாசாரங்களில் கல்வியைப் பாராது தமது மனதிற்கு பிடித்தவர்களையே திருமணம் செய்கிறார்கள்(உ+ம், டாக்டர் பெண்ணும் வியாபாரியும் (Sales manager) திருமணம் செய்து கொள்வது சாதாரண விடயமாக உள்ளது). இந்தக் கல்வியைக் காட்டிலும் அநீதக கலி வி சிறந்தது எனினும் மூடநம்பிக்கையை நாம் ஒழிக்க வேண்டும். அத்தோடு உயர்கல்வி கற்று விட்டால் அவர்கள் திருமணவாழ்விற்கு உகந்தவர்கள் அல்ல என்றோ குறைந்த தராதரம் பெற்றால் அவர்களுக்கு குடும்பத்தைக் கொணர்டு நடத்தும் திறமை இல்லை என்றோ தப்புக்கணக்குப் போடக்கூடாது. முதலில்
ஆணும் பெண்ணும் தாம் கற்ற கல்வியை வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், அன்றாடப் பிரச்சனைகளையும் தீர்க்கப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கல்வித் தராதரத்தால் பித்துப்பிடித்து ஆணவத்துடன் குடும்ப அன்பை மதியாது செயற்பட முற்படும் வேளையில் பிரச்சனை உருவாகுவதை தவிர்க்க முடியாது. அதிகம் படித்தவர் ஆணா பெணணா! என்பது குடும்ப வாழ்விற்கு அவசியமற்றது, உணர்மையில் கறிற கலவி அவர்களை முழுமனிதனாக கியுள்ளதா எனபதே திருமண வாழி வில அடியெடுத்து வைக்கப்போகும் தம்பதிகளின் குறியாய் இருக்கவேணடும். கல்வித் தராதரத்தில் பித்துப்பிடித்து அலைவோர் தமக்குரிய சரியான துணையைதி தேர்நீ தெடுப் பதிலி தவறிவிடுகின்றனர், அத்தோடு எத்துறையில் கல்வி யார் யார் கற்றிருப்பினும் அவர்தம் மதிப்பை கற்ற கல்வித்தராதரம் கொண்டு மதிப்பிடுதல் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் பலர் விடுகின்ற முதல் (sopli llllllll
அவர்கள்
ஓர் திருமண வாழ்வைத் தொடங்குவதற்கு அடிப்படைத்தேவை புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்தலும்! இவை இல்லாதோர்க்கு இவற்றை வளர்க்க உதவும் கருவியே கல்வி. உணமையிலி ஒருவன கசடற க கற்றிருப்பானெனில் அவனால் நிச்சயமாக கற்ற கல்வித்துணையுடன் திருமண வாழ்வைச் சிறப்புற நடாத்த முடியும், அங்கு அவன் கற்ற கல்வி ஏனையோர் மனதைப் புரிந்து கொள்ள மேலும் உதவும். ஆகவே கல்வி, கல்வித் தராதரம் திருமணத்திற்குக் குறுக்கே நிற்பதாக நீங்களே உங்களுக்குள் ஓர் கற்பனைக் கூணிடைக் கட்டி அதற்குள் சிறைக்கைதி ஆகாதீர்கள்!!. உங்கள் வட்டத்தை விட்டு வெளியே வந்து சுதந்திர நோக்குடனும், விரிந்த பார்வையுடனும் துணையைத் தேர்ந்தெடுங்கள். வெற்றி நிச்சயம் இது வாழ்க்கைத் தத்துவம்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
35

Page 20
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 واليږي
தமிழர் பொன்னாட்டைத் தாயக மண்ணைத் தர மறுக்கின்றவன் எவனோ . . . ? இமை நொடிப் போதில் எழுந்திரு தமிழா இன்னுயிர் நமக்கொரு பொருளோ?
ஒடுக தானை ஒடுக பகைவர் உலவிடும் திசைவழியெல்லாம், தேடுக தமிழர் தேசத்தின் மானம் தெய்வத்தில் ஆணையிட்டு எழடா!
கருவினில் அன்னை வளர்த்ததும் இந்தக் கைகளைத் தந்ததும் எல்லாம் செருவினில் வெற்றிக் கொடியுடன் நின்று சிரிப்பதற்கு அன்றோடா தமிழா!
சங்கொன்று களத்தில் முழங்கிற்று வீரர் தானையும் முழங்கிற்று கண்டீர்! பொங்கு போர்க்களத்தில் மாற்றாரும் போந்தார் போர் என்று கொட்டிற்று முரசம்
அதிர்ந்தன திசைகள் அசைந்தன மலைகள் அழிந்தன காடுகள் எல்லாம்! உதிர்ந்தன கரங்கள் உடைந்தன தலைகள்! உயர்ந்தன பிணமலைக் குவியல்
ஆழிபோல் ஆழிஅலைபோல் முழங்க
ஆடடா . . போர்க்களமாடு! நாழிகை யொன்றில் நாடாளவேண்டும் நாமென்று சிங்கம் போல் ஆர்த்தான்!
- அஞ்சலா ஞானரட்னம், இலங்கை
36 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

1999 واراييلي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
தமிழர் பணிபாடும் விழுமியங்களும்
கலாகீர்த்தி, பேராசிரியர், டாக்டர் பொன். பூலோகசிங்கம்,
பணிபாடு, விழுமியம் என்ற இரு சொற்களும் தமிழ்மொழிக்குப் புதியவை. டி. கே. சி. ஆங்கிலத்திலே “கல்ச்சர்” (Culture) எனும் சொல்லுக்கு மொழி பெயர்ப்பாக 1937 இலே “பணி பாடு’ எனும் பயன்படுத்தத் தொடங்கியதாகப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை கூறியிருக்கிறார் (தமிழர் பண்பாடு, ஆறாம் பதிப்பு, 1983), “விழுமியம்” என்ற சொல்லை இலங்கையிலே கு. சோமசுந்தரம் அவர்கள் கடந்த ஒரிரு தசாப்தமாக வானொலி, பத்திரிகை போன்ற வெகுசன தொடர்பு சாதனங்களிலே “வாலியூஸ்” (Values) எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாக நிலை நிறுத்தியுள்ளார்.
சொலி லைப்
இரு சொற்களுக்கும் ரிஷிமூலம் தமிழிலே உண்டு. பணிபடுதல் அல்லது பண்படுத்தல் எனும் இருவழிச்செய்கையின் பெறுபேறு பணி பாடு.“ பணி படு-’ திருந்துதல், செம்மையுறல், தகுதியாதல் எனப் பொருள் விரிந்து கொணி டே செல்லும். அவற்றைத் தொகுதி தாலி, சீர்மை, சீர்மையுடைமை எனப் பொதுமை காட்டுவன. அது அறிவு, சிந்தனை, கொள்கை, லட்சியம், குணம், ஒழுக்கம், வாழ்க்கை, மனிதநேயம், அழகுணர்ச்சி முதலானவற்றின் சீர்மையைக் குறிக்கின்றது.
இவற்றில் ஒன்றன் சீர்மையாலன்றிப் பலவற்றின் சேர்க்கையால் வருவதே பண்பாடு. அழகுணர்ச்சி உள்ளவனுக்கு மனிதநேயம் இல்லாதிருந்தால் அவனைப் பண்பாடுள்ளவன் அறிவுள்ளவனுக்குச் சிந்திக்கத்தெரிய வேண்டாமோ? கோள்கை, லட்சியம் இல்லாமல் அவன் பூரணத்துவம் அடைதல் கூடுமோ?
மேலும் பணிபாட்டினைத் திட்டமிட்டு வளர்த்து விடமுடியாது. அது இயல்பாகவே
என மாட்டார்கள்.
வளர வேணடும் . பல வேறுபட்ட செயற்பாடுகளினாலே - அவற்றினி தனித்தனியான செயலாற்றினாலே - ஒருமித்து ஓங்குவது பணி பாடு. திட்டமிட்டுப் பணிபாட்டினை வளர்க்க முற்பட்ட அரசியல் ஞானிகள் செயற்கையாக உருவாக்கிய மையம் மேற்பார்வை மறைந்த போது தானும் மறைந்துவிட்டது.
பண்பாடு தனிப்பட்டோர், குழு, சமூகம் என்ற மூன்று வளர்நிலையங்களை உடையது. ஒருவரை நோக்கி நாம் "அவர் பண்பாடு மிக்கவர்" என்று கூறும் போது, அவருடைய நிலையை மனங்கொணி டே வயது, தொழில், சமுதாயநிலை என்பனவும் பணிபாட்டிற்கு எல்லை போடுகின்றன என்பதை நோக்கும் போது குழுநிலைப் பணிபாட்டமிசங்கள் தெளிவாகும். அந்தந்தச் சூழல், அந்தச் சூழலிலே இடம் பெறுவோரிணி பணிபாட்டினைத் தீர்மானிக்கும் ஆற்றல் அற்றதாய் போய்விட முடியாது. தனிப்பட்டோர் பணி பாடு, S9 6n if விரும்பினும் விரும்பாவிட்டாலும், அவருடைய குழுவின் சூழலினாலே பாதிப்படைய, அவை இரணர்டும் தாம் சேர்ந்த சமூகத்தின் பொதுமையின் செல்வாக்கினை ஒதுக்கிவிட இடமில்லை. ஏனவே பண்பாட்டினை மூன்று கட்டங்களிலும் அவதானிக்க வேணடி இருக்கிறது. மூன்றினிடையே நூலிழை ஒன்று தொடர்பாக இருப்பதை மறுத்துவிடல் அரிது.
"பண்பாடு" வழக்கிற்கு வந்தபோது "கலாசாரம்" என்றொரு வடசொல்லும் அப்பொருளிலே வழங்கியது. சிலர் கலாசாரத்தினைத் தவறுதலாகக் "கலாச்சாரம்" என்று வல்லொற்று மிகும்படி வழங்குவார்கள். + ஆசாரம் என்ற வடசொற்கள் இணையும் போது, "கலாசாரம்" என்றே இணைய வேணடும் எனபது விதி.
பணி பட்ட
பால்,
கூறுகின்றோம்.
○ 6)s
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 37

Page 21
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 ماليږي
அவ்விதியும் இயல்பானதே. வல்லொற்று மிக வைத்தால், கலைகளின் சாரம் என்பதே பொருள். அது தவறு. ஏனெனில், "கலாசாரம்" என்ற சொல்லிலே "சாரம்" அன்று "ஆசாரம்" தான் வருமொழி. கலாசாரம் என்பது கலைகள் பற்றிய ஆசாரங்கள் என்ற பொருளையுடையது. பண்பாட்டில் இடம் பெறுவன கலைகளின் ஆசாரங்கள் அல்ல கலைகளினி சீர்மைகளே. தமிழிலே ஆசாரக் கோவை என்றொரு பதினெணி கீழ்க்கணக்கு நூலுண்டு. அதனை நோக்கின் ஆசாரத்தின் பொருளைத் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் (வகுப்பின் அடிப்படையில்) செய்ய வேண்டியது, பின்பற்ற வேண்டியது என்ன வென்று விதிமுறையாகக் கூறுவது ஆசாரக்கோவை. தமிழிலே அது ஒரு மநுதர்ம சாஸ்திரம் என்று சுருக்கமாகக் Jin D6)ITLs).
பேராசிரியர் க. வித்தியானந்தன் டாக்டர் பட்ட ஆய்வின்போது திராவிட நாகரிகம் பற்றித் தொகுத்த தரவுகளிற் சிலவற்றைத் "தமிழர் சால்பு" என்று தமிழ்ப்படுத்தி 1954 இலே வழங்கியுள்ளார். இந்த நூலிலே அவர் சால்பு எனறு கருதுவது நாகரிக மெனதி தோன்றுகின்றது. திருவள்ளுவர் சான்றாணிமை என்பன பற்றிக் கூறுவதை
சால்பு,
நோக்கும் போது நிறைவான குண முடமையைக் குறிப்பது தெளிவாகின்றது. சால்பு - நிறைவு, சான்றாண்மை - நிறைந்த குணம் உடைமை.
நாகரிக மீ எனற சொலிலும்
ஏகதேசமாகப் பணிபாட்டினைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. திருவள்ளுவர்,
"பெயக்கண்டு நஞ்சுண் டமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்"
(580) எனுமிடத்து நாகரிகம் எனப் பண்பாட்டினைச் கட்டுவதாகக் கொள்ள முடியும். ஆனால், நாகரிகத்தினையும் தனித்தனியாக வைத்துக் தெளிவுக்கு வழி செய்யும். நாகரிகத்திலே
கொள்வதே
பணி பாட்டினையும்
நோக்கப்படும் வாழ்க்கை வசதிகள், வாழ்க்கை முன்னேற்றங்கள், அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்பப் பெறுபேறுகள், அழகுக்கலைகள் முதலானவற்றிலே சிலவே பணி பாட்டு வலையத்துள் இடம் பெறுவன. இதனால் நாகரிகத்திலே பண்பாடு ஒரளவுக்கு அடங்கி விட்டாலும் பண்பாட்டிலே நாகரிகம் முற்றாக அடங்கிவிடாது என்பது தெளிவாகின்றது.
விழு, விழுமிய, விழுமியோர் என்பன பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் தமிழ்ச் சொற்கள். சிறந்த, உயர்ந்த, பெரிய எனும் பொருள்களை அவற்றின் வேர்ச்சொல் தருகின்றது. ஆயினும் "விழுமியம்" என்ற சொல் தன்மைப்பன்மை முடிக்கும் சொல்லாக (பெயர்ப்பயனிலை) அன்றித் தற்பொழுது கருதும் குணப்பெயரைச் சுட்டுவதாக அன்று வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. மனித வாழ்க்கையை மேம்பாடடையச் செய்பவை இவற்றை முன்பு எனறு கூறி
மனித விழுமியங்கள். "பெறுமானங்கள்" வந்திருக்கிறார்கள்.
அன்புமூத்தோரைப்பேணுதல்-தாய்தந்தை பேணுதல்நன்றியுணர்வு-ஐக்கியம் என ஒரு வரிசை வளரும். சாந்தி-அமைதி-சலனமின்மைதிருப்தி-அடக்கம்-சாத்விகம்-சும்மா இருத்தல் எனப் பிறிதொரு வரிசை தொடரும். சத்தியம்உண்மை-வாய்மை-மெய்ம்மை-பொய்யாமைநேர்மை-நீதி- மனச்சாட்சி என்றொரு வரிசை நீளும். நல்லொழுக்கம்-இன்னா செய்யாமை என்று வேறொரு வரிசை தோன்றும். இவ்வாறே பல விழுமியங்களை நாம் வரிசைகளாகத் தொடுத்துப் பார்த்தால் அவற்றின் வளர்ச்சி நியதிகளும் முக்கியத்துவங்களும் தெளிவாகும். விழுமியங்கள்-அவற்றின் தெளிவுபொதுவாக மானிடம் முழுவதிற்கும் பொதுவாக இருப்பினும் வெவ்வேறு சமூகங்களால் அவை வெவ்வேறு விதமாகவே நோக்கப் பெற்றிருக்கினறன. ஒரு சமூகத்தினைச் சீருறச் செய்வதிலே அல்லது பண பட்டதாக உயர்த்துவதிலே
கருணை
தர்மம் - அகிம்சை - மானுடம் -
38
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 واراييلي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
விழுமியங்களுக்கு முக்கிய பங்குணர்டு என்பதை மறுத்தலரிது. தமிழர் தம் மதத்திலே கூட, சமயததி துவங்களை, மனித விழுமியங்களை விட்டு நோக்குதல் முடியாத செயல் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கு மிக நீண்ட காலச் செலவுண்டு. அவற்றிலே சில, வேற்றினங்களின் பெருமதிப்பினையும், சில வேளைகளிலே பொறாமையினையும் கூடச் சமீபாதிதி திருக கிணறன. ஆயினும் காலவெள்ளத்தினால் அவை பாதிப்படையாமல் போகவில்லை. தமிழ் உணர்வுகள் கெம்பிய போதெல்லாம் அவை உயிர்ப்படைந்து சோபிதம் அளிக்கத் தவறவில்லை.
பணிபாட்டின் அளவு கோல்களாக அமைவனவற்றிலே நுணர்கலைகள், இலக்கிய ஆக்கங்கள், தொல்லியல் சான்றுகள், மொழிவளம் என்பன குறிப்பிடத்தக்கவை.
நுண கலைகள் மானிடத்தினி அழகுணர்ச்சிகளை வெளிக்கொணர்ந்து, அவற்றின் செம்மையினை எடுத்துயர்த்தி, பணிபாட்டு ஏணியின் உயர்ச்சியினைப் புலப்படுத்துவன.
தமிழி இசை எனத் தனித்து உரைக்கும் சிறப்புடையதாய்த் தமிழர் பண்பாட்டிலே இசை மரபுகள் நீண்டகாலமாய் மேலோங்கியிருந்தன. முதலாம் இசைக்கலைஞர் உயர்ச்சி பெற்றிருந்த பழந்தமிழர் சமுதாயம் ஒன்றினைப் பண்டைய தமிழ்ப் பாடல்கள் நினைவூட்டுகின்றன. யாழ் ஆதிய நரம்புக் கருவிகளும், குழல் ஆதிய துளைக் கருவிகளும், முழவு ஆதிய தோற்கருவிகளும் அந்தச் சமுதாயத்திலே புழக்கத்திலே இருந்தன. ஆயினும் பிராமணியதி திணி தாக்கத்தினாலே இசைக கலைஞர்கள் சமூகத்திலே தாழ்தீதப்பட்டபோது இசைக்கலையும் புறக்கணிக்கப் பட்டது. யாழின் இடத்தினை வீணை சுவீகரித்துக் கொண்டமையும் தமிழ் இசை மரபுகளின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது. நரம்புகளை ஒத்திசைப்பது யாழிசை மரபு. நரம்புகளை நிறுத்திக் கமகங்களை
பாணர்
உணி டாக்கும் அடுக்கிசையே வீணை இசையின் மரபு. பல்லவர் காலத்திலே (கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நுாற்றாணிடு வரை) பழந்தமிழ் இசை மரபுகளைப் பேணும் ஆவலி மெய்யடியார்களுக்கு ஏற்பட்டபோது, அதனை உணர்த்தக கூடியவர்கள் அருகியே காணப்பட்டனர். சோழர் காலத்திலே (கி. பி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நுாற்றாணர்டு வரை) திருப்பாடல்களைத் தொகுக்க முற்பட்டபோது இருபத்து மூன்று பழைய பாணர்களே காணப்பட்டமை தமிழ் இசைமரபு அடைந்திருந்த வீழ்ச்சியைக் காட்டுகின்றது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் போது தோன்றிய நாயக்கர் ஆட்சியிலும் தொடர்ந்த மராட்டியர் ஆட்சியிலும் தெலுங்குச் சாகித்தியங்கள் மூலம் கர்நாடக இசை கோலோச்சியது. தமிழிசை “துக் கடா” ஆயிற்று.
டி. கே. சி., கிருஷ்ணமூர்த்தி (கல்கி), தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் முனி மொழிய, ராஜா சேர் அண்ணாமலைச்செட்டியார், சேர் ஆர். கே. சண்முகச்செட்டியார் போன்றோர் வழிமொழிய நாற்பதுகளிலே தமிழிசை இயக்கம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. பணிடைய தமிழிசை மறுமலர்ச்சி கண்டது. சுவாமி விபுலாநந்தர் வீணையும் யாழும் ஒன்றென்னும் மயக்கத்தினை நீக்கி, யாழினை உயிர்ப்பித்து, பழைய பாணிகளையும் அவற்றினி பிரமாணங்களையும் விளக்கித் தமிழ் இசைக்குப் புத்துயிர் தந்தார். பணி ஆராய்ச்சி மாநாடுகள் இராகங்களிற் பெயர் மாறி ஒளித்திருக்கும் பழந்தமிழிப் பணிகளை இனங்கணிடு வெளிப்படுத்தி வந்தன. தமிழ் இசைப் பாடல்களை இயற்றும் ஆவலும் வெளியிடும் ஆர்வமும் வளர்ச்சிகண்டன. தமிழ் இசை மாநாடுகள் வருடாவருடம் தமிழ் இசைக்கு ஊக்குவிப்பு அளித்து வருகின்றன. தமிழ் இசை புத்துயிர் பெற்றுவிட்டபோதும் கர்நாடக இசையின் பலமான எதிர்ப்பினைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
{ sy
காநாடக ம UT.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
39

Page 22
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي چي
தமிழர் வளர்த்த அழகுக்கலைகளில் உலகப் புகழ் பெறுவது பரதநாட்டியம். இதனைப் பண்டைக் காலத்திலே வளர்த்த கூத்தர், பொருநர், விறலியர் போன்றோர் பிராமணியத்தால் அந்நியப்படுத்தப்பட்டு, இழிசனராக ஒதுக்கப்பட்டனர். கலைமகளைப் பொதுமகளாக மாற்றியமையும் நாட்டியத்தினைப் பாதித்தது. கலை மகளைத் தெய்வ மகள் ஆக்கித், தேவதாசியாக மாற்றித், தாசியாகச் சமூகம் தள்ளிவிட்டது. இளங்கோவடிகள் மாதவிக்குத் தெய்வீக அந்தஸ்துக் கொடுக்க முயன்றார். தமிழிச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. கலைஞர்கள் கூத்தாடிகள் என்றும், சதிராடிகள் என்றும், சின்ன மேளம் என்றும் இழித்துரைக்கப்பட்டனர். இவ்வாறு தடம் கெட்டுச் சென்று கொணர்டிருந்த பரதக்கலையைச் சாஸ்திரீக முறையிலே திருத்தி, அதனைக் கெளரவமான கலையாக நிலைநிறுத்த அரும்படுபட்டவர்களிலே ஒருவர் திருமதி ருக மணி அருண டேலி. தமிழ்நாட்டிலும் அப்பாலும் பரதத்தினை வளர்க்க அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியன. தமிழர் அல்லாதவரும் போற்றிப் பேணும் கலையாகப் பரதம் இன்று வளர்த்திருக்கிறது. ஆயினும் அது எதிர்நோக்கும் பிரச்சினைகளும்
JGuo IITLE.
பல லவர் காலம் முதலாக தி தமிழரிடையே சிறப்புற்ற நாடகக் கலை முன்னைய கூத்தாகிய ஆடற்கலையின் பெறுபேறு. பல லவர் காலப் பக்தி இயக் கதி தாலும் சோழப் பெருமனினர் தோற்றுவித்த பெருமிதத்தாலும் வீறு கொண்ட தமிழ் நாடகம் கிராமியக் கூத்தாக ஒதுங்கிக் கொண்டது. சதிராடிகள், கூத்தாடிகள் என்ற பட்டங்களும் அவர்களுக்குச் சூட்டப்பட்டன. நாடகத்தினை மீணடும் ஒரு கலையாக உயிர்பித்த பெருமை மிக்கவர்களிலே பம்மல் சம்பந்த முதலியார், கலையரசு சொர்ணலிங்கம் போன்றோ ருக்குச் சிறப்பிடமுண்டு. குடத்துள் விளக்காகக் கிராமியப் பின்னணியில் ஒதுங்கி
நின்ற கூத்தினை வட்டக்களிக்குச் கொண்டு வந்து கெளரவித்த பெருமை பேராசிரியர் சு.வித்தியனந்தனைச் சாரும். சினிமாவும் பின்பு வீடியோவும் தொடுத்த கணைகளின் முன்னே தமிழ் நாடகம் புண்பட்டு நிற்கின்றது. ஆனால் அதன் சால்புகள் தமிழர் பணிபாட்டிற்கு வளம் சேர்ப்பவை என்பதை மறுத்தலரிது.
பழங்காலத்திலே தமிழர் அமைத்துக்
கொணிட மரக்கட்டடங்களோ அல்லது செங்கற்கட்டடங்களோ இன்று இல்லை. சோழனி செங்கணான அமைத்த
பெருங்கோயில்கள் எழுபத்தெட்டிலே எதுவும் எஞ்சவில்லை. மகேந்திரவர்மன் (600-630) பாறைக் கோயில்களை முதன் முதலிலே அமைத்துக் கட்டக் கலையிலே ஒரு புரட்சியினை ஏற்படுத்தினான். அவன் மகன் மாமல்லன் நரசிம்மவர்மன் மாமல்லபுரத்திலே "ரதக்கோயில்" களை அமைத்துப் பழைய கோயில் அமைப்புகளைப் போற்றியுள்ளான். இராஜசிம்மன் நரசிம்மவர்மன் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் முதலாம் கற்றளிகளை முதன்முதலாக அமைத்தான். சுணர்ணம் சேர்க்காமல் கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்டவை கற்றளிகள் எனப்படும் கற்கோயில்கள். பிற்காலச் சோழர் பிரமாணிடமான கோயில்களைக் கட்டிச் சோழர்தம் பெருமிதத்தினைக் காட்டிக் கொணர்டனர். தஞ்சை ராஜராஜேஸ்வரமும் கங்கைகொண்ட சோழபுரமும் தமிழர்தம் கட்டிடக்கலையின் கொடுமுடிகள்.
கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மனதிற்கு இன்பம் கொடுக்கும் இனிய கலைகள் சிற்பமும் ஓவியமுமாம். இவை நுட்பம் மிக்கவை. கட்டடக்கலையோடு இவை வளர்ந்தவை. மரத்தினாலும் கதையினாலும் உருவாகிய சிற்பங்கள் பஞ்சலோகத்தினாலும் கருங்கல்லினாலும் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதலாக அமைக்கப் பெற்றன. உள்ளதை உள்ளவாறு, கணிணுக்குத் தோன்றுகின்றபடியே, தமிழ்மரபிலே சிற்பமோ ஓவியமோ அமைவதில்லை. கருத்துக்கு
40
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والي دي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
அல்லது உணர்ச்சிக்குக் கருவியாக - குறிப்பாக - அமைவன. மானிட உடல் அமைப்பின் சீரிய இயல்பு அமைய மேனாட்டுத் தெய்வ உருவங்கள் கூட அமைக்கப்பெறுவன. ஆனாலி தமிழி நாட்டிலே கருத்துணர்வுகளுக்குத் துணைபோகும் வணிணமாகவே தெய்வீகச் சிற்பங்கள், மானிடச் சிற்பங்கள் மட்டுமன்றி அவை சம்பந்தமான ஒவியங்களும் அமைவன.
"சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுதவேண்டும் "என்பது பழமொழி. மரக் கட்டடங்கள், செங்கற் கட்டடங்கள் என்பவற்றிலே எழுதிய சுவரோவியங்கள், அக்கட்டடங்களின் அழிவோடு போய்விட்டன. ஆயினும் அவை பற்றிய சிற்சில குறிப்புகள் பழைய பாடல்களிலே இடம் பெறுகின்றன. குகைக்கோயில், கற்கோயில் என்பனவற்றிலே எழுதப் பெற்ற சுவரோவியங்கள் பெரும்பாலனவும் அழிந்து விட்டன. காஞ சிபுரம் கைலாசநாதர் கோயிலி , பனைமலைக் கோயில், திருமலைபுரம் மலையடிப்பட்டி குகை கீ கோயிலி முதலானவற்றிலே சிதைந்து அழிந்த ஒவியங்கள் காணப்படுவன. பராமரிப்புக் குறைவும் காலப் பழமையும் அதற்கான பிரதான காரணங்கள். தமிழ்நாட்டில் இப்போதுள்ள மிகப் பழைய ஓவியங்கள் சித்தன்னவாசல் குகைக்கோயில் ஓவியங்கள். இவற்றிலே மகேந்திரவர்ம பல்லவனும் மனைவியும் இடம்பெறும் உருவச் சித்திரங்கள், இரு நடனமாதரின் ஓவியங்கள், தாமரைகள் நிறைந்த அகழியின் ஓவியம் என்பன குறிப்பிடத் தக்கவை. தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலே சுந்தரமூர்த்தி நாயனாருடைய வரலாறு காட்டும் ஒவியம் அழிந்து போகாமல் இருக்கின்றது. மதுரை மீனாட்சியம்மை கோயிலிலும் நாயக்கர் காலத்து ஒவியங்கள் காணப்படுகின்றன.
தமிழர் அழகுணர்ச்சிக் குச் சான்றாதாரமாக நீண்ட சிற்ப மரபு நின்று நிலைத்துப் பெருமிதம் கொள்ள வைக்கின்றது. மங்கி மடிந்து கொண்டிருக்கும் ஓவியங்கள்
கூட தமிழனுக்குப் பெருமை தரும் ஒவியத்திறன் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வந்ததைக் காட்டாமல் விடவில்லை.
மானிடம் விதந்து கூறிப் பாராட்டும் உயர்ந்த பணி பாட்டினை உணர்த்தும் சிந்தனைகள் கருத்துக்கு விருந்தாகும் தழிர்தம் இலக்கிய ஆக்கங்கள் மூலம் பெறப்படுவன. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" (நண்பர், புற 192) எனும் கருத்து மனித நேயத்தினை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகள். இன்னுமொரு சிறந்த சிந்தனை: ஆற்றுநீர்ப் போக்கின் வழியிலேயே மிதவை போகும்: அவ்வாறே உயிரும் ஊழ்வழியே செல்லும். ஏனென்றால், அதுதான் உலக இயக்கத்தின் ஒழுங்கு. இக்கருத்தினை - தத்துவத்தினை - உணர்ந்து கொண்டால் எத்தனையோ தவறான கருத்துக்களை விட்டு விடுவோம். மேல் வருவன அவ்வாறான சில கருத்துக்கள்:
1. கேடும் ஆக்கமும் அல்லது நோதலும் அது தீர்தலும் பிறர்தர வருவன அல்ல. அவை தாமாகவே
வருவன.
2. சாதல் புதிதன்று, தோன்றிய நாள் முதல் உள்ளது.
3. வாழ்வதை இனிது என்று மகிழ்வதோ இன்னாததென்று வெறுப்பதோ LJUUGOY DS.
4. பேரியோரைப் போற்றுவதோ சிறியோரைப் பழிப்பதோ வீணர். இக் கருத்துகளை சிந்தனை முதிர்ச்சிக்குச் சான்றாகக் கூறலாமன்றோ?
உயிர்கள் அனைத்திற்கும் இன்ப உணர்வு பொதுவானது. இவ்வின்ப உணர்வை நெறிப்படுத்திச் செலுத்துவதைப் பொறுத்தே ஓரினத்தின் பண்பாட்டு மதிப்பீடு அமைகின்றது. கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என இன்பத்தை ஏழாகப் பகுத்த தமிழ் மரபு, அன்பின் ஐந்திணைக்கு அதிமுக்கியத்துவம் தருகின்றது.
உள்ளத்திலே சொற்ப வேளை தோன்றிய
கருவிலே
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
41

