கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2002.01

Page 1

it ". - - - - - ಜಿನ್ದೆಗಳಿÉΞಿ-523 #
|Aus. S2.50
翠°略 | , ཧྲི། 1 27 f

Page 2
L SA DIRWING P
SCHOOL
by an Experienced Instructor
Contact。
ANANDARAJAN(Raj)
PhOne: 9763 7515 / 9763 1620 Mobile: 041 09 013
தமிழ்த் கையேடு 2003/4 NŠRFÄRGB-66'ya
தமிழ்க் கையேட்டின் 2003ஃ4 ஆண்டுக்கான பதிப்பு வெளிவரவிருக்கின்றது என்பதை சிட்னி வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். 2001ம் ஆண்டில் வெளிவருவதாக இருந்த இந்தப் பதிப்பு தவிர்க்கமுடியாத காரணங்களினால் விெளியிடமுடியாமல் போனதை இங்கு அறியத்தருகின்றோம். இதுவே சிட்னித் தமிழருக்கென வெளிவரும் சமூக, வர்த்தகக் கையேடு இதுவாகும். இதனை தமிழ் வர்த்தக நிலையங்களில் வருட இறுதியில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு 042 31 30 10

மனித மனத்தை உழுகின்ற asasau
உலகத் தமிழர்தம் உணர்வை
உயர்த்தி நிற்கும்
assasau,
ஒன்றிய தமிழர் தோழமை ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
தனிப்பிரதி - Aus $2.50 ஆண்ருச்சந்தா D 6TbT(B) :- Aus. Sl0.00 Q66îbîT (6) :- Aus. S20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. теіе: (o2) 4737 9oо7
"KALAPPA”
36 SWANAVENUE, STRATHFIELD, NSW 2135 AUSTRALIA Ernail kalappai Gyahoo.com
ஏர் 3
மனித மனங்களை உழுது. 2
என்னில் இருவர். 4 அந்தக் காலத்து யாழ்ப்பாணம் . 6
பொங்கு தமிழ். 13 தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 1001. 20
Greek Poems.................................... 23
சிவாஜியே எங்கு சென்றாய். 24
தோலின் மதிப்பு. 25
பனையின் கதை. 29
மாகாகவி சுப்பிரமணிய பாரதியார். 33
\95)Ιδή Lπ6)IIb, τα ιται 40
RRIGATION PROJECTS IN .................42
5 ΙΙ. αιτιαταται σταται τα SO
மீண்டும் பூபாளம் . 51
ராட்டினப் பாவைகள். 5.
அட்டைப்படம் : திரு. ஆ. ஞானசேகரம்(ஞானம்)
யம் : திருமதி மனோ ஜெகேந்திரன் ராஜ்பிரகாஷ் பாலச்சந்திரன் வடிவமைப்பு: Dr. பொன் கேதீஸ்வரன்

Page 3
ഞg, 2002
இன்று உலக நாடுகளெங்கும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டு மக்களாகவும் அந்த நாட்டு மொழியைப் பேசுவோராகவும் வாழ்கின்றனர். எனினும், அவர்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழை மறந்துவிடவில்லை.
1. தமிழ் வளர்ச்சியில்
கலப்பையின் பங்களிப்பு
பல நாடுகளில் தமிழ் மக்கள் பிள்ளைகளுக்கு அங்குள்ள தமிழ் அறிஞர் களைத் தமிழ் ஆசிரியர்களாக்கித் தமிழ் பயிற்றி வருகின்றனர். அது மட்டுமன்றிப் பேரறிஞர்கள் சிலர் தாம் வாழும் நாடுகளில் தமிழ்ச் சஞ்சிகைகளை வெளியிட்டு அந்நாட்டில் நாழும் தமிழர்களின் தமிழ் அறிவை வளர்த்து வருகிறார்கள். அவுஸ்திரேலிய நாட்டில் வெளிவரும் தமிழ் ச் சஞ்சிகைதான் என்ற தமிழ் இதழாகும்.
"கலப்பை”
2. தமிழ்ச் சங்கத்தின் பணி "கலப்பை” அவுஸ்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகத் தமிழ்ச்
சங்கத்தின் சிறந்த தமிழ் இதழாகக் கடந்த ஏழு ஆண் டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. மனித மனதை உழுகின்ற கலப்பை. இதழ் உலகத் தமிழர தம் உணர்வை உயர்த்தி நிற்கின்றது என்பதில் ஐயமில்லை.
