கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2001.07

Page 1


Page 2
SA DIRWING SCHOOL
Experience Instructor is SA SCOOL TRANSPORT SERVCE Experienced Driver
Your children are home on time after School
to Si from Homebush public school, Homebush boys school & Strathfield girls high school The transport services are from the following areas: Auburn, Lidcombe, Flemington, Homebush, Strathfield
and other nearest areas
Contact: ANANDARAJAN(Kai)
| Phone; 9763 75.15 / 9763. 1620 Mobile: 041 (091 013
| Anurraasure Alban
FOEDD BAR
(In a new location) FOR ALL KNDS OF SOUTH INDIAN & SK LANKAN FOOD & SNACKS
DINE IN, TAKE AWAY OR HOME DELIVERY
(Addl. Charges apply) CATERING AMAILA5LE FOK 3F7ECIAL- EVENT3
Tel:(02) 97481841,97379884 (H)
164 Parramatta Road, Auburn N.S.W. 2144

களம் 8
جیجےجخNیخ
KAAPAT மனித மனத்தை உழுகின்ற
“asasiapu உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் ‘கலப்பை”, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகை
gb6fJ. Jgf6 :- Aus. S2.50 ஆண்ருச்சந்தா D 6 AbİT (G :- Aus. S10.00 Q6l6îbsT(B) :- Aus. S20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. Tele: (02) 4737 9oo7
"KALAPPA” Sydney University Tamil Society P.O. Box 40, Wentworth Bldg., University of Sydney, NSW 2006 AUSTRALIA Ennail
ஏர் 1
ஆசிரியர் பக்கம். வாசகர் பக்கம்.3 அந்தக் காலத்து யாழ்ப்பாணம் . 6 Pray for Peace......................,14 அமைதி வேண்டி ஒரு அஞ்சலி . 15 திருமுறைகள் விரும்பிய பலன் தரும்.16 தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்.20 சுந்தாவுக்கு ஒரு சமர்ப்பணம்.2 தாயாகாமல் தாயுமானாள் .2S
An Insight into the nuances of .27 உதயசூரியன்-வெளிச்சவீடு - ஒரு தேர்தல்.31
இருபதாம் நூற்றாண்டிலே பண்டைய.38 ஈழத்தில் இசை வளர்த்தோர் .43 An Australian Tamil in NY,..., 44 ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி.46 59յն առաnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn53 படித்தோம் சொல்கிறோம்.SS நீங்காத நினைவுகள்.58 அவுஸ்திரேலியாவில் இன, மத வேறு.60 சரிந்தது சரித்திரம்.63
لم kalappai Gèyahoo.com ܢܠ
அட்டைப்படம் : திருமதி மனோ ஜெகேந்திரன் ஓவியம் : ஜெயராம் ஜெகதீசன் & ராஜ்பிரகாஷ் பாலச்சந்திரன் வடிவமைப்பு: Dr. பொன் கேதீஸ்வரன்
Proudly - ܀ ܀ •ܝ-- - -- - ܀ - - ܝܝ
இ sponsored by
University of Sydney UNION

Page 3
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
· ,1) 2001
|
வாசகர்களுக்கு வணக்கம்! ஒரு இடைவேளையினி பினி மீணடும் கலப்பையை உங்கள் கைகளில் தவழவிடச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி எட்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. அதாவத கலப்பைக்கு வயத எட்டு. கலப்பையின் இந்த நெடிய பயணத்தை வாழ்த்திய யாழ் பரியோவான் கல்லூரி (St.John's College) plifyi, So 676r). தனபாலன், மேற்கொண்டு எழுதிய மடல் (மூன்றாம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) எம்மை மீண்டும் சிந்திக்க வைத்தள்ளத.
இந்த கலப்பை போன்ற சஞ்சிகைகளின் முக்கியத்தவம் தான் என்ன? அதவும் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களிடையே! வெளிநாடுகளில் வாழும் இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயம், கலப்பை போன்ற தமிழ் விடயங்களில் ஆர்வங்கொண்டிருப்பார்களா? அவற்றைத் தொடர்ந்தம் நடாத்தவார்களா?
மேற்கண்ட கேள்விகளும், அங்கலாய்ப்புக்களும் பல காலமாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்திடையே மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மற்ற இன மக்களிடையேயும் இருந்த வருகின்றன. புலம்பெயர்ந்தாலும், "தமிழன் என்ற எமத அடையாளத்தைப் பேணி, எமத தாய்நாட்டின் நினைவோடு வாழ்ந்த வரும் தமிழ் மக்களே எம்மில் பலர். இதனால் தான் கலப்பையில் வெளிவரும் பல படைப்புக்கள் எமத தாய்நாட்டின் நினைவுகளுடன், எமத தமிழின மேம்பாட்டைப் பறைசாற்றும் ஆக்கங்களாக அமைகின்றன. கலப்பை போன்ற முயற்சிகள் தொடர்ந்தும் நடாத்தப்பட வேண்டும்! என்ற பொதவான அபிப்பிராயம் பலராலும் தெரிவிக்கப்பட்டபோதிலும், இன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலுகின்ற பல தமிழ் மாணவர்களைக் கேட்டால், we are not in
terested என்றே கூறுகிறார்கள். தமிழ்ப் பற்று உள்ள ஒரு சில இளைஞர்களுக்கோ, அவர்களது வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் படிப்பு, விளையாட்டு, உல்லாசம், ஓய்வு என்று போக, வேறு நேரம் கிடைப்பது அரிது.
இந்த நிலையில் கலப்பை உருவாகியதன் அவசியத்தையும், நோக்கத்தையும் மீண்டும் மீட்டுப் பார்ப்பது நல்லத என்று தோன்றுகின்றது. ஏறத்தாள பத்த வருடங்களுக்கு முன் தமிழில் பரீச்சயமுள்ள, புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் முயற்சியினால் சிட்னியில் தொடங்கப்பட்ட பல நடவடிக்கைளில் கலப்பையும் ஒனர் ற. முக்கியமாக இளைஞர்களுக்கென்றே, இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சஞ்சிகை என்ற பெருமையும் கலப்பைக்கு உண்டு. புலம்பெயர்ந்த இளைஞர்களை தமிழ் மொழி, கலாசாரம் போன்றவற்றில் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தவத கலப்பையினி முக்கிய நோக்கங்களில் ஒன்று.
பல தலைமுறையினர் கலப்பையின் வாசகர்களாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். இன்றைய இளைய தலைமுறையினரின் விருப்பத்திற்கும், அவர்களது தேவைக்கும் ஏற்றவாறு கலப்பையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தம் நிலவிவருகின்றத. கலப்பையின் வடிவம் மாறலாம். ஆனால் கலப்பை தொடர்ந்தம் இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சஞ்சிகையாகவும், இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற ஒரு சஞ்சிகையாகவும் வெளிவரவேண்டும் என்பத எமத விருப்பம். கலப்பையை எதிர்காலத்தில் ஏந்திப் பிடிக்ககூடிய ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை அடையாளம் காணவேண்டியத அவசியம். அத மட்டுமல்லாத, ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்பணியில் ஈடுபடவும் முன்வரவேண்டும். கலப்பை இடைவெளியின்றி வெளிவரவேண்டும்! பல பல ஆணர்டுகளுக்கு இப் பணி தொடரபடவேண்டும் என்பது எமது அவா. இத பற்றிய உங்கள் கருத்தகளுக்காய்க் காத்திருக்கின்றோம்.
،9bf.
2 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர் 2001 2واgھے
ST, JOHN'S COLLEGE, JAFFNA SRI LANKA.
Principal : Vicc Principalis :
J. Amalaseelan, B. A. (Cey.)
S. Thanapalan, B. A. (Cey.)
Dip. in Ed. (Sri Lanka)
Dip. in Ed. (Sri Lanka), Dip. in R. Ed. (Birmingham U.K.)
The Revd. N. J. Gnanaponrajah, B. A. (Sri Lanka) Dip. in R. Ed. (Birmingham U.K.)
Dip. in Ed. Mgt. (Sri Lanka
تj.
Phonc : 02:l - 2432
Fa X : 02 - 2432
"12ux 9. óelebris (lueet"
26 ... O 7. 20 O1.
ஆசிரியர் ,
கலப்பை , சிட்னி பல்கலைக்கழகத் தமிழிச் சங்கம் . ஆசிரியர் அவர்களுக்கு ,
கடந்த இரு ஆண்டுகளாக கலப்பை இடையிடையே தடைப்பட்டபோதும் எமக்கு ஆப்பப்படுகிறது . மிக்க மகிழ்ச்சி.
உங்கள் சர்சிகை எட்டாவது ஆண்டை எட்டிப்பிடிப்பதையிட்டு எமதி உள்ங்கனிந்த வாழ்த்துக்களையும் , பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனெனில் இவ்வாறான சஞ்சிகையை வெளியிடுவது சுலபமான காரியமல்ல .
உங்கள் முயற்சி தொடர வேண்டுமென்பதே எமது விருப்பம் . சித்திரை இதழில் tதங்கைக்காக 1 என்றும் சிறுகதை நெஞ்சைத் தொருகின்ற தொன்று ,
வெளிநாரு களில் வாழும் தமிழ் மக்கள் மொழியை வளர்ப்பதற்கு பல உத்திகளைக் கையாள்கின்றார்கள் . அதில் சஞ்சிகைகள் , பத்திரிகைகள் வெளியிடுவது மொன்று ,
அதேவேளை அங்கு வாழும் இளந் தலைமுறையினர் இதே ஆர்வத்தைக் கொண்டிருப்பார் களா என்பதை நாம் பொது தீதிருந்த தான் பார்க்க வேண்டும் . அந்நிய கலாச்சாரமும் கல்வி முறையும் இவர்களுக்கு தமிழ் மொழியில் ஆர்வத்தை எறி பருத்துமா என்பது விவாதத்திற்குரியது .
இவ்வாறான நாடுகளில் தமிழின் நிலை எதிர்காலத்தில் எவ்வாறு அமையுமோ என்ற ஐயப்பாட்டு நிலையில் இருக்கும்போது அதனை அழிய விடாது பாதுகாக்க வேண்டும் என்றும் முயறி சி போற்று தற்குரியது .
கலப்பை மேலும் பல்லாண்டு தொடர்ந்து வளர்நீழ் தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்று வாழித்துகின்றோம் .
வணக்கம் ,
அதிபர் .
S. THANAPALAN Principal St. John's College, Jaffna, Srij Lanka,
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 3

Page 4
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர் , 10, 2001
JAFFNA HINDU LADES” COLLEGE
JAFFNA(Sri anka.)
§ 新百 يلهيكلينيكي Principal Mrs. S. JEYARAJAH. B. A. (Hons), Dip - in - Ed SLPS i Phone: 02 - 2346
ஆசிரியர் ,
கலப்பை
if &f பல்கலைக்கழகம் ,
ஆவுஸ்ரேலியா,
அன்புடையீர்!
தங்களால் :ப்பி: க்கப்பட்ட கலப்பை ஏர்- 3, ஏர்- 4 ஆகியவை கிடைக்கப் பெற்றேன் . கல்:ாரியில் ठेn f_}: மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
η ασπέη ஆல்ேநீது விட்டது. 1 என்ற தலைப்பல் கபிதமேதை மாமனிதர் பேராசிரியர். மீ, ஜே. எலியேஜர் அவர்கள் மEற நீ தடிம பற்றியும் அவரது பணிகள் பற்றியும் வாசித்ர மிகவும் மனவருக்தமடைநீ தேன். த்தகைய மேதைகள் தமிழ்ச் சிமுதாயத்தில் கிடைப்பது ஆரிது. எனவே :ர்ெகளது இழப்பு தமிழ்ச் சமுதாயத்திற்கும் குறிப்பாக அவுஸ்ரேலியா வாழ் தமிழருக்கும் வேரிழப்பாகும். எங்கள் &Sdy frtflusk griff, அவரது ஆதீமா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் கலப்பையிாடாகக்
கல்:ோரி ' சமூகத்தினரி ஆழ்ந்த அதுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலப்பை நல்லபடியாக உழுது நல்ல விளைச்சலைக்கொடுத்து நல்ல அறுவடையைப் பெற எமது ஆசிகள் என்றும் உரித்தாகுக.
நன்றி.
--- ,'S. JETArijtë ܫܬܳܐ
Oعمحصحب۔۔ PRINCIPA- 霹”) ۱^۵۸ مه JINDU LADES’ coLLEGE
AFF NA
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

g 2001 கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்اہیے
THURAI RAJAH ||
AWYERS
THE CHAMBERS
LEVEL 11, 370 PITT STREET, SYDNEY NSW 2000 APPOINTMENTS CALL: (O2) 9267 8810
- Administrative Law : Immigration Problems & Business Agreements : Public Liability Claims : Banking / Finance : Personal injuries &
: Bankruptcy Damage Claims - Commercial Leases : Power of Attorney : Criminal Matters ... Real Estate Sales & Purchases : Corporation Law ... Small Business Advice : Debts / Insolvency : Traffic Offences - Environment Law : Trade Practices Law ... Family Law : Will Probates & Estate Claims ... General Legal Advice - Workers Compensation
CONVEYANCNG
When it comes to buying or Selling a property do not make a move Without a Solicitor. Conveyancing is much more than paper work
GATION
We advise we negotiate we prepare and arrange Court proceedings for all areas of litigation.
MMGRATION
We accept instructions and offer complete migration service
APPONTMENTS CALL: (O2) 9634 1170 70 COUNTY DRIVE, CHERRYBROOK NSW 2126
LSLELSLLLLL LSLLLCLSSLLLLLSLLGLLLLLLLSSSLL SLLLS L S LLLLSS GG SSS L L SLSS0SLLLLL SSLL LLLLJLLLL iS LLLSLLLLLLaLL LLS LLLS 0L EEEELL 0GLSEE SSSL aLSLLL E LLLLLL LLLL S S LLLLLLLEGGLLLEE ELL SLLLLLLLL Lc E aaSLLSELL EE0LYLL aaC cL LLLLLL
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 5

Page 5
கலப்பையின் எட்டாவது ஆண்ரு மலர் ,tp 2001
அந்தக்காலத்து யாழ்ப்பாணம் LIT35f 2 முதியோன்
மு ன் வி எ க் க ம்
அறுடது எழுடது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையிலிருந்த பழக்கவழக்கங்கள், நிகழ்வுகள் குறித்து இப்போது வாழ்ந்துவரும் தலைமுறைக்கு, குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு, அறியத்தரலாமே என்னும் அபிலாசையால் உந்தப்பட்டு அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்னும் பரந்த தலைப்பின் கீழ் சிறு சிறு பகுதிகளை எழுத மேற்கொணடேன். எல்லாக் கிராமங்களுக்கும் எல்லாரும் போக முடியாதென்பதாலி நான் போய்ப் பழகிய கிராமங்களில் கணிட, கவனித்த விடயங்களைப் பற்றியே இங்கு தர முயல்கிறேன்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில், அதாவது 1920, 30களில் இருந்த யாழ் கிராமங்களுக்கும் 70கள் பிற்பகுதியில் காணப்பட்ட அதே கிராமங்களுக்கும், அதன் பின்னர், தற்காலம்வரை காணக்கூடிய அந்தக் கிராமங்களுக்குமிடையில் எவ்வளவோ வித்தியாசங்களைக் காணலாம். மற்ற உலக நாடுகள் யாவும் விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், எங்கள் தாயகம் எவ்வளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேணடிய தில்லை/ அநீதி ஒழிந்த இடத்தில்தான் முன்னேற்றம் தலைகாட்டும் எண்டது நியதி
அந்தக் காலத்தில் இருந்த, வாழ்க்கைக்குத் தேவையான, எத்தனையோ நல்ல பழக்கங்களும் நிகழ்வுகளும் இப்போது வழக்கொழிந்து அழிந்துவிட்டன. தீயன பல தோன்றியுள்ளன. நம்பமுடியாத வகையில் மாற்றங்கள் அநேகம் நிகழ்ந்து, எம் முன்னோர் கைக்கொண்ட எத்தனையோ நல்ல நல்ல முறைகளைத் தற்போதைய சமுதாயத்தினர் கைவிட்டுவிட்டார்கள். நாகரீகம் இடையிற் புகுந்து, வாழ்க்கைத் தேவைகளைத் திரித்த கணகொணடு நோக்கும்படி மனித வர்க்கத்தை ஆக்கிவிட்டது. இது வருந்தத்தக்கது. ஆயினும் யாரையும் குறைசொல்ல இடமில்லை, காலத்தின் கோலம்/
எண் மனதில் எழுகின்ற பழைய விடயங்கள் பலவற்றைக் கலப்பையினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நான் இதை எழுதுவது பண்டிதத் தமிழ்நடையிலல்ல எனக்குத் தெரிந்த (பாமரத்)தமிழ்நடையில்தாண், குறைகள் பல காணக்கூடும் அவற்றைத் தவிர்த்து, பிரயோசனமானவற்றை மட்டும் கருத்தில் எடுக்கும்படி வேணடுகிறேனர். நன்றி
முதியோனி
6 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு



Page 6
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர்
2001 وايي
வெட்டியெடுத்துவந்து கிணற்றுக்கு அருகிலி , இடத்தை அளந்து கணக்குப்பார்த்து, ஒரு பக்கத்துக்கு நாலு தடியாக ஏற்கனவே நட்டு வைத்திருப்பார்கள். அவற்றிற்குப் பெயர் ஆடுகால். நட்ட நாலு ஆடுகால்களுக்குக் குறுக்கே ஒரு 8, 10 அடி உயரத்தில் பேணி மரம் என்ற பனைமரத்தில் வெட்டிச் சீவின மரத்தைக் கட்டுவார்கள். மற்ற நாலு ஆடுகால்களிலும் அதே மாதிரிப் பேண்மரம் அதே உயரத்தில் கட்டப்படும். பின்னர் துலாவைக் கொண்டுவந்து அந்தப் பேணிமரங்களின் நடுவே கொழுவி, துலாவை (See-Saw) ஊஞ்சல் ஆடுவதுபோல ஆடவிடுவார்கள். துலாவின் தலை மெல்லியதாகவும் அடி அகலமாகவும் பாரமாகவுமிருக்கும். துலாவின் தலையில் நல்ல தடித்த வடக்கயிற்றைக் கட்டி, அதைப்பிடித்து இழுக்கும்போது துலாவின் தலை ஆட்கள் மிதிக் கலீலிலி நிணறு தணிணிர் மொள்ளுவதற்கு வசதியாகப் பதிந்து வரக்கூடியதாகவே ஆடுகால் நடுகையும், பேண்மரம் கட்டுவதும் செப்பனிடப்படும். இரணிடு பேணி மரங்களுக்குமிடையில் துலாவைப் கொழுவுவதும் கவனமாகப் பார்தீது, அளந்து தானி எலி லா வேலைகளையும் செய்வார்கள். கயிற்றின் மற்றத்தலைப்பில் தண்ணீர் மொள்ளுவதற்காக ஒரு வாளி (அல்லது தோட்டத்திற்கு தணிணீர் இறைப்பதற்கு பட்டை') கட்டியிருக்கும். கயிற்றைப் பாவித்து துலாவைத் தாழ்த்தி வாளியால் தண்ணிரை மொணிடு வெளியே கொண்டுவந்து தேவைகளுக்குப் பாவிப்பார்கள்.
கிணற்றின் உபயோகங்கள் 6). யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான கிணறுகளில் கிடைக்கும் தணிணிர்
சுதீதமானதாகவும் உப்புதி தன்மையற்றதாகவும் இருக்கும். அந்தத் தண்ணிரை அள்ளிப் பருகினால் அதில் ஒரு சுவையிருக்கும். இப்போது தமிழர்கள் எல்லோருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்காதது கவலைதான். கிணற்றுத் தண்ணிரை குடிக்கவும், குளிக்கவும், சமையலுக்கும், மரங்களுக்கும் பூக்கன்றுகளுக்கும் நீர்பாய்ச்சவும் பாவிப்பார்கள். இப்படி எத்தனையோ தேவைகளைக் கிணறு பூர்த்தி செய்யும். தோட்டத்திலுள்ள கிணறுகள் பெரிதாக இருக்கும். அதிலிருந்து பெரிய பரந்த காணியில் நாட்டியிருக்கும் பயிர்களுக்கு வழியே தணிணிர் பாய்ச்சுவார்கள். துலாவும் பெரிதாகத்தானே இருக்கும் தோட்டங்களில் வாளிக்குப் பதிலாக பட்டைதான் இருக்கும். 3, 4 வாளி தண்ணிர் அளவு கொள்ளக்கூடிய பருமனுள்ள, பனையோலையால் பின்னிய பெரிய பட்டைதான் பாவிப்பார்கள். இந்தப் பட்டையில் அள்ளிய தணிணிரை கிணற்றின் அடியிலிருந்து மேலே துாக்க ஒரு ஆளால் முடியாதல்லவா? அதனால், தோட்டத்துத் துலாவில் (தேவைக்கேற்றபடி) ஒரு ஆள் அல்லது இரண்டு பேர் ஏறிநின்று துலாமிதிப்பர்கள் தணிணிர் மொள்ளப் பட்டையைக் கீழிறக்கும் போது அவர்கள் துலாவின் முன்பகுதிக்கு வந்தும், தணிணிர் மொணடபிறகு பட்டையை மேலே துாக்குவதை லேசாக்குவதற்கு துலாவின் பின்புறத்துக்குப் போயும், துலாவின் மேலும் கீழுமாக நடப்பார்கள். துலா மிதிப்பதற்கும் பயிற்சி வேணும். எல்லாராலும் செய்யமுடியாது. துலாவில் ஏறி இறங்கி நடக்கும் பொழுது விழுந்து விடாமல் இருப்பதற்கு
வாய் கி காலி
8 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
2001 واليږي
ஆடு காலில் தடித்த கயிறு கண்டிருப்பார்களோ தெரியாது. கட்டியிருப் பார்கள், அதைப்
பிடித்துக் கொணி டு நடப்பதற்கு. மாரிகாலத்தில் தணிணிர் மட்டம் மேலுக்குவரும். சிலவேளை தொடர்ந்து மழை பெய்தால் மிதிக்கல்லுக்குக் கிட்டக்கூடத் தண்ணிர் மட்டம் வரும். கையால்கூட தண்ணீர் அள்ளலாம். பிறகு 3. 4 நாட்களில் பழைய மட்டத்துக்குப் போய்விடும். (நான் இரண்டு தடவைகள் தணிணிர் மொள்ளும் பொழுது கிணற்றுக்குள் விழநேர்ந்தது என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.)
பழைய நாட்களில், இளந்தரிப் பையன்கள் பள்ளிக்கூடம் போக மு னினர், காலையில எழுநீது தோட்டத்துக்குத் தண்ணிர் இறைக்கும் வேலையை தாங்கள் தனியாகவோ அல்லது பெற்றோருக்கு உதவியாகவோ செய்து முடித்து விட்டுத்தான் பள்ளி செலீ வார்கள் . அநேகமாக இளைஞர்களுக்குத் துலா மிதிக்கும் வேலை தான கொடுக் கப்படும். தோட்டத்துப் பயிரைப் பராமரிப்பதில் முழுக் குடும்பமுமே ஈடுபடுவார்கள். கணவன் இறைக்க, மகன் துலாமிதிக்க, மனைவி வாய்க்காலில் வரும் தண்ணீரை மறித்து அந்தந்தப் பாத்திகளுக்கு மாறி மாறி விடுவார் (தண்ணீர் கட்டுதல்). எனது ஐயாவும் காலையில் துலாமிதித்துக் கொண டே பாடங்களை மனனம் பண னிவிட்டு இறைப்பு முடிந்ததும்தான் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போவாராம். எனக்கும் துலாமிதித்தும், இறைத்தும் பழக்கம் உணர்டு. என் குடும்பத்தில் சிலர் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதையாவது
வாய்க்கு ஓய்வில்லை:
கீழைத்தேசங்களில், முக்கியமாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில், தாம்பூலம்
போட்டுக்கொள்ளும் வழக்கமும், சுருட்டு,
சிகரெட், பீடி முதலியன புகைக்கும் வழக்கமும் 6) 5爪6U L0爪ö இருந்துவருகின்றன. இந்தப் பழக்கங்கள்
குறிப்பாகத் தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் நிறைய உண்டு. ஆண்களும் பெண்களும் தாம்பூலம் போட்டுக் கொள்வார்கள் - அதாவது சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை போட்டுக்கொள்ளும் வழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருந்தது. காலப்போக்கில் இந்தப் பழக்கம் அருகிவருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. வெற்றிலையின் காம்பைக் கிள்ளி, அதன் நரம்பையும் வார்ந்து எறிந்து விட்டு, அதன் மறுபுறத்தில் சிறிது சுணி னாம் பைத் தடவி மடித்து வைத்துக்கொண்டு, சீவிய பாக்கையும் மென்றுகொண்டு மடித்த வெற்றிலையையும் அத்துடன் ஒரு துண்டு புகையிலையையும் வாய்க்குள் சேர்த்துக் கொள்வார்கள். அப்படிச் சப்பும்பொழுது ஊறும் சிவப்புநிறச் சாரத்தை அவர்கள் விழுங்குவதில்லை, வெளியே துப்பிவிடுவார்கள். எங்கே துப்புவார்கள்? அங்குதான் பிரச்சினை எழுகிறது! சில பணக்கார வீடுகளில் வெற்றிலைச்சாரம் துப்புவதற்கென ஒரு அதுப்பல்ப்படிக்கம் வைத்திருப்பர்கள். இது
(Flower Vase வடிவத்திலி) பித்தளையாலானது. சாதாரண வீடுகளில் படிக்கம் இருக்காது. வெற்றிலை
போடுபவர்கள் எழுந்துபோய் முற்றத்துக்கு அப்பால் நின்று கையை வாயில் வைத்து
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 9

Page 7
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர்
· gbig 2001
விரல்களுக்கிடையால் துாரத்தில் துப்பிவிட்டு வருவார்கள். சிலர் அவ்விடத்திலேயே கையையும் வாயையும் அலம்பிவிட்டுத் திரும்புவார்கள். சிலர் அதுவுமில்லை! வெற்றிலை போடுபவர்களின் நாக்கும் உதடுகளும் சிவந்திருக்கும். முக்கியமாக, பெணிகளின் முக அழகுக்கு இது மெருகூட்டும். மேல்நாடுகளில் (இப்போது உலகெங்குமே) உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்ளும் வழக்கம் இந்த வெற்றிலை போட்டுச் சிவந்திருக்கும் பெண்களின் உதட்டைப் பார்த்துத்தான் உண்டாகி யிருக்கக் கூடுமோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா! வெற்றிலை போட்டுக் கொண்டு கண்ட இடமெல்லாம் துப்பும் பழக்கம் சில இடங்களில் அரு வருப்பையும் அவர்கள் மேல வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. துப்புவது போதாதென்று வெற்றிலையில் பூசி விட்டு விரலிகளில மிஞ சிய சுண்ணாம்பைக் கண்ட இடத்திலெல்லாம் பூசி வைப்பார்கள்.
இது இப்படியிருக்க, சில விசேட நிகழ்ச்சிகளிலும் தாம்பூலம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. கலியாணம் பேசும்பொழுது இரு பகுதியினரும்
ஒத்துக்கொண்டுவிட்டால், பேச்சுக்கால்
சு முகமாக ஒப்பேறியதற்கு அடையாளமாகவும் அதை உறுதிப் படுத்தும் முகமாகவும்
இருபகுதியாரும் தாம்பூலம் மாற்றிக் கொள்ளுவார்கள். இனினும் பெரிய மனிதர்களைத் தரிசிக்கப் போகும்பொழுது வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றுடனேயே செல்வார்கள். சுவாமிக்கு அர்ச்சனைத்தட்டு சமர்ப்பிக்கும் பொழுதும், புதுவருடம் பிறந்து கைவிசேஷம் பரிமாறும்பொழுதும்,
சொல்லப்போனால்,
மணப்பந்தலில் பிராமணருக்கும், சிஷியன் குருவுக் கும் த சஷணை கொடுக்கும் பொழுதும் வெற்றிலை பாக்குடன் சேர்த்துத்தான் பணமோ அல்லது வேறு அன்பளிப்போ கொடுப்பார்கள். வெற்றிலையின் உபயோகங்கள் ஒருவர் இன்னொருவரின் வீட்டுக்குப் போனால், வீட்டுக்காரர் அவரை வரவேற்று அமரச்செய்தபின் முதல் வேலையாக வெற்றிலைத் தட்ட தீ தைதி தானி கொண்டுவந்து முன்னால் வைப்பார். அதன்பிறகுதான் தேநீர், பலகாரம், எல்லாம். தட்ட திதில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக் குவளை, புகையிலை, பாக்குவெட்டி எல்லாமிருக்கும். விருந்தாளி தாம்பூலம் போடத் தொடங்கியதும் வந்த விஷயத்தை அவிழ்த்து விடுவார். அதுபற்றியே பேச்சு, விவாதம் எல்லாம் நடக்கும். சிலவேளை தர்க் கம், வாய்ச்சணிடை கூட எழுந்து விடும். கலியாணவீடுகளில் பந்தலில் திக்குத்திக்காக நாலு, ஐந்து தாம்பாளங்களில் வெற்றிலை, சீவிய பாக்கு முதலியவற்றைப் பூ மாதிரி வட்ட வடிவமாக அடுக் கி வைத்திருப்பார்கள். ஆங்காங்கே உட்காருபவர்கள் கிட்ட இருக்கும் தாம்பாளத்திலிருந்து தாம்பூலம் போட்டுக் கொள்ளுவார்கள்.
வெற்றிலையில் ஒரு லாகிரிதி தனிமை இருக்கிறதென்று சொல்லுவார்கள் - அதாவது, அதைச் சப்பினவுடன் மனதில் ஒரு கிளுகிளுப்பு, ஒரு சந்தோஷம் ஏற்படுமாம். வெற்றிலைத் தட்டத்தை உயரமாக வைத்திருக்க அதற்குக் கால பொருத்தியிருக்கும். கால்த்தட்டம் என்று பெயர். தட்டத்தில் பரிமாறும் தாம்பூலத்தைவிட, தாம்பூலப் பெட்டியொன்று அநேகர் வீடுகளிலும் காணலாம். தாம்பூலத்துக்குத் தேவையான
10 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஆடி 2001
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
சகல பொருட்களும் அதனுள் அடங்கும். சிலர் பித்தளையினால் செய்த தாம்பூலப் பெட்டியை (வெற்றிலைப் பெட்டியை) தம்முடன் கொண்டே திரிவார்கள். எங்கு போனாலும் அதை விட்டுப் பிரியமாட்டார்க்ள். (நான் முதன்முதலில் உத்தியோகம் பார்த்த மன்னார்க் கச்சேரியில் அரசாங்க அதிபர் தினமும் பித்தளை வெற்றிலைப் பெட்டி சகிதம்தான் அலுவலகத்துக்கு வருவார்.)
கலியாணத்துக்கு அழைப்பு விடும்பொழுது நெருங்கிய உறவினர்களுக்குதிதான முதலில் சொல்லுவார்கள். கலியாணத் தம்பதிகளின் பெற்றோர்கள் நேரே போய், தாம்பூலம் வைத்து அழைப்பை விடுப்பார்கள். அதில் சிலவேளைகளில் சிக்கல்கள் உண்டாகவும் இடமுண்டு. அதாவது, நெருங்கிய உறவினருக்குள்ளும் யாரை முதலில் “வெற்றிலை வைத்து” அழைப்பது? என்று. இந்த விஷயத்தில் மிகவும் சாதுரியமாக நடந்துகொள்ளாவிட்டால், நான் பெரிசு, நீ பெரிசு என்று வாக்குவாதம், சண்டை, கலகம்கூடப் பிறந்துவிடும். சில உறவினர்களுக்கு இதனால் மனத்தாங்கல் உண்டாகி, கலியாணமே தடைப்பட்ட கட்டங்களும் இல்லாமலில்லை.
சிறுவர்கள் தாம்பூலம் பாவிக்க அனுமதிக்கப் படுவதில்லை. ஆணோ பெண னோ அநேகமாக கலியாண வயது வந்த பிற்பாடுதான் தாம்பூலம் போட்டுக்கொள்ளுவார்கள். ஆயினும் எந்த வயதினரும் பீடா சாப்பிட்டுக்கொள்ளுவார்கள். பீடா என்பது, பீடா (சிறிய) வெற்றிலையில் வாசனைப் பாக்குத்துாள், நிறத்தேங்காய்த் துருவல், கற்கண்டு முதலியன போட்டு அழகாக மடித்து மூன்று மடங்கு விலைக்கு
விற் பார்கள். அதைச் வாங்கிச் சாப்பாட்டுக் குப் பிறகு எவரும் போட்டுக்கொள்வார்கள். சாரத்தை வெளியே துப்பவேண்டிய அவசியமுமில்லை.
வெற்றிலையை எத்தனையோ விஷயங்களுக்கு உபயோகப் படுத்தினார்கள். தாம்பூலமாகவும்,
சாறுபிழிந்து மருந்து தயாரிக்கவும், மருந்து உட்கொள்ள அனுபானமாகவும் , மங்களகரமான காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றிலையின் பயன்பாடு இருந்தது. பெண் பிள்ளைகள் ருதுவாகி, பூப்பு நீராட்டு வைபவத்திலன்று, பெனிணை ஓரிடத்திலிருத்தி இரு கைகளிலும் வெற்றிலைச் சுருளைக் கொடுத்து, அவருக்கு பாலறுகு தலையில் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.
சுருட்டு: வயதுவந்தவர்கள், அநேகமாக ஆண்கள், சுருட்டுப் புகை பிடிப்பார்கள். சுருட்டு என்பது புகையிலைச் செடியின் இலைகளை வெட்டி யெடுத்து, உலர்த்தி, புகையூட்டி, அடுக்கி, புடம் போட்டபின் எடுத்து, முழு இலையைத் துண்டுகளாக வார்ந்து ஒவ்வொரு துண்டினுள்ளும் புகையிலைத் துாளை வைத்துச் சுருட்டியெடுத்து, அச்சுருட்டுகளை ஒரே அளவில் வெட்டி, கட்டி, அதன்பின் அதற்குக் கோடா என்னும் வாசனைத் தைலம் ஊட்டிக் காயவைத்து பின்பு அந்தக் கட்டுகளைப் பெட்டியில் அடுக்கி, விற்பனைக்கு வெளியூர்களுக்கு அனுப்புவார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்தில் (1930களில்) ஒரு சுருட்டின் விலை பெருமி பாலும் 2 சதமீ. மேல்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் சிகரெட்டின் விலை 8, 9 சதம். ஏழைகளுக்கு இநீத விலைகள்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
11

Page 8
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர்
2001 gاgbہ
கட்டுபடியாகாது. அவர்கள் பீடி புகைப்பார்கள். பீடி என்பது வேறு ஒரு (பீடி) இலைச் சருகிலிருநீது சுருட்டியெடுத்தது, அளவில் சிறியது. விலை, ஒரு சதத்துக்கு இரண்டு பீடி. அந்நிய ஆட்சியின்கீழ் எமது தேசம் வீழ்ந்ததும், ஆங்கிலேயர் தங்களுடன் கொணிடுவந்த சிகரெட் புகைக்கும் பழக்க தி தை நம்மவரும் கவ்விக்கொண்டார்கள். முதலில் மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கினவர்கள்மட்டுமே சிகரெட் புகைப் பார்கள். காலப் போக்கில மற்றவர்களுக்கும் அப்பழக்கம் தொற்றிவிட்டது. சுருட்டோ பீடியோ புகைப்பதைக் குறைவாகவும் சிகரெட் பிடிப்பதைக் கெளரவமாகவும் எண்ணினார்கள். கிராக்கி ஏற ஏற நாளடைவில் சிகரெட்டின் விலை 12, 15, 20 சதம் என்று ஏறிக்கொண்டே போயிற்று. ஆனாலும் மக்கள் சிகரெட் புகைப்பதைக் குறைக்கவில்லை. தற்போது இலங்கையில் சிகரெட்டின் விலை என்னவென்று தெரியவில்லை!
வடஇலங்கையிலுள்ள செம்மண்ணானது புகையிலைச் செடிக்கு மிகவும் உகந்ததாக அமைந்திருந்தமையால் சுருட்டு உற்பத்தியும் முனி னேற, அநேகமாக எல்லாக் கிராமங்களிலும் சுருட்டுத் தொழிற் சாலைகள் (சுருட்டுக் கொட்டில்கள்) அமைத்திருந்தார்கள். அண்மைக் காலம்வரை வடக்கே செய்த சுருட்டுகளிலி பெருமளவு தென்னிலங்கைக்கு ஏற்றுமதியாகி, தமிழர்களுக்கு நல்ல வருமானத்தைத் தந்து கொண்டிருந்தது.
இனவேற்றுமையின்றி இலங்கை அடங்கலும் வசித்தவர்கள் - தமிழர், சிங்களவர், மலைநாட்டுத் தமிழர்
- இவர்களிற் பெரும்பாலோர் சுருட்டுப் புகைப் பார்கள். சுருட்டைப் புகைக்கும்பொழுது அது ஒரு உந்து சக்தியைக் கொடுக்குமாம். மூளை வேலை செய்வதையும் கூர்மைப் படுத்துமாம். பெரிய அறிவாளிகள் வேலையில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் பொழுதெல்லாம் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக, இங்கிலாந்து தேசப் பிரதமராயிருந்த சேர் வின்ஸ்டன் சேர்ச்சிலை வாயில் சுருட்டில்லாமல் காண்பது அரிது. அதுமட்டுமல்ல, மலைநாட்டுதி தோட்டங்களிற் காணும் அட்டைகள் (leaches) கால்வழியே ஏறி காலில் இரத்த நாடி உள்ள இடங்களிற் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து, வயிறு நிறைந்ததும் கீழே விழுந்து விடுவன. கடித்துப் பிடித்துக்கொண்டிருக்கும்போது அவற்றை அகற்றுவது மிகவும் கடினம். ஒரேயொரு பொருள்தான் அவற்றை அகற்ற உதவும் - அதுதான் புகையிலைச் சாரம். புகையிலையைச் சப்பி அதன் சாரத்தை அட்டைக்குமேல் உமிழ்ந்து விட்டால் அட்டை தனி பாட்டில் கழனிறு விழுந்துவிடும்.
புகையிலையில் சுருட்டுப் புகையிலை, தீன் புகையிலை என்று இரண்டு விதமிருக்கிறது. தீன் புகையிலை திறமான ரகம். அதைக் கிள்ளி 6JT.fij6 JTL (9 (Chewing gum போல) மென்று கொண்டிருப்பார்கள். புகையிலைப் பழக்கத்தைப் பழகிக்கொண்டால் அதை விட்டுத்தள்ளுவது மிகவும் கடினம்.
கொடும்பாவி
கொடும்பாவி கட்டி இழுப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? நாட்டில் உரிய காலத்தில் மழை
12 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 gاراک
கலப்பையின் எட்டாவது ஆண்ரு மலர்
வராமல், நிலம் வறண்டு, பயிர்கள் வாடி, தண்ணீரும் தட்டுப்பாடாக வருகின்ற ஒரு நிலை ஏற்படும்போது, கொடும்பாவி கட்டி அழுகிறதற்கு ஒரு சாரார் இருக்கிறார்கள். அவர்கள் பெண் உருவத்தில் ஒரு கொடும்பாவிப் பொம்மை செய்து, அதை அலங்கரித்து, ஒரு சிறு பாடையில் வைத்து இழுத்துக்கொண்டு இரவுகளில் தெருத்தெருவாய் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டு போவார்கள். இதை மக்கள் நித்திரை விட்டு எழும்பி வந்து வேடிக்கை பார்ப்பார்கள். எண்ணையும் காசும் கொடுப்பார்கள். யாழ்ப்பாணத்தில் செத்தவீடுகளில் பெண்கள் சொல்லியழும் ஒப்பரி மெட்டில் வருணபகவானை நோக்கி மழைபெய்தருளும்படி பாட்டுக்கள் இயற்றி, பெரிய சத்தமிட்டுப் பாடிக்கொண்டு பிணத்தைச் சுற்றிவந்து, மார்(பு)அடித்து, அழுவாரைப்போல் பாவனைபண்ணுவர்கள். உதாரணமாக ஜயாக் கோ/ அம்மாக் கோ/ ஜயரக் கோ/ அம்மாக் கோ/
கொடும்பாவி சாகாளோ, பெய்யாதோ? ஒப்பாரி - என வாணத்து ராசாவே மேகத்து மந்திரியே வருண பகவாணே/
இந்த நாட்டிலொரு நல்ல மழை, தானுமில்லே -யா யா யா நுங்ங்ங்ங்
கோடை மழை
சிறு வயதில் கேட்டது, அதுவும் நித்திரைத் துாக்கத்தில் கேட்டது, இந்த இரண்டு வரிதான் பாடம். ஆனால் மெட்டு மட்டும் அச்சொட்டாகப் ஞாபகமிருக்கிறது. அந்த மெட்டை, நிலைமைக்கேற்ப ஒப்பாரிப்பாட்டுகள் இயற்றி, நான் லண்டனில் ஒரு நாடகத்தில் ஒப்பாரி சொல்லவும், ஒரு மாவீரனி இறந்தபொழுது, லண்டன் வீதிகளில் ஒலிபெருக்கியில் ஒப்பாரி பாடிக்கொண்டு
ஊர்வலம் போனபோதும் பயன்படுத்தினேன்.
விருந்துகள் :
எனது (அமீமா வினி தமி பி) அம்மானுடைய வீட்டுக்கு இடைக்கிடை விருந்துக்கு வரும்படி அழைப்பு வரும். நானும் அம்மாவும் போய் ஆசையோடு சாப்பிடுவோம். மாமி அன்பாகப் பரிமாறுவார். (மாமி வாழ்க) அந்த நாட்களில், வருடப்பிறப்பு நாள் வந்ததும், அணி றிலிருந்து இனதீத வர்கள் ஒவ்வொரு வரும், முறைவைத்து, தங்கள் வீட்டுக்கு மற்றச் சுற்றதீத வர் களை விருந்துக்கு அழைப்பார்கள். அப்படி ஒவ்வொரு இனத்தவர் வீட்டிலும் அவரின் முறைவர மற்றவர்கள் வந்து விருந்து கொண்டாடி ஒக்கலித்துப் போவார்கள். சாதித் தடிப்புள்ளவர்களை இனங்காணுவதற்கும் மற்றவர்களை ஒன்றிணைத்து வைப்பதற்கும் இப்படியான விருந்து வைபவங்கள் உரைகல்லாக உதவின.
தொடரும்
ஓவியக் கலைஞர்
(65TGOTID
சகலவிதமான சித்திர வேலைகளுக்கும், வர்ண ஓவியங்களுக்கும், இயற்கைக்
காட்சிகள், மற்றும் உங்கள்
அன்புக்குரியவர்களின்
புகைப்படங்களை(Photos) பெரிதாக
வரைதல் போன்றவற்றிற்கும்
தொடர்பு கொள்ளவும்.
ஓவியக் கலைஞர் ஆானம் (O2) 9920 0508
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
13

