கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2001.10

Page 1

- z -e- ISSN:1328-1623
"..." - (23 ܠܐ
ويكيبيين سيرياضية ميسي
2 ՅJIJ | سير بیبیسیمینیر . . . . . . ܠܐܲܠܵܵ

Page 2
SA DIRWING SCHOOL
Experience Instructor s. SA SCOOL TRANSPORT SERVCE Experienced Driver
Your children are home on time after School
to Si from Homebush public school, Homebush boys school & Strathfield girls high school The transport services are from the following areas: Auburn, Lidcombe, Flemington, Homebush, Strathfield
and other nearest areas
Contact: ANANDARAJAN(Raj)
Phone: 9763 7515 / 9763. 1620 Mobile: 0411 091 013
-
ARAUASURABA
EPODO: DBAR
(In a new Location) FOR ALL. KIND3 OF 3OUTH INDIAN & SK LANKAN FOOD & SNACKS
DINE IN, TAKE AWAY OR HOME DELIVERY
(addi. Charges apply) CATERING AVALA5LE FOK 3F7ECIAL- EVENT3
Tel:(02) 9748 1841,97379884 (H)
164 Parramatta Road, Auburn N.S.W. 2144

களம் 8
j) i
- KALAPA
மனித மனத்தை உழுகின்ற
αδόιςύ ωου. உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் “கலப்பை”, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகை
g56ýîi uygô) :- Aus. S2.50 ஆண்ருச்சந்தா o 6řibsT(6) :- Aus. S 10.00 Q6J6îbsT(B) :- Aus. S20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் GgTLİL GlasratT..... Tele: (O2) 4737 9007
"ΚΑΙ ΑΡΡΑ" 36 SWANAVENUE, STRATHFIELD, NSW 2135 AUSTRALIA Email kalappaiGyahoo.com
ஏர் 2
ရင်္ဂြိုဟီး.............................................? அந்தக் காலத்து யாழ்ப்பாணம் .5
தமிழ்த்தாய் தாலாட்டு .14 திருமுறைகள் விரும்பிய பலன் தரும்.11 இளமைக் கோலங்கள்.21 மானிட நேயமா? தீவிர வாதமா?.24 நீயென தின்னுயிர் கண்ணம்மா. 29 Thg Dravidian IsanguagøES ..........39 ஈழத்தில் இசைவளர்த்தோர் -9 .46 Emotional Resiliency.................,47 கவிதை என் காதலி.49 Յիհii LThlմ աաաաաաաաաաաաաաS1 G5folgsbahn), minimummim.52 தமிழர் மட்டுமல்ல: தமிழ் எழுத்துக்களும்
அகதிகளாகி வருகின்றன. 53 நல்லதோர் வீணை செய்தே.56 நுண்ணுயிரே என்னுயிரே.59 தைப்பொங்கலே தமிழர் புத்தாண்டு.81 அகரவரிசையில் அகல் விளக்கேற்றி.64
لر ܢܠ
அட்டைப்படம் : திரு. ஆ. ஞானசேகரம்(ஞானம்) ஒவியம் : ராஜ்பிரகாஷ் பாலச்சந்திரன்
வடிவமைப்பு: Dr. பொன் கேதீஸ்வரன்

Page 3
கலப்பை
ஐப்பசி 2001
- விழி மைந்தன் -
“ஊழிற் பெருவலியாவுள" மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.”
என்று கூறுகிறான் வள்ளுவன். மனிதன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனை முந்திக்கொண்டு விதித்தவாறே காரியங்களை நடத்திச் செல்வன விதியின் கரங்கள் என்பது அவன் கருத்து.
சங்ககாலம் தொட்டுப் பாரதிகாலம் வரை விதியின் விளையாடல்களைப் பாடாத பெருங் கவிஞர்கள் மிகச் சொற்பமே. விதியினால் நல்லவர்களுக்கு நேர்ந்த துயரங்களைப் பார்த்து, நொந்து, விதியின்
கொடுமையைப் பற்றிப் பலர் பாடியிருக்கிறார்கள். மனித வாழ்க்கை விதரியினி படி நடப் பதாகையால்
வாழ்க்கையில் முன்னேறுவதற்காகத் தீய செயல்களைச் செய்வது எந்தப் பயனையும் தராது. எனவே அவற்றை விட்டொழித்துப் பரந்த மனத்துடன் எல்லோரையும் அன்புசெய்து வாழ்வோம் என்று விதிவசப்பட்ட மனித வாழ்வைச் சிலாசித்துச் சில கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.
சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். இன்று, புலம்பெயர்ந்து உலகெங்கும் சிதறி வாழும் தமிழர்கள் பலர் தமது புகலிட வாழிவை நியாயப்படுத்துவதற்காக
"யதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற இவரது அடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் புலவர் வேறென்ன கூறுகிறார் என்பதையும் கேட்போமா?
தீமையும் நன்மையும் பிறரால் எமக்கு இழைக்கப்படுவனவல்ல. நாம் செய்கின்ற செயல்களின் விளைவுகளே அவை. துக் கப்படுவதுமி, சநீ தோஷமாய் இருப்பதும்கூட எமது மனத்தைப் பொறுத்ததே. “செர்க்கமும் நரகமும் உனக்குள்ளேயே உள்ளன’ என்ற ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வருகிறதா? இறப்புக்கூட ஒரு புதிய விடயமல்ல. ஆண்டாண்டு காலமாய் அதைப் பார்தீதுக் கொணிடுதாணி இருக்கிறோம். எனவே அதற்கு அஞ்சாமல், இவ்வுலகோர் எல்லோரையும் நமது உற்றாராய்க்கொண்டு, என்றும் இன்பத்துடன் வாழத் துணிந்துவிட்டோம். ஏன் தெரியுமா?
மின்னலுடன் வானம் மழையைப் பொழிகின்றபோது பாறைகளை உருட்டித் தள்ளியவாறு குமுறிப் பெருகிவரும் காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்ட ஒரு தோணி, அதை ஒட்டுபவனி விரும்பியவாறன்றி, வெள்ளத்தினி போக்கின்படியே இழுத்துச் செல்லப்படும். அதேபோல், நம்முடைய வாழ்க்கையானது நாமீ விருமீபியவாறனறி, விதி விரும்பியவாறே இழுத்துச் செல்லப்படுகிறது. இதனைத் தெரிந்ததால், வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த வர்களைப் பார்த்து நாம் வியந்து புகழ்வதில்லை. தாழ்ந்தவர்களைப் பார்த்து இகழ்வதும் இல்லை என்று முழங்குகிறார்
2
 
 

ஐப்பசி 2001 கலப்பை
பூங்குன்றனார்.
"யதும் ஊரே, யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வார7, நோதல் இன்புறுதலும் அவற்றோரண்ன சாதலும் புதுவதன்றே; மின்னலின் வானந் தந்துழி தலை இயனாது, கலிபொருதிரங்கும் மல்லல் பேரியற்று நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் எண்டது திறலோர் காட்சிமிற் தெளிந்தனம் ஆதலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இதழ்தல் அதனினும் இலமே!”
என்பது அவர் பாடல். நிறைந்து பெருகிவரும் காட்டாற்றை விதிக்கு உவமானமாகக் கூறுகிறார் பூங்குன்றனர். அந்த ஆறுகூட விதியின் விளையாட்டில் அகப்படலாம்: ஒரு துளி நீரும் இன்றி வறண்டு, பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற நிலை வரலாம். அதைப்பற்றியும் ஒரு பாடல் பேசுகிறது. ஆம் கம்பநாடன் அதைப்பற்றிப் பேசுகிறான். கம்பநாடன் கவிதையிற் கனியாத கற்ற இதயமுண்டோ? அது எங்கே?
இராமாயணத்தில், தசரதன் கைகேயிக்குப் பணிந்து, பரதன் நாடாளுமாறும் இராமன் காட்டுக்குப் போகுமாறும் வரம் கொடுக்கின்ற கட்டம் வருகிறது. அப்பொழுது அலர்ந்த செந்தாமரை போன்ற முகத்துடன் அதை ஏற்றுக்கொள்கிறான் இராமன். இலக்குவனோ அதைக் கேட்டதும், “அப்பா உனக்கு அநீதி இழைத்துவிட்டார். நான் இதைச் சகிக்க மாட்டேனி” என்று கூறித் தனது வில்லை எடுத்துக்கொண்டு தசரதன் அரண்மனை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான். இராமன் அவனைத் தடுத்து நிறுத்திச் சொல்கிறான், “தம்பீ/ வான் பொய்ப்பினும் தான் பொய்க்காது வழங்கிவரும் நதியிலும் ஒரு காலத்தில் ஈரமின்மை உளதானால், அது அந்த நதியின் பிழையல்ல, அதனுடைய ஊற்றுக் கணிகளுக்கு நீரை வழங்கும் மேகத்தின் பிழையே நம்முடைய தந்தை விரும்பியா இவ்வாறு செய்தார்? இது அவர் பிழையா? கைகேயி பெற்ற தாய்போலி நம்மை ஆதரித்து அண்பு காட்டி வளர்த்தாள். அவள் மதி இல்லது போனது அவள் பிழையா? இல்லை/ எண் மீது உயிரையே வைத்திருக்கும் பரதனது பிழையா இது? இல்லை மகனே! இது விதியின் பிழை. இதற்குக் கோபப்பட்டு எண்ன செய்வது?’ என்கிறான்.
"நதியின் பிழையன்று நறும் புனலின்மை அற்றே பதியின் பிழையன்று: பயுந்து நமைப் புரந்தாள் மதியின் பிழையன்று மகன் பிழையன்று: மைந்த/ விதியின் பிழை, நீமிதற்கெண்னை வெகுணடதென்றான்.”

Page 4
கலப்பை ஐப்பசி 2001
நதியையும் விதியையும் தொடர்புபடுத்தும் செய்யுள் ஒன்று பிற்காலத் தமிழ்க் கவிதையிலும் வருகிறது. அது மஹாகவி பாரதியின் வாயிலிருந்து வருகிறது. விதியின் விளையாட்டு அவ்விதமானால் பெரிய நதிகள் உற்பத்தியாகின்ற மலைகூடச் சிற்றாறு ஒன்றிலே - ஒடையிலே - மிதந்து செல்லலாம் என்று வெறுத்துப்போய்ப் பேசுகிறான் அவன். பாஞ்சாலி சபதத்திலே இந்தப் பாடல் வருகிறது. இராஜசூய வேள்வி செய்தவனும், அரசர்க்கரசனும், சிறியன சிந்தியாதவனும், பஞ்சமா பாதகங்களை வெறுத்து ஒதுக்குபவனுமான தருமன் சூதாடுகிறான். அதிலும், கொடியிற் பாம்பும் மனத்தடியில் நஞ்சுமுடைய துரியோதனனுடன் ஆடுகிறான். ஆடித் தோற்கிறான். திக்கெட்டும் வென்ற அவன் தம்பிமார்கள் அடிமைகளாகி நிற்கின்றனர். சிங்கமைந்தை நாய்கள் கொல்லுஞ் செய்தியை நம்ப முடியாமல் ஆன்றோர் திகைக்கின்றனர். இப்படியும் நடக்கக்கூடுமா? விதிவசம் அவ்வாறாக இருந்தால், சிறிய நரி வித்த வலையிலே, அதைத் தெரிந்தே சிங்கம் நழுவி விழும். சிறிய எறும்பு யானையின் துதிக்கைக்குட் புகுந்து கொல்லும், வேங்கையும் புழுப்பிடித்துச் சாகும். முக்காலமும் உணர்ந்தோரும் எக்காலமுந் தெரியாது மயங்குவார்கள். பிளவுற்ற சிறிய ஒடையிலே பெரிய மலை மிதந்து செல்லக்கூடும். எதுவும் நடக்கலாம், என்று கூறுகிறான் பாரதி.
'நரிவித்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்தவுடற் புலியைப் புழுவுங் கொலிலும்:
வருங்காலமுணர்வோரும் மயங்கி நிற்பர்: கிரி வகுத்தவோடையிலே மிதந்து செல்லும்;
கீழ் மேலாடம் மேலி கீழாம், கிழக்கு மேற்காடர்: புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார் விதிவகுத்த பேழந்தினண்றே,’
என்பது அவன் பாடல்.
பொதுவாக, தமிழ்க் கவிதைகள் விதியின் வலிமையை வலியுறுத்துகின்றன. மனிதர்களின் ஊக்கத்தைத் தளர்வடையச் செய்வதற்காக அவை அவ்வாறு கூறவில்லை. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எம்மை மீறிப் பல தடைகள் வரலாம். அவற்றை எதிர்பார்க்க வேண்டும். அவற்றாற் சோர்ந்துவிடாது முன் செல்லவேண்டும் என்பதே அவை கூறும் செய்தி. நல்ல காரியங்களைச் செய்பவர்கள், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதை சொல்வதற்கேற்ப, விதிக்கு அஞ்சாது தாம் செய்யவேண்டிய காரியங்களைச் செய்துகொண்டே இருப்பர். அதுவே உண்மையான வீரம்,
“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்'
என்கிறான் வள்ளுவன்.

giIIાઈી 2001 கலப்பை
அந்தக்காலத்து யாழ்ப்பாணம் IITsih 3 முதியோன்
மு ன் வி M கீ க ம்
அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையிலிருந்த பழக்கவழக்கங்கள், நிகழ்வுகள் குறித்து இப்போது வாழ்ந்துவரும் தலைமுறைக்கு, குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு, அறியத்தரலாமே என்னும் அபிலாசையால் உந்தப்பட்டு அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்னும் பரந்த தலைப்பின் கீழ் சிறு சிறு பகுதிகளை எழுத மேற்கொணர்டேன். எல்லாக் கிராமங்களுக்கும் எல்லாரும் போக முடியாதென்பதால் நான் போய்ப் பழகிய கிராமங்களில் கனட, கவனித்த விடயங்களைப் பற்றியே இங்கு தர
நாண் சிறுவனாக இருந்த காலத்தில், அதாவது 1920, 30களில் இருந்த யாழ் கிராமங்களுக்கும் 70கள் பிற்பகுதியில் காணப்பட்ட அதே கிராமங்களுக்கும், அதன் பின்னர் தற்காலம்வரை காணக்கூடிய அந்தக் கிராமங்களுக்குமிடையில் எவ்வளவோ வித்தியாசங்களைக் காணலாம். மற்ற உலக நாடுகள் யாவும் விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், எங்கள் தாயகம் எவ்வளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை/ அநீதி ஒழிந்த இடத்தில்தான் முன்னேற்றம் தலைகாட்டும் எண்டது நியதி
அந்தக் காலத்தில் இருந்த, வாழ்க்கைக்குத் தேவையான, எத்தனையோ நல்ல பழக்கங்களும் நிகழ்வுகளும் இப்போது வழக்கொழிந்து அழிந்துவிட்டன. தீயன பல தோண்றியுள்ளன. நம்பமுடியாத வகையில் மாற்றங்கள் அநேகம் நிகழ்ந்து, எம் முன்னோர் கைக்கொண்ட எத்தனையோ நல்ல நல்ல முறைகளைத் தற்போதைய சமுதாயத்தினர் கைவிட்டுவிட்டார்கள். நாகரீகம் இடையிற் புகுந்து, வாழ்க்கைத் தேவைகளைத் திரித்த கணகொண்டு நோக்கும்படி மனித வர்க்கத்தை ஆக்கிவிட்டது. இது வருந்தத்தக்கது. ஆயினும் யாரையும் குறைசொல்ல இடமில்லை, காலத்தின் கோலம்/
எண் மனதில் எழுகின்ற பழைய விடயங்கள் பலவற்றைக் கலப்பையினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நான் இதை எழுதுவது பணடிதத் தமிழ்நடையிலல்ல) எனக்குத் தெரிந்த (பாமரத்)தமிழ்நடையில்தான், குறைகள் பல காணக்கூடும் அவற்றைத் தவிர்த்து, பிரயோசனமானவற்றை மட்டும் கருத்தில் எடுக்கும்படி வேணடுகிறேன். நன்றி
முதியோன்

Page 5
கலப்பை
ஐப்பசி 2001
ஐரோப்பியர் ஆட்சியில் இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி வந்த பிறகு பெருமளவில் இலங்கையருக்கும் அரசாங்க p isGuIT, is 6i (White-collar Jobs) கிடைத்தன. தலைமைப்பதவிகளை ஆங்கிலேயரே வைத்துக்கொண்டு, மற்றும் அவர்களின் அதிகாரத்தின் கீழுள்ள சிறிய, நடுத்தர உத்தியோகங்களை, பரீட்சைகளிற் சித் திபெற்ற இலங்கையர்களுக்குக் கொடுத்தார்கள். சனத்தொகைவாரியாகப் பார்க்கும் போது, சிங்களவர்களிலும் பார்க்கத் படித்து, பரீட்சைகளிற் சித்திபெற்று அப்பதவிகளில் பெரும்பகுதியைத் தட்டிக் கொண்டார்கள். இலங்கைக்கு ஐரோப்பியர் வரமுன்னர், முக்கியமாகத் தமிழ்ப் பகுதிகளில், விவசாயமும் கைத்தொழிலுமே மக்களின்
தமிழர்களே கவனமாகப்
அன்றாட வாழ்க்கைக்கு வருவாய் அமைந்திருந்தன. மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் - அதாவது, நெல்லு, குரக்கன், தினை, வரகு, சோளம், எள்ளு முதலிய தானியங்களும், பயறு, உழுந்து, கடலை வகைகளும், உருளைக்கிழங்கு, மரவள்ளி, இராசவள்ளி, கிழங்குவகைகளும், காய்கறி வகைகளும், அறக் கீரை,
தருவனவாக
கருணை முதலிய
முளைக் கீரை,
பொனினாங் கணிணி, வலி லாரை, சாறணைக்கீரை, முருங்கையிலை, கோவா, பசளி, பயிரி, உமிரி, தொயிலி முதலிய கீரைவகைகள், கரும்பு, வெங்காயம், இஞ்சி முதலானவை, உளுந்து வடகம், வேப்பம்பூ வடகம், வெங்காய வடகம் இவைகளும், தென னை,
பனைமரங்களிலிருந்து
கிடைக்கக்கூடிய பொருட்களான இளநீர், தேங்காய், நுங்கு, பனம்பழம், பனாட்டு, பனங்கிழங்கு, ஒடியல், கள்ளு, கருப்பநீர் முதலிய உணவுப்பொருட்களும் - மற்றும் மாட்டுக்கு உணவாகவும் கூரைவேய, வேலி அடைக்க உதவும் பனை, தென்னை ஒலைகளும், வீடு கட்ட உதவும் மரங்கள், வளை, தீராந்தி, சிலாகை முதலான கற்பகதரு எனப்படுமீ பனையிலிருந்து பெறப்பட்ட பலவித பொருட்களும் ar யாவும் உற்பத்தியாக்கப்பட்டன. நீண்ட கடற்பரப்பில் பலவகையான மீன்கள் விளைந்தன. அவற்றை அன்றாடம் பிடித்துவந்து சந்தையில் விற்பார்கள். இலங்கை ஐரோப்பியரின் கைக்கு மாறியதும், அரசாங்க உத்தியோகமும், வெள்ளைக் காரரினி வியாபார நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஊர்ப்பிறந்தவர்களை ஈர்த்தெடுத்தன. கமதி தொழிலி குன றியது: கைப்பணிப்பொருட்கள் சோபையிழந்தன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிகள் அதிகரித்தன. சொகுசுப் பொருட்களும், மேல்நாடுகளில் உற்பதிதி செய்த பலவிதமான பாவனைப்பொருட்களும், நங்கையரை நாகரீக மீ எனினும் பிரமைக்குள்ளாக்கி அதன் விளைவால் ஏற்பட்ட மேலதிகச் செலவுகளும் நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துவிட்டன. வாழ்க்கையின் நோக் கததையும் அதனி நெறிமுறைகளையும் மனிதர் மறந்தும் மாற்றியும் விட்டனர்!
6

ஐய்பசி 2001
assistaput
குடிமக்கள் :
அந்த நாட்களில் சாதிபேதம் நடைமுறையிலிருநீதது. சாதிகளில்
வணினான் (Dhoby) என்ற வர்க்கமும் ஒன்று. அதாவது அழுக்கான துணிகளை வீட்டுக்கு வந்து மாராப்புக் கட்டி எடுத்துக் கொண்டு போய் நன்றாகச் சலவை செய்து, ஸ்திரிக்கை (Iron) போட்டு, அழகாக மடித்து, திரும்ப வீட்டுக்குக் கொண்டுவந்து தருவான். (அவன், இவன் என்றுதான் சொல்லுவார்கள்). வீட்டிலுள்ள பெண்கள் வீட்டுக்குவிலக்காக இருக்கும் நாட்களில் உடுத்தியிருந்த வஸ்திரங்களைத் திரட்டி வீட்டுக்கோடியில் கூரையில் சொருகி வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் முறைக்கு முறை வண்ணான் வந்து எடுத்துக் கொணி டுபோய் வெளுத்துக் கொண டுவர வேணும். அவனுக்குச் கொடுப்பார்கள். அத்தோடு, சாப்பாடு, பழைய
மாதாமாதம் சம்பளம் போலப் பணம்
துணிமணிகள் ஏதாவது, சன்மானமாகக் கொடுப்பார்கள். கலியாணவீடு, செத்த வீடுகளுக்கு வண்ணான் வந்து கருமங்கள் ஆற்றவேண்டுமென்பது ஒரு நியதி. தவறமுடியாது. பிராமண ஐயர் கிரியைகள் செய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வணினானின் வருகையுமாகும். அதே மாதிரி, சவரம்பண்ணுகிற அம்பட்டனும் (Barber) அறிவித்தல் பிரகாரம் வீட்டுக்கு வந்து, பிள்ளைகளுக்கோ (பின் வளவில் வைத்து) சவரம் பண்ணிவிட்டுக் கூலியை வாங்கிக்
வீட்டு ஐயாவுக்கோ ஆணி
கொண்டு போவான். அவனும் இந்த வைபவங்களுக்குக் கட்டாயம் வந்து தனது
கருமங்களை முடிக்க வேணுமீ. தவறக்கூடாது.
"கண்டால் கட்டாடி காணாட்டில் வண்ணான்” என்று ஒரு பழமொழியிருக்கிறது. அதாவது துணிவெளுப்பவரின் முன்னிலையில் அவரை மரியாதையாக கட்டாடியர் என்று மற்றும்படி அவன் அதேமாதிரித்தான், அம்பட்டனைச் சந்திக்க நேர்ந்தால் “பரியாரி” என்பர். காணாதபோது அவன் (பரிகாரியார் என்று
அழைப்பார்கள். வணினானதான்.
அம்பட்டண்தான். கூறுவது வைத்தியரை).
திரு விழாக் களுடம் , கொண்டாட்டங்களும்: தமிழர்கள் வாழும் வருடந்தோறும் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மாதந்தோறும் புண்ணிய தினங்களில் நடைபெறும்
பிரதேசங்களில
உற்சவங்கள் நடக்கும்.
திருவிழாக்களை விட, வருடமும் இந்து ஆலயங்களில் 10 நாட்கள், 18 நாட்கள், 25 நாட்கள் என்று கோவில்களில் திருவிழாக்கள் செய்வார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் பூசைகள், திருவிழாக்கள் முதலியனவற்றை மிகவும் ஒழுங்கான
ஒவ்வொரு
புனிதமான
முறையில் நடைமுறைப்படுத்துவார்கள். தேவாலயங் களுக்குப் போகும்போது சுத்தமான, பகட்டான உடைகளைத்தான் அணிந்துகொண்டு போவார்கள். பக்தர்கள் அமைதியாகவும் விசுவாசமாகவும் தெய்வத்துக்கும் குருவானவருக்கும்

Page 6
கலப்பை
ஐப்பசி 2001
உரிய மரியாதை, வணக்கம் செலுத்தி ஒழுங்காக நடந்து தினமும் நடக்கும் பூசையின் போதாவது, வருடாந்தத் திருவிழாக்கள் நடக்கும் போதாவது பக்தர்கள் அமைதி
கொள்வார்கள்.
குலையாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். பூசையின்போது குருவானவரின் பிரசங்க வார்த்தைகளைத் தவிர வேறு சப்தமே இராது. எங்கும் நிசப்தமாகவேயிருக்கும். அநேகமாக எல்லாக் கிறிஸ்தவர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் தேவாலயம் சென்று வழிபடுவார்கள். அது கட்டாயமும்கூட.
இனி இந்து ஆலயங்களைக் கவனிப்போம். இந்து ஆலயங்களில் மேற்கூறிய ஒழுங்கு முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்திலேயே பக்தர்கள் நடந்துகொள்ளுவார்கள். ஏறக்குறைய நாலு தசாப்தத்துக்கு முன்னர் எந்தக் கோவிலுக்குப் போகிற பக்தர்களும் வெள்ளை வேட்டியும் அரையிற்கட்டிய சாலி வையுமே தவிர, உடம் பிலி சட்டையொன்றும் அணிவதில்லை. அந்த வழக்கத்தை ஒரு எழுதாத சட்டம்போல நடைமுறையில் அனுட்டித்தார்கள். கோவிலுக்குப் போகிறவர்கள் குளித்து, விபூதி அணிந்து, மச்ச, மாமிச உணவைத் தவிர்த்து, ஈசுவர தியானத்துடன் கோவிலுக்குப் போவார்கள். அநேகமானோர் காலை உணவருந்தாமல் விரதமிருந்து கோவிலிலிருந்து திரும்பியதும்தான் ஒரு வேளை சோறு (வாழை இலையில் பரிமாறி) சாப்பிடுவார்கள். இராச்சாப்பாடு பாலும் பழமும், அல்லது ஏதாவது
பலகாரம்.
ஒவ்வொரு இந்து ஆலயத்திலும் வருடாவருடம் அந்தந்தக் கோவிலுக்கென நியமிக்கப்பட்ட திகதிகளில் திருவிழாக்கள் நடைபெறும். சில கோவில்களில் 10 நாட்கள், சில 18 நாட்கள்,
மெல்லிய சாப்பாடு,
வேறு சில கோவில்களில் 25 நாட்கள் தொடர்ந்து திருவிழாக்கள் நடக்கும். ஒரு ஊரிலுள்ள கோவிலில் திருவிழாக் காலமென்றால் அவ்வூரிலுள்ள அநேகமானோர்
விரதம் அனுட்டிப்பார்கள். மச்ச மாமிச
உணவு வகை, தாம் பதிதிய உறவு முதலியவற்றைத் தவிர்த்து, கேளிக்கைகள், குமி மாளங் களையும் குறைத்துக்
கொள்வார்கள். ஆதலால் அந்த ஊரில்
திருவிழாக்கள் நடக்கும் நாட்களில் காய்கறி,
பழங்களின் விலைகள் ஏறியும், மீன் இறைச்சியினி விலைகள் சரிந்தும் காணப்படும்.
பக்தர்கள் பல ரகம். பலர்
கோவிக்குப் போய் மூன்று முறை கோவிலை வலம்வந்து சுவாமியைக் கும்பிட்டுத் திரும்புவார்கள். வேறு சிலர் கோவிலைச் சுற்றி அங்கப்பிரதிஷ்டை செய்து கும்பிட்டு வருவார்கள். இன்னும் சிலர் தாம் வைத்த நேர்த்தியை முடிப்பதற்காக சுவாமிபேரில் காவடி எடுப்பார்கள். காவடிகளைத் திருவிழாக்காலங்களில் நிறையக் காணலாம். ஊரிலுள்ள சிறு கோவிலொன்றில் காவடி தொடங்கி மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்று திருவிழா நடக்கும் கோவிலை வந்தடைந்து, கோவிலை வலம்வந்து கும்பிட்டுக் காவடியை இறக்குவார்கள். சிலர் பஜனைப் பாடல்களுடன் காவடியைக் கொண்டு செல்வார்கள்.