3. வாயார வாழ்த்துகின்றோம்.
கலப்பை சஞ்சிகையின் ஏழாவது ஆண்டின் மூன்றாவது இதழைப் படிக்கும் வாய்ப்பு இலங்கைத் தமிழனாகிய எனக்கு அண்மையில் கிடைத் தபோது பெரு மகிழ்ச்சியடைந்தேன். இவ்விதழ்
தொடர்ந்தும் பல ஆண்டுகள் வெளிவந்து தமிழை வளர் க்கவேணி டும் 6 60 வாழ்த்துகின்றேன்.
கலப்பை இதழின் ஆசிரியர் புதிய LJT 6) if 6T6 is தலைப் பரில் அவுஸ்திரேலியாவின் உயர்நிலை மக்கள் ஆதிவாசிகளுக்குச் செய்த அழிவுகளையும் இன்று அவர்களை மதிப்பதற்கும் உயர்த்துவதற்கும்
2

Ꮾ0)gjᏏ 2Ꭴ02
assurabu
செய்யும் செயல்களைவும் ஆதார பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளார். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும் மதிக் கப் பட ஆரம் பிக் கப் பட்டிருப்பதையும் அவர் தமது சிறிய கட்டுரை யரில Fls; Lú L! T +5 விளக்கியுள்ளார்.
4. வரலாறு கூறும் பாடம் இவ்விதழில் காணாமல் போனவன் (நிலா, யாழ் மருத்துவ பீடம்), எங்கள் சிந்தனை உயிர்க்காதவரை (அஞ்சலா (6b (T60T J U 600TLs)), மலைகளும் மனிதர்களும்(நளாயினி இராஜரட்ணம் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம்), சுவரொட்டி (பாமதி சோமசேகரம்), (), f Los இருந் தால சொகுசல்லோ(மனோ ஜெகேந்திரன்) ஆகிய சிறந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
ஈழத்தின் புகழ்பூத்த அறிஞரும், நுாலகருமான அமரர் கலாநிதி வே.இ.பாக்கியநாதன் நாம் இருக்கும் நாடு நமதென்றறிவோம் முதல் கடற் படையணி 6)JU6)|LĎ , வெள்ளையர்களின் குடியேற்றமும் கலப்பை இதழில் இடம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் வெள்ளையர் களின் 6ìJ U 6)ị LD செயல்களும் பற்றி இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது.
ஈழத்தின் சிறந்த இளம் அறிஞர்களில்
ஒருவராக விளங்கும் பேராசிரியர் கலாநிதி பொன் பூலோகசிங்கம் அவர்கள் தமிழ் இனத்தின் பரம்பலும் பிரச்சனைகளும் என்ற கட்டுரையில் தமிழரின் தொல் குடிகள் முதல் உலகெங்கும் இன்று வாழும் தமிழ் பற்றியும், வளரும் தமிழ் பற்றியும் B600T தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.
இவ்விதழில் விளையாட்டுத்துறை, கலைஞர்களின் சிறப்பு, புலம் பெயர் மக்களின் பிரச்சனைகள், குடும்பச் சிக்கல்கள் முதலிய பல விடயங்கள் பற்றிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
5) கலப்பை இதழ் வாழ்க! இவ் விதழ் மிகச் சிறப் பாக அமைந்துள்ளது. மேலும் சிறப்பாகத் தொடர்ந்து வெளிவரவேண்டும் என விரும்புகின்றேன்.
கலகலப்பான கலப்பை இதழை ஆதரித்து, அதன் வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டியது அபிமானிகளது கடமையாகும். கற்றாரும், மற்றாரும் படித்தின் புறத்தக்க பல அரிய கட்டுரைகள் இவ் வெளியீட்டில இடம்பெற்றிருப்பதைப் பாராட்டாமல் இருக்கமுடியாதல்லவா? கலப்பை இதழ் வாழ் க! வளர் க என வாழ்த்துகின்றேன்.