Page 23
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
919 1999
கிளர்ச்சி இன்பராகத்தை எழுப்பித் தானாகவே ஒய் நீது விடுவதுதான கைக் கிளை. அப்போது அங்கு வலி இருக்காது. ஏன், ஊமைக் காயத்திற்குக் கூட அங்கு இடமில்லை. காதல் மிகுதியால் ஏற்படும் செயல்களையுடையது பெரு நீதிணை. இவற்றின் வேறானது ஐந்திணை.
இருவரிடையே பிறந்த இன்பத்தினை, அவ்விருவரும் ஒருவருக்கொருவர் இவ்வாறு இருந்தது என்று கூறிக்கொள்ள முடியாது, தத்தம் உள்ளத்துள்ளே நுகர்ந்து இன்பம் உறுவதோர் நிலைமை அன்பின் ஐந்திணையின்
அடிப்படை. இதனால் அது தமிழ் மரபிலே ஒரு விதமான பவிதி திர திதினைப் பெற்றுவிடுகின்றது. ஐந்திணை களவாகிக்
கற்பாகி நடப்படு: அளவிறந்து செல்லாது அணைக்குட்பட்டு நடப்பது. எனவே தமிழ்ப்புலமை ஐந்திணையைப் போற்றியுள்ளது. வால்மீகியின் இராமனையும் சீதையையும் அன்பின் ஐந்திணை வழியே ஆழ்வார்கள் இட்டுச் செல்லும் தமிழ் மரபு, கம்போடிய "இராமகீர்த்தி” யில் கம்பராமாயணம் ஊடாகப் பேணப்பட்டுள்ளமை மனக்கொள்ளத்தக்கது.
பவிததிரமாக க் கருதப் பெற்ற காதலுணர்வுகளிலே விரசப்பணிபு தலை துாக் குவதை தீ தமிழி மரபு ஏற்றுக் கொள்வதில்லை. சிருங் கார வருணனைக்குக் காவியமரபு முக்கியத்துவம் கொடுத்தபோதும் அம்மரபு நின்று நிலைக்க முடியவில்லை. காதல், விறலிவிடுதுாது, மடல் போன்ற சிற்சில பிரபந்தங்கள் சம்போக வருணனைக்கு முக்கியத்துவம் கொடுத்ததனாலி, அவை சமூகத்திலே அரங்கேற்றம் பெறமுடியாமல் ஒதுங்கிவிட்டன.
தமிழர் சிந்தனை வளர்ச்சியிலே கொடுமுடியாக விளங்குவது திருக்குறள். அது கி. பி. நான்காம் நூற்றாண்டளவிலே இயற்றப்பெற்றது. அறநெறிகளின் வழியே இல்லறத்தினை நடாத்த வழி காட்டும் குறள், உலகப் பொதுமையினையும். நவீனத்துவத்தினையும் பிரதிபலிக்கும் பல சிந்தனைகளை முன் வைக்கும் சிறப்பு மிக்கது.
டாக்டர் ஜி. யு. போப் முதலாம் பல்வேறு வேற்றுமொழி அறிஞர்கள் தத்தம் மொழிகளிலே மொழிபெயர்த்துப் போற்றுமி செல்வாக்குடையது. டாக்டர் அல்பேட் 3,60)surft (Dr. Albert Schweitzer)
"உலக வளர்ச்சியிலே இவ்வளவு சிறந்த ஞானம் பொதிந்த அறிவுரைத்தொகுப்பு பிறிதொனிறு நிலவுகினறது எனல கஷ்டமாகும்" என்று தமது இந்திய சிந்தனையும் அதன் suorid sup5 (Indian Thought and its Development, 1936) stop 2, idou
மொழிபெயர்ப் பிலே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் போற்றிய பெணணியல்
சிந்தனைகள் பற்றி இன்று வெளிப்படுத்தப்படும் கருத்துக்களிற் பல வியப்பூட்டுகின்றன. பழந்தமிழர் சமுதாயத்திலே பதவியாலும் செலவதி தாலும் உயர்ந்து நின ற வகுப்பினரிடையேதான ஆணி - பெண சமத்துவம் இருக்கவில்லை. போதுமக்களிடையே சமத்துவம் தொழில் முறையில் ஏற்படுகின்ற ஒத்தாசையால் போற்றிப் பேணப்பட்டது. இத்தகைய சமுதாய அமைப்பு பிராமணியத்தின் வருகையோடும் செல்வாக் கோடும் மாறத் தொடங்கியது. ஆயினும் இல்லத்து அரசியென்ற தானம் அவளுக்குச் சமுதாயத்திலே தொடர்ந்தது. திருவள்ளுவர் "உள்நாட்டு மந்திரி" பதவியைப் பெண னுக்கு உவந்தளித்த போதும் "வெளிநாட்டு மந்திரி" பதவியை அளிப்பது தவறென்றே கூறியிருக்கிறார். அதற்குக் காரணங்களும் கூறுகிறார். சிறப்பாகத் தமிழன் நாற்குணங்களை - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - கற்பித்தான். அகி குணங்களினி தாற்பரியங்களைத் தவறவிட்டவர்கள் வேதனைப் படுகிறார்கள். ஏன், ஆத்திரப்படுகிறார்கள். (1) அச்சம் - அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சுவது: பெணிமை கணிடு அச்சம் சந்தர்ப்பத்திலே
பெண்மையின்
உணமையான
கொள்ள வேணடிய
42
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ઝૂ, p. 1999
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
அஞ்சுவது: பயந்தாங் கொள்ளியன்று. (2) மடம் - அறியாமை அன்று: வஞ்சிக்கத் தெரியாமை: திட்டமிட்டு மற்றவரைச் செயலிழக்கச் செய்யத்
(3)
நாண வேணி டியதற்கு நாணமடைவது.
தெரியாமை. நாணம் - பெணிமை
நாணிக்கோணி முன் வராமல் இருப்பதன்று. (4) - அருவருப்பால் அல்லது ஆபத்தான சூழலிலே ஏற்படும் கூச்செறிப்பு. புதுமைப்பெணி பெணி மைக்கு மதிப்புக்
பயிர்ப்பு
கொடுக்கும் போது இவற்றுக்கும் கட்டாயம் மதிப்புக் கொடுப்பாள். அண்மைக் காலத்திலே நெற்றியிலே திலகம் இடுதல், மல்லிமைப்பூச் சூடல், தாலி அணிதல், கூந்தல் முடிதல் கூடப் பிறிது பொருள் பெற்றிருக்கின்றன. பாரதி இந்தப் புதுமைப் பெண்ணையா கற்பனை செய்தான்?
தமிழர் அவர்கள் வளர்த்தெடுத்த சைவசித்தாந்தம்
தம் சிந்தனை வளர்ச்சியிலே
எனும் சமயசித்தாந்தம் மேனாட்டுக் கிறித்தவ பாதிரிமார்களாலேயே போற்றப் பட்டிருக்கின்றது. ஜி. யு. போப் அவர்கள் தமது திருவாசக ஆங்கில மொழிபெயர்புக்கு வழங்கியுள்ள முகவுரையை நோக்குவார் இக்கூற்றினை ஆதரிப்பர். சைவசித்தாந்தம் பல்லவர் காலப் பத்தி இயக்கத்திற்கு முன்பே சிறப்பிடம் பெற்றுவிட்டது. பெளத்த ஆசிரியர் தந்த மணிமேகலையிலே சைவவாதியின் கருத்துகள் தரப்பட்டுள்ளன (22.87-95). மணிமேகலை ஆசிரியர் காலம் கி. பி. ஐந்தாம் அல்லது ஆறாம் நுாற்றாண்டு. இக்கால கட்டத்திலே வாழ்ந்த திருமூலநாயனார் "துரிசற்ற மேலான தற்பரம் கணி டோர்
டாக்டர்
சைவசித்தாந்தரே" என்று போற்றுவதோடு அமையாது சைவசித்தாந்த உணர்மைகள் பலவற்றை விளக்கிப் போந்தார். முதலாம் மகேந்திரவர்மனி (610-630) திருச்சிக் குகைக்கோயில் சாசனம் "லிங்கினி ஞானம்" எனக்கூறுவது சைவசித்தாந்தம் என்று கல்வெட்டாய்வாளர் கருதுவர். இராசசிம்ம பல்லவனின் (890-729) காஞ்சி கைலாசநாதர் கோயிலி கல்வெட்டும் சைவசித்தாந்த மார்க்கத்தினைக் குறிப்பிடுகின்றது. மெய்கண்ட
சிவாசாரியார் கி. பி. பதினி மூன்றாமி நூற்றாண்டிலே தொகுத்து வகுத்து வழங்கிய சிவஞானபோதமே எமக்குக் கிடைத்த முதற் சைவசித்தாந்த சாஸ்திர நூலாகும்.
சைவசித்தாந்தம் பொருளைப் பதி, பசு, பாசம் என முப்பொருளாக வகுத்து, அவற்றை நிதிதியமானவை எனறும் அநாதியானவை என்றும் துணிந்துள்ளது. ஆயினும் அவற்றை ஒத்த தகுதியுடையனவாக அது கருதவில்லை. அறிவிக்காமலே அறியும் பொருள் பதி: அறிவிக்காவிட்டால் அறியமாட்டாத பொருள் பசு: அறிவித்தாலும் அறியமாட்டாத பொருள் பாசம் : எனபது சைவசித்தாந்தம் . முப் பொருளினி இயக கதி தினை தி தர்க கரீதியாகப் பொருந்துமாறு சைவசித்தாந்தம் அமைத்துள்ளமை போற்றப் பட்டுள்ளது. ஆயினும் அதனை வைதீக உலகம் அறிந்து கொள்ளத் தவறிவிட்டது. கருத்துப் பரிமாற்றம், உணர்ச்சிப் பரிமாற்றம், தொடர்பாடல் என்பவைற்றிக்குக் கருவியாக அமைவது மொழி. மானிடத்தின் நாகரிகம், பணிபாடு, சிந்தனை என்பனவற்றின் வளர்ச்சிகளுக்கு மொழி இன்றியமையாதது. ஓரினத்தின் "முதுசொம்" எனப்படும் பழைய ஆக்கங்களைப் பேணித் தலைமுறையூடாகக் கையளிப்பதற்கு ஊடகமாகத் திகழ்வது மொழி. இன்று இருபதிற்கு மேற்பட்ட திராவிட மொழிகள் கணிடுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றிலே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கே பணிபட்ட மொழிகளாகக் கருதப்படுபவை. இவற்றிலே தமிழ் மொழிக்கு இலக்கியமாகவும் சாசனமாகவும் கிறீஸ்தாப்தத்திற்கு முன்பிருந்தே மொழித் தரவுகள் கிடைக்கினறன. தமிழ்மொழியின் வரிவடிவத்தின் தோற்றமும் கிறீஸ்தாப்தத்திற்கு முன்பு செல்லுகின்றது. திராவிடமொழிகளின் தாய் மொழியின் இயல்புகளை பெருமளவு போற்றி வருவது தமிழி மொழிதானி என்ற சிறப்பும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழியில் ஏறக்குறைய ஈராயிரம்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
43

Page 24
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 pارلږوالي
ஆண்டுப் பழமை மிக்க இலக்கியம் உண்டு. இவ்விலக்கியத்தின் மொழிச் செம்மையையும் மரபுகளின் சீர்மையினையும் நோக்கும் போது தமிழ் இலக்கியம் அதற்கு முனி பு தோன்றியதெனல் வேண்டும். மொழி மரபாலும் செய்யுள் மரபாலும் பொருள் மரபாலும் வேறுபட்டுத் தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் இடையீடின்றி தொடர்ந்து வந்த பெருமையுடையது. இத்தகைய பண்டைய இலக்கிய பாரம்பரியங்கள் உள்ள மக்கள் உலகத்திலே அரிதென்பதை மறந்துவிடல் சாலாது.
இந்திய உப கணிடததினி தெணிறிசையிலுள்ள தமிழ்நாட்டினையும் இலங்கையையும் தம் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலத்திலே வெளிநாட்டு வர்க கதி தினால் ஈர்க கப்பட்டு தென்கிழக்காசியாவிலே பல பிரதேசங்களிலும் குடியேறியுள்ளனர். காலனித்துவ ஆட்சியாளர் காலத்திலே, தோட்டப் பயிர்ச்செய்கைக்காக
கலப்பையை (சநீதா) உங்கள நணபர்கள, உறவினர்களுக்கு cuolarci பொருளாக்குங்கள வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ இருக் கனி ற தமிழி மீது பற்றுக்கொண்ட, உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசாக்குங்கள், வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது பெயரில், அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற் கான வரினி ன ப் பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இலங்கை, மலேசியா சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு மட்டுமன்றி தெணி இந்து சமுத்திரம், கரிபியன் கடல், தென்பசிபிக் சமுத்திரம் என்பனவற்றிலுள்ள தீவுகளுக்கும் சென்று தங்கினர். தொழில், கல்வி வசதிகளை நாடிக் குடிபெயர்ந்த தமிழர் அணிமைக் காலத திலே உளராயினும் இனத்துவேஷத்தினாலே பரதேசிகளாகப் புறப்பட்டவர்களே அதிகமானோர். இவர்கள் கனடா, அவுஸ்திரேலியா, நியூசீலண்ட், ஐரோப்பா ஆதிய நாடுகளுக்கு அதிகமாக ச் சென்றுள்ளனர். தமிழினமே பல்லினமாகச் சிதறி நிற்கும் சூழல் இன்று நிலவுகின்றது. ஓர் இனத்தின் எழுச்சியோ அல்லது வளர்ச்சியோ அதன் பணி பாட்டின் அடித்தளத்தைப் பொறுத்தது: அந்தப் பாரம்பரிய வேர்களை அறுத்தெறிந்து விட்டு வேற்று மண்ணிலே பல்வேறு பணிபாடுகளின் மத்தியில் நின்று நிலைக்க முடியாது.
§A
DRWING
SCHOOL
ANANDARAJAN
(Raj) 7/52 Burlington Rd,
Homebush, NSW 2141
Phone: 9763. 1620
Mobile: 041 1 091 013
44
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1999 والي دي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
கஸ்துாரிக்கு இரவெல்லாம் துாக்கம் இல்லை. அவள் மனத்தில் பல விடையே இல்லாத வினாக்கள். அன்று அப்படி நெஞ்சில் சிறிதும் ஈரமே இல்லாமல் மொட்டையாக ஒரு கடிதம் எழுதி நிராகரித்துவிட்டு இன்று மகளைப் பார்ப்பதில் அப்படி என்ன ஓர் ஆாவம் என்பது அவளுக்குப் புரியவில்லை.
மேரி பல சந்தர்ப்பங்களில் சொல்வாள் கஸ்தூரி, “உங்கள் நண்பர்கள் யாரென்று சொல்லுங்கள் நீங்கள் யாரென்று சொல்கிறேன்' என்று ஒரு முது மொழி இருக்கிறது அதன்படி பார்த்தால் நீ உன்னையே அர்ப்பணிக்கும் அளவுக்கு உன்னைக் கவர்ந்த ஒருவர் உனக்குத் துரோகம் செய்திருப்பார் என்று என்னால் நினைக்கவே முடியவில்லை என்று
"நடந்துவிட்டதே மேரி, நான் உன் முன்னால் நிற்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா" எனச் சினந்து கொள்வாள்.
மேரி ஒருநாளும் அந்தப் பேச்சைத் தொடர மாட்டாள் ஏனென்றால் கஸ்துாரி சரவணன் மேல் கொண்ட கோபம் தான் வீம்பாக மாறி அவளைச் செயல்படுத்துகிறது. அவன் மேல் இரக்கம் ஏற்பட்டால் அவள் செயலிழந்து விடுவாள் என்பது மேரிக்குப் புரிந்திருந்தது. அந்தக் கடிதம் கூட அப்படி ஒரு நோக்கத்துடன் தான் எழுதப்பட்டிருக்கலாம் என நிந்ைதாள்.
ஆனால் சம்யுக்தாவின் திறமைகளையும், நற் பண்பினையும் யாரும் பாராட்டும் போது இவையெல்லாம் தனித்து வளர்பினால் மட்டும்
வராது கஸ்துாரி பிறப்பிலும் சிறிதளவாவது இருக்க வேண்டும் பிள்ளை இவற்றைத் தந்தையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் என்பாள்.
அப்பொழுது கஸ்துாரியின் கண்களில் கருணை சுரப்பதை மேரி கவனித்திருக்கிறாள்.
சில சமயங்களில் "முகமே தெரியாத ஒருவருக்காக உனக்கு ஏன் இந்த இரக்கம் என்று எனக்கு ஒரு சிறிதும் புரியவே இல்லை மேரி" எனக் கேலியும் செய்வாள்.
அப்பொழுதெல்லாம் மேரி, அந்த முகமே தெரியாத ஒருவர் உங்கள் மூலமாக எனக்கு அனுப்பி வைத்த வசந்தங்கள் என்ன என்பது உனக்குப் புரியாது கஸ்துாரி என்பாள்.
மேரி சொன்னது போல் ஏதாவது தவிர்க்க முடியாத இக்கட்டில் அகப்பட்டிருப்பாரோ என்ற ஓர் இரக்க விதை இன்று கஸ்துாரியின் மனத்தில் முதல் தடவையாக ஊன்றியது. மகள் சொன்னதையும் நினைத்துக் கொண்டாள். தன்னால் அவனை மன்னிக்க முடியுமோ இல்லையோ தந்தைக்கு மகளை முறையாகக் காட்டவேண்டியது ஒரு தாயின் தலையாய கடமை என முடிவு செய்தாள்.
மறுநாள் அலுவலகத்தில் ஓய்வாக இருந்த வேளையில் சரவணன் வீட்டுத் தொலை பேசி இலக்கங்களை அழுத்தி எதிர்க் குரலுக்குக் காத்திருந்தாள். அங்கே ஒரு பெண் குரல் ஒலித்தது. அது அவன் மனைவி, தன் வகுப்புத்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 45

Page 25
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 وارايبي
தோழி மாலதி என்பது தெரிந்திருந்தும் காட்டிக் கொள்ளாமல் "சரவணனுடன் கதைக்கலாம நான் வழக்கறிஞர் செல்வி நடராசா கதைக்கின்றேன்" என்றாள்.
எதிர்க்குரல் மிகவும் ஆவலாக "நீயா கஸ்துரி" என்றது
அகப்பட்டுக் கொண்டேனா எ60 நினைத்து மெளனம் சாதித்தாள்.
"என்ன களில் துாரி என்னைத் தெரியவில்லையா" என மாலதி கேட்டாள்
தெரியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது மாலதி என வருத்தத்துடன் கூற நினைத்தவள் தொலைபேசியல் முகம் தெரியாதே நீங்கள் யாரென்று எனக்கு எப்படி தெரியும்?
660 g) bt 63 f G (pass port ) (psi) கொண்டு சகல விபரங்களையும் பார்த்த உனக்கா நான் யாரென்று தெரியவில்லை. ஏற்கனவே நீ அழுத்தம் இப்பொழுது வக்கில் வேறு சொல்லவா வேனும் சரிங்க வழக்கறிஞர் நடராசா அம்மா என்று அழுத்திச் சொன்னவள் பின் எனக்கு இதைச் சொல்லடி என்றாள்.
கஸ்துாரிக்குப் பக் என்று சிரப்பு வந்தது. இனிமையான பாடசாலை நினைவுகளில் சிறிது நேரம் மிதந்தாள். அவள் கண் முன்னால் எதையாவது அவசரமாகச் செய்துவிட்டுப் பின் அதைச் சரி செய்யத் தெரியாமல் அவதிபடும் மாலதி நின்றாள். கஸ்துாரி அவளை எப்போதும் அவசரக்குடுக்கை என்று தான் செல்லமாக அழைப்பாள்.
மாலதி அதே கோபத்துடன் உன் பன்னிரண்டாம் வகுப்பில் ஓர் அவசரக்குடுக்கை இருந்தாளே அவளை நினைவிருக்கிறதா?
இனித் தவிர்க்க முடியாது என்றதால் "ஓ மாலதி நீயா" எனக் கேட்டாள்.
"ஆமாம் கஸ்துாரி நான் தான் எத்தனை வருடங்கள் ஆகிவிட்ட தடி. எனக்கு உன்னைப் பார்க்க வேண்டுமே" என்றாள் கொஞ்சலாக
"அதெல்லாம் 6தற்கு மாலதி" (1ண்ற1ள். தோழியின் வாழ்வில் குழபத்தை ஏற்) Iடுத்தக் கூடாது என்பதற்காகவும் 16ால் துாரி சரவணனைத் துரத்தில் வைக்க நிந்ைதாள். ஆகவே இபொழுது சினேகிதியையும் தவிர்க்க நினைத்தாள்.
" நீ யெல்லாம் பெரிய வழக்கறிஞர் என்னையெல்லாம் பார்ப்பாயா?" 6ான்றாள் மாலதி
"அதெல்லாம் இல்லை மாலதி."
சண்டை
"வேறென்னம்மா சக்களத்திகள் வருமென்று பயப்படுகிறாயா?"
"மாலதி." எனக் கஸ்துாரி அதிர்ந்தாள்
"என்னம்மா அதிர்ச்சியாக இருக்கிறதா? இன்று நேற்றல்ல கஸ்துாரி இருபது வருடங்களுக்கு முன்னரே தெரியும். ஆனால் ஒரே ஒரு நாள் தாமதமாகத் தெரிந்ததால் என் தோழிக்கே துரோகம் செய்துவிட்டேன் என்ற வேதனையுடன் வாழ்கிறேன்."
அன்றைய என் களில் துரி கருணையே உருவமானவள். நாங்கள் அவளை “அன்னை கஸ்தூரிபாய்” என்று தான் அழைப்போம். ஆனால் இன்று உன்னிடம் ஓர் அன்பான வார்த்தைக்கே பஞ்சம் வந்துவிட்டதே ஏன் கஸ்துாரி அவ்வளவு மாறிவிட்டாய்? எப்பொழுதும் எதையும் அறிவு பூர்வமாகச் சிந்திக்க வேண்டுமென்று எனக்கு அறிவுறுத்துவாயே. அந்த உன் அறிவு இன்று எங்கே ஒளிந்து கொண்டது "ஏன் மனம் போனபடி நடக்கிறாய" என்றாள் சிறிது கண்டிப்பாக
மாலதியின் அந்தச் சொல்லடி கஸ்துாரியைச் சிந்திக்க வைத்தது. அவை அவளுக்கு எதையோ உணர்த்தின. வேண்டுமென்றே "என்ன
46
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ગૃ, p. 1999
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
Iாலதி குற்றப் பத்திரிக்கையை ஒரு நீளத்திற்கு வாசிக்கின்றாய். அப்படி உனக்கு நான் என்ன பாவம் பண்ணினேன்?"
"ா60க்கு பண்ணினால் தான் பாவமா? என்னைச் சேர்ந்தவர்களுக்குச் செய்தாலும் அது பாவம் தானே. கஸ்தூரி உனக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். உயிருக்குட் பயந்து வந்தவர்களுbக்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு ஓர் இ ம் தேடித் தந்திருக்கிறாய். ஆனால் அதை எந்த ஒ() சட்டத்தரணியாலும் செய்திருக்க UpplWi)
அதைவிட இத்தனை வருடங்களின் பின் சந்தித்த ஒருவரிடம் எப்படி நலமாக இருக்கின்றீர்களா என்ற ஒரு வார்த்தையைக் கேட்டிருந்தாயானால் காலமெல்லாம் உன் அன்புக்காகவே ஏங்கிக் கொணடிருக்கும் அந்த உள்ளத்திற்கு எத்தகைய ஓர் ஆறுதலாக இருந்திருக்கும். ஏன் கஸ்துாரி அதை நீ செய்யவில்லை. அவ்வளவுக்கா உன் ம%0த்தில் இரக்கம் செத்துவிட்டது"
கஸ்தூரியின் கண்களிலிருந்து இரு மணிகள் அவள் கைகளில் விழுந்து தெறித்தன. ஆமாம் இரக்கம் செத்துத் தான் போனதா என நினைத்தாள். பின் "நீ என்ன மாலதி சொல்கிறாய் அதையெல்லாம் கேட்பதற்கு எனக்கு இப் போது என்ன உரிமை இருக்கிறது?"
"எனக்குத் தெரியும்டி நீ அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்" எனக் கோபமாகக் கூறியவள், "கஸ்துாரி என் வெட்கத்தை விட்டு உனக் கொன்று சொல்கின்றேன் என் கனவனின் மனமெங்கும் இன்றைக்கும் நிதான் வியாபித்து இருக்கிறாய் நீ67ய்தவன் இருக்க அம்பை நோகிறாய்.
சிலரின் சூழ்ச்சிக்குப் பலியானதால் அவரால் எங்கள் திருமணத் தைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கு அவர் நேர்மை தான் முக்கிய காரணம்.
அதனால் தெரிந்து அவரும் தெரியாமல் நானும் உன் வாழ்வை வீணாக்கிவிட்டுச் சரிப்படுத்தத் தெரியாமல் காலமெல்லாம் வேதனைய் பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இந்தத் தீயிலேயே நாங்கள் கருகி மடிய வேண்டியது தானா கஸ்துாரி" என்றாள் அவள் வார்த்தைகள் கலங்கி அழுகையாகியது.
"உன்னை எனக்கு நன்கு தெரியும் கஸ்துாரி, நீ சாதாரணமாக உன் மனத்தை ஒருவரிடம் இழந்திருக்க மாட்டாய். அப்படி உன்னை முழுமையாக ஒப்படைக்கும் அவ1புெக்கு உன் உள்ளத்தில் உயர்ந்திருந்த ஒருவரை நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? அப்படி அவரைச் செய்ய வைத்தது என்னவாக இருக்கக் கூடும் என்று என்றாவது நினைத்துப் பார்த்தாயா?
ஒரு குழந்தைக்குத் தாயாகும் அளவுக்கு அவருடன் நெருங்கிப் பழகிய உனக்கு இது ஏன் கஸ்துாரி புரியாமல் போனது?"
கஸ்துாரி நல்ல துக்கத்தில் இருக்கும் போது தலையில் ஒரு குடம் நீரை ஊற்றினாற் போல் பல வருடங்களின் பின் திடுக்கிட்டு விழித்தாள்.
பின் எதுவித விளக்கமுமில்லாத வெறும் அம்பு மட்டுமே வந்து என் இதயத்தைக் குத்திக் கிளறி ரணமாக்கியது மாலதி நான் என்ன செய்வேன் என்றவ ளின் வார்த்தைகள் குளறின. விழிக்குழங்கள் உடைப்பெடுக்க ஆயத்தமாயின அலுவலகத்தில் இருக்கிறேன் என்ற நினைப்பு அதற்கு வரம்பிட்டுத் தடுத்தது.
ஆனால் அந்த நொடியே கஸ்துாரி இதுவரை தன் உள்ளத்தில் உழன்ற துயரங்கள, தோல்விகள் , சந்தேகங்கள், கோப தாபங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கப்பெற்று மனம் மிக அமைதியடைந்ததை உணர்ந்தாள்.
மாலதி சொன்ன அந்த ஒரு வார்த்தை தம் நேசத்தை 60 و6 إ9ع நெஞ் சம் மறக்கவில்லை என்றது அவள் மன
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
47