ஐப்பசி 2001
கலப்பை
காவடிகள் பலவிதம். ஆட்டக்
காவடி, பிரதிஷ்டைக்காவடி, செடிற்காவடி,
பால்க்காவடி, பன்னீர்க்காவடி,
தேர் கி காவடி, பறவைக் காவடி, அன்னக்காவடி, இப்படி அநேக விதமான இவற்றுள் செடில்குத்திக் காவடி, பறவைக்காவடி, தேர்க்காவடி போன்ற காவடிகள் உடம்பை
காவடிகள் எடுப்பார்கள்.
மிகவும் வருத்தும். அந்த வலியையும் பொருட்படுத்தாமல் கடவுள்மேலுள்ள பக்தி விசுவாசத்தினால் மனதைத் தைரியப்படுத்தி தங்கள் இஷ்டதெய்வத்திற்குக் காவடி எடுப்பார்கள். செடில்க்காவடி - இது முதுகுப் புறத் தே இருபக்கங்களிலுமுள்ள தோலில் 40, 60 கொழுவி, அக்கொழுக்கிகளைக் கயிற்றின் ஒரு முனையிற் பொருத்தி, கயிற்றினி மற்றப்பக்கத்தை இரண்டாகப் பிரித்து அண்ணாவியார் (ஆட்டம்பழக்குபவர்) இரண்டு கைகளிலும் பிடித்துக்கொள்ளுவர். பக்தர் காவடியைத் துாக்கியதும் அவர் மேளத்தின் தாளத்துக்கு ஆடும்பொழுது, அவரின் ஆட்டத்துக்குத் தகுந்தவாறு செடில் பிடிக்கும் அணிணாவியரும் ஆடிக்கொண்டு பக்தரின் ஆட்டத்தையும் அநீதக் கயிற்றை இழுத்தபடியே நி ைரப்படுத்திக் கொள்ளுவார். பறவைக்காவடி - இது உருளக்கூடிய ஒரு சகடையில் துலா போன்ற ஒரு
பக்தரின
ஊசிகளைக்
கொழுக்கி
கம்பத்தைச் சரித்துக்கட்டி, அதன் நுனியில் முன்பு செடில்
கயிறுகள் கட்டித் தொங்கும்.
பக்தருக்குச் கொழுக்கிகளில் பொருத்திய அந்தக் கயிற்றின் மற்றத் தொங்கலை அந்தத் துலா
கூறியதுபோல்
நுனியிற் கட்டியிருப்பார்கள். அவர் உறியில் தொங்கி, குப்புறக் கிடந்து கைகளை விரித்தும் கால்களை நீட்டியும் வைத்துக் கொண்டு, ஊஞ்சல் ஆடும் பாவனையில் ஆடியாடி வீதி வழியாக மேளதாளத்துடன் கோவிலை வந்தடைவார். தோளில் சிறு காவடி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அவருடைய முழுப்பாரத்தையும் தாங்கிக் கொணி டிருப்பது அவரினி முதுகுத்தோலில் ஏற்றப்பட்டிருக்கும் அந்த கொழுக்கி ஊசிகள்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தேர்க்காவடி - பக்தரின் முதுகில் குத்திய செடில் களில் பொருத்திய கயிற்றின் மற்றத்தலைப்பு ஒரு சிறிய தேரில் பொருத்தப் பட்டிருக்கும். அவர் அந்தத் தேரை முதுகில் பொருதீதியிருக்குமி அக்கயிற்றினால் இழுத்துக்கொண்டு கோவிலைச் சென்றடைவார். தாங்கள்
இதே போலத்தான்
செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக ஆண்டவனிடம் நேர்த்திக்கடன் வைத்து, இப்படியாக விரதமிருந்து, வேண்டுதல் செய்து, தாங்களே தங்களை வருத்திச் சுயதணிடனைக்கு ஆளாக்கி, அதன் பயனாக மனத்திருப்தியும் சாந்தியும் கொள்ளுவார்கள்.
திருவிழாக்களில் இன்னுமொரு விதமும் இருக்கின்றது. திருவிழாக்காலங்களில் ஒவ்வொரு நாளைத் திருவிழாவையும் பொறுப்பெடுத்துத் தனது செலவில்
ஒவ்வொருவர்
செய்வார். வசதி படைத்தவர்கள் கோவிலுக்கெனக் கொஞ்சப் பணத்தை வருடத்தில் ஒதுக் கிவைத்து அதைக்கொண்டு தங்கள் திருவிழாவை

Page 7
கலப்பை
ஐப்பசி 2001
ஒழுங்குபண்ணிச் செய்து முடிப்பர். விசேஷ திருவிழாக்களுமுணடு. 6if ($j# ଛେଣ୍ଟ திருவிழாக்கள் செய்பவர்களுக்கிடையில் போட்டிகள் வருவது வழக்கம். மற்றத் திருவிழாக்களிலும் பார்க்கத் தன்னுடைய திருவிழாத்தான் சிறப்பாக அமைந்தது என்று ஊரார் பேசிக்கொள்ளு வதற்காகவும் கூடிய ஆட்களைக் கோவிலுக்கு வரு விக் குமி நோக்கத்துடனும் பெருந்தொகைப் பணத்தைச் செலவழித்துத் திறமான நாதஸ்வரக் கூட்டதி தை அமர்த்துவர். (நாதஸ்வரக்கூட்டம் என்பது 2 நாதஸ் வரவித்து வாணிகள், 2 தவில் வித்துவாணிகள், தாளக்காரர், ஸ்ருதிபோடுபவர் என பேரைக் கொண்டது). கேட்டு மகிழ்ந்து திருவிழாக்காரரை மெச்சுவார்கள். இதைக் கவனித்த அடுத்த திருவிழாக்காரர் தன்னுடைய திருவிழா நாளன்று அதற்குமேலும் பிரபல்யமான இரண்டு, மூன்று மேளக் கூட்டங்களைத் தருவிப்பார். சிலர் இந்தியாவிலிருந்தும் கலைஞர்களை அழைப்பார்கள். வேறு திருவிழாக்காரர் சங்கீத உபந்நியாசம் செய்பவர்களை அழைப்பார்கள். இன்னும் சிலர் சங்கீதக் கச்சேரியை ஒழுங்கு
எல்லாமாக 8
சனங்கள் கச்சேரி
செய்வார்கள்.
இன்னும் அதிகமாகச் சனங்களைக் கோவிலுக்கு அழைக்க விரும்பினால் வேறொரு யுக்தி இருக்கிறது. அதுதான் தேவடியாவின் சதிர்க்கச்சேரி. இதற்குச் சனங்கள் ஏராளமாக வந்து சேருவார்கள் . அநேகமாக இந்தியாவிலிருந்துதான் தேவடியாளைத் தருவிப்பார்கள். இப்பெண்களிற் சிலர்
அங்கிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறித தங்கள் தொழிலைச் செய்தவர்களும் உண்டு. திருவிழாவுக்கு இரணிடு நாளைக்கு முனி பாகவே தேவடியாள் வந்து சேர்ந்து அந்த உபயகாரார் (திருவிழாக்காரர்) வீட்டில்தான் தங்கியிருப்பார். மீன், குடிவகை பாவிப்பார்களாம் என்று சொல்லக் கேள்வி, உண்மை, பொய் தெரியாது சதிர்கச்சேரியன்று கோவிலில் சனநெருக்கடி சமாளிக்க முடியாது.
சாதாரணமாக இறைச்சி,
திடகாத்திரமான தேகமுடைய சிலரை plutus/Toi அமர்த்தியிருப்பார். அவர்கள் சால்வையை முறுக் கி வைத்துக் கொண டு புரளிபணி னுபவர்களுக்கு நல்ல அடிபோடுவார்கள். சதிர் நடக்கவிருக்கும் கோவில் மண்டபத்தில் நீள் வட்டமான ஒரு இடம் ஒதுக்கப்படும். ஒருவரும் அந்த கட்டமைப்பைக் குழப்பமுடியாது, அடி விழும். குடித்துவிட்டு வந்து சதிர் ஆடுபவளை நெருங்க முற்படுபவர்களும் உணர்டு. சில வேளைகளில் இவை கைகலப்பிலும் கலகத்திலும் முடிந்த நாட்களும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
சதிர்க்கச்சேரி முடிந்ததும் சனமெல்லாம் வீடு போய்ச் சேர்ந்து விடுவார்கள். சுவாமியைக் காவுவதற்கே ஆட்களைத் தேடவேண்டிய கட்டம்கூட வந்திருக்கிறது. காலப்போக்கில் சதிர்க்கச்சேரிகள் குறைந்து கொண்டு வந்து இப்போது ஒரு மூன்று, நாலு சகாப்தமாக அது அற்றே போய் விட்டது. ஆனால் மேளக்கச்சேரியும், பல நாதஸ்வர வித்துவான்களின் போட்டிக்
சனம் விலத்துவதற்கென
சில வேளைகளில்
O

$g[ILJớì 2001
abastapu
கச்சேரிகளும் கோவில்களில் இப்போதுகூட இடம் பெறத் தவறவில்லை.
கோவில்களில் சதிர் ஆட இறக்குமதி செய்யப்பட்ட பெண்களிற் சிலர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கி தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். சிலர் விவாகம்
செய்து குடும்பம் நடத்தினார்கள். சிலர் நாடகக் குழுக் களிற் சேர்நீது நடிகைகளாகினர். அவர்களிற் சிலர்
நாடகங்கள் கூலிக்கு நடிப்பதை ஒரு தொழிலாக
அவர்களுள் கண்னிகா பரமேஸ்வரி என்ற
மேற் கொண டார்கள்.
பெண் பிரபல்யமானவள். நன்றாக நடிப்பாள். இநீதகீ
காலகட்டத்தில் தானி அச்சு வேலி இராஜரத்தினம் நடித்த சக் கடத்தார் குட்டிநாடகம் கோவில்களிலும் நடிக்க ஒழுங்குகள் செய்தார்கள். இராஜரத்தினமும் நானுமாக, இருவர் நடித்த நாடகம்தான் சக்கடத்தார். அந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. (என் அதிர்ஷ்டம்) இந்துக் கோவில்களில் நல்லூர் கந்தசுவாமி கோவில்தான் மிகவும் அதற்கு அடுத்தாற்போல தென்னிலங்கையிலுள்ள
பிரபல்யமான கோவிலாகும்.
கதிர்காமம் முருகன் கோவிலாகும். இனக் கலவரத்துக்குப் பிறகு தமிழர்களுக்கு அங்கு செல்வாக்கு இல்லாதபடியால் கதிர்காமம் (கத்திறகம) இப்போது சிங்கள
மகி களினி ஆதரிக் கதீதுக்கு உட்பட்டிருக்கிறது. அடுத்தபடியாகச் சொல்லப்போனால், தொண்டை மானாறு
செல்வச்சந்நிதி முருகன் கோவில், நயினாதீவு நாகபூஷணி அம்மன்கோவில்,
திருக்கேதீஸ்வரம், இனினும் பல கோவில்களைச் சொல்லலாம். நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு, படகுமூலம்தான் போகலாம். அந்தக் கடற்பிரயாணம் போகிறவர்களுக்கு ஒரு (thril ) உணர்ச்சிச் சிலிர்ப்பு. அம்மன்
பக்தியில் போவார்களோ,
கடல் கடந்து
அல்லது கடற்பயணம் அனுபவிக்கப் பிக்னிக் போவார்களோ, அது அவரவரைப்
பொறுத்தது. சில மேலதிகமாகப் பக்தர்களை ஏற்றிக்கொண்டு
சமயங்களில்
போகும் தோணிகள் கடலில் சங்கமமாகி, ஆட்கள் பலர் இறந்துபோன நிகழ்வுகளும் நேர்ந்ததுண்டு.
நல்லுார் முருகன் வருடாந்த தீ திருவிழாக் களில, கொடியேற்றம், 10ந் திருவிழா, தேர், தீர்த்தம், பூங்காவனம் இவைதான் சிறப்பான திருவிழாக்களாகும். கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று - மேற்கூறிய கோவில்களில் பாட்டுக்கச்சேரிகள் நடைபெறுவ நல்லுார்த் திருவிழாமூட்டம் ஆயிரக்கணக்கில் இலங்கையினி வந்து சேருவார்கள். தேர், தீர்த்தத் திருவிழா நாட்களில் கோவிலின் நாலு வீதிகளிலும் இந்த இரு நாட்களிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து விசேஷ அறிவிப்பாளர்கள் குழுவொன்று வந்து கோவிலில் நடக்கும் வைபவங்களை ஒன்று
சதிர்க்கச்சேரிகள்,
தில்லை.
பக்தர்கள் பல பாகங்களிலுமிரு நிதுமீ
சனக்கூட்டம் நிறைந்து வழியும்.
6ιfι τι ρου நேர்முக வர்ணனை செய்துகொண்டிருப்பார்கள். கோவிலுக்கு
நேரில் வந்து சுவாமியைத் தரிசிக்க முடியாத
11

Page 8
கலப்பை
ஐப்பசி 2001
அடியார்கள் வீட்டிலிருந்துகொண்டு இந்த நேர்முக வர்ணனையை ரேடியோவில்
கேட்டுப் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.
தீர்த்தத் திருவிழா கடைசிநாள் நடக்கும் . இது
இருவகைப்பட்டது. ஒன்று, கோயிலுக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் கேணியில் சுவாமி தீர்த்தமாடுவது. உதாரணமாக, நல்லுார்க் கோவிலின் தீர்த்தக்கேணி சதுரமாக இருக்கும். நடுவில் தண்ணிர்க் குணி டு, அதில்தான் சுவாமியைத் தீர்த்தமாட்டுவார்கள். இக்குண்டைச் சுற்றிக் கீழிருந்து மேலாக நாலுபக்கமும் கட்டப்பட்டிருக்கும் 50, 60 வரிப்படிக் கட்டுகளில் பக்தர்கள் முண்டியடித்து இடம்பிடித்து உட்கார்ந்துகொண்டு சுவாமி தீர்த்தமாடும் கண்கொள்ளாக் காட்சியைத் தரிசிப்பார்கள். மற்றது, கடற்தீர்த்தம். கடலுக்கு அண்மையிலுள்ள கோவிலெனில் (உதாரணம் சந்நிதி முருகன்) சுவாமியைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று அங்கு கடலில் தீர்த்தமாட வைப்பார்கள்.
திருவிழாக்காலங்களில் கோவிலுக்கு மறுபக்கத்திலுள்ள தெருவோரங்களில் தற்காலிகக் கடைகள் நிறைய முளைத்துவிடும். அவற்றில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள், சமையலுக்கு உதவும் உபகரணங்கள், உடுபுடவைகள், கடலை, பலகாரம், (சுடச்சுடத்) தின்பண்டங்கள், முதலிய பல்வேறுபட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இவற்றைவிட, கோவில் வீதிகளிலும், கோவிலுக்குப் போகும் வழிநெடுகிலும் பக்தர்களின் களைப்பை ஆற்றவெனத் தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்திருப்பார்கள்.
ஊறுகாய்த் தண்ணிர், சர்க்கரைத் தண்ணி, மோர்த்தண்ணிர், என்று பந்தலுக்குப் பந்தல் விதிதியாசமாக இவற்றிலொனி றை, இரணடை விநியோகிப் பார்கள். பாதுகாப்புக் கருதிதி தறி காலிக காவல்நிலையம் ஒன்று அமைத்திருப்பர்கள். பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்லா இடங்களிலும் பரந்து மேற்பார்வை செய்து கொண்டிருப்பார்கள். பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்து அல்லது விபத்து நேர்ந்தாலும் அவற்றிற்குரிய சிகிச்சைகள் GunsibQS51T6ňGTTG660T (St. John Ambulance) வைத்திய முதலுதவிப் படை ஒன்று எப்பொழுதும் ஆயத்த நிலையில் நிற்கும்.
அந்தக் காலத்தில் எல்லா வயது ஆணிகளும், சிறுமிகளும், விவாகமாகிய அல்லது வயதான பெண்களும்தான் கோவிலுக்குப் போவார்கள். குமர்ப்பிள்ளைகளைக் கோவிலில் காண்பது அரிதினும் அரிது. ஆயினும், நாட்கள் செல்லச்செல்ல அவர்களையும் பகட்டான உடுப்புகளுடன கோவில களிலி காணக்கூடியதாக இருந்தது. அதனாலோ என்னவோ, பல இளைஞர்களுக்குக் கடவுள் மேலி பக்தி திடீரென மேலிட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது! 3, 4 சகாப்தங்களுக்கு முன்னர் தொடக்கம் கலியாணப்பேச்சு கடைசியாக ஒப்பேறமுன்னர் மாப்பிளை பெண்ணையும், பெண் மாப்பிளையையும் (ஒளித்துப்) பார்ப்பதற்காக அவர்களைப் பெற்றோர் கோவிலுக்குக் கூட்டிச்சென்று காட்டுவார்கள். அவர்களும் காணாமல் கண்டுகொள்ளுவார்கள்!
12

ஐப்பசி 2001
கலப்பை
மூனறுநாள ஒயவு:
யாழ்ப்பாணத்துப் பழைய பழக்கவழக்கங்களில் முக்கியமானதும், கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததுமான ஒரு பழக்கம் பெண்கள் மாதவிடாயாக இருக்கும் போது அனுசரிக்கவேண்டிய விதிகளாகும். இந்த 3 நாள் ஒய்வுக்குப் பல இடங்களில் பல மாதிரிச் சொலி லுவார்கள் - வீட்டுக் குதி துாரம் , தீட்டு, தொடமாட்டாமை, வீட்டுக்குவிலக்கு, மாதவிடாய், சிவப்புக்கொடி, மாதத்தவணை (தவணை தப்பிவிட்டதா?), மாதச்சுகவீனம், என்று பலவிதம். நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது, அம்மா இடைக்கிடை (அந்த வயதில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்றது தெரியாது) வீட்டுத் திண்ணையில் ஒரு மூலையில் ஒரு பெரிய நீள்சதுரம் கரியால் கீறி, அதற்குள் படுத்திருப்பார். மூன்று நாட்களுக்கு இப்படிப் படுத்திருப்பார். சாப்பாடுகூட வேறு யாராவதுதான் செய்து கொடுப்பார்கள். அந்த மூன்று நாட்களும் காலைக்கடன் கழிப்பதற்கும், முகம் கை கால் அலம்புவதற்கும் தவிர அந்தக் கோட்டை விட்டு வெளியே எங்கும் போவது கிடையாது. ஏனென்று நான் கேட்டால் தனக்குத் துடக்கு என்றும், என்னைக் கோட்டுக்குள் வரக்கூடாது என்றும் கண்டிப்பாகச் சொல்லுவார். எதற்குத் துடக்கு என்று கேட்டால், அது சும்மா சுகமில்லை. உனக்கேன் அதெல்லாம் என்று சொல்லிச் சமாளித்து, எனக்கு வேறு பராக்குக் காட்டிக் கலைத்துப்போடுவார். மூன்றாவது நாள் அவர் உடுத்தியிருந்த துணிகளை ஒன்றாகத் திரட்டி, பந்துபோல ஒரு கயிற்றால் கட்டி, அந்தப்பொதியைக் கோடியில் ஒரு கூரை வளையில் சொருகி விடுவார். வண்ணாண் வந்து மற்ற
உடுப்புகள் எடுக்கையில் மறந்து விடாமல் இந்தப் பொதியையும் வேறாக எடுத்துக் கொண்டு போவான். பிறகுயிறகு, கொஞ்சம் வளர்ந்த பிறகு கேள்விப்பட்டேன், தீட்டாக இருக்குமி பெலவீனப்பட்டிருக்கிறபடியால் அவர்கள் உடம் பாலி வேலை ஒன்றும் செய்யக்கூடாது, மாதமொருமுறை இயற்கை கொடுக்கும் இந்த ஓய்வுதான் அவர்களுக்குத் தேகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது என்ற உண்மையை. அந்த மூன்று நாட்களும் சைவப்பெண்கள் விபூதி பூசுவதுகூட இல்லை. கோட்டுக்குள் இருக்கும் வரை சுவாமி கும்பிடவும் மாட்டார்கள். இதை அறியாமை என்று சிலர் கொள்வார்கள். அது சரியா? இந்தக்காலத்துப் பெண்கள் இப்படியான கட்டத்தில் கடைப்பிடிக்கும் முறைகளையும் அவர்கள் உடம்மை உலைய விடுவதையும் கவனிக்கும்போது அதிசயமும் வேதனையும் கலந்த சிரிப்புத்தான் வருகிறது.
பெணிகள்
-தொடரும்
ஓவியக் கலைஞர்
(65TGOTID
சகலவிதமான சித்திர வேலைகளுக்கும், வர்ண ஒவியங்களுக்கும், இயற்கைக்
காட்சிகள், மற்றும் உங்கள்
அன்புக்குரியவர்களின்
புகைப்படங்களை(Photos) பெரிதாக
வரைதல் போன்றவற்றிற்கும்
தொடர்பு கொள்ளவும்.
ஓவியக் கலைவூர் ஆானம் (O2) 9920 0508
13