பி. நடராஜா (மயிலங்கூடலூர்)
3

Page 4
கAப்பை
தை 2002
எண்ணில் இருவர் -
லெனர் வேமர் - (தமிழில் - விழிமைந்தன்)
அப்போது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு ரம்மிய இளமை ததும்பிய சூரியனின் கதிர்கள் பூங்கொத்துக்களில் கொண டிருந்தன. வீட்டுக்குள்ளிருந்து பாட்டியின் இருமல் ஒலி வந்துகொண்டிருந்தது. நான் சிந்தனையில் ஆழ்ந்தவனாய் வீட்டு முற் றத்தில் அமர்நீ திரு நீ தேன . அப்போதுதான் அந்தப் பெண் என்னை அவளை எனக்கு
LDIT6CT LDIT60)őu GBJLb.
விளையாடி க்
நோக்கி வந்தாள். முன்பின் தெரியாது. ஆனால் அவளது முகம் மிகப் பரிச்சயமானதாகத் தோன்றிற்று.
பெயர் கேஸி றோளர் என்பதா?’ அவள் என்னை வினவினாள்.
C & 9 - c.7g)/60/.4/
“ஆமாமி’ என்றேன். 'நீ என்னுடன் வரவேணடும்” அவள் சொன்னாள். மிகமிகப் பரிச்சயமானதாகத் தோன்றிய அவளது முகதி தரினால நான வசீகரிக்கப்பட்டிருந்தேன். ᏫᏄᎫ 6h |6Ꮱ0 6IᎢ எனக்கு முன்பின் தெரியாவிடினும் அவளை நம்பலாம் என்று எதனாலோ எனக்குத்
தோன்றிற்று. கேள்வி எதுவுமின்றி நான் அவளைப் பின்தொடர்ந்தேன். எங்களுடைய வீடு கடற் கரைக்குப் பக்கத்திலேயே இருந்தது. அடர்ந்த மரங்கள் சூழ்ந்த கடற்சுழி ஒன்றிற்கு அவள் என்னை அழைத்துப் போனாள். எனக்குப் பயமாக இருந்தாலும், ஏதோ ஒன்று அவளை நடம் பலா L என று என கி குளிர் சொல்லிக்கொண்டே இருந்தது.
மரங்கள் நிறைந்த ஒரிடத்தில் நாங்கள் நின்றோம். மரக் கொப்புகளை அவள் விலக்கிய போது மிக விசித்திரமான வாகனம் ஒன்றைக் கண்டேன். அது சில்லுகள் இல்லாத ஒரு சாம்பல்நிறக் காரைப்போல இருந்தது: பளபளத்தது: வடுவடுத்தது. அதற்கு ஒரேயொரு சிறிய கதவு இருந்தது.
என் மூளையில் ஒரு மின்னல் அடித்தது. 'ஏய்/ . நீ . வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவளா?” “இல்லை' ஒரு சின்னச் சிரிப்புடன் அவள் பதில் சொன்னாள். “நானும் கேசி றே7ளப் தான். நீ எதிர்காலத்தில் நான் ஆவாய்” “புரியவில்லை' “இது ஒரு காலயுந்திரம்” என்றாள் அவள். “நான் இதை உருவாக்கினேன். நீ ஒரு நாள் ஒரு காலயந்திரத்தை உருவாக்குவாய், உணர்மையில் இதை உனக்கு நாணி சொலிலக்கூடாது, ஆனாலி சொல்ல வேண்டியிருக்கிறது.”
இவள் . எதிர்கால நான, .? எனக்குள் “அதனால்தான் எனக்கு உடனடியாக உங்களில் நம்பிக்கை ஏற்பட்டதா?’ என்று கேட்டேன். “ஆமாம் இப்போது நாங்கள் வேணடுமானாலி இதில் ஏறி ஒரு றவுணர்ட் அடிக்கலாம். நீ
சொல்லிக்கொண்டேன்.
எப்போது போக விரும்புகிறாய்?’ ‘ஏணி, நாங்கள் இப்பே7தே போவோம்'
உண  ைமயில நான கொஞ சமீ
வெட்கமடைந்திருக்க வேண்டும். ஆனால், அவளிடத்தில் எனக்கு என்ன வெட்கம் என்று தோன்றிற்று. காலத்துக்குப் போவோமா” என்று நாம்
ck
டைனொசோர்
இருவரும் ஒரே நேரத்திற் சொன்னோம்.