Page 9
கலப்பையினர் லீட்டாவது ஆண்டு மலர் 2001 اربہ
“Pray For Peace”
What a World to live in horror, War and bloodshed everywhere; Wicked deeds and dreadful terror, Wilful murders here and there. Let us elude dread and evil Lest we drown in bitterness, Launch and wrestle God for His will Lobby Him in earnestness.
Precious He listens to us all, Praise Him loud, both day and night, Pretty Sure. He does hear our call, Pray for Peace with all the might.
Forget not our Hope who's above Friendly. He aids the distress, Forsake Him not and His true love, For He comforts us in Stress. God doth guide us with care surely, Giving strength when we do need; Greet Him with arms open truly, Gracious He does warmly lead.
Mr. T Kanagarajah
4.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையினர் லீட்டாவது ஆண்ரு மலர் 2001 وايي
அமைதி வேண்டி ஓர் அஞ்சலி பார் எங்கணும் சமர் முழக்கம் காணுமிடமெல்லாம் குருதிப் புனல். மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் கொடுமை பண்பு மறைந்து பாவம் சூழ்ந்து நிற்க நெஞ்சு துடிக்கும் நரகமானதே இவ்வுலகு!!
உள்ளம் கொண்ட கசப்பில் மூழ்கித் தளர்ந்திடாது துன்பமும் அச்சமும் பகையும் புறம்கண்டு ஒட சிந்தை தெளிந்து நிர்மல நிம்மதி காண பணிவோம் அவன் சீர்மிகு பாதம் என்றும்.
அல்லும் பகலும் அவன் புகழ் பாடுவோம் உளவலியுடன் உலகில் அமைதி சூழ வேண்டுவோம். நிச்சயம் அவன் செவிமடுத்திடுவான். சத்தியமாய் நம் துயர் தீர்த்திடுவான்.
விண்ணில் மின்னும் நம்பிக்கைச் சுடராம்அவனை மறவாதே. மண்ணில் உற்றவனாய் வந்து அவன் நம் துயர்தீர்ப்பான். பாசம் நிறைந்த அவன் பரிவை உதறி விடாதே! நேசம் நிறைந்த அவன் நம் துயர்க்கோர் அருமருந்தாவான்.
தொல்லை சூழ்ந்து வாடி நிற்கும் இவ்வேளை அவன் எல்லையில்லா வலியூட்டும் பக்கத் துணையாவான் உளம் உருகி இருகரம் நீட்டி அவனை அழைப்போம். வளம் கூட்டும் அமைதி நெறியில் அவன் வழி நடப்போம்.
(14ம் பக்க ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்) திரு . து . கனகராஜாவின் ஆங்கிலக் கவிதையை தமிழாக்கம் செய்தவர் : திருமதி வெங்கட்ராமன்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 15

Page 10
கலப்பையினர் லீட்டாவது ஆண்டு மலர் ہgbاg 2001
திருமுறைகள் விரும்பிய பலன் தரும் (I)
- திருச்சிற்றம்பலம் கேதீஸ்வரன் -
சென்ற தை மாத இதழில் வினைப்பயனைப்பற்றிக் கூறும் “அவ்வினைக் கிவ்வினையாம்' எனத் தொடங்கும் சம்பந்தரின் பாடலையும் அவரது "இடரினும் தளரினும்” என்று ஆரம்பிக்கும் பாடலையும் சிறிது உற்று நோக்கினோம். இம்முறை ஒரு கலாசாலை மாணவன் தன் உள்ளத்தில் எழுந்த இரு வினாக்களுக்கு விடை தருமாறு கேட்டிருந்தார். அவற்றின் விடை பொதுவாக இக்கால இளைஞர் களிடம் தோன்றும் சந்தேகத்தைத் தீர்க்க உதவும் என எண்ணி, கலப்பையிலேயே திருமறைகள் உதவியுடன் விடை தர எண்ணியுள்ளேன்:
கேள்வி / கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் எண்பது சரிதான7: அல்லது கைலாயத்திலும் வைகுந்தத்திலும் மட்டும்தான் இருக்கிறாரா? கேள்வி 2 கடவுள் எல்லா உயிரினங்களிலும் இருப்பதானால் சிலர் ஏன் தகாத தீச்செயலிகளைச் செய்கின்றனர்?
ப தி லி : தேவார திருவாசகங்களில் இவற்றிற்கு நிறைய விடைகள் இருக்கின்றன. ஓர் உதாரணத்திற்காக திருநாவுக்கரசு நாயனார் அருளிய ஒரு திருத்தாண்டகத்தை எடுப்போம். இது ஆறாம் திருமுறையில் எட்டாம் பதிகத்தில் ஐந்தாவது பாடலாக அமைந்துள்ளது. இவற்றிற்கெனத் தனிப் பண் வகுக்கப்படாமையால் சாதாரணமாக ஹரிகாம்போதி இராகத்தில் ஒதுவது மரபாகும்.
பாடல் :- தணத்தகத்தானி தலைமேலான வாக்கின் உள்ளான்
வாயாரத் தண்ணடியே பாடும் தொணடர் இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழணிடத்து அப்பாலான் இப்பால் செம்பொன் புணத்தகத்தான் நறுங்கொண்றை போதின் உள்ளான்
பொருப்பிடையான நெருப்பிடையான் காற்றினுள்ளான் கணத்தகத்தான் கைலாசத்து உச்சி உள்ளான்
காளத்தியான அவன் எண் கணினுள்ளானே.
கடவுள் எங்கள் எல்லோருடைய மனத்திலும் இருக்கிறார். நம்முள் சிலர் இதை அறிகிறோம் இன்னும் சிலர் உணர்கிறோம். ஒரு சிலர் அறிந்து, உணர்ந்து, அனுபவத்திலும் செயல்பட முயற்சி எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். நீயோ இதை அறிந்திலைபோலும். அறிந்தாலும் உணர்ந்திலைபோலும். இதனால்தான் இச்சந்தேகம்.
16 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர் 2001 اg>
எம் கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருப்பதையெல்லாம் இல்லையென்று கூறுவது சரியல்ல. எமக்குத் தெரியாமல் காற்றில் கலந்திருக்கும் ஒலிக்கதிர்கள், ஒளிக்கதிர்கள், மின்கதிர்களை இல்லை என்று கூறலாமா? வானொலி (Radio), தொலைக்காட்சி (Television) களின் உதவியுடன் இக்கதிர்களைக் கண்டும் கேட்டும் அறிகிறோமல்லவா? அதேபோல வேதங்கள், ஆகமங்கள், ஆத்மீக சம்பந்தமான நூல்களையும் படித்து, பக்திசிரத்தையுடன் பகவான் நாமத்தை ஜபித்து, பாடி, முறையாகத் தியானம் செய்வதன்மூலம் கடவுளை நாம் உணரலாம். உள்ளத்துள் காணலாம்.
மனத்திலே மட்டுமல்ல, உன் தலைக்குமேலாக தலைவனாய் இருந்து விளங்குபவரும் அவரே. நீ பேசும் வாக்கிலே இருப்பவரும் இறைவனே. இதனால்தான் அப்பர் சுவாமிகள் :-
“மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்” என்கிறார்.
இதுமட்டுமல்ல. நாம் எல்லாம் கோயில்களில் கூட்டுப்பிரார்த்தனை, பஜனை
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 17

Page 11
arb6Lsửapuuửasi Arůlfray Ahazi Ub UDALSäk >اہg 2001
முதலியவற்றின்மூலம் அவன் திருவடிப் புகழைப் பாடுகிறோம்தானே. அப்படிப் பக்தியுடன் பாடும் அடியார்கள் மத்தியில் கலந்து இருக்கிறார். இதையே நாவுக்கரசர், "வாயாரத் தன்னடியே பாடும் தொணடர் இனத்தகத்தான் ” என்கிறார். தேவலோகத்தில் இருக்கும் தேவர்களின் தலைவனும் இவரே. இன்னும் மேலே போனால் ஏழு அண்டங்களுக்கும் அப்பாலும் இருக்கிறார் என அப்பரே பாடுகிறார்.
“இமையவர்தம் சிரத்தின்மேலான் ஏழு அணிடத்து அப்பாலான்'
அப்பால், அப்பால் என மேலே போகாது இப்பாலே கீழ் நோக்கினால் சிவந்த பொன்னிறம் பொருந்திய தினை விளையும் புனத்தினுள் இருக்கிறார். நல்ல மணம் கமழும் கொன்றை மலரில் இருக்கிறார். எனவே, “இப்பால் செம்பொன் புணத்தகத்தான், நறுங்கொன்றை போதினுள்ளானி” என்கிறார். பொருப்பு (மலை) இடைமேல் இருக்கிறார். நெருப்பில் இருக்கிறார். மிகமுக்கியமாக, எது இல்லாமல் நாம் வாழமுடியாதோ அந்தக் காற்றிலும் நிறைந்திருக்கிறார். ஆகவே, "பொருப்பிடையான், நெருப்பிடையான், காற்றினுள்ளான்” என்கிறார்.
கடல், ஆறு, நீர்நிலை முதலியவற்றில் இருக்கும் நீரானது ஆவியாக மாறி, மழைதரும் மேகங்களாக இருக்கின்றதல்லவா! அதிலும் உள்ளார். எல்லாவற்றிற்கும் மேல் உயர்ந்து இருக்கும் பனி உறையும் கயிலைமலையின் உச்சியிலும் இருக்கிறார். அங்குமட்டுமல்ல, திருக்காளத்தியென்னும் தலத்திலும் கோயில் கொண்ட பெருமான் எமது கண்ணுக்குள் மணியாக நிறைந்துள்ளார்.
இளைஞனே இறைவன் கைலாசத்திலும், வைகுந்தத்திலும்தான் வசிக்கிறாரா என்று கேட்டாய். மனிதன் பல பிறவிகளில் இறைவனை வெளி உலகில் தேடி அலைந்தானாம். இறைவனின் இருப்பிடம் கைலாசமும் வைகுந்தமும்தானா என்று ஏங்கிக் கிடந்தானாம். அப்படி அலைந்தபின் இறைவனை நாடித் தவமிருந்தோரது உதவியுடனும், பக்தியின் சக்தியால் பரம்பொருளோடு தொடர்பு கொண்ட மகான்களின் உதவியாலும் பகவான் தன்னுள்ளே திகழ்வதை அறிகிறான். சுவாமி சித்பவானந்தர் கூறுகிறார்:- "இப்படி தன்னுள் தெய்வம் இருக்கிறது என்று அறிந்த பின்னர்தான் அவனுடைய ஆத்ம சாதனம் மேலோங்குகிறது” இதை உணராதவர்களிற் சிலர் இறைவன் எங்கேயோ புறப்பொருளாய் இருக்கிறார் என்று எண்ணுகிறார்கள். இதைத்தான் மணிவாசகர் சிவபுராணத்தில் எட்டாம் வரியில்,
"புறத்தார்க்குச் சேயோனிதன் பூங்கழல்கள் வெல்க” என்கிறார்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே என்பது ஒரு பழமொழி. அதாவது, எம்முள் இருக்கும் இறைவனை நாம் உணர முயற்சிபண்ணாமல், அவர் கைலாசத்தில்தான் இருக்கிறார் என எண்ணினால், அவர் எமக்கு சேயோன் (தூரத்தில் இருப்பவர்) ஆகிவிடுகிறார். எனவே நாம் முதலில் இறைவன் எம்முள் இருப்பதை நன்றாய்
18 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர் 2001 وايي
உணர்ந்தால் அதேபோல் அவர் எல்லோரிலும் உறைகிறார் என்ற உண்மையை
உணருவோம்.
இனிமேல் உனது இரண்டாவது கேள்விக்கு வருவோம்: (கேள்வி - இறைவன் உயிரினங்களில் இருந்தால் அவை ஏன் கொடுஞ்செயல்களில் ஈடுபடுகின்றன?)
பதில்:- நீ உயிரினங்கள் எனும்போது மனிதனோடு மற்றைய பறவைகள், மிருகங்கள் முதலியவற்றையும் குறிக்கிறாய். ஆனால் பகுத்தறிவு படைக்காத அவை, தம் சுபாவங்களுக்கும் பிறவிக்குணங்களுக்கும் உள்ளுணர்ச்சிக்கும் ஏற்ப செயற்படுகின்றன.
புலி பசித்தாலும் புல்லைத் திண்னாது; அதுபோல, ஆனை மரித்தாலும் மாமிச ஆகாரம் உண்ணாது. எனவே, அவற்றைத் தவிர்த்து மனிதரை எடுப்போம். மனிதனுக்கு சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மூன்று கரணங்களை இறைவன் தந்துவிட்டு எம்முள் இருந்துபொண்டு இவற்றை எப்படி உபயோகிக்கிறான் என்று, ஒரு (observer)பார்வையாளாராக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஒருவன் எதைக் கூடாத செயல்கள் என நினைக்றோமோ அவற்றிற்குக் காரணமாயிருப்பது அவனுடைய மனமே (சித்தம்). அவன் தன் மனத்தை அடக்காது, ஐம்புலன்களின் வழியிலே விட்டு செயல்படும்போதுதான் அனர்த்தங்கள் விளைகின்றன. இதனால் அவனுள் இறைவன் இல்லை என்று எண்ணுவது தவறுதானே! ஏனெனில் அவரே புத்தியையும் தந்துள்ளார். புத்தி என்பது ஆராய்ந்து அறியும் திறன். இதற்கு இயற்கை உணர்வு, ஞானம் என்று வேறு கருத்துக்களும் உள. இதையே மனச்சாட்சி, இறைவனின் குரல் எனவும் சிலர் கூறுவர். புத்தியை நாம் பாவிக்குமிடத்து ஒருபோதும் தீங்கிழைக்க வராது. ஆனால் மனம் போனபோக்கில் ஈடுபடுபவன் வன்செயல்களிலும் இறங்கி, தானே தீவினைகளைச் செய்து, அதன் பயனையும் அனுபவிக்கிறான். இதிலிருந்து தப்பும் வழியை எமக்கு மாணிக்கவாசகப் பெருந்தகையார் காட்டுகின்றார், பார்மின்:-
“சிந்தனை (மனதை) நின்தனக்கு (இறைவன்மீது) ஆக்கி,
நாயினேன்தன் கண்ணினை திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையும் (வழிபாட்டையும்) அம்மலர்க்கே (திருவடிக்கே) ஆக்கி
வாக்கு (பேச்சு) உன் மணிவார்த்தைக்கு (பெருமைக்கு) பயன்படுத்துவோமாகில், இறைவன் எங்களது ஐம்பொறிகளுக்கும் தன் அருளை வழங்கி எமக்குத் தம்மையே தந்து அருளுகிறார். இந்தப் பேற்றுக்கு மேல் எமக்கு என்ன வேண்டும்? இப்படி தன்னை எமக்குத் தந்து (தந்ததுன்தன்னை) எம்மைத் தான் ஏற்றுக்கொண்டால் (கொண்டதென்தன்னை), நாம் எல்லாம் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் அடைந்தவர்களாக ஆகிவிட மாட்டோமா?
திருவருள் கைகூடும்போது திரும்பவும் திருமுறைகள் நாடுவம் ! சுபம் /
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 19

Page 12
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர் <翌yU 2001
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2002 TAMIL COMPETITION 2002 Sydney University Tomil Society
POBox 544 Chotswood NSW 2067. Tele: O402O35967; E-mail tamilcompGyahoo.com
அவுஸ்ரேலியா நியூசவுத்வேல்ஸ், கன்பரா மாநிலங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வரும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை இவ்வாணிடும் நடாத்துவதற்கான ஒழுங்குகளை சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் செய்துள்ளது. போட்டிகளுக்குரிய விடயங்கள் முக்கியமாகத் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் சார்ந்தனவாகவும் ஏனைய பொது விடயங்கள் சம்பந்தமானவையாகவும் இருக்கும். இந்த வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள் ”தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்குவேர்" எல்லாப்போட்டிகளும் இக் கருப்பொருளை மையமாக வைத்து நடாத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இங்கு வாழ்கின்ற எமது சிறார்கள் தமிழ் கற்பதை தொடர்ந்து ஊக்குவிப்பது, அவர்களிடையே தமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம் ஆகியனவற்றில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவது மற்றும் இங்குள்ள தமிழு இளைஞர்களிடையே நல்லதொரு தலைமைத்துவத்தை உருவாக்குவதும் ஆகும். சிட்னி, கன்பராவிலுள்ள தமிழ் கல்வி நிலையங்களில் தமிழ் கற்கும் மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தமது விண்ணப்பங்களை அவர்களின் தமிழ்க் கல்வி நிலையங்களுக்கூடாக அனுப்பி வைத்தல் விரும்பத்தக்கது. இத் தமிழ் கல்வி நிலையங்களைச் சாராத மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தனிப்பட்ட முறையில் அனுப்பிவைத்தல் வேண்டும். இப்போட்டிகள் பற்றிய சில விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. பாடல் மனனப் போட்டி, வாய்மொழி பேச்சுப்போட்டி, எழுத்தறிவுப் போட்டி, விவாதப் போட்டிகள் என இருபதுக்கும் மேற்பட்ட போட்டிகள் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி தொடக்கம் மார்ச் மாதம் (2002 February - March) வரைக்கும் நடைபெறும்.
ஏழு வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுவதுடன், போதிய போட்டியாளர்கள் விண்ணப்பித்தால் ஆண்கள் /பெண்கள் பிரிவு என போட்டிகள் நடைபெறும். போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுவோருக்கு ஒவ்வொரு வயதுப் பிரிவின் கீழும் 1ஆம், 2ஆம், 3ம் பரிசுகளுடன் சில போட்டிகளுக்கு சில சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கான பரிசில்கள் எமது தமிழ்ச் சங்கத்தின் கலை நிகழ்வு ஒன்றில் வழங்கப்படும். மேடைப் போட்டிகளில் முதலாவது இடத்தைப் பெறும் சில திறமைமிக்க வெற்றியாளர்கள் மட்டும் அந்த நிகழ்ச்சியில் தமது திறமையை
வெளிக்கொணர சந்தர்ப்பம் வழங்கப்படும்.
20 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2L2, 2001 கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்کے
"சுந்தா'வுக்கு ஒரு சமர்ப்பணம்
&
அமரர் சுந்தா சுந்தரலிங்கம்
வான் அலைகளில் தவழ்ந்து வந்த
வளமான குரலொன்று
இலங்கை,
பின் இலண்டன்
அதன்பின் இந்தியா என்று
உலகெல்லாம் குரல் வளத்தால்
அளந்தெழுந்து நின்ற சுந்தா"
என்ற சுநாதனச் சுரம்
அறுந்து பறந்தாலும்
அந்தக் குரல் மட்ரும்
அன்றும்
இன்றும்
என்றும்
என்றென்றும் எங்கள் நெஞ்சமென்ற மன்றத்தில்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 2

Page 13
abeAsửapuuửai 6rčullarSys ébaib UD6Lsåk 2001 صوابیہ
நின்று நிலைத்து
நீருவாழும் குரல் அன்றோ!
கந்தா.
தமிழ் - மூன்றெழுத்து தமிழின் வளம் வளர்த்த வானொலி மூன்றெழுத்து வானலைக்கு புதுமெருகேற்றிய சுந்தாவுக்கும் மூன்றெழுத்து
அறிவியலின் பெரும் விருதாம் 'அய்பலோக்' கப்பல்
அது நிலவில் கால்பதிக்க
எழந்தது சுந்தாவின் வர்ணனைச் சந்தம்
பொருள் புதிது
சொல் புதிது
குரல் புதிது சுந்தா - புதிய ஆனுபவமானார்.
...
வான் அலைகள்
வாழ்த்திய வாழ்த்தொலிகள் கந்தாவுக்கு
உலகளாவிய அறிமுக வலைகள்
காற்றில் கால் பாவி
செவிப்பறைக்கு சேதி சொல்லும்
வானொலிக்கென்றே
வாழ்ந்தவர் சுந்தா
ஒலிபரப்பு உணவுக்காக
என்று பலர் இருந்தபோது ஒலிபரப்பே உணர்வாக
22 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