Page 9
கலப்பை ஐப்பசி 2001
தமிழ்த்தாய் தாலாட்டு
வட்டக் கருவண்டுகள் வானத்து நிலாமுகத்தில் சுட்டும் விழிச்சுடராகச் சுமந்த நோமறந்தாள் கொட்டி முழங்காது கொள்கையிலே சாயாது கட்டித் தங்கமே கண்மூடிச் சென்றனையோ
சென்றனையோ சென்றனையோ சேமமாகச் சென்றிடுவாய்
ஆராரோ ஆரிரரோ ஆரமுதே கண்வளராய்
உன்னை மடியமர்த்தி உதிரப் பால்கொடுத்து அன்னை கண்டாளே அதுவன்றோ ஆனந்தம் என்னைப் பலியாக்கி எய்திடுவேன் என்னுரிமையெனத் தன்னையே தானமாக்கித் தன்குருதி உறைந்தனையோ
உறைந்தனையோ உறைந்தனையோ உறைந்தே உறங்கிடுவாய் ஆராரோ ஆரிரரோ ஆரமுதே கண்வளராய்
வெள்ளித் தட்டெடுத்து வெண்ணிலவைத் துணைகூட்டி அள்ளி அணைத்துணையே அன்னமும் ஊட்டினாளே எள்ளின் அளவிலேனும் ஏற்கேன் ஆகாரமெனப் பள்ளி கொள்ளவோ பாதையும் வகுத்தனையோ
வகுத்தனையோ வகுத்தனையோ வானுலகின் வழிசெல்வாயே தாலோ தாலேலோ தங்கமே தானுறங்கு
முல்லைப்புச் சிரிப்போடு முத்துப்பல் சரமெடுத்து செல்லக் கதைசொல்லச் சேயாகச் சிரித்தாளே தொல்லை வினைதீர்க்கத் தோழர்க்குத் துணையாகச் சொல்லின் சித்திரமே சொல்லடங்கி அயர்ந்தனையோ
அயர்ந்தனையோ அயர்ந்தனையோ அயர்ந்தே அடங்கிடுவாய் தாலோ தாலேலோ தங்கமே தானுறங்கு
14

ஐப்பசி 2001 apasiapu
வண்ணக் கைவீசி வாழைத்தண்டுக் காலெடுத்து எண்ணம் சிலிர்த்திடவே என்னெதிரில் வளர்ந்தாயே திண்ணிய நோக்கோடு தீயோரது சூதழிக்க உண்மைக் கனலாக உடலும் ஓய்ந்தனையோ
ஓய்ந்தனையோ ஓய்ந்தனையோ ஒசையின்றி ஓய்ந்திடுவாய் ஆராரோ ஆரிரரோ ஆரமுதே கண்வளராய்
சின்னஞ் சிறுவயதில் சீராய்த் தலைகோதிக் கன்னல் மொழிபேசிக் கல்விக்கூடம் சென்றாயே என்போ இத்திடினும் என்முடியோ கவரியென அன்புப் பெட்டகமே அமைதியாய்த் துயின்றனையோ
துயின்றனையோ துயின்றனையோ துயரின்றித் துயின்றிடுவாய் ஆராரோ ஆரிரரோ ஆரமுதே கண்வளராய்
சங்கத்தமிழ் காலமதில் சரித்திரங்கள் கண்டோர்கள் தங்கமும் பவளமுமாய்த் தானம்பல படைத்தனரே பொங்கித் தாயவளே போற்றுகிறாள் உன்கொடையதனை வங்கத்தை வடித்திடும் வானேகுபுகழ் வெள்ளமாயன்றோ
வெள்ளமன்றோ வெள்ளமன்றோ வெள்ளத்திற்கு வேள்வியாகிடுவாய் தாலோ தாலேலோ தங்கமே தானுறங்கு
புத்தியற்ற எத்தருக்குப் புகட்டிடவோ புதுவழியென வித்தையைக் காட்டியே விந்தையானாய் காந்தியாய் இத்தரணி மேதினிலே இணையிலாவிடி விளக்கேந்தி சத்திய ஜோதியாய்ச் சாகாவரம் அடைந்தனையோ
அடைந்தனையோ அடைந்தனையோ அமைதியை அடைந்திடுவாய் தாலோ தாலேலோ தங்கமே தானுறங்கு
15

Page 10
கலப்பை gilLið 2001
சீராட்டி வளர்த்தகதை சிந்தையிலே இனித்தாலும் பாராட்டக் கேட்கையிலே பழையகதை மறைந்திடுதே ஊரெட்டும் போற்றிடும் உனதருமை அன்னையவள் ஒராட்டுப் பாடுகையில் ஒர்கணமேன் உடைந்தனையோ
உடைந்தனையோ உடைந்தனையோ உடல்தனையே உதிர்த்திடுவாய் ஆராரோ ஆரிரரோ ஆரமுதே கண்வளராய்
அறப்போரின் களத்தினை ஆய்ந்திட்ட தான்பெறச் சிறப்பார்ச் செல்வத்திற்காய்ச் சிந்தை குளிர்ந்திட்டே பிறப்பிலன்று தாலாட்டுப் பிள்ளைக்காய்ப் பாடியவள் இறப்பிலே இன்னொன்றுபாடி இறும்பூதிப் போற்றுகிறாள்
போற்றுகிறாள் போற்றுகிறாள் பொன்னுலகிற்குப் போய்விடுவாய் ஆராரோ ஆரிரரோ ஆரமுதே கண்வளராய்
மங்காத மணிச்சுடரே மாடத்து வெண்புறாவே தங்காது கூடுவிட்டுத் தானெங்கு செல்கின்றாய் எங்கேநீ போயினும் ஏகாந்தம் உனக்கில்லை அங்கெல்லாம் உன்னினம் ஆனந்தமாய் அழைத்திடுமே
அழைத்திடுமே அழைத்திடுமே அழைக்கையிலே அணைந்திடுவாய் தாலோ தாலேலோ தங்கமே தானுறங்கு
தாயகத்து வீடிவிற்காய்த் தானேற்ற யாத்திரைக்காய் நேயமுற்றோர் நினைவுசூழ நெடிதிருள் நினையமுக்கத் தாயவளின் மடிதேடித் தனித்திருந்து தவிக்கையிலே தூயதமிழ் வீரப்பாட்டொன்று துாளியோடு தாலாட்டிடுமே
தாலாட்டுமே தாலாட்டுமே தனித்துறங்கத் தாலாட்டிடுமே தாலோ தாலேலோ தங்கமே தானுறங்கு
- மனோ ஜெகேந்திரன்
16

ஐப்பசி 2001 &éSé)
திருமுறைகள் விரும்பிய பலன் தரும் (I)
- திருச்சிற்றம்பலம் கேதீஸ்வரன் -
இன்று இந்நாட்டின் பல இடங்களிலும் வசிக்கும் எமது இந்து இளைஞர்கள் ஒருவகைப் புத்துணர்ச்சி பெற்று, ஒரு நல்ல புரட்சியை இளைய சமுதாயத்தில் உருவாக்கி வருவதைக் காண எம் உடல் புளகிதம் அடைகிறது. உள்ளம் இது இறைவனின் திருவருள் என வியந்து உவகை கொள்கிறது. இவர்களது முயற்சிகள் தளர்வுறாது வளர்ந்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கட்டும் என்பதே எமது பிரார்த்தனை. இவ்விளைஞர்களின் நன்மையைக் கருதியே தமிழ் மறையாகிய தேவாரங்களிலிருந்து சில பயன் தரும் பாடல்களைப்பற்றி எழுதுமாறு திருவருள் தூண்டி எம்மை எழுத வைக்கிறது.
சமீபத்திலே தமிழார்வம் கொண்ட என் மருகி ஒருவள் மூன்று வசனங்களை எங்கிருந்தோ பொறுக்கி வந்து விளக்கம் கேட்டாள். முதலாவது: நாளும் கோளும் நலத்தையே செய்யும். இரண்டாவது: ஆலும் வேலும் பல்லுக்குறுதி. மூன்றாவது: நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பனவே. முதலாவது வசனம் தேவாரத்தையொட்டி வருவதால், அதற்கு நன்றான விளக்கத்தைக் கடைசியில் தருவதாகக் கூறி, மற்ற இரண்டுக்கும் விளக்கம் சுருக்கமாகக் கூறினேன்.
ஆல் என்பது ஆலமரத்தின் கிளைகளிலிருந்து கீழ்நோக்கி வரும் (Aerial roots) விழுதுவேர்களைக் குறிக்கும், ஆலம் விழுதிலுள்ள பால்த்தன்மை முரசை உறுதியாக்கும். வேல் என்பது வேப்பமரத்தின் சிறு குச்சிகளைக் குறிக்கும். வேம்பின் கசப்பு பற்கிருமிகளைக் கொல்லும், இதனால்தான் நம் முன்னோர்கள் ஆலம் விழுதையும் வேப்பம் குச்சியையும் பல்துலக்கப் பாவித்தனர். இன்றும் சிலர் சில இடங்களில் அவற்றைப் பாவிக்கின்றனர். அடுத்த அடியில் வரும் நாலு என்பது நான்கு வரிகள் அல்லது அடிகளைக்கொண்ட நாலடியார் எனும் நூலையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது இரண்டே வரிகளையுடையதாயினும், ஒரு கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தினால் அதன் தன்மை எப்படியிருக்குமோ அத்தகைய கருத்தாழம் கொண்டது என்று ஒரு பெரியார் வர்ணித்துள்ளார். இவ்விரு நூல்களைக் கற்றவர்க்கு ஆழ்ந்த தமிழ் அறிவு உண்டாகும், சொல்வன்மை பெருகும். குறளைப்பற்றி கூறப்புகின் ஒரு நூலே எழுதலாம்.
இனிமேல் “நாளும் கோளும் நல்லதையே செய்யும்” என்பதை எடுப்போம். கோள் என்பது கிரகங்களைக் குறிக்கும். நாள் என்றால் ஒரு நல்ல நாளைக் குறிக்கும்.
7

Page 11
கலப்பை ஐப்பசி 2001
நல்ல நாள் எனும்போது ஐயர் பஞ்சாங்கத்தைப் பார்த்து நட்சத்திரம், திதி, காலம் முதலியவற்றைக் கொண்டு கணிக்கப்படுவதையே குறிக்கும். கிரகங்கள் ஒன்பது உள. இவற்றின் வான்நிலைகளைக் கொண்டே சாதகங்கள் கணிக்கப்படுகின்றன. எம்முள் சிலர் சில கஷ்டங்கள் வந்தவுடன், ஏழரைச் சனி பிடித்துவிட்டதாக்கும், அல்லது வேறு கிரகக் கோளாறு என எண்ணிச் சோதிடரிடம் போய்ப் பரிகாரம் கேட்பர். ஆனால், இவற்றிற்கு மேலாக இறை அருள் ஒன்று உண்டென்பதை மறந்து விடுகின்றனர். நாம் அருளை வேண்டில் இக்கோளறு பதிகத்தை பக்தியுடன் தினமும் ஓதவேண்டும். சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர், எல்லாருக்குமே இதனால் பயன் கிடைக்கும். இதனால் நாள், கோள் முதலியவற்றால் வரும் இடையூறுகள் மட்டுமல்ல, இயமபயம், துஷ்ட விலங்குகளால் வரும் அபாயம், பேய் பிசாசுகளால் வரக்கூடிய திகில், இடி, மின்னல், பெருமழை, புயல் முதலியவற்றால் வரும் துன்பங்கள், எல்லாமே தொலைந்துபோய் இன்பமாக வாழலாம். இது நமது ஆணை என்று சம்பந்தர் கூறுகிறார்.
இப்பதிகத்தை பக்திசிரத்தையுடன் ஒதிவர இளைஞர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்படும். தன்நம்பிக்கை வளரும். இதனால் இறைவன்மீதும் நம்பிக்கை வளரும். சிலகாலம் செல்ல இளைஞர்களே திருநாவுக்கரசர் போலாகி,
"நாமார்க்கும் குடிஅலிலோம் நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்,
ஏமாப்போம், பிணியறியோம், பணிவோமல்லோம்,
לל
இன்பமே எந்நாளும் அதுன்பமில்லை . என்று தாமாகப் பாடத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய அநேக பலன்களைத் தரக் கூடிய பதிகத்தின் வரலாற்றையும், பாட்டின் கருத்தையும், அறிந்துகொண்டால் அதனால் சுலபமாகப் பக்தி வளரும், பலனும் கிடைக்கும் என்பதற்கு ஐயமே இல்லை.
பதிக வரலாறு:
சமய குரவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருமுறை திருஞானசம்பந்த நாயனாரும் திருநாவுக்கரசு நாயனாரும் சேர்ந்து யாத்திரை சென்றனர். இப்போது வேதாரண்யம் என அழைக்கப்படும் திருமறைக்காட்டை வந்தடைந்தனர். அப்பொழுது மதுரையில் அரசு புரிந்துகொண்டிருந்த கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசி அம்மையார் சம்பந்த நாயனாரின் பெருமைகளை அறிந்து தமது ஊருக்குத் தரிசனம் தருமாறு வேண்டினார். அந்நேரத்தில்தான் பாண்டியன் சைவசமயத்தை விட்டு சமணசமயத்தில் சேர்ந்து பல அல்லற் பட்டுக்கொண்டிருந்தான். இதை அறிந்த சம்பந்த நாயனார் நாவுக்கரசரிடம் தாம் மதுரை போக வேண்டுமென விடை கேட்டார். வயது முதிர்ந்த
18

9ạỉILlớì 2001
நாவுக்கரசர் சம்பந்தரை நோக்கி, “பிள்ளாய்/ சமணர்கள் கொடியவர்கள். அத்துடன் உனக்கு நாளும் கோளும் இப்போது அவ்வளவு நலமில்லை” என்று கூறித் தடுத்தார். அதற்குச் சம்பந்தர் அளித்த பதில், “நாம் வணங்குவது இறைவன் திருவடிகளையே! எனவே இறைவனால் எமக்கு ஒரு கெடுதியும் வாராது. நான் உடனே சென்று சைவத்தை நிலைநாட்டுவதல்லாமல் வேறொன்றும் செய்யேன். சிவனை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் தீயன செய்யாது, நல்லதையே செய்யும்’ என்று கூறி திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மீது கோளறு பதிகம் பாடி, பின் நாவுக்கரசரிடம் விடைபெற்று மதுரையை அடைந்து ஆவணசெய்தார்.
சம்பந்த நாயனார் தன் பால்ய வயதில் உலகமாதாவாகிய உமாதேவியாரிட மிருந்து பொற்கிண்ணத்தில் திருமுலைப்பால் பெற்றுப் பருகியபின், சிவ-பார்வதி இருவரையும் தரிசித்த காட்சியை இப்பதிகத்தின் முதற் பத்துப் பாடல்களிலுமுள்ள
முதல் நான்கு வரிகளில் நினைவுகூருவதை நாம் காணலாம்.
19

Page 12
δούύ ωου. ஐப்பசி 2001
முதற்பாட்டின் கருத்துரை:
வேயுறு தோனி பங்கள் - மூங்கிலைப்போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு
பாகத்திற் கொண்டவரும்: விடமுண்ட கண்டன் - ஆலகால விஷத்தை உட்கொண்டதால் கறுத்த கண்டத்தை
உடையவருமாகிய சிவபெருமான்: மிகநல்ல வீணை தடவி -மிகச் சிறந்த வீணையை மீட்டிக்கொண்டு: மாசறு திங்கள் கங்கை - குற்றமற்ற பிறைச் சந்திரனையும் கங்காநதியையும்: முடிமேல் அணிந்து - தனது சடையின்மேல் அணிந்து: எண் உணமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து தங்கியிருக்கும் காரணத்தால்: ஞாயிறு, திங்கள், செவிவாய் - சூரியன், சந்திரன், அங்காரகன்; புதன், வியாழன், வெள்ளி - புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள்: சனி பாம்பிரண்டுமுடனே - இரு பாம்புகளாகிய இராகு, கேதுக்களும்: ஆசறு நல்ல, நல்ல - முடிவில் நலத்தையே செய்யும்: அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே- சிவனடியார்கட்கு, குற்றமில்லாத மிக்க
நலத்தையே தரும்.
கிரகங்களைப்பற்றிக் கூறும்போது சில வருடங்கட்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. 1962ம் வருடம் பெப்ருவரி 5ம் திகதியன்று எட்டுக் கிரகங்கள் ஒரே இராசியில் ஒன்றுகூடின. இதனால் என்னென்ன (bad omen) தீய நிமித்தங்கள் ஏற்பட்டு உலகமே அழிந்துவிடுமோ என இந்தியா, இலங்கை முதலான நாட்டு மக்கள் பலர் பயந்து நடுங்கி அங்கலாய்த்தனர். அவ்வேளையில் இந்தியாவில் வசித்திருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி யூரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மேற்கூறிய கோளறு திருப்பதிகத்தைத்தான், மக்களின் பயம் நீங்க, அருமருந்தாக ஒதும்படி கூறியிருந்தார். இந்த எட்டுக் கிரகங்கள் மட்டுமல்ல, இதுபோல எண்ணாயிரம் கிரகங்கள் ஒன்று சேர்ந்தாலும் அவை நல்லனவாய், நல்லவையே செய்யும். ஒருவருக்கும் ஒரு துன்பமும் நேரிடாது என்று கூறியிருந்தார். அன்றைக்கோ அதன் பின்னரோ அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்தாகத் தெரியவில்லை.
எம்பிரான் திருவடியை என்றும் எணணினார்க்கு நம்பிக்கை தானே வளர்ந்து நல்லனவே நல்கும்.
20

ஐப்பசி 2001
பெண ஆகிய
“ஆண, Lo Ø725 உயிர்களெல்லாம் குழந்தைப் பிராயத்திலே மார் வசத்தில் இருக்கின்றன? தாயார் வசத்தில்/ ஆகவே, குழந்தைகள் அரிவாளிகளாகவும அலலது மூடர்களாகவும், குணசாலிகளாகவும் அல்லது தீயோராகவும் பலவாணிகளாகவும் அல்லது நோயாளிகளாகவும். லோகோபகாரி களாவும் அல்லது சுயநலம் தேடும் கழுகுகளாகவும் ஆவதற்கு தாய் கொடுக்கும் பயிற்சியே முக்கிய ஆதாரம் என பதவில கொஞ'சமேனும் சந்தேகமில்லை. தாயைப்போல பிள்ளை' வசனத'த7ற்கும் - பாரதியார்.
எனற பெரியோர் பழுதுணர்டோ?”
ஹோம்புஷ் பூங்காவிலிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி, பார்வையை அங்குமிங்கும் அலையவிட்டபடி, கைவிரல் நகங்களை மென்று துப்பியபடி இருந்த லாராவினது வதனத்தில் வெளியே சொல்ல முடியாதபடி சோக ரேகைகள் அங் குமிங் குமாக கி குறுக் கே ஒடிக்கொண்டிருந்தன. அவளுக்குச் சுமார் பதினேழு வயதிருக்குமா? இருக்கலாம் என்றே அவள் முகத்தில் இன்னும் தென்பட்ட குழந்தைத்தனம் பறைசாற்றியது.
அன்று சனிக்கிழமை, நான்கு மணிதான் ஆகியிருந்தது. அந்தப் பூங்காவில் சனநடமாட்டம் மிகமிகக் குறைவாகத்தான் இருந்தது. ஜனவரி
-உஷா ஜவாகர் -
மாதமானதால் பினி னேரம் ஆறுமணியளவில் தானி பூங்காவில் பிள்ளைகள், தாய்மார்கள் என ஒரே கூட்டமாயிருக்கும்.
இதுவரை தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த லாரா இப்போது பூங்காவுக்குக் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினாள். அவள் பார்வையிலும் நடையிலும் தெரிந்த நிதானமினி மை அவள் யாரையோ S9, 6 JF JJ LID AT 35 எதிர்பார்தீதுக் காத்துக்கொண்டிருந்தாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியது.
அதோ, லாராவை நோக்கி வந்து கொணடிருநீதாள் விதியா! இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் தோழிகள். ஜீன்ஸ் அணிந்திருந்த வித்யாவின் நீண்ட இரட்டைச் சடைகளில் ஒன்று முன்புறம் விழுந்திருந்தது. பின்புறமிருந்த மற்றச் சடை அவள் நடக்க நடக்க அந்தத் தாளத்திற்கேற்ப அசைந்தது, கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.
வித்யா தமிழ்ப் பெண். லாரா வெள்ளைக்காரப் பெண். ஆனாலும் சுமார் ஐந்து வருடங்களாக ஒன்றாகப் படித்து வந்ததால் இருவரும் இணைபிரியாத் தோழிகளாக இரு நீதனர். வகுப்பறையிற் கூட அருகருகேதானி இருந்து வந்தனர்.
முதல்நாள் லாரா கலங்கிய கண்களுடன், “வித்யா/நாளைக்கு எண்ணை
ஒரு நாலு மணியளவில் சந்திக்க முடியுமா?
2