தை 2002
assistapu
காலயந்திரத்தில் ஏறி அமர்ந்தோம். அவள் ஒரு லீ வரை இழுத்தாள் : சில பட்டணி களைத் தட்டினாள். சில ஆளிகளைப் போட்டாள். நாற்புறமும் திடீரென று இருள் சூழி நீதது. “ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்துகொள். அதிகம் அசையாதே' இருளுக்குள் இருந்து அவள் குரல் வந்தது. மிக விசித்திரமான ஒரு உணர்வு என்னைச் சூழ்வதை உணர்ந்தேன். ம். ம் .ம் 'இது ஒரு விசித்திரமான உணர்வு’ அவள் சொன்னாள், “உங்களுக்கே இது விசித்திரமாக இருக்கிறதா? நானல்லவா எனனுடைய எதிர்காலத்தை எணமுனி பார்க்கிறேன்! இப்படியொரு விசித்திரமான வாகனத்தில் எனினுடனேயே சேர்ந்து பயணம் செய்கிறேனர்”
“ஆமாம்” சொன்னாள் அவள். “ஆனாலி இதைப்பற்றிய நினைவுகள் எனக்கு அடிக்கடி வருகின்றன. நான் இதேமாதிரி மு ன பொரு முறை பிரயாணம் செய்திருக்கிறேன். ஆனால் நான் அப்போது நீ இப்போது இருக்கிற ஆசனத்தில் இருந்தேனி’
நான் மறுமொழி சொல்வதற்குள் ஒரு குலுக்கலுடண் வாகனம் நின்றது. நெடிதுயர்ந்த சிற்றிலைச் செடிகளுடன் கூடிய அடர் நீத காடு எம்மு னி காணப்பட்டது. நாங்கள் இறங்கினோம். “பயங்கரத் தோற்றமுள்ள டைனோசோர் ஏதாவது வந்தால் உடனே உள்ளே ஏறிக் கதவை மூடிக்கொள்’. அவள் என்னை எச்சரித்தாள்.
சுற்றும் முற்றும் பார்த’தேன: பார்வைக்கெட்டியவரை டைனோசோர்
எதுவும் காணப்பட வில்லை. எதுவோ மிகவும் மோசமாக மணத்தது. g அதோ! . . . மேலே/ ” வானத்தில்
உதயமாகிக் கொண்டிருந்த நிலவை கரிய நிழல் ஒன்று மறைத்தது. அது ஒரு ரெறோடக்ரில், பறவையைப் போன்ற இறக்கைகளும் அலகும் அந்தப் பறக்கும் டைனோசோருக்கு இருந்தன. அதனுடைய பிரம்மாண்டமான உருவம் வடக்கே குமுறிக் கொண்டிருந்த மேகங்களுக்கிடையில் மறைந்தது. பார்வையைத் துTரச் செலுதீதியபோது சில ட்ரைசெராரொப்ளிப்களைக் கண்டோம்.
“இப்போது, நான் ஏன் உண்னிடம் வந்தேன் எனபதை உனக்குச் சொல்லுகிறேன’ காலயந்திரத்தினுள் ஏறி அமர்ந்தபோது அவள் சொன்னாள். “உன்னுடைய வயதில் நான் இருந்த போது நான 67ங்களுடைய பாட்டியுடன் அதிகமாகப் பேசுவதே இல்லை. நான் அவளை அலட்சியப்படுத்தினேன். காது கேளாத பாட்டியுடன் பேசுவது எனக்கு எரிச்சலை மூட்டும். சில சமயம் அவளை அழவும் வைத்திருக்கிறேன’ தூரத்தில் தெரிந்த சைக்கஸ் மரங்களைப் பார்த்தவாறு அவள் தொடர்ந்தாள். 'இப்போது அதற்காக வருந்துகிறேனர். பாட்டி நெடுங்காலம் சீவித்திருக்கவில்லை. நான் அவளுடன் அன்பாக இருந்திருக்கலாம். இதைப்பற்றி நாணி மிகவும் வருந்தியதாலேயே இந்தக் காலயந்திரத்தைக் கட்டினேன்.” அவள் என்னைப் பார்த்தாள். நாணி தலை குனிந்துகொண்டேன். உண்மையில், நான் எனது பாட்டியை அதிகம் மதிப்பதில்லை. அவளைப் பொருட்படுத்துவதுமில்லை. ‘நான் என்ன செய்யவேண்டும்? மெதுவாக நான் கேட்டேன்.