Page 26
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي دي
நோய்க்கு ஓர் அருமருந்தாகி அவள் உள்ளம் பரவசமுற்றது.
ஆர்ப்பரிக்கும் தன் இதயத்தை அணையிட்டுத் தடுத்தவள், "தட்புத்தான் மாலதி என் நம்பிக்கை நட்சத்திரம் சடுதியில் மறையும் என்று நான் எள்ளளவும் எதிர் பார்க்கவில்லை. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் நான் என் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடம்மா. அவர் வந்ததும் என்னுடன் பேசச் சொல்கின்றாயா" என்றாள்.
சரியென்ற மாலதி, "ஏனடி உனக்கு என்னைப் பார்க்கும் ஆசையே இல்லையா" என்றாள் மிகவும் ஏக்கமாக.
"அவசரப்படாதே மாலதி" என்றவள் "நீ மாறவே இல்லைடி இன்னும் அதே அவசரம் தான்" என்றாள் குறும்பாக
"நீ மட்டும் என்னவாம் அதே அழுத்தம்" என வார்த்தைகளை அழுத்திச் சொன்னாள்
கஸ்துாரி மனம் நிறைந்து சிரித்தாள்
"சிரிச்சிட்டியா கஸ்துாரி" என்ற மாலதிக்குப் பதிலேதும் சொல்லாமல் தொலை பேசித் தொடர்பைத் துண்டித்தவள் நீ ஓர் அதிசயப் பெண் மாலதி, உலகில் எந்தப் பெண்ணுமே தன் கணவனின் மனத்துள் இன்னொருத்தி இருக்கின்றாள் என்பதை அதுவே உண்மையாக இருந்தாலும் கூட ஒப்புக் கொள்ள மாட்டாள். என் மனப் போரை முடித்து வைத்ததற்கு உனக்கு என் ஆயிரம் நன்றிகள். உன்னை மனைவியாக அடைந்த சரவணன் மிகவும் அதர்ஷ்டசாலி என நினைந்து மகிழ்ந்தாள்.
மாலையில் சம்யுக்தா வீட்டிற்கு வந்த பொழுது கஸ்துாரி புடவையில் மிகவும் அலங்கார பூஜிதையாக நின்றாள். தன் அன்யிைன் முகம் ஆயிரம் சூரியர்கள் ஒன்று சேர்ந்து ஒளிர்வது போல் என்றுமில்லா ஓர் ஒளியுடன் பிரகாசிப்பது கண்டு மகிழ்ந்தவள் "என்னம்மா விஷேசம்" என வினவினாள்.
மகளைப் பார்த்து மந்தகாசமாகச் சிரித்தவள் "ஏழு மணிக்கு ஒருவரைச் சந்திக்க வேணும்" என்றாள்.
மகள் தனக்கேயுரிய கேலியுடன் "புடவையில் சந்திக்கும் கட்சிக்காரர் யாரோ. காலம் கெட்டுக்கிடக்கிறது கவனம் அம்மா."
"சரிங்க பாட்டியம்மா" என அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டியவள் "இது ஒன்றும் கட்சிக்காரர் இல்லை எல்லாம் வந்து சொல்கிறேன்" என நாணம் மேலிடக் கூறிச் சென்றாள்.
எத்தனை வயசானால் என்ன பெண்மையே! நானம் என்ன உன் பரம்பரைச் சொத்தா? எனத் தனக்குள் நினைத்த சம்யுக்தா தன் சமயோசித புத்தியைத் தானே பாராட்டிக் கொண்டாள். இப்போது மேரி இருந்திருந்தால் எவ்வளவு வேடிக் கையாக இருந் திருக்கும் என நினைத்தாள்.
மேரி சொல்வாள் "உனக்குத் தெரியுமா டார்லிங் உன் அம்மாவுக்குக் கோபமே வராது. கோர்ட்டில் கூட அதிர்ந்து பேசாமல் வழக்குகளை வென்று விடுவாள். ஆனால் அவளுக்கு ஒரெ ஒருவரிடம் மட்டும் பயங்கரக் கோபம். அதுவும் உண்மைக் கோபமல்ல. வெறும் பனிக்கட்டி போலத்தான் அந்தச் சூரியனைக் கண்டால் இந்தப் பனி தானாகவே உருகிவிடும்"
அப்பொழுதெல்லாம் எதுவும் புரியாமல் என்ன ஆன்ரி பனி, சூரியன் என்று குறைப்பட்டுக் கொணடவள் இன்று ஆன்ரி பனி உருக ஆரம்பித்து விட்டது. வரும் போது தெளிந்த நீராகத்தான் வரும் என நினைத்தவள், அம்மாவின் கஷ்டங்களின் பொழுதெல்லாம் கை கொடுத்துக் காப்பாற்றிவிட்டு அவர்
சந்தோஷத்தைப் பார்க்காமல் போய் விட்டீர்களே என வருந்தினாள்.
கஸ் துாரி குறித்த அந்த
விருந்தகத்திற்குச் சென்ற போது சரவணன் அவளை எதிர் கொண்டு அழைத்தான். இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
48
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 واليلي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
கஸ்துாரியின் அழைப்புச் சரவணனுக்கு வியப்பாக இருந்தது. மாலதி அவளுடனான தனது உரையாடல் பற்றி எதுவுமே சொல்லாததால், சம்யுக்தாவைச் சந்தித்ததற்குக் கண்டிக்கப் போகின்றாள் போலும் என நினைத்தான். அப்படி அவள் சொன்னாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது. துார இருந்து அவர்களைப் பார்த்து மகிழ வேண்டியது தான். இத்தனை காலமும் கஸ்தூரி என்ன ஆனாளோ என ஏங்கியதைவிட இது எவ்வளவோ மேல் என்று நினைத்தான். கஸ் துாரியின் நினைவு வரும் போதெல்லாம் மாலதி, அவள் ஒரு கவரி மான் போன்றவள். மயிர் நீர்ப்பின் உயிர் நீக்கும் கவரி மான்கள் போல மானம் போன பின் அவள் உயிருடன் இருந்திருக்க மாட்டாள். அப்படி அவள் எங்காவது உயிருடன் இருந்தால் அது Iகப் பெரிய விஷயம்தான். அவளுக்குப் போய் இப்படிச் செய்தீர்களே என அழுவாள். அப்பொழுதெல்லாம் அவன் வயிற்றில் புளியைக் கரைத்தது போல அவதிப்படுவான்.
ஆனால் இன்று அவனை நோக்கி வந்து கெண்டிருந்த கஸ்துாரியின் முகத்தில் இருந்த கடுமைத் திரை விலகி, அவன் பல வருடங்களுக்கு முதல் கண்டு மகிழ்ந்த கருணை சுரப்பதைக் கண்டு உவகையுற்றான். அவனைக் கண்டதும் அவள் கன்னங்கள் சிவந்து கண்கள் ஒளிர்ந்தமையையும் பார்த்துப் பரவசமுற்றான். அவளது கருணைக் காகவே ஏங்கும் அவனுக்காக அவள் இதுவரை கடினப்படுத்திக் கொண்ட மன மூடி களன்று கொண்டதா? அதுவே அவன் மனத்திற்கு ஒரு பெரும் ஆறுதலாக இருந்தது.
இருவரும் இடத்தில் அமர்ந்து சில நிமிடங்களாகியும் கஸ்துாரி எதுவுமே பேசவில்லை. மேசையைப் பாாத்துக் கொண்டிருந்தாள். அது மொழிகள் தேவையற்ற ஓர் அன்புச் சங்கமம். மெளனம் தான் அங்கே பரிபாஷை ஆனது.
சரவணன் "என்ன கஸ்துாரி" என்ற போது நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
பின் "எவ்வளவு காலமாகிவிட்டது சரவணன்
நம் பெண்ணுக்கும் இருபது வயதாகின்றது" என்றாள்.
சம்யுக்தா அவனது மகள் என அவள் சொல்லாமல் சொன்ன யுக்தி கண்டு அவளை மனத்துள் பாராட்டினான்.
"எப்படி இருக்கின்றீகள் நான் றாக இருக்கின்றீர்களா? அங்கே கலவரங்களால் மிகவும் கஷ்டம் அடைந்துவிட்டீர்கள் போலத் தெரிகிறது. இப்பொழுது புது இடம் பிடித்துக் கொண்டதா?"
அவன் அவளை யே பார்த்தக் கொண்டிருந்தான். விழிகள் துளிர்த்தன. வாய் திறந்தால் அழுதுவிடுவான் போல் இருந்தது. இந்த உலகில் உள்ள எல்லா ஆதரவுகளும் ஒன்று திரண்டாலும் அவன் உள்ளம் நிறைந்தவளின் இதயத்திலிருந்த வந்த அன்பான அந்த ஓரிரு வார்த்தைகளுககு Hit_II(3)LOff?
அவன் பொங்கி வந்த விம்மலைக் கட்டுப்படுத்த வெகு பிரயத்தனப் பட்டான். அவன் நிலை கண்ட கஸ்துாரிக்கும் கண்கள் கலங்கின. அவள் நெஞ்சம் பாறையாகக் கனத்தது. எவ்வளவு கல் நெஞ்சக் காரியாக இருந்துவிட்டேன் என்று தன் செய்கைக்காக இப்பொழுது வேதனை அடைந்தாள் .
சிறிது நேரம் மெளனமாக இருந்தவள் பின் "நான் உங்களை இங்கு சந்திப்பேன் என நினைக்கவில்லை. ஆனால் நம் மகள் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பது என் கடமை என நிதிை தேன். அதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தேன்."
அவளைப் பேசவிட்டு அவன் மகிழ்ந்தான்.
கஸ் துாரி தொடர்ந்தாள் "நான் சொல்லாமலேயே தந்தையும் மகளும் புரிந்து கொண்ட மாதிரித் தெரிகின்றது" எனக் குறுநகையுடன் கூறியவள் "மகளைத் தெரிந்து கொள்வதில் உங்களுக்கிருந்த ஆர்வம் என்னை மிகவும் மகிழ்சியடையச் செய்கிறது. ஆனால் அதற்குப் படிக்காத ஒரு பாடத்தைச் சொல்லிக் கொண்டு பல்கலைக்கழகம் வரை போகத் தேவையில்லை" என அவச்ை
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
49

Page 27
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي دي
சீண்டினாள். பின் "அவளை நீங்கள் விரும்பிபோது பார்க்கலாம். என்ன இருந்தாலும் அவள் உங்கள் மகள் தானே. தந்தைக்கும் மகளுக்குமிடையே நான் என்றும் வர மாட்டேன்."
சரவணனுக்கு மிகப் பெரிய ஆறதலாக இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்தான்.
அதைக் கவனித்த கஸ்துாரி "என்ன ஏதாவது மெளன விரதமா" என்றாள் அவள் இதழ்கள் குறும்பில் மலர்ந்தன. "எப்படி உன்னால் முடிகிறது கஸ்துாரி" என்றான் அவன் வார்த்தைகளில் வியப்புத் தொனித்தது. அதன் அர்த்தம் புரியாதவளாக எது என்றாள்
"இப்படி எப்பொழுதும் சாந்தமே வடிவமாய், அன்பே உருவமாய், யார் மேலும் எதற்கும் கோபப் படாமல் இருப்பதற்கு" மிக அதிக நாட்களின் பின் கஸ்துாரி உளம் நிறைந்து கல கலவெனக் கண்களில் நீர் வரும் வரை சிரித்தாள்.
66 "அப்பாடா எத்தனை பாராட் டுக் கள, உண்மையில் இவற்றுக்கெல்லாம் நான் சிறிதும் தகுதியற்றவள். சரவணன் என் மனத்திலும் விரக்தி, வேதனை, கோபம், ஏமாற்றம் எல்லாம் இருந்தன. கால வெள்ளத்தில் அவை ஒவ்வொன்றாகக் கரைந்து போயின.
உண்மைக் காதலுக்கு மன்கணிக்கத் தான் தெரியும். எத்தனையோ முட்செழகளுக்கு நடுவில் அது அழகிய மலராய்த் தலை அசைத்துக் கொண்டு நிற்கும் என்று எங்கோ வாசித்தது நினைவுக்கு வருகிறது.
ஆனால் எனக்கு உங்களை மன்னிப்பதற்கு இத்தனை வருடங்கள் எடுத்தது. உங்கள் மேல் கோபித்து தேவையில்லாமல் என்னை நானே வருத்திக் கொண்டேன். அதை நித்ைதால் எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்றாள். அவள் குரல் கரகரத்தது.
"இல்லைக் கஸ்துாரி" என்றான். என்ன என்பது போல் தலையை நிமிர்த்தினாள்.
"யோசித்துப் பார், உனது அந்தக் கோபம் மட்டும் இல்லையானால் நீ என்ன ஆகி இருப்பாய்? அந்த உன் கோபத்தில் வந்த ஒரு வைராக்கியம் தான் உன்னை இவ்வளவு காலம் வாழ வைத்தது. சம்யுக்தா என்ற பெயருக்கு ஏற்ற மாதிரி அன்பு, பண்பு, அழகு, அறிவு அனைத்தும் நிறைந்த ஓர் அருமை மகளை வளர்த்து ஆளாக்க முடிந்தது. அதற்காக நீ என்றும் வருந்தக் கூடாது கஸ்துாரி மாறாக மகிழ்ச்சியும் பெருமையும் அடைய வேண்டும்."
அவனது புரிந்துணர்வைக் கண்டு அவள் அக மிக மகிழ்ந்தாள். அந்தக் கடிதம் கூடத் திட்டமிட்டுத் தான் எழுதியிருககிறான் என இப்பொழுது நினைத்தாள். இதைப் புரிந்து கொள்ளாமல் போனேனே! என வருந்தினாள்.
பின் "எதுவானாலும் நடந்தவைகள் யாவுக்கும் யாரும் பொறுப்பல்ல. விதி விட்ட வழியில் நம் வாழ்க்கை அமைந்து விட்டது. அது அப்படியே இருக்கட்டும். நீங்களும் இனிமேல் தயவு செய்து எதற்காகவும் வருந்த வேண்டாம். மாலதியின் மனம் புண்படாமல் நடந்து கொள்ளுங்கள். அவளை மனைவியாக அடைந்தது உங்களின் அதிர்ஷடமென்று தான் சொல்ல வேண்டும். அந்த அவசரக்காரியிடம் எத்தகைய பொறுமையும் சகிப்புத் தன்மையும் வந்து புகுந்து கொண்டன.
நாம் என்றும் நல்ல நண்பர்களாக இருப்போம். நமக்கிடையே ஒரு காலத்தில் மலர்ந்த அந்த அன்பெனும் செழுமலருக்கு அடையாளமாக நம் அன்பு மகள் இருக்கின்றாள். அவள் தான் என் வாழ்வு என்று நான் என்றோ முடிவு செய்து தான் இங்கு வந்தேன். அது அப்படியே இருக்கட்டும்" எனக் கூறி விடை பெற்றாள்.
ஒன்றின் நேசத்தை மற்றது மறக்கவில்லை என்ற உண்மையை இரு நெஞ்சங்களும் உணர்ந்ததால் மிக நீண்ட காலத்தின் பின் அவ்விரண்டு நெஞ்சங்களிலும் அடித்த துன்பப் புயல் ஓய்ந்து அவை பேரமைதி அடைந்தன.
யாவும் கற்பனை
50
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والږه
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
குடமுழுக்குக் கண்ட சிட்னி முருகன்
வை. ஈழலிங்கம்
சிட்னி முருகன் ஆலய முகப்புத் தோற்றம்
சிட்னியில் மேஸ்கில்லில் (வைகாசிக் குன்றில்) புதிதாக அமைக்கப்பட்ட சிட்னி முருகன் ஆலயம் யூன் மாதம் 17ம் திகதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நிறைவு செய்யப்பட்டு, ஆகம முறைப்படி ஆலயமாக அமைந்துள்ளது. சிட்னியின் மேற்குப் பகுதியில் இரு பெரும் சாலைகளின் நடுவில் கம்பீரமாகத் தெரியும் இவ் ஆலயமும் அதன் கோபுரமும் சிட்னி வாழி தமிழ் மக்கள் ஒரு சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை எவ்வித கருத்து வேறுபாடுமீ இனறிக் காட்டத தான செய்கின்றது. அடுக்கு மாடிகளையும் மேற்கு நாட்டு கட்டிடக் கலையையும் கண்டுவரும் கணிகளுக்கு திடீரெனத் திராவிடக் கட்டிட சிற்ப முறையில் அமைந்த இக் கோயில் நமது
தாயக மரபுவழி நினைவுகளை எமது தனித்துவத்தை, அடையாளத்தை நினைவூட்டும் மைல் கல்லாக அமைகின்றது எனலாம். முருகனைத் தமிழ் கடவுள் என்பார்கள். கந்தன், கடம்பன், கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கப்படும் முருகன் சங்க கால இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றான். சங்கத் தலைமை |ബ ബUI இருந்த நக கீரர் திருமுருகாற்றுப்படை பாடினார். எனவே இக் கோயில தமிழி கி கடவுளுக்கு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும். இக் கோயிலின் ஒரு பகுதியாக தமிழ் கல்வி கலாசார மண்டபம் அமைந்துள்ளது. இக் கோயில் வளாகத்தில் நாம் தமிழ்க் கடவுளை, தமிழர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 5

Page 28
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 pاريږي
கட்டிடக் கலை நுட்பத்தை, தமிழை, தமிழ்க் கலாசாரத்தை வளர்க்க வேணடும் என்ற உணர்வினைக் காணக் கூடியதாக உள்ளது. சிட்னி முருகன் ஆலயத்தை ஒரு வழிபாட்டு மையமாக மாத்திரம் கருதாது, தமிழரின் தனித்துவத்தை மேற்குலகுக்குச் சூழலில் பேணிக்காக்கும் ஒரு சின்னமாக அமைகின்றது என்ற மனத் தெளிவுடன் பிறக்கின்றது.
சிட்னியில் அமைந்துள்ள இவ் முருகன் ஆலயம் 13 ஆண்டுகட்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட
உழைப்பின் பேறு என்பதைப் பலரும் அறிவர்.
சிட்னியில் முருகன் கோயில் ஒன்றினை அமைப்பதையும் ஒரு நோக்காக் கொண்டு சைவ மன்றம் என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஒன்று 1986ம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. ஆரம்ப காலத்தில் சிட்னியில் முருக வழிபாடு மூன்று முக்கிய அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்டதெனலாம். அவை முறையே வெள்ளிக் கிழமை தோறும் நடை பெற்று வந்த கூட்டு வழிபாடு, முருகனின் முக்கிய தினங்களாகக் கருதப்படும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி தினங்களில் எடுக்கப் பட்ட விழாக்கள், தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி மேறி கொள்ளப்பட்ட இலட் சார்ச்சனை என்பனவாகும். 30586 திகதி முதல் ஸ்ரத்பீல்ட் (Strathfield) பெண்கள் பாடசாலையில், வெள்ளிக் கிழமை கூட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இக் கூட்டு வழிபாடு திரு நெறிய தமிழ் தந்ந நாயன்மார்களது திருமுறைகளும், பக்திப்பரவசம் எழுப்பும் பாடல்களும் பாடப் பட்டு. அழகு தமிழில் 108 போற்றி பாடி, சின்னஞ் சிறார்களால் மலர் இட்டுத் தீபம் காட்டுவதாக அமைந்திருந்தது. கந்த சஷ்டி, வைகாசி விசாக வழிபாடுகள் விழாத் தன்மையினை ஒத்தனவாக அமைந்திருந்தன. இவ் விழாக்களில் கூட்டு வழிபாட்டு முறை மட்டுமன்றி சமயக் கருத்துக்களை அடிப்படையாக் கொண்ட குறு நாடகங்கள், இசை நிகழ்வுகள் அடங்கிய கலாசார பரிமாணம் கொண்டவையாக அமைந்திருந்தன. முதலாவது வைகாசி விசாக விழா 1986ம் ஆண்டில் பேர்வூட் மகளிர் பாடசாலையிலும், கந்த சஷ்டி விழா நவம்பர் 86 ல் ஸ்ரத்பீலட் மகளிர் பாடசாலையிலும் இடம் பெற்றன. தமிழ்
புத்தாணி டு தோறும் நிகழிவுற்ற இலட்சார்ச்சனை தமிழில் அர்ச்சனை செய்யும் பாணியில் முருகனை ஆயிரம் போற்றி கூறி மலர் தூவித் தீபமிட்டு வழிபடுவதாக அமைந்திருந்தது. தொகுதி தொகுதியாக குடும்பம், குடும்பமாக கூடிக் காலையில் இருந்து மாலை வரை நடைபெறும் இந் நிகழிவு புதிதாண டு ஆரம்பத்தை புத்துணர்வு பெறும் நிகழ்வாக மாற்றியது எனலாம்.
சிட்னி முருகன் ஆலய வளர்ச்சியின் இரண்டாவது கட்டமாகத் தமிழ் கல்வி கலாசார கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்று வழிபாடுகள் அங்கு மாற்றப்பட்ட கால கட்டத்தைக் குறிப்பிடலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். கூட்டு வழிபாட்டின் போது சிறுகச் சிறுக சேகரித்த பணத்தையும் அணி பர்களினி நண் கொடைகளையும் கொண்டு 1990 ல் மேஸ் கில்லில் உள்ள காணி கொள்வனவு செய்யப்பட்டது. இக் காணியைப் புனிதமாக்கும் பூசை ஜனவரி 1994ல் நடைபெற்று, செப்ரம்பர் 1994ல் முருகன் ஆலயத்துக்கும், தமிழ் கல்வி கலாசார நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டப் பட்டது. முருகன் தனக்கென ஒரு ஆலயம் அமைவதன் முன்னர் தமிழ் கல்வி கலாசார நிலையம் அமைவதற்கு அருள் பாலித்தான். தமிழ்க் கடவுளான முருகன் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் இவ்வாறு செய்தானோ என்று கூட எண்ணத் தோன்றும். 1995ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ் கல்வி, கலாசார நிலையம் திறக்கப்பட்டு அங்கு முருகன், சித்தி விநாயகர், நடராசர் சிவகாம சுந்தரியுடன் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டார். இம் மாற்றம் இதுவரை நடைமுறையில் இருந்த வழிபாட்டு முறையில் புதிய முறைகளைத் தோற்றுவித்தது. இதுவரை நாம் தொட்டு, பூவிட்டு, தீபம் காட்டிய முருகன் நம்மில் இருந்து அன்னியப்படுத்தப் பட்டுவிட்டான் என்ற உணர்வு சிலரிடையே காணப்படத்தான் செய்தது. இவ்வுணர்வு நியமானதுதான் ஆயினும் ஆகம முறைப்படி ஆலயம் அமைய வேண்டின் இத்தகைய மாற்றங்கள்
52 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 gارہے
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
ஏற்க்கப்பட வேணர்டியது நியதி எனக் கொள்ளப்பட்டது.
சிட்னி முருகன் ஆலய வளர்ச்சியின் மூன்றாவது வளர்ச்சிப் படியாக ஆலயக் கட்டிட நிர்மாணத்தைக் குறிப்பிடலாம். வைகாசிக் குன்றில் அமர்ந்த முருகன் தான் அமர வேணடிய ஆலயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானித்து திட்டங்களை வழிப் படுத்தினான் என்று தான் குறிப்பிட வேண்டும். முருகன் வழி நடாத்திய மாற்றங்கள் மூன்றாகும். அவை முறையே மேலதிக காணிக் கொள்வனவு, கோவில் அமைப்பு மாற்றங்கள், கட்டிடக் கலை மாற்றங்கள் என வகைப் படுத்தலாம். முதலில் தான் அமர்வதற்கு மன்றத்திடம் ஏற்கனவே இருந்த காணி போதாது எனக கருதிய முருகனி முன்னுக்கிருந்த காணியை 1996 ல் தனது கொணி டானி . இக் காணியை கொள்வனவு செய்யக் கூடிய வலு எம்மிடம் உண்டா என்று கூட எண்ணிய காலம் உண்டு. ஆனால் எவ்வளவு எளிதாக இக் காரியத்தை எமக்கு இறைவன் முடித்துத் தந்தான். வேண்டிய காணியை பயன்படுத்தக் கூடிய வகையில் ஆலய கட்டிடப் பெரிதாக்கல் திட்டம் தயாரிக்கப் பட்டது. பக்தர்களுக்கு இடம் போதாது என்பதாலேயே ஆலய கட்டிடப் பெரிதாக்கல் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதாயினும் அதன் பக்க விளைவாக நவக்கிரகங்கள், வைரவர், களஞ்சிய அறைகள் அமைந்தன. அது மட்டுமா கோவில் சிற்ப அமைப்புக்கள் வெளியே தெரியக் கூடாது என்ற மன நிலை மாறி உள்ளும் புறமும் திராவிட சிற்ப நுட்பங்ககைக் காட்டும் வகையில் ஆலய கட்டிட அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. அரச அதிகார சபைகளது இம் மன மாற்றத்தை இறைவன் செயல் என்பதைத் தவிர எம்மால் வேறு என்ன காரணம் காட்ட முடியும். இத்தனை மாற்றங்ளை நிகழ்த்தி தனக்கென அமைத்த ஆலயத்தில் 17.8.99 ல் மகா குடமுழுக்கு நிறைவுடன் சிட்னி முருகன் குடி புகுந்தான்.
உடைமையாக்கிக்
குட முழுக்கு விழா மே மாதம் 28ம் திகதி யந்திர பூசையுடன் ஆரம்பமாகியது. இதில்
முக்கிய நிகழ்வுகளாகப் புதிய விக்கிரகங்களை நிறுவுதல், எண்ணெய்க் காப்புப் சாத்துதல், அது தொடர்பான ஹோமங்கள், பூசைகள், கோபுரங்கள் கும்பாபிஷேகம் ஆதியன அமைந்திருந்தன. மேலும் l{) &፩ ዘ[ கும் பாபிஷேகத்தைத் தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இவ் விசேட பூசைகளை இந்தியா, இலங்கை, லண்டனில் இருந்து வருகை தந்திருந்த சிவாச்சாரியர்களும், அவுஸ்திரேலியாவிலி உள்ள சிவாச்சாரியார்களும் சிறப்பாக நடாத்தினார்கள். இலங்கையில் இருந்து வந்திருந்த நாதஸ்வர இசை ஒரு புறம், இந்தியா, மலேசியாவில் இருந்து வருகை தந்திருந்த அறிஞர்களின் சமய சொற்பொழிவுகள், இணினிசைக் கச்சேரிகள் மறு புறமுமாக அமைந்து வைகாசிக் குன்று விழாக் கோலம் கொண்டிருந்தது. பெரும் தொகையாகக் கலந்து கொண்ட மக்களிடையே பக்திப் பரவசத்தை மாத்திரமன்றி, எமது என்று சொந்தம் கொண்டாடும் மனப்பாங்கையும், அழகுறு ஆலயம் அமைத்து விட்டோம் என்ற பெருமிதத்தையும் உணரக் கூடியதாக இருந்தது. உண்மையிலேயே இது சிட்னியில் வாழுகின்ற ஒவ்வொரு சைவனும், தமிழனும் பெருமைப்பட வேண்டி ஒன்றுதான்.
6 F 6 மனறத் தினது நோக்கெல்லைகள் இருவகையின என மன்றத்தினி யாப்பு குறிப்பிடுகின்றது. முதன்மையான நோக்கெல்லை சைவ வாழ்க்கை முறைமையுடன் தொடர்புடையன வெனவும், மற்றையது கல்வி, கலாசாரம், சமூகமி, மொழி, வரலாறு தொடர்பானவையெனவும் மன்றத்தின் யாப்புக் குறிப்பிடுகின்றது. "மேன்மை கொள் சைவ நீதி விழங்குக உலகமெலாம்" என்பது தான் முன்னோர் விருப்பமுமாகும். இவை எதைக் குறிப்பிடுகின்றன என்றால் ஆலயம் அமைப்பது, வழிபடுவதுடன் மாத்திரம் பணி நிறைவுற்றது என்பதல்ல. நீதி என்பது வாழ்க்கை முறையை வலியுறுத்துகின்றது. எனவே இத்தகைய பணிகளில் மேற்கொள்ளப் பட்ட செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிடத்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
53

Page 29
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واراgی
தவறின் இக் கட்டுரை நிறைவுற்றதாக அமைய மாட்டாது. சைவ நெறியைச் சிறார்களுக்குப் புகட்டுவதில் மன்றம் ஆரம்ப காலத்தில் இருந்தே ஆர்வம் காட்டி வருகின்றது. இக் கல்வி மூன்று வழிகளில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் வளாகத்திலுமி, கோம் புஷ ஆரம்ப பாடசாலையிலும் நடாத்தப் படும் சமய, திருமுறை வகுப்புக்கள், அரச ஆரம்ப பாடசாலைகளில் நடாத்தப்படும் வகுப்புக்கள், கூட்டு வழிபாட்டின் போது சிறார்களுக்காக வழங்கப்படும் திருமுறை இசைத்தல் பயிற்சி ஆகிய மூன்றினையும் இங்கு குறிப்பிடலாம். 1987ல் கோம்புஷ் அரச ஆரம்ப பாடசாலையில் ஆரம்பமாகிய இவ் வகுப்புக்கள் இன்று தெற்கு ஸ்ரத்வீலட், பரமாற்றா, வெஸ்மீட், ஈஸ்ட்வூட், மேற்கு றையிட் ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளிலும் கற்பிக்கப் படுகின்றது. இப் பாடசாலைகளில் கற்பிப்பதற்கென ஒரு பாடத் திட்டமும் தயாரிக்கப் பட்டுள்ளது. சிறார்களும் பெரியவர்களும் கற்க உதவும் வகையில் திருமுறைகள், பக்திப் பாடல் அடங்கிய சிட்னி முருகன் பாமாலை வெளியிடப் பட்டுள்ளது. காலாண்டு சஞ்சிகையாக "சிட்னி முருகன்" என்னும் பதிப்பு வெளியிடப் பட்டு வருகின்றது. கோம்புஷ் ஞாயிறு பாடசாலையில் பல்கலைக் கழக மாணவர்களையும், பெரியவர்களையும் இலக்காகக் கொண்டு சைவ சித்தாந்த, உபநிடத வகுப்புக்களும் நடாத்தப் பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர சமய அறிவு, திருமுறைத் தேர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆணிடு தோறும் போட்டிகள் நடாத்திப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இவையாவும் மாற்றுப் பண்பாட்டுச் சூழலில் வளரும் எம் எதிர்காலச் சந்ததியினரிடையே சைவ நீதியை வளர்க்கவும், எமது பண்பாடு, கலாசார அடையாளங்களைப் பேணவும் மேற்கொள்ளப் படும் அரும் முயற்சி என்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை.
கலை கலாசாரம், சமூக சேவை இவ்விரு துறைகளிலும் என்ன பணிகள் ஆற்றப்பட்டன என்பதும் கவனிக்கப் படவேண்டியதாகும்.
இதுவரை காலமும் இவ் இரு துறைகளும் ஆலயம் அமைப்பதற்கு நிதி திரட்டுவதற்கு வழியமைக் கும் வகையிலேயே செயலாற்றியமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கலைத் துறையில் ஏனைய கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து கட்டிடத்துக்கு நிதி சேர்ப்பதே கருத்தாக அமைந்துள்ளது. சமூக சேவை உணவை விற்பனை செய்து கட்டிட நிதி சேர்ப்பதையே பணியாகக் கொண்டு இயங்கி வந்தமையை அவதானிக்க முடிகின்றது. கோயிலைக் கட்ட வேணடும் என்ற அவாவினால் இம் முயற்சிகள் பின் போட்டப் பட்டமையை குறையாகக் குறிப்பிட முடியாது. ஆனால் எதிர் காலத்தில் கலாசார சமூக பணிகட்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டால் நிச்சயமாக மேன்மை கொள் சைவ நீதியை சிட்னியில் நிலை நிறுத்தும் பாரிய பணியில் வெற்றி நிச்சயம் என்பதில் ஐயமில்லை. சைவ நீதியை புகுந்த நாட்டில் பேண முற்படும் வேளையில் எமது பிறந்த தாயகத்தில் அந் நெறி எதிர் நோக்கும் சோதனைகளையும், வேதனைகளையும்பறறிப் பாரா முகமாக இருப்பது எப்படி நியாயமாக அமையுமீ. சொந்தச் சகோதரர்கள் துன்பிற்றிருக்கையில் நம் சிந்தை இரங்க வேண்டுமல்லவா? சைவ நீதி - அன்பு, கருணை, துன்பப் பட்டோருக்கு உதவுதல் - ஆகியவற்றை அடிப்படையாகக கொண்டது. இதனால் தான் நம் மூதாதையர் "அன்பே சிவம்" எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இத்தகைய அன்பு வழிகளான முதியோருக்கு உதவுதல், துன்புற்றோர்க்குத் துனை செய்தல், அகதிகளுக்கு உதவல், சிரமதானம் ஆகிய நெறிமுறைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தல் அவசியமானதாகும். கோயில்கள், ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக மாத்திரம் விளங்காது மொழியை, இலக்கியத்தை, கலாசாரத்தை வளர்க்கும் தலங்களாகவும் விளங்கின என்பது வரலாறு உண்மை. இது வரலாறு அல்ல, தற்கால நிகழ்வு என்பதற்கு சிட்னி முருகன் கோயில் ஒரு சான்றாக அமையும்.
 6ðD 6) 6ðD LU,
54
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
ろイ தன் The plane was about to leave. Ileaned closer to the window and pressed my face against the plastic frame. The pilot stopped the plane for a short while, as if taking a deep breath, and then started his acceleration down the runway. I also took a deep breath as we hurtled into the sky; "I was off". I took in the everWidening birds eye view of my beloved City. I was very lucky, I had a beautiful view of the sprawling city, the tall skyscrapers, the arching Harbour Bridge, the dazzling Opera House and the little red roofs dotting the landscape, as my last glimpses of Sydney. This was home. This was where I had my roots. And Was leaving.
Was leaving to Setup a temporary home in the often claimed, most romantic city Of the World - Paris. The heart of beckOning Europe.
"Was I sad to leave?", you may ask, and funnily enough I would tell you that | Was not. Life is too short for me to spend time looking back. I cherish my experiences as they Come, as they happen, rather than in retrospect. I don't want to wait till I'm 80 and sitting in my rocking chair with nothing else to do, to think back and recognise the special moments had had in my life. For it will be of no use to me at that time than a regret of the loss of my youth. I want to recognise my special moments now. Want to think now. Want to knoW it all
ELS OF A F
Part One: Leaving Home
now, So that I can capture those feel
ings and build on them. Forever enriching my life.
had known for a few weeks that would be leaving and had digested every moment, every experience, every feeling into revivable memories. AS had Walked around Lady Macquarie's Chair, my most favorite spot in Sydney, and drunk in the view many a time, I had said to myself, "Wow - this is beautiful", as had stood there with the warm muggy breeze on my face, the harbour waves lapping softly in the foreground and the magnificent view of the city spread before me. I had enjoyed that moment then and there, thanking God for the opportunity. I had lived that moment to the fullest.
Likewise, as had sat at home, eating one of Mummy's great dinners after a long day at work, I had thought "Wow - this is sooo good!" I had relished that meal. Again as I had cajoled my boys at a dance practice, I had marveled at their enthusiasm and energy and promised myself to teach again if I had the chance; it was so much fun. And again, as had looked around the hot CrOWOled hall at all the people who had come to Support and encourage the UTS Tamil Society's venture program, I had absorbed the unity and faith of my community.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 55