Page 13
basitapu
ஐப்பசி 2001
நான் உன்னோடு மனம் திறந்து பேச விரும்புகிறேன்" என்றாள். “அதற்கென்ன லாரா ஹோம்புஷ் பார்க்கில் சந்திப்போமா?" என்ற வித்யாவின் மனதில் சந்தேகக் காளான் ஒன்று குடை விரித்திருந்தது. கடந்த சில நாட்களாகவே லாரா படிப்பில் அக்கறை காட்டுவதில்லை. பாடசாலைக்கு வரும்போதே கலங்கிய கணிகளுடனும் மிரண்ட தோற்றத்துடனும்தான் வருகிறாள். முனினர் போல தோழிகளுடனி கலகலப்பாகவோ குறும் பாகவோ கதைப்பதில்லை.
எனவேதான் தோழியின் கண்ணிரைத் துடைக்க, சஞ்சலத்தைப் போக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத் திருக்கிறது: அவளின் பிரச்சினை என்ன என கேட்போம், இயலுமானால் உதவி செய்வோம், என எண்ணிக்கொண்டாள்.
வித்யாவைக் கண்டதும் அவளின் கையைப் பற்றிப் பரபரவென அவளை இழுத்து, பூங்கா ஒரமாகக் கிடந்த பெஞ்சிற்கு அழைத்துச் சென்றாள் லாரா. லாராவின் கணிகள் இரண்டிலுமிருந்து மடைதிறந்த வெள்ளமாய்க் கண்ணிர்
பெருக்கெடுத்து ஓடுகிறது.
அவள் அப்படிக் கண்ணிர் விடுவதைக் கண்டு திடுக்குற்ற வித்யா, தோழியின் தோள்களைத் தட்டி, ”உனக்கு எண் பிரச்சினை, லாரா? எதுவென்றாலும் தயங்காமல் எண்ணிடம் சொல்" என்றாள். “வித்யா! நான்கூட உன்னைக் கேலி பணினியிருக்கிறேன, ஏன் உண்ரை அம்மா, கங்காரு எங்கை போனாலும் தனிரை குட்டியைப் பைக்குள் து7க்கிட்டுப் போறமாதிரி அளவுக்கதிகமாய் உண்னிலை அக்கறை எடுகக?றா எனறு,
நினைவிருக்கிறதா, வித்யா?"
”ஓம் லாரா! எனக்குக்கூடச் சில வேளைகளில் அம்மாவிலை சரியான கோபம் வரும். நீங்க எல்லாம் போற 6ayó 60/615 Liz agács (Late night Partu) 6Towná 67ajor 9 in 67Gojoso, விடுறேலை என்று" அதைக் கேட்ட லாராவினி முகம் வேதனையில சுருங்குகிறது.
இல்லை வித்யா! உன்ரை அம்மா உண்னை அப்பிடிப் பார்ட்டிகளுக்கு விடாததுதான் நல்லம். நான் 3 அல்லது 4 பார்ட்டிகளுக்கு எண்ரை (Boufriend) போப்பிரண்ட் மைக்கேலுடண் போனேன். மூன்று மாசத்துக்கு முன்னாலை போன பார்ட்டியிலை நாணி கொஞ்சம் கூட (drinkS) Lainfanj 6765.5), 6) of. م. م . . . ,k226762y, . . . 62/g7L64/ ZA2%d8/762OD?62 இப்ப நாண் 3 மாதம் ப்ரெக்னனிற்" கூறிய லாராவின் கண்களிலிருந்து கணிணிர் கரகரவென வழிந்தோடத் தொடங்கியது. அவள் முகத்தில் துன்பம், துயரம், அவமானம், ஆற்றாமை, எல்லாம் சேர்ந்த உணர்ச்சிக் கலவை ஒன்று தோன்றித் தோன்றி மறைந்தது.
ஐயையோ, லாரா! ஏண நீ கொஞசம் கவனமாயிருந்த7ருக்கக கூடாதா?’ ”சொல்லுறது ரொம்ப ஈஸி விதியா/ எண்ரை வளர்ப்பு முறையும் இப்பிடி நடகக ஒரு காரணமாயிட்டுது. உனக்கெல்லாம் பிறந்ததிலிருந்து இந்த 17 வருஷமா ஒரே அப்பாதானே! நான் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும் 3 பேரை எண்ரை அப்பா ஸப்தானத்தில் பார்த்திட்டேன். எனிரை அம்மாவும் இப்ப இருக்கிற (Step-dad) øn 6. Li L. TL 2 lø
22

giJLlóf 2001
கலப்பை
சிலவேளைகளில் குடித்துவிட்டு அடிக்கிற கூத்தை வெளியே சொல்ல இயலாது. அப்பிடிப் பார்க்கேக்கை யூ ஆர் வெரி லக்கி t pah! (You are very lucku, Vidhya),
லாரா அப்படிக் கூறியதும் வித்யாவுக்குச் சட்டென்று முன்னொரு (p6op 65f -256öi EL-55u (Mid-day Show) மிட் டே ஷோ வில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. ஆசியாவைச் சேர்ந்த பிள்ளைகள் மேலைநாடுகளில் நன்கு படித்து முன்னுக்கு வருவதற்கு ஒரு காரணம் ஆசிய குடும்பங்களிடையே விவாகரத்து வீதம் மிகக் குறைந்தளவாயிருப்பதும் ஒரு காரணமெனச் சிலர் உரையாடினார்கள். லாரா கூறுவதைக் கேட்டதும் அந்த உரையாடல் சரியென்றே தோன்றியது வித்யாவுக்கு.
இந்த விஷயத்தை உணரை போய்
ப்ரெண்ட் மைக்கிடம் சொன்னாயா லாரா?" என்று அக்கறையாகக் கேட்டாள் வித்யா. மைக்கிடம்தான் முதலில் சொன்னேன். 9/605é 6s, g/li, Can't be bothered என்று சொல்லிவிட்டு என்னைச் சநத7கட்கவுமரிலலை. . போன பனனவுமில்லை. இப்ப பழைய கேர்ள் பிரெனட் ஸாண்டியுடன் திரிகிறானாம்" வேதனையும் வெறுப்பும் கணிகளில் கொப்பளிக்க, ஆற்றொணாத் துயரம் அவள் வதனத்தில் வழிய, வருத்தத்துடன் கூறினாள் 6)TUJAT.
(3)/l/ A (pregnant) ப்ரெக்னனிற் என்றால் உண்ரை படிப்பை எப்பிடித் தொடரப் போகிறாய்?" "நான் விட்ட பிழையாலை எனரை படிப்பு, எதிர்காலம் எல்லாம் கேள்விக் குறியாமிட்டுதே,
வித்யா"
"நீ உன்ரை அம்மாவிடம் விஷயத்தைச்
(offavo? J9/62/62floisods SUDDOIt 676). A/roof plaofag, (moral Support) மேறல் ஸ்ப்போட் தாறென். மற்றப்படி, கவலைப்படாதே. கொஞ்சக் காலத்தாலை plafood Nursing Course Lig 565 தொடங்கலாம். இனியாவது கவனமாக இரு" என்று லாராவின் கைகளை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தாள் வித்யா.
வித்யாவின் ஆறுதலான, அன்பான வார்த்தைகளால் சிறிது தெம்படைந்த லாரா, ”அப்ப நான் போயிட்டு வாறெனி, வித்யா! நாளைக்கும் பாடசாலையில மீட' பணணுவம்" என்றபடி எழுந்தாள்.
இளமையில் அன்பு என்ற
புள்ளிகளை வைத்து, ஆசை என்ற இழைகளால் இழைத்து, காதல் கோலங்கள் போட எவருமே முயற்சிக்கலாம். தப்பே இல்லை! ஆனால் அந்தக் கோலம் அலங்கோலம் ஆகிவிடாது பார்த்துக் கொள்ள வேணி டியது இனிறைய இளஞ்சந்ததியினரது தலையாய கடமை. அது புரிந்து விட்டது இப்போது வித்யாவுக்கு.
இதுவரை காலமும் தன் தாய் தன்மீது தேவைக்கு அதிகமாகக் கண்டிப்பு காட்டி வளர்த்து வருகிறாள் என்ற உட்கோபத்துடன் இருந்த வித்யா, தன் தாய் தன்மீதுள்ள அக்கறையால், தன் எதிர்காலம் பாழாய்ப் போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தால்தான் அப்படிக் கண்டிப்பு காட்டி வந்திருக்கிறாள் என அந்த விளக்கம் தந்த மனத்தெளிவு நடையில் பிரதிபலிக்க, வித்யா தன் வீடு நோக்கி நடக்கலானாள்.
நன்கு விளங்கிக்கொண்டாள்.
23

Page 14
கலப்பை
ஐப்பசி 2001
மானிட நேயமா? தீவிரவாதமா?
மலைத்திட வேண்டாம் ஒன்றும்
மானிடர் நாம் மனம்விட்டுச் சிறிது
மதிப்பிட்டுய் பாய்ய்போம் இன்று.
மானிட நேயம் அது மருவிரும் தென்றல்
மகிழ்வினைத் தரும் மலையருவி
வானிடை ஒளிதரும் வண்ணநிலா என்றும்
வளமுடன் வாழவைக்கும் வசந்தம்.
தீங்கினைத் தரும் தேசத்தை அழிக்கும்
தீவிரவாதம் தேனாக மாட்டா
பாங்கினை மறந்து பழியினை நினைந்து பயங்கரவாதமாய் பாரினை அழிக்கும்.
,*. خمسم
24
 

ஐப்பசி 2001
δεύύ ωου
இவ்விரு துருவங்களை இன்று ஒய்பிடல்
எவ்விதம் சாத்தியம் என்ற குழப்பம்
ஒவ்வொரு மனத்திலும் உதிக்கும் சஞ்சலம் ஒருகணம் முயன்றால் உண்மை தெரியும்.
தென்றலாய் வீசும் காற்று திடிரென்று ஒருநாள்
தேசத்தை அழிக்கும் புயலாவதுண்டு
தென்றலும் புயலும் தீவிரத்தில் மாறுபழனும்
தெரிந்தவகை என்றுமே காற்றுத்தான்.
உயர்மாழக் கட்டிடத்தில் விமானம் அன்று
ஒன்றன்பின் ஒன்றாய் மோதியதால்
உருவெடுத்த தீய்பிளம்பின் தீவிரம் அன்று உருக்கியதால் இரும்பை உருவிழந்து
தெருவோரம் சாய்ந்தது திடமற்று அன்று தேசமே அழுதிட திகைய்யினில் ஆழ்ந்திட
உருவற்றுய் போயினர் உள்ளிருந்தோர் அன்று
உயிர்காக்க உடன் சென்றோர் எனய்பலர்:
பல நாட்டோப் பல மதத்தோய் எனய் பலப்
பல இனத்தோப் பல நிறத்தோர் எனய் பலர்
சில கணத்தில் பல விதத்தில் சிதைவுண்டே புலனற்று பலமற்று பொசுங்கினர் தீயில்.
அய்பாவி மக்கள் எய்பாவமும் செய்யார்
அநியாயக் கொலைக்கு ஆளாகி மாய்ந்தார்
இய்பாவம் இங்கமைய எவர்பாவம் செய்தார்
என்றெண்ண நேரம் எமக்கில்லை இனி.
இய்புவியில் தீவிரவாதம் இதுவரை போதும்
இனியதை ஒழிப்போம் எதுவரினும் மாறோம்
அய்யாவிமக்கள் அழிந்திட வேண்டினும்
அக்கறை எமக்கில்லை அதுவே எம் முழபு.
25

Page 15
கலப்பை
ஐப்பசி 2001
அய்பாவி மக்களை அவரறியா நிலையில்
அநியாயமாய்க் கொன்றால் கொன்றவன் தீவிரவாதி
அய்பாவி மக்களை அறிவித்தல் கொருத்து
அநியாயமாய்க் கொன்றால் கொன்றவன் யார்?
மானிடன் ஏழையாய்ய் பிறப்பதுண்டு மதிப்பிழந்து தினம் தவிப்பதுண்டு
மானிடன் ஊனமாய்ய் பிறப்பதுண்டு
மனம்நொந்து தினம் அழுவதுண்டு:
மானிடன் செல்வனாய்ய் பிறப்பதுண்டு மற்றவரை மதியாது நடப்பதுண்டு மானிடன் நிறத்துடன் பிறப்பதுண்டு
மதியற்று நிறம்பேசிநிற்பதுண்டு:கற்றவன் என மானிடன் பிறப்பதில்லை
கற்றதெல்லாம் அவன் பிறந்த பின்னரே நல்லவன் என மானிடன் பிறப்பதில்லை
நல்லவன் ஆவது நடத்தையிலுள்ளது.
தேசத்தில் எவனும் தீவிரவாதியாய்ய் பிறப்பதில்லை
தெரிந்திரும் வழியே திணித்திரும் பெயரை பாசத்தில் வளர்ந்த பச்சிளம் குழந்தையும்
பாரினில் தீவிரவாதியாய் பருவத்தில் மாறலாம்.
அன்னையின் அன்பில் அமைதியுற்ற குழந்தை
ஆண்டுகள் செல்ல அகிலத்தில் தீவிரவாதியாய்
அழிவைக் கொருக்கும் அவல நிலைக்கு
அன்னையா, அவள் குழந்தையா, காரணம்?
"மனிதர் உணவை மனிதப் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?"
26

ஐப்பசி 2001
கலப்பை
மனிதன் பாரதி மனிதரைக் கேட்ட மணியான கேள்விகள் இவை
மனிதன் இதற்கு மனமுடன் பதில்கூற மறுத்திரும் நிலைதான் இன்றும்.
"இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காய்போம்:
தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திருவோம்."
என்றுரை பாரதி இன்றும் உலகில்
எம்மிடை இருந்திருய்யின் - அவன்
தன்னுரை கொண்டு தரணியை அழிக்கும்
தரமற்ற தீவிரவாதி ஆவானோ?
மானிடனை மானிடன் மருவிரும் அன்பால் மதித்திரும் நிலை அது மானிட நேயம்!
மானிடனை மானிடன் நிதம் வருத்திரும்
மதிய்பற்ற நிலையில் மானிடநேயமேது?
மானிட நேயமது உலகில்
மதிப்பற்றுப் போனது இன்று மானிட பலமது உலகில்
மதிப்புற்று விளங்குது இன்று.
வல்லவன் நினைய்யது - இன்று
வாழ்க்கை முறை ஆயிற்று வல்லவன் அவன் - என்றும்
நல்லவன் என்றும் ஆயிற்று
வல்லவனுக்கு நல்லவன் - ஆயின்
வல்லவன் தான் நீயும்
வல்லவனுக்கு அல்லவன் ஆயின்
நல்லவன் அல்ல நீ!
27

Page 16
கலப்பை
ஐப்பசி 2001
இன்றைய உலகில் விதிமுறை
இதுதான் என்றாயிற்று என்ற நிலையில் எவர் தீவிரவாதி?
எண்ணிய் பாருங்கள்.
தீவிரமாய் எதையும் அடைந்திரும் தீர்மானம் அதுவே தீவிரவாதம்
தீவிரமாய் அதைத் தடுத்திடச் சிலர்
தீர்மானம் கொண்டுழைப்பின்
தருத்திருவோர் கையில் அதிகாரம் இருப்பின் தாமே தலைவர் தர்மத்தின் வழவமென்பர்
தடுத்தலை விஞ்சிதம்முடிவை நாடி
தவறான வழிசெல்வோர் தீவிரவாதிகள்.
அய்பாவி மக்களை அநியாயமாய்க் கொன்றது
அரசபடை எனில் அது தய்பானது அன்று
எய்பாடு பட்டாலும் எவரழிந்து போனாலும்
இவ்வரசு நிலைக்க எமக்கது தேவை
எதிர்க்கருத்தை அழிப்பதில் இருந்ததால் தீவிரம்
இன்றிய் புவியில் எழுந்திட்டது தீவிரவாதம்
எதிர்க்கருத்தை எடைபோட்டு எதையும் செய்யாது
இன்றிய் புவியில் எவரழிப்பர் தீவிரவாதம்?
ஆட்பலத்தால் பெரும் ஆயுதபலத்தால்
அழித்திடலாம் தீவிரவாதிகளை அதுவுண்மை
ஆட்பலமும் பெரும் ஆயுதபலமும்
அழித்திடாது தீவிரவாதத்தை அதுவுமுண்மை.
மானிடநேயம் மறைந்திட்ட நிலையில் மனிதனுக்குத் தெரிவது தீவிரவாதம்
மானிடநேயம் மறுபடி வேண்டின்
மாறவேண்டும் மானிடர் இப்புவியில்.
மானிடர் மாறின் மாறும் காலங்கள்
மனிதனை மனிதன் மதித்திருவான்:
மானிடநேயம் மறுபடி துலங்கின் உலகில்
மறைந்திரும் தீவிரவாதம் என்றும்!
28

ஐப்பசி 2001
s
நீயென தின்னுயிர் கண்ணம்மா.
சிறுகதை
மேடையில் மயூரி மயில் நடனத்தில் மயிலாகவே மாறி வெகு ஒயிலாக ஆடிக் கொணி டிருந்தாள். அந்தப் பெரிய அரங்கிலுள்ள பார்வையாளர்கள் அனைவருமே கிறங்கிப் போய் மேடையில் வைத்த கண் வைத்தபடி அசையாமல் இருந்தனர். நாட்டியத்தில் ஒரு சிறிதும் ஆர்வமே இல்லாமல் வெறுமனே அழைப்பை மதித்து வந்தவர்கள் கூட எங்கே தம் கண் அசைந்தால் மயூரியின் அரிய சாக சதி தைதி தவற விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் அசையாமல் இருந்தனர். மயூரி தன் ஆட்டத்தால் அனைவரையும் கட்டிப் போட்டிருந்தாள்.
அவளது குருவும் சென்னையிலிருந்து வந்திருந்த பிரதம விருந்தினர் புகழ்மிகு நாட்டிய தாரகை நநீதினியுமீ மெய்மறந்திருந்தனர். அவள் தந்தை டாக்டர் ரகுநந்தன் கண் கலங்க அங்கே மெளனமாக இருநீதார். அவர் நினைவுமட்டும் மேடையிலோ மகளிடமோ இன்லை. மகளுக்கு மயூரி எனப் பெயரிட்டு அவளைச் சிறந்த நடன மணியாக்க வேண்டுமெனக் கனவுகள் பல கண்ட அவர் மனைவி கலாவைத் தேடிக் கொண்டிருந்தது. கலா நீ எங்கேம்மா இருக்கிறாய்? உன் ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன் எங்கிருந்தாலும் உன் மகளை ஆசீர்வதித்து அவள் மேன்மேலும் சிறப்படைய வாழ்த்து என
さチTTüさデさ弁
மனதார இறைஞ்சினார்.
டாக்டர் ரகுநந்தனும் மருத்துவத் தாதி கலைவாணியும் ஓர் ஆதர்ச தம்பதிகள் எனலாம். பாலும் பழமும் சிவாஜி சரோஜாதேவி என அனைவரும் அவர்களைக் கேலி செய்வர். அதனால் தானோ என்னவோ கண் பட்டது போல டாக்டரும் இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் தன் மனைவியைச் சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் தொலைத்துவிட்டு இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார்.
சம்பவம் நடந்த அந்த இரவு வேலைக்குப் போன 6) திருமி பவே இல்லை.கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டிலிருந்த டாக்டர் காலையில் நிலவரமறிந்து அதிர்ந்து மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இரு நீ தாலும் அவர் சிறிதுமீ பயப்படவில்லை. அவருக்கு எப்பொழுதும் மனைவியினி துணிவிலுமீ தன்னம்பிக்கையிலும் ஒர் அசையாத நம்பிக்கை இருந்தது.
ரகுவுக்கு இப்பொழுதும் அதை நினைத்தால் தன் மேலேயே கோபம் வரும். அப்படி என்ன மனைவியின் துணிச்சலில் ஒரு பெருமை ! அவர் மருத்துவமனையிலிருந்து வரும்போது வெளியே ஒரளவு சலசலப்பாக இருந்த
29

Page 17
கலப்பை
ஐப்பசி 2001
போதும் கலா எதையும் சமாளிப்பாள் என்ற நமீபிக்கையில் அவளை இரவு வேலைக்குப் போகவிட்டார்.
ஆனால் அவர் தடுத்திருந்தால்தான் கலா நின்றிருப்பாளா? நிச்சயமாக இல்லை. அதுவும் இரவு வேலை என்றால் ஏமாற்றக் கூடாது கட்டாயம் போக வேணடும் என்பது அவளது கொள்கை. அப்படி இருக்கவும் "வெளியே ஒரு மாதிரி இருக்குக் கலா கவனம்” என்று சொன்னார். அதற்கு என்னை யார் என்ன செய்ய முடியும் என்ற ஓர் ஏளனச் சிரிப்பை அள்ளி வீசிவிட்டுப் போனவள் தானே. அதுதானே அவர் அவளைக் கடைசியாகப் பார்த்தது.
டாக்டர் காலையில் எழுந்து பார்த்த போது வீதி எங்கும் வெறிச்சோடி இருந்தது. நல்ல காலம் அவர் வீட்டுக்கு எதுவும் நடக்க வில்லை. இருந்தாலும் பக்கத்திலிருந்த அவரது சிங்கள டாக்டர் நணிபர் "ரகு இங்கே இருக்காதே. நிலைமை சரியில்லை எந்த நேரம் என்ன நடக்குமோ தெரியாது" என்றார். இலங்கை வானொலி இருபத்தி நான்கு மணி நேரம் ஊரடங்குச் சட்டம் வெளியே தலை தெரிந்தால் விசாரணையின்றிச் சுடப்படுவர் என்று அறிவித்தது.
கலா எப்படியாவது ஆஸ் பதிதிரி வாகனத்திலாவது வந்துவிடுவாள். குழந்தையை விட்டு விட்டு இருக்க மாட்டாள் என நம்பிக்கையுடன் இரண்டு நாட்கள் காதி திருநீ தார். கலா வரவேயில்லை. அப்பொழுதுமீ
வரமுடியாமலி போயிருக்குமீ ஆஸ்பத்திரியில் இருப்பாள் என்று தான் நினைத்தார்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் எதையுமே சிநீதிக்காமலி மருத்துவமனைக்கு ஓடினார். அங்கேதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்று இரவு கலா வேலைக்கு வரவே இல்லை என்றனர். அப்படியானால் அன்று இரவு கலாவுக்கு எது வோ நடந்துவிட்டதா என டாக்டர் முதல் தடவையாகப் பயந்தார்.
டாக்டர் எங்கெல்லாமோ தேடினார். எதி தனை அகதரி முகாமிகள், ஆஸ்பத்திரிகள் என்று எல்லா இடமும் நீ எங்கே எனதின்னுயிரே என அழுதழுது தேடியும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் மனசைக் கல்லாக்கிக் கொணி டு ஆஸ்பத்திரிகளின் சவக்கிடங்குகளிலிருந்த பிணங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்தது தானி மிச் சமீ. அங்குமீ கலா கிடைக்கவில்லை. அப்படியானால் கலா நீ எங்கே இருக்கிறாய். எந்த நேரமும் எந்த நிலையிலும் உன்னை நான் போற்றுவேனி என்பது உனக் குதி தெரியாதா என்று ஏங்கி அழுதது தான் மிச்சம், கலா வரவேயில்லை.
மகளைப் பிரிந்த கலாவின் பெற்றோர் அந்த வேதனையில் மருமகன் மேல் என்னதான் அன்பும் மதிப்பும் இருந்தாலும் மனைவியைப் பாதுகாக்கத் தெரியாத ஒரு கணவன். தான் மட்டும் வீட்டிலிருந்து கொண்டு இரவில் அவளை வேலைக்கு
30

giILાઈી 2001
கலப்பை
அனுப்பித் தொலைத்துவிட்டு வந்து நிற்கிறார் எனக் கோபித்தனர்.
எதையும் தாங்க முடியவில்லை. கலாவுடன் தன்னில் ஒரு பகுதியே போய்விட்டதாக மிகவும் பலவீனமாக உணர்ந்தார். இப்படியே போனால் ஐயோ கலா கண்ணுக்குள் வைத்துக் காத்த குழந்தை அனாதையாகி விடுமே என நி ைதீத வர் எலலாவற்றையுமீ அப்படியேவிட்டுவிட்டுத் தமது ஒரே செல்வமான குழந்தையை மட்டும் எடுத்துக் கொணர்டு ஆஸ்திரேலியா வாந்தார். அந்தக் குழந்தையைக் கலா என்னவெல்லாம் ஆக்கிப் பார்க்க ஆசைப் பட்டாளோ, அப்படியெல்லாம் ஆக்க வேணி டுமெனபது தானி அவரது வாழ்வின் ஒரே நோக்காக இலட்சியமாக இருந்தது. அதன் முதல் கட்டம் தான் இந்த நடன அரங்கேற்றம்.
மயூரிக்கு அன்னை இல்லாத ஏக்கம் தெரியக்கூடாது என்பதில் ரகு மிகவும் கவனமாக இருந்தார். என்றாவது கலா திரும்பி வந்து குழந்தையை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் ரகு என்று சொல்வாள் என எதிர்பார்த்தார். அதற்காகவே அவர் வாழ்ந்தார்.
மயூரிக்கு அவளது ஆரம்பப் பாடசாலையில் ஒர் அரிய நட்புக் கிடைத்தது. அங்கே சம்பளம் பெறாத உதவியாளராகப் பணிபுரிந்த வாணி ஆன்ட்டியை அவளுக்குப் மிகவும் பிடித்து கி கொணடது. இருவருக்குமிடையே ஒரு பாசவலை
பின்னப்பட்டு ஒருவரில் மற்றவர் உயிராக இருந்தனர்.
வாணி, மயூரியின் தாயானாள். ஒரு தாய் மகளுக்குக் காட்ட வேண்டிய அன்பையும் பாசத்தையும் அள்ளி அள்ளிக் கொடுத்தாள். அன்னையிடம் கற்க வேண்டியவைகளை மயூரி வாணி மூலமாகத் தெரிந்து கொண்டாள். மயூரி நடனம் பயில்கின்றாள் என அறிந்து வாணி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அவளும் சென்னை கலாசேஷத்திராவில் நடனம் பயின்று பட்டம் பெற்றவள் என்தால் மயூரிக்குப் பல விதத்திலும் உதவ முடிந்தது. மயூரி நான் உங்களிடமே கற்கின்றேன் என்றதற்கு அதறி கெல்லாம் எனக் குதி தகுதி இல்லம்மா. அதுவுமில்லாமல் நல்ல அனுபவமுள்ள ஆசிரியரிடம் பயில்வது தான் நல்லது என மறுத்துவிட்டாள்.
வாணி, மயூரி நட்பு ஆரம்பப் பாடசாலையுடன் நின்றுவிடவில்லை. வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் அவர்கள் சந்திப்பு மயூரியின் உயர் நிலைப்பாடசாலை வாசலிலோ நூல் நிலையத்திலோ தொடர்ந்தது. மயூரிக்கு வாணியைப்பற்றி எதுவுமே தெரியாது. வாணி தன்னைப்பற்றி அவளிடம் எதுவுமே சொன்னதில்லை. மயூரியின் வளர்ச்சிகண்டு வாணி புளAதிதாள். எங்கம்மா தொலைந்து போய்விட்டார் என்று மயூரி கண் கலங்கும் போதெல்லாம் எல்லாருகி குமி எலி லாமீ கிடைக்குமென்றில்லைம்மா. உனக்கு நானிருக்கிறேன . எனினை உணி அம்மாவாக நிதீைதுக் கொள் என்பாள்.
மயூரிக்கு அது மிகப்பெரிய பற்றுக்கோடாக
31