27ίο υιό αδιίου τίτόσο
5

Page 5
δούύ ωου ഞg, 2002
அந்தக்காலத்து யாழ்ப்பாணம் LuIT35lß 4 முதியோன் சாதிக்கொடுமை
வடக்கேயிருந்து இந்தியாவுக்குள் வந்து குடியேறிய ஆரியர் கூட்டம் வருணாசிரம தர்மத்தை இந்தியாவுக்குள் புகுத்தி, அதைப் பரவவிட்டு, அத்தர்மத்தை யாவரும் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தினார்கள். அதாவது மனிதகுலத்தை, அவரவர்கள் செய்யும் தொழிலை மூலமாகக்கொண்டு, நாலு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வகுப்பினருக்கும் சட்டதிட்டங்கள் வகுத்து, அந்தந்த வகுப்பினர் அவரவருக்கு அமைத்த சட்டதிட்டங்களை மீறக்கூடாது என்று மனுநீதி சாஸ்திரத்தில் எழுதி வைத்தார்கள். இந்த நாலு பிரிவுகளாவன:- பிராமணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர் ஆகும். பிராமணர்: இவர்களுக்கு வேதம் ஒதுவதும், கோவில்களில் பூசை செய்வதும்
தான் முக்கியமான வேலை. மற்ற வகுப்பினர் கொடுக்கும் தட்கூடிணைதான் இவர்களுக்கு வருமானம். தாங்களே கடவுளின் பிரநிதிகள் என்றும் தாங்கள் வழிகாட்ட மற்ற வகுப்பினர் கீழ்ப் படிந்து நடக்கவேணுமென்றும் சட்டம் வகுத்தார்கள். கோவில் கள் அமைப்பதற்கான விதிகள், சமுகத்தில் ஒவ்வொரு வகுப்பினரும் தங்களுக்கிடையில் நடந்து கொள்ளவேண்டிய விதிகள், கோவில்களில் பூசைகள், ஆராதனைகள் நடக்கும் பொழுது கடைப்பிடிக்கவேண்டிய முறைகள் இப்படிச் சட்டங் கள் அமைத்து, மற்ற மூன்று வருணத்தவர்களுக்கும் எசமானர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டார்கள். கூஷத்திரியர்: இவர்கள் அரசனையும் அரசவையையும் நாட்டுமக்களையும்
காப்பதில் முக்கிய பங்களிக்கும் போர்வீரர் வகுப்பினராகும். இவர்கள் படைக்கலமேந்தி நாட்டின் பகைவரையும், உள்நாட்டுக் கலகக்காரரையும் எதிர்த்து வெற்றிகொண்டு நாட்டைக் காப்பாற் றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவராவர். வைசியர்: உள்நாட்டிலும் வெளிநாட்டாருடனும் வாணிபம், வர்த்தகத்தில்
ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை விருத்திபண்ணியும் நாட்டின் நிதிநிலைமையை ஒழுங்கமைத்துச் சீர்படுத்தியும் வைத்திருக்கும் வேலைகளுக்குப் பொறுப்பாக உள்ளவர்கள். சூத்திரர்: இவர்கள் விவசாயம், வியாபாரம், கைத்தொழில், கலை கலாச்சாரம்
முதலியவற்றையே தமது வாழ்க்கைமுறையாகக் கடைப்பிடித்து, மற்ற வகுப்பினருக்கு அனுசரணையாக வாழக்கடமைப்பட்டவர்கள். இவர்கள்தாம் இந்த நான்கு பிரிவினருக்கும் அடிமட்டத்தில் உள்ளவர்கள். விவசாயம், கைத்தொழில் இன்றேல் மற்ற வகுப்பின ருக்கும் வாழமுடியாது. சூத்திரர்கள் நாட்டின் முதுகெலும்பாக இருந்தும் அவர்களுக்கு உரிய நீதி மனுநீதிசாஸ்திரத்தில்

30, 2002 aðAsử apu
கொடுக்கப்படவில்லை. வேலை செய்யவும் பயன்படுத்தப்படுவர். மேற்கூறிய பிரிவுகளை விட, இன்னுமொரு பறையர் சா வீட்டில பறைமேளம் மோசமான பிரிவு முறையைகி அடிக்கவும், மற்றும் இழிவேலைகள், கீழைத்தேயத்தவர்கள் கடைப்பிடித்து கூலிவேலைகள் செய்யவும்