~ 12 2001 கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்
வாழ்வாக,
digiFDITS
வாழ்ந்தவர் சுந்தா. அன்பு,
அறம்,
பண்பு,
எளிமை,
திறமை,
ஆற்றல்,
மனிதநேயம் சுந்தாவை வர்ணிக்க
இந்த வார்த்தைகள் போதுமா?
எல்லோரிடமும் வானொலி பேசும்
ஆனால் சுந்தாவின் நிகழ்ச்சிகளில் பேசுவது சுந்தாவே தான்
சொல்லும் விதம்,
சொல்ல வந்த சேதி
சொல்லுகின்ற நேரத்தில்
சொல்லப்பரும் பொருள்
அனைத்துமாய் ஆகிநின்ற சுந்தா சொல்பவரையும், கேட்பவரையும்
இரண்டறக் கலக்கச் செய்யும்
ஊடக வித்தகன்
வித்தக விரல்கள் மீட்டினால்
விறகு கட்டை கூட வீணையாகிவிடும்.
வடக்கு வீதி - தேரிழுக்கும் எல்லோருக்கும்
தெரிந்த சேதி என்றாலும்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 23

Page 14
கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர் ஆடி 2001
சுந்தாவுக்கு மட்ரும்
சிட்னியே வடக்கு வீதியாக
அமைந்தது ஏனோ?
எல்லோரும் இன்புற்றிருப்பது அன்றி
ஏதும் அறியாத சுந்தா மாமாவுக்கு
உங்களுக்காக நான்
இதுவரை எதுவுமே செய்ததில்லை
இனியும் செய்யய்போவது மொன்றுமில்லை
உங்களிடமிருந்து கற்றவையும், பெற்றவையும்
பலவாக இருந்தாலும்
கடைப்பிழப்பதென்பதுவோ
எதுவுயிமேல்லை
எல்லோரும் பார்த்து
புறம் திரும்பும் வேளையிலே
என் கைய்யிழத்து வழிகாட்டி உங்கள் ஜொலிப்பில் ஒரு பாகத்தை கவர்வதற்கு வழிவிட்ட
உருவத்தில் இல்லாத உயரத்தை உள்ளத்தில் கொண்ட உத்தம மாமாவுக்கு உங்கள் ஆத்ம சாந்திக்காக இந்த சமர்ய்பணம் எங்கள் ஆத்ம திருய்திக்காக இந்த அர்ப்பணம்.
கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியம் 伊亡gf
24 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

að6Asửapuuửai 6rvulvaUa ebaob DØLsåk 2001 واراسي
வட்ட நிலவொன்று வடிவாய்
வானத்தில் இருந்திறங்கித் தோளில்
எட்ட நின்று ஏனோஇவளை
எழிலாய் ஏறெடுத்துப் பார்க்கையில்,
பட்ட பாற்சுடர் ஒளியாய்
பார்வை அது சிரித்திட ஒட்ட விளையும் உள்ளத்தினால்
ஓடிப் போய் வாரியள்ளி,
கிட்டச் சென்று ஆசையாயதனை
கிள்ளி மெல்ல முத்திடவே
தொட்ட உணர்வில் மேவுஎழுச்சி
தோடி ராகமாய் மீட்டிடவே,
இட்ட மனக் கட்டளையினால்
இறுகக் கொஞ்சி அணைக்கையில்
தெட்டத் தெளிவாய் மலடியென
தேளாய் அவள்தாய் பார்வையில,
துட்ட வார்த்தையின் விஷக்கொடுக்கு துடுக்காய்க் கொட்டி வலித்திட
வெட்டத் துடித்த அவளால்
வெந்து இதயம் விசித்திட,
விட்ட நீள்பெரு மூச்சோடு
விலகி நெஞ்சம் கனன்றிட,
நிட்ட நிஷ்டூரமாய் இவள்நிலை
நினைந்தே வலிய வைதிட்ட,
குட்ட வேணுமவள் புத்தியையென
குறுகி மனம் புண்ணாகிடினும்
சட்ட திட்டம் ஏதுமில்லையெனினும்
சாட்டை அடியாய்ப் பழிசொல்லும்,
நொட்ட நொடிப்போரே சிலபோது
நோகலாம் பிறர்கனியமுது கண்டு
நெட்ட நெடுங் காலமதற்கு
நெருஞ்சியாய்த் தம்சேய் ஒப்பிட்டு,
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 25

Page 15
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர் 2001 واليدل
话
சிட்ட மற்ற இவளுக்கோ
சிந்தை நொய்யக் காரணமென்ன
கொட்ட மழைப் பாசமன்று
கொண்ட நோக்கு வேறில்லையென,
திட்ட மனம் துய்யாது
திகட்டித் துவண்டு போய்
சொட்டப் பெய்த மழையில்
சொரிந்து விட்ட உதிரியாய்,
நட்ட மரமாய் நின்றங்கே
நலிந்து இவள் விதிர்விதிக்க
தட்ட மெல்லக் காலடியில்
தலை குனிந்து தாள்நோக்க,
அட்டக் கரி அமாவாசையாய்
அழுமனாதை மழலை விழியேங்கிட
பிட்ட செம்மாதுளங் கனிவாய்
பிளந்து அம்மாவென்று மொழிந்திட,
புட்டப் பதிமடுமெக்கா இணைந்து
பூத்துத் தந்த புதுவரமதாக
மட்ட ரகக்கேள்வி வடுக்கள்
மறைந்தே காலைப் பணியாக,
முட்ட வந்த கன்றதனால்
மூடுவிழியில் புனல் புடைக்க
பொட்ட நாவூறிடுவாள் எனும்வழக்கை பொய்ப்பிக்க வந்த சாட்சியாக,
கெட்ட ஜடங்கள் அவர்கட்கு
கெடுவைத்த நீலக் கண்ணனால்
சுட்ட விழியழகில் தோய்ந்து
சுமக்காத நோ வலிக்கையில்,
கட்டக் கடுகிக்கை கோர்த்து
கனிவோடு தூளிஆட்டியிவள் புட்டத் தலைப்புள் போர்த்து
பூரிப்போடு உச்சி மோர்ந்தாள்.
- மனோ ஜெகேந்திரன் -
26
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 ماری
கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்
An Insight into the nuances of Dance and Music
By Nyshanthy Karunaharan and Jeiram Jegathesan
During their recent trip to Australia, we were privileged to have the Opportunity of Speaking to the renowned mridanga maestro Shri Karaikudi R. Mani and his niece,
Bharatha Natyam arti Ste Smt. Rajeshwari Sainath, who were in Sydney to host a lecture
demonstration illustrating the finer aspects of rhythm. In this discussion, they share their views on the nuances of music and Bharatha Natyam.
N: There are a lot of aspiring dancers in Australia. What qualities do you feel should be fostered to become a good dancer?
Smt. Sainath: You should be very Committed to your profession and be highly dedicated. To achieve a high Standard, a dancer requires a lot of practice and should approach each day as a new day with renewed enthusiasm. In today's Society, time is definitely a factor because children are Committed to SO many activities and have a tight schedule. My view is that Opportunities only arise once in a lifetime, if you miss it in this life, you aspirations will not be fulfilled till the next.
Regardless of background, a dancer should completely surrender to the art form, which should first be understood in the mind, then expressed by body
language. An innate Sense of spiritualism helps us communicate Our abhinaya Subtly. For example, shringara (love) in dance, is the love between the jeevatma and the paramatma and should be divinely portrayed as Such. More importantly, age should never be regarded as a hindrance to pursuing dance. However, senior dancers should realise that both Nritta and Nrithya are equally important - you should not have to compromise one for another to be recognised as a good dancer.
N: Nritta is often grasped quite quickly whereas Nrithya appears to be portrayed on a Superficial level (perhaps due to Our lack of understanding). How do you think we Can im– prove on this?
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 27

Page 16
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
2001 gاgbى
Smt. Sainath: I don't quite agree with that. Nritta cannot be grasped in a short time span. With continual practice, you add 0.001 to reach a certain level and have to keep at it to maintain the standard. Nrithya (expression) should be felt by the dancer in order for him/her to communicate it to the audience. Of course, it helps if you are backed by Some knowledge of our culture and spiritualism. All of us act in every day life, SO on stage it is just a matter of putting on make-up and acting it Out. In India, we are taught to react to a normal situation and let the music stir up emotions which we then express. For us, there is a realisation that there is a Supreme Being and certain Spiritual practices are incorporated into Our day to day routine. Perhaps in Australia, this concept has to be enforced and the children need to be educated in order to maintain the divinity and class of dance.
N: There is a general perception amongst parents that six to twelve months is a sufficient period to train a child to perform on stage. What is your perspective?
Smt. Sainath: One year is a very short time! It is notatalla question of time duration, a child might even take six years to reach its potential. It is a gradual process and the parents and the teacher should encourage the child; if the child performs when he/ she is not ready, it reflects badly on
the guru and the parents. Similarly, dance teachers are under great pressure from the parents for a quick traininganda quickarangetram. There is a lot of emphasis on the elaborate stage décor, dazzling lights and the orchestra, but these devices cannot mask the poor quality of the dance. Arangetram is only the first step in a dancing career, but OverSeas it marks not the beginning but the end of a career and the dancer does not continue to learn but opens up a dance School
N: Is there a difference in approach to this art form in India and abroad?
Smt. Sainath: In India, the dance environment is very challenging, highly competitive and political, So we need to maintain a high standard to Survive. Unfortunately, it is often taken for granted and there is a lot o corruption involved. There are only a few genuine Critics and most reviews and titles can be influenced by power and money.
On the other hand, there is not enough exposure to a high standard of dancing in Australia. Students seem quite keen to preserve their culture, but they don't realise that this is not done by merely learning dance/music/going to the temple. It is a way of life. They need to have a good GuruShishya relationship, be well disciplined and take a serious approach to dancing. Dedication and devotion
28 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 والطبيعي
að6Asửapuuửai 6rü'l-Araws Abaob D6Asík
to the art on the part of students and teachers is absolutely necessary for Bharatha Natyam to survive.
J: In Sri Lanka and India, Carnatic music Students are Constantly exposed to a high level of talent through Concerts and the Cultural environment. However, Sydney does not offer these opportunities - under these circumstances, how Can mridanga students best hone their skills?
Shri K.R.Mani: Regardless of their environment, Students need only two factors to Succeed. Firstly, the teacher must provoke the student's interest in the music, and Secondly, he must enSure their involvement in the art form. Once the student expresses interest and involvement, his skill will automatically evolve.
J: Another difference arises from the absence of formal music examinations in Sydney as opposed to back home. Do you think that the lack of examinations makes a significant difference in the training and improvement of a student's musical ability?
Shri K.R.Mani: Not necessarily - many maestros of yesteryears had no formal education nor did they fully understand the nuances and underlying rhythms of music. I strongly feel that
to excel in any art form, dedication and practice far Outweigh theoretical knowledge.
J: So do you feel that theory is unimportant?
Shri K.R.Mani: No, but this knowledge is effective only if it goes hand in hand with an understanding of the depth and beauty of the music.
J: What Arangetrams?
iS y Our View on
Shri K.R.Mani: It is a very important Stage in a musician's Career, and it should take place only when the student has reached a certain level of talent. Arangetrams should not be held merely because of parental pressure or because of a desire to prove your
孩
f
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
29

Page 17
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
2001 واليچي
self to your peers. Rather, it should be the culmination of musical maturity. I myself have never had an arangetram and I don't think it has affected my music in any way
J: What would you recommendas the ideal age to begin learning mridangam?
Shri K.R.Mani: As long as a student is capable of understanding what is being taught, he is old enough to begin learning. At the same time, there is no Such thing as being too old to learn music. One of my students Started playing the mridangam at the age of 50 and is now a highly accomplished artist. In my opinion, age is not a barrier.
J: Do you think it is possible for a musician to excel in more than one instrument? For instance, is it possible for a mridangam artiste to maintain his skill whilst playing other instruments Such as the ghatam or ganjira?
Shri K.R.Mani: I wouldn't say it is wrong, but I wouldn't recommend it to anyone. Music is such an in-depth art that it takes more than a lifetime to learn one instrument thoroughly. Concentrating on more than one instrument often dilutes your concentration as well as affecting your musical ability - fingering and technique are both affected.
J: In Carnatic Concerts, is it acceptable to replace the mridangam with the tabla?
Shri K.R.Mani: The mridangam is hailed as a "Raja Vadhyam" - a royal instrument - and is a vital part of any accompaniment. The tabla may be used to good effect in conjunction with the mridangam, but never in place of it.
J: In closing, what is your advice to music students in Australia?
Sri K.R.Mani: Do not treat music as you would a computer course. It is not something that can be learned within a fixed period of time for a fixed amount of money, nor is it Something that should be pursued for fame or profit. It is only when you immerse yourself in your art and seek personal fulfillment through it that you will achieve true musical growth.
í
ܝܧܓܰ،
30
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

2001 اربعہ
கலப்பையினர் லீட்டாவது ஆண்டு மலர்
உதய சூரியன் . வெளிச்சவீடு
. ஒரு தேர்தல் !
LJT Slib 2
- ராதாகிருஷ்ணனர் மாயழகு -
இத்தேர்தல் நடந்த காலப்பகுதியில்தான் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருப் பெற்று வடக்கு - கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் வாயிலாக அரசியற் பிரவேசம் செய்திருந்தது. மேற்படி மாகாணசபைத் தேர்தலில் இக்கட்சி பெற்றிருந்த வெற்றி தமிழ்க் கட்சிகள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. முக்கியமாக அம்பாறை (இப்போது திகமதுல்ல) மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால், தமிழர்கள் பெரும்பான்னையினமாக விளங்கியபோதும் முஸ்லிம் மக்களையும் சிங் களவர்களையும் ஒன றாக நோக்கும் போது தமிழர்கள் சிறுபான்னையினராக மாறுவதனைத் தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைப் புரிந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் தமீமிடையேயிருந்த வேறுபாடுகளை மறந்து தேர்தலில் ஒரு கூட்டணியை அமைக்க பகீரதப் பிரயத்தனம் செய்தனர். இம் முயற்சி பூரண வெற்றியளிக்காவிடினும், ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, தமிழீழ விடுதலைக் கழகம், PLOTE) எனப்படும் தமிழீழ மக்கள் கழகம் ஆகிய போராளி அமைப்புகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தின் கீழி போட்டியிடுவது என ற உடன்பாட்டிற்கு வந்திருந்தன. எவ்வாறாயினும் ஈழமாணவர் புரட்சிகர அமைப்பினை இக் கூட்டணிக்குள் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சி
கைகூடவில்லை. எனவே, உதயசூரியன் சின்னத்தின்கீழ் மேற்படி கட்சிகள் தலா ஒரு கட்சிக்கு இருவர் என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தினர். இதில் ஐந்து முக்கிய புள்ளிகள் இத்தேர்தலில் நிறுத்தப்பட்டனர். அவர்களாவது விடுதலைக் கூட்டணி சார்பில் இந்தியாவில் அஞ்ஞாதவாசத்தினை முடித்து நாடு திரும்பியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள், ஜோசெப் (சுகுணம) என ற அறிமுகத்துடன் அரசியல் களத்தில் இறங்கியிருந்த திரு ஜோசெப் பரராசசிங்கம் அவர்கள், ஈழமக்கள் புரட்சிகர முன்னணி சார்பில் சட்டத்தரணி சாம் தம்பிமுத்து அவர்கள், திரு பிரின்ஸ் காசிநாதர் அவர்கள், மற்றும் தமிழீழ மக்கள் கழகம் சார்பில் ஜனா எனப்படும் திரு கோகருணாகரன் ஆகியோர் ஆவர்.
கொள்கை வேறுபாடு காரணமாக மேற்படி கூட்டணியில் இணையாத ஈழமாணவர் புரட்சிகர முனி னணியானது வெளிச்சவீடு சினி ன தி தில மட்டு. அரசடி மகா விதி தியாலய அதிபர் திரு சௌந்தரராஜா தலைமையில் களத்தில் இறங்கியது. இத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் ஈரோஸ் கட்சியினருக்கே நடுத் தரவர் க் கதி தினர் மத்தியில் செல்வாக்கு அதிகமானதாக இருந்தது. இதற்குப் பல காரணங்கள் இருந்தன.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 3

Page 18
abMGüirapuufai 6rčulfrawgs easib uD6Lså
9.
தம் ஆலென் W کl کلمهlé 

Page 19
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர்
2001 واچايي
இருந்தது.
இத்தேர்தலில் காணக்கூடியதாக இருந்த ஒரு மிக முக்கியமான அம்சம் என்னவெனில், மேற்படி தமிழ்க் கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் உதயசூரியனி சின்னத்தின் கீழ் போட்டியிட்டபோதிலும் அக்கூட்டணியில் இருந்த ஒவ்வொரு கட்சியனரும் தமது தேர்தல் பிரச்சார வேலைகளைத் தனித் தனியாகவே நடாதி தினர். கட்சிகளின் பிரச்சாரப் பாணியானது அச்சுடட்டணிக்குள் போட்டியிட்ட எட்டு வேட்பாளர்களில் ஒருவரையொருவர் சாடுவதாக அமைந்திருந்தது. மேலும் EP.R. L.F. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சேறு பூசுமி பாணியிலானதொரு பிரச்சாரத்தினை முடுக்கி விட்டிருந்தது. மறுபுறத்தில், ஈரோஸ் இயக்கத்தினர் EPRLF வேட்பாளர்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை உத்தியோகபூர்வமற்ற விதத்தில் வெளியிட்டிருந்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், இக்கட்சிகள் தமக்குப் பொது எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியனரையோ அல்லது புதிய போட்டியாளரான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரையோ இலக்காகக்கொண்டு தமது தேர்தல் பிரச்சாரத்தினை நடாத்து
வதனை விடுதிது தமக்குள் ஒரு வரையொருவர் தா கீ கிகி கொள்வதிலேயே குறியாக இருந்தமையாகும்.
எனினைப்
பொறுத்தவரையில் இத்தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியினையிட்டுப் பெரிதாக
அலட்டிக் கொள்ளாத காரணம் , அக்கட்சிமீது மக்களுக்கு இருந்த வெறுப்பும், சீற்றமுமே எனக்கூறலாம். 1983ம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு பாராளுமன்று உறுப்பினர்களான திரு செல்லையா ராஜதுரையையோ அல்லது அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திரு. தேவநாயகம் அவர்களையோ மட்டக்களப்பில் காணக் கிடைக்கவில்லை. அப்படியிருந்த போதும், அக் கட்சி ஆட்சியில் இருந்ததனால் கட்சி அடிவருடிகள் பலர் தமது விசுவாசத்தினைக் கட்சிக்குக் காட்ட எப்போதும் தயாராக இருந்தனர். அப்போது வாழைச்சேனை கடுதாசி ஆலை ஆளணிமுகாமையாளர் திரு ஈஸ்வரன் இவர்களில் முக்கியமானவர். இத் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டபோதும் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததனால் அவர் ஆளணி இயக் குனராகப் பதவி உயர்த்தப்பட்டு ஒரு புதிய வாகனமும் அவருகி கு வழங்கப்பட்டது. மறுபுறத்தில் திரு அலி ஹக்கீர் மெளலானா ஏறாவூர்ப் பிரதேசத்தில் மிகுந்த செல் வாக்குப் பெற்று விளங் கியமையினால் தேர்தலில் வெற்றியீட்டினார்.
EPRLF L'óf60 தமது இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தினை மட்டக் களப் பு நகர மதி தியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகாமையில் நடாத்தியது. இன்றுபோல் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இக்கூட்டத்தில் திரு. சாம் தம்பிமுத்து, திரு. பிரின்ஸ் காசிநாதர் இருவருக்கும் ஆதரவாகப்
34 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 p اروع
கலப்பையினர் லீட்டாவது ஆண்டு மலர்
பிரச்சாரம் செய்ய EPRLF இயக்கத் தலைவர் திரு. பத்மநாபா, வட-கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு வரதராஜப் பெருமாள் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் ஏனைய கட்சி முக்கியஸ்தர் பலரும் வருகை தந்திருந்தனர். இக் கூட்டத்தில் வேட்பாளர்களின் உரைகள் உயிரற்றன வாகக் காணப்பட்டபோதும் ஏனைய பல கட்சி முக்கியஸ்தர்களின் உரைகள் உணர்ச் சிவசம் மிகி கனவாக அமைந்திருந்தன. திரு பத்மநாபாவை ஒரு சிறந்த பேச்சாளர் எனக் கூறமுடியாது. எனினும் திரு வரதராஜப்பெருமாள் உட்படப் பல கட்சி முக்கியஸ்தர்களின் உரைகள் உடலில் முறுக் கேற்றுகின்ற வகையில உணர்ச்சிமிக்கதாக அமைந்திருந்தன. EPRLF ஆட்சியில் இருந்ததனாலோ எனின வோ, மக்கள் வெள்ளம் இக்கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. எவ்வாறாயினும் அளவுக்கதிகமான ஆயுதந்தாங்கிய இளைஞர்களின் பிரசன்னமும், இந்திய அமைதிப் படையின் பிரசன்னமும் மக்களின் மனதில் ஒரு இனம் புரியாத அச்சத்தினை ஏற்படுத்தியிருந்தது என்பதை என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இக் கூட்டத்திற்குத் திரண்டு வந்திருந்த நகரவாசிகளில் பலரை ஈ.பீ.ஆர்.எல்.எவ். ஆதரவாளர்களென்று கூற முடியாது. மாறாக, அவர்கள் வேட்பாளர்கள் இருவரின் தனிப்பட்ட ஆதரவாளர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
தேர்தல் பிரச்சாரம் இப்போது உச்சக் கட்டத்தினை அடைகிறது. மட்டக்களப்பு நகரில்
ஈரோஸ் இயக்கத்தினரின் இறுதிக் கூட்டம் அரசடி விபுலானந்தா கல்விக் கூடத்திற்கு முன்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார் உட்பட பல கட்சி முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். திரு அழகு குணசீலன் அவர்கள் தமக்கே உரிய விரிவுரையாளர் பாணியில் பல புள்ளி விபரங்களை உதாரணம் காட்டி EPRLF கட்சியினரின் ஒரு வாதத்திற்கு மறுப் புரை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். நானும், எனது நண்பர் கூட்டமும் வழமைபோல வீதி ஒரத்தில் சைக்கிள்பாரில் அமர்ந்தபடி உரைகளைச் செவிமடுத்துக்கொண்டு நிற்கின்றோம். மக்கள் கூட்டம் முண்டியடித்தபடி மேடையின் முன் நின்று உரைகளைக் கேட்டுக்கொண்டு நிற்கின்றது. அப்போதுதான் நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சூரிய அஸ்தமனம்பற்றிய வாக்கியத்தினை உள்ளடக்கிய சம்பவம் இடம்பெற்றது. திரு அழகு குணசீலன் உரையினைத் தொடர்கிறார். நேரம் மாலை 6 மணியினைக் கடந்துகொண்டிருக்கிறது. சூரியன் அஸ்தமனமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறான். அப்போது மேடைக்கு எதிரே செல்லுகின்ற பயனியர் வீதியில் கூடியிருந்த சனக்கூட்டத்தினை ஊடறுத்துக்கொண்டு ஒரு வெள்ளை நிற வான் முன்னேறி வருகின்றது. அவ்வண்டிக்கு மேலே உதய சூரியன்
சின்னமும் கூட்டணியினி இரு வேட்பாளர்களினி இலக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றது. வண்டி
மேடையைக் கடந்து சுமார் 50 மீற்றர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
35