Page 18
கலப்பை
giЈLJći 2001
இருந்தது. காரணம் ரகு கலாவின் நினைவிலேயே ஒரு தவசி போல வாழ்ந்ததால் அவளுக்கு வெளியுலகத் தொடர்பு மிகவும் குறைவாக இருந்தது. வளரும் ஒரு பெண் தெரிந்து கொள்ள வேணி டியவற்றை அவிவப்போது சமயமறிந்து வாணி அவளுக்குக் கூறும் போது மயூரி வாயைப் பிளந்துகொண்டு கேட்பாள். வாணிக்குப் பல தடவைகள் நன்றி சொல்வாள். நீங்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் நான் எப்படி அறிவது ஆன்ட்டி என வருந்துவாள். உனக்குத் தான் நான் இருக்கிறேனே மயூரி பிறகென்ன
என்பாள்.
மயூரி நடனத்தில் தேர்ந்துவிட்டாள் இனி அரங்கேற்றம் செய்யலாம் என்றதும் என்ன இருந்தாலும் நீ ஒரு மூன்று மாதங்கள் சென்னையில் கலாசேஷத்திராவில் போய்ப் பயில்வது நல்லது. அப்பொழுது தான் உணி நடனம் மெருகு பெறும் . நாட்டியக்கலையின் பல நுட்பங்கயைம் நெளிவு சுளிவுகளையும் நீ அங்கே அறியலாம். அது ஒரு கலா சாகரம் மயூரி
அங்கே வெளிநாட்டு மாணவர்களுக்கென்று மாணவர் விடுதி வசதி இருக்கிறது. அதனி
சட்டதிட்டங்களுக்குப் பணிந்து நடந்தால் ஒன்றும் பயமில்லை என்றாள். தந்தையிடம் சொன்ன போது அவருக்கு மயூரியின் வாணி ஆணிட்டியிடம் அவளைப் பார்க்காமலேயே ஏற்பட்ட ஓர் இனம் தெரியாத மதிப்பால் அவர்கள் சொன்னால் சரியாகத் தானி இருக்கும். உண் அம்மாகூட அங்கே தான் நடனம் பயின்றாள் என அவளைக் கூட்டிக் கொண்டு போய்க் கலாசேஷத்திராவில்
சேர்த்துவிட்டு வந்தார்.
அங்கே விடுதியில மயூரி இலங்கையிலிருந்து வந்த வாசுகி என்ற பெண்ணைச் சந்தித்தாள். மயூரி ரகுநந்தன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவள் என்றதும் உங்கப்பா டாக்டர் தானே மயூரி நீ என் சித்தி கலாவின் மகள். சித்தி இனக் கலவரத்தில் தொலைந்ததும் தாத்தாவும் பாட்டியும் சித்தப்பாவைக் கோபித்துக் கொண்டார்களாம். சித்தப்பா என்ன செய்வார் பாவம், சித்தி அவர் தடுத்தாலும் நின்றிருக்க மாட்டார் என்று அம்மா சொல்வார். சித்திக்கு நடனம் என்றால் உயிராம். அந்த நாளில் இங்கு வந்து பயின்றாவாம். சித்தியின் நினைவாகத் தான் அம்மா என்னை இதற்குள் இழுத்து விட்டார். உன் நிலையும் அது தான் என்று நினைக்கிறேன். உனக்கு மயூரி என்று சித்தி பெயர் வைத்ததே அதற்குத்தானாம் என்றாள்.
மயூரிக்கு மட்டில்லா மகிழ்ச்சி தாய் இல்லாவிட்டாலும் தாய் வழி உறவொன்று கிடைத்துவிட்டதே என உவகித்தாள். அம்மாவைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா வாசுகி, அப்பாவென்றால் அம்மா இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் எனக் கேட்டாள்.
அம்மாவும் அதைத்தான் சொல்கின்றார் மயூரி அம்மாவும் தேடாத இடமில்லை. கேட்காத ஜோசியம் இல்லை, இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது, உயிருடன்
32

ஐப்பசி 2001
கலப்பை
இருந்தால் தொடர்பு கொண்டிருக்க மாட்டாங்களா? எனக் கெனிறாலி நம்பிக்கையில்லை மயூரி என்றாள் வருத்தத்துடன்.
எந்தப் பெண்ணும் தனி பெணிமை பலவந்தமாகச் சூறையாடப்பட்டால் பின் கணவனுடன் சோர்ந்து வாழமாட்டாள். அம்மாவுக்கும் அப்படித்தான் எதுவோ நடந்திருக்க வேண்டும். அதனால் தான் ஒளிந்து வாழ்கின்றார் என்று அப்பா சொல்கிறார், என்றவள் வாசுகி எனக்கு அம்மாவைப் பற்றி எதுவுமே தெரியாது அப்பாவிடம் ஒரு படம் கூட இல்லை. உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் தயவு செய்து ஒன்று தாவேன் எனக் கெஞ்சினாள். என்னிடம் இன்லை இலங்கைக்கு அம்மாவுக்கு எழுதி அனுப்பச் சொல்கிறேன் என்றாள்.
ஆனால் அதற்கு முன்னரே அந்த அதிசயம் நடந்தது. அங்குள்ள கலைக்கூடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது பழைய கலை நிகழ்ச்சிகளின் ஆல்பங்களில் ஒன்றை எழுந்த மானத்திற்குப் புரட்டிய வாசுகி, மயூரி எனக் கூவினாள். அதிர்ந்து அங்கே ஒடிய மயூரி அவள் காட்டிய படத்தைப் பார்த்து மேலும் அதிர்ந்து வாணி ஆண்ட்டி என உதட்டளவில் வந்த வார்த்தையைக் கட்டுப்படுத்திக் கொண்டு என்ன வாசுகி என்றாள். அவள் நெஞ்சம் படபடத்தது. வாசுகி இதோ உன் அம்மா, என சித்தி எனிறாள் மட்டில்லா
மகிழ்ச்சியுடன். மயூரிக்கு மயக்கமே வந்தது
எனலாம். தனினை ஒரு வாறு நிலைப்படுத்திக் கொண்டு நீ என்ன சொல்கிறாய் வாசுகி என ஈனஸ்வரத்தில் கேட்டாள்.
ஆமாம் மயூரி இது தான் சித்தி சித்தி சாகுந்தலம் நாட்டிய நாடகத்தில் சகுநிலையாக நடித்துப் பரிசு வாங்கினாங்களாம். இதே படம் எங்கள் வீட்டிலிருக்கிறது என்றாள்.
மயூரீ க்கு -9| 6Ծ) 6)յ எதுவுமே கேட்கவில்லை. அம்மா, அம்மா என்று அவள் இதயம் அரற்றியது. வாசுகியிடம் தலை வலிக்கிறது நான் அறைக்குப் போகிறேன் என்றாள். நிலைமை புரிந்த வாசுகி நான் சித்தியை உனக்கு இப்படிக் காட்டியிருக்கக் கூடாது. பார்தீத சந்தோஷத்தில் எதையும் நிகிைகதி தோன்றவில்லை. வா நானும் வருகிறேன் மிகுதியை வேறொரு நாள் என அழைத்துச் சென்றாள்.
பார்க்கலாம்
அங்கே தனிமையில் விடப்பட்ட மயூரியின் கண்கள் அணையுடைந்து தன் வழியே ஓடின. மயூரி தன் நினைவின்றி இருந்தாள். அம்மா, அம்மா என்று அவள் வாய் முணுமுணுத்தது. சகுந்த லையாக நடித்ததால் தான் பக்கத்திலிருக்கும் உங்களை அப்பாவால் கண்டு கொள்ள முடியவில்லையா அம்மா எனத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
ஏன் எனக்கு இது புரியவில்லை? அந்த அன்பும், பாசமும் எனக்குத் தேவைப்படும் போதெல்லாம் அந்த இடத்தில் வந்து
33

Page 19
கலப்பை
ஐப்பசி 2001
நிற்பதும், வேணிடியதை வேண்டிய நேரத்தில் எடுத்துச் சொல்வதும், என் முகம் சிறிது சுருங்கினாலும் அதைத் தாங்க முடியாமல் அதற்கு மாற்றுத் தேடும் மனமும், இவையெல்லாம் ஏன்? இவர்களுக்கும் எனக்கும் என்ன பந்தம் என்று என்றாவது நினைத்தேனா? கிடைத்ததை இறுகப்பற்றிக் கொண்டேனே அல்லாமல் அதைப்பற்றிச் சிறிதும் சிந்திக்கவில்லையே.
உங்களுக்கு யாருமே இண்லையா வாணி ஆண்ட்டி எனக் கேட்டதற்கு இல்லம்மா நானும் எலி லாரையுமீ தொலைத்துவிட்டேன் என்பதை நம்பிக் கொண்டு அழாதேங்கோ ஆன்ட்டி என்று இறுக அணைத்ததை நினைத்துக் கொண்டாள்.
அப்பாவிடம் வாய்க்கு வாய் வாணி ஆண்ட்டி என்று கூறினேனே, அவர் யாரம்மா உன் வாணி ஆன்ட்டி என் கண்ணிலேயே படமாட்டாங்களாம் எனக் கேலி செய்தாரே! அப்பொழுதாவது கலைவாணியின் மறு பாதி தானே வாணி என்று ஏன் நிகிைகத் தோன்றவில்லை. இத்தனை வருடங்கள் வீணாகிவிட்டதே என்று மறுகினாள்.
இதை வாசுகியிடம் சொல்லக் கூடாது. மறுபடியும் அம்மா ஒளிவதற்கு விடமாட்டேன். தந்திரமாகத்தான் கையாள வேண்டுமெனத் தீர்மானித்தாள்.
அதன் பின் மயூரிக்கு நடனத்தில் ஆர்வம் அதிகரித்தது. இதுவரை அம்மாவின் விருப்பை அப்பா நிறைவேற்ற நான்
துணைபுரிகிறேன் என்ற நினைவில் இருந்தவள் இப்பொழுது அம்மாவுக்காக, அம்மாவை மகிழிவைப்பதற்காக அம்மாவின் பாராட்டைப் பெறுவதற்காக எனப் பல புதிய நடன உருப்படிகளைப் பயின்றாள். அரங்கேற்றத்தில் கடைசியாக ஆடும் குறத்தி நடனத்திற்குப் பதிலாக மயில் நடனம் பயின்றாள். அங்கேயே ஆடிப் பலரின் பாராட்டையும் பெற்றாள். சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியார் பாடலை விட்டுவிட்டு கற்று வெளியிடைக் கனனம்மா என்ற பாடலுக்குப் பதம் பிடித்துப் பழகினாள். தனது பாவத்தால் தந்தையின் நிலையை அன்னைக்கு உணர்த்த எண்ணி மிகவும் பிரயத்னப்பட்டுப் பயின்றாளர், ரீயென திண்னுயிர் கணணம்மா எந்த நேரமும் நினிறனைப் போற்றுவேன் என்ற வரிக்குப் பல விதமான பாவங்களைப் பயின்றாள். துயர் போயின, போயின தூண்பங்கள் ந7னைட பொனனெனக் கொனட பொழுதிலே என்ற வரிகளை மகிழ்ச்சிப் பிரவாகத்தால் தன்னை மறந்து சுழன்று சுழன்று ஆடீப்பார்த்தோர் அனைவரையும் பரவசப்படுத்தினாள். அங்கிருந்த ஓர் ஆசிரியை நீ என்னுடன் நடனம் பயின்ற கலா மாதிரியே ஆடுகின்றாய் என்றார். நான் அவர்கள் மகள் என்றதும் கலாவின் மகளா நீ நினைத்தேன் என மகிழ்ந்தார்.
அரங்கேற்றத்திற்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களுடனும் மயூரி ஆஸ்திரேலியா சென்றடைந்தாள். அவள் வரும் நாளை எதிர்பார்த்திருந்த வாணி அதற்கடுத்த நாள் மயூரியின் பல்கலைக்கழக முன்றலில் காத்திருந்தாள். அன்னையைக் கண்ட மயூரி தாவி அணைத்து வழக்கத்திற்கு
34

ஐப்பசி 2001
கலப்பை
மாறக வாணிம்மா என்றழைத்தாள். அது வாணியை நிலை தடுமாறச் செய்தது. ஒருவாறு சமாளித்தவள் கலாசேஷத்திரா எப்படி இருந்தது எனக் கேட்டாள்.
மிகவும் நன்றாக இருந்தது. பல தெரியாத விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது எனப் பொடி வைத்துப் பேசினாள். வாணியும் அது தானே நான் சொன்னேன் பார்த்தாயா என்றாள்.
ஆமாம் அம்மா எல்லாவற்றுக்கும் உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேணும் என்றாள்.
மீண்டும் அம்மா வாணியின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. அவளால் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. அந்த இன்ப லாகிரியில் திளைத்து மெய் மறந்தாள்.
அதைக் கவனித்த மயூரி என்னம்மா என்றாள் அவளுக்கு அன்னையைப் பார்க்கப் பாவமாக இருந்தது.தேவையற்ற மூட நம்பிக்கைகளால் எல்லோர் வாழ்வையும் வீணாக்கிவிட்டார்களே என மனம் நொந்தாள்.
பின் அன்னையைப் பார்த்து வருகிற பத தாமீ திகதி அரங்கேற்றமீ செய்யவதற்கான ஒழுங்குகளை அப்பா செய்கின்றார். பாவம் அவரே தனித்து எல்லாம் செய்ய வேணும். அவரைப் புரிந்து கொள்ளாத எங்கம்மாவுக்காக அவர் கஷ்டப்பட வேண்டும். அம்மா தனது நம்பிக்கைகளுடனும் கொள்கைகளுடனும் எங்கோ இருப்பார் என்ற அவள்
வார்த்தைகளில் கோபம் தொனித்தது.
வாணி தனக்கேயுரிய என்றும் மாறாத அமைதியுடன் எதற்கு மயூரி இந்த நேரத்தில் அம்மாவை நினைத்துத் தேவையில்லாமல் கலங்குகின்றாய? யார் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது தான் கிடைக்கும் என்றாள்.
இன்று மயூரி வழக்கத்திற்கு மாறாக வெகுண்டெழுந்தாள். எது கிடைக்க வேண்டுமோ அதுவல்லவா அம்மாவின் அசட்டு நம்பிக்கைகளால் தட்டிப் பறிக்கப்பட்டுவிட்டது. ஒரு விபத்தில் ஏதாவதொரு அங்க அவயவங்கள் போயிருந்தால் என்ன செய்திருப்பார்கள். அது போலத்தானே இதுவும் ஒரு விபத்து, ஏன் நள்ஸான அம்மாவுக்கு இது புரியவில்லை. அவள் எப்படிகி கிடைதீதிருந்தாலும் நான ஏற்றிருந்திருப்பேனே என்று அப்பா ஒவ்வொரு தடவையும் சொல்லிக் கலங்குவார். அப்பொழுது அதிர்ச்சியில் அப்படி ஒரு முடிவெடுத்திருந்தாலும் இத்தனை வருடங்களில் எண்ணித் தெளிந்திருக்கலாமே! எங்கள் வாழ்க்கை காலமெல்லாம் இப்படி ஒரு விடையற்ற வினாவாக எதிர் பார்ப்பிலேயே கழிந்திருக்காதே. அப்பாவின் தேடலுக்கும் ஒரு முடிவு கிடைத்திருக்கும். அந்த இரவில் அவளைத் தனித்து அனுப்பியது என் தவறு தான் என்ற அப்பாவின் தீராத வேதனை தீர்ந்துருக்கும். ஆனால் நான் நினைக்கிறேன் வாணிம்மா எங்கம்மாவுக்கு இரக்கமே இல்லை. அம்மா அப்பாவை அவர் அன்பைப் புரிந்து கொள்ளவே இல்லை. அம்ாவுக்கு என்மேல் பாசமே
35

Page 20
கலப்பை
$gỉJt lớì 2001
இலலை. அவருக்கு அவர் கொள்கைகளும் நம்பிக்கைகளும் தான் பெரியது. யார் எக்கேடு கெட்டாலும் கவலைப்படவே மாட்டார்கள் என இரக்கமின்றிக் கூறிவிட்டுக் கடைக்
கண்ணால் அன்னையைப் பார்த்தாள்.
வாணி எதுவுமே பேசவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகள் துளிர்த்தன.
அசையவே மாட்டீர்களா அம்மா எனத் தனக்குள் நினைதீத வள், அவள் கழுத்தைப் பின்பக்கமாகக் கட்டிக் கொண்டு எண்னை மணினிச்சிடுங்க வாணிஆண்ட்டி, எனக்கு இதுவே வேலையாகிவிட்டது, எப்போதும் எங்கம்மாவைப்பற்றிச் சொல்லி உங்களைத் துன்பப்படுத்துவது. அதைவிடுங்கோ. அவர்கள் கொள்கைகள் அவர்களுக்கு, அப்பாதான் பாவம் அவரை நினைத்தால் தானி எனக்குக் கவலை என்றவள் ஆன்ட்டி எனக்கு உங்கள் விலாசம் வேண்டுமே நான் உங்களுக்கு அரங்கேற்ற அழைப்பிதழ் கொண்டு வந்து தருவதற்கு என்றாள். எனக்கெல்லாம் எதற்கம்மா அழைப்பிதழ். உனது அரங்கேற்றத்தை நான் தவறவிடுவேனா என் வாழ்வில் அது மிக முக்கியமான ஒரு நாளல்லவா எனறாள.
ஆமாம் மிக மிக முக்கியமான நாள் தான் என நினைத்தவள். நீங்கள் வராவிட்டால் அரங்கேற்றமே இல்லை அது நினைவிலிருக்கட்டும் என வார்த்தைகளில் ஓர் உறுதி தொனிக்கக் கூறிவிட்டுப் போய்விட்டள்.
வாணிக்கு வேதனையாக இருந்தது. இத்தகைய அருமைக் குழந்தையுடனும் அணி புக் கணவருடனும் வாழும் அதிர்ஷ்டம் அவள் பெற்றிருக்கவில்லையே. அன்று அவளைப் பல மிருகங்கள் கடிதுக் குதறிவிட்டனவே. அவள் சிகிச்சையளித்த அந்தப் போலிஸ் உதிதியோகதீதர் மட்டும் சரியான சமயத்திற்கு வராவிட்டால் அவள் அந்த இடத்திலேயே இறந்திருப்பாள். அவர் அவளைத் தன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் இரகசியமாக வைத்தியம் செய்து காப்பாற்றினார். அவள் நினைவு பெற்றுத் தன் நிலையை உணர்ந்து அதற்காக அவரைக் கோபித்துக் கொணி டாள். அவற்றைப் பொருட்படுத்தாதவர் நீயாக உன்னை வெளிப்படுத்தும்வரை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் எனக் கூறித் தனது ஒரு தங்கை போலக் காத்தார்.
பின் டாக்டருமி குழந்தையும் ஆஸ்திரேலியா போய்விட்டார்கள் நீயும் போ அங்கே மறைந்திருந்தாவது அவர்களைப் பார்க்கலாம். என்றாவது உன் மனம் மாறினால் அவர்களுடன் சேர்நது கொள். டாக்டர் என்றும் உனக்காகத் தான் வாழ்வார். எந்த நிலையிலும் உன்னை ஏற்றுக் கொள்வார். வீணான பழைய சம்பிரதாயங்களை விட்டுவிட்டுச் சேர்ந்து வாழ்வது தான் நல்லது எனக் கூறித் தன் சகோதரனிடம் சிட்னிக்கு அனுப்பி வைத்தார். அவர்களும் வாணியைத் தம் குடும்பத்தில் ஒருத்தியாகவே ஏற்று இனறுவரை கவனித்துக் கொள்கின்றார்கள்.
36

giluð 2001
கலப்பை
இன்று அங்கே அரங்கின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த வாணி, மயூரியை ஈன்ற பொழுதினும் பெரிது வந்து கொண்டிருந்தாள். மேடைக்கு வந்த மயூரி தனி கணிகளைச் சுழல விட்டு அன்னையைக் கண்டு அவளை நோக்கி வணங்கிவிட்டுததான கடவுள் வணக்கத்தை ஆரம்பித்தாள். வாணியின் கண்களிலிருந்து நீர் தாரை தரையாகத் தன்வழியே ஓடியது. வாணி தன்னிலை மறந்திருந்தாள். பக்கத்தில் இருந்த ஓர் வயதான அம்மா இதென்ன மோன நிலை இப்படியும் நடனத்தில் ஒரு ரசைைன இரு கீ குமா 660 வியந்து கொண்டிருந்தார்.
மயில் நடனம் முடிந்து மயூரி மங்களம் ஆடி முடித்த பின்னர் தான் அவையோர் விழி அசைத்தனர். அதன் பின் பிரதம விருந்தினர் மயூரியின் நடனத்தை வானளாவப் புகழ்ந்தார். பொதுவாகக் கலைஞர்கள் அனைவருமே கலைமகள் கடாட்ஷம் பெற்றவர்கள். ஆனால் மயூரிக்கு அவள் அருள் மிக நிறைந்துள்ளது. அவளது நடனம் கணபதி கவுத்துவத்தில் களைகட்டி, அலாரிப்பில் மலர்ந்து ஜதிஸ்வரத்தில் சூடுபிடித்து, அதன் பின் அவள் ஆடிய சப்தம், வர்ணங்களில் விரிவடைநீது, பதங்களிலும் , ஜாவளிகளிலும் அனைவரையும் ரசானுபவத்தில் மயங்கச் செய்து, தில்லானாவும் கடைசியாக ஆடிய மயில் நடனமும் நடனக்கலையின் சிகரத்தையே எட்டிப்பிடித்து விட்டன எனப் பாராட்டினார்.
ரகுவின் உள்ளம் புளசித்தாலும் வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷிப் பட்டம் என்பது போல மனைவியின் வாயால் பாராட்டைப் பெற முடியவில்லையே என மனம் நொந்தார்.
குரு தட்ஷணையும், கெளரவித்தலும் முடிந்ததும் மயூரி ஒலிபெருக்கியை எடுத்து இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நிகழ்ச்சி சிறப்படையப் பல வழிகளிலும் தோன்றாத் துணையாக நின்றுதவிய எண் அன்பு வாணி ஆன்ட்டியைக் கெளரவிக்க விரும்புகின்றேன். வாணி ஆன்ட்டி தயவு செய்து மேடைக்கு வரவும் என்றாள்.
வாணி அதிர்ந்தாள். இந்தப் பெணி எதுவோ தெரிந்து திட்டமிட்டுத் தான் செய்கிறாள். இப்போ என்ன செய்வது அங் கே ரகு நிறீ கிறாரே எனச் சிந்திப்பதற்குள் மயூரியின் தோழி அவளருகே வந்து வாங்கம்மா என்றாள். வேறு வழியின்றி வாணி மேடையை நோக்கிச் சென்றாள் அவள் வருவதை உறுதிப்படுத்திய மயூரி என் அம்மாவுக்குச் «9F L) L T 60 வாணி ஆன டிக்கு இலங்கையிலிருந்து வந்த எனது பெரியம்மா பாரதி அவர்கள் பொன்னாடை அணிந்து கெளரவிப்பார்கள் என்றாள். வாணிக்கு அடுத்த அதிர்ச்சி அக்காவா எப்போ வந்தார்கள். மயூரி இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என எண்ணிய அவள் கால்கள் தொய்ந்தன. பத்மவியூபத்துள் அகப்பட்ட அபிமன்யு போல மீண்டெழ வழி தெரியாமல் தட்டுத் தடுமாறியவள் ஒருவாறு மயூரியின் சினேகிதியின் உதவியுடன் மேடையில் ஏறினாள். அங்கே பொன்னாடையைப் போர்த்திய பாரதி கலா எனக் கட்டிக்
37