Page 30
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي
So; I had enjoyed and digested, the serenity of my family, the beauty of my surroundings and the fulfillment of my activities, almost as if I was looking at myself from outside of me. As if I was looking at myself in the 3rd person. It would not have been possible to live those moments any fuller than already had.
In my short working life have traveled numerous times to far and Wide Cities. And every time return home and get a glimpse of the red soil as we descend through the clouds, I would catch my breath. My heart would dance and my mind would sing, with glee.
And as sit in a crowded restaurant at Manly, or squint into the Sun as stand on a cliff overlooking the 12 Apostles or gaze at the twinkling lights of Brisbane city from Mount Bulli or dive into the plunge pool at Jim Jim falls, Kakadu, keep telling myself, "This is my home. This is my Australia." With its vastness and its warmth, this country cannot be replaced in my heart by any other. This is my salvation. It is the place that has made me who I am today. It is the country of opportunity for all those who call it home. It is my castle. And every time return home, love it even more, lenjoy it even more, proclaim my luck even
ΥΟΘ.
For indeed we are lucky to call Australia home.
இறைவனின் dБ(Д56 о60Т
இறைவா . . . . . .
துன்பமெனும் படகினிலே துடுப்பிழந்து நான் தவிக்க துடுப்பாக வந்து என்னை காத்தருள் செய்தாய் நீயே
செய்வினைகள் பல செய்து திசைமாறி நான் செல்ல தடுத்தருள் செய்து - என்னை ஆண்டுகொண்டவனும் நீயே
நம்பிக்கை நானிழந்தேன் நடுநிசியில் தவித்து நிற்க நம்பிக்கை ஒளியாகி நல்லருள் புரிந்தாய் - நீயே
செய்தொழில் தெரியாமல் தடுமாறி நான் நிற்க சுயதர்மம் காட்டி - என்னை
சுகமுடன் வாழவைத்தவனும் நீயே
என் இறைவா! இத்தனிப்பெருங்கருணை உனையன்றி வேறுயாருக்கு உளது!
- உணர்வு
Kuntha - கீதாகரன் நடராஜா -
(சிட்னி பல்கலைக்கழகம்)
56 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 gارا{ہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
சிட்னியில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் Tamil Programs in Sydney 1999
24 July Saturday 31 July Saturday 31 July Saturday 7 August Saturday Mid August Weekend August Weekend 22 August Sunday
28 August Sayurday 4 SeptemberSaturday September Saturday September Saturday 11 Sept. Saturday 12 Sept. Sunday
25 Sept. Saturday 25 Sept. Saturday Early Oct. Weekend October Weekend October Sunday
3 October Sunday
4 October Monday
10 October Sunday
16 October Saturday 16 October Saturday 23 October Saturday 31 October Saturday 30 October Saturday November Weekend
Mid Nov-Feb Weekends 21 November Saturday
Kalappai 5th Annual Prog. Sydney UniTamil Society
Cultural Program Eelam Tamil Association Awards Night NSW Tamil Sports Club ಹೀಗ)6) 6.pn NSW Fed. Of Tamil Schools Annual Dinner Hartley College OBA Dance Program Naatiyanjali
வசந்த மாலை Tamil Resources Centre ponimai Neram St.Micheal College Annual Cultural Program Wentworthville Tamil Study. Unifund Dinner Unifund project - SUTS Music Program Sydney Tamil Manram Cultural Program Eastwood Tamil Study Cen. Ganesha Visarjana festival Helensburgh Temple Navarathri Program Natanalaya Dance School திலீபன் நினைவு நாள் Tamil Co-ordinating Com Joint Annual Dinner St. John's & Chundikuli OSA இலக்கிய விழா Tamil Kural Deepavali program Tamil Senior Citizens ASSO Tamil Springtime Fair Eelam Tamil Association Sports Day Federation of Tamil Schools Sports Day NSW Fed. of Tamil Schools Navarathri Program Narththanalaya Dance Sch. Annual Program Abayakaram
Aramgeram Thillai Nadanaya Dance school Dinner Ramanathan College Annual Program Balar Malar Tamil Study Cen. Deepavali Program Sydney Tamil Manram Tamils Cup (Cricket Comp.)NSW Tamils Sports club Annual Dinner Wentworthville Tamil Study. Annual Dinner Mt. Druitt Tamil Study Centre தமிழீழ மாவீரர் நாள் Tamil Co-ordinating Com. Christmas program Christian Tamil Congregation Christmas Program Patricians of Jaffna
Annual Cricket Competition Sydney Tamil Sports Club Annual Cricket Competition Mahajana College OSA Annual Dinner / Social nightSUTS / Sydney Tamilyouth
Christmas Program Tamil Senior Citizens Asso, Christmas Program Hillstar Sports Club Christmas program Catholic asso. of Sydney Tamils Annual Dinner Eelam Tamil Association Annual Dinner & Prize givingEastwood Tamil Study Cen. Annual Dinner Homebush Tamil Study Cen. Carol Services ami Church of NSW Welcome 2000 Anjali Tamil Society(NSW)
Watch night(jiyqyrsona) Christian Tamil Congregation/Tamil Church of NSW
December Saturday 5 December Sunday 5 December Sunday Early Dec. Saturday Early Dec. Weekend Early Dec. Weekend Early Dec. Sunday Early Dec. Wednesday 11 Dec. Saturday 11 Dec. Saturday 12 December Sunday 18 Dec. Saturday 18 Dec. Saturday 19 Dec. Sunday 30 Dec. Friday 31 Dec.
31 Dec.
Friday-MidnightNew Year Pooja Venkadeswarar Tample / Sydney Murugan
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 57

Page 31
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 واليچاهي
கலப்பை சொல் நிரப்பல் போட்டி, இல.17 கடந்த கலப்பை சொல் நிரப்பல் போட்டியின் விடைத்தாள்களை நாம் வாசகர்களுக்கு அனுப்பத் தவறியதால் அதே போட்டியை மீண்டும் இங்கு தருகின்றோம். முன்பு போலவே இப் போட்டியிலும் கலப்பை உறுப்பினர்கள், குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியாது என்பதைக் கூறி வைக்கின்றோம்.
அடைக்கப்பட்ட சதுரங்கள் - 6, 9, 11, 15, 17, 19, 24, 26, 35
கிடையாக அமைந்தவை
1. முகபாவங்கள் ஒன்பது
7. சைவர்களின் கல்வித் தெய்வம்
13. யுகங்களில் ஒன்று, வலமிருந்து இடமாகவுள்ளது.
20. ஓர் விஞ்ஞான பாடம், வலமிருந்து இடமாகவுள்ளது.
27. செம்பை. இப்படியும் அழைப்பர், வலமிருந்து இடமாகவுள்ளது
31. பெண்களின் குணங்களில் ஒன்று, ஆனால் பாம்பைக் கண்டால் பலருக்கும்
ஏற்படுவது.
நிலைக்குத்தாக அமைந்தவை 1. சோமசுந்தரப் புலவர் பிறந்த ஊர். 2. பண்டைய காலத்தில் நாடுகளுக்கிடையில் இந்தத் தொடர்பு இருந்தது. 4. பலர் தமது பெயரும் இதில் இடம்பெறவேண்டும் என்று விரும்புவார்கள். 12. முருகனுக்கு இத்தனை படைவீடுகள்! 21. நுரையீரலுடன் தொடர்புடைய வியாதி, இங்கு குழம்பியுள்ளது. 23. பூமியின் மகள். 25. வெள்ளம் வரமுன் இதனைக் கட்டுவார்கள், இங்கு குழம்பியுள்ளது. 30. எமக்கெல்லாம் உயிர் கொடுத்தவள்.
வாசகர்களே! இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு நடுப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சொல் நிரப்பல் போட்டிக்கான சதுரங்களை உபயோகிக்கலாம். சரியாக விடை அனுப்புவோரில் இரு அதிட்டசாலிகளின் விபரமும், சரியான விடையும் அடுத்த கலப்பை இதழில் பிரசுரிக்கப்படும். அதிட்டசாலிகளுக்கு ROOty Hil Global Shopbest ஸ்தாபனத்தினர் வழங்கும் தமிழ் சினிமாப் பாடல்கள் அடங்கிய புதிய, பழைய இசைத்தட்டும் (CD) முறையே முதலாம், இரண்டாம் பரிசுகளாக வழங்கப்படும். வெளிநாட்டு வாசகர்களாக இருப்பின் ஒரு வருடத்திற்குரிய கலப்பை இதழ்கள் இலவசமாக அனுப்பிவைக்கப்படும். விடைகளை 28.09.99இற்கு முன்பாக கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஒருவர் எத்தனை விடைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
58 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 gاربہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
அர்ச்சனைக்கு அவளும் ஒரு மலர்தானி ,
LIAJ SÓ 1
கையிலிருந்த அர்ச்சனைத் தட்டை, அங்கே அப்படியே போட்டுவிட்டு எங்காவது ஒடிப் போய் ஒழிய வேண்டும் போலிருந்தது அவளுக்கு. சே என்ன உலகம் . . . என்ன மனிதர்கள். கணிடியில் பிறந்து வளர்ந்திருந்தாலென்ன? கண்பராவில் (Canberra) வந்து குடியேறி இருந்தாலென்ன? அடிப்படைக் குணாதிசயம் எங்கே போய்விடும்? ஆக . . . வெளி அலங்காரத்தில் மட்டும் தான் நாகரீகம்! முடியை வெட்டி முகத்துக்குப் பூச்சுப் போட்டு . . காற்சட்டை போட்டு . . நாலு வார்த்தை அரைகுறையாக ஆங்கிலம் பேசிவிட்டால் மட்டும் நாகரீகம் என்ற நினைப்பு இவர்களிற்கு. நாகரீகம் என்பது வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, நமது எணர்ணங்களின் வளர்ச்சியிலும் தானி இருக்கிறது. . இது ஏன் இவர்களிற்குப் புரிய மாட்டேன்கிறது? தனக்குள்ளே எழுந்த வெறுப்புணர்ச்சியை ஒதுக்கித் தள்ளப் பார்த்தும் . அது முடியாமற் போகவே தன் காரை நோக்கித் திரும்பி நடந்தாள் அர்ச்சனா.
“ஹலோ! அர்ச்சி! எனின கோயிலுக் குதி தனியாகதி தானி வந்திருக்கிறாயா?” சுற்றும் முற்றும் பார்த்தபடி, கிட்ட வந்தாள் நிம்மி. இவள் வேறு என்ன சொல்லப் போகிறாளோ என்ற மாதிரி அவளைப் பார்த்தாள் அர்ச்சனா.
“அர்ச்சனா . . நீ இந்த . . . இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த கொசிப் (goSSip) எல்லாம் அடங்கும் வரை, இந்தக் கோயில் பக்கம் வராமல் இருந்தால் பெற்றர் (better) தானே. ஏதோ உன் நம்மைக்குத் தான் சொல்றன். வந்து வாங்கிக் கட்டாமல் வீட்டோட இருக்கிறது நல்லது தானே” என்ற நிம்மி, பக்கத்துத் தெருவில் பவுசான வீட்டில் இருக்கும் திருமதி. பத்மநாதனைக் கண்டதும் மெல்ல நழுவிப் போய் விட்டாள். . . . நிம்மியா இப்படிச் செய்தாள்? அர்ச்சனாவின் மனம் வெதுப்பியது.
மனோ ஜெகேந்திரன்
இதே நிமீ மிதான இரணடு கிழமைகளுக்கு முன், இதே வெங்கடேஸ்வரர் கோயிலில் வைத்து என்னமாய் விளாசித் தள்ளினாள். “அர்ச்சி, அமரா எழுதின அந்தப் "புது அதிதியாயம் " நாவலைப் படிச்சியோ? அடேயப்பா! வாழாவெட்டிப் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பதற்காக, என்ன மாதிரி ஆணித்தரமாய் எழுதியிருக்கிறார் பார்த்தாயா? அந்தக் கதாநாயகனுக்கு எப்படிச் சவுக்கடி கொடுத்திருக்கிறார்? இந்தக் காலத்து ஆண்பிள்ளைகள் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி அந்தப் பெண் இன்னொருவரைக் கல்யாணம் செய்தது எவ்வளவு சரியென்று, என்ன அழகாகக் காட்டுகிறார் பார்த்தியா? čusijT6čiš (fantastic)' 6rog 2,57, 9657 என்று அந்த எழுத்தாளரைப் பற்றி, அந்த எழுத்தில் ஓடிய கருத்தைப் பற்றிப் புகழ்ந்தவள் தான் இந்த நிம்மி. இந்தக் கிழமை என்னடா என்றால், அவளை அதிகம் தெரிந்தவளாகக் காட்டிக் கொள்ளாமலே ஒடுகிறாள். அதுவும் யாரோடு? . . அர்ச்சனா கொஞ்சம் தள்ளி நிற்பது தெரிந்தும், எவருக்கோ சொல்வது போல் சாடிய திருமதி. பத்மநாதனோடு. என்ன பேச்சு பேசிவிட்டாள் அந்தத் திருமதி பத்மநாதன். “ư, tổ. . 6)IL' 6T 6ịỏ6 (What a pity?). இப்போதெல்லாம் செப்பரேஷன் அன்ட் ரீமlஜ் sibi 55ßš 6T LJ66ý (separation and remarriage are becoming a fashion). இளமை ஊஞ சலாடுகிறதாக குமி. போதாக்குறைக்குக் கோயிலுக்குப் பான்ற்ஸ் (pants) போட்டுக் கொண்டு வந்தால் தப்பென்ற மாதிரி, ஆறு முழம் புடவையும், பூவும் வைச்சுக் கொண்டு வருகுதுகள். ம். . அதுக்கொண்ணும் குறைச்சலில்லை. சிலருக்கு லப் ஸ்ராற்ஸ் அற் Gunil ig ( life starts at forty). 6T.L.L நாற்பதுக்கு மேல் புது வாழ்வு’ அச்சனாவின் முகத்துக்கு முன்பே கொட்ட வேண்டியதை, வேறு பக்கமாய் எண்னமாய் இடித்தாள்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 59

Page 32
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واليايي
ஆத்திரமாய் வந்தது அர்ச்சனாக்கு. ஒடிப் போய்த் திருமதி பத்மநாதனை அவள் பாணியிலேயே முட்ட வேண்டும் போலிருந்தது.
“ஏன் வந்த மறு வருஷமே பான்ற்ஸ் (pants) போட்டு, முடியை வெட்டிக் கொணர்டு, வெட்டிக்கதை பேசுற உங்களை விட. இருபது வருஷமாக இங்கே வாழ்ந்து, இந்தக் கோயிலுக்கு வர்ற போதாவது புடவை கட்டிக் கொண்டு வரவேண்டுமென்று. . ஆசைப்பட்டுப் புடவை கட்டிக் கொண்டு வந்தால், அது, பழமையேயன்றி நாகரீகம் தெரியாததால் அல்ல. அதுவும் பாணிற்ஸி (pants) போட்டுக் கொண்டு, பத்தாம் பசலித்தனமாகப் பத்து வார்த்தை மட்டும் ஆங்கிலத்தில் பேசும் உங்களை விடப், பட்டு உடுத்தினாலும் பக்குவமாய் ஆங்கிலம் பேசும் என் நாகரீகம் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை’ என்று அதே நாசூக்கான பாணியிலேயே, நாலு வார்த்தை சுடச்சுடக் கேட்க வேணடும் போலிருந்தது. பிறகு நாகரீகம் என்பது பதிலுக்குப் பதில் மோதுவது அல்லவே என்ற எண்ணத்துடன் தன்னைத் தானே அடக்கிக் கொண்டாள் அர்ச்சனா.
சுற்றி நின்ற கூட்டத்தில் இருந்து மெல்ல விலகிப் போய்த் தன் காரை எடுத்து மெதுவாக ஸ்டார்ட் (Start) செய்தாள் அர்ச்சனா. எத்தனையோ வருஷங்களாகக் கண்பராவிலுள்ள இந்த வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு அவள் வந்து போகிறாள். அமைதி. . தனிமை வேண்டி அவள் ஆயிரம் தடவை வந்திருக்கிறாள். அவுஸ்திரேலியா வந்தும், அவள் பழக்கம், பண்பாடு, நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் தானோ என்னவோ மெளசன் என்ற இடத்திலே. இந்தியர்களிற்கிடையே பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு எப்போ வந்தாலும் புடவை கட்டிக் கொண்டு தான் அவள் வருவாள். அப்படி வந்தது கூடத் தப்பாகி விட்டதாக்கும். ஒருவேளை பான்ற்ஸ்சைப் போட்டு வந்து, நாற்பத்திரண்டு வயதில் இன்னெரு கல்யாணம் செய்திருந்தால் அது இந்த ப்பசனபில் Qs Tsui Luíos (fashionable society)
அங்கீகரிக்கப் பணிணப் பட்டிருக்குமோ என்னவோ?
திரையில் விரிந்த படமாய் எண்ணங்கள் வியக், காரை ஒட்டிய அர்ச்சனா, அரை மணித்தியாலத்திலேயே வீடு போய்ச் சேர்நீது விட்டாள். காரைப் போர்ட்டிக்கோவிலிலேயே நிறுத்தி விட்டு, வீட்டுப் Gutobib Quidió565 (post box) ify as sufis எடுத் தாள். தனக்கு முகவரியிடப்பட்டு வந்திருந்த கடிதங்களைப் பார்த்தவாறே, கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா. பாத்றுாமில் ஷவர்ச்சத்தம் (shower). அத்தான் இன்னும் குளித்து முடிக்கவில்லை தானே, அரைமணி நேரம் கழிச்சு இரவிற்குச் சாப்பிட ஏதும் பணிணினால் போச்சு. எண்ணம் மேலிட ஒவ்வொரு கடிதமாய்ப் படித்தாள். . ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு கருத்து. . ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு புத்தகம். ஆனால் அந்த ஒரு கடிதத்திலாவது உணர்மையான அர்த்தம் உயிரோடுவதாக அவளிற்குப் படவில்லை. எல்லாம் போலித்தனம். இரட்டை வேஷம் போடும் வேஷிதாரிகள். . உரக்கக் கூவி, அத்தனை கடிதங்களையும் குப்பைக் கூடையுள் போட்டால் தான் அவள் மனம் ஆறுமோ என்னவோ. . ஆயாச்த்துடன் கால்கள் இரணடையும் அந்த லவுஞ்சில் உயரத் துாக்கிப் போட்டு விட்டுக் கண்ணை மூடிக் கொண்டாள்.
தபால களை
உஸ்ஸம். ஸ்ஸ். . இரவு நேர ஊதற்காற்று அவளை மெல்ல வருடியது. கணிகளைத் திறந்து, காற்று வந்த அந்தத் திசையை, அந்த யன்னலுாடு வெளியே நோக்கினாள். துாரத்தில் ரெலிகொம் ரவர் (telecom tower) S6U6ð 6! Gu 2-sögú பார்ப்பது போலிருந்தது. தாழ்ந்த உள்ளங்கள். . அது உயர்ந்த கோபுரங்கள் எங்கோ படித்த ஞாபகம். அப்படிக் கூட ஒன்றிருக்கிறதா இந்த உலகத்தில்? சே. இந்த மனிதர்களின் உள்ளங்கள் எவ்வளவு துாரத்திற்குத் தான் தாழ, அதாவது கீழே போகப் போகிறதோ. . ம். . உயர்ந்த உள்ளங்கள். . அதைத் தேடித்
60
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
தான் கண்டு பிடிக்க வேண்டும். வேடிக்கையாய் இருக்கிறது. இல்லையா அர்ச்சனா? அந்தத் ரெலிகொம் ரவர் கூட அவளையே உற்றுப் பார்த்துக் கேட்காமல் கேட்கிறதா? அதைக் கேட்பதற்கோ என்னவோ அந்த யஸ்னலுாடே மிதந்து வந்த அந்தக் காற்று ஒருகணம் அவள் உடலைத் தட்டிச் சிலிர்க்கச் செய்தது. அப்படி அந்தக் காற்று அவளைத் தொட்டு வருடும் போதெல்லாம், அவள் பிறந்த கண்டி மண்ணில் வீசும் இளந்தென்றல் தான் அவள் ஞாபகத்திற்கு வரும்.
அடேயப்பா. பிறந்த மணிணை விட்டுப் பிரிந்து வந்து இந்த மார்கழி மாசத்தோட இருபது வருஷம் முடியப் போகிறது. அவளுக்குக் கூட இந்த மார் கழியோடு நாற்பதிதிரணிடு வயது பூர்த்தியாகப் போகிறது. எப்படித் தான் இத்தனை வருஷமும் அத்தனை விரைவாகக் கொடிகட்டிப் பறந்தோடி விட்டதோ, லக்ஷமி வீட்டை விட்டுப் போய் கூட இரணர்டு வருஷத்திற்கு மேலாகி விட்டது.
லசஷ மி. எவி வளவோ ஆசை ஆசையாய்த் தான், தன் பெண்ணிற்கு லகூழ்மி என்று பெயர் வைத்தாள். அப்போதெல்லாம் அவளுக்கிருந்த ஒரே ஆதாரம் அவள் மகள் தான். மகள் வளர்ந்து பெரியவளாவாள். பெரிய பட்டப் படிப்பு முடிப்பாள். முறையாகப் பெண் பேசி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைச் அமைச்சுக் கொடுப்பாள். மகள் பிரசவத்திற்காக மறுபடி தன்வீடு தேடி வருவாள். பேரனோ பேத்தியோ. கையில் வைச்சுக் கொஞ்ச வேண்டும். . இப்படி எத்தனையோ ஆசைக் கோட்டைகள் அன்று. ஆனால் இன்றோ. அது அத்தனையும் வெறும் மணல் கோட்டைகள். இது மட்டும் தானா வெறும் மணல் கோட்டையாகி விட்டது. ஒரு வகையில் அவள் வாழ்க்கை கூடத்தான் அப்படியாகி விட்டதே.
ஆமாம்! அம்மாவும் அப்பாவுமாக
கொண்டிருந்த அர்ச்சனாவை ஒரு எல்லையில் தடுத்து வைக்க அம்மாவும் அப்பாவும் முடிவு எடுத்தார்கள். அம்மா ரொம்ப ஆசாரம். உசன் மணி னிலி பிறந்து, அப்பாவினி வியாபாரத்திற்காகக் கண்டியில் குடியிருந்தும், அதே பழைய அம்மாவாகத் தான் இருந்தாள். சரியான பழைய பஞ்சாங்கம். அப்பாக்கு வர்த்தகப் புத்தி. அர்ச்சனாக்கு வெளி நாட்டு மாப்பிள்ளை பார்த்தார். “படிச்ச மாப்பிள்ளையடி. பத்தாயிரம் டொலர் மாசா மாசம் உழைக்கிறான். இதுக்கு மிஞ்சி என்ன தான் உனக்கு வேணும் உனக்கு மாப்பிள்ளையாய் வர?” என்று அம்மாக்கு அடிச்சுச் சொன்னார். “இருப்பதோ இரண்டு பெண்கள். இதிலும் மூத்தவள் பட்டப்படிப்புப் படிக்கப் போன இடத்தில், எவனோ கிறீஸ்தவப் பையனைக் காதலிச்சுக் கைப்பிடிச்சு, எங்கோ பிற நாடு போய் விட்டாள். தொடர்பே இல்லை. அர்ச்சனாவையுமி வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தால். கடைசி இவளையாவது உள்ளுரில் கட்டிக் கொடுக் கக கூடாதா?” எனறு ஆதங்கப்பட்டாள் அம்மா.
அர்ச்சனாக்கோ. யத்து வயசுக்கு மூத்த அக்கா. தன்னைச் செல்லப் பெண்ணாக வைத்துக் கெஞ்சிய அந்த அக்கா. தன் இஷ்டப்படி கலியாணம் செய்து கொண்டு போய், அம்மா அப்பாவைக் கவலைப்படுத்தி விட்டாள். கடைசி தானாவது அவர்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும், அவங்க பார்க்கிற மாப்பிள்ளையைத் தான் பண்ணிக்க வேணும், . என்ற முடிவை அந்த இளம் பருவத்திலேயே எடுத்துக் கொணிடவள், இயற்கையிலேயே கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட அர்ச்சனா, தன்னடக்கத்துடன் தன் ஆசைகளையெல்லாம் அணை போட்டு வைத்துக்கொண்டாள். பல்கலைக்கழகத்திற்குப் படிக்க மட்டும் தான் போனோம், படித்துப் பட்டம் பெற்றோம், திரும்பினோம், என்று இருந்த அர்ச்சனாக்கு, அம்மா அப்பா சொல்லே
அவளுக்குப் பார்த்து, அமைச்ச வாழ்க்கை வேதவாக்காக இருந்தது. அப்பா வேறு கூடத்தான் அப்படியாகி விட்டது. பருவத்தின் போதாக்குறைக்கு எலி லையில வேடிக கை பார்தீது கி
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 6

Page 33
1999 gاویہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
62
 

1999 واراييلي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
“ஆமா, ஆமா. நீ உன் மூத்த பெணிணை வளர்த்த கேட்டால் வந்த அவமானம் மறையவில்லை. உள்ளுரில் இருந்து எவணி வருவான் இவளைக் கட்டுறதுக்கு?’ என்று வேறு அடித்துச் சொல்லி அவசர அவசரமாகத் கலியாணத்தைச் செய்து வைத்துத் , தனி கடமையை முடித்துக் கொண்டார்.
அர்ச்சனா குமாருக்கு மனைவியானாள். . முன்பின் தெரியாத கணவன் குமாரை அவள் புரிந்து கொள்வதற்குள், இரணர்டு கிழமைகள் இறக்கை கட்டிக்கொணர்டு பறந்துவிட்டன. இரண்டு கிழமைகள் . . புருஷனோடு அவள் நடத்திய புது வாழ்வு . இன்று நினைச்சாலும் அது ஒரு கனவு போல் தான் இருக்கிறது. குமார் வந்தோம். . . அப்பா சொற்படி அர்ச்சனாவைக் கட்டியாச் சுது, கடமை முடிந்தது, அவுஸ்திரேலியா திரும்ப வேண்டும் என்று அந்த இரணிடு கிழமைகள் முடிந்ததும் புறப்பட்டு விட்டான். போகும்போது விசாக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிவிட்டுப் போனான்.
அர்ச்சனா நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தாள். ஒரு மாதமாகியது. ஒரு கடிதம் கூட வரவில்லை. அது ஏணி எனறு
அர்ச்சனாவுக்குப் புரியவுமில்லை.
குமாரின் பெற்றோர்கள் கம்பளையில் இருந்தார்கள். அப்பா குமார் வீட்டிற்கு நடையாய் நடந்தார். இப்ப நினைச்சாலும் பாவமாக இருக்கிறது. கணிடிக்கும் கம்பளைக்கும் இடையே ஓடிய பஸ்களிடம் (bus) தான் கேட்க வேண்டும் அவர் எத்தனை தடவை அங்குமிங்குமாக அலைந்திருப்பாரென.
“போனமாசம் குமார் ரெம்ப பிசியாம இந்த மாசமீ 6.ਪੀਰ (; ஆயத்தப்படுத்துவானாம் . . அடுத்த மாசம்
அர்ச்சனாவைக் கூப்பிடுவானாம்” என்றார்கள். எத்தனையோ விதமான சாக்குப் போக்குகளோடு காலம் ஓடியது. அவள் வயிற்றில் அவன்
விட்டுச் சென்ற கருவும், அந்தச் சாக்குப் போக்குகளைக் கேட்டுக் கொண்டு வளர்ந்தது. எது எப்படியோ ஆறுமாசத்தின் பின் ஒரு நாள் . . அவள் அவுஸ்திரேலியாவில் காலடி எடுத்து வைத்தாள்.
காலடி எடுத்து வைத்த முதற்படியே சறுக்கியது. சிட்னி விமான நிலையத்தில் . . அர்ச்சனாவின் கண்கள் குமாரைத் தேடின . குமாரைக் காணவில்லை. குமாருக்கு வேலையாம், லீவு எடுக்க முடியவில்லையாம் என்று எவனோ ஒரு நண்பன் வந்திருந்தான். தலையும் வயிறும் கனக்கக், கலங்கிய கணிகளோடு குமாரின் வீட்டுப் படியேறினாள் அர்ச் சனா. அவளை வாவெனிறு வரவேற்கக்கூட அந்த வீட்டில் யாருமே இல்லை.
அவளுக்கு இன்னும் அப்படியே நல்லாக ஞாபகம் இருக்கிறது. இரவு வெகு நேரம் களித்து வீடு திரும்பிய குமார், அவளை ஏன், எப்போ வந்தாய் என்று கூடக் கேட்கவிலலை. y if களைத்திருக்கிறானாக்கும் அடுத்த நாளாவது கேட்க மாட்டானா என்று ஆசைகளையும், ஏமாற்றங்களையும் தன் அடிமனத்திற்குள்ளேயே இறுக்கமாகப் பூட்டிக் கொண்டாள் அர்ச்சனா. ஆனால் . . . அடுத்த நாளும் அவன் அவளை எதுவுமே கேட்கவில்லை. அதற்கடுத்த நாளும் . . க்கும் . . அதற்காக அவள் அவனைக் கேட்காமல் இருக்கவில்லை. கேட்டாள். . . அதற்கு அவன் பதில் அளித்தபோது ஏன் கேட்டோமென்றாகி விட்டது அர்ச்சனாக்கு. ஆனால் அவள் தளரவில்லை. காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டுக் காத்திருந்தாள். ஆனாலி அவள் காத்திருந்ததெல்லாம் கடைசியில் காணலாகி விட்டது. வேறென்ன? வழக்கமான கதை நோர்வே நாட்டு வில்லியுடன் இன்னொரு வீட்டில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறேன். விரைவிலே நோர்வேக்குப் போய் செற்றில் (Settle) ஆகப் போகிறேன். இஷ்டப்பட்டால் இங்கு இரு. அல்லது ஊருக்குப் போகலாம். ஐ ஆம் சொரி (I am Sorry) என்று அறுத்து
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
63