Page 20
கலப்பையினர் லீட்டாவது ஆண்டு மலர்
2001 (وارہ
தள்ளிப்போய் நின்றுகொண்டு வீம்புக்குத் தமது தேர்தல் பிரச்சார அறிவித்தலை உச்ச ஸ்தாயியில் உதயகுரியனே உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும். எனவே உங்கள் வாக்குகள் உதயகுரியனுக்கே/
என்று பறைசாற் றுகின்றது. இவி வறிவித்தல் திரு அழகு குணசீலனினி உரையினை
இடையூறுசெய்து நிறுத்துகின்றது. மக்களின் கோபத்தினை அது தூண்டி விடுகின்றது. எனினும் புன்சிரிப்புடன் மேடையில் நின்ற திரு குணசீலன் விறுக்கென்று அவ்வறிவித்த லுக்கு மறு அறிவித்தல் விடுக்கிறார். மக்களே! சற்றுப் பெறுங்கள். நேரம் 6 மணியைக் கடந்து விட்டது. உதயகுரியன இன்னும் சில நிமிடங்களில் படுவான்கரை ஆற்றுக்குள் ஓடி மறையப் போகிறான். அதன்பினர் உங்களுக்கு வழிகாட்டப் போவது வெளிச்சவீடு மாத்திரமே. எனவே உங்கள வாக'கு கள வெளிச்சவீட்டிற்கே! என்று முடிக்கிறார். கூடியிருந்த மக்களின் சிரிப்பும் ஆரவாரமும் அடங் கச் சில நிமிடங்களாகின்றன. உதயசூரியனைத் தாங்கிநின்ற வான் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைகிறது. இந்தச் சம்பவத்தினை என்னால் என்றுமே மறக்க முடியாது. எவ்வளவோ வணி முறை களுக்கும் , பதற்றத்துக்குமிடையில் நடாத்தப்பட்ட அத்தேர்தலில் இடம்பெற்ற இந்தச் சுவாரசியமான சமீப வதி தினை எப்படித்தான் மறக்க முடியும் என்ற எண்ணம் என்னை மீண்டும் Hume
மேற் படி நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்ட நான், அத்தேர்தலின் முடிவு என்ன என்று கூறாது விடுவது முறையல்ல என்று நினைக்கிறேன். ஆம். உதயசூரிய சின்னத்தில் போட்டியிட்ட EPRLF வேட்பாளர்கள் இரு வரும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினார்கள். அவர்களுடன் பூீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் திரு ஹிஸ்புல்லா, ஈரோஸ் இயக்கத்தினரின் சார்பில் திரு அழகு குணசீலன், மற்றும் ஐக்கிய தேசீயக் கட்சி சார்பில் திரு அலிசாஹீர் மெளலானா ஆகிய ஐவருமி தெரிவாகினர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதுவித ஆசனமும் கிடைக்காதபோதிலும், திரு அமிர்த லிங் கம் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டு, கூட்டணி சார்பில் பாராளுமன்றம் சென்றார். அவ்வாறே திரு செளந்தரராஜா அவர்களும் ஈரோஸ் சார்பில் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப் பட்டார். இருப்பினும் மேற்படி தேர்தலின் பின்னர் திரு அமிர்தலிங்கம், திரு சாம் தம்பிமுத்து ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதனை அடுத்து அவ்வெற்றிடங்களுக்கு திரு ஜோசெப் பரராசசிங்கம், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
1989ம் ஆண்டு பொதுத் தேர்தல் விஷயத்தை விட இனினும் சுவாரசியமான விடயம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பது.
Highway க்குக் கொண்டுவந்து திரு அழகு குணசீலன் அரசியல் நிறுத்துகின்றது. சூழ்நிலை மாற்றம் காரணமாக,
36 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 صواریوہ
a56asửapuuửai 6rlsrSys ébanaib UD6Asík
பதவியேற்று சுமார் 6 மாதத்திற்குள் சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துவிட்டார். திரு செளந்தரராஜா கொள்கை முரண்பாடு காரணமாக பதவியை இராஜினாமா செய்து விட்டுத் தமது ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து பதவியேற்ற பஹீர் சேகு தாவுத் ஓட்டமாவடி முஸ்லிம் மக்களுக்கு தனி னால் இயணிற சேவையாற்றினார். இப்போது அவர் ஈரோஸ் அமைப்பை விடுத்து பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராகக் கடமையாற்றுகிறார். திரு கருணாகரன் தமது பதவிக்காலத்தினை அனுபவித்த பின்னர் இப்போது மேலைத் தேச நாடொன்றில் அஞ்ஞாதவாசம் செய்கிறார். திரு பிரின்ஸ் காசிநாதர் மாத்திரம் தமது பதவிக் காலம் முழுவதனையுமே தேனி நிலவைக் கழிப்பது போல எப்ர7வளிப்தியில் கழித்துவிட்டு இப்போது மட்டுநகரில் வாசம் செய்கிறார். திரு ஜோசெப் பரராசசிங்கமோ மனித உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதில் முன்னிலை வகித்தபோதும், தமது தேர்தல் தொகுதிக்கென்று உருப்படியாக ஒன்றையுமே செய்ததாகத் தெரியவில்லை. தமது உறவினர்களுக்கு மாத்திரமே சேவைசெய்யும் அவர் 2000 ஆண்டுப் பொதுத்தேர்தலில், மயிரிழையில் தமது பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
மேற்படி தேர்தலுக்குப் பிந்திய காலப்பகுதி தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு சாபக் கேடு மிக்க காலப்பகுதி என்பதில் கருத்து முரணி பாடு இருக்க முடியாது. எப்படியாயினும் எங்களது தலைமுறை
ஒரு வகையில் கொடுத்துவைத்த தலைமுறை என்றுதான் கூறவேண்டும். நாங்கள் எமக்கு முநிதிய தலைமுறையினர் அனுபவிதி த சுதந்திரங்களை ஒரளவுக்கேனும் அனுபவிதி தோம் . அவி வாறே சொல்லொணாத் துன்பங்களையும், இருள் சூழ்ந்த நாட்களையும் தாண்டி வந்துள்ளோம். ஆம். விடுதலை இயக்கங்களின் எழுச்சி, இலங்கை இராணுத்தின் அட்டூழியங்கள், இந்திய ராணுவத்தின் அடக்கு முறைகள், இடையிடையே வந்து போகும் சுதந்திரசமாதானப் பேச்சு இடைவேளைகள், தமிழி இயக்கங்கள் செய்யும் அநியாயங்கள், இப்படிப் பலப்பல. இதற்கிடையே மேலே விபரிக்கப்பட்டது போன்ற சில தேர்தல் கூத்துக்கள்.
1989ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின் மேலும் இரண்டு தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இருந்த போதிலும், அத்தேர்தல்கள் தமிழ் பிரதேசங்களில் எமது சகோதர சகோதரிகள் அனுபவிக்கும் இன்னல்களுக்கோ அல்லது அரசு மற்றும் ஏனைய ஆயுதம் தாங்கிய குழுக்களினால் நடாத்தப்படும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கோ எதுவிதமான பதிலையும் அளிப்பதாகத் தெரிய வில்லை. என்னுடன் கல்வி பயின்ற எனது நண்பர்களுக்கும், மற்றும் சொந்த நாட்டை விட்டுப் பிறநாடு வர வாய்ப்பற்ற எமது மக்களுக்கும் எதிர்காலம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கின்றது!
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
37

Page 21
கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்
2, 19 2001
இருபதாம் நூற்றாண்டிலே பண்டைய செய்யுட்பாணியில் அமைந்த பாடல்கள்
- கலாகிர்த்தி, பேராசிரியர், டாக்டர் பொண் பூலோகசிங்கம் -
வெள்ளியந்திருமலைகிழார், மாவைக் கவுணியணி வெணிணெய்க் கணிணனார் ஈழதது நாண லமி நிதி திலக் கிழார், ஈழத்துக் குழுஉ இறையனார் என்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை சேர சோழ பாண்டியர் (கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகள்) அரசோச்சிய மூவேந்தர் கால இலக்கியத்தில் இடம்பெறும் பணிடைய பாடல்களைப் பாடினோர் பட்டியலில் வரும் பெயர்களல்ல: இருபதாம் நூற்றாண்டில் இலக்கியம் படைதீத வர் சிலர் சூடிக் கொணிட புனைபெயர்களாம். பணி டைய சான றோர்களுக்கு வழங்கிய பெயர்களைப்போன்று தாமும் பெயர்களைச் சூடிக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் இட்டுக்கொண்ட பெயர்கள்: பண்டைய புலவர்களின் படைப்புகளிலே மோகம் கொண்டு, அவர்களின் தாசராகத் தம்மைக் கருதியதை உணர்த்த ஏற்றுக்கொண்ட பெயர்கள்.
பத்தொனி பதாம் நுாற் றாணி டிலே மேனாட்டுகி கல்விமுறையினாலே மீண்டும் முன்னுக்கு வந்த தமிழிச் சமூகம், தனி பாரம்பரியத்தினைத் தேடவேணி டிய கட்டத்தறி குதி தள்ளப்பட்டது. அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் மேலாதிக்கம் செலுத்தியவர்கள், எழுச்சி பெற்றுவந்த தமிழ்ச் சமூகத்திற்கு, அதற்குரிய இடத்தினை அளிக்காது,
அதனை அநாகரிகம் உடையதாகவும் பண்டைய பாரம்பரியம் இல்லாததாகவும் எள்ளி நகையாட முற்பட்ட கட்டம் அது. டாக்டர் ஆர். கால்ட்வெல் 1856இலேயே தமிழ்மொழி ஏனையவற்றின் உதவியின்றித் தனித்து இயங்க வலி ல ஆற்றல் கொணடது எனபதை நிறுவி விட்டபோதும் பாரம்பரியம் துலக்கம் எய்தாதிருந்த கட்டமது. அப்பொழுது பாரம்பரியத்தினைத் தேடும் வேட்கை இன்றியமையாத சூழலாகிவிட்டது.
சிவை, தாமோதரம்பிள்ளை 1883இலே இறையனார் அகப்பொருளுரையினைப் பதிப்பித்துப் பண்டைய தமிழர் “சங்கமீ” வைத்து இலக்கியம் வளர்த்த சிறப்பினை
எடுத்துக் காட்டினார். பணிடைத் தமிழுக்கு இலக் கணமான தொல காப்பியத் தினை மழவை மகாலிங் கையரும் சி.வை.
தாமோதரம்பிள்ளையும் 1885 முடிவதற்கு முன்பதாக, முற்றாகப் பதிப்பித்துப் பண்டைத் தமிழர்தம் மொழிக்கு என்றோ இலக்கணம் வகுத்து விட்டனர் என்பதைக் காட்டினர். 1887இலே சிவை. தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்புடன் ஆரம்பித்த பண்டைத்தமிழ் இலக்கியப் பதிப்பு 1920இல் கம்பர் விலாசம் இராஜ கோபாலையங்கரின் அகநானூற்றுப் பதிப்புடன் பண்டைத் தமிழர்தம் இலக்கியச் செல்வங்களை வெளிக்கொணர்ந்து
38 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 اg>
கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்
விட்டது. உ.வே. சாமிநாதையர் 1892இலே பதிப் பிதி த சிலப் பதிகாரமீ பணி டைதி தமிழர் தமி கலைச் செல்வங்களைப் புலப்படுத்தியதோடு தமிழன் வட நாடு படையெடுத்துச்சென்று வெற்றியுடன் மீண்டதைக் காட்டி இறும்பூதெய்த வைத்தது.
பழந்தமிழர் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்பன துலக்கம் பெற்றுப் பெருமை தேடித்த நீத கட்டத்திலே, பழந்தமிழர் மாட்சியினாலே கவரப்பட்டு, அக்காலத்திய இலக்கிய வடிவங்களாலுமி பொருளாலுமி ஈர் கி கப்பட்டு, அவற்றினையே சிறந்தனவாகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டிலே ஒரு பிரிவினர் இலக்கியம் படைக்க முற்பட்டனர். இப்பிரிவினரை வழிவழி வந்த இலக்கிய மரபினரில் இருந்து வேறுபடுத்திக் காணலி அவசியம். ஏனெனில் வழிவழி வந்த மரபினர், விட்டகுறை தொட்டகுறையாகக் கம்பனுக்குப் பின்பு திசைகெட்டுச்சென்று, புரையோடிநின்ற நெறியினைப் போன்னே
போலப் போற்றி, அவி வழியிலே சென்றவர்கள். பண்டைய இலக்கிய நெறிகளைப் போற்றியவர்கள்,
அவ்வழியினை வெறுத்தொதுக்கியவர்கள். பணடிதர் மயில் வாகனனார்(சுவாமி விபுலாநந்தர்) மத்தியகாலத் தமிழ்க் கவிதை அருவருக்கத்தக்க மேற்பூச்சும் மரபியலான அலங்காரமும் கொண்டதென உலகியல் விளக்கத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையிலே கூறுவது ஈணி டு நினைவுகூரத்தக்கது. அவரே “தமிழ்ச் சமயதத்துவ வளர்ச்சி” யெனும் ஆங்கிலக் கட்டுரையிலே, சுப் பிரமணிய பாரதியாருக்குப் பள்ளியெழுச்சி பாடும்போது,
நாட்டினை கி கடந்த நாணி கு நூற்றாண்டுகளாக மூடியிருந்த இருள் மெல்ல மெல்ல அகணிறு கொணி டிருச்கிறது என்றும், புதியதொரு வெளிச்சம் கணிணுக்குத் தோற்றத் தொடங்கியுள்ளது என்றும் கூறும்போது வழிவழி வந்த மரபினைச் சாடுகின்றார் என்பதும் மனம் கொளத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டிற் பணி டைய இலக்கியபாணியைப் பின்பற்றியவர்கள், அவிவிலக்கியம் தமிழினத்தின் பாரம்பரிய விளக்கமாக இருப்பதால் மட்டுமன்றி, பின் வந்த இல கி கியத் தரிலும் சிறப்பாக அமைந்திருந்தமையாலும் அதனைப் பின்பற்றியிருக்கவேண்டும். பண்டைய இலக்கியம் எளிமை மிக்கதாகவும் கருத்துச் சுதந்திரம் உடையதாகவும்
சுவாமி விபுலாநந்தர் முதலானோராற் கருதப்பட்டது. பாரதியாருக்கு முன்பும் கம்பனுக்குப் பின்புமி எழுந்த
இலக்கியங்களிலே பெரும்பாணிமை யானவற்றை நோக்குபவர், இக்கருத்தினை ஏறி பதிலே அதிகமீ தயக் கமீ காட்டமாட்டார்கள். அலங் கார சோடனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் புறப்பட்ட இடைக்காலப் புலவர், செய்யுளைப் பொருளறிற சொறி கோவையாக மாற்றிவிட்டனர்: பாடுபொருளும் சென்ற தடத்திலே சென்றுசென்று தேய்ந்தது.
இந்நிலையிலே தமிழ்ச் செய்யுள் இலக்கியத்தின் கதியை மாற்ற முனைந்தவர்களை இரு பிரிவுகளாக வகுக்கலாம். சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921) போன்றோர் முன்னைய
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
39

Page 22
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
2001 اربوہ
செய்யுள் களிலே பயினிறு வநீத யாப்பமைதிகளிலே நல்லனவற்றை அடிப் படையாக கி கொண டு, புதுவகையான செய்யுள் வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஏனைய ff6of 6o si அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் தராது, பொருளுக்குச் சிறப்பிடம் தந்த பண்டைய இலக்கியத்திற் பயின்றுவந்த அகவல், வெண்பா போன்ற யாப்பமைதிகளை பின்பற்றினர்.
தமிழ்நாட்டிலே ஆலப்புழை பெ. சுந்தரம்பிள்ளை (18551897) 1891 இலே வெளியிட்ட
மனோனி மணியம் எனுமி நாடகம் செல்வாக்குப் பெற்றமைக்கு, அந்நாடகம் எழுப்பிய தமிழுணர்ச்சி மட்டுமன்றி, அது பயன்படுத்திய யாப்பமைதிகளும் முக்கிய காரணமாம். மனோன்மணியம் அகவலைப் போற்றி அரியாசனத்திலே வைத்துள்ளது. தை.ஆ.கனகசபாபதி முதலியார் (மலர்வனம், 1936), ச.சோமசுந்தர பாரதியார் (1879-1959) போன்றோர் அவ்வழியினைத் தமிழ்நாட்டிலே தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளனர்.
இலங்கையிலே இராசவாசல முதலியார் சிறி , கைலாசபிள்ளை (1856-1916) மட்டக்களப்பு வித்துவான் அ.சரவணமுத்தன் (18901930), சுவாமி விபுலாநந்தர் (1892-1947), முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி (1896
1951), பணிடிதமணி க.சு. நவநீத கிருஷ்ண பாரதியார் (1889-1954), தென கோவை பணி டிதர் F.
கந்தையாபிள்ளை ( -1958), கெளரவ கலாநிதி சு. நடேசபிள்ளை (1895-1965), பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (1903
1968), சிவங். கருணாலய பாண்டியனார் (1903-1976), புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை (1899-1978) என்போர் இநீ நெறியிலே முகி கியமாக கி குறிப்பிடத்தக்கவர்கள்.
சிற். கைலாசபிள்ளை அகவல் பாடுவதிலே பேர்பெற்றவர். “இவர்போல உரிய இசைப்படி அகவல் படிப்போரும் பாடுவோரும் இவர் காலத்தும் இக்காலத்தும் இல்லை என்று கூறுவது மிகையனிறு” என்பர் மகாவித்துவானி சி. கணேசையர் (ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், 1939 பக்.130-131). இவரது அகவல்கள் கல்லாடச் செய்யுள்கள் போல இறுக்கமும் பொருளாழமும், குமரகுருபரசுவாமிகளது அகவல்கள் போல ஒசையும் வனப்பும் உடையனவாம். 1901ஆம் ஆண்டில் வெளிவந்ததும் மூவர் பாடியதுமான வட திருமுல்லை வாயில் மும் மணிக் கோவையின் அகவல்களைப் பாடியவர் சிற். கைலாச பிள்ளை. இவர் “வெள்ளியந் திருமலைகிழார்’ என்ற பெயருடன் “செந்தமிழ்” முதலாம் தொகுதியிலே புலவரை உளப்படுத்தி ஆற்றுப்படுத்திய
“போற்றுகம் வம் மே” எனுமி நிலைமணி டில ஆசிரியப் பா நோக்கத்தக்கது.
சிற். கைலாசபிள்ளையிடம் சிலப்பதிகாரத்தினைப் பாடம் கேட்டு, தென்கோவை கந்தையாபிள்ளையிடம் ஐயங்களைத் தெளிந்த சுவாமி விபுலாநந்தர், பாரதியாரின் புதுமையினை வரவேற்றதோடு பழம் பெருமையினையும் போற்றியவர். அவர் பணிடைத் தமிழ் இலக்கிய
40 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