வருகிறார்கள். அதுதான் தொழில்சார் சாதிப்பிரிவினை. இதன்பிரகாரம் வேளாளன், வண்ணாண், அம்பட்டன், நளவன், பள்ளன், பறையன், முக்குவன், கோவியன், சாண்டான், சேணியன், தச்சண், கொல்லன், கம்மாளன், என்று
பிரிவுகள் எங்கள்
தட்டான், கரையான், சக்கிலியன் இப்படி நாட்டில் வழக்கிலிருந்து வந்திருக்கின்றன. (இப்போது சிறிது சிறிதாகச் சாதிப்பிரிவினை அங்கு அருகிவருவதாகச் சொல்லுகிறார்கள்) ஒருவரின் தொழிலைக்கொண்டு அவரை ஒரு சாதிப்பிரிவுக்குள் சேர்த்து விடுகிறார்கள். மேற்கூறிய வேளாளர் (வெள்ளாளர்) என்னும் பிரிவினைச் சேர்ந்தவர்கள் அநேகமாக விவசாயம் செய்யும் பெரிய கமக்காரராக அல்லது வியாபாரிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்களை உயர்ந்த சாதியராகக் கணித்துக் கொணி டு மற்றவர்களைத் தாழ்மையாகவும் இழிவாகவும் நடத்தி வந்தார்கள். வணினர் என்னும் கூட்டம் வேளாளருக்குத் துணி வெளுத்துக் கொடுத்து அவர்கள் கொடுக் குமி ஊதியத்தைக்கொண்டு உயிர்வாழ்பவர்கள். இவர்கள் கலியாணவீடு, சாவீடுகளில் கட்டாயம் பிரசன்னமாகி அங்குதேவைப்படும் வெள்ளைத் துணி முதலியவற்றைக் கொடுத்து உதவவேணும். அம்பட்டர் என பவர் கள் வேளாளருக்கு
எத்தனையோ
தேவைப்படும்போதெல்லாம் தலைமுடி
வெட்டவம், மங்கல நாட்களிலும்
சாவீட்டிலும் அவர்களுக்கு நியமித்த சில காரியங்களை அவசியம் நின று செய்யவேண்டியவர்களுமாவர். நளவர்
கமக்காரரின் பனை, தென்னை மரங்களில் ஏறி ஒலை வெட்டவும், கள்ளுச்சீவவும், கூலி
ஏற்படுத்தப்பட்டவர்கள். சக்கிலியனுக்குத் தினமும் மலசலசுடடம் சுத்தம் செய்யும் இட்ட வேலைகளையெல்லாம் தட்டாமற் செய்து முடிக்க வேணும் . இவர் களில எவருக்காவது வேளாளரின் வீட்டினுள் எடுத்துவைக்கவும் அனுமதி கிடையாது. அவர்கள் முற்றத்திலேயே நின று ஆனைகளை ஏற்று வேலைகளைச் செய்துவிட்டு கூலி, மிஞ்சின உணவு முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு போகவேண்டியது.
இவர்களுக்கு உணவு பரிமாறுவது ஒரு விந்தை. கோடியில் நிற்கும் வாழையில் இலைவெட்டிவந்து இருகைகளிலும் ஏந்திக் கொணி டு வெள்ளாடிச்சி இடும் (பிச்சை) உணவை வாங்கிக் கொண்டு துாரத்துக்குப் போய் ஒதுங்கியிருந்து சாப்பிடவேணும். தண்ணிர், பனங்கட்டியுடன் வெறும் தேநீர் முதலிய பானங்களைத் தேங்காய்ச்
வேலை. பள்ளர் வேளாளர்
காலடி
சிரட்டையில் தான் கொடுப்பார் வேளாளத் ஒரு வேளாளன் தெருவால் போகும் பொழுது இவர்கள் எதிர்ப்பட்டால், தங்கள் தோளிற் சால்வை இருந்தால் அதை கி கம கி கட்டுக் குள் எடுத்துவைத்துக்கொண்டு வேளாளனுக்கு ஒதுங்கி வழிவிடவேணும். ஆனால் நளவன் சேர்த்த கள்ளுமட்டும் கமக்காரன் அவனிடம் கையேநிதி வாங் கி ஆனந்தமாகக் குடிப்பார். அவனுடைய வீட்டுக்குக் கமக்காரன் போவதில்லை. ஆனாலும் ஒரு அலுவலுக்குமட்டும் போவார். அது அவரின் விரசத்தைத் தணித்துக் கொள்ள! இவர்கள்
தலைவி.