Page 34
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي
உறுத்துச் சொல்லிவிட்டான் குமார்.
அதன் பிறகு . . அர்ச்சனா அவன் முகத்தையே பார்க்கவில்லை. ஒரே வீட்டில் வெவ்வேறு குடும்பமாய் அவர்கள் வாழ்ந்தார்கள். குமார் நீட்டிய தாளில் கையெழுத்திட்டாள். விவாகம் ரத்தாகி விட்டதாம். . . ம் எவ்வளவு சுலபமான வழி. . . நாட்கள் ஓடின. அர்ச்சனாக்குப் பெணி குழந்தை பிறந்தது. லசஷ மி எனறு பெயர் வைத்தாள். வாழ்க்கையில்தான் லசஷ்மிகரம் இல்லையே . . . குழந்தையாவது லக்ஷமியாக இருக்கட்டுமே குழந்தை பிறந்த போது கூடக் குமார் எட்டிப் பார்க்கவில்லை.
இத்தனை போராட்டத்திற்கு மத்தியிலும், அவளுக்கு இருந்த ஆதரவு, அடுத்த ப்ளற்றில் இருந்த (fat) அந்த ஆபிரிக்க நாட்டுப் பாட்டிதான . மகளோடு அவுஸ்திரேலியாவில் குடியேறி இருந்த அந்தக் கிழவிதான் அர்ச்சனாக்கு எல்லாமே. அம்மா அப்பாக்கு அவள் எதுவுமே எழுதவில்லை. ஆனால் எப்படியோ செய்தி போயிருக்கிறது. . அம்மா கண்ணிரில் கடிதங்கள் எழுதினாள். எழுதி என்ன பயன்?
திடீரென்று ஒருநாள் அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அப்பா போய் விட்டாராம். அக்கா அகல்யா தன் புருஷன் திவாகரனோடு அவுஸ்திரேலியாக்கு, அதுவும் கண்பராவிற்கு விரைவில் வந்து குடியேறப் போவதாக, அந்தச் செய்தி நம்பிக்கைக் கீற்றாய் ஒளி காட்டியது. அப்புறம்
அக்கா அவளைத் தேடி வந்து, அவளைக் கட்டிக்கொணிடு அழுதாள். அத்தான் திவாகரன் குழந்தை விவேக்கை மடியில் இருத்திக் கொண்டு, மெளனமாக அவள் குழந்தை லகூழ்மியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப்பார்த்தால் நல்லவர் என்றுதான் நினைக்கத் தோன்றியது அவளிற்கு, அக்கா வந்தது அர்ச்சனாக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அதன் பிறகென்ன?
அவர்கள் தமக்கென்று வாங்கிய அந்த மாடி வீட்டு பங்களாக்கு அருகிலேயே, அடக்கமான ஒரு ரவுன் கவுசை (town house) அவள் பெயரில் வாங்கி விட்டனர். அவள் அவர்களோடு சேர்ந்து ஒரு வீட்டில் இருக்க விரும்பாத காரணத்தைக் சாட்டி, அரைவாசி மோட்கேஜ் (mortgage) பணத்தைக கட்டி அர்ச்சனாவுக்குத் தனி வீடு பார்த்துக் கொடுப்பதுதான் நல்லது என்று அத்தான் சொன்னதாக அக்கா ஒத்துப்பாடினாள். அர்ச்சனாவின் வாயையும் அடைத்து விட்டார்கள் அவர்கள்.
அர்ச்சனா ரவுன் கவுசில் குழந்தையோடு குடியேறினாள். நாட்கள் நகர
நினைவுகள் கலைய . தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். வேலையும் தேடிக்கொணர்டாள். குழந்தை லகூழ்மியை அக்கா வீட்டில் விட்டு, வேலைக்குப் போய் வருவது அர்ச்சனாக்கு எவ்வளவோ வசதியாக இருந்தது. அத்தான் திவாகரன் அதிகம் பேச மாட்டாரே தவிர, அவளுக்குதி தேவையானதெல்லாம் தாரளமாகச் செய்தார். வேலை எடுப்பதிலிருந்து கார் லைசன்ஸ் (car license) 6T6tugs, 35. . . .35. . . என்று எப்படியெல்லாமோ உதவினார். ஐந்து ஆண பிள்ளைகளிறி கு மதிதியில ஆசைஆசையாய் வளர்த்த தன் ஒரே அன்புச் சகோதரியை இளம் வயதிலேயே அகாலமாய்ப் பறிகொடுத்ததாலோ என்னவோ, அத்தான் திவாகரனி அவளை ஒரு சினி னப் பெண்ணாகவே நடத்தினார்.
போதாக குறைககு அவளிறி கு நாவல்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் இருந்த ஆர்வதி தைப் பார்தீது எவ்வளவோ உற்சாகமூட்டினார். இந்தியா, மலேஷியாவிலிருந்து நிறையத் தமிழ்ப் புத்தகங்கள் வரவழைத்துக் கொடுத்தார். அதே சமயம் அவளையும் எழுதத்துாண்டினார். வாழ்க்கை இருணிடு போய்விட்டாலும் அர்ச்சனா தளர்ந்து போய் விடவில்லை. தன் எண்ணங்களை எழுதத் தொடங்கினாள். அது சிறு கதையாய் நாவலாய்ப்
64
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 واربہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
பரிணமித்தது. அத்தான் திவாகரனே முன்னின்று, அந்த எழுத்துகளைப் பிரசுரிப்பதற்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்தார். உதவிகள் செய்தார் என்றால் அவர் அவளுடன் நேரடியாகப் பேசுவது அரிது. அக்காதான் வந்து அத்தான் அப்படிச் சென்னார், இப்படிச் செய்தார் என்று செய்தி சொல்லுவாள்.
அதன் பலன் . . அவள் இன்று ஒரு பிரபலமான எழுத்தாளர். அடிக்கடி புகழ்மாலை அவளைத் தேடி வரும். இடைக்கிடை பணம் கூட வரும். ஆனால் என்ன காரணமோ, அவள் புனைபெயர் ‘அமரா இவி வளவிற்கு எழுத்துலகில் பிரபலமாய் இருந்ததற்கென்ன, அமராதான் அர்ச்சனா என்ற உணர்மை. அந்த மூவர் அடங்கிய சிறு உலகிற்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக வைத்துக் கொணிடாள் அர்ச்சனா. திவாகரன் . . அவளது அபிமான ரசிகர்களில் ஒருவர் என்றும் அவளுக்குத் தெரியும். அத்தி பூத்த மாதிரி ஒரிரு வார்த்தைகள் அவள் எழுத்தைப் பற்றி அவன் மெச்சிப் பேசும் போது . . அவள் பூரிச்சுப் போய்விடுவாள். தன் எழுத்தக்களை மீண்டும் ஒரு தடவை எடுத்துப் பார்த்து . . . தான் எழுதிய எழுத்துக்களில் இவ்வளவு அர்த்தம் இருந்தது தனக்கே தெரியாதே என்று அவள் சந்தோஷத்தில் சிலிர்த்துக் கொள்வதுடன் சரி. அதிலே அப்படி ஒரு சுகம்.
வருஷங்கள் ஓடின. பெண்ணை எத்தனையோ சிரமங்களிற்கு மத்தியில் பூவாய்ப் போற்றி வளர்த்தாள். அக்கா அகல்யாவின் பிள்ளை விவேக் போன பிரைவேட் (private) பள்ளிக்கே பெண்ணையும் அனுப்பினாள். அப்பா இல்லாத குறை தெரியாது லசஷ்மியை வளர்க்க அர்ச்சனா எடுத்த முயற்சிகளோ . . அப்பப்பா என்னதான் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும்
“லக்ஷமியின் அம்மா, அப்பா பிறிஞ்சு வாழுகினம், அர்ச்சனா ஒரு வாழாவெட்டி, விவாகத்தை இரத்தாக்கி விட்டு புருஷன் போய் விட்டானாம்” என்ற விஷயம் அவுஸ்திரேலிய சமூகத்தினருக்கிடையில் வேண்டுமானால் சர்வ சாதாரண விஷயமாயிருக்கலாம். நம் சமூகத்தினருக்கோ . . ஆயிரம் மைல் கடந்து
வந்தாலும் அவல் மெல்லும் பழக்கம் மட்டும் அவர்களை விட்டுப் போய் விடவில்லை. அதன் பாதிப்பு தன் செல்ல மகளையும் பாதிக்கும் என்று பக்குவமாய் மகளை வளர்த்தாள் அர்ச்சனா. அவள் அத்தனை கவனம் எடுத்தும் . . .
ல கூர் மிக கு அதனி அருமை புரியவில்லை. மேலை நாட்டு வாசியாக மாறினாள். வயது ஏறஏறப் பள்ளியில் சந்திக்கிற, பார்க்கிற வெள்ளைக் காரிகளின் பழக்க வழக்கங்கள் அவளையும் பற்றிக் கொண்டன. அக்கா அகல்யா கூடச் சில சமயங்களில் அலுத்துக் கொள்வாள்.
“இதென்ன கூத்து அர்ச்சனா? சீ சீ
இந்த லசஷ்மியின் பேச்சும் பழக்கமும்
ல கூர் மி என ற பெயரைத தான நாகரீகமில்லையெனிறு லக்கி எனறு மாத்திவிட்டாள் என்றால் எல்லாத்தையும் தலைகீழாக அல்லவா செய்கிறாள். ஆசை ஆசையாகப் பரத நாட்டியம் பழக அனுப்பினால் . . க்கும் . . அதை விட்டு பலே (ballet) பழகப் போனாள். முடி கறுப்பாயிருக்கிறதெனறு அதைப் பரட்டையாக்கி நாளுக்கு நாள் சாயமடிச்ச
மாதிரி சே என்னத்தையும் செய்து தொலைக் கட்டும். ஒழுங்காகப் படிக்க வேணிடுமென்ற நினைப்பே கிடையாது.
நாளுக்கு ஒரு போய் ப்ரெண்ட் (boy friend). குடுமி கட்டியவனும் . . தோடு போட்டவனும்
. கிளிஞ்ச டெனிமுமாய் . . இது எங்க போய் முடியுமோ?”
சில சமயங்களில் இரகசியமாக முணுமுணுக்கக் கூடச் செய்யத்தான் செய்தாள். அர்ச்சனாவால் தான் என்ன செய்ய முடியும்? தட்டிக் கேட்டால், கேட்கிற வயதா லகூழ்மிக்கு? அர்ச் சனா ஜாடை மாடையாக ச் சொல்லிப்பார்த்தாள். அதுக்கு மேல் ஒரு படி சென்று சற்றுக் காட்டமாகக் கண்டித்தும் பார்த்தாள்.
“மம் (mum) என் போக்கு பிடிக்கவில்லையா?
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
65

Page 35
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي
வேறு பேச்சு வேண்டாம். தனியே போய் விடுவேன்’ என்று பதில் வந்தது. இந்த நாட்டில் பிள்ளைகளை அடித்துக் கண்டிக்க (pg. List il. சட்டம் தடுக்கிறதாம் . பிள்ளைகளைப் பெற்று விடுவதோடு பெற்றோரின் வேலை முற்றுப் பெற்று விடுகிறதோ? பிள்ளைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் வேலையாகப் போய்விடுகிறதோ?
திவாகரன் கூடத்தான் அவளைத் தட்டிக் கொடுத்துப் பார்த்தான். விட்டுப் பிடிக்கச் சொல்லிப் பார்த்தான். . க்கும். வயது ஏறஏற லக்ஷமியின் போக்கு சரியாகவே படவில்லை. தனக்குக் கிட்டாத இன்ப வாழ்க்கை தன் மகளிற்குக் கிட்டி, அதைப் பார்த்துத் தானும் திருப்திப் பட்டுக் கொள்ளலாம் என்று இனியும் கனவு காணிபதில் அர்த்தமே இல்லை. இந்த உணிமை அவளைப் பயப்படுத்தியது. உலகமே பயங்கரம் தானே? அவளது அந்தப் பயத்தைப் போக்கியது அகல்யாவின் பையன் விவேக்தான். ஆண்ரி, ஆன்ரி (auntly) என்று அவள் காலைச் சுற்றிக் கொண்டு கொஞ்சிய விவேக்தான் அவளது இனிய கனவுகளுக்கு உருவகம் கொடுத்தான். அவளது பயத்தைத் தெளிய வைக்கும் மருந்தாக இருந்தான்.
இப்ப நடந்தாற் போலிருக்கிறது. லக்ஷமிக்குப் பதினெட்டு வயது. அன்று அவளுக்குப் பிறந்த நாள். அழகாகக் கேக் (cake) செய்து விட்டு, ஆவலாகக் காத்திருந்தாள் அர்ச்சனா. வழக்கம் போல் பப்பிற்குப் (pub) போகிறேன் என்று சொல்லி விட்டுப் போன மகள் காலைவரை வீடு வந்து சேரவில்லை. வீவேக்தான் அவள் வீட்டிற்கு வந்து, லக்ஷமிக்காக அவள் செய்து வைத்திருந்த கேக்கை வெட்டி, அவளுக்கு ஊட்டித். . தானும் தின்று விட்டு. . விடியும் வரை அவளுடன் இருந்து. . ஆன்ரி, ஆன்ரி என்று சொந்தம் கொண்டாடி விட்டுப் போனான். இருபத்தி ஆறு, வயதாகிறது விவேக்கிற்கு. வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்தும் கூடச், சுத்தமான லயத்தோடு தமிழ் பேசுவான். ஜேர்ணலிஸ்சம் (jounalism) படித்த ஒரு
பட்டதாரி. அர்ச்சனா எழுதும் அத்தனை கதைகளையும் ஒன்றும் விடாமல் படித்து விட்டு அழகாக விமர்சரிப்பான்.
அதனால், திடீரெண்டு ஒரு நாள், “ஆண்ரி குரோஷியாவிற்குப் பத்திரிக்கை நிருபராகப் பதவி ஏற்கப் போகிறேன்” என்று ஆசி பெற வந்தபோது, அவள் ஆடித்தான் போய் விட்டாள். அக்கா அகல்யா எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். “ஆசை ஆசையாய் ஒரு பிள்ளையடா நீ எங்களுக்கு, இந்த வயசான காலத்தில் எங்களை விட்டுப் போகாதே’ என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் அத்தான் திவாகரனோ “அலட்டிக் கொள்வதில் பிரயோசனமில்லை அகல்யா. நாம் தான் யேசுவையும், முருகனையும் சேர்த்துக் கும்பிடுகிறோமே. அவர்கள் அவனுக்குத் துணையாய் இருப்பார்கள். விவேக். . அந்நிய நாட்டில் வளர்ந்தும் கூட இன்னமும் அப்பா, அம்மாக்கு அடங்கி நிற்கிறான். அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுக்க வேண்டிய பருவத்தில் கொடுக்காது விட்டால். . அவனே அதை தட்டிப் பறித்து. எடுத்துக் கொள்கிற மாதிரியான நிலைமையை நாம் உருவாக்கக் கூடாது” என்று அமைதிப்படுத்தினார். அவரே அவனது பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தும் விட்டார். கணிகளில் பொங்கிய நீரைத் துடைத்து விட்டு ஆசி கொடுத்தாள் அர்ச்சனா. விவேக் குரோசியாவுக்குப் போய் விட்டான்.
ஆனாலி அர்ச் சனாக கோ.
ஆறுமாதத்திற்கு முன் திடீரென ஒரு நாள் லக்ஷமி வந்து
“மம், நான் வீட்டை விட்டுப் போறன். என் ப்ரெணிட்ஸ் (friends) ஜோனுடனும், ஜேனுடனும் ப்ளற் (fat) எடுத்து இருக்கப் போறன்’ என்று பெட்டியும் கையுமாக வெளியேறிய போது கூட, அசையாமல் நின்ற அர்ச்சனா. .விவேக வீடு விட்டுப் புறப்பட்டபோது ஆடித்தான் போய் விட்டாள். பெணி என்றால் எப்பவோ ஒரு நாள்
66
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والي دي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
போகவேணிடியவர்கள் என்ற எதிர்பார்ப்பா அல்லது ஆணி துணையினி பாதுகாப்பெல்லாம் ஒவ்வொன்றாக அவளை விட்டுக் கழருவது போன்ற பிரமையா?. . .
அதன்பின். . நாட்கள் பழையபடி நகரத் தொடங்கின. விவேக் இல்லாத வாழ்க்கையும் அவளுக்குப் பழக்கமாகத் தொடங்கியது. எங்கெங்கோ சுற்றினாலும், விவேக்கிடமிருந்து அடிக்கடி இரு வரிகளும், இடைக்கிடை போன் அழைப்புகளும் வருவது அவளுக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. போனில் அம்மாவிடம் பேசுவதிலும் பார்க்க அர்ச்சனாவிடம் தான் அதிகமாய்ப் பேசுவான். ஆனால் லசஷ்மியோ. . அவளுக்கு அம்மா என்ற ஒருத்தி இருக்கிறாள் என்றதையே மறந்துவிட்டாள்போல் தோன்றியது. ஆனால் திடீரென்று ஒர்நாள். ஐந்தாறு மாசத்தின் பின் வந்தாள். மகளைக் கணிட பூரிப்பு அர்ச்சனாக்கு. . ஆனால் லசஷ்மியோ பணம் வேண்டுமென்றாள். குமார் இடைக்கிடை ஏதாவது “பராமரிப்பு பணம்’ என்று ஏதோ அனுப்புவான். அதைத் தொட்டும் பார்க்க மாட்டாள் அர்ச்சனா. அக்கா அகல்யாதான் ஏதோ ஒரு பாங் (bank) புத்தகத்தில் அதை லசஷ்மி பேரில் கொண்டு போய்க் கட்டுவாள். இந்த விஷயம் லக்ஷமிக்கும் தெரியும். அந்தப் பணத்தைக் கேட்டுத் தான் அவள் வந்தாள். மறுபேச்சில்லாமல் பணத்தை எடுப்பதற்கு அக்கா அகல்யா மூலம் ஒழுங்கு செய்து விட்டு வீடு வந்த அர்ச்சனாக்கு மனமே ஒடிந்து விட்டது. காரணம் அந்த டடி. . . குமாரைப் பார்ப்பதற்காக நோர்வே சென்று விட்டு, இன்னும் சில நாடுகள் சுற்றிப் பார்க்கப் போவதாகச் சொல்லி விட்டு பாய் ப்பிரண்டோடு (boyfriend) பாய் (bye) சொன்ன மகளைப் பார்த்து ஒரு நிமிஷம் விக்கித் போய்விட்டாள் அர்ச்சனா. அவளுக்கு அழக் கூட வரவில்லை.
-- a யார் டடி? வயிற்றில் சுமந்தபோதோ, பிறந்த போதோ கூட ட்ெடிப் பார்க்காத குமார் டடியா?. . அவனைப் பார்க்க அவள் மகள் நோர்வே போகிறாளாம். மறு
நிமிஷம். . எல்லாமே முடிந்து போனவளைப் போல் அழுதாள் அர்ச்சனா. அந்த அழுகையை நிரந்தரமாக்குவதுபோல் அடுத்த நிகழ்ச்சி. . . அக்கா திடீரென மயக்கம் போட்டு விழுந்தாள். ஸ்ரோக் (Stroke) ஆம் என்று டாக்டர்கள் ஏதேதோ காரணம் சொன்னார்கள். இரண்டே நாட்கள். . அகல்யா நிம்மதியாகக் கணிணை மூடி விட்டாள். ஆனால் அர்ச்சனாக்கு. அவளது நிம்மதியையும் பறித்துக் கொண்டு அகல்யா போய் விட்ட மாதிரி இருந்தது. அர்ச்னா தவித்துத் போனாள். அவள் உடைந்து போய்க் கதறி என்ன பிரயோசனம். அதீதானி திவாகரனி நிலையோ பெரிய பரிதாபமாகப் போய்விட்டது. அவர் மெளனமாக அழுதான். வெளியே எதுவுமே காட்டிக் கொள்ளாமல் ஊமையாக அழுதார். அத்தான் திவாகரனா இப்படி இடிந்து போய் விட்டார்?.
அவர் நிலையைப் பார்தீது தனி அழுகையைப் பூட்டி வைத்துக் கொண்டாள் அர்ச்சனா.
விவேக்கிற்குத் தந்தியும், கோல்களும் (call) பறந்தன. ஆனால். . .எங்கோ ஓர் நாட்டுக்குக் கலவரச் செய்தி கிடைத்த போது, எல்லாக் காரியங்களும் முடிந்து விட்டன. அப்புறம். . அவன் வந்ததும், அவள் மடிமீது தலைவைத்து, மெளனமாகக் கணிணிர் விட்டதும். . வந்த மறுகிழமையே வேலை விஷயமாகத் திரும்பிப் போக வேணிடி வந்ததும், வாழ்க்கையில் அடுத்தடுத்து வந்த எதிர்பாராத நிகழ்ச்சிகளாகி விட்டது.
ம். . . அதெல்லாம் நடந்து ஒரு வருஷமாகி விட்டது. அத்தான் திவாகரனை நினைத்தால் தான் அவளுக்குப் பாவமாக இருந்தது. அக்கா இருந்த காலத்திலே அவள் தானி சமையலறை எஜமானி. சுட்டுப் போட்டாலும் சமையலோ, தோயலோ அவரை எட்டிப் பார்க்காது. அக்கா போன பிறகு அர்ச்சனா தான் இரண்டு மூன்று நாளிற்கொரு தடவை அக்கா வீட்டிற்குப் போய்ச் சமைத்து வைத்து விட்டு வருவாள். திவாகரனுக்குத் தேவையான சகல தேவைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்து விட்டு வருவாள். தன்னால்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
67

Page 36
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
ஆடி 1999
இயலுமான அத்தனை உதவிகளையும் அவள் செய்தாள். சமையல், ஷொப்பிங் (Shopping) சாமான் சக்கட்டு வாங்க. . இத்யாதி. . இத்யாதி. அவளுக்கு அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அவருக்குத் திருப்பி உதவி செய்வதாகக் கூட அவள் நினைக்கவில்லை. அக்கா வீட்டு வேலையென்றால் என்ன. அவள் வீட்டு வேலையென்றால் என்ன?. அவள் மனதில் கள்ளம் இல்லை. . ஆனால் பார்க்கிறவர்கள் கண்ணேட்டத்தில். . .
அதன் பலன். . அவர்கள் உறவைக் கொச்சைப்படுத்தி வந்த மொட்டைக் கடிதங்கள். . பெயர் சொல்லாத குரல் மாற்றிய தொலைபேசி அழைப்புக்கள். இப்படி எத்தனை எதி தனை யோ. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் மனதில் சலனம் இல்லையே! அப்போ ஏன் அவைகளைப் பொருட்படுத்த வேணடும்? இடிந்து போயிருந்த திவாகரனுக்கும், அவளிற்கும் வேண்டிய தேவைகளை அவளே தனியாக நின்று கவனித்துக் கொண்டாள். திவாகரன் வீட்டிற்கும், தன் வீட்டிற்குமாகத் தாக்குப் பிடித்தாள். இரு வீட்டு வேலைகளையும் செய்வது ஒனறும் பிரமாதமான காரியமில்லையே.
ஆனால் இரண்டு வீட்டிற்குமிடையே அங்கும், இங்குமாக ஒடி ஒடி வேலை செய்வதுதான் சுற்றுச் சிரமமாக இருந்தது. எது எப்படியோ, தன்னால் அத்தான் திவாகரனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய முடிகிறதே என்ற ஒரு திருப்தியிலி அவள் தனினை மறந்திருந்தாள்.
எவ்வளவு தான் கவனமாக அவள் இருந்தாலும், அடுத்தவர்கள் அவர்கள் இருவர் மேலும் அதிக கவனமுடன் இருப்பதை அர்ச்சனா உணர்ந்திருந்தாள். அவளுக்கு அதைப் பற்றிக் கவலைப் பட அதிக நேரமிருக்கவில்லை. ஐம்பத்தைந்து வயது நிரம்பிய திவாகரனுடன் அவள் இன்று நேற்றா பழகுகிறாள்? இருபது வருஷப் பழக்கம்! இம்மியேனும் தப்பாத, களங்கமற்ற திவாகரனின் மனதிற்காக, மனிதத் தன்மைக்காக அவள்
எவர் பேச்சையும் விரும்பவில்லை.
ஆனால் திவாகரன் தளர்ந்து போனார். இந்த நாட்டிற்கு வந்தும், படித் திருநீதும், பணி பற்றவர்களாய் இருக்கிறார்களே . . அர்ச்சனாவைப் பார்க்கவே பயந்து போனார். ஆனால் துணிவாக இருந்தாள். இழப்பதற்கு எதுவுமே இல்லாத போது இதற்கெல்லாம் ஏன் காது கொடுக்க வேண்டும் என்பது போல் அவள் தைரியமாக இருந்தாள். திவாகரனையும் தைரியப்படுத்தினாள்.
பொருட்படுத்த
அர்ச்சனா
அப்போதுதான், திடீரென ஒருநாள் கண்பரா வந்தான் விவேக். வந்த ஒரு கிழமை. பழைய விவேக்காகத் தான் இருந்தான். ஆனால் அப்புறம். ஒரு கிழமைக்குள்ளேயே எல்லாமே மாறிவிட்டது. ஏதோ யோசனையில் அடிக்கடி ஆழ்ந்திருந்தான். ஏதோ அப்பாவுடன் அடிக்கடி இரகசியம் பேச. . அவர் ஏதோ மறுத்துப் பேச. என்னவாயிருக்கும்? அர்ச்சனாவை ஆண் ரி, ஆண்ரி என்று அழைப்பதைக் கூடக் குறைத்துக கொண்டான் விவேக்.
தனக்குள்ளே விடை காண முயன்றும் முடியாமற் தடுமாறினாள் அர்ச்சனா. வம்பளக்கும் கூட்டம் அவன் காதில் ஏதாவது போட்டிருக்குமோ, எனினவோ? அவள் நேரடியாகவே எனின விஷயம் என்று விவேக்கைக் கேட்டு விட்டாள். மெளனமாக அவளருகே வந்து, அவளையே பார்த்தான் விவேக்.
“முற்போக்கான எண்ணங்களோடு கதை எழுதுபவர்கள் நீங்கள். அந்தக் கருத்துக்கள் எல்லாம் வெறும் உபதேசமா, அல்லது உணிமையாக வைகளா என்று பார்க்க எனக்கொரு சந்தர்ப்பம் இது.
(தொடரும்)
68
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
அவுஸ்திரேலிய அரசின் குடிவரவுக் கொள்கையின் வளர்ச்சிப் போக்கும் அதன் தற்போதைய நிலையும். ஒரு மீளாய்வு கலாநிதி. வே.இயாக்கியநாதன்.
அவுஸ்திரேலிய நாடு இன, மத, நிற, சாதி வேறுபாடிண்றி எவரையும் எங்கிருந்து வந்தாலும் ஏற்கக்கூடிய தன்மையைக் கொணர்டது. வருபவர்களினது சுகாதாரம், நன்னடத்தை ஆகியன சரியெனக் காணுமிடத்து இவர்களுக்கு விசா வழங்கப்படுகின்றது. ஆனால் அணிமைக்காலமாக அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவையனைத்தும் பகிரங்கமாக மக்கள் வெளியிடும் அபிப்பிராயங்களுக்கேற்பவே காலத்துக் குக் காலம் அரசினாலி நிர்ணயிக் கப்படுகினறது. ஆசிய நாட்டிலிருந்தும், தென் கிழக்காசிய , பசுபிக் பிரதேசங்களிலிருநீதும், வெள்ளையர் அல்லாதோர் இங்கு வரத்தொடங்கியதைத் தொடர்ந்தே இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிவரவு சம்பந்தமான விழிப்புணர்வு அரசாங்கங்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுப் பல சர்ச்சைக்குரிய விவாதங்கள், பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவுக்குள் பல்வேறு மட்டங்களில் வருவோரைதீ தடுக்கவேணடும் என்பதில் மக்களும், பொதுசன அபிப்பிராயங்களும் அரசாங்கக் கொள்கைகளும் தெளிவாயுள்ளன. அரசாங்கம் பதவியில் அமர வேண்டுமாயின் மக்களின் அபிப் பிராயத்துக் குச் செவிமடுத்து மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதைக் கண்டு அதற்கமைவாகச் சட்டதிட்டங்களை
ஏற்படுத்தியது.
கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதற்கான பின்னணி
அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளின் முக்கியத்துவத்தினை அறிய வேண்டுமாயின் இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையில் நிலவிய சில தன்மைகளைக் கணிடறிய வேணடும். அவுஸ்திரேலியா
பரப்பளவில் பெரிதாக விருந்தாலும் 70 வீதத்திற்கு மேலான நிலப்பரப்பில் மக்கள் வசிக கக கூடிய தனிமையைக கொணடிருக்கவில்லை. மணற்றிடரும், வனாந்தரங்களும், மலைக் குன்றுகளும், செழிப்பற்ற காட்டு நிலமுமாக இவை இருப்பதனால் அவுஸ்திரேலியாவில் உள்ள பெ ரு ம ப ா ன  ைம ய ர ன ம க க ள கடற்கரையோரமாகவுள்ள பிரதேசங்களில் வாழ்கின்றனர். அவுஸ்திரேலியா ஆகக் கூடிய தொகையான 25 கோடி மக்களையே பொருளாதார ரீதியாகக் கொள்ளக்கூடியது என்பது கணிப்பாகும். அவுஸ்திரேலிய சனத்தொகை நாளொன்றுக்கு 700 பேராக வருடமொன்றுக்கு 255 ,500 ஆக கி கூடிக்கொண்டே செல்கின்றது. (Dayton Leigh 1994 -10). இன்றைய அவுஸ்திரேலிய சனத்தொகை 18.8 கோடியாகவுள்ளது. குடி வரவிலி கட்டுப்பாட்டைக கொணிடுவராவிட்டால் சனத்தொகைப் பெருக்கம் கட்டுப்பாட்டை மீறிப் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியலி பிரச்சனைகளைக் கொண்டு வரக் கூடும் என்ற ஐயப்பாடு சகலரின் மனதிலும் தோன்றியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பேர்களை நாட்டுக்குள் வரவீடுவதென்பது அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால நிச்சயப்படுத்தப்படுகின்றன. 1947 ஆம் ஆண்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு ஆனி வரை 5.7 கோடி மக்கள் (29 கோடி ஆண்கள், 27கோடி பெண்கள்) வெவ்வேறு நிலைகளில் g80psi(5 6 gé35/6ñ61760ti. (Factsheet 2 DIMA 22 March 1999). இதில் குறைந்ததொகை 52, 752, 1975-76ஆம் ஆணிடுகளிலும், ஆகக்கூடிய தொகை 185, 099, 1969-70 ஆம் ஆண்டுகளிலும் இங்கு வந்துள்ளனர். ஆனால் அரசாங்கம் வருடமொன்றுக்கு 100,000 பேர்களை மட்டுமே வர அனுமதிப்பதென
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 69