g 2001 கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர்اgbے
பாணியிலே பல கவிதைகளைப் 1919ஆம் ஆண்டிலே ஐந்தாம் ஜோர்ஜ் படைத்தளித்துள்ளார்; அத்தோடு, மனினரின் 55ஆவது விழாவினை
அப்பாணியிலே அமைந்த செய்யுள்களைத் தொகுத்து அளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். அம் முயற்சியின் திருவினைதாம் “உலகியல் விளக்கம்”. அடிகளாரின் பழமைப்பற்று, பழந் தமிழரின் இசைமரபுகளைத் தேடவைத்து, தமிழ் இசை வரலாற்றிலே யாழ்நூல் (1947) மூலம் தனியிடமீ பெற்றுகி கொடுத்துள்ளது.
சுவாமி விபுலாநந்தருடன் யாழ்ப்பாணத்திலே நெருங்கிப் பழகிய பண்டித மணி நவநீதகிருஷ்ண பாரதியார் பண்டைய இலக்கியப்பற்று மிக்கவர். அவர் பண்டைய பாடல்கள் எழுந்த யாப்போசைகளை மட்டுமின்று அவற்றின் மொழியையும் பொருளையும் கூடப் பொன்னேபோலப் போற்றினர். அவருடைய பாடல்கள் செந்தமிழர் சஞ்சிகையில் வெளிவந்தபோது அதுவரைகாலமும் பிரசுரமாகாத பணிடைய பாடல்கள் பதிப்பிக்கப் படுவதாக மயங்கியவரும் உளர். அப்பொழுது பாரதியாரவர்கள் “மாவைக் கவுணியன் வெனர்ணெய்க் கணணனார்’ என்ற புனைபெயரினாலே அந்தப் பாடல்களை வழங்கினார். இப்பாடல்களை “உலகியலி விளக்கமீ” எனத் தொகுத்தபோது மட்டக்களப்பு வித்துவான் ச. பூபாலபிள்ளை அதற்கு உரை எழுதவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது.
கொழும்பு அரசினர் ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் தென்கோவை பண்டிதர் ச. கந்தையாபிள்ளையும் அகவலைச் சரளமாகப் பாடும் ஆற்றல் மிக்கவர்.
யொட்டிக் கந்தையாபிள்ளை பாடிய நேரிசை
ஆசிரியப்பாவாலான 'இயன மொழி வாழதது” 1920 ஜூனி மாதம் வெளிவநீத போது தமிழி நாடும்
இலங்கையும் அவரை ஒருமித்துப் பாராட்டின. செனினை பச்சையப்பன்கல்லூரித் தமிழ்ப் போராசிரியர் திருமணம் செல்வ கேசவமுதலியார்,
“சங்கநூலிகளெல்லாம் எங்களுக்கு இன்னும் புதுப்பாடமாகவே இருக்க,
தங்களுக்கு அவை பழம்பாடமாகி ஏவலிசெய்து நிற்பது வியப்பினும்
வியப்பே/ தங்களைக் கீரனி எண்பேனா? கபிலன் எண்பேனா?
மருதனில நாகனார் எண்பேனா? யார்
எனறு கூற அறியேனாய இடர்படுகின்றேனி’ என்றார்.
முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் கொழும்பு சஹிராக் கலீலுTரி தமிழாசிரியராகவும் திகழிந்தவர். தென கோவை பணி டிதர் BF கந்தையாபிள்ளையிடம் கொழும்பிலே பாடங் கேட்ட நல்ல தம்பியவர்கள், 1924இலே “செந்தமிழ்ச் செல்வி’ எனும் சஞ்சிகையிலே “செந்தமிழர்ச் செலீவி வழித்து’ எனும் அகவலைப் பாடி வெளியிட்டவர். முதற்பரிசு பெற்ற “மணித்தாய்நாடும் மரதன் ஓட்டமுமீ” இவருடைய பழந்தமிழ்ப் பயிற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
“ஈழத்துக் குழுஉ இறையனார்’ பேராசிரியர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
41

Page 23
asasü’apuğat érül(vaşı 43ankıb Dasik
2001 ارادہ
கணபதிப் பிள்ளையின காதலரி ஆற்றுப்படையும் (1950) தூவுதும் மலரே (1982) எனும் தொகுப்பிலே இடம்பெறும் தீவெட்டிக்கள்ளர், சீதனக்காதை, பாணர் புரவலன், விந்தை முதியோனர் எனும் கதைகளும் பழைய சட்டகத்திலே புதுமை செய்யும் சித்திரங்கள். ஆற்றுப்படை இலக்கியத்தினைத் திசை திருப்பி, கதையை யாழ்ப்பாணத்திலே உலாவர விடுகிறார் ஆசிரியர். “தீவெட்டிக் கள்ளர்’ வல்லைவெளியைச் சித்திரமாகத் தீட்டிவைக்கிறது. சீதனக் கொடுமையைப் பொருளாகக் கொண்டது “சீதனக்காதை”. ஆசிரியர் யாப்பமைதிகள் நெகிழ்ச்சி அடைவ தையும் மொழி பேச்சுப்பாங்கு மிக்கிருப்பதையும் அவதானிக்கலாம், இலங்கைக் கவிதை வளர்ச்சியிலே பேச்சோசைப் பாங்கு வளர்ச்சியடைவதற்கு ஈழத்துக் குழுஉ இறையனார் உதவியிருக்கிறார்.
சிவங். கருணாலய பாணி டியனார் பகவதி கீதையை நம்பியகவலாக வழங்கியவர். அவரே அதற்கு உரையும் வழங்கியுள்ளார். ஆயினும் மூலமா உரையா நடையாலும் மொழியாலும் எளிது எனத் தீர்மானிப்பது அவ்வளவு இலகுவான செயலன்று. புலவர் பாண்டியனார் பூரீருத்திரத்தையும் விஷ்ணு சகஸ்ரநாம தீதையுமீ திருவருட்செற்றம் எனவும் நெடுமால் பெயராயிரம் எனவும் தமிழாக்கியுள்ளார். அவற்றை 1979இலே இ. இரத்தினம் பதிப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு வித்துவான் சரவணமுத்தன், சு. நடேசபிள்ளை, சிவங், கருணாலய பாணி டியனார், புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை
போன்றோர் பயன்படுத்தியுள்ள வெண்பா யாப்பமைதிகளை “மஹாகவி முதலானோர் ஆளும் வெண்பா யாப்பமைதிகளுடன் ஒப்பிட்டு நோக்குவார் வேறுபாட்டினை உணரத் தவறார். முன்னையோர் பழம் இலக்கியங்களிலே செட்டாக அமையும் இலக் கரியப் பாங்கான வெணி பா அமைதிகளைப் பொனர்னே போல போற்றியுள்ளனர். பின்னையோர் வெண்பா யாப்பு அமைதிகளை நெகிழி திதிப் பேச்சோசைப் பாங்கான மெருகினை வழங்குகின்றனர். சுரவணமுத்தனின் சனி வெணபா (1927), நடேசபிள்ளையின் சகுந்தலை வெணப7 (1963), புலவர் பாண்டியனாரின் அழகியது (1965), புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் பகவத்கீதை வெணபா (1962-1976)
என பன பழநி தமிழி வெண பா யாப் ப ைமதிகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு,
பணி டைய செய்யுட்பாணியைப் பின்பற்றி அவற்றின் மொழியையும் தழுவி இருபதாம் நுாற் றாணி டிலே கவிதை பாடத்தொடங்கியவர்களிலே சிலர் பழைய பாணியிலே மாற்றத்தை ஏற்படுத்தும் பரீட் சார் தீ தங்களிலும் கவனம் செலுத்தியுள்ளனர். மொழிமாற்றங்களும் யாப்பமைதிகளினி நெகிழிச்சியும் பொருண்மையும் சிலர்தம் கவனத்தை ஈர் தீதுள்ளன. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ஆக்கங்களை இங்கு மறந்து விடமுடியாது. வெனிபா யாப்பிலே புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை புரிந்துள்ள சாதனைகளையும் யாரும் புறக்கணித்து விடமுடியாது.
- o O O --
42
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 والي دي
கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர்
ஈழத்தில் இசை வளர்த்தோர்
கட்டுரை-8
திருகோணமலை செல்வி பா. இராஜராஜேஸ்வரி
இக்கட்டுரை காலஞ்சென்ற கே. எஸ். பாலசுப்பிரமணிய ஐயர் அவர்களால் 1974 இல் எழுதப்பட்டது)
திருகோணமலையைச் சேர்ந்த முகாந்திரம் பாலசுப்பிரமணியம் அவர்களின் புத்திரியான இராஜராஜேஸ்வரி, சென்னைப் பல்கலைக் கழக இசைப்பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை ஆகிய இரண்டு துறைகளிலும் பட்டம் பெற்று 1942 இலே இலங்கை திரும்பினார். தாய்நாடு திரும்பி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1947 இலே மட்டுநகர் சிவானந்த ஆச்சிரமத்தைச் சேர்ந்த, காலஞ்சென்ற சுவாமி நடராஜானந்தா அவர்களது ஆசியோடு திருகோணமலை இந்துக் கலிலுாரியில தட்சணகான சபை ஆரம்பிக்கப்பட்டது. இராஜராஜேஸ்வரியின் அயராத உழைப்பினாலி நாணி கு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தட்சணகான சபையில இனறு நுாற்றைம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இசை பயின்று வருகிறார்கள். வாய்ப்பாட்டு, வயலினி, வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், சித்தார், மிருதங்கம், நடனம் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வட இலங்கை சங்கீத சபைப் பீட்சைக்குத் திருகோணமலையிலிருந்து முன்னர் பத்து பன்னிரண்டு மாணவர்களே தோற்றினார்கள். ஆனால இப்பொழுது (1974) ஐமீபதி தைந்துக்கும் அதிகமான மாணவர் களர் ஆணி டுதோறுமி தோற்றிவருகிறார்கள். இச்சபையில் இசை பயின்று வட இலங்கைச் சங்கீத சபைப் பரீட்சையில ஆசிரியர் பிரிவில சித்தியடைநீ தோர் u6u si.
திருகோணமலையிலும் 6JT6O) 607 ULJ மாகாணங்களிலும் இசையாசிரியர்களாகக் கடமையாற்றுகிறார்கள். இலங்கை வானொலியில் திருகோணமலையிலிருந்து வாய்ப்பாட்டுக் கச்சேரி செய்த முதல் பெண்மணி இவரேயாவார். மாணவர்க்குத் தாய்போன்றும், சகோதரி போன்றும் நடந்து எல்லா மாணவர்களது அன்பையும் பெற்றார். தட்சணகான சபையில் பயிலும் மாணவர்களிடம் ஒருவித வேதனமும் பெறாது, கால் நுாற்றாண்டுக்கு மேல் இசைதி தொண டு புரிநீத இராஜராஜேஸ்வரியைப் போல் ஒருவரை இந்நாட்டு இசையுலகில் காணமுடியாது.
பரீட்சைக் காலங்களில் அதிகாலை முதல் இரவு வெகு நேரம்வரை மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். பரீட்சை நடைபெறும் இடத்துக்கு மாணவருடன் சென்று அவர்களின் செய்கைமுறைப் பரீட்சையில் அவர்கள் செய்யும் சாதனைகளைக் கவனித்து அறிவுரை வழங்குவார். இசைப் போட்டிகள், இசைவிழாக்கள் எங்கு நடந்தாலுமி, அங்கு தகுதியுள்ள மாணவர்களை அழைத்துக் கொண்டுபோய் பங்குபெற ஊக்கப்படுத்துவார். நவராத்திரி காலத்திலும் மற்றும் விசேட நாட்களிலும், தட்சணகான சபையில் இசைக் கச்சேரிகள் ஒழுங்கு செய்து மாணவர்களிடையே இசைக் கச்சேரிகள் கேட்டு ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வந்தார்.
45ம் பக்கம் பார்க்க
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 43

Page 24
að6Asửapuửai 6rü'l-Aravés ébaib UD6Lsák
2001 tpراویہ
An Australian Tamil in New York
PUttu
Recently, while I was attending a conference in New York City, I was asked where I was from. This was not an unusual or surprising question as there were lots of people from all over the world at the meeting. But, on this occasion, I found the question more difficult to answer than normally.
Though there can be many answers to the "where are you from" question, most times we can guess at what the questioner is referring to. If this had been a similar meeting in Sydney with people from all over Sydney's suburbs, I would probably have named the suburb where I was living or working. If it had been a meeting of people from all over Australia, answering with Sydney would probably have been appropriate.
But, this was a conference in a foreign country, with people from all over the world. The questioner could tell that my accent wasn't American and that I looked like I was from somewhere outside America (though, with America's diversity, this assumption is wrong.)
I was more confused than usual because I had more choices than usual. Should I say where I was born, where I grew up or where I was currently living? In my case, these are three different continents, let alone countries, cities or suburbs.
It was very tempting to answer"I was born in X, but grew up in Y, and now live in Z” but I was not sure whether this person was really that interested or whether we had the time for the full explanation. So, as I have done on many occasions before, I just picked randomly between the three countries and blurted it out.
My week in New York was full of instances like this and it really got methinking again about issues of identity. Throughout my teens, I found myself comfortably settled on an Australian Tamil identity but that was in Sydney and in a comfortable environment. Now that I am abroad, things seem to be more confusing.
While I was in New York, I visited a Tamil family and enjoyed myself a whole lot. I was served some great curry, talked in Tamil all night long and it was just being at "home" again.
Then, when I was at JFK airport, looking forward to heading back to the country that has been my new "home” for a few years now, I saw a QANTAS jumbo pulling out of the gate next to us. The flight was heading from New York to Los Angeles and onto Sydney. Realising that the people on that plane would be in Sydney some 24 hours later made me homesick. It had been a long time since I had been back to Sydney and a while before I was going back again. This familiar symbol of Australia made me miss "home" terribly.
So, within this week in New York City, perhaps the most diverse city in the world, I found myself again confronted with the issue of identity. Where was I really from? And which one of my three "homes" is my true home?
I am sure that these are questions that many young Tamils like me all Over the world are faced with, whether we like it or mot.
In many ways, these are not questions unique to the Tamil community or evento a migrant community. Almosteve
44 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

ஆடி 2001
abásúaouuiai érül(tajgi é54zib udasik
ryone who moves, or is descended from someone who has moved, has to work out where home is.
But, in the case of many young Tamil people, "home" is not just about geography or where we live. To invert a familiar say. ing, a home is not a house. A home is also a state of mind and where the heart is all at once.
For me, the greatest challenge in thinking about these issues is the temptation to ask the question "where am I really from?" At the end of the day, "which one place do I call home?" This is the place people like to ground themselves in, the space in which their core identity is situated.
Many older Tamils, who moved away from Sri Lanka late in their life, maintain that the "core" of their identity is still Tamil and that their old village or town is their real home. This may well be the case for them but, for many younger Tamils, the situation is more complicated.
The bad news for this generation is that, for them, finding a core will be difficult. Will it be the place(s) their parents call home, or where they now live, or somewhere else, or nowhere?
But, the more positive news is that finding a "core" may not be necessary. In my travels, I have started to realise that it is possible, and perhaps healthy, to maintain several identities at once. The boundaries between my Tamil and Australian identities are not always clear or fixed but I know that both are important to who I am. Similarly, home is sometimes the place where my parents live, sometimes Sydney, sometimes Jaffna and sometimes the town in which I now live. Each place has a role in defining me but none of them has a monopoly on my "homeness".
While I did find it frustrating not to be able to explain my whole life history to the guy at the New York conference, I am happy to put up with that occasional frustration so long as I can enjoy the benefits of my diverse background and identity. It is almost like I am a multicultural society all by myself
So, as I stood there watching the QANTAS plane departing, I found myself humming the tune of the airline's themesong "I still call Australia home". And, as I turned away to head on to my own plane, I knew that I was not just missing Australia but that I was missing all my homes.
Till next time, Puttu
43ம் பக்கத் தொடர்ச்சி
இசையில் கொண்ட அதே மதிப்பை சங்கீத வித்துவான்களிடமும் வைத்திருந்தார். சங்கீத வித்துவான்கள் திருமலைக்குச் செல்லும்போது, அவர்களைத் தடசணகான சபையில் வரவேற்று அவர்களைக் கெளரவிப்பார். இசை வளர்ப்பதில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தாரோ, அதேபோல் பக்தி மார்க்கத்திலும் சிரத்தை கொண்டிருந்தார். திருகோணமலைக் காளிகோவிலில் வாரந்தோறும் நடைபெறும் பஜனை, மற்றும் அங்குள்ள கோவில் திருவிழாக்களில் நடைபெறும் பஜனைகள் யாவும் இராஜேஸ்வரியால் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.
இசைத் தொணி டு ஒன்றையே தம் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட இராஜராஜேஸ்வரி 1973ம் ஆண்டு ஐப்பசி மாதம் அகால மரணம் அடைந்தது இசை உலகிற்கும் திருகோணமலைக்கும் ஒரு பேரிழப்பே.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
45

Page 25
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்


Page 26
æ«Lüapuuffør stål-sceWEs Hækb UDæst
2001 Lgوتے
விடயம்பற்றி 1984ம் ஆண்டு நான் படித்த ஒரு செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டில் யாழ்ப்பாணம் அகழ்வாராய்ச்சிச் சங்கத் தலைவர் ஜேம்ஸ் T. இரட்னம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருவது பொருத்மி என்று நினைக்கிறேன். “ஆனைக்கோட்டையில் ஆதி நடுகற் சின்னங்களோடமைந்த இடுகாட்டு நிலம்" என்பது இக்கட்டுரையின் தலையங்கம். இக்கட்டுரை 1984ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதியன்று வெளிவந்த “Saturday Review 6T6igiLis gifilout பத்திரிகையில் வெளிவந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இக்கட்டுரை இன்றுள்ள வரையும் மாறுபடாமல் ஈழத் தமிழருக்கு ஒரு அவசியமான தேவையை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது. இதிற் சம்பந்தப் பட்டோரும், அபிமானிகளும் இத்தேவையை உணர்ந்து ஆவன செய்வார்களா என்ற ஆர்வத்தினால் இதனை முன்வைக்கின்றேன்.
”(இலங்கைத்) தீவில் பொம்பரிப்பு எனினுமிடத்தில் ஆதரி நடுகறி சின்னங்களோடு அமைந்த குடவை இருகாட்டு நிலங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இப்போது ஐம்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்நேரத்தில் இதன் முக்கியத்துவமீ தெரியாமலி இருந்தமையால் அதுபற்றி எதுவித ஆர்ப்பாட்டமும் எழவில்லை. விரைந்து சென்ற பதினைந்து ஆண்டுகளிலே இவ்வகையான இடுகாட்டு நிலங்கள் பல, தீவில் கண்டுபிடிக்கப்பட்டு, அவை
நாட்டினி ஆதிச் சரித்திரத்தைக் கணடறிவதற்கு முகி கியத் தவம் வாய்ந்தவை எனினும் உணர்வு ஆரம்பமாகியுள்ளது. எனவே 1980ம் ஆண்டு திசெம்பர் மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதனி முதலாகக் கணிடுபிடிக்கப்பட்ட ஆதி நடுகற் சின்னங்களோடு அமைந்த இடுகாட்டு நிலம் அப்பிரதேசத்தில் பெரும் கிளுகிளுப்பை உண்டுபண்ணி இருப்பதில் வியப்பில்லை.
1980ம் ஆணிடு திசெம்பர் மாதம் முதலிரண்டு வாரங்களில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அகழ்வாராய்ச்சிக் குழவினால் கணிடுபிடிக்கப்பட்டவை உணமையில மிகுந்த எழுச்சி வாய்ந்தவை. யாழ்ப்பாண மாவட்டத்தின் உணர்மைச் சரித்திரமும், சரித்திர காலத்துக்கு முற்பட்ட செய்திகளும் ஒன்றும் புரியாத நிலையிலே நெடுங்காலமாக இருந்து வந்தன. எனவே ஒருவர், சரித தரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகர் புராண இதிகாச நிகழ்ச்சிக் குறிப்புகளோடு திருப்தியடைய வேண்டியதாயிற்று. முதன் முதலாக இப்போது தானி அந்தப் பிரதேசத்தின் ஆதிச் சரித்திரத்தை விஞ்ஞானரீதியாக ஆராயக்கூடியதாக இருந்தது. யாழ் நகரிலிருந்து வடக்கே நான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆனை கி கோட்டையில் உள்ள மணி மேடுகளிலே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிக் கணிடுபிடிப்புகளே இதற்குக் காரணமாகும்.
கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்து, நிறுதிட்ட இடுகுளித் தொகுதி ஒன்றை
48
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 gاراکی
இம்மண்மேடுகளில் ஒன்று தன்னகத்தே கொணடிருந்தது. நாவாந்துறைக் குடாக்கடலை நிரவுவதற்கு இங்கே மண் அள்ளபப்பட்டபோது இந்த இடுகுளித் தொகுதி வெளியாயிற் று. இக்கட்டத்தில்தான் யாழ் பல்கலைக் கழகக் குழுவினர் அங்கு வந்தார்கள். அவர்கள் வருகையினால் விலைமதிப்பற்ற கலைப் பொருட்களும் என்புக் கூட்டு எச்சங்களும் வேறொரு இடத்தில் மீண்டும் புதைபட்டுப்
போகாமல் காப்பாற்றப்பட்டன.
எண்புக் கூட்டு எச்சங்கள், குடவை இடுகுளிகள், இரும்பு உபகரணங்கள், ஈட்டி முனைகள், கட்டாரிகள், செப்புக் கம்பியின் பகுதிகள் என்பனவற்றோடு, இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் கணி டுபிடிக் கப்பட்ட நடுகறி சின்னங்களோடமைந்த இடுகாட்டு நிலங்களிற் கணிடெடுக்கப்பட்டவை போன்ற பெருவாரியான சிவப்புக் கறுப்பு மட் பாணி டங்களும் , p. 6D TLDij சொக்கட்டான் கருகிகள் முதலியன இங்கே கணிடுபிடிக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.
ஏன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கான எழுத்துக்களைக் கொண்ட பொருட்களும் அங்கு அடங்கின.
கி.மு.முதலாம் நூற்றாண்டிலே மன்னாரின் மாநிதை எனினும் இடத தரிலே உரோமர்களுடைய குடியேற்ம் ஒன்று இருந்ததைச் சுட்டுகின்ற கண்டுபிடிப்புகள்
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
தென்னிந்தியாவில் எதிர்க் கரையில் உள்ள அரிக்க மோடு என்னும் இடத்தில் கண்டெடுக்கப் பட்டவற்றோடு ஒப்பிடக் கூடியவை. ஆனாலி 9) Li GL sI கிடைத்துள்ள சான்றுகள் அதி முக்கியமானவையாக இருக்கின்றன. ஏனெனில், எங்களிற் சிலர், 1920 களிலே பொம்பரிப்பிலே கணிடுபிடிக்கப்பட்ட குடவைப் புதை குளிகளிலிருந்து எதிர்பார்த்த எண்ணங்கள் சரியென நிரூபிக்கப் படுகின்றன. அதாவது சரித்திர காலத்துக்கு முன்னரே தென்னிந்தியா முழுவதற்கும், இலங்கை கீ குமி பொதுவான நடுகற் சின்னங்களோடமைந்த இடுகாட்டுச் சகாப்தம் ஒன்று இருந்தது என்பதே.
பின்னோக்கிப் பார்க்குமிடத்து, நடுகற் சின்னங்களோடு அமைந்த இடுகாட்டுச் சகாப்தம் ஒன்றிற்கான சான்று பகர்கின்ற, நாட்டின் பல பகுதிகளிலும் அகப்பட்ட கணிடுபிடிப்புகள் எம்மால் உதாசீனப் படுத்தப் பட்டுள்ளன. அவற்றினி பாரதூரமான முக்கியத்துவத்தில் ஏற்பட்ட வோண்டா வெறுப்பெனவும் கூறலாம்.
அநுராதபுர மாவட்டத்தில், குரகல்ஹின்ன என்னுமிடத்தில் 1886ம் ஆண்டில் ஐவெஸ் என பவர் அதரி பழமை வாய்நீத இடுகாடொன்றைக் கண்டபிடித்துள்ளார். இதைப்பற்றி 1982 ம் ஆண்டில் ஏச். சீ. பி. பெல் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு நடுகற் சான்றுகளோடு அமைந்த இடுகாடு. ஆனாலி அது பற்றி
பறிறிய டச்சு எழுதிதாளர் கொடக்கும் புர என பவராலி வலன் ரையினுடைய குறிப்பொன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் இன்னும் உள்ளது. இக் கணடுபிடிப்புகள் வெளிவநீத பாடில்லை. 1877இல
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 49