Page 21
கலப்பை
ஐப்பசி 2001
கொண்டாள். மனைவியைக் கண்ட ரகு சிலையானார்.
அவர்களை அப்படியேவிட்டு விட்டு மயூரி வீட்டுக்குப் போய் விட்டாள்.
அரங்கை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததும் வா வீட்டுக்கு என வாணியை ரகுவும் பாரதியும் அழைத்துச் சென்றனர். அவர்களிடையே ஒரு புரிந்துணர்தல் இருந்தது. யாரும் ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்கவில்லை. அவள் கிடைத்த மகிழ்வு தான் அவர்களிடம் தெரிந்தது. அது வாணியின் கண்களை நிறைத்தது.
அங்கே மயூரி நல்ல தூக்கத்திலிருந்தாள். அவளருகே சென்ற வாணி அம்மாவைக் காட்டிக் கொடுக்க நிதிைதாயா மகளே எனத் தனக்குள் கேட்டுக் கொண்டாள். அவள் விழிக்குளங்கள் உடைப்பெடுத்தன. மகளின் தூக்கம் கெடக் கூடாது என நினைத்து விம்மலை அடக்கிக் கொண்டு வெளியேற முனைந்தாள். ஆனால் அங்கே வந்த ரகு அவள் கைகய்ை பற்றிக் கொணி டார். மெதுவாக கைகளை விடுவித்தவள் அறைக்கு வெளியே சென்றாள்.
அவளுடனேயே வந்த ரகு நீ எது செய்தாலும் அதற்கொரு தகுந்த காரணம் இருக்குமென்று எனக்குத் தெரியும் கலா, நீ என கீ கெதுவுமி சொலி லத தேவையில்லை. ஆனால் இனி எங்கும் போகாதே எங்களுடனேயே இருந்துவிடு
என்றார்.
அப்பொழுது அங்கே வந்த பாரதி, ரகு
சொல்வது தான் சரி கலா அந்த நேரத்தில் உன் மனம் ஒரு நிலையில் இல்லாததால் விளைவுகளைச் சிந்திக்காமல் அப்படிச் செய்துவிட்டாய். இது உன் மன அதிர்ச்சியால் ஏற்பட்டது. ஆனபடியால் இனி அதை எல்லாம் மறந்துவிட்டு ரகுவினி மனைவியாக மயூரியின் அம்மாவாக இருந்து கொள் என்றார். வாணி உடைந்து அழுதாள். பின் நான் எப்படி உங்களுடன் இருப்பது ரகு? நான் இங்கிருந்தால் நம் பெண்ணின் எதிர்காலம் எனினவாகும் என்று நினைத்துப் பார்த்தீர்களா? நான் சாக்கடையில் நெளிய வேண்டிய ஒரு புழு என்னை அப்படியே விட்டு விடுங்களேன் என விம்மினாள்.
நீ எந்தத் தப்பும் செய்யவில்லைக் கண்ணம்மா. நீ அருகில் இருந்தால் நம் பெண்ணுக்கு ஒரு குறையும் வராது. இனி நீ எங்கும் போக முடியாது என ரகு அவளை இறுக அணைத்துக் கொண்டார். அப்போ நித்திரை கலைந்து வெளியே தண்ணீர் குடிக்க வந்த மயூரி அவ்விருவரையும் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.
அங்கே ஆனந்தம் தாண்டவமாடியது.
துயர் போயின போயின துணபங்கள். நினைப் பொனனெனக கொணட பொழுதிலே" என்ற பாரதியார் பாடல் வரிகளை மயூரியின் இதயம் மீண்டும் மீண்டும் இசைத்து மகிழ்ந்தது.
உயிர் தீயினி லேவளர் சோதியே என்றனர் சிந்தனையே என்றனர் சித்தமே என ரகு தனி மனைவியை நினைத துப் பரவசப்பட்டார்.
38

ஐப்பசி 2001
கலப்பை
Thỵz “ĐraVidiam loàinguag2S
Kalakeerthi, Prof Pon. Poologasingham D. Phil. (Oxon)
The term "linguist' is used in popular parlance to refer to 'a speaker of many languages'. However, this meaning seems to be overshadowed by another usage in academic circles. There 'linguist' refers to 'a student of language' and his discipline is called “linguistics’.
The field of linguistics developed rigorous methodology in the 19th century to earn the accolade of a scientific study of language. The scientific status of this discipline refers to some distinction between a scientific and non-scientific way of verifiable data obtained by means of observation or experiክገገeሀገt.
Linguistics has developed today into numerous branches with particular inport of certain aspects. General Linguistics, Theoretical Linguistics, Structural Linguistics, Microlinguistics, Macrollinguistics, Applied Linguistics, Computer Linguistics, Sociolinguistics, Psycholinguistics, Ethnolinguistics, Stylistics, Descriptive Linguistics, Comparative Linguistics and Historical Linguistics could be said to include most branches of linguistics.
Descriptive Linguistics provides a synchronic description of a
laтдиаде, ie, it presents aтaccоитt of the language as it is at sonne particular point oftime. Comparative Linguistics deals with the positing of laтдиаде тaterials across languages and points in a particular language into systematic correspondence in terms of their phonological and morphological structure. Historical linguistics gives a diachronic description of a language; ie, it traces the historical development of the language and records the changes that ha ve taken place in it between successive points in time. Descriptive and Comparative methodology helped historical linguistics to develop as an innportant field of study in the 19th century.
This development was then seen in the classification of languages according to their correspondences. Agerminal knowledge of Sanskrit and the native granmarians of Sanskrit reached the Western world only in the late 18th century. Sir Willian Jones ( - 1794) in his Third Anniversary Discourse delivered to the Asiatic Society on 2 February 1786 made the fanous statenent that the Sanskrit language bore to Greek and Latin a strong affinity both in the roots of verbs and in the forms of grannar. He also suggested less forci
39

Page 22
கலப்பை
ஐப்பசி 2001
bly a link with Gothic, Celtic and the Old Persian (Asiatik Researches, 1788). It is said that from that day Indo European comparative grammar Started moving in new directions. Arthur Macdonnell says that no other incident had more significance in world history but the discovery of the Sanskrit literature in the late 18th century excepting the Renaissance in Europe of earlier times (A History of Sanskrit Literature). Prof. Jean
Filliozat surns up the situation in the following words:
"Scholars turned then almost exclusively to Wards Sanskrit and Vedic Studies in Order to discover the Origins of Indian Civilization. The dominant idea among then Was that the main Current Of Indian Culture WaS partly from an old genuine subStratun, and partly inspired by an Aryan one and even conpletely dominated by the Aryan.”
Canil Studies Abroad, lg68, p. 5)
S. Gyarmathi (1751-1830) gave a positive start to comparative linguistics in 1799 by using the principle of agreement in inflectional system to establish relationship between the Hungarian and the Finnish languages. However, the Finno-Ugric research did not have any serious impact on the
development of connparative linguistics. The term 'comparative grammar was used for the first time in 1808 by Friedrich von Schlegel (1 772-7829). The publication in 1818 of The Investigation on the Oriain of the Old Norse or Icelandic Lanauaae' written by Rasmus Kristian Rask (1787-1832) is considered to be the harbinger of Indo European Comparative Grannar though with noticeable defects.
However, Franz Bopp (1 791 - 1867), Jacob Grinn (1785-1863), August Friedrich Pott (1802-1887) are held to be memorable pioneer nannes in the field of conparative studies which brought to light the relatedness of Indo European languages in the 19th century. Bopp Wrote The Verbal Inflection of Sanskrit in comparison with Greek, Latin, Persian and German (1816) атd his таатит ориs Coтparative Grammar of Sanskrit , Zend, Greek, Latin, Lithuanian, Gothic and German published in parts between 1833-1852. Grinn's inportant contribution was The Comparative Gram mar of Germanic Lатаиaaes in fоиr volитes риblished between 1819 and 1837. Pott is remembered for his Indo European Grannar with Special Emphasis on Phonoloa y which Carme out between 1833 and l'836.
With the establishment of the unquestionable relationship of Sanskrit and most of the languages of
40

ஐப்பசி 2001
கலப்பை
Europe, it seems to have been simultaneously assumed that all the languages of India was of Sanskritic stock. Willian Carey Said,
" The Hindoostanee and the Tarnil, with the languages of Gujarat and Malayala, are evidently derived from the Sanscrit, but the former are greatly mixed with foreign words. The Bengalee, Orissa, Maratta, Киrnata, ата Telinga languages are almost wholly composed of Sanskrit words"
in his A Grannar of the Sunaskrit Lanauage (1804). He continued to maintain this view even in his A Craттar of Teliтаа Lата иaае published in 1814. Other distinguished Sanskritists such as
Charles Wilkins (A Grammar of the
Sатskrita Lатаиaае, 1808) ата H.T. Colebrooke ( "On the Sanscrit
and Pracrit Languages "Asiatik Researches. 1802) would appear to have held somewhat similar views, though their statements are less positive than Carey's.
The eagerness of Westerners in deriving all the languages of lndia from Sanskrit was equally matched by a few native granmarians annong the Tamils from time to time. Buddha mitta'os Vira Choliyan, written during the rule of Virarajendra Chola (1 063-7069) followed the format of Sanskrit
grannars. The author of Ilakkana Kothu Swaminatha Desika r ridiculed that the elite will be ashanned to say that there was a language with five letters only in reference to the five unique letters of the Tamil language not found in Sans krit. HјS contemporary, Subraman ya Diksidar who based his Pirayoga Vivekan on Sanskrit words has connented that the Aryan word “Dram illa’ has deformed into Tannil. These two Brahminic lovers existed during the late 17th and early 18th centuries.
Francis Whyte Ellis (- 1819) in his Note to the Introduction of A.D Campbell's A Grammar of the
Teloотqoo Lатаиaае (1816, 1820) refuted the above mentioned state
nents; He demonstrated,
“that neither the Tamil, the Telungu, nor any of their cognate dialectS are derivatives from the Sanscrit ; that the latter, however it may contribute to their polish, is not necessary for their existence; and that they form a distinct family of languages, with which the Sanscrit has, in latter times especially, intermixed, but with which it has no radical COInneCtion'
Ellis named the family of languages as "Dialects of Southern India" including six languages in it namely Tamil, Telugu, Кат тааа,

Page 23
கலப்பை
ஐப்பசி 2001
Malayalam, Kodagu and Malto. Ellis seems to have considered Tulu as a dialect of Malayalam.
A. D. Campbell and William Taylor supported the views of Ellis at that time. Campbell showed how Carey had been misled by the large number of Sanskrit loan words in Telugu. Carey's error resulted from his failure to account for the presence of a large proportion of words the origins of which was unascertained in the languages of South India which he himself had noticed (A.D. Campbell, A Grannar of the Telooa.oo Lan quaqe, Commonly called the Gentoo, 1820, pp. XV - XVI). William Taylor refuted "some writers in Bengal" who represented Tamil as though it was a daughter or derivative of the Sanskrit and adduced a primary substratum like the Anglo-Saxon on which Norman - French or Latin was since added in an article in the Madras Journal of Literature and Science. Taylor took special care to separate the pure Tamil from the Sanskrit derivation in preparing Rottler's Dictionary material for publication (Introduction to Rottler's Dictionary, Part IV, 1841, pp i — ii ).
However, it was Bishop Robert Caldwell (1814 - 1891) who introduced comparative methodolog y to study the Dravidian languages with available data in 1856 when he published A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Lanaua aes'. He
established the use of the word Dravidian' to cover the family of languages discussed in his Gramnar. He demonstrated the clearly different origins of the Dravidian and the Indo European languages in uncontrovertible detail. Caldwell added Tulu, Toda, Kota, Gondi and Kui in 856 and Kurukh in 1875 to the list of Ellis which had Tamil, Telugu, Ka n n a da, Ma la yalarm, Kodagu and Malto, making a list of twelve Dravidian languages. He was of the view that these 12 languages were not dialects of one lanдиаge but iтаеретаетt languages arising from the Proto Dravidian language. He held that the |Dravidian languages have an iтportant share in the development of the Indo Aryan languages. He was of the opinion that Tamil preserved the best picture of the original State.
There were occasional doubters like Charles E. Gover who wrote,
"It is probably not extravagant or untrue to say that there is not One true DraVidian root common to the three great branches, Tamil, Telugu and Canarese, that cannot be clearly shown to be Aryan"
in his edition of The Folk - Somas of Southern India, 1871, (p. VII). Except for such rare cases, most disagreements with Caldwell have been on matters of detail rather than with his main thesis.
42

ஐப்பசி 2001
aSASửapu
Caldwell's findings had an important impact on the cultural ferment of Southern India in late 19th Century. The independence from and contribution to the Aryan language gave a fillip to regional attitudes in Southern India where anti northern attitudes were taking shape. However, Caldwell's research didn't see a continuance for a long time until the early decades of the 20th Century.
The Lina uistic Survey of lndia, Volume 4, compiled by Sten Konow in 1906 added Brahui, Kolanni and Naiki to the Dravidian languages thereby increasing the list to 15. It should be noted that although Brahui is referred by Caldwell earlier, it wasn't nentioned as a Dravidian language. W. W. Winfield differentiated Kui from Kuvi to add another language to the Dravidian family in 1928. The Northern Kondhs spoke Kui and The Southern Kondhs spoke Kuvi. However, Kuvi connes into Vogue only in the 1970s in the Indian Census Reports. In the 1950s Parji, Konda or Kubi, Gadba and Pengo ca me to light increas ing the Dravidian list to twenty. In the Il 960s Manda, Bedda Kuruba, Belari and Koraga languages have come to light. It is not sure whether the list of Dravidian languages is complete. Sonne of the speech forms have not been studied thoroughly to assign language or dialect status. Bedda Kuruba, Belari
and Koraga are instances needing further studies.
Although scattered observations on the question of subgrouping of Dravidian lanдиаges are seen in L.V. Катаsиуатi Aiyar (1895 - 1948) and E.H. Tuttle, it was in the preface to The Parii Language (1953) that tentative groupings of some of the languages is clearly shown. M.B. Emeneau discusses subgroupings in Kolani (1955). Bh. Krishnanurtishows the affinity of Telugu to Central Dravidian (Telugu Verbal Bases, 1961). Again Enneneau discusses the subgrouping of Northern Draviadian with Kurukh, Malto and Brahui (Brahui and Dravidian Com
parative Craтar, 1962).
The Dravidian languages are grouped into three - NDr., CDr and SDr. Although these names suggest a regional division, Dravidiologists agree that these three subgroupings deserve to be considered in their present groupings because of their interrelatedness.
Brahui, Malto and Kurukh which fall under the NDr subgroup show that the Dravidian languages extended to further regions before they were pushed down to the Deccan. Brahui is spoken in Baluchistan of Pakistan. Malto is spoken in West Bengal and Bihar in the Rajnahal Hills and Santal Barhana region. Kurukh is chiefly spoken in Chota Nagpur.
43

Page 24
abastapu
83ijLië 2001
The Central Dravidian languages are spoken in Andhra Pradesh, Madya Pradesh, Orissa and Maharashtra. Besides Telugu, spoken by the largest number of Indians next to Hindi, the other CDr languages include Gondi, Kui, Kuvi, Kolami, Naiki, Parji, Konda or Kubi, Gadba, Pengo and Manda.
The SDr languages are spoken in Tamilnadu, Karnataka and Kerala annong other regions. Tamil, Kannada, Malayalam are cultivated languages among the SDr laтдиаges. Toda, Kota, Kodади, Tulu and Bedda Kuruba areamong SDr languages.
Among the Dra vidian languages Tamil alone has an ancient literary data dating back to pre Christian times if we are to include the inscriptions. Telugu and Kannada have literary materials from medieval times. Malayalam developed into a language between 5th and 7th century A.D. All the other Dravidian languages were considered un cultivated while some of then had written scripts from the days of the missionaries.
Although Caldwell presumed that Tamil preserved the ancientness of the Proto language more than any other Dra vidian language, it has been proved lately that other languages have preserved the ancientness in certain aspects where Tamil has failed to
do so. K.V.Subbaiya, Jules Bloch, L. V. Ramaswami Aiyar, Thomas Burrow and M. B. Ermeneau ha ve shown how Dravidian languages other than Tamil have preserved or changed the Proto language forms through an examination of correspondences.
Burrow’s Dra vidic Studies || — VII (1938 - 1948) systematically dealt with many problems of cornparative phonology. Burrow and Em eneau produced the first Dravidian Etymoloaical Dictionary in 1961 and a supplement to it in
1968.
However, the pace in cornparative research hasn't been very promising since the days of Burrow and Erneneau. A Historical Grannmar of Dravidian is still a desideraturn for students of historical linguistics. Co-ordination of research would be very essential to succeed in any such venture.
The dro ирітd а па subgrouping of Dravidian languages has another purpose to fullfil in the long run. Although the Dravidian family forms the fifth or sixth largest group of languages in the world with over ninety million speakers its affiliation to any other language group has so far not been successful. Besides the Dravidian family another family in India called the Munda family has also not been affiliated to any other family. Further, Burushaski language in Gilgit, Khasi language in
44

giILાઈી 2001
αδούύ ωου
the hills of Assan, the Nicobarese and the Andamanese languages have too defied affiliation. Its only the Indo Aryan and TibetoBurmese families in India that have affiliation outside the Indian subcontiሀገeሀገ፲.
Affiliation can be sought when you accept that a family of languages is not indegenous to the land of its existence. So far it hasn't been settled whether the Dravidians are indegenous to the Soil or nigrated into India like the IndoAryans. However, some protoganists who believe in the migration theory have posited many affiliations to the Dravidians from Africa to Australia through
கலப்பையை (சந்தா) உங்கள நணபர்கள, உறவினர்களுக்கு cuolarci பொருளாக்குங்களி வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ இருக் கண் ற தமிழ் ഥ്ട്ര பற் றுகி கொணி ட , உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசாக் குங்கள். வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது பெயரில் , அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Europe and Asia.
Georg Husing gave a list of correspondences between the vocabularies of the Caucasian and South Indian families. Fr.H.S. David and A.Sathasivan gave correspondences of Sumerian and Dravidian. N. Lahovarygave derivatives from common roots, morphological affinities and phonetic sinilarities to show that Dravidian and Basque were originally related. Thomas Burrow saw links between Uralian and Dravidian. He was supported by M.S. Andronov in this regard. However Dravidian has so far defied all affiliations to any other laтaиаae or laтaиаae aroupina in the world.
கலப்பையின்
மின்அஞ்சல் தொடர்பு கலப்பையின் புதிய மின்அஞ்சல் (up 356 f kalappai(G).yahoo.com என்பதை அறியத் தருகின்றோம். கலப்பை சந்தாதாரர்கள், வாசகர்கள் அனைவரதும் மினி அஞ்சலி முகவரிகளை சேகரித்து வருகின்றோம். உங்கள் மின்அஞ்சல் முகவரிகளை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம், நீங்கள் இந்த முயற்சியை இலகுவாக்கலாம். எதிர்காலத்தில் கலப்பை பற்றிய புதிய விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும், உங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும் (விமர் சிக்கவோ அலி லது விவாதிக்கவோ) இது மிகவும் உதவியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை. - ஆசிரியர்.
45

Page 25
கலப்பை
ggi Lef 2001
ஈழத்தில் இசை வளர்த்தோர்
கட்டுரை-9
(இக்கட்டுரை காலஞ்சென்ற கே. எஸ். பாலசுப்பிரமணிய ஐயர் அவர்களால் 1974 இல் எழுதப்பட்டது.)
தமிழ் நாட்டு இசை அரங்குகளில் பக்கவாதி தியமாக வாசிக்கப்படும் தோற்கருவியான மிருதங்கம் மிகவும் பழமையான இசைக்கருவி எனலாம். நடராஜ மூர்தி தியினி ஆனநீததி தாண்டவத்திற்கு நந்திபகவான் மிருதங்கம் வாசித்தார் என்பதை 'நந்தி மத்தளம் கொட்ட" என்ற அடிகள் எடுத்துக் காட்டுகினறன. இதரிலிருநீது இவ்வாத்தியத்தின் தொன்மையும், சிறப்பும் நன்கு புலனாகின்றன.
இவ்வாத்தியத்தைத் திறமையுடன் கையாணி டு பெரும் புகழுடன விளங்கியவர் யாழ்ப்பாணம் வண்ணார் பணிணையில் வாழிந்த திரு நா. சின்னதிதுரை அவர்கள். இவரினி பாட்டனார் நாதஸ்வரத்தையும், தந்தையார் தவிலையும் வாசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இசை வளர்த்த பரம்பரையில் பிறந்த இவருக்கு இசையில் பாண்டித்தியம் ஏற்படுவது இயற்கையே. தமது இளம் வயதில் இவர் தவில் வாசித்து வந்தார். பிரபல நாதஸ்வர வித்து வானாக இருநீத திரு அண்ணாசாமி அவர்கட்குச் சிலகாலம் தவில் வாசித்திருக்கிறார். 1920 ஆம் ஆணி டிற்குப் பின்னர் மிருதங்கம் வாசிப்பதைத் தமது தொழிலாகக் கொண்டார். தாள விஷயங்களில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார். தாள சம்பந்தமான எந்த ஐயப்பட்டையும்
உடனே தீர்த்துவைக்கக் கூடிய பேரறிவு படைத்திருந்தார். 35, 108 ஆகிய தாளங்களையுமீ, அவைகளினி பிரஸ் தாரங்களையும் இவர் நன்கு அறிந்திருந்தார்.
இவரது காலத்தில் வாழ்ந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்கள், வாத்திய வித்துவான்கள், கதாப் பிரசங் கிகள் யாவருகி கும் பக்கவாத்தியம் வாசித்து எல்லோர் பாராட்டுக்களையும் பெற்றார்.
இவரிடம் பல மாணவர்கள் கற்றுத் தேறியிருக்கினறனர். அவர்களில் முக்கியமானவர்கள் யாழ்ப்பாணம் மிருதங்க வித்துவான் திரு ரி. இரத்தினம், மிருதங்க வித்தவான் ஏ. எம். சந்திரசேகரம் ஆகியோராவர். இவர்களைவிட, இவர் சகோதரரும் பிரபல தவில் வித்துவானான, இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் புகழ் பெற்று விளங்கியவருமான திரு நா. காமாட்சிசுந்தரம் அவர்கள் இவரிடமே பால்ய பயிற்சி பெற்றார்.
திரு சின்னத்தரை அவர்கட்குத் தமிழ் மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தது. பல தமிழ் நாடகங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது லய ஞானத்தையும், ஆராய்ச்சிகளையும் இந்தியாவிலிருந்து இங்கு வந்த இசைக் கலைஞர்கள் பாராட்டியிருக்கின்றனர்.
46

ộgỉILlớì 2001
கலப்பை
ലിസ്റ്റ്ര
The term 'resiliency refers to the ability to bounce back after a stressful time. To be resilient is seen OS positive. Beforestepping to a western world, I Used to picture the westerners as SUpermen or super women and Used to admire their apparent ability of being resilient in a trying situation. I have heard of funerals where the families control their emotional outbreak, people still have their make up intact, and dress with decorum. Used to think of myself and my clan from my cultural background as weak people, who give into emotion and verbalise their private grief through the form of 'modrodithal'.
After starting to be part of the western world, I developed an interest in observing the way people handle stressful situations. My mind constantly became the scale, which measured people's levels of resiliency including that of mine. In my life in the western world for the past lO years, this concept of resiliency become Cledrer ond cledrer. I met people with apparent extreme Cour
age, which of Course made them resilient against any misfortunate situation. I met people, who, amidst many pitfalls, maintain the cheerfulness, which haloed around them. I also met people who cleverly hid their real emotion and appeared to be bouncing back from any situation. I admired the people who seem to be handling stress very well and dat the Same time didn't fail to notice the number of people who give into depression and other kinds of varying degrees of mental disorder. TheSeiSSUes awCySperplexed
e.
Recently attended a workshop on Emotional Resiliency, where the Speaker Said that depression is becoming a major health hazard in Australia. She also mentioned how emotional resiliency is very high in Eastern cultures. This surprised me pleasantly and I began to see the whole concept of residiency in a different perspective. Suddenly all the things that had a "primitive' tag, appeared very relevant to me. I was at a social function recently, when I
47