Page 37
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي دي
அணிமையில் தீர்மானித்துள்ளது.( Media Release Minister of Immigration, Local Govt and Ethnic Affairs 12th May 1992:5) மேலும் இங்கு வருவோரை ஐந்து பெரும் பிரிவுகளில் அடக்கியுள்ளனர். (5GLELILoirs, 6 (5565 (Family Migration), தொழில் நிபுணத்துவம் (Skill Migration), அகதிகள் ( Refugees), மனிதாபிமான 9|Lily GodL (Humanitarian basis), siGs, p :56 (Special Assistance)
1991-1992இல்
இதில் குடும்பத்துக்கு 453 வீதம் நிபுணத்துவம் 37.6 வீதம் மனிதாபிமானம் 06.7 வீதம்
விசாவற்றவர்கள் (நியூசிலாந்து) 092 வீதம் விசேட உதவி 012 வீதம் (Bureau of Imm. Sep Quarter 1992 P8)
இதில் குடும்பத்தில் இரத்த உறவினர்களான மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் அடங்குவர். அத்துடன் சலுகையுடன் வரக் கூடியவர்களான துாரத்து உறவினர்களுக்கும் இங்கு வர வாய்ப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதில் பின்னையவர்கள் ஆங்கில அறிவுடையவர்களாக விருக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. தொழில் நிபுணத்துவம் காரணமாக வந்தோர் அவுஸ்திரேலிய நாட்டுப் பொருளாதாரத்துக்கு வளம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேணடுமி என பதிலி கவனம் செலுத்தப்பட்டதனால் 1991-92 இல் 40334 பேர் இதன் அடிப்படையில் இங்கு வந்தனர். அகதி அந்தஸ்துத் தொடர்பாக ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை வியாக்கியானத்துக்கு ஒப்ப அகதிகளை அவுஸ்திரேலியா ஏற்கத் தொடங்கியது. தமது சொந்த நாட்டிலே ஒருவரது இனம், சமயம், தேசிய இனம், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் உறுப்புரிமை, அல்லது அரசியல் கருத்து ஆகியனவற்றின் காரணமாக துன்புறுத்தலுக்கு ஆளாகினால் அவர் இத்தகைய அந்தஸ்துப் பெற விண்ணப்பிக்கலாம். இப்படியாக 1991-1992 இல் 7157 பேர்கள் மட்டுமே அகதி அந்தஸ்தைப் பெற்றனர். விசேட தகுதி பெற்றோர் (Special
Eligibility) 6Top 560)oloisi is 1991-1992 1 வீதம் இதனைப் பெற்றனர். அவுஸ்திரேலிய நிரந்தர வதிவிடம் பெற்றவரோ அல்லது அவுஸ்திரேலிய பிரஜையோ தமது கணவன், மனைவியை வேறு நாட்டிலிருந்து இங்கு வரவழைக்கலாம் என்பதற்கிணங்க 1991-1992 இல் 9 வீதம் இங்கு வரமுடிந்தது. இதனுள் நியூசிலாந்துப் பிரஜைகளும் அடங்குவர். இவர்கள் அனைவரினி வரவும் அவுஸ்திரேலியப் பொதுமக்களிடையேயும் அரசாங்கத்திடையேயும் குடிவரவு சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்தியது. எனவே அரசாங்கம் குடிவரவு சார்பான பல்வேறு முடிவுகளை விரும்பியோ, விரும்பாமலோ எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
அணி மைக் காலக குடி வரவுக் கட்டுப்பாடுகளுக்கான காரணிகள்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் குடிவரவு சம்பந்தமாகக் கட்டுப்பாடுகளை ஏன் கொண்டுவந்தது என்ற பின்புலத்தை அறிய வேண்டுமாயின், கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கான காரணிகளை அறிவது பொருத்தமானதாகும். நன்மை பயக்கும். அவுஸ்திரேலிய அரசு கூறும் காரணங்களை நாம் உற்று நோக்கினால் குடிவரவுக் கட்டுப்பாடு அவசியமானதா, நியாயமானதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு குடிபெயர்வோர், ஆங்கில அறிவு குறைந்தவர்களாகவும், அரசாங் கமீ எதிர்பாக குமி க ல வ த' த  ைக  ைம க  ைள க’ கொள்ளாதவர்களாகவும் இருப்பதனாலி அவர்கள் இங்கு வந்ததும் வேலை வாய்ப்பைப் பெற முடியாதிருக்கின்றனர். இதனால் இங்குள்ள அபிவிருத்தித் திட்டங்களில் இவர்கள் வேலை செய்ய முடியாது அரசாங்க உதவிப்பணத்தை நம்பி வாழ்கின்றனர். ஒரு சில நாட்டு மக்கள் அவுஸ்திரேலியர்களோடு ஒன்றிணைந்து வாழக் கூடிய பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. இதனாற்றான் இங்கு வருவோர்களுக்கு ஆங்கில அறிவு முக்கியம் எனக் கருதப்பட்டு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. கல்வி, தொழில்நுட்பம், ஆகாயப் போக்குவரத்து, மின்னியல், சுகாதாரம் சார்பான 99 தொழில்களில் ஆங்கிலத்தின்
70
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 وا{{ہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
முக்கியத்துவம் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்டு இதற்கெனக் கொடுக்கும் புள்ளிகளின் அடிப்படையிலேயே குடிபெயர்வோர் மதிப்பீடு செய்யப்படவேணடும் என அரசு தனது துாது வராலயங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. ஆங்கில அறிவுடையோர் இங்கு வந்தால் அவர்களின் அவுஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு உதவுவதுடன் உடனடியாக வேலைவாய்ப்பைப் பெற்றுச் சுயமாக வாழமுடியும் என்பது அரசின் கணிப்பு. இதனால் ஆங்கிலப் போதனை வகுப்புகளை நடாத்தவும், தொழில் அறிவைப் புகட்டவும் அரசுக்கு ஏறி படும் செலவினம் குறைக்கப்படலாம் என்பது இன்னொரு
விவாதம் ( Kabala 1993, 11).
குறுகிய கால விசா பெற்றும், உல்லாசப் பயணிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தும் திரும்பிப் போகாமலும் பலர் இந்நாட்டில் உள்ளனர். 1997-1998 இல் தற்காலிகமாக இங்கு வந்தோரின் தொகை 98, 850 ஆக இருந்தது. இதில் 30500 ஆண்களும், 20500 பெண்களும் விசா முடிந்தும் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில் 76 வீதமான பேர்கள் சட்ட பூர்வமாக வந்தவர்கள். 24 வீதத்தினர் ஒன்பது வருடங்களுக்கு மேலாக இங்கு தங்கியுள்ளனர். (Fact Sheet DIMA 22nd Mar 99). சட்டத்திற்குப் புறம்பான முறையிலி வள்ளங்களில் சீனாவிலிருந்தும், வியட்நாம், கம்போடியாவிலிருந்தும் இங்கு வந்து சேர்ந்துள்ளார்கள். அண்மையில் கூட நியூ சவுத் வேல்ஸில் 60 சீனர்கள் பழைய கப்பல் ஒன்றில் வந்து கரையேறினர். இவர்கள் பின்னர் பிடிபட்டனர் எனினும் சட்ட விரோதமாக வள்ளங்களில் வருவோரைதீ தடுக்க முடியாதிருக்கிறது. 37,000 கிலோமீற்றர் கடற் பிரதேசதி தைக கொணி ட அவுஸ்திரேலியாவினாலி வள்ளங்களில்
வருவோரைத் தடுப்பது சிரமமாகவுள்ளது.
கடந்த பத்து வருடங்களில் 113 வள்ளங்கள் இங்கு வந்ததாகவும், இதில் 99 வள்ளங்கள் பிடிபட்டதாகவும் ബ്ബ ഞI u്ഞ ബ கரையேறிவிட்டதாகவும் புள்ளி விபரங்கள் (5iSigdop607. ( Kerry Anne , Walsh Sunday Telegraph April 18, 1999 P17
Voll). ஆசிய நாட்டு மாணவர்கள் அவுஸ்திரேலியாக்கு வந்து பணம் கட்டிப்
படிப்பதற்கு வசதி செய்து கொடுத்துள்ளது. 1997-1998இல் மட்டும் 63, 574 மாணவர்கள் இங்கு கற்க வந்துள்ளனர். முன்னைய வருடங்களில் இங்கு படித்துப் பட்டம் பெற்றோரில் பெரும்பாலானோர் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லாது இங்கே தங்கி வதிவிடம் பெற்றுள்ளர். இவர்கள் இங்கு தங்குவார்கள் என எதிர்பார்க்காத படியினால் இவர்களுக்கென நிதிவசதி) ஒதுக்கவேண்டியதாயிற்று. சீனர்களே பெரும் பகுதியினராவர். சீனாவின் தியனன் மென் Figlá566ů (Tiananmen Square) 1989 ஆம் ஆண்டு ஆனி மாதம் 20ஆம் திகதி
நடைபெற்ற படுகொலைச் சமீபவம் காரணமாகப் பலர் இங்கு வந்து அடைக்கலம் தேடினர். இப்படி வந்தவர்களில் மூன்றில் இரணிடு பங்கினர் அகதி அந்தஸ்துக் கோரியிருக்கினறனர். அப்பொழுது பதவியிலிருந்த பொப் ஹோக் (Bob Hawke) என்னும் பிரதமர் இவர்களை இங்கே தங்க அனுமதித்ததுடன் அவர்களின் விருப்பத்திற் கெதிராக திருப்பியனுப்பக் கூடாதெனவும்
கூறினார். அவுஸ்திரேலியா தேசம் தனது பிரதம மந்திரியைக் கெளரவித்து அவர் கொடுத்த வாக்குறுதியைக் கனம் செய்ய வேணர்டும் Australia as a nation must stand by the word of its Prime Minister and honour the commitment which has been made (Joint committee on Migration regulations 1992, 194) எனக் கூறியது, இவர்கள் இப்பெருந்தொகையாக இங்கு வந்து வதிவிடம் பெற முயற்சி அவுஸ்திரேலிய வெள்ளையினத்தவரகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் இவர்கள் வரவு பாதிப்புறும் எனப் பயந்தனர். இதனாற்றான் பிற்ஜெரால்ட் (Fitzerald) என்பவர் அவுஸ்திரேலிய பொருளாதாரத்தினை மையமாக வைத்து எடுக கப்படாத எந்தவொரு குடிவரவுக்கொள்கையும், குடும்பமாக இங்கு வருவோர்களையும், ஆங்கில அறிவு இல்லாதவர்களையும் பெரிதும் பாதிக்கும் எனச் சுட்டிக் காட்டினார்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
7

Page 38
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واليايي
இது தவிர நியூசிலாந்தின் பிரஜைகள் எவரும் விசாவில்லாது இங்கு வந்து தங்கி வேலை செய்ய வாய்ப்புணர்டு. அநேக அவுஸ்திரேலியர்களின் தொழில்கள் இவர்கள் வரவால் பாதிக்கப்படுகின்றது என்பது விவசாயம் சம்பந்தமான தொழிலாளர்களின் குறிறச் சாட்டாகும். அவுஸ்திரேலிய சனத்தொகையில் கால் பங்கினர் வெளிநாட்டில் பிறந்தவர்களாகவுள்ளனர். இவர்களில் 82 வீதம் பெரிய பிரித்தானியா, 68 வீதம் ஐரோப்பா, 53 வீதம் ஆசியா, 23 வீதம் கடல்சூழ் பிரதேசம், 12 வீதம் மத்திய கிழக்கு ஆபிரிக்கா, 2 வீத மீ ஏனைய இடங்களிலிருந்து வநீத வர்களாக காணப்படுகின்றனர். வெள்ளையரகள் அல்லாதோர் தொகை காலப்போக்கில் கட்டுக்கடங்காததாகிவிடும் 6T6óLugh 69(ab 51TIJGOOTLDTG35Li. (Fact Sheet 2 DIMA 22 March 1999).
அகதி அந்தஸ்துப் பெறுவோர்கள் பற்றி மந்திரி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது உண்மை. அவர் கூறும் நியாயமும் ஏறிறுக கூடியதே. 150 நாடுகளிலிருந்து இங்கு வருவோரில் பலர் தத்தம் நாட்டுச் சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டுப் புகலிடம் தேடியே இங்கு வருகின்றனர். வந்த வணிணமுள்ளனர். மத்தியகிழக்கு, தென்னாபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், ஐரோப்பா, லாவோஸ், கம்போடியா, சீனா, கிழக்கு ரீமோர் ஆகிய நாடுகளில் நடைபெறும் இனப்படுகொலைகள், போர் காரணமாக இங்கு வருவோரின் தொகை அதிகரித்துள்ளது. இவர்களை இங்கு வைத்துப் பராமரிக்கப் பெருமளவிலான நிதி தேவைப்படுகின்றது. அவுஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்திலிருந்தே இவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றது. 1997-1998 ஆம் ஆண்டில் மட்டும் 12,000 இடங்கள் மனிதாபிமான முறையில் கணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களின் ஆங்கில அறிவும், தொழில் நுட்ப அறிவும், அவுஸ்திரேலியா எதிர்பார்க்கும் மட்டத்தில் இல்லாதபடியினால் அவற்றினை மேம்படுத்த இவர்களுக்காக 1997-1998இல் 275
கொள்ளக
மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி போதிப்பதற்காக இதே காலகட்டத்தில் 98.7 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டது. 1998-1999 ஆம் ஆண்டுக்கு 989 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டது. இவை யாவும் அவுஸ்திரேலிய மக்களின் வரிப்பணமே. தொடர்ந்து இவர்களுக்காக அரசாங் கமீ செலவு செய்வது சாத்தியமற்றதென்பதனாலேயே குடிவரவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. (Fact Sheet 2 DIMA 22 mar 1992). அகதிகள் அந்தஸ்துப் பெறுபவர்கள் சார்பாக மந்திரியின் நடவடிக்கை கடினமானதென்பது ஒப்புக் கொள்ளவேண்டியதொன்று. செனெட் சபையினி உதவியுடன அகதி அந்தஸ்தைப்பற்றி மீளாய்வு செய்யும் நீதிமனறங்களினி அதிகாரங்களைக் கட்டுப்படுத்தப் போவதாக அணிமையில் கூறியுள்ளார். இவர் இப்படியான, கடினமான நடடிவக் கை எடுப்பதற்கு முக்கிய காரணிகளாய் விளங்கியவை இரு அணிமைக்கால நடவடிக்கைகளே. அகதி அந்தஸ்துக் கோரி விண்ணப்பித்த சாதிக் G69ë 6Tab.8 (Sadic Shek Elmi) 6TSigjLis
38 வயதுடைய சோமாலியர் ஒருவர்  ேச ர ம | ல | ய |ா வு க கு த ‘ திருப்பியனுப்பப்படவிருந்தார். மந்திரி
இருமுறை தலையிட மறுத்தார். இவரது தாய், தகப்பன், சகோதரன் வேறொரு குழவினரால் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். இவரது சகோதரி மானபங்கப்படுத்தப்பட்டதனால் தற்கொலை செய்து கொணி டார். உலக மன்னிப்புச்
பலரினால
சபையின் , ஐக்கிய நாடுகள் சபையின் துணிபுறுத்தல் பகுதியின வேண்டுகோளுக்கிணங்க மந்திரி இவரைத்
தங்க அனுமதித்தார். இதே போன்று இரு கென்யா நாட்டு இளைஞர்கள் சார்பாகக் கப்பல் தொழிலாளர்கள் சார்பாக வாதாடிய ரொனி நோர்த் (Tony North) என்னும் நீதிபதி எடுத்த துரித நடவடிக்கை பற்றியது நாடறிந்தததே. இவர்கள் ஆகாய விமானத்தில் திருப்பியனுப்பப்பட்டபோது இந் நீதிபதி அவ் விமானம் திருப்பியழைக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்தார். இறுதியாக அரசாங்கம்
72
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والياتي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
அவர்களை மீணடும் இங்கே கொண்டுவருவதாக உத்தரவாதம் அளித்ததன் பின் இணக்கம் ஏற்பட்டது.
தமது முடிவுக்குக் குடிவரவு மந்திரி கூறும் காரணங்கள் பின்வருவனவாகும். சட்ட விரோதமாக நாட்டினுள் புகுவேரைப் பராமரிப்பதற்காக அரசாங்கம் வருடா வருடம் 37 மில்லியனர் டொலர்களைச் செலவு செய்கின்றது. இது மக்களின் வரிப்பணம். திருப்பியனுப்புவதற்காகச் செலவிடும் பணமும் அதிகரித்து வருகின்றது. 1994 ஆம் ஆண்டு அகதி மீளாய்வு Lo6ởgọiới (5 (Refugee Review Tribunal) 6600 600 ju
செய்வோரின் தொகை 2000 த்தினால் கூடியுள்ளது. 5 Logi தீர்ப்புச் சரியில் லையெனிறுமி , சரியான நீதி
வழங்கப்படவில்லையென்றும் 470 வழக்குகள் மேல் நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் 19 வழக்குகளே பிழையெனக் கணிடுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்பட்ட செலவினம் 9.4 மில்லியனி டொலர்களாகும். சட்ட விரோதமாக வருவோர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்துப் பராமரிக்க வருடம் 7.7 மில்லியன் செலவாகின்றது. இப்படியான செலவு அரசாங்கத்துக்குதி தேவைதானா என 6îSOT 6ófscóipni Lof6ff). (Peter Rees, Sydney Telegraph April 18, 1999 P 17 Col 1)
சமாதானத்தை விரும்பும் நாடு. வன்முறையை எதிர்க்கும் தன்மை கொணிடது. சகல சமூகத்தவர்களும் அந்நியோன்யமாகவும், சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற பெரு விருப்பத்தினாற் றாணி பலி லினக் கலாசாரத்தை ஏற்படுத்தி மதித்து நடக்கின்றது. தத்தம் நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கும், போர் அனர்த்தங்களுக்கும் இங்கு கொடி பிடித்து , கூக்குரல் எழுப்பி, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. அண்மையில் துருக்கி நாட்டிலும், கிழக்கு ரீமோரிலும், , சேபியாவிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக இங்குள்ள அந்நாட்டு மக்கள்
அவுஸ்திரேலியா
சமாதானத்தைக் குலைக்கும் வகையில் நடந்து கொணர்டனர். கட்டடங்களை நொருக்கினர். பொலிசாரைத் தாக்கினர்.
தம்மைத் தாமே தீ மூட்டிக் கொல்ல முயனறனர். இதீத கையோரை இங்கு தொடர்ந்து அனுமதிக்காமல் தடுப்பதானால் குடி வரவுக கட்டுப்பாட்டைக கொணர்டுவந்தேயாக வேணடும் என்பது பெரும் பாண்மை மக்களின் ஒருமித்த scibis Tess. (Stuart Harris Immigration and Australian foreign policy 36)
அவுஸ்திரேலியக் குடிவரவுக் கொள்கையில்
ஏற்பட்ட மகத்தான மாற்றங்களின் மைல் கற்கள்.
1793- முதலாவது சுதந்திர பயணிகள்
(Free settlers) ply foli Goussons மாநிலத்தில் வந்திறங்கினர்
1831- காணிகளை விற்றுப் பயணிகளின் போக்குவரத்துக் குச் செலவின தி தை ஏற்படுத்தியது.
1853- குற்றவாளிகளாக இறுதியாக வந்தோர் மேற்கு அவுஸ்திரேலியாவில் வந்திறங்கினர். 1855- சீனர்கள் விக்டோரியா மாநிலத்தில் வந்திறங்குவதைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது. 1880- சீனர்களின் வருகையைத் தடுக்க ஒரே விதமான சட்டங்கள் மாநாடொன்றில் நிறைவேற்றப்பட்டது.
1900- அவுஸ்திரேலிய சாம்ராஜ்ய நாட்டுச் சட்டம் வெளியார் வருகையைக கட்டுப்படுத்தியது. 1901- குடிவரவுச் சட்டம் இயற்றப்பட்டு தெரிவு செய்யப்பட்டோர் இங்கு வர அனுமதிக்கப்பட்டனர். சொல்வதெழுதல் பரீட்சையும் வெள்ளையர்களுக்கே 9.665.5GusSuit (White Australia Policy) என்ற கொள்கையும் அமுலாக்கப்பட்டது. 1902- மாநிலங்களிலிருந்து மத்திய அரசு குடிவரவுக் கொள்கையைக் கையேற்றது. 1945 - குடிவரவுதி திணைக் களம்
நிறுவப்பட்டது. 1947-இடம் பெயர்ந்தோர் பிரஜையாகுதல் தைமாதம் 1 ஆம் திகதி ஊர்ஜிதம்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
73

Page 39
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் 1999 واري
செய்யப்பட்டது. d) AV ஆரம்பம். வெளிநாட்டுக் கல விதி 1951- இத்தாலியுடனும், நெதர்லாந்துடனும் தகைமைகளைத் தரம் பார்க்கும் அலுவலகம்
குடிவரவு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1952- மேற்கு ஜேர்மனி, அவுஸ்திரியா, கிரேக்க நாடுகளுடன் ஒப்பந்தம் உருவானது. 1958- குடிவரவுத்திட்டம் ஏற்படுத்தப்பட்டு அநுமதிச் சீட்டு மூலம் மக்கள் வருவதற்கு வழிவகுக்கப்பட்டது.
1959- ஐரோப்பியரல்லாத அவுஸ்திரேலியப் பிரஜைகளின் கணவன், மனைவி ஆகியோரின் குடிவரவு அனுமதிக்கப்பட்டது. 1965- வெள்ளையர்களுக்கான அவுஸ்திரேலியக் கொள்கை நீக்கம் சகல கட்சிகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1973- அவுஸ்திரேலியப் பிரஜைகளல்லாதோர் மூன்று வருடங்களின் பின் நிரந்தர வதிவிடம் பெற வாய்ப்பளிக்கப்பட்டது. 1973- இனவிவகாரக் குழுக்கள் (Ethnic Councils) சிட்னியிலும், மெல்பேர்னிலும் நிறுவப்பட்டன. சாம்ராஜ்ய இன வேறுபாடு நீக்கற் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1976- வியட்நாம் அகதிகள் கப்பலில் இங்கு வந்தனர். 1978- குடிவர விரும்புவோர்களுக்கு புள்ளி
அடிப்படை நிர்ணயம் செய்யப்பட்டது. 1981- அகதிகள் தவிர்ந்த ஏனையோர்க்குப் போக்குவரத்துச் செலவு நிறுத்தப்பட்டது. விசேட மனுதாபிமானச் சட்டமி ஆரம்பிக்கப்பட்டது.
1983- பிரித்தானியர்களும் ஏனையோரும் பிரஜைகள் அலி ல எனற வேறுபாடு நீக்கப்பட்டது. 1984- இரு வருடங்களின் பின்னர் தான் நிரந்தர வதிவிடம் பெறுவோர் அவுஸ்திரேலியப் பிரஜையாக லாமீ எனற தீர்மானம் ஏற்படுத்தப்பட்டது. 1988- குடிவரவு, பல்லின கலாசார திட்டங்கள் மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன. 1987- பல்லின கலாசார மையம் பிரதம மந்திரியின் நேரடி கண்காணிப்பில் விடப்பட்டது. 1989 - குடிவரவு ஆய்வு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. குடிவரவுச் சட்டம் (திருத்தம்) குடிவரவுப் பொறுப்பாகவுள்ள மந்திரியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியது. தேசிய ரீதியில் பல்லின கலாசாரப் பரப்புதல்
ஆரம்பிக்கப்பட்டது. (NOOSR). குடிவரவு மீளாய்வு முறை மன்று நிறுவப்பட்டது. ( Immigration Review Tribunal) 1990-அவுஸ்திரேலிய சனத்தொகை 17 மில்லியனாக உயரத் தொடங்கியது. 1989 ஆம் ஆணர்டு ஆனி மாதம் 20ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த சீனர்களை 4 வருடங்கள் தற்காலிகமாகத் தங்கலாம் என்ற அனுமதி வழகப்பட்டது. 1991- அரசாங்கம் பல்வேறு சமூகங்களுடன் இணைந்து கலந்துரையாடி குடிவரவில் வருவோரை எங்ங்ணம் குடியமர்த்துவது என ஆராய்ந்தது. 1992- பாராளுமன்ற கூட்டு நிலைக்குழு அவுஸ்திரேலிய அகதிகள் , மனிதாபிமான முறைபற்றி அறிக்கை வெளியிட்டது. தடுப்புக்காவல் சம்பந்தமான அதிகாரங்களை குடிவரவு மசோதா விரிவாக்கம் செய்யப்பட்டது.
உசாத்துணை நூல்கள். 1. Birrell, Robert. Problems ofimmigration control in liberal democracies: The Australian experience. In nations of migrants, edited b y Gary PFreeman and James Jupp. Melbourne OLIP 1992 241p.
2. Dept. of Immigration and Multicultural Affairs Fact Sheet l Immigration-the background Fact Sheet 2 Key facts in immigration Fact Sheet3b Changes to the independent and skilled Australia linked category.
3. Dixon. Robyn. Stay order The Sydney Morning Herald, Sat, Dec 1998 P38.
4. Dusic, Tom. Population growth....... since depression. In Population issues for the nimeties Vol 30. edited by Kaye Healey. Skiney Press 1994 pp 15-16.
5. The Politics of Australian Immigration edited by James Jupp and marie Kabala. Canberra : Australia Govt Publishing Service 1993 302p.
74 f6
பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 p ارادہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் நடாத்தும்
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்
சிட்னி பல்கலைக்கழத் தமிழ்ச் சங்கத்தின் சரித்திரத்தில் 1994ஆம் ஆண்டு ஒரு முக்கிய ஆண்டாகும். இந்த ஆண்டில்தான் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சென்ற ஆறு ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவரும் இத்தமிழ் ஊக்ககவிப்புப் போட்டிகளுக்கு 61 ԼՐՖ இளஞ் சந்ததியினரிடையே பெரும் மதிப் பு ஏற்பட்டிருக்கின்றது என்று கூறிக்கொள்வதில் நாம் பெருமைப்படுகின்றோம். சிட்னியில் மாத்திரம் நடாத்தப்பட்டு வந்த இத்தமிழ் ஊக்குவிட்புப் போட்டிகள் சென்ற ஆண்டு முதல் கன்பராவிலும் நடாத்தப்படடுவருகின்றன.
இங்கு வாழ்கின்ற எமது சிறார்கள் தமிழ் கற்பதை ஊக்குவிப்பதும் அவர்களிடையே தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் ஆகியனவற்றில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதுமே இப் போட்டிகளை நடாத்துவதன் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாண்டு சிட்னியில் 15 போட்டிகளும் கன்பராவில் 6 போட்டிகளும் நடாத்தப்பட்டன. இப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய நூற்றுக்கணக்கான மாணவர்களில் பரிசு பெற்றோரின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
கண்பராவில் நடைபெற்ற (δυ (τύραδόήρίς சிவந்நிமியந்நோர்
1. பாடல் மனனப் போட்டி
-ஆரம்பப் பிரிவு 1ம் பரிசு செல்வி ஹரிணி திருவருள்வள்ளல் 2ம் பரிசு செல்வி திலகூழினி சத்தியமூர்த்தி 3ம் பரிசு செல்வி கன்னிகா ஜீவரத்தினம்
ஆறுதல் பரிசுகள் செல்வன் கேசவா பூரீகந்தகுமார்
செல்வன் தினேஷ் யோகானந்தன் செல்வன் தினேஷ் சிவகுமார் செல்வன் லகூலுமன் லோகேஷ் சிவகுமார் செல்வன் எறிக் ஜேசேய்
2. பாடல் மனனப் போட்டி - கீழ்ப் பிரிவு 1ம் பரிசு செல்வன் யாதவன் அகிலானந்தன் 2ம் பரிசு செல்வி காயத்திரி சிவசபேசன் 3ம் பரிசு செல்வி மதுரா சின்னப்புராயர் ஆறுதல் பரிசுகள் செல்வி காயத்திரி கணேசானந்தன் செல்வி சிவசாந் ஞானசேகரன் செல்வி தீபனா சோமசுந்தரம் செல்வி அஞ்சலா அருளானந்தம் செல்வி பாரதி விக்கிரமபாஸ்கரன்
3. பேச்சுப் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு செல்வி தர்ஷிகா ஞானசேகரன் 2ம் பரிசு செல்வி கர்ஷணி கணேசானந்தன்
செல்வி மைத்திரேயி சவரிமுத்து 3ம் பரிசு செல்வி வாணி திவ்வியநாதன்
4. பேச்சுப் போட்டி - மேற்பிரிவு 1ம் பரிசு செல்வி கவிதா குணசீலன் 2ம் பரிசு செல்வன் கஜன் பிரபாகரன் 3ம் பரிசு செல்வி அபிராமி திருவருள்வள்ளல்
5. வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு செல்வன் இராகுலன் கணேசானந்தன் 2ம் பரிசு செல்வி சசிகலா மனோகரன் 3ம் பரிசு செல்வி அபிராமி ஜதீந்திரன் ஆறுதல் பரிசுகள்
செல்வி நிரோஷிணி குணசேகரம் செல்வி அஷ்றிதா பிரபாஹரன்
6. எழுத்தறிவுப் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு செல்வி மிஷேல் ஜோசேப் 2ம் பரிசு செல்வி லோகினி ஞானேந்திரன் 3ம் பரிசு செல்வன் இராகுலன்
ருக்மணிகாந்தன் ஆறுதல் பரிசுகள் செல்வி மோறிஸ் ஜேசேய் செல்வி மிற்றி பபிதா சற்குணராஜா
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 75