Page 27
கலப்பையின் எட்டாவது ஆண்ரு மலர்
2001 واليږي
மலிக்கம்பிட்டி என்னும் இடத்தில் புராதன இடுகாட்டுக் குடவை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதாக, ஹியூ நெவிலியின் குறிப்புகள் இருக்கின்றன. ஏசீ. ஹோகாட் என்பவர் 1924ம் ஆண்டில் பொம்பரிப்பு இடுகாட்டுக் குடவைகள் பற்றிய செய்தியை வெளியிட்டார்.
இலங்கையிலே நடுகற் சான்றுகளோடு அமைந்த இடுகாட்டுச் சகாப்தமொன்றைச் சுட்டுகின்ற இடுகாடுகளும், ஈமகி குடவைகளும் பிற பொருட்களும் கண்டெடுக்கப்பட்ட சில இடங்களின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டால் போதுமானது. சுருங்கச் சொல்லின், அநுராதபுரத்தில் உள்ள கொடிகே, மட்டக்களப்பில் உள்ள கதிரவெளி, கேகாலை மாவட்டத்தில் உள்ள படவேகம்பொல, அநுராதபுர மாவட்டத்தின் குருகல் ஹரினின, வடமதி திய மாகாணத்ததில் உள்ள கொக்கபே, கம்பஹாவில் உள்ள மகவிற்ற, மாத்தளை மாவட்டத்தில் உள்ள இன்பன் கட்டுவ, ஹபறணையில் உள்ள ஒக்கந்த, திசமாறாமவிலுள்ள அலி மடல மும்மறகொட, இற்றிகல, பம்பரகஸ்தலாவ, குடும்பிகல, பனமாமோதரகல என்னும் இடங்களாம்.
பென்சல்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லியும் பிறரும் 1970ம் ஆண்டில் பொம்பரிப்பில் சில அகழ்வுகள் நடத்தினர். பொம்பரிப்பில் மூன்று நான்கு ஏக்கர் நில திதிலமைநீத நடுகறி சான்றுகளோடமைந்த இடுகாட்டிலே, பெக்லி 8000 அளவிலான புதைகுளிகள்
இருந்தனவென்று திட்டமிட்டுள்ளார்.
எஸ். பரணவிதாரண அவர்கள் இவ்விடுகாட்டு நிலங்கள் சிலவற்றைப் பற்றித் தாமெழுதிய ”சிங்களையோ" என்னம் நூலிற் குறிப்பிட்டுள்ளார். இது 1967ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலின் 7ம் பக்கத்திலே பின்வருமாறு குறிப்பிட்டார். ”இந்த நடுகறி சான்றோடமைந்த இடுகாட்டு நிலங்களும், ஈமக் குடுவை வயல்களும் திராவிட மொழி பேசுகின்ற மக்கள் வாழிந்துவந்த பிரதேசங்களிற் காணப்படுகின்றன. இவை பழந்தமிழ் இலக்கியங்களிலே கூறப்படுகின்ற ஈமக் கிரியை முறைக் குச் சான்று பகர்கின்றன. ஆகவே, உயிர்நீதித தமீமவர் களைச் சாலி களிலும், குடுவைகளிலும், பெரிய மட்பாண்டங்களிலும் இட்டுப் புதைத்தோர் திராவிடர்களே என்று கொள்வது ஆதாரபூர்வமாகும்."
அவர் தொடர்ந்து 9ம் பக்கத்தில் “இலங்கையிலே கண்டுபிடிக்கப்பட்ட அந்தச் சில நடுகற் சான்றுகளும், குடவைப் புதைகுளிகளும் உண்மையில் தென்னிந்தியாவின் வளிந்தோடல்களே" என்று குறிப்பிட்டார்.
நாம் இவை ஒரு சில அல்ல என்றும், தென்னிந்தியாவின் வளிந்தோடல்கள் அல்ல வெனிறும் மேலும் ஆராய்ந்து ஏற்றக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். ஆதியில் தென்னிந்தியாவையும், இலங்கையையும் ஒன்றிணைத்த ஒரு குடுவைப் புதையறி கலாசாரம் இதுவென்று நாம் கருதுகிறோம். பரணவிதாரன அவர்கள் இவற்றைத்
50 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

2001 g2اgbے
aØ6Aửapuuửai árúllstraUs Ahazi Ub UD6ASäk
திராவிடர் கலாசாரத்தின் சான்றுகள் என்று குறிப்பிட்டிருக்கின்ற போதிலும், நாம் பெயர்கள் குறிப்பிடுவதைதி தவிர்த்துக் கொள்வோம். அரசியற் சண்டித்தனத்தையும், சமயப்பித்தையும் தவிர்த்து இதனை விஞ்ஞானரீதியிலான ஒரு ஆராய்ச்சியாக எடுத்துக்கொள்வோம். இன்றுள்ள நிலையில் கோழியா அல்லது முட்டையா முந்தி வந்தது என்று தெரிந்து கொள்வதிற் பயன் உண்டா?
யாழ் பல்கலைக் கழகம் உன்னதமான சரித்திர, அகழ்வாராய்ச்சி ஆசிரிய குழுவைப் பெற்றுள்ளது. இது பேராசிரியர் க. இந்திரபாலா அவர்களின் தலைமையில் இயங்குகிறது. இவர் உற்சாகமான அறிஞர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈவிலின் இரட்னம் ஞாபகார்த்த மாற்றுக் கலாசார ஆராய்ச்சி நிலையத்தின் அதிபரும் இவரே. முது விரிவுரையாளரான எஸ். கே. சிற்றம்பலம் அவர்கள் முன்னாள் பூனா பல்கலைக் கழகத்தின் எம். ஏ. பட்டதாரி இப்போது அகழ்வாராய்ச்சியில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார். இளம் பீ. இரகுபதி ஏற்கனவே அகழ்வாராய்ச்சியில் மைசூர் பல்கலைக் கழகத்தில் முதற்பிரிவில் எம். ஏ. பட்டம் பெற்றவர். இவர்களோடு கரிசனையும், கடமையுணர்ச்சியும் கொண்ட பட்டதாரிகள் குழுவென்று செயலில் ஈடுபட்டுள்ளது.
இந்த அறிஞர்கள் யாழ்ப்பாணத்தில் ஆனை கி கோட்டைகி கணி டு பிடிப்புகளுக்கப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கிறீஸ்துவுக்கு முன்னுள்ள காலப்பகுதியிலும், கிறீஸ்து நூற்றாண்டின் முற்பகுதியிலும் யாழ்ப்பணம்
தமிழ் நாட்டுடன் இணைந்த ஒரு
பொதுவான கலாசாரதி தை அனுபவித்துள்ளது என பது தோனிறுகிறது. உரோம ருடைய
சொக் கட்டானி கருவிகள் போன்ற பொருட்கள், தமிழ்நாட்டின் உறையூர், காவிரிப்பூம் பட்டினம் என்னும் இடங்களில் உள்ள அகழ்வு நிலங்களிற் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனைக்கோட்டையில் இது போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டது, வாமிங்றன் என்பவர் 1925ம் ஆணி டிலி வெளியிட்டது போல யாழ்ப்பாணமும் தன்னளவில், தமிழ்நாடு இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் வைத்திருந்த றோமானிய வர்த்தகத்துக்கு அனுகூலமாய் இருந்திருக்கிறது.
1970ம் ஆண்டின் கந்தரோடை அகழ்வில், நடுகற் சான்றுடன் அமைந்த இடுகாட்டுக் கலாசாரப் பொருட்களும், முக்கியமாக கறுப்புச் சிவப்பு பாணிடங்களும் வெளிவந்துள்ளன. இவை அகழ்வின் முற்பகுதியில் கிடைத்தவை. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைக் குறிப்பவை.
ஆனைக்கோட்டைக் கணிடுபிடிப்பில் உள்ள அவதானத்துக்கு வேணர்டிய உண்மை ஒன்று என்னவெனில், அங்கு கிடைதீத பெருநீ தொகையான கலவோடுகளும், கல்வெட்டுகளும், தென்னிந்தியாவில் கிடைத்தவற்றோடு ஒத்திருப்பதே. பெளத்த, சமண அல்லது பிராமணிய தாக்கங்கள் ஒன்றும் இங்கு கிடைத்த பொருட்கள் ஒன்றிற்தானும் காணப்படவில்லை. பொம்பரிப்பில் கிடைத்த பொருட்களிற் சில, திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்ச நல்லூர்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
51

Page 28
கலப்மையினர் லீட்டாவது ஆண்ரு மலர்
2001 وايي
கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடக்கூடியதாய் இருந்தன. அவற்றிற் சில கி.மு.ஒன்பதாம் நூற்றாண்டைக் குறிப்பவை.
இக்கட்டத்திலே, டாக்டர் போல் ஈயீரிஸ் அவர்கள் 1919ம் ஆண்டிலே, "றோயல் ஏசியற்றிக் சொசையிற்றி" கூட்டம் ஒன்றிலே தீர்க்கதரிசனமாகவும், பகிரங்கமாகவும் பிரகடணப் படுத்தியவை நினைவுக்கு வருகின்றன. அதாவது, “தமிழர்கள் தாம் இதுவரை கணிடுபிடித்தனவற்றிலும் பார்க்க அதி வினோதமான அபிவிருத்தியின் வரலாறு அவர்களின் மணினிலே புதைந்து கிடக்கிறதென்ற உண்மையை உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனிறாலி இரணி டாயிரமீ வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணம் முக்கியமான செல்வங் கொழிக்கும் மாவட்டமாக இருந்துள்ளது. வர்த்தகம் தளைத்தோங்கிய நிலையைக் குறிக்கின்ற நாணயங்கள் தொகை வகையாகக் கணிடுபிடிக்கப்பட்டுள்ளன. இவை றோமானிய வர்த்தகத்தைக் குறிப்பன"
இத்துடன் ஜேம்ஸ் வு. இரட்னம் அவர்களுடைய ஆங்கிலக் கட்டுரை நிறைவுற்றது. இந்தக் கட்டுரையினால் நாம் தற்போது தெளிவுபெற வேண்டியது என்னவென்றால் ஈழத் தமிழருடைய வரலறு மிகமிகப் பழமை வாய்ந்தது. அது இரண்டாயிரம், மூவாயிரம் வருடகால எல்லைக்குள் அடங்கக் கூடியதல்ல. அந்த வரலாற்றுச் சரித்திரம் தெட்டத் தெளிவாக இதுவரை எழுதப்படவில்லை. எழுத முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சான்றுகளின் துணுக்குகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடக்கின்றன. அப்படிக்
கிடைக்கும் சான்றுகளையும் மூடி மறைப் பதறி கான எதி தனங்களே நடைபெற்றிருக்கின்றன, நடை பெறுகினறன. விடயம் அறிந்த ஈழத்தமிழர்கள் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டவும், சுயநிர்ணய உரிமையை நடைமுறைப் படுத்தவும் தங்கள் வரலாற்றைச் சரித்திரரீதியாக எழுதித் தமீமின தி தினி எதிர் காலதி தை நன்னிலைப்படுத்த முன்வருவார்களா? ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சம்பந்தப்பட்ட அறிஞர்களும், பிற ஆர்வலர்களும் ஈழத் தமிழருடைய உண்மைச் சரித்திரத்தை உலகறியச் செய்து, இலங்கையின் இனவேற்றுமையில் ஒற்றுமைகாண வழிவகுப்பார்களா?
சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் 11ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், ஈழத்தில் அல்லலுரும் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கு நிதி சேகரிக்கும் பணிக்காக வருடந்தோறும் நடைபெறுகின்ற
UNIFUND கலைக்கதம்பம் 2002
வெகு சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது. அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம். Saturday 27 April 2002
at the Ukranian Hall, Lidcombe
52 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையினர் விட்டாவது ஆண்டு மலர்
2001 gاویہ
海9r용어T成法) &us 역「Tum ajoops& Isīņ990 #10919 Q9||109|ng, Qoquoqįgi ĝi Q9Q9|| #9 IÚīņ919 ņogi Țī£49)||30. – qi@loig) sīņ919 isos Q9Qj1993’0) ajų,9090493
'J191090'ı çooooțitolo) mgụ9ự tī£$şir(o Į9o&fiņ9 @@ poogs-a qīIĜf)(f) poloscooggs}} q'aolo tī£şlajn qī£@olo tī£$%]uolo, ȚIdoli& !suggosfiņ9 1997) qismsloe, qoooooĝigo Ļoog)sagoogi ļ9o&figo polo Țisố įoofigo ps-, TĻ09|1°C) poupo9qTQ09? Gigourīgs ļ9oup09JugosŲ9
53
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

Page 29


Page 30
கலப்பையினர் லீட்டாவது ஆண்டு மலர்
2001 gاgbى
நோ எமோர்ஷன் பிள்ளாய்/ போயிட்டு வரும் என்று எமக்கு நாமே சொல்லிக்கொண்டு அடுதத கதை கீ குப் பயணிக்க வேண்டியுள்ளது. அது இவ்வாசிரியரின் இன்னுமொரு எழுத்தாளுமை சார்ந்த வெற்றி எனலாம்.
பாரம்பரிய மேன்மை என்ற மாயையைக் கடந்து வாழ்வியலின் உண்மைகளை எழுத்தாளன் தரிசிக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்த எழுத்தாளருடைய கதைகள் பல பாரம்பரிய சிந்தனையின் பரிமாணங்களாக உருப்பெற்றுள்ளன. விழுமியங்கள், மரபுகள், கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கும், போற்றும், நிறுவும் தன்மையை அவரின் அநேக கதைகள் கொண்டிருக்கின்றன. அவரது இரண்டாவது சிறுகதையான
உதாரணமாக
”சிகிச்சை" என்ற கதையின் கருவில் அந்த இயல்பைத் தெளிவாகக் காணலாம். ஆசிரியரே ஓரிடத்தில், ஒவ்வொரு
கணவனும் மனைவியும் திருமணமாகி பிள்ளைகள் பெறுமட்டும் தங்களுக்காகவே, தங்கள் இருவருக்கு மாகவே, வாழவேணும் பிள்ளைகள் பிறந்திட்டால் பிள்ளைகளுக்காக வாழவேணும், என்று கூறுகிறார். ஆனால் சிறுகதை தனி குடுமிபதி தை உயர்த்திக்கொள்ளப் போராடும் ஒரு மனைவியோடு ஒத்துழைக்க முடியாத கணவனைச் சித்தரிக்கின்றது. கதையின் இறுதிப் பகுதியில் இதுதானப்பா உலகம் என்று சலித்துக்கொள்வதில் ஆசிரியர் எதைச் சொல்ல வருகிறார் என்பது தெளிவில்லாமற் போய்விடுகிறது. அந்தப் பெண் தனித்து தன் அபிலாஷை களைப் பூர்த்தி செய்துகொண்டாள் என்பதனால் வந்த சலிப்பா, அல்லது தனக்குப் புதுமனை
புகுவிழா அழைப்பிதழ் வராததால் வந்த சலிப்பா என்பது தெளிவில்லாததால் ஆசிரியர் சாதுரியமாகத் தப்பித்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.
அவரது ஏனைய சிறுகதைகளில், குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைகள் யதார்த்தத்தோடு ஒட்டிப் போகிற தன்மையை அவரது ”எதிரொலி' என்ற சிறுகதையில் காணலாம். விருந்து" என்ற கதை ஈழத்து அரசியல் பேசும் பலூன் ஆண்களையும் ஒன்றுமே பேசாமல் மனிதாபிமானத்திற்குப் பங்களிப்புச் செய்யும் தற்கால குருத்துக்களையும் தராசிற் போட்டு, நிறுத்துக் காட்டுகிறது. அவுஸ்திரேலிய வாழ்வியலின் செல்வாக்கு கதைகளினிடையே வருவது அதன் உணி மைதீ தணி மைக்கு மேலும் மெருகூட்டுகின்றது. உதாரணமாக, மக்டொனால்ட், நோ வொரீஸ், குயில்ட், வாக்யூம் கிளீனர், ஹீட்டர், ரேக் எவே, கோக், வைன், ஒஸ்ரடி போன்ற சொற்பிரயோகங்கள் அவுஸ்திரேலியப் பின்னணிச் சூழலை விளங்கப்படுத்துவதில் பெருமளவு துணைபுரிகின்றன.
காலங்களும் கணங்களும்" அவரது இனினுமொரு சிறுகதை இலங்கையிலிருந்து முதன்முதலாக அவுஸ்திரேலிய மணினில கால எடுத்துவைக்கும் ஓர் இளைஞனின் மன எணண ஓட்டங்களை அழகுறப் பிரதிபலிக்கின்றது. முகத்தில் அடிக்கும் யதார்த்தங்களை மிக அழகாக அந்தச் சிறுகதை எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனதும் அந்தரங்க சோகம் ஒன்று அந்தக் கதைக்குள் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. மனதை
என்ற
56 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையினர் எட்டாவது ஆண்டு மலர்
2001 وا{?ي
நெருடும் மிருதுவான அரசியல் துTரம் இநீநவீன உலகில சோகங்களும், பெரிய மனிதர்களின் ஈகோ ஏற்றுக் கொள்ளப்படும் என பது பிரச்சினையும் அவுஸ்திரேலியக் கலாசாரமும் கேள்விக்குறியே அவரது ஏனைய சிறுகதைகளில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. "கிருமி" என்ற இருந்தபோதும், ஒரு புதிய யுகத்திற்குப்
சிறுகதை மனிதகிருமி ஒன்றை மக்களுக்கு இனங்காட்டுகின்றது. மழை" என்ற அவரது 11வது சிறுகதை நம் விழுமிய மேன்மையில் பெருமை கொள்கிறது.
இந்தச் சிறுகதைத் தொகுதியை வாசிக்கிற எவரும் தம் வாழ்வின் பெரும்பகுதியைத் தாயக மணிணில் கழித்துவிட்டுப் புதிய தலைமுறையின் வளர்ச்சியை புலம்பெயர் மண்ணில் எதிர் கொள்கிறவராக இருந்தால் உங்களை நீங்கள் இந்த நூலில் இனம் கண்டு கொள்ளலாம். பெண்கள் விரைவில் மாறிவிடுவார்கள் அல்லது மாறிவிடுகிறார்கள் என்ற செய்தியை அவரது பல கதைகள் ஒரு வித பதட்ட தீ தோடு சொல்ல விழைகின்றது. மாற்றங்கள் இயல்பானவை.
தவிர்க்க முடியாதவை. ஆரோக்கியமான மாறிறங்கள் வரவேற்கப்பட வேணி டியனவுமாகும். அவற்றை
எதிர்கொள்வதில் இருக்கின்ற ஒரு பதட்டத்தன்மை இந்த எழுத்தாளனின் குரலாக சிறுகதைகள் மூலமாக வெளிப்படுகின்றது.
கொம்பியூட்டர் யுகம், இயந்திரவாழ்வியல், புதுக்கவிதை, நவீன ஓவியம், பெண் சமத்துவம் போன்ற சிந்தனைகள் மேம்பட்டுவரும் இப்புதிய வல்லது வாழும் வாழி வியலிலி - ஒரு மெலனிய நூற்றாண்டில் - மென்மையான பெண்மை, மரபுகள், சத்தியம், நேர்மை, பாரம்பரிய வாழ்வியல், இக்கோட்பாடுகள் எவ்வளவு
பாரம்பரிய சிந்தனைகளின் இயல்பு, அழகு, அதில் இருக்கும் சத்தியம், நேர்மை, சு கானுபவம் , அமைதி, சாநிதி போன்றவற்றை ஆற்றாமையோடு சுட்டிக்காட்டி ஓர் உரத்த குரலாக இந்த நூற்றாண்டில் ஒலித்து, தனது இருப்பைக் காட்டிக்கொண்டதில் வெற்றி பெற்றுள்ளது இச் சிறுகதைத் தொகுதி.
வெளிச்சம் நிகழ்கால யதார்த்தத்தில் நேசிக்கிறது, சோகிக்கிறது.
கடந்தகாலத்து அழகியலை நின்றவாறு
O பின்
கலப்பையின் புதிய மின்அஞ்சல் (up 356 f kalappai(a)yahoo.com என்பதை அறியத் தருகின்றோம். கலப்பை சந்தாதாரர்கள், வாசகர்கள் அனைவரது மி மினி அஞ்சலி முகவரிகளை சேகரித்து வருகின்றோம். உங்கள் மின்அஞ்சல் முகவரிகளை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம், நீங்கள் இந்த முயற்சியை இலகுவாக்கலாம். எதிர்காலத்தில் கலப்பை பற்றிய புதிய விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும், உங்கள் கருத்துப் பரிமாற்றத் திற் குமி (விமர் சிக்கவோ அலி லது விவாதிக்கவோ) இது மிகவும் உதவியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை. - ஆசிரியர்.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
57