Page 26
கலப்பை
ஐப்பசி 2001
happened to overhear a Conversation, where a lady was saying how she was embarrassed at her fafher's funeral, Wherefhe whole village was gathered around and in their loud crude voice singing the praise of her dad and was broadcasfing the inside stories of the family to the whole neighbourhood. She saw the whole scene as primifive and outdoafed, which fo me looked very modern. Understood the reason behind the 31-day mourning period and the church Service/pooia on the 31 day to declare the ending of public mourning. I also understood that the mourning period was a device to help the bereaved become emotionally resilient, with pastoral care in plenty and the support and attention of family and friends. It was da gradual process of becoming emotionally resilient.
read in an article that family connectedness' was rated the highest protective factor, which helps one to be resilient. For US, who left our families and land behind to come to a new country, staying connected (in the physical sense) is difficult. Most of US don't have our families of hond to Shore our Sor
rows and delights. Instead of rectifying this by forming good healthy friendships, wetend to become very private people who don't want to share our delight and Sorrows with our friends. We tend to take O VOW of secrecy and tend to derive a pleasure out of 'keeping it a secret". The charitable interpretation we give to this "we don't want people to gossip’. What we fail to Understand is that, gossip thrives on SeCrecy. By sharing our feelings of the heart with our friends, we could reduce a lot of our stress and coUld be resilient. Wearing a "mask and maintain a friendship could cause more stress than having no friends and leading a lonely life.
Therefore, let USendeavour to maintain our emotional traditions, and acknowledge the fact, that our forefathers have shown Us a way that We Can SUCCessfully Use, to defuse the stresses involved in the modern western lifestyle.
MrS Swendirini Kondicah
DOrWin ) ぐり
48

ஐப்பசி 2001 கலப்பை
கவிதை என் காதலி
கவிதை எழுதாத காதல் இல்லை, ஆனால். எனக்கு கவிதையை தவிர வேறு காதல் இல்லை,
காகிதத்தாளை மேசையில் விரித்து வைத்து எண் கவிதை என்னும் காதலிப் பெண்ணைக்
66 வழி மேல் விழி வைத்து . இல்லை இல்லை தாள் மேல் எழுதுகோல் வைத்து காத்திருக்கிறேன்,
அதோ, அவள் தெரிகின்றாள். காகிதத்தில் முதலெழுத்தை பேனா 2 எழுதத்தொடங்குகிறது, அவள் என்னைப் பார்த்து சிரிக்க. முதற்சொல் முடிகிறது,
என் அருகில் வந்து கை பிடிக்க. முதல் வசனம் முத்தாக முளைக்கிறது,
எண் கவிதையை அழைத்துக்கொண்டு காகிதத்தாள் கரை மணலில் நடக்கின்றேன், குளிர்ந்த சொற்கடலில் ஒன்றாக கால் நனைக்கின்றேன், ஒவ்வொரு சொல்லும் தரும் கவிதாசுவையை முத்தமாக இருவரும் பரிமாறிக்கொள்கிறோம்,
49

Page 27
கலப்பை gi Llós 2001
அட ஏன் அவள் கோபிக்கின்றாள் ? என் பேனா விரும் சிறு சிறு தவறான கிறுக்கல்கள்தான் காரணம், அதை மெதுவாக திருத்தும்போது மீண்டும் மலரும் எண் கவிதையின் புன்னகையை ரசிப்பது தனி சுகம்,
எழுத்துக்கள் சொற்களாகி சொற்கள் வசனமாகி வசனங்கள் பாக்களாகும் அப்போது என் கவிதை என்னும் காதலியின் கருத்துக்கள் ஒளிர்கின்ற கயல் விழிகள் பூக்களாகும்,
என் பேனாவை மூடி வைத்து, என் கவிதையிடம் இருந்து விடைபெற மணம் இடம் தரவில்லை,
ஆனாலும். என் கவிதையுடனான இன்றைய சந்திப்பை முடித்துக்கொண்டு, அவள் நினைவுகள் சுமந்த இக் காகிதத்தை மடித்து, இதயத்திற்கு அருகிலேயே வைத்திருக்கிறேன்,
" இக் கவிதைக்கு நான் முற்றுப்புள்ளி
வைக்கப்போவதில்லை ஏனெனில் எண் கவிதையும் முடிவதில்லை, அதன் மீதுள்ள காதலும் முடிவதில்லை, "
*Kr.
JITsiriyas (63 LJI Gia ன்
50
 

ஐப்பசி 2001
கலப்பை
இருமொழிக் கலப்பில் மரியாதையும் அவமதிப்பும்
- நீங்காத நினைவுகள் -
மதியாபரணம்
இற்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலுள்ள எங்கள் கிராமத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நோக்கம் கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளை ஆராய்ந்து கிராமசபைத் தலைவர் கந்தசாமி அவர்களிடம் சமர்ப்பிப்பதேயாகும். கூட்டத்திற்கு முதியவர், இளைஞர் உட்பட பத்து சமூகசேவையில் ஈடுபாடு உள்ளோர்
வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும், ஆர்வமுள்ள ஓர் இளைஞன் தான் முனி கூட்டியே தயாரித்த பட்டியல் ஒன்றினைச் சமர்ப்பித்து, அதில்
அடங்கியுள்ள விடயங்களுக்கு ஏற்ற விளக்கங்களும் தந்தார். சபையோர் அவரைப் பாராட்டி, அவரின் பட்டியலையே கிராமசபைக்குச் சமர்ப்பிப்பது எனவும், கூடியிருந்தோர் சார்பில் அந்த இளைஞரே கிராமசபைத் தலைவரைச் சந்திப்பது எனவும் தீர்மானித்தனர். இளைஞர் சம்மதித்து, “நான் நாளைக்கே Chairman கந்தசாமியைச் சந்திக்கிறேனி” என்று கூறவும், முதியவர் ஒருவர் குறுக்கிட்டு, “தம்பீ/ நீர் நல்ல புத்திசாலி என்பதை ஒத்துக்கொள்ளுகிறோம். ஆனால் பெரியவர்களை மரியாதையாக அழைக்கமட்டும் பழகிக்கொள்ள வேணும். இனிமேலாவது அந்தப் பெரிய மனிதனை செமர் கந்தசாமி என்று அழையுமீ’ என்றார். ஏனையோர் புனி ன கையுடனி ஒரு வரையொருவர் பார்தீது கி
கொண்டார்கள். - oOo. --
யாழ்ப்பாணத்திலுள்ள சங்கானை என்னும் கிராமத்தில் 1950ம் ஆண்டு தற்காலிகமாகக் கூடாரம் அமைத்து அகல வெண்திரையில் தமிழ் சினிமாப் படங்கள் காட்டினார்கள். பட்டினம் செல்லாது ஊரிலேயே குறைந்த செலவில் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத் ததாலி ஒவ்வொரு இரவும் ஒரே சனக்கூட்டம். ஆனால் ஒரேயொரு குறை - இடையில் நாடா அறுந்து படம் சிறிது நேரம் தடைப்பட்டு, நாடா சரிசெய்தபின் மீணடும் ஒடும். நாணி பார்தீதுக் கொணடிருக்கும் போது அவ்வாறான தடை ஏற்பட்டது. சனங்கள் ஒரே கூப்பாடு போட்டார்கள். அந்த அமளிக்குள் ஒருவர் "Operator இன்னும் தாமதியாமல் படத்தை ஒடவிடும்" என்று உரத்த குரலில் சொன்னார். எனக்குப் பகிகதி தில் இரு நித வருக்கும் பொறுக்கவில்லை. அவர் எங்களைப் பார்த்து "இவங்கள் அறுகிற பழைய கொப்பியளைக் கொண்டாந்து எங்களைப் பேய்க்காட்டுறாங்கள். இந்தப் பேயன் அந்த ஏமாத்துக்காறனை மரியாதையாக Operator எண் டு கூப்பிடுகிறான்" என்று இரைந்து கூறிவிட்டு, எழுந்து நின்று, தனது அதிருப்தியை வெளிப்படுத்துமுகமாக இரண்டு தரம் விசில்
படம்
அடித்தார். அதைத் தொடர்ந்து, "அடே ஒப்பரேட்டன்! உடனே ஓடவிடடா படத்தை" என்று முழங்கவும் படம்
மீண்டும் ஒடத்தொடங்குவதற்கும் சரியாய் இருந்தது. தான் கொடுத்த சாட்டைதான் வேலை செய்தது என்ற பெருமிதத்தோடு ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்.
- oOo. --
51

Page 28
கலப்பை ஐப்பசி 2001
தெரிவதில்லை
வானத்தில் வாழும் பறவைகட்குக்
கானத்தின் இனிமை தெரிவதுண்டு-மது பானத்தில் மாளும் மனிதர்கட்குத் (தன்) மானத்தின் மகிமை தெரிவதில்லை!
காதலில் உழலும் கன்னியர்க்கு ஊடலின் மென்மை தெரிவதுண்டு-காமப் போதையில் உடலை இழக்கும்வரை (ஆடவர்) கயமையின் தன்மை தெரிவதில்லை!
காட்டினில் அலையும் மிருகங்கட்குக் கோடையின் அகோரம் தெரிவதுண்டு-மோக வேட்டையில் திரியும் மாந்தருக்கு (மேக) நோய்களின் பயங்கரம் தெரிவதில்லை!
பட்டினி கிடக்கும் பாமரர்க்கு யுத்தத்தின் கொடுரம் தெரிவதுண்டு பணப் பித்துப் பிடித்துள்ள எருமைகட்கு (ஏழை) மக்களின் துயரம் தெரிவதில்லை!
கண்ணி வெடியில் சிக்கியவர்க்குக் கால்களின் அருமை தெரிவதுண்டு-மனக் கண்ணில் காயம் பட்டவர்க்கு (இறை) கருணையின் பெருமை தெரிவதில்லை!
ஆக்கம்: நல்லைக்குமரன்
( நல்லை: க.குமாரசாமி)
52

ஐப்பசி 2001
கலப்பை
மதிப்புக்குரிய சட்டத்தரணி திரு செசிறீக்கந்தராசா அவர்கள் 1989ஆம் வருடம் வணடனில் எழுதிய இக்கட்டுரை எனக்குத் தற்செயலாகக் கிடைத்தது. சிந்தனையைக் கிளறும் அம்சங்கள் அதில் இருப்பதனால் இக்கட்டுரை கலப்பை வாசகர்களுக்கும் பயனளிக்கக்கூடும் எனும் ஆதங்கத்தினால் உந்தப்பட்டு, இதைக்
கலப்பைக்குச் சமர்ப்பிக்கிறேன்.
சிக. நாகேந்திரன்
தமிழர் மட்டுமல்ல: தமிழ் எழுத்துக்களும்
அகதிகளாகி தமிழ் நெடுங்கணக்கில் சில எழுத்துக்கள் ஆரம்பத்திலிருந்தே ஆதரிப்பாரற்று இருந்துள்ளன. மற்ற எழுதிது கீ களினி ஆதரவைப் பெற்றிருந்தும் அவற்றின் உறவினர் களின் குடியோம்பும் பண்பினால் அவை இன்னமும் வாழ்ந்து வருகின்றன.
ங், ங், நூ, B, நீ, நு, ஆ, துெ, நுே, நுை, நொ, நோ, என்ற வரிசையில் * ந” என்ற எழுத்தைத் தவிர மற்ற
எழுத்துக்கள் எதறி குமி பயன்படுவதில்லை. எந்தச் சொல்லை ஆக்குவதற்கும் 96D6) பயன்படுவதில்லை. ‘ங்’ என்ற
எழுத்துமட்டும் “அங்கு”, “தெங்கு”, “துாங்கு’ முதலிய சொற்களில் பயன்படுத்தப்படுகின்றது.
“அங்ங்ணம்” என்று ஒரு சொல் இருக்கிறதே எனறு சிலர் முணுமுணுக்கலாம்! “இங்ஙனம்” என்ற கடிதத்தின் முடிவில் எழுதுகின்றோமே என்று இன்னும் சிலர் அங்கலாய்க்கலாம் ஆனால், அங்ங்ணம், உங்ங்ணம் ஆகிய சொற்கள் பிழையான சொற்கள். அவற்றை, அங்கனம், இங்கணம் என்று எழுதுவதே முறை எனபதை உணர்ந்தால் இந்த முணுமுணுப்பும் அங்கலாய்ப்பும் மறைந்துவிடும். நு, நா,
வருகின்றன.
B முதலிய எழுத்துக்களால் பயன் இல்லாவிட்டாலும், அவற்றை நாம் ஆதரிக்காமல் விட்டாலும், ங் என்ற எழுத்து பயனுள்ள எழுதிதாக இருப்பதால் அந்தப் பயனில் லா எழுத்துக்களும் நெடுங்கணக்கில் இடம்பெற்று வருன்றன. இதனால்தான் “நப்போல் வளை” என்ற சொற்றொடர் உருவாகியது. அதாவது ‘ங்’ என்ற எழுத்து பயனற்ற மற்றைய இன எழுத்துக் களுக்கு வாழி வு அளிப்பதுபோல நீயும் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத உணி உறவினருக்கு உதவியாக இரு” என்பது அதன் கருத்து. அகதிகளாக இங்கு வந்துள்ள தமிழருக்கு மதிப்பளித்துக் காப்பது இங்கு நிலைபேறாக வாழும் தமிழரின் கடமை என்பதை மேற் படி பழமொழி உணர்த்துகின்றது.
நு, ங்ா முதலிய எழுத்துக்கள் தமிழி நெடுங் கணகி கிலி அகதிகளாக்கப்பட்டுப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
(Beshki) Guslöd. 6TGOTuGui வீரமாமுனிவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது தமிழ் நெடுங்கணக்கில் ள், என்ற இரண்டு வினோதமான
53

Page 29
கலப்பை
ஐப்பசி 2001
எழுத்துக்கள் இருந்தன. அவை இன்று இல்லை. வீரமாமுனிவர் அந்த இரண்டு எழுத்துக்களையும் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்கினார். இன்று எ, ஒ என்று எழுதப்படும் குறில்களே வீரமாமுனிவருக்கு முன்னர் ள், ஜ் என்று எழுதப்பட்டன. இன்று எ, ஒ என்று எழுதப்படும் எழுத்துக்கள் அன்று நெடில்களாகக் கொள்ளப்பட்டன. ஏ, ஓ என்ற நெடில் எழுத்துக்கள் அன்று இருக்கவில்லை. வீரமாமுனிவர் கொடுத்த வடிவங்களே அவை, ள், s என்ற எழுத்துக்களை அகதி ஆக்கிய வீரமாமுனிவர், ஏ, என்ற இரு எழுத்துக் களுக்கு வாழி வு கொடுத்துள்ளார். பழைய எ, ஒ என்ற நெடில்களை அவர் குறில்களாக்கி விட்டார்.
அணிமையில் தமிழ் நெடுங்கணக்கிலுள்ள இன்னும் சில எழுத்துக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. ஒ ,ளு,அ முதலிய எழுத்துக்கள் இப்போது அகதிக ளாக்கப்பட்டு வாழ்விழந்துள்ளன. தட்டச்சுப்பொறியும், கணனிப்பொறியும் அவ்வெழுத்துக்களை நெடுங்கணக்கில் இருந்து நீக்கிவிட்டன. அவற்றிற்குப் பதிலாக ணா, றா, னா ஆகிய புதிய எழுதிதுக்கள் தோனறியுள்ளன. தட்டச்சுப்பொறியும் கணனிப்பொறியும் அவ்வளவோடு நின்றுவிடவில்லை. உயிர் எழுத்துக்கள் என இதுவரையில் பிழையாக எண்ணப்பட்டு வந்த ஐ, ஒள என்ற எழுத்துக்களும் இப்போது அகதிகளாக்கப்பட்டு, நெடுங்கணக்கில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. இதன் விளைவாக, கை, நுை, சை, ஞை,
60) , 606007, 60);5, 60)pb, 60) i. 60)is),
யை, ரை, லை, வை, ழை, ளை, றை, னை ஆகிய எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையில்லாத எழுத்துக்களாக ஒதுக் கப்பட்டு விட்டன. அவ்வொலிகளை முறையே கய், நுய், சய், ஞய், டய், ணய், தய், நய், பய், மய், யய், ரய், லய், வய், ழய், ளய், றய், னய்
எனிறு எழுதும் வழகி கமீ நடைமுறைக்கு வந்துவிட்டது.
இவ்வாறே,
கெள, துெள, செள, ஞெள, டெள, ணெள, தெள, நெள, பெள, மெள, யெள, ரெள, லெள, வெள, ழெள, ளெள, றெள, னெள ஆகிய எழுத்துக்களும் அகதிகளாகி வாழி விழந்து வருகினறன. அவற்றின் இடத்தில் கவ், நுவ், சவ், ஞள், டவ், ணஷ், தவ், நவ், பவ், மவ், யவ், ரவ், லவ், வவ், ழவ், ளவ், றவி, னவி ஆகிய எழுத்துக்களின் ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டது.
இவ்வாறு தமிழி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் அகதிகளாக மாறும் நிலை ஒய்வதற்கான சாத்தியக் கூறுகளைக் காணோம். இனினும் பல எழுத்துக்களை அகதிகளாக்க வேண்டும் என்று தட்டச்சுப்பொறியும், கணனிப்பொறியும் துடியாய்த் துடிக்கின்றன. தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்கள் அவசியமிலி லை எனறும் , 29 எழுத்துக்களே போதும் என்றும் தட்டச்சுப்பொறி அடிக்கடி சொல்லி வருகின்றது. அரவு, கொம்பு, விசிறி, கால், சுற்றிக்கட்டு (ா, ,ெ ,ே ,ைபி,"/ பூ) என்பன தேவையில்லை என்று கணனியும் தட்டச் சுமி ஒத்தூதிக்கொண்டிருக்கின்றன.
54

giILહી 2001
கலப்பை
விஞ்ஞான முன்னேற்றத்தின் கருவிகளான தட்டச்சுக்கும் கணனிக்கும் மதிப்பளித்து பழந்தமிழ் எழுத்துக்களை அகதிகளாக்க வேண்டுமா என்பது கேள்வி!
கணனியின் கருத்துப்படி உயிர்மெய் எழுதிதுக்கள் என்ற எழுதிதுக்களே தேவையில்லை: அத்துடன் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளியும் தேவையில்லை. ஆக, “க” என்பது “இக்” என்று உச்சரிக்கப்படும். இவ்வாறே ங், ச, ஞ, ட முதலிய எழுத்துக்களும்.
மேற்படி சீர்திருத்தப்படி, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஃ என்ற உயிர் எழுத்துக்களும், க, ங், ச, ஞ, ட, 600T, 5, 6, L, LMD, IJ, U, 6J, 6), p, 6TT,
ற, ன ஆகிய மெய்எழுத்துக்களும் மட்டுமே தமிழ் நெடுங்கணக்கில் இருக்கும். ஈழத் தமிழின மீ எணிணிக்கையில் குறைந்து போனதுபோல தமிழ் நெடுங்கணக்கும் எண்ணிக்கையில் குறைந்துகொண்டு போகும்.
இது வரவேற்கக்கூடியதா? விஞ்ஞானத்தின் பேரால் மரபை அழித்து எழுத்துக்களை அகதியாக்கலாமா? தமிழினமே! மறுமொழி சொல்வாயோ? “தமிழ்” என்ற சொல் “தஅ மஇ முர்” என்று எழுதப்படும் நிலை
நல்லதா, பொல்லாததா, சொல்வாயா!
செ. சிறீக்கந்தராசா
சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் 11ஆவது ஆணர்டு நிறைவினை முன்னிட்டும், ஈழத்தில் அல்லலுரும் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கு நிதி சேகரிக்கும் பணிக்காக
வருடந்தோறும் நடைபெறுகின்ற
UNIFUND
O O O கலைக்கதம்பம் 2002
வெகு சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Saturday 27 April 2002 at the Ukranian Hall, Lidcombe
55

Page 30
கலப்பை
ஐப்பசி 2001
நல்லதோர் வீணைசெய்தே
தமிழ் அடிமை
மாலை நேர வெயில் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கிக்கொண்டிருந்தது. டென்மார்க்கில் அது கோடைகாலம் ஆதலினால் சூரியன் மறையும் போது இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது. தெளிந்த வானத்தில் மேகக் கூட்டங்கள் இன்றி செவ்வண்ண மேல்வானில் தங்கத் தாம்பாளம் போன்று தன்னை அமிழ்த்திக் கொண்டிருந்தான் சூரியன். ஏதோ இந்தப் பூலோக மனிதர்களின் போக்குப் பிடிக்காமல் சினம் கொண்டு கொதித்துக் கொண்டு மறைவது போல் இருந்தது சுமதிக்கு.
இந்த சூரியனின் மறைவு போல் தனது வாழ்வும் முடிந்து விட்டதா! இனிமேல் விடிவிற்கே வழியில்லையா என்று பல கேள்விகள் அவள் மனதில் எழுந்தன. அப்படிச் சற்று நேரம் தன்னை மறந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் திடுக்கிட்டவளாய் மணி பத்து அடிக்கவே எழுந்தாள்.
இன்று இரவுச் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்த படி பிறிட்ஜை(fridge) திறந்து முந்தைய தினம் சாப்பிட்டு மீதமிருந்த சோற்றையும் கறிகளையும் சூடாக்கியபடி சாப்பிட உட்கார்ந்தாள்.
சாப்பிட உட்கார்ந்தபடி வாயில் சோற்றை வைக்கப்போனவள்.
சுமதி கொஞ சமீ ஊறுகாய் வைக்கட்டே. . . . என்று யாரோ தன்னைக் கேட்டதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கு அவளைத்தவிர யாருமில்லை என்பதை உணர்ந்தாள். தனது தாயைத் தான் நினைந்து கொண்டதை நினைத்தாள்.
தன்னை எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்த தன் தாய் இன்று தன்னை விட்டுப்
பிரிந்து பல மைல்களுக்கு அப்பால் இலங்கையில் வசிப்பதை நினைத்து அவள் கணி களிலிருந்து கணிணிர் கரை தட்டியது. . . .
சாப்பிட மனமில்லாதவளாய் சற்று தணிணிரை அருந்திவிட்டு மீண்டும் பல்கணியில்(Balcony) போய் உட்காந்து கொண்டாள். நன்றாக இருட்டிய வானில் அங்குமிங் குமாய் கணி சிமிட்டிய நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் அவள் நினைவலைகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.
அன்று டிசம்பர் 31ஆம் திகதி. அவளின் இருபத்தைந்தாவது பிறந்தநாள். தனது பெற்றோருடன் தொலைபேசியில் நீணட நேரமாக உரையாடிக் கொண்டிருந்தாள்.
சுமதிம்மா எப்படியம்மா நல்லா சாப்பிடுறியே. . . . என்று தாய் வைதேகி தனது அணி பு மிகுந்த கவலையை வெளியிட்டுக் கொண்டிருந்தாள்
ஏனம்மா நான் இன்னும் சின்னப்
பிள்ளையே. . . . எப்பவும் சாப்பிட்டியா சாப்பிட்டியா எண்டே கேக்கிறியள் . . .
இங்க வைதேகி போனில அலட்டாத . . . . பிள்ளையிண்ட பிறந்த
நாளுக்கு வாழ்த்தை சொல்லிப்போட்டு போனை இங்க தா. . . . என்று தந்தை சபேசன் இரைந்தது கேட்கவே சுமதியின முகதி தில் புனி ன கை அரும்பியது. . . .
சுமதி அம்மாண்ட பேச்சை ஒண்டும் நீ காதில போடாதே. சரியே. உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ம் மற்றும்படி படிப்பெல்லாம்
56