Page 40
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர் اراييليp 1999
3ம் பரிசு செல்வி அமேஷா
2. னியில் a. டைசிபந்நி நாகலோகேந்திரன்
(U-25évy éS
சிவந்நிமியந் நே (τίί 5. பேச்சுப் போட்டி - அதிமேற்பிரிவு
1. பாடல் மனனப் போட்டி - ஆரம்பப் பிரிவு 1ம் பரிசு செல்வி அருஜா ஞானராஜன் 2ம் பரிசு செல்வி தன்யா ஐயர் 3ம் பரிசு செல்வி லகூதிணி இரங்கநாதன்
ஆறுதல் பரிசுகள் செல்வன் கபிலன் பாஸ்கரன் செல்வி அபிராமி பரமேஸ்வரன் செல்வி யாதவி லோகதாசன் செல்வி சரண்யா லிங்கதாஸ் செல்வி லக்ஷமி லோகதாசன் செல்வன் வாசன் சிவானந்தா
2. பாடல் மனனப் போட்டி - கீழ்ப் பிரிவு 1ம் பரிசு செல்வி சர்விகா விஜயகுமாரன் 2ம் பரிசு செல்வி ஆரபி இளங்கோ 3ம் பரிசு செல்வன் ருத்திரன் இராஜ்குமார்
ஆறுதல் பரிசுகள் செல்வி சுஜீவினி பூரீதரன் செல்வி சாருலதா சிவபாலன் செல்வி ரம்யா இராஜ்குமார்
3. பேச்சுப் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு செல்வி யதுகிரி லோகதாசன் 2ம் பரிசு செல்வி நிஷேவிதா
பாலசுப்பிரமணியன் 3ம் பரிசு செல்வி வாசுகி குணசிங்கம்
ஆறுதல் பரிசுகள் செல்வன் கீதாஞ்சன் தேவபாலன் செல்வன் அருண் ஜெகதீஸ்வரன் செல்வன் கஜன் சிவானந்தா செல்வன் நிருத்தன் சண்முகநாதன் செல்வி அனிற்ரா கிறிஸ்ரி
4. பேச்சுப் போட்டி - மேற்பிரிவு
1ம் பரிசு செல்வி லாவண்யா லிங்கம்
2ம் பரிசு செல்வி அன் சிந்துஷா
கருணாகரன்
1ம் பரிசு செல்வி காயத்திரி உமாசுதன் 2ம் பரிசு செல்வன் முகுந்தன் குணசிங்கம்
6. வாய்மொழித் தொடர்பாற்றல்
போட்டி - கீழ்ப் பிரிவு 1ம் பரிசு செல்வி அனுஷா பாஸ்கரன் 2ம் பரிசு செல்வி சயந்தினி ஜெயலிங்கம் 3ம் பரிசு செல்வி தனுஷியா இரவீந்திரன்
ஆறுதல் பரிசுகள் செல்வி நித்திலா ஜெயலிங்கம் செல்வி ரஞ்சிதவல்லி ராணி
அருச்சுனமணி செல்வன் ஹரி இராஜ்குமார் செல்வி சுகன்யா பாலசந்திரன் செல்வி லெத்திகா குணரத்தினம்
7. வாய்மொழித் தொடர்பாற்றல்
போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு செல்வி சுகன்யா
பாலசுப்பிரமணியன்
2ம் பரிசு செல்வி மாதுமை நிர்மலேந்திரன்
3ம் பரிசு செல்வன் தனுஷன் இரவீந்திரன்
ஆறுதல் பரிசுகள் செல்வி அவனிதா செல்வராஜா செல்வி தனுர்ஷினி முத்துசாமி செல்வி ஆரண்யா இளங்கோ செல்வி அஷ்வினி கெளரிசங்கர் செல்வி இந்திகா முருகதாஸ்
8. வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டி - மேற்பிரிவு 1ம் பரிசு செல்வி இந்து சற்குணநாதன் 2ம் பரிசு செல்வி வைஷ்ணவி
பரிமளநாதன் 3ம் பரிசு செல்வன் ஜனன் சற்குணநாதன்
ஆறுதல் பரிசு செல்வன் பாலகுமரன் நல்லதம்பி செல்வன் அல்பிரட் விமலேந்திரன்
செல்வத்துரை செல்வி சிவானுஜா உமாசங்கர்
76 சிட்னி
பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 وايي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
செல்வி தர்வறிகா சபாநாதன் செல்வன் கிருஷாந்த் குலராஜா
9. எழுத்தறிவுப் போட்டி - ஆரம்பப் பிரிவு 1ம் பரிசு செல்வன் சோமசுந்தரம்
அருணாசலம் 2ம் பரிசு செல்வி குவேனி இராஜ்குமார் 3ம் பரிசு செல்வன் ருதுஷன் முத்துசாமி
ஆறுதல் பரிசுகள் செல்வி பைரவி பரிமளநாதன் செல்வி லதா ஜெகதீஸ்வரன் செல்வன் சிவாயன் சரவணபவானந்தன் செல்வன் ரமணன் இராஜ்குமார் செல்வன் பிரணவன் சிவகுமார்
10. எழுத்தறிவுப் போட்டி - கீழ்ப் பிரிவு 1ம் பரிசு செல்வன் சுஜன் சத்தியசீலன் 2ம் பரிசு செல்வி பிரதிபா சிவப்பிரகாசம் 3ம் பரிசு செல்வன் பாரதி கிருபானந்தன்
செல்வன் நிருஷத் சுரேஷ்குமார் ஆறுதல் பரிசுகள் செல்வி அபிராமி புருஷோத்தமர் செல்வன் தினேஷ் கருணாநிதி செல்வி கேஷணா ரவிராஜ்
11. எழுத்தறிவுப் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு செல்வி நித்திலா விஜயநாதன் 2ம் பரிசு செல்வன் இரவிகுமார் கவிராஜன் 3ம் பரிசு செல்வன் பூரீராம் ஜெயராமன்
ஆறுதல் பரிசுகள் செல்வன் வைகுந்தன் இராஜ்குமார் செல்வன் விரோஷன் கணேந்திரராசா செல்வன் சரவணன் சோமஸ்கந்தன் செல்வன் பிரசாத் இராஜ்குமார்
12. எழுத்தறிவுப் போட்டி - மேற்பிரிவு 1ம் பரிசு செல்வி மீரா மீனாட்சிசுந்தரம் 2ம் பரிசு செல்வி நீரஜா சண்முகநாதன் 3ம் பரிசு செல்வி பார்கவி தர்மராஜா
13. எழுத்தறிவுப் போட்டி - அதிமேற்பிரிவு
1ம் பரிசு செல்வன் இரகுராம்
சிவசுப்பிரமணியம் 2ம் பரிசு செல்வன் பிரசாந்த் குலராஜா 3ம் பரிசு செல்வி சுஜித்தா
தவபாலசந்திரன் செல்வி துஷிதா கெளரிசங்கர்
14. விவாதப் போட்டி -
அதிமேற்பிரிவு
முதலாம் பரிசைப் பெறும் குழு செல்வன் இரகுராம்
சிவசுப்பிரமணியம் செல்வன் பிரசாந்த் குலராஜா செல்வி காயத்திரி உமாசுதன்
ஆறுதல் பரிசைப் பெறும் குழு செல்வன் றோணி சஞ்ஜிவ் குகானந்தன் செல்வன் செந்தூர்ப்பிரியன் சத்தியநாதன் செல்வன் டானியல் சஞ்ஜிவ்
குகானந்தன்
15. விவாதப் போட்டி
- இழைஞர் பிரிவு
முதலாம் பரிசைப் பெறும் குழு செல்வி சுனிதா பிள்ளை
செல்வி இந்துமதி வெங்கடாசலம் செல்வி ஜெயெந்தினி குணரத்தினம்
ஆறுதல் பரிசைப் பெறும் குழு செல்வி விஜயந்தி விஜயகுமார் செல்வி நளினா மாணிக்கவாசகர் செல்வி சௌமியா சற்குருநாதன்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 77

Page 41
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واليقي
கால வெள்ளத்திலே அழிந்து போனவை பல. ஆனால் அவை விட்டுச் செல்கின்ற சுவடுகள் அப் படித்தான சுமைதாங்கிகளும். இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணச் சூழலை நினைத்துப் பார்க்கிறேன் தெருக்கரை ஓரங்களிலே ஆங்காங்கு சிறுசிறு கோயில்கள். அருகே மரநிழல்கள், கிணறுகள், பக்கத்திலே மாடுகள் தணிணிர்
அழிவதில்லை.
சு மைதாங்கிகள். குடிப்பதற்கு கிணறுகளோடு அமைந்த தணிணிர்த் தொட்டிகள். இந்தக் காட்சி இப்போது யாழ்பாணத்தின் ஊர்களிலே இருக்குமா யாழ்ப்பாணத்தில் மட்டுமென்ன, ஈழத்தின் பல
இந்தக் குறைவில்லாது இருந்த காலம் ஒன்று உண்டு. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் இந்தச் சுமைதாங்கிகளுக்குக் குறைவில்லாத காலம் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. இந்தச் சுமைதாங்கி என்ற சொல் தற்காலத்தில்
எனபது சந்தேகம் தானி ,
கிராமங்களிலும் காட்சிக்குக்
பேச்சில், இலக்கியத்தில் வருவதல்லாது, அந்தச் சுமைதாங்கி என்ற அமைப்பு, பணிடைக் காலத்தில் உபயோகப் பட்டதுபோல் இப்போது பயன்படுகிறது என்று சொல்வதற்கில்லை.
இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னே நான் இலங்கையில் வாழ்ந்தபோது, ஒளவையாரின் ஆத்திசூடி வாக்கியமான அறஞ்செய விரும்பு என்ற வாக்கியத்தைச்
$9 (5 எழுதினேன். அந்தக் கதையின் கருவாகச்
சிறுவர்களுக்கு விளக்க கதை
சு மைதாங்கி எனற அமைப்பைப்
பயன்படுத்தினேன். அக்காலச் சூழலில் வாழ்ந்த
-நா. மகேசன்
சிறுவர்களுக்குச் சுமைதாங்கி என்ற சொல் நனறாக விளங்கும் எனபது எனது எண்ணமாக இருந்தது. ஆனால் இக்காலச் சிறுவர்கள், அதுவும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற சிறுவர்களுக்குச் சுமைதாங்கி என்றால் விளங்குமா என்பது சந்தேகந்தான். சிறுவர்கள் என்ன சில வாலிபருக்கே விளங்குமென்பது ஐயத்துக்கிடம். எனவே அந்தச் சுமைதாங்கிக் கதையின் சுருக்கத்தைச் சொல்லிவிடுவது நல்லதென நினைக்கிறேன். சுமைதாங்கி என்றால் என்ன? மனிதர் தலையிலே சுமந்து செல்கின்ற பாரமான பொருட்களைப் உதவியின்றித் தாமாக இறக்கி வைத்துப் பின்னர் எவருடைய உதவியும் இன்றித் தமது
பிறருடைய
தலைமேல் ஏற்றிக் கொண்டு செல்வதற்கான கல்லும் சீமெந்தினாலும் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. இனிக் கதைக்கு வருவோம். விவசாயக் கிராமம் ஒன்று. அங்கு வாழ்ந்த மக்கள் ஏழைகள். தமது பொருட்களைத் தலைச் சுமையாக
சுவர் போன்ற
எடுத்துச் சென்று, ஐந்து கட்டை தொலைவில் வழியிலே களைத்துப் போனால் கமையை இறக்கி
வைத்து ஆறிப்போக அந்த வழியிலே சுமைதாங்கிகள் இல்லை. அவ்வழி நடப்போர்
உள்ள சந்தையில் விற்பார்கள்.
எல்லோருடைய தலைகளிலும்
இருக்கும். அதனால் ஒருவருக்கொருவர் உதவும் நிலையும் இல்லை.
5 6ð) sò
அநீததி தனிவழியிலே ஒரு சுமைதாங்கியைக் கட்ட நினைத்தார்கள் மக்கள். ஊரில் உள்ள எல்லோரிடமும் பணம்
திரட்தினார்கள். அவ்வூரில் ஒரு வியாபாரி
78
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

1999 gا{{ہ
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
வாழ்ந்தான். அவன் மற்றவர்களைவிட வசதியாக வாழ்பவன். சந்தைக்குப் பொருட்கள் வாங்க விற்கப் போகும் போது தனது மாட்டுவணர்டியை உபயோகிப்பான். மிகவும் கறாரான பேர்வழி. அவனிடமும் சுமைதாங்கி கட்டுவதற்குப் பணம் கேட்டார்கள் ஊர்மக்கள். -நான் மாட்டுவணர்டியில் செல்பவன், எனக்குக் சுமைதாங்கி பயன்படாது, என்று சொல்லிப் பணம் தர மறுத்துவிட்டான் அந்த வியாபாரி. இருந்தாலும் ஊர்மக்கள் சுமைதாங்கியைக் ஆறுதல் காலம் புரணி டோடியது.
கட்டி விட்டார்கள் . பலர் அடைந்தார்கள். வியாபாரி தொழில் நட்டமடைந்தானி. ஏழையானான். பிறருடைய பொருட்களைக் கூலிக்குச் சுமந்து போகும் கூலியாளானான். ஒரு நாள் தலை முறியும் சுமையோடு சந்தைக்கு நடந்தான் வியாபாரி. சுமையை இறக்கிவைக்க வேண்டும்போல் இருந்தது. தெரு ஓரத்திலே மக்கள் கட்டிய சுமைதாங்கி தெரிந்தது. மெதுவாகச் சென்று அதிலே சுமையை இறக்கி வைத்தான் கூலியாள். தலையை நிமிர்ந்து பார்த்தான். சுமைதாங்கியிலே - அறஞ செய விருமீபு - எழுதப்பட்டிருந்தது. அப்போதுதான் அவனுடைய தவறு அவனுக்கு விளங்கியது. மனமுருகி வருந்தினான்.
எனறு
இந்தச் சுமைதாங்கிக் கதையை இங்குள்ள சிறுவர்களுக்குச் சொன்னால் அதை எத்தனை சிறுவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்று நான் சிந்தித்தேன். இங்கே தலையில் ஒருவரும் பாரம் சுமப்பதில்லை. சந்தைக்குச் செல்கின்ற மாட்டு வணிடிகளும் இங்கு கிடையாது. இச்சூழலை விளங்குவது அவர்களுக்குக் கடினம். ஆனால் ஆத்திசூடி வாக்கியத்தைச் சிறுவர்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறேன். அத்தோடு நமது மணி வாசனையும் அவர்களுக்கு வேண்டுந்தானே என்று பேராசை கொள்கிறேன்.
எனவே இந்தக்கதையை அவர்கள் மேல்
சுமத்துகிறேன். ஆயிரம் வழிகளில் விளக்கங்கள் சொல்லி அவர்களைக் கவர முற்படுகிறேன். பாவம் அவர்கள் சமைதாங்கிகள் நான் ஏற்றுகின்ற சுமையைப் பொறுமையுடன் தாங்குகிறார்கள். சலிப்படைந்தாலுமி சலிப்படையாத முகத்தோடு கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் மனத்தில் ஆத்திசூடி வாக்கியமும் பதியப்போவதில்லை, அதிலே சொல்லப்பட்ட அறத்தைத் அவர்கள் தமது வாழி க கையிலே கடைப் பிடிக கப் போவதுமில்லை என்று என்மனத்துக்கு உள்ளுரதி தெரிகிறது. த வறு அவர்களுடையதல்ல, என்னுடையது.
இவ்வகைப்பட்ட தவறுகளை நான் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழ்கின்ற பிள்ளைகளின் பெற்றோரும், மற்றும் வளர்ந்தோரும் நிறையச் செய்கிறார்கள். காரணம் பேராசைதான். - எங்கள் பிள்ளைகள் எல்லாந் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும். தமிழ் மொழியா, எல்லாவற்றிலும் அவர்கள் தலைசிறந்து விளங்க வேண்டும். இந்நாட்டுப் பணிபாடா? அதுவும் தெரிந்துதான் இருக்க வேண்டும். ஆங்கிலமா, பேச்சு வன்மையா, விளையாட்டு வித்தைகளா, அதிலும் நமது சிறுவர்கள் இரணடாம் படியில் இருக்கக்கூடாது. அப்போதுதான வளமான புகழுடைய அவுஸ்த்திரேலியராக வாழ முடியும்- என்று தமது பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பு,
8Ꮟ 6ᏡᎠ Ꮫu) ᏭᏂ 6II fᎢ , ᏭᏂ 6u II # II Ꭰ] LᏝ fᎢ ,
இயல்பு, தராதரம், உளப்பாங்கு, உடற்பாங்கு முதலியவற்றைச் சிறிதும் சிந்தித்துப் பாராது, இயந்திரங்களை ஒட்டுவதுபோல் பிள்ளைகளை ஒட்டுகிறார்கள். முடுக்குகிறார்கள், முதுகிற் பிடித்துத் தள்ளுகிறார்கள்.
எல்லாவற்றிலும் விற்பன்னராகிவிட முடியுமா? எல்லோரும் முதற் பெற்று விட முடியுமா?
எலி லோருமி ,
பரிசைப்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
79

Page 42
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 ماراييلي
வளர்ந்தவர்களாகிய எங்களது ஆசா பாசங்களுக்காக,-அதைப்படி, இதைப்படி, அங்கே போ, இங்கே போ, ஆடு, பாடு, கூத்தாடு, கும்மியடி,- பிள்ளைகளுடைய தலைகளிலே பெரும் பாரச்
என்று எங்களது
சுமையைச் சுமத்துகிறோம். -பாடசாலைப்
- படி, ஒரு உடற்பயிற்சியைப் படி அவ்வளவும் போதும்
படிப்பைப் தமிழைப்
என்று விடுகிறோமா? அல்லது - பாடசாலைப் படிப்போடு ஒரு தமிழ்க் கலையைப் படி - என்று விடுகிறோமா? - உனக்கு இவை ஒன்றும் விருப்பம் இல்லை ஒரு தொழிற் கல்வியை மட்டும் படி - விடுகிறோமா? இல்லை. உலகமே ஒரு போட்டி மேடை, அந்தப் போட்டி மேடையிலே, - நீ எல்லாப் போட்டிகளிலும் போட்டியிடு, தலைகீழாக நின்று தடம்புரணிடு உன்னுடைய நிம்மதியைக் குலைத்துக்கொள் - என்று சொல்வதுபோல
நாம் இளஞ சந்ததியினருக்கு வாழி காட்டுகிறோம்.
அவர்கள் தமிழ்க் குழந்தைகள். தமிழ்ப்
பரம்பரையின் பணிபுநல இளையோடல்கள் பிறப்பு வழி அவர்களில் இல்லாமல் இல்லை. சுமைதாங்கிகளைப்போலப் பொறுமையுடன் கேட்டு நடக்கிறார்கள். பெற்றோருக்காக உற்ற இடத்தில் உயிர் இருக்கும் பிள்ளைகளும் எம்மினத்தில்
வழங்கவும் தயாராக
இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக நாம் மேற்கணிடவாறு அவர்களை ஒட்டிக் கலைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? தாங்க முடியாத சுமைதாங்கிகளில் சுமத்தினால் அவைகள்
பாரச் சுமையைச்
வளைய மாட்டா. வெடித்துப் பிளந்துறும். -வழிகாட்டுகிறோம், ஊக்குவிக்கிறோம்- என்ற நமது நோக்கமும் எந்தவித பயனையும் தராது பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகும். வருங்காலச் சந்ததியினரின் உளமறிந்து, உணர்வறிந்து, அவர்களின் விருப்பு வெறுப்பு அறிந்து, அவர்கள் வாழும் சூழல் அறிந்து, அவர்களின் தன்மானத்துக்குப் பங்கமில்லாத
வகையில் நாம் அவர்களை வழிநடத்த வேண்டும். அப்படி இல்லையாயின் நாம் கனவு காண்கின்ற உன்னதமான தனித்துவமான ஒரு அவுஸ்திரேலியத் தமிழிச் சமுதாயத்தை உருவாக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் இவி விடத்தில் பிராட்டியாருடைய மூதுரைப் குறிப்பிடுவது பொருந்தும் என்று கருதுகிறேன்.
போகலாம். ஒளவைப்
பாடலைக்
உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ . கற்றுணி பிளந்துறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்த வளையுமோ தான்.
நாம் நமது பிள்ளைகளைச் சுமைதாங்கிகளாக்கி விடக்கூடாது. சுமைதாங்கிகளாக வாழவேண்டும் என்ற எமது இனமரபுக்கு அமைய வாழும் பிள்ளைகளையுங்கூட அவர்கள் நெஞ்சங்கள் ஒடிந்து போகக்கூடிய அளவிற்குப் பாரச் சுமைகளை நாம் சுமத்தலாகாது. எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் பகைவர்களாகி மந்திரியாய், நல்லாசிரியனுமாய்ப் பணியிலே தெய்வமாய்ப், என்று பரதியார் பாடினாரே அதுபோல் வாழிந்து காட்டி, அவர்களை வழிநடத்தவேணிடும். அப்படி அவர்களுடைய
விடக்கூடாது.- நணர்பனாய்,
பார்வையிலே சேவகனாய்
அலி லாமலி நாம் பகைவர்களாகி விட்டோமேயானால் கற்றுாணி பிளந்துறுவது போன்று அவர்களுக்கும் நமக்குமிடையே உள்ள தொடர்பும் பிளந்துறும். நமது உன்னத நோக்கங்கள் கைகூடா. மீண்டும் பாரதியார் நமது குழந்தைகளுக்குப் பாடிய பாப்பாப் பாட்டின் ஒரு சில வரிகளை நினைவுகூர்ந்து நமது பிள்ளைகளின் பாரப் பழுவைக் குறைக்க முயல்வோம்.
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாாப்பா.
80
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 gاز?يى
நியூ சவுத் வேல்ஸ் மாநில HSC யில் தமிழ் -கலாநிதி வேந்தனார் இளங்கோ -
அறிமுகம் சாதனைகளை அமைச்சர் சிறப்பாகக்
HSC பட்சைக்குத் தமிழை ஒரு பாடமாக்குவது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு எடுத்துவந்த முயற்சிகள் இன்று பலனளித்துள்ளன. இவ் வருடம் மே மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை நடந்த நியூ சவுத் வேல்ஸ் E6)6) colifebsity y GOLuhsil (NSW Board of Studies) fil- Li L li ġib ġesò ġbt 5 ġo HSC பரீட்சைக்குரிய பாடமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
1995ம் ஆண்டு கூட்டமைப்பு தமிழை HSC பரீட்சைக்குரிய பாடமாக அங்கீகரிக்கக் கோரி எழுத்துமூலம் சமர்ப் பித்த விண்ணப்பத்தினை நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகார சபை நிராகரித்ததன் பின்னரும் கூட்டமைப்பும் சிட்னி தமிழ்ச் சமூகமும் தொடர்ந்தும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தன. இவ்வருடம் மார்ச் மாதம் 23ம் திகதி தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு John Aquinaஅவர்களைச் சந்தித்து தமிழை HSC பரீட்சைக்கு ஒரு பாடமாக்கக் கோரி மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தது. இச்சந்திப்பின்போது கூட்டமைப்பு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அமைச்கருக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழை HSC பரீட்சைக்குரிய பாடமாக்க வேண்டியதன் தேவையையும் பிரதிநிதிகள் அமைச்சருக்கு எடுத்துரைத்தார்கள். இவ் உரையாடலின் பின் தமிழை HSC பரீட்சைக்குரிய பாடமாக்கக்கோரி நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகார சபைக்குத் தான் பரிந்துரை செய்வதாக மாண்புமிகு அமைச்சர் உறுதியளித்தார். அத்துடன் சமுதாய மொழிப் பாடசாலைகளில் தமிழ்ச் சிறுவர்களின்
குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து 24.03.99 அன்று நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகார சபையின் QUIg (pb[T6DLOLIT61Ti glob John Ward அவர்கள் கூட்டமைப்பிற்கு அமைச்சரின் பரிந்துரை கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தி, கல்வி அதிகார சபையின் மே மாதக் கூட்டத்தில் அமைச்சரின் பரிந்துரை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மே மாதம் 18ம் திகதி நடந்த கல்வி அதிகார சபையின் கூட்டத்தில் அமைச்சரின் பரிந்துரை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இன்றைய நிலை இவ்வருடம் மே மாதம் 27ம் திகதி கல்வி அமைச்சு பிரசுரித்த செய்தி வெளியீட்டில் 2000 ஆண்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் என்றும் முதன்முறையாக 2001ம் ஆண்டில் தமிழ் மொழிக்கான HSC பரீட்சை நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2000 ஆண்டில் 11ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படிக்க விரும்பும் மாணவர்கள் இது தொடர்பாக தாம் படிக்கும் பாடசாலையில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கவேண்டும். இவர்களுக்கான வகுப்புகள் கல்வி அமைச்சினால் பெய்பிரவரி 2000 தில் இருந்து வாரந் தோறும் ஒழுங்கு செய்யப்படும். இவ்வகுப்புகளை நியூ சவுத் வேல்ஸ் கல்வி அமைச்சின் சனிக்கிழமை வகுப்புகளுக்கான பிரிவு ஒழுங்கு செய்யும். தமிழ் மொழிக்கான பாடத் திட்டம் யூலை மாதத்தில்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
81

Page 43
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 واليبي
பாடசாலைகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் கடமை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் HSC பரீட்சைக்குரிய அந்தஸ்தினைப் பெற்றது தமிழராகிய நாம் அனைவரும் பெருமைப் படவேண்டிய விடயமாகும். இது தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கிடைத்த அங்கீகாரமாகும். இதனை தொடர்ந்து பேணுவது எமது கடமையாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சுமார் 280 சமுதாய மொழிகள் உள்ளன. இவற்றுள் 38 மொழிகள் மட்டுமே HSC பரீட்சைக்குரிய அந்தஸ்தினைய் பெற்றுள்ளன. அதில் தமிழும் ஒன்று.
எமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்புற ஏற்ற கல்வியை அவர்கள் பெறுவது அவசியம். இதில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டியது பெற்றோராகிய எமது கடமையாகும். அதே சமயத்தில் இன்று நாம் பெருமைப்படும் எமது மொழியும், கலாசாரமும் எம் குழந்தைகளின் எதிர்கால வாழ்விலும் வளத்திலும் நிலைபெற ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் எமது கடமையாகும். இன்று அவுஸ்திரேலியாவில் மாநில அரசும், மத்திய அரசும் நாம் இதனைச் செய்வதற்கு உறுதுணையாக உள்ளன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது குழந்தைகள் தமிழ் மொழியைக் கற்பதை நாம் ஊக்குவிக்கவேண்டும்.
ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் 1997ம் ஆண்டு சமுதாய மொழித் திட்டத்தின் கீழ் தமிழ்மொழி அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இரண்டு ஆண்டுகளின் பின்பு அதனை Language Maintenance Program 6T 6öID திட்டத்தின் கீழ் மேலும் விரிவுபடுத்தி தமிழை இரண்டாம் மொழியாக கற்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது சிறுவர்களின் தமிழ் அறிவை
சிறுவயதிலிருந்தே விருத்தி செய்தால் இவர்கள் பின் HSC வகுப்புகளில் தமிழை இலகுவாக கற்க இது வழிவகுக்கும். ஒரு மொழியைக் கற்பதால் அம் மொழி பற்றிய அறிவு மட்டுமல்ல மாணவர்களின் பொதுவான கற்கும் திறனும் அதிகரிக்கின்றது என்பது மொழி ஆய்வலர்களின் கருத்தாகும்.
ஆங்கிலம் தவிர்ந்த பிறிதொரு மொழியும் பல்கலைக்கழக அனுமதியும் ஆங்கிலம் தவிர்ந்த பிறிதொரு மொழியினை (Languages Other Than English) (pdb Lift LiDT 3, HSC Luf' Go)& us)6ö 61 (9:55 மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதிக் குறியீடு அம்மொழிப் பெறுபேற்றினால் அதிகரித்துள்ளது என்பது புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகின்றது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமானது அம்மொழியினைப் படிக்கும் மாணவர்களில் பலரும் அம்மொழியின் பின்னணியில் வளர்பவர்களாக (Background Speakers) இருத்தல். தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி, கலாசாரம் பற்றிய அறிவும் தெளிவும் இருக்க வேண்டும் 6T 60 ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதனால் பிள்ளைகளைத் தமிழ்மொழிப் பின்னணியில் வளர்க்கிறார்கள். இதனால் இப்பிள்ளைகள் HSCபர்ட்சையில் தமிழில் அதிக புள்ளிகளைப் பெற்று தங்கள் பல்கலைக் கழக அனுமதிக் குறியீட்டை அதிகரிக்கச் சிறந்த வாய்ப்புண்டு. இதனை உணர்ந்து நாம் எமது பிள்ளைகளை HSC யில் தமிழை ஒரு பாடமாகப் பயில ஊக்குவிக்கவேண்டும்.
விக்ரோறியா மாநிலத்தில் தமிழ் விக்ரோறியா மாநிலத்தில் கடந்த வருடம்
முதன்முறையாகத் தமிழ் HSCபர்ட்சையில் ஒரு பாடமாக அமைந்தது. 35 மாணவர்கள்
82
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 وار?م
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
பரீட்சையில் பங்குபற்றினார்கள். பெறுபேறுகள் தொடர்பாக காரசாரமான கருத்துப் பரிமாற்றமும் இடம் பெற்றது. தாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வில் சிலர் தமிழை இனிப்படிக்கக்கூடாது எனவும் கருத்து வெளியிட்டார்கள். தகவல்களைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை சரியான முறையில் விளங்கிக் கொள்ளவும் வேண்டும் . உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது உண்மையை அறியமுயல வேண்டும்.
விக்ரோறியா மாநிலத்தில் நடந்த பரீட்சையில் மாணவர்களின் பெறுபேறுகள் CAT l, CAT 2, CAT 3 (Common Assessment Task) என்ற மூன்று பெறுபேறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டன. இவற்றில் CAT 1 IDIT60076) isië56ïT ébDöb UIT 5 (1606)UT6ö நடாத்தப்பட்டு வழங்கப்படுவதாகும் இதில் ஐந்து வித்தியாசமான எழுத்து வகைகளை மாணவர்கள் கையாளும் (p60) D மதிப்பிடப்படுகின்றது. CAT2 வாய்மொழிப் பரீட்சை மூலம் மதிப்பிடப்படுகின்றது. மூன்று பிரிவாக இவ் வாய் மொழிப் பரீட்சை நடைபெறுகின்றது. CAT3 எழுத்துப் பரீட்சை மூலம் மதிப்பிடப்படுகின்றது. இப் பரீட்சையிலும் மூன்று பிரிவுகள் உள்ளன. CAT2, CAT3 ஆகியவை பர்ட்சை சபையினரால் வழங்கப்படும் பெறுபேறுகளாகும். இம் மூன்று பெறுபேறுகளிலும் CAT1 பெறுபேறுகள் எதிர்பார்த்த அளவிற்குச் சிறப்பாக அமையவில்லை என்பது உண்மை. அதற்குரிய காரணத்தை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் ஆராய்ந்தறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
எனக்குக் கிடைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தமிழை ஒரு பாடமாக எடுத்த 35 மாணவர்களில் எந்த ஒருவரினதும் பல்கலைக் கழக அனுமதிக் குறியீடு தமிழ் மொழிப் பெறுபேற்றினால் பாதிக்கப்படவில்லை என்றே கருத இடமுண்டு. மற்றைய பல மொழிகளில் CAT1 பெறுபேறுகள் மிகவும் சிறந்தவையாக இருப்பதனால் தமிழிலும்
அவை எதிர்காலத்தில் மாணவர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்பவையாக இருக்கும் என நம்பலாம்.
கூட்டமைப்பின் கடப்பாடு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழை HSC யில் ஒரு பாடமாக எடுக்கவிரும்பும் அனைத்து மாணவர்க்கும் தேவையான தகவல்களை வழங்கி அவர்களின் முயற்சியில் அவர்கள் வெற்றிபெற கூட்டமைப்பு என்றும் பாடுபடும். HSC யில் தமிழ்ப்பாடத்தில் மாணவர்கள் பெறும்வெற்றி மேலும் பலமானவர்களைத் தமிழை ஒரு பாடமாக எடுக்கத்துண்டும் என்பது கூட்டமைப்பின் நம்பிக்கை. எனவே மாணவர்களைத் தமிழை ஒரு பாடமாக எடுக்கத் துண்டுவதோடு நில்லாமல் அவ்விதம் எடுக்கும் மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளை எடுக்க அவர்களைத் தயார்படுத்துவதிலும் கூட்டமைப்பு ஈடுபடும். குறிப்பாக பீட்சை சபையினரின் எதிர்பார்ப்புகள், நிபந்தனைகள் என்பவற்றை ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் உணர்த்தும் வகையில் தேவைக்கேற்ப கருத்தரங்கு போன்றவற்றை ஒழுங்குசெய்தும், மாணவர்களைப் பர்ட்சைக்குத் தயார்படுத்தியும் கூட்டமைப்பு தன்பங்கினை நிறைவேற்றும்.
மனிதநேயம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆரம்பப் பாடசாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று உயர்தர வகுப்பிற்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தமிழ் மொழி மிக விரைவில் பல்கலைக் கழகத்தில் ஒரு போதனா பாடமாக அமையும் நிலை உருவாகும். இதற்காக அவுஸ்திரேலிய தமிழ் ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற வைத்திய கலாநிதி திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் பலமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவரின் எண்ணங்கள் நிறைவுபெறும் வேளையில் அவரின் பங்கினை நன்றியுடன் நாம் நோக்குவோம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
83