Page 31
asastiapuniai awalaug Abatub uDasi
2001 gاgbے
நீங்காத நினைவுகள் மொழி(பெயர்ப்பு)ப் பிரச்சினை
இற்றைக்கு ஐம்பத ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு மாநகரசபை முதன்முறையாக (Trolley Bus) 6lp76úno 1/67ý (38606)í60) ஆரம்பித்தத கொள்கையின்படி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வணி டி செல்லும் இடப்பெயர்கள் வண்டியின் முகப்பில் குறிக்கப்பட்டிருந்தன.
அனி றைய
அன்றொரு நாள் கொழும்புக் கோட்டையில் மருதானைக்குப் போவதற்காக அதற்குரிய றொலிலிம்பளம் தரிப்பில் காத்துநின்றேன். அப்பொழுது ஒருவர் அங்குவந்து தான் மருதானைக்குப் போகவேண்டுமென்றும் நான் நிற்கும் கியூ வில் நிற்பதா அல்லது சிறிது தூரத் திற்கு அப்பாலுள்ள மற்றைய தரிப்பில் நிற்பதாவெனத் தமிழில் விசாரித்தார். “நானும் அங்குதாணி போகிறேன். என்னுடன் நில்லுங்கள்” என்று கூறவும், அவர் எனக்கு அருகில் நின்றுகொண்டார். காதி திருநீதும் வணிடியொன்றும் எமது தரிப்பிற்கு
அரைமணிநேரம்
வரவில்லை. அலுத்துக்கொணிட அம்மனிதர் என்னை நோக்கிய விதத்தில், நாங்கள் பிழையான தரிப்பில் நிற்கிறோமோ அவருக்கு எழுந்திருப்பதுபோல் தோன்றியது அப்பொழுதுதான் எங்கள் தரிப்பில்
எனிற சநீதே கமீ
றொலிலிபளம் ஒன்று வந்து நின்றது. அவர் வண்டியின் பெயர்ப் பலகையை நிமிர்ந்து பார்த்துவிட்டதும் அவரின் சந்தேகம் வலுப்பெற்றுவிட்டது போலும் “என்ன தம்பி என்னை ஏமாற்றிவிட்டிரே” என்று கடிந்துகொண்டு மற்றத் தரிப்பிற்குச் செல்ல எத்தனித்தார். நான் அவரைத் தடுக்க அவர் பெயர்ப் பலகையைச் சுட்டிக்காட்டி, “மருதானை போரல்லை” எனறு எழுதியிருக்கே எனறு “நானும் மருதானைக் குதி தானி போகிறேன்,
முறையிட்டார்.
என்னுடன் ஏறுங்கள்’ என்று கூறி வண்டியில் ஏறச்செய்தபின், ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப் பார்க்கவில்லையா தனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும் என்று சொன்னார். sgb|ủfluảốbỏ “Maradana-Borella” என்பதன் தமிழ் மொழிபெயர்ப்புத்தான் என்று கூறி, அந்த வண்டி மருதானைக்கும் போகும்,
என்று கேட்டேன்.
மருதானை போரல்லை
போரல்லை என்ற இடத்துக்கும் போகும் எனிறபினி எனது விளகீக தி தை
ஏற்றுக் கொணி டார். இருவரும் மருதானையில் இறங்கியதுமீ சிரித்துக் கொணி டே எனினிடமீ
விடைபெற்றுப் பிரிந்து சென்றார்.
58 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையினர் விட்டாவது ஆண்ரு மலர்
MV
?م
MURUGAN LARG கொழும்பு நகரப்புறத்தில் ஒரு போசனசாலை இருநீதது. அதன முகப் பில MURUGAN LODGE ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்ட பெயர்ப்பலகை பல வருடங்களாகத்
எனறு
தொங்கிக்கொண்டிருந்தது. சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் இலங்கையில் சுயமொழி களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம் தலைதூக்கியது. அப்போசனசாலையின் உரிமையாளர் ஒரு தமிழர். ஆங்கிலத்தின் கீழ் தமிழில் (?) முருகன் லாட்ஜ் என்று எழுதப்பட்டது. ஒரு வருடம் சென்றதும், ஆங்கிலச் சொற்கள் வருடங்களுக்கு மு னி எழுதப்பட்டமையால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அழிந்து போயின: தமிழ் மட்டும் தெளிவாக இருந்தது.
எனவே, பெயர்ப்பலகையில்
[ I 6VᎧ
愛リど
交 స్తో
- i NA. (6 6wng 3 R
GAN LARG
எனவே, புதிய பெயர்ப்பலகை தயாரிக்கும் அவசியம் ஏற்பட்டது. தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து, அதன் கீழ் ஆங்கிலத்தில் எழுதவேண்டுமென்னும் உரிமையாளரின் விருப்பத்திற்கிணங்க, பழைய பலகை அகற்றப்பட்டு இரு பினர் புதியது தமிழில் சொற்கள்
நாட்களினி தொங்கவிடப்பட்டது. முன்போல் முருகன் லாட்ஜ் அதனி கீழ் ஆங்கிலச் சொற்கள் MURUGAN LARG 6TGOT6||li 35mL ás யளித்தன LODGE என்னும் ஆங்கிலச் சொல் மொழிபெயர்ப்பில் அகப்பட்டு LARG எனினும் அர்தி தமற்ற சொல்லாக மறுஅவதாரம் எடுத்த நிகழ்வை எப்படி மறப்பது?!
எனவும்,
ச. க. மதியாபரணம்
மெல்பேண்
எழுதியவர் :
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
59

Page 32
கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்
2001 2واراہے
அவுஸ்திரேலியாவில் இன, மத வேறுபாடு அதிகரிப்பு !
அவுஸ்திரேலியா ஒரு பல் கலாசார நாடு. ஆனால் இது பெயரளவில் மட்டுமே. முதலில், இனமத வேறுபாடு என்றால் என்ன? கறுப்பின மக்களுக்கு எதிராக தீ தானி இது நடைபெறுகிறது என பதுதான பொதுவான அபிப்பிராயம். இது உண்மைதான். ஆனால் சிம்பாப்வேயில் வெள்ளை மக்களுக்கு எதிராக கறுப்பின மக்கள் இனமத வேறுபாட்டைக் காட்டுகின்றார்கள், ஏன்? இலங்கையில் ஒரே நாட்டு மக்களான தமிழ்மக்களுக்கு எதிராகவே இன, மத வெறியாட்டங்கள் கட்டவிழி தீது விடப்பட்டுள்ளன. உலகலாவிய ரீதியில் கறுப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளே அதிகம் எனக் கூறலாம். இதற்குக் காரணம், கறுப்பின மக்களின் நாடுகளை வெள்ளையர்கள் தமது காலணிகளாக்கி இருந்தமையே. பல நூற்றாணர்டுகளாக இந்நாடுகள் சூறையாடப்பட்டு, அவை வறிய நாடுகளாயின. அதே நேரம் வெள்ளைநாடுகள் செல்வம் கொழித்து பிரகாசித் தன. அந்தந்த நாடுகளில் ஆட்சியாளர்களால் கறுப்பினம் அடிமைப்படுத்தப்பட்டு வந்தது. அது இப்போது இன, மத வேறுபாட்டில் வந்து நிற்கின்றது.
இன்று அவுஸ்திரேலியா மட்டுமல்ல, உலக வெகுசன ஊடகங்களிலும் தாராளமாகவே இனமத வேறுபாடு என்னும் வார்த்தையைக்
காணலாம். அதனாலோ என்னவோ அது தனி பெறுமதியை இழந்து சர்வ சாதாரணமாகிவிட்டது. அவுஸ்திரேலிய அரசியல் வாதிகளினி வார்தீதையில் “அவுஸ்திரேலியா ஒரு சர்வமத கலாசார நாடு’ என்னும் வசனத்தைக் கேட்கலாம். இது வேண்டுமாயின் மேற்குலகிலிருந்து வநீத வர்களுக்கு உணமையாக இருக்கலாம். ஆனால் ஆசிய மக்களுக்கு இது உண்மையல்ல. அவுஸ் திரேலியா தன் இனவேறுபாடு நடவடிக்கைகளை மறைமுகமாக மேற்கொண்டிருந்தது. ஆனாலி அதனி கஷ்டகால மீ, “Lum”(TAMPA ship) எல்லாவற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து விட்டது. டம்பா என்றால் யாருக்கும் சுலபமாக நினைவில் வருவது அகதிகள்தான். இந்த டம்பா என்ற சொல் இனமத வேறுபாடு என்ற சொல்லை ஆக்கிரமிக்கக்கூடிய அர்த்ததி தை தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் 430 உயிர்கள் பல இடர்களையும் தாண்டி, தமக்கும் ஒரு புதிய, அர்த்தமுள்ள
வாழி கிகை கிடைக் காதா எனற ஏக்கத்தோடு வந்தார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களா? இது
சந்தேகத்துக்குரியது ஆமாம்! அவர்கள் மனிதர்களேயலில! ஏனெனிறால் அவர்களை அவுஸ்திரேலியா மனிதர்களாக
மதரிக்க வில்லை: அவ்வாறு நடத்த வில்லை. இது கவலைக்குரியதல்ல! ஏனென்றால்
இது தானி அவுஸ்தரிரேலியாவின
60
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு

கலப்பையின் லீட்டாவது ஆண்டு மலர்
உண்மையான வடிவம். அவுஸ்திரேலியா மட்டுமல்ல, மற்ற எல்லா மேற்கு நாடுகளும் அப்படித்தான். யாராவது இநீநடவடிக்கை கீ கு எதிர்ப் புதி தெரிவாத்தார்களா? ஆம். நோர்வே, ஐ. நா. போன்றவை எதிர்ப்பை உரத்த குரலில் தெரிவித்தனர். ஆனால் அது தவளைக்கத்தல், அதனால் என்ன பயன்? ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லை! இல்லவேயில்லை! எல்லாம் வெளி வேஷம்.
ஏன், சில மாதங்களுக்கு முன் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகவும் கேவலமாக காவல்துறையினராலி நாட்டின் நீதியைக் காக்கவேண்டிய காவல்துறையே அதைத் தகர்த்து எறிகிறது. இதுமட்டுமா?
தாக்கப்பட்டார்.
அமெரிக்கா வில் நடந்த தாக்குதலின் எதிரொலிகள் எத்தனை எத்தனை அவை
எதைக் காட்டு கின்றன? இங்கு, அவுஸ்திரேலியாவிலி முஸ்லிமீ பாடசாலைகள் தாக்கப்பட்டன. மசூதி
குணிடுவைத்துத் தகர்க்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்தம் கலாசார உடைகளை அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இவற்றிற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. ஏன் இந்த இனமத வேறுபாடு? இந்த அப்பாவிகள் என்ன செய்தார்கள்? இவையெல்லாம் அவுஸ்திரேலியாவின் இனமத வேறு பாட்டைக் காட்டுகின்றன. அவுஸ்திரேலியா ஒரு சமத்துவநாடு: அங்கு எல்லோரும் சமம். இது பலரின் அபிப்பிராயம். இது முற்றுமுழுதாகத் தவறான அப்பிப்பிராயம், தற்போதைய அவுஸ்திரேலிய ஆட்சியாளர்கள்
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 61

Page 33
கலப்பையின் எட்டாவது ஆண்டு மலர்
2001 واghی
அகதிகளை மந்தைகளாக நடத்தினார்கள். இதன் விளைவு என்ன? அவுஸ்திரேலிய மக்கள் எதிர்த்தார்களா? இதற்கு மாறாக ஆட்சியாளர்களுக்கு வெகுவான ஆதரவு கிடைத்துள்ளது. இது எதைப் பறைசாற்று கிறது? அவுஸ்திரேலிய மகிகள் மற்ற இன மக்களை ஆதரிக்கவில்லை. இந்நடவடிக்கை யால் அவுஸ்திரேலியா ஒரு இனமத வேறுபாடு காட்டும் நாடு என்பது நிரூபணமாகின்றது.
ஏன் இந்த இனமத வேறுபாடு இன்று நிலவுகின்றது? இதற்கு முதற் காரணமி அரசியல்வாதிகளே. அவர்கள் இதைத் தங்கள் அரசியல் நலனுக்குப் பயன் படுத்துகிறார்கள், அவுஸ்திரேலிய ஆட்சியாளர்களின் செல்வாக்கு அவர்கள் டம்பா மக்களை நடத்திய விதத்தால் பெருகியுள்ளது. அவுஸ்திரேலியா மட்டுமல்ல, மற்ற செல்வந்த நாடுகளும் இப்போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். கிறிஸ்தவமதம் என்ன செய்கிறது? இந்துமதம் என்ன செய்கிறது? புத்தமதம் என்னத்தை விளக்கிற்று? இஸ்லாம்மதம் எதைச் சொல்கிறது? எல்லாம் ஒன்றுதான் - சமாதானம். எல்லா மக்களும் சமமாக நடத்தப்படவேண்டும்; மற்றவருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது. இதையே தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. ஆனால் என்ன பயன்?
சரி, இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்வாறு வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் பேணி
அதன்படி நடக்கிறார்களா? அவர்களும் மேறி குலக கி கலாசாரதி தையே பின்பற்றுகிறார்கள். ஆனால் இதன் விளைவு, அவர்களை முழுமையாகப் பாதிக்கும். ஆகவே இவ்வாறு வந்த நாம் நமக்குக் கிடைத் துள்ள வசதியை பயன்படுத்தி, வாழவேண்டும். இனமத வேறுபாட்டு நடவடிக்கைகளை மாற்ற இயலாது. ஆகவே நாம் நமீ மை மாறி றி இவற்றையெல்லாம் வென்று நல்ல பிரஜைகளாக வாழவேண்டும்.
சவால்களை வென்று
பிரதீபன் ராஜேந்திரனி.
ஹோம்புஷ்
கலப்பையை (சந்தா) உங்கள நணபர்கள, உறவினர்களுக்கு cuolarci பொருளாக்குங்களி வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ
இருக்கன் ற தமிழ் ഥ്ട്ര பற்றுக் கொணி ட , உங்கள்
நண்பர்கள், உறவினர்களுக்கு
கலப்பையைப் பரிசாக்குங்கள், வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது பெயரில் , அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,
62 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g 2001 கலப்பையினர் எட்டாவது ஆண்ரு மலர்ارای
சரிந்த சரித்திரம்
உஷா ஜவாகர்
வினிணை முட்டிய கட்டிடங்களி மணிணைத் தொட்டுத் தழுவின! விணிணில் பறந்த மாநீதரெல்லாம் மணினோடு மணி ஆயினர்!
மணிணோடு திரிந்த மாநீதரெல்லாம் வினினோடு விணி ஆயினர்! சரிந்தது கட்டிடங்கள மட்டும்தானா சரிநீதது சரித்ததிரம் கூடதானி!
வினை விதைத்தவன வினையறுப்பானி என சிரித்தனர் ஒரு சிலர்! பரிதாபம் அமெரிக்க மக்கள என துடித்தனர் பலர்!
உடையவே மாட்டாது என ஈறுமாப்புடனி கட்டியிருநீத வானளாவும் கட்டிடங்களி சுக்கு நூறாகியது இனிறு!
கூடவே சினினாயினினமாகியது மனிதநேயம்! மனிதாபரிமானம்! கனவுகளி நனவுகளி குடும்பங்கள குழநீதைகளி!
கொழுந்து விட்டொநீேத அக்னரியைப் பார்க்கையில் வயிறெல்லாம் பற்றியொரிகினிறதே! நெஞசெல்லாம் அனலாய் மாறுகினிறதே.
சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு 63

Page 34
a56MSửapuuửai 6rlsra ébaib uD6Lsåk <}}lp 2001
இநீத உலகம் உருப்பட வேணடுமெனில் இந்த வையகம் முனினேற வேணடுமெனில்
பழிவாங்கும் படலதீதை வழிமாற்று மானிடா! வனிமம் தீர்க்கும் குணத்தை குறைத்துக் கொள மானிடா!
r
தடந்த கலப்பை இதழில் வெளிவந்த 'தங்கைக்காக" என்ற சிறுகதையின் படைப்பாளியின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். 'குங்கைக்காக என்ற சிறுகதையின் படைப்பாளி உஷா ஜவாகர் என்பதை இங்கு அறியத்தருகின்றோம். இப்படியான தவறுகளை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வோம் என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகினிறோம்.
- ஆசிரியர்
64 சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடு
 

* Emergency * Women's Health * Antenatal Care * Minor Surgery * Pathology Blood tests * Workers Compensation * In-House Physiotherapy
PARK WEW MEDICAL CENTRE
26/12-16 loongabic Road
()()N(ABE
For Appointments Call
9636 7757
Car park spaces available at REAR
DR. JEY CHANDRAN DR. THAVA SEELAN
OPEN 7 DAYS
Monday - Friday 8am - 8 pm Saturday - Sunday - Public Holidays 9am - 4pm
BULK BILLING
* ECG * Child Health * Immunization * Stress Management * Allergy Tests
* X-Ray Services Open 7Days next door

Page 35
f
We cate foT : weddings, birthda and other sp
We specialisein Ir wegetarian & non
பலரும் பாராட்டும்
உண்டு மகிழ தொட
GLOBAL S Shop 2, 32-50 Rooty Hill R
(Parking Next to the Rooty H Phoc: 96.75395
9 : Fay لا
^-}.
For all your Indian, S Best Quality Tamil, I
Mon - We Thur - Sa Sundays
Open
GLOBALS
Shop 2,32–50 Rooty Hill N.
(Parking Next to the Rooty F.
Pe 9675 395
Printed bou Print G F LJG"

all occasions ys, Family parties ecial events
Indian, Sri Lankan vegetarian foods.
அறுசுவை உணவை ர்பு கொள்ளுங்கள்
SHOPBEST ld North, Rooty Hill, 2766 Αμαία ρ, ill Railway Station) 4 or O193663 Ol 675 2024 .است
m
Sri Lankan food items Hindi Mowies for Rent
сd: 9-7 рп ut: 9-8 pm : 9-6 рm
7 Days
SHOPBEST orth, Rooty Hill, NSW 2766
Available, fill Railway Station)
54
PP Չ4345ց / 00:111