Page 6
கலப்பை
ഞg, 2002
கோவில் களுக்குள் அனுமதிக் கப் படுவதில்லை. வெளியே நின்று கும்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டியது தான். வேளாளரின் சாவீட்டிலிருந்து பிணத்தைக் காவிச் சுடலையில் கொண்டு சேர்ப்பதும் கோவிடர்தான் அந்தத் தொழில் புரியவேணும். சாணர்டார் என்பவர்கள் செக் கில பிழிந்து வேளாளருக்குக் கொடுப்பவர்கள். சேணியர் வந்து வேளாளப் பெண்களுக்குச் சேலை நெசவு செய்து வேளாளருக்கு இவர்கள் எல்லோரும் தீண்டத்தகாத சாதியினர் அல்லது தள்ளி வைக்கப்பட்டவர்கள். குறைந்த சாதியினர் வேளாளரை நீங்கள், உங்கள் என்று விளிப்பதில்லை. பள்ளர், பறையர் வேளாளருடனி பேச நேர் நீ தாலி , கூனிக்குறுகி நின்றுகொண்டு, அவர்களை “நைந்தே/நயினார்!நாச்சியர்! நாம் என்ன சொல்லுதும்' என்று விளித்துத்தான் ஏதாவது கெஞ்சுவார்கள். அடே/ என்றுதான் வேளாளரின் பதில் வரும். மனித குலத்துக்கே அவமானச் சின்னங்கள், இந்த மனிதர்கள்!
என ணெய்
கொடுப்பவர்கள்.
வெளிநாடுகளில் முதியோர்
மனிதரை மனிதர் ஒதுக் கிவைக் கும் வழக்கம் சாதிபேதத்தினால் மட்டும்தான் ஏற்பட்டது என்று நினைக்காதீர்கள். கீழைத்தேய, முக்கியமாக ஈழத்தமிழரின், பண்பாட்டில் அப் படியொரு ஒதுக்கு முறை நடைமுறையில் இதுவரை காலமும் இருந்திராதபோதும், புலம்பெயர்ந்தோர் களில் அநேக குடும் பங்களில காணக்கூடியதாக இருக்கிறது மனதுக்கு வேதனை தரும் ஒரு அனுபவம். அதுதான் முதியவர்களை மதிக்காமை.
குடும்பத் தலைமகன் அல்லது தலைவி பெற்றோரை ஊரிலிருந்து உவிவிடமிருந்து அதுன்பம் அனுபவிக்காமல் இந்த நாட்டுக்கு வாருங்கள, ந7ங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் என்று சொல்லி அவர்களை இங்கு அழைத்துவிட்டு, சிலநாட்கள் செல்ல அவர்களைச் செல்லாக்
காசாக க் கூட LOg g; 4 st LD5}
இம்சைப்படுத்துகிறார்கள். நாம் தருவதைத் தான சாபமிட வேணும், நாம சொன்னதைத்தான் செய்ய வேணும், நாம் அனுமதி தரும் இடங்களுக்குத்தான போக வேணும், நாங்கள் அனுமதித்த ஆட்களுடனதான பேச்சு வார்ததை வைத்திருக்கலாம். எங்களுக்கு வசதியான மாதிரித்தான வீட்டில் நடைமுறைகள் எல்லாம் இருக்கும் நீங்கள் அதுக்கெல்லாம் இசைவாக நடந்து கொள்ளவேணும் என்று கட்டுப்பாடுகள் நிறையப் போடுவார்கள் . முதியவர்களினி ஆசாபாசங்கள், அவர