ஐப்பசி 2001
கலப்பை
எப்படிப் போகுது. . . . என்று மகளை அன்புடன் வினவினார் சுந்தரம் . . . . இரண்டு வருடங்கள்முன் தனது பிறந்தநாளன்று பெற்றோருடன் தான் பேசியதை நினைவு கூர்ந்தாள். அப்பொழுதுதான் சுமதி தனது தாவரவியல் மேறி படிப்பை டெனி மார் கீ பல கலைக் கழகத்தில் பயினிறு கொணடிருந்தாள். பெற்றோர்க்கு மூத்தபிள்ளை அவள்தான் . . . . பின் தம்பி ராகவன். சுமதி படிப்பிற்காக டென்மார்க் வந்து ஒருவருடம் ஆகிவிட்டது. அன்று அவளின் பிறந்தநாளுக்காக பெற்றோர் அவளுக்கு வாழி தீது கி கூறிக்கொண்டிருந்தனர்
சுமதிக்கா நான் ராகவன் கதைக்கிறன் - - - - - - - உனக்கு என்னுடைய birthday wishes. . . அக்கா உனக்கு விஷயம் தெரியுமே. . . . இங்க உனக்கு மாப்பிள்ள பார்க்கினம. . . .
டேய். . .ராகவா . . . . சும்மா பகிடிவிடாத. . .
இல்லக்கா உண்மையாத்தான். . .
சத்தியமா. . . .ஆரோ சதீஷாம் Londonggu engineer-gbưổ
ராகவா உனக்குப் பெரிய ஆக்களின்ட கதையெல்லாம் ஏன் போனை இங்க தா. . . .என்று சுந்தரம் வெருட்டுவது காதில் விழுந்தது.
அதொணி டுமில ல சுமதி. . . . எங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் மூலம் இப் படியொரு சமீ பந்தம் வநீதிருக்குது . . . . பிள்ளை சாதகத்தையும் பார்த்தோம.நல்லா பொருந்திட்டுது. . . இனி உன்னட்ட
கேட்ட பிறகுதாணி மிச்ச விசயம் பேசிறதெண்டு யோசிச்சனாங்கள்.
எனக்கு கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் அப்பா. . . . இப்பதானே எனக்கு 25 வயசு . . . .அதுக்குள்ள ஏன் அவசரப்படுகிறியள் . . . .
சுமதி இப்பதானே நீ அம்மாட்ட நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லையெண்டு சொன்னி. . . . அதோட இந்த நாடு இருக்கிற நிலமையில நாங்கள் எத்தினநாள் உயிரோட இருப்பமோ தொபியா து . . . . . உ ன  ைன கரைசேர்த்துப் போட்டு இவனி ராகவனையும் வெளிநாட்டுக்கு அனுப்பிட்டா எங்களுக்கு நிம்மதி. . . .
நாங்கள் இந்த பெடியனைத்தான் நீ கல்யாணம் பணிண வேணும் எண்டு சொல்லேல்ல முதல்ல பார்த்து பிடிச்சா பிறகு யோசிக்கலாம் . - -
இங்க நீங்கள் பிள்ளைய சும்மா பயப்பிடுத்தாம என்னட்ட தாங்கோ நான் அவளுக்கு சொல்லிறன் என்றபடி போனை வாங்கினாள் வைதேகி. . . .
சுமதி இப்ப இந்தப் பெடியன் அடுத்த மாசம் கொழும்புக்கு அவன்ர தாய் தகப்பனைப் பார்க்க வாறான் . . . . அப்ப நீயும் வந்தியெண்டா பார்த்து பேசலாம். பிறகு யோசிக்கலாம் . . . . என்ன. . . . ம் . . . . யோசிக்கிறன் . . . . சரி. . . . இனினும் மூணி கிழமையில நான் வாறன் . . . . பார்த்துப் பேசிறன் சரியே. . . . மற்றது சு மீமா உநீத படம் அனுப்பிற விளையாட் டெல்லாம் வேணடாம் அம்மா... . . . இப்பதானே நேரபார்க்கப் போறோம்
பெற்றோருடன் கதைத்த பின் சற்றுநேரம் தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்
சுமதி. . . .
அவளது நண்பிகள் பலர் திருமண பந்தத்தில் ஈடுபட்டு இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன . . . .
57

Page 31
αδούύ ωου.
ஐப்பசி 2001
நண்பிகளின் திருமண பொருத்தத்தில் அவர்களை உற்சாகப்படுத்தியவள் தனக்கு என்று வந்த போது சற்று பின்னடைந்தாள். எதுவுமி தனக்கு என்று வரும் பொழுதுதான் அந்த அனுபவத்தில் வித்தியாசம் இருக்கும். இன்று தனக்கு என்று வந்த சந்தர்ப்பத்தை தான் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தாள் சுமதி. . . .
மூன்று கிழமைகளின் பின் . . . .
எனினம் மா flight எல்லாம் எப்படியிருந்தது. . . கஷ்டம் ஒண்டும் இல்லையே... . என்று கேட்டபடி மகளிடம் இருந்த bagஐ வாங்கியபடி நடந்தார் சுந்தரம் . . .
என்னப்பா ஒரு வருசத்தில சரியா
மெலிஞ்சிட்டியள் . . . அம்மா என்ன சாப் பாடு தர்றேல்ல போல இருக்குது. . .
எங்க அந்தக்கறில உப்பில்ல இதில
உறைப் பிலி ல இனிப்பு சாப்பிடேலாது. . . ஒரே கட்டுப்பாடுதான் SS S SLLL SSS SS SS SS SS SS SSLS S SSS SSS பிறகு எனினத்த சாப்பிடுறது . . . என்று தனது குறையை கூறியபடி அலுத்துக்கொண்டார் சுந்தரம் . . . .
ஏய் அக் கா . . . எனின
என்னைத் தெரியாதமாதிரி வர்நீர். . . .
என்று தானும் வந்திருப்பதை நினைவு படுத்தினான் ராகவன் . . .
So ......... மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகப் போகுது. . . .இங்க அக்கா எனக்கு
pG is 20 invitations Golgi (Taig friendsஐயும் கல்யாணத்துக்கு நான் கூப்பிடவேணும் . . . .
டேய் சரியான லொள்ளுடா நீ. . . நான் இன்னும் மாப்பிள்ளையை. செ . . . . அந்த ஆளையே பாக்கேல்ல. . . அதுக்குள்ள
நீ மாப்பிள்ளை கல்யாணம் எண்டெல்லாம் கதைக்கிறாய். உன்னை. . . .
சரி சரி. . . . சனிடை பிடிக்காம கெதியா வாங்கோ . . . .அம்மா எங்கயெண்டு தேடப்போறா. . . .
ஒருவருடத்தின் பின் குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒருமித்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . . . .
அப்ப டென்மார்க் உனக்கு நல்லா பிடிச்சுக் கொண்டுது அப்படித்தானே
Verymuch 9 just - - - - - - - இயற்கையாகவே பச்சைப்பசேல் என்ற நிறம் அப்படியே உங்கட கணிகளை பறிக்கும். . . .
GL6ildsidiés) (65.760L (Summer) is Tor best ஆன நேரம் . இரவு பத்து மணிக்கு மேலதான் சூரியன் மறையும் பிறகு 5 மணிக் கெலி லாம் விடிஞ்சிடும். . . . என்ன பத்துமணிக்கோ சூரியன் மறையும் . . . . எனறு அதிசயித்தாள் வைதேகி. . . .
உண்மையா டென்மார்க் எல்லாரும் பார்க்கவேண்டிய இடம். . . . அங்க இந்த கடல் கன்னி என்ற ஒரு மீன் பொம்பிள்ளை (mermaid) பற்றிய கதையும் ஒரு விசேஷம் . அவவின்ர சிலையைக் கூட கடல் கரையோட செய்து அவ கடலையும் கரையையும் பாதிபாதி பார்த்துக்கொண்டு எங்க போறதெண்டு தெரியாம இருக்கிறமாதிரி ஒரு வடிவமைப்பு. இதையெல்லாம் நீங்கள் பார்க்கவேணும் . .
ஓ அதுக்கென்ன பார்த்திட்டாப் போச்சு. எனக்கு ஒரு ticket அனுப்பு
60ώ υιό αδώ υιτίτόσο
58

ஐப்பசி 2001
5Asiapu
நுண்ணுயிரே
பாலை உறைய வைத்துப் பாற்கட்டி ஆக்குதற்கும் தோலைப் பதப்படுத்தித் துணைப் பொருளாக்குதற்கும்
விற்றமின் B தொகுக்க வினையாற்றும் நுண்ணுயிர்கள் விற்பனர்கள் உயிர்வாயு வேதியிலின் கருப் பொருள்கள்
நோயெதிர்ப்புச் சக்தியினை நுணக்கமெனத் தருவதற்கும் வாய் சுவைக்க அப்பம், கேக் வகை வகையாய்த் தருவதற்கும்
‘பென்சிலின் மருந்து தரும் பேறு பெற்ற நுண்ணுயிரி அவரைப் பயிர் வேரின் அணிசிறக்கும் சிறுகணுக்கள்
வளியின் நைதரசனை வா என்று வரவேற்று வழிவகுக்கும் நைத்திரேற்றை வளர் பயிர்க்கு அளிப்பதற்கும்
வயலைச் சேறடித்து வகையாகப் பதப்படுத்தி குயவர் களிமண்ணை குணமாக்கும் கைத்திறனும்

Page 32
asasửapu
ஐப்பசி 2001
தும்பு, புகையிலையும் தேயிலையும் பதப்படுத்தி நெம்பு பொருளாதார நிலை உயர்த்தும் நுண்ணுயிரி
எண்ணிலடங்கா வினை இயற்றுகின்ற ஆற்றலினை நுண்ணங்கி உலகம் நூதனமாய்ப் பணி ஆற்றும்
உணவு பழுதடைதல் உடல் நோய் வருதல் துணிகள் உக்க வைத்தல் திட மரங்கள் அரித்துவிடல்
கமெரா, நுணக்குப்பெட்டி காட்டும் தொலைக்காட்சி கணனி, ஒளிநாடா கருமம் தடை செய்யும்
பணிகள் பல புரிந்து பலவிடர்கள் தந்தாலும் மானிடனே நுண்ணங்கி மகிமை தனைப் பாடாயோ.
ஆக்கம் வை.க.தவமணிதாசன் கொமும்பு இந்துக் கல்லுரி.
58ம் பக்கத் தொடர்ச்சி
நான் வந்திட்டு போறன் . அந்த கடல் கன்னியையும் . . . உனக்கு சரியான வாய் ராகவா. . .
ਸੀਸੀ...... கெதியா சாப்பிட்டிட்டு போய் படி ராகவா. என்று சுந்தரம் அதட்டவே சர்ச்சை அடங்கி சாப்பாடு இறங்கியது.
சதீஷை நாங்கள் அவரின்ட குடும்பத்தோட கோயில்ல சந்திக்கிறதா சொல்லியிருக்கிறம் P. நாளைக் கு பினி னேரமீ 4.30க்கு. . அப்பதான் கணக்க சனம்
இருக்காது.
சரியப்பா . ஆனா நான் சதீஷை தனியா சந்திச்சு கதைக்க வேணும் . . அதுக்குப் பிறகுதான் என்ன முடிவும் எடுக்கலாம்
ஓம் ஓம் . . அதுக்கென்ன.. அவையோட நாளைக்கு கதைச்சா பிறகு எங்க சந்திக்கிறது எணர்டு முடிவு செய்யலாம் . .
பிள்ளையார் கோவிலில் அதிக கூட்ட மில  ைல . . . சு நீ த ரம வரவேணி டிய குடுமிபதி தினரை தேடிக்கொண்டிருந்தார் . . . வைதேகி சுமதியின் சேலையை சரிபார்த்தபடி மகளோடு
நின்று கொண்டிருந்தாள் . . .
அம்மா சும்மா விடுங்கோ. . நான் எல்லாம் சரியாத்தான் உடுத்திருக்கிறன்
பச்சை வண்ணத்தில் எடுப்பாக நின்றாள் சுமதி. . .
அவை வருகினம் வாங்கோ. என்று தந்தை கூறவே அவருடன் பின்னே நடந்தாள் சுமதி. . . .
தொடரும்
60

ஐப்பசி 2001
கலப்பை
தைப்பொங்கலே தமிழர் புத்தாண்டு - அவதானி -
நீணடகாலமாகத தமிழர்கள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதலாம் நாளைத்தான் தமிழர் புத்தாண்டாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். அந்த நீண்டகாலம் எப்போதிருந்து என்றதை நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இன்று தமிழ் மக்கள் கொண்டாடும் சித்திரை ஆண்டுப்பிறப்பு கிபி 78ஆம் ஆண்டில் வடஇந்திய மன்னணி சாலிவாகனன் என்பவனால் உருவாக்கப்பட்டதாகும். தமிழகம் வடநாட்டவர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட நாள் தொடக்கமே இச்சித்திரை ஆண்டுமுறை தமிழகத்தில் படிப்படியாகப் பரப்பப்பட்டு, நடைமுறைப் பழக்கத்துக்கும் வந்துவிட்டது. எந்தத் தேசத்தை எடுத்துக் கொண்டாலும், ஆட்சிசெய்யுமீ இனதீதரினி பழக்கவழக்கங்களே நாட்டின் சகல பிரஜைகளுக்கும் ஊடுருவி, அவர்களை அறியாமலே அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிவிடுவது நாம் கண்கூடாக அறிந்த விடயம்.
இதற்குச் சான்றுகள் உண்டா என்று கேட்டால், இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். சான்றுகளாக இருந்த பல நூல்கள் பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளாலும், ஆற்றுப்பெருக்கினாலும், தீயினாலும், நாகரிகத்தாலும், வேற்றினக் கலை கலப்பாலும் அழிந்துவிட்டன. ஆயினும்
ஆய்வாளர்கள் கிடைக்கக்கூடிய நூல்கள், சான்றுகளைக்கொண்டு ஆராய்ந்து பல உணமைகளை வெளிக் கொணி டு வந்துள்ளார்கள். இந்த அறிஞர்களின் முடிபுகளில் ஒன்றுதான் தமிழர் புத்தாண்டு சித்திரை மாதத்துடன் பிறக்கின்றது என்பது. வடக்கிலிருந்து வந்தேறிகள் தமிழ்நாட்டின் கலைச் செல்வங்கள் பலவற்றை அழித்தும், பலவற்றைத் தமதாக்கியும் , பணி பாட்டைச் சீர்குலைத்தும் தமிழையும் தமிழரையும் ஓரங்கட்டினர். இற்றைநாள்வரை இந்தக் கொடுமையை உணர்ந்திருக்கும் தமிழர்கள் கூட அதனைப் பொருட்படுத்தாது வாளாவிருக்கின்றனர். மாறாக, தமிழருக்குமீ சித் திரை மாதத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதபோதும் அதைத் தமிழர்களின் புதிதாணி டாகக் கொணி டாடவும் செய்கிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேணி டிய விடயங்கள் பல உண்டு. உதாரணமாக, இப்போது நடைமுறையிலுள்ள 80 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ்ப் பெயர் இல்லை! சித்திரை என்ற சொல்லே தமிழ்ச் சொல்லல்ல: அது சமஸ்கிருதச் சொல்லாகும். அதன் கருத்து 18-விணமினி என்பது. மேலும், இப்போது இருக்கும் ஆண்டுப்பிறப்பான சித்திரையில் மக்கள் நற்பணிகளைத் தொடங்குவதில்லை. திருமணம் தொழில்
61

Page 33
abastapus
ஐப்பசி 2001
தொடக்குதலி, குழந்தைகளுக்கு ஏடுதொடக்குதல் முதலிய நற்காரியங்கள் எதுவும் செய்யமாட்டார்கள்.
“தை” என்ற சொல்லுக்குக் குளிர்ச்சி என்ற பொருளும் உண்டு. குளிர்ச்சி மிகுந்த பருவ காலத்துக்குத் தை என்று பெயர். (தையில் தரையும் குளிரும்). சுறவம் என்று தைமாதத்தைக் கூறுவார்கள். 12 மாதங்களுக்கும் 12 தமிழ்ப் பெயர்கள் உண்டு, ஆனால் அவை பிரபல்யமாக நடைமுறை பாவனைக்கு வரவில்லை. சில இடங்களில் மாத்திரம் மாதங்களின் தமிழ்ப் பெயர்களே பாவனையில் இருந்து வருகின்றன. அது ஒரு வரவேற்கத் தக்க விடயமல்லவா? மாதங்களின் தமிழ்ப் பெயர்களாவன: தை - சுறவம் மாசி - கும்பம்
பங்குனி - மீனம் : சித்திரை - மேழம் வைகாசி - விடை ஆனி - இரட்டை ஆடி - கடகம் : ஆவணி - மடங்கல்
புரட்டாதி - கண்னி : ஐப்பசி - துலார் கார்த்திகை- ரளி : மார்கழி - சிலை
பணிடைத் தமிழர்கள் வழங்கிவந்த மாதங்களின் தமிழ்ப்பெயர்கள் வடமொழிச் செல்வாக்கால் மாற்றப்பட்டன என்று தஞ்சைப் பல்கலைக் கழக வழிவியற் களஞர்சியம் சொல்லுகிறது. நல்ல வேளையாக, திரு தேவநேயப் பாவாணரின் பெருமுயற்சியால் மீண்டும் அந்தத் தமிழ்ப் பெயர்கள் நடைமுறைக்குக் வந்துள்ளன. இது தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் அவர் செய்த பெரும் தொண்டு எனலாம்.
தை முதலாகக் கொண்ட தமிழாண்டின்
தொடக்ககாலம் உழவர்கள் உழைப்பின் பலனைப் பெறும் காலகட்டமாக அமைந்திருக்கிறது. அதாவது உயிரை உடமீ பிலி வைப்பதற்கு இன்றியமையாததாக இருப்பது தானியம். அதை உழவர் நிலத்தை உழுது, விதைத்து, பயிராக்கிய பின்பு அதன் பயனாகிய கதிரை அறுவடைசெய்து மகிழிந்து கொணி டாடும் மாதமே தைமாதம் ஆகும். விதை பயிராகிப் பலனளிப்பது சூரியனுடைய வெப்பத்தினால் தான் என்பது யாவரும் அறிந்த விடயம். தமக்கு உணவளிக்க உதவிய கதிரவனைப் போற்றி அவருக்குரிய நன்றிக் கடனை வெளிப்படுத்தும் பண்பாடுதான் பொங்கல் விழா. இவ்விழா முக்கியமாக தீ தமிழர்களாலி தானி கொண்டாடப்படுகிறது. தை பிறந்தாலி வழி பிறக்கும் புத்தானடு பிறந்தாலி புது வழர்வு மலரும் என்பது மூத்தோர் மொழி. ஏணி , இலக்கியங்களிலுமி கூட தைமாதத்தைப் புத்தாண்டாகச் சிறப்பித்துப் பாடப்பட்டிருக்கிறது.
மேலைநாட்டவர் யேசுக் கிறிஸ்துநாதரின் அவதாரத்தையே ஆண்டுப்பிறப்பாகத் தேர்ந் தெடுத்திருப்பது போன்று, தமிழையும் தமிழினத்தையும் உலகிலுள்ள பல்வேறு நாட்டினருக்கும் அறிமுகம் செய்து வைத்த திருவள்ளுவரின் பிறப்பையே தமிழாணி டாக இப் போது பலர் கடைப் பிடித்து வருகிறார்கள். அண்மைக்காலத்தில் வாழ்ந்திருந்து மறைந்த மறைமலை அடிகளும் மற்றும் பல அறிஞர்களும் 1921ஆம் ஆண்டு ஒன்று கூடி ஆய்வு செய்து, தை முதல்நாளைத் திருவள்ளுவர் ஆண்டின்
62

ஐப்பசி 2001
தொடக்கம் என்று அறிவித்தனர். யேசுபிரான் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்று கணிக்கப்பட்டது. இப் படித் திருவள்ளுவர் ஆணிடைத் தமிழர் புதிதாணடாக ஏற்றுக்கொணிடது போற்றத்தக்கது. இது 1972ஆம் ஆண்டு தமிழகதீதில் தி.மு.க. அரசாலி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின், 1983ஆம் ஆண்டில் அதிமு.க. அரசு திருவள்ளுவர் ஆண்டை தமிழகத்தில் அனைதது அலுவலகங்களிலுமி, நிகழ்ச்சிகளிலும் கடைப்பிடிக்க ஒழுங்குகள் செய்தது. இதன் பயனாக தமிழ் ஏடுகள், வானொலி, மற்றும் தமிழுணர்வு படைத்த இயக்கங்கள் ஆகியவை இவ்வாண்டு முறையைக் கடைப்பிடித்து வருகின்றன.
இன்றைக்கு உள்ள நிலைமை என்ன? பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்ததும், உலகிலி மிக மூதீத குடிகளிலி ஒன்றானதுமான தமிழினத்தின் இன்றைய நிலைதான் என்ன? சிந்திப்போம்! கவலைப் படக்கூடியதாக மட்டுமல்ல; கேவலப்பட்டு, அருவருக்கத்தக்க நிலையில் அல்லவா எமது தமிழ் இனம் இன்று உளது!
தன் மொழியையே சரியாகத் தெரியாமல் தமிழினம் இன்று வாழுகின்றது. தமிழ் இசையை மறந்து தெலுங்கு மொழியில் இன்று பாடுகின்றது. ஆரியர்தம் மொழியாம் சமஸ்கிரு தத்தில் தமிழினம் இனிறு தனது Ֆ ւ- 6) 6Ծ» 6II வணங்குகின்றது ஓங்காரத்தின் சின்னமான ஓம் என்னும் எழுத்துக்கூட இன்று சமஸ்கிருத எழுத்தில் தமிழர் வீடுகளை
கலப்பை
அலங்கரிக்கின்றது. தமிழர்களின் சைவமதம் இன்று ஹிந்து மதமாகத் திரிந்துவிட்டது.
ஆரியக் கலாச்சாரத்தைத் தொடர்ந்து இன்று தமிழ் இனம் பெண்ணடிமைத் திருமணம் செய்கின்றது. இறந்தாலும் கொடுமை விட்டபாடில்லை! ஆரிய வழக்கப்படி பிணங்கள் எரிக்கப்படுகின்றன. தமிழர் கலாச்சாரதிது கீகேறி ப, புதைக்கப்படுவதில்லை. தனது சொந்தக் கலையை, கலாச்சாரத்தை, நாகரிகத்தை
மறந்து தமிழினம் அல்லாடுகின்றது.
இதற்கிடையில், தமிழர்க் கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மேடைக்கு வருகின்ற ஆங்கில-ஆரிய அரங்கேற்றங்களையும், நிகழ்வுகளையும் கட்டாயம் பார்த்துத் தீர்க்கவேண்டிய நிர்ப்பநீத மீ தமிழி மகிகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடாகும்.
ஓ! எம் தமிழினமே செந்தமிழினமே! நீ இன்னும் உயிரோடுதான் இருக்கிறாயா என்று தெரியவில்லையே! அப்படி இன்னும் உயிருடன் இருந்தால் நீ வாழ்க! தமிழ்மொழி வாழ்க! இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சிதைவின்றி வாழ்க!
(இக்கட்டுரையில் காணும் சில விபரங்கள் செம்பருத்தி தை 2000 சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்)
63

Page 34
கலப்பை ஐப்பசி 2001
அகரவரிசையில் அகல் விளக்கேற்று
அண்பெனும் விளக்கேந்தி
ஆரணத்தால் துலக்கமீந்து
இன்பமாப் மெருகேற்றி
சிகையெனும் நெப்யூற்றி
உணர்மையாம் இழையெடுத்து
ேெக்கமாய்த் திரிதொடுத்து
ஃெகுத்தறிவைத் தோயவைத்து
ற்ெறமுற நீவிதெப்த்து
33தீகமாம் அரணர்கட்டி
ஒழுக்கமாப்ப் பொறிதீட்டி
ஒர்மையால் ஒளியேற்றி
ஒைெவத்தமிழ் இனம்வாழி!
- மனோ ஜெகேந்திரன்
(குறிப்பு: ஆடி 2001 கலப்பை இதழினர் அட்டைப்படத்திற்கான கவிதை)
64

PARK WEW MEDICAL CENTRE
26/2-6 loongabie Road '( )( )N( ABIE
DR. JEY CHANDRAN DR. THAVA SEELAN
OPEN 7 DAYS
Monday - Friday 8am - 8 pm Saturday - Sunday - Public Holidays 9am - 4pm
BULK BILLING
* Emergency * ECG * Women’s Health * Child Health * Antenatal Care * Immunization * Minor Surgery * Stress Management
* Pathology Blood tests * Allergy Tests * Workers Compensation * In-House Physiotherapy * X-Ray Services Open 7Days next door
For Appointments Call
9636 7757
( a park spaces available at REAR

Page 35
We cater for a weddings, birthday and other spi
We specialise in In vegetarian & non
பலரும் பாராட்டும் அ
உண்டு மகிழ தொ
GLOBAL S. Shop 2, 32-50 Rooty Hill R. (Parking A
Next to the Rooty Hi Phone: 9675 3954 Fax: 96
For all your Indian, S. Best Quality Tamil, H
Mon - We
Thur - Sat Sundays:
Open 7
GLOBALS)
Shop 2,32-50 Rooty Hill No (Parking A Next to the Rooty Hi,
Pհ011ց: 9675 3954
Printed by Prints R Us"

ܥ݂ܐ
lloccasions : is, Family parties 2cial events
dian, Sri Lankan egetarian foods.
அறுசுவை உணவை ரபு கொளஞங்கள
HOPBEST di North, Rooty Hill, 2766 를 vailable,
ll Railway Station) or 0.19366 301 75 2024 rلطی
ri Lankan food items indi Movies for Rent
l: 9—7 pm : 9-8 pm 9-6 pm
Days
HOPBEST rth, Rooty Hill, NSW 2766
y'ala Fe, " Railway Station)
PP 24345g / 001 || ||