Page 44
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
ஆடி 1999
3b பக்கத் தொடர்ச்சி
1968 ஆம் ஆண்டளவில் அல்பேனிய மாணவர்கள் சேர்பியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினர். இதைத் தொடர்ந்து 1974இல் யுகோசுலோவியாவின் புதிய யாப்பின் படி, கொசோவோவுக்கு சுயநிர்ணயம் வழங்கப்பட்டது. ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் கொசோவோ காணப்பட்டமை அங்குள்ள மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வெறுப்புணர்ச்சிய ஏற்படுத்தியது.
1980இல் பிரபல்ய கொம்யுனிஸ்ட் தலைவர் “டிட்டோ"வின் மரணத்தை தொடர்ந்து, கொசோவோவில் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சேர்பிய இனவாதி மிலோசவிச், கொசோவோவின் சுயநிர்ணயத்தை நீக்கி, “பெரிய சேர்பியா” என்ற கொள் கைக்கு இனங்க செயற்பட ஆரம்பித்தார் - சேர் பியர் களை பெரும்பான்மையாகக் கொண்ட யுகொசுலோவ் இராணுவம் கொசோவோவிற்கு அனுப்பட்டது. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் கொசோவோ மக்கள் தனிநாடு கோரி வாக்களித்தனர். இதை ஏற்றுக்கொள்ளாத மிலோசவிச், அல்பேனியருக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடத் தொடங்கினார் . பொஸ் னியா ஹசகோவினாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பொஸ்னிய சேர்பியர்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான மனித உரிமைமீறல்களுக்கு இவர் ஆதரவளித்தார்.
உலகம் தங்களின் நிலை கண்டு இரங்கினாலும் தமக்கு உதவப்போவதில்லை என்பதை உணர்ந்த சில அல்பேனியர், சேர்பிய இனவாதத்திற்கு ஒரே பதில் ஆயுதப்போராட்டமே என்று உணர்ந்து "கொசோவோ விடுதலை இயக்கத்தை" ஆரம்பித்தனர். 1998 ஆம் ஆண்டு கொசோவோ விடுதலை இயக்கதின் நடவடிக்கைகள் அதிகரித்ததையிட்டு, சேர்பிய இராணுவம் "பயங்கர வாதிகளுக்கு" எதிராகச் செயற்பட ஆரம்பித்ததையடுத்து நிகழ்ந்த அனர்த்தங்கள் யாவரும் அறிந்ததே. சகலவித
சுதந்திரங்களையும் கொண்ட ஐரோப்பியாவிலேயே, பாரிய அளவிலான கொலைகள், சித்திரவதை கற்பழிப்பு நடைபெற்றது உலகைத் தியக்க வைத்தது.
நேட்டோ தலையிட்டு சேர்பியாவுக்கு எதிரான ஆகாயத் தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டதையடுத்தே மிலோ சவிச் சரணடைந்து பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கினார். இன்றும் கொசோவோவின் எதிர்காலத்தை வரையறுத்து கூறமுடியாது. சேர்பிய இனவாதிகளுக்கு நினைவில் நிற்பது, 1389 ஆனி 28ஆம் திகதி முஸ்லிம் துருக்கியரிடமி, கொசோவோ பொலியில் தாம் அடைந்த பெரும் தோல்வியே.
கொசோவோவிலும் பொஸ்னியாவிலும் சேர்பிய அகதிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள், பொஸ்னியப் போரின் போது குரோசியர்களும் தான் பாரிய அளவிலான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டனர். ஆனால் 1991 இல் தனிநாடு கோரி கொசோவோ மக்கள் வாக்களித்த போது அதற்கு சேர்பியர்கள் செவிசாய்த்திருந்திருந்தால் இவ்வளவு உயிர்ச்சேதம் ஏற்ப்பட்டிருக்காது.
முதலில் கூறியது போல பால்க்ககின் வரலாறு மிகவும் சிக்கலானது. ஆனால் ஓர் பிரதேசத்தின் மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதுதான் அப்பிரதேசத்தின் வரலாறாக அமையவேண்டும். ஓர் பிரதேச மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று இன்னொரு பிரதேச மக்களோ அல்லது அரசாங்கமோ தீர்மானிக்கும்போதுதான் இனப் பிரச்சனைகள் உருவாகின்றன. ஈழத்தமிழர், ஈஸ்ட் டிமோர் மக்கள், தென் சுடான் மக்கள், செச்னியர், பாலஸ்தினியர் என்று பிறர் கைகளில் அல்லலுறும் மக்களின் பட்டியல் அதிகரித்து கொண்டே போகிறது. இவர்களுக்கெல்லாம் நேட்டோவோ அல்லது அமெரிக்காவோ உதவுவதகாக தெரியவில்லை. ஆனால் இன்று மட்டுமல்லாமல், 1926-1941, 1954 -1957 ஆண்டுகளில் அகதிகளாக வெளியேறியும் தமது தாய் மண்ணை மீட்டெடுத்த Q is I (83 II (86). T அல்பேனியமக்களினதும், கொசோவோ விடுதலை இயக்கத்தினதும் வரலாறு, சுதந்திரம் தேடும் மக்களுக்கு ஒரு உறுதுணை.
84 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 pال?ه
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
ஆசிரியர் குழுவின் இதய பேனாவிலிருந்து
சந்திப்பு: உமைமைந்தன் பாலேந்திரா
பிறந்த பொன் நாடுகளை விட்டு குடிபெயர்ந்து இங்கு, அவுஸ்திரேலியாவில் வந்து குடியமர்ந்த எம் தமிழினம் எதிர்கொண்ட சவால களோ 6). அவற்றுள் முக்கியமானதொன்று, தமிழ் மொழி, கலை, கலாச்சாலத்தை புகுந்த இந்நாட்டிலும் பேணிக்காக்க வேண்டிய நிலையாகும். இங்கு வந்து தமிழர்கள் குடியேறிய ஆரம்ப காலங்களில் இச் சவாலை எதிர்கொள்வது என்பது ஒரு பகிரத பிரயத்தனமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் தானோ என்னவோ எம்மவர் சிலர், அதுவும் ஆரம்ப காலத்தில் வந்தவர்கள் 'இரண்டற கலத்தலே புத்தி" என்று தமது தாய் மொழியை, கலை கலாச்சாரத்தை மறந்து வேற்றவன் கலாச்சாரத்தில் சரண்புகுந்தனர். இதன் மத்தியிலும் தமிழ் உணர்வு கொண்ட சில திராவிட நெஞ்சங்கள் இச் சவாலை துணிவுடன் எதிர்கொண்டு, எமது மொழியை, கலை கலாச்சாரத்தை பேணிக் காத்தனர் என்பது யாவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். காலம் செல்லச் செல்ல, இங்கு வந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனுடன் சேர்ந்து தமிழ் உணர்வு கொண்ட, தமிழ் ஆர்வம் கொண்டவர்களின் வருகையும் அதிகரித்தது. இதன் விளைவாக, தமிழ் மொழியை, கலை காைச்சாரத்தை பேணிக்காக்கவென்று பல சங்கங்களும் கழகங்களும் துளிர்விடத்தொடங்கின. இதன் வரிசையில், அவுஸ்திரேலியாவின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகிய சிட்னி பல கலைகழகத்தில் இருந்த சில இளையதிலகங்களால் சிட்னி பல்கலைகழக தமிழ் சங்கம்" உருவாக்கப்பட்டது என்பதை யாவரும் அறிவோம். தொன்னுாற்றொராம் ஆண்டில் முளைவிட்ட இச் சங்கம் சிறிது சிறிதாக வளர்ச்சி கண்டு இன்று பெரு விருட்சமாகிவிட்டது. அதில் இருந்து அரும்பிய ஒரு கிளையே கலப்பை இதழ்களை வெளிவிட்டு வரும் உப குழவாகும்.
தொண்ணுாற்றி நான்காம் ஆண்டு ஆரம்பித்து இதுவரை 21 இதழ்களை வெளியிட்டு, வெற்றி
நடை போடும் கலப்பை, பல தமிழ்
நெஞ்சங்களை பெருமைபடுத்தியுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஐந்து ஆண்டுகள் களிந்து, ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், கலப்பையின் வரலாற்று ஏடுகளைப் புரட்டி, அதன் வெற்றிக்கு அணிகலன்களாக இருந்த, இருக்கின்ற ஆசிரியர் குழு அங்கத்தவர்களின் இதய பேனாவிலிருந்து சில வரிகளை தொகுத்து வளங்க வேண்டும் என்று பலரும் வேண்டியிருந்தனர். அந்த வகையில், அன்று ஆரம்பித்து வைத்தவர்கள் முதல், இன்று அதன் வளர்ச் சிக் கு உதவியாக இருப்பவர்கள் வரை, கலப்பையை பற்றி என்ன நினைத்தார்கள், நினைக்கின்றார்கள் என்பதை ஒரு கேள்வி பதில் கொத்தாக இங்கு தருகின்றோம்.
1) கலப்பையை ஆரம்பிக்கும் போது அதன் எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?
பல சஞ்சிகைகளும், இதழ்களும் மலர்ந்தும் மலராது மடிந்தன, சில மலர்ந்தும் சிறிது காலத்துள் அடிச்சுவடே இன்றி மறைந்தன. இவற்றின் மத்தியில் ஒரு சஞ்சிகையை வெளியிடுவது என்பது, குறிப்பாக ஒரு மாணவ சங்கத்தால் வெளியிடுவது என்பது இலகுவான விடயமல் ல என்பதை அறிந்திருந்தோம். எனினும், தமிழ் ஆர்வமும், எம்மால் முடியும் என்ற துணிவும் எமக்கு இருந்தது. ஐந்து வருடங்கள் நிலைக்கும் என்று எண்ணாவிடினும் , எம் மால் முடிந்தவரை முயற்சிப்போம் என்ற திடமான நம்பிக்கை எமக்கு இருந்தது. சில பெரியோர்களின் ஆசியுடன், பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இம்முயற்ச்சி, ஆரம்ப பாலத்தில் பல சவால்களை எதிர்கொண்டது. முக்கியமாக, பல்கலைக்கழக பாடப்படிப்பின் மத்தியில், எவ்வாறு அதிக நேரத்தை இதில் செலவளிப்பது என்பது மாணவர்களாகிய எமக்கு ஒரு சந்தேக குறியாக இருந்தது. எமக்கு பல தமிழ் அன்பர்கள், வாசகர்களிடம் இருந்து கிடைத்த ஆதரவு இவ்வளவிற்கு
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 85

Page 45
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي
சிறப்பாக அமையும் என்று எதிர்பாக்கவில்லை. ஆந்த வகையில் இங்கு வாழ் தமிழ் மக்கள் பலர் கொடுத்த ஆதரவு எமது வெற்றிக்கு ஒரு முக்கிய அணிகலனாக இருந்தது என்பதில் எமக்கு சந்தேகமில்லை.
2) கலப்பையை ஆரம்பிக்கும் போது உங்கள் குறிக்கோள் எதுவாக இருந்தது? அதை நிறைவேற்றிவிட்டோம் என்று நினைகின்றீகளா?
ஏமது முக்கிய குறிக்கோளாக இருந்தது, இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு தமது ஏழுத்தாற்றலை வளர்க்கவும், அவர்களின் தமிழ் அறிவை வளப் படுத்தவும் 6 (5. களம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதே. ஆதன் மூலம் பல சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதும், பல இளைஞர்களின் மனதில் மறைந்திருக்கும் பல திறன் களை, ஆற்றல் களை வெளிக்கொணர வேண்டும் என்பதும் எமது விருப்பமாக இருந்தது. அந்த வகையில் பல எழுத்தவலர்களை ஊக்கிவித்திருக்கின்றோம், பல வாசகர்களை கவர்ந்திருக்கின்றோம். இது ஒரு நீண்ட பயணம் காலம் எனும் வீதியிலே பல மைல் கற்களை கடந்துவிட்டோம் எனினும், இனிவரும் காலங்களிலும் எமது வளர்ச்சி பெருக வேண்டும் பல இளம் எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும், இங்கு வாழ் இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆற்றலைப் பெருக்க வேண்டும். அப்பொழுது தான் எமது குறிக்கோளை முற்று முழுதாக அடைந்து விட்டோம் என்று சொல்ல முடியும்.
3) கலப்பை ஆசிரியர் குழு வில அங்கத்தவராக இருந்ததனால் / இருப்பதனால் நீங்கள் அடைந்த / அடைகின்ற அனுபவங்கள் என்ன?
பல்கலைக்கழக பாடப்படிப்பின் மத்தியில் இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதற்கு ஆரம்ப காலத்தில் சற்று தயக்கமாகவே இருந்தது. ஆனால் பிற மாணவர்களுடன் சேர்ந்து எமது தாயப் மொழிக்காக உழைக்கின்றோம் என்ற உணர்வில் நாம் அனைவருமே பெருமையடைகின்றோம்.
தனிப்பட்ட முறையில் பலரும் பல வழிகளில் பயனடைந் திருக் கரின் றனர். சில மாணவர்களுக்கு தமிழ் எழுத, பேச, வாசிக்க g (b வாயப் ப் பு இவ் வாறான செயல்பாடுகளினுடாகவே கிடைத்தது. ஏல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சஞ்சிகை வெளியிடுவதில் உள்ள பல்வேறுபட்ட அனுபவங்களை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக் கப் பெற்றமையே 69 (5 வரப்பிரசாதகமாகும். மேலும், இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடும் போது, தமிழ் உணர்வுள்ள, தமிழ் அறிவுள்ள பிற மாணவர்களுடன் பழகும் ஒரு வாய்ப்பும் கிடைக்கின்றது. ஒரு குறிக்கோளை மையமாக கொண்டு, அதனை அடைவதற்கு எதிர் கொள்ளும் சவால்களை ஒரு அணியாக நின்று எதிர்கொண்டு வெற்றி காண்பது எமது குறிக்கோளை நிறைவேற்றும் பேறாகும் அது எங்களுக்கு மகிழ்ச்சியையும் , பெருமையையும் தரும்.
வெறும் புத்தகப் பூச்சியாக இருப்பதை விடுத்து, ԼI 6Ն) துறைகளிலும் துறைபோகிகளாக இருப்பதே ஒரு மனிதனுக்கு அழகு. அதனால் தான் பல்கலைகளும் பயில வழிவகை செய்யும் ஒரு கூடமாக பல்கலைக் கழத் தை காண்கின்றோம். அவ்வாறான பல் கலைகளும் பயிலும் போது எமது தாய் மொழி, கலை கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட கலைகளை பயில்வது என்றும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
4) கலப்பை குழுவில் பெரியவர்கள் பங்கு
குறைவாக இருப்பதற்கு ஏதேனும் காரணம் s_60öLIT?
பெரியவர்கள் என்னும் பொழுது, நீங்கள் வயதில் பெரியவர்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கின்றோம். பெரியவர்களோ, இளைஞர்களோ சரி யாவருக்கும் கலப்பையில் பங்களிப்பு செய்ய வாய்ப்புக்கள் உண்டு. அவர்கள் கலப்பையின் ஆசிரியராக இருந்துதான் தமது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலப்பையின் ஆசிரியர் குழு என்றாலென்ன, கலப்பையின் நிர்வாகக் குழு என்றாலென்ன, இரண்டும் ஒன்று தான்.
86
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

1999 والي دي
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
இங்கு சஞ்சிகை வெளியிடுவதும், எமது தாயகங்களில் சஞ்சிகை வெளியிடுவதும் முற்றிலும் வித்தியாமானவை. தாயகத்தில் அதற்கேயுரியவர்கள் பொதுவாக இலாப நோக்குடன் அவற்றை வெளியிடுகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் இலாபத்தை ஒரு நோக்காகக் கொண்டு செயற்படுவதிலும் மேலாக மொழியைக் காப்பாற்றும் பணி முக்கியமானதொன்றாகும். இதனால் சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எழுதுவதைவிட, ஏனைய பொறுப்புக்களையும் நாமே கவனித்துக் கொள்ள வேண்டும். உழஅரவநச இல் பிரதி செய்தல், புத்தக வடிவில் கொண்டுவருதல், சரி-பிழை பார்த்தல், அச்சடித்தல், சந்தாதாரர்களுக்கு அஞ்சல் செய்தல், அவர்களது சந்தாக்களைப் புதுப்பித்தல், விளம்பரம் சேகரித்தல், கலப்பையை விற்பனை செய்தல் என்ற பல வேலைகளை நாமே செய்ய வேண்டி இருக்கின்றது. நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மேற்கூறப்பட்ட பலவற்றில் உதவக்கூடியவர்களாக இருக்கிறார்கள். வேறு விடயங்களில் அதிகம் ஈடுபாடு இல்லாத, குறிப்பிட்ட அளவு நேரத்தை கலப் பையரின் பணிகளுக்கு ஒதுக் கக் கூடியவர்கள் . அவர்கள் குழுநிலையில் விடயங்களை விவாதிக்கவும், வயது வேறுபாடு இன்றி மற்றவர்கள் கருத்துக்களுக்கும் இடங்கொடுத்து, மற்றவர்களுடன் ஒத்து தமது கடமைகளைச் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். இப் படியானவர் களர் பொதுவாக இளைஞர்களாகவே இருக்கின்றனர். அத்துடன் கலப்பை ஒரு பல்கலைக்கழக படைப்பாக இருப்பதனால், பல்கலைக்கழக மாணவர்களது பங்களிப்பு அதிகமாக இருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயமன்று.
கலப்பையின் ஆரம்ப காலத்தில் பல பெரியவர்கள் எமக்கு உதவி செய்தனர். அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புக் குறைவாக இருந்தமையே இதன் காரணம் . இப்பொழுது, ஆர்வமுள்ள, சிந்திக்கக்கூடிய இளைஞர்கள் தமது பணியை செவ்வனே செய்து வருகின்றனர். எமது நோக்கமும் இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்கள் தறமைகளை
வெளிக்கொணர்வதே. அத்துடன் தமிழில் எழுத ஆர்வமுள்ள எவரும் கலப்பைக்கு தமது படைப்புக்களை அனுப்பி வைக்கலாம்.
எம்மைச் சுற்றியுள்ள விடயங்கள் பிரச்சனைகள், பற்றி, சிந்தனையைத் துTணி டக் கூடிய அம்சங் களை வரவேற்கின்றோம்.
5) கலப்பை தற்போது எதிர்கொள்ளும்
சவால்கள் என்ன?
எம்மை பொறுத்தவரை, இங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, எமது வாசகர்களின் எண்ணிக்கை போதாது. வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது தான், எழுத்தாளர்களுக்கும், பல சிரமங்களுக்கு உள்ளாகும் மாணவர்களாகிய எமக்கும் அது ஊக்குவிப்பாக அமையும். தற்போதுள்ள வாசகர்களிலும், நாம் எதிர்பார்த்ததை போன்றல்லாது இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எதிர் வரும் காலங்களில் இளைய வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும், இளைஞர்கயின் ஆக்கங்களும் அதிகரிக்க வேண்டும். இளைஞர்களின் படைப்புகளுக்கு கூடுதலான ஊக்குவிப்பும் ஆதரவும் அளிக்கப்பட வேண்டும். அதற்கான வழிவகைகள் ஆராயப்பட வேண்டும்.
5) கலப்பையில் இதுவரை வெளிவந்த ஆக்கங்கள் பற்றி கூறுங்கள்?
கலப்பை பல வகையான ஆக்கங்களையும், பலவிதமான விடயங்கள் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இதுவரை வெளிவந்த 20 கலப்பை இதழ்களில், 90 கதைகளும், 85 கவிதைகள், 131 தமிழ்க் கட்டுரைகள், 34 ஆங்கில ஆக்கங்கள், 9 பேட்டிகள், 7 விமர்சனங்கள், 10 மருத்தவக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கடந்த ஐந்து வருட காலத்தில் கலப்பை மொத்தமாக 366 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. நாம் இந்த எண்ணிக்கையில் மட்டும் திருப்தி அடைந்துவிடவில்லை. அவை மூலமாக வாசகர்கள் அறிய விரும்பும் விடயங்களை, தெளிவான மொழியில் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
87

Page 46
கலப்பை - ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர்
1999 والي دي
6) கலப்பையின் எதிர்காலத்தைப் பற்றி கலப்பை நிர்வாகக் (ՖCԼՔ
என்ன நினைக்கின்றீர்கள்?
கலப்பைக்கு நல்ல எதிர் காலம் உண்டு. கலப்பையின் வளர்ச்சி ஆண்டாண்டு தோறும் பெருகுகின்றது. வாசகர்களின் எண்ணிக்கையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. நியூ சவுத்வேல்ஸ் மகாணத்தில் மட்டுமின்றி அவுஸ் தரிரேலியாவின் இதர மாகாணங்களிலும் வாசகர் தொகை பெருகுகின்றது. இன்று கலப்பை பிற உலக நாடுகளுக்கும் செல்கின்றது என்பது பெருமைப்பட வேண்டிய விடயமாகும். ஏதிர் காலத்தில் பிற நாடுகளில் இருந்தும் பல ஆக்கங்களை உள்ளடக்கியதாக கலப்பை இதழ்கள் மலரும் என்பது எமது நம்பிக்கை. குறிப்பாக பிற நாடுகளில் உள்ள தமிழ் மாணவ சங்கங்களுடன் இணைந்து கலப்பையை ஒரு சர்வதேச சஞ்சியையாக்க வேண்டும்.
இந்த வேளையில், கலப்பைக்காக உழைத்த, உழைத்துவரும் அன்பு நெஞ்சங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்கள் ஆக்கங்களாக, அறிவுரையாக, விளம்பரமாக, வரைபடமாகவும் வேறு வழிகளிலும் உதவியிருக்கின்றனர். குறிப்பாக ஆரம்ப காலத்திலிரந்து தொடர்ந்து உதவிய சிலரை இந்த மலர் வெளியீட்டின் பொழுது கெளரவிக் கரின் றோம் . இவர்கள் உங்களுக்கும் அதிகம் பரீட்சியமானவர்கள். ஒரு பக்கத்தில் பொழிப்பாக கட்டுரைகளை எழுதும் திரு. C.C. குமாரசாமி, கல்லிலிருந்து கணனிவரை என்ற தொடரை எழுதிய கலாநிதி வே. பாக்கியநாதன், திருமதி. மனோ ஜெகேந்திரன்(கதை, கவிதை, வரைபடம்); திருமதி உஷா ஜவாகர்(கதை), சாயிசசி என்ற பெயரில் கதை எழுதிவரும் திருமதி இராஜி சிவஞானப்பிரகாசம், கெள.சி என்ற பெயரில் தற்போது கதை எழுதிவரும் திருமதி கெளரி சிவஞானகுரு, புட்டு என்ற பெயரில் சிந்தனையைத் தூண்டும் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதும் ஒரு பல்கலைக்கழக இளைஞன், பல அட்டைப்படங்களில் தனது முத்திரையை பதித்த திரு. சிவசாமி குணசிங்கம் ஆகியோரை நாம் கெளரவப்படுத்துவதில் பெருமிதம் அடைகின்றோம். இவர்கள் தமது பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்பது அவா.
(1994-இன்று)
செல்வி கதீஷா தாவுது
(இணைப்பாளர் 1994) டாக்டர் கேதீஸ் பொன்மயிலைநாதன்க்
(இணைப்பாளர் 1994-1995) திரு A.C. நேசகுமார் திரு கோ. செல்வநாதன் دا திரு. C. பாஸ்கரன் திரு விசாகன் பொன்னம்பலம் செல்வி கோதை சங்கரலிங்கம் திருமதி பாலம் லஷ்மணன்
(மேலுள்ளவர்கள் முதலாவது நிர்வாகக்குழு ஆசிரியர்கள்)
ஆசிரியர்கள்:
டாக்டர் இந்துமதி வெங்கடாசலம்க்
(இணைப்பாளர் 1996-1998) திரு. பகீரதன் மகாதேவன் செல்வி பபிதா சற்குணராஜா செல்வி கெளசல்யா சுந்தரலிங்கம் செல்வி சாந்தினி கிருஸ்ணசர்மா (நிர்வாக இணைப்பாளர் 1998-இன்று) திரு நேசராஜா பாக்கியநாதன்
(இணைப்பாளர் 1998-இன்று) திரு சாய்வசந்தராஜ் சர்வபரிபாலன் செல்வி ஷெரில் ஜெயசிங்கம் திரு தனுஷன் சத்தியமூர்த்தி 6Ꭻ6ufᎢ 60Ꭷ6u) Ꭳ . [ᏝII Ꮡ[ᏂléᏏII செல்வி செளமியா சற்குருநாதன்க்
(செயளாலர் 1999) செல்வி அனுராதை பத்மந தன்க் செல்வி யாழினி நடராஜா திரு அரூபன் செல்வராஜா திரு குமரன் சுந்தரலிங்கம்
(பொருளாலர் 1999) திரு லோகேந்திரன் கெளரிசங்கர் خله திரு ராகுலன் ஜெகதீஸ்வரன் திரு சாய்பிரியன் ஜெகநாதன் ا
- இன்றும் ஆர்வத்துடன்
கலப்பையில் பணியாற்றும் ஆசிரியர் குழு
88
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

We cater for all occasions weddings, birthdays, Family parties
and other special events 18
Indian Si kankan
Wespečiảfisė
பலரும் பாராட்டும் அறுசுவை உண6ை உண்டு மகிழ தொடர்பு கொள்ளுங்கள்
Shop 2, 32-50 Rooty Hill Rd North, Rooty Hill 2766 (Parking Available, Next to the Rooty Hill Railway Station)
végétarian & non-vegetariañfööds. ܠܐ
b
For all your Indian, Sri Lankan food items Best Quality Tamil, Hindi Movies for Rent
Mon - Wed: 9 -7 pm Thur - Sat: 9 -8 pm Sundays: 9-6 pm
Open 7 Days
AAXISCEC
Shop 2, 32-50 Rooty Hill North, Rooty Hill, NSW 2766 (Parking Available, Next to the Rooty Hill Railway Station)
=벨

Page 47
இதழ் ஆடி'
骷。** նրլ ԱAlՄ
{ولار مايو 11 فريق
kaliputi
இதழ்14 ஐப்பசி 17
இதழ் 18 ஐப்பசி 1998
 
 
 
 
 
 

வருடங்களில் லீப்பை இதழ்கள்
நிர்
இதழ் 1 தை 1995 இதழ் 4 ரித்திரை 185
இதழ் S சித்திரை 1996
-
இதழ் I தை 18 நிதழ் 1 ரித்திரை i
Իլիրի՝
二__
இதழ் 1 தை 18 இது 2 சிந்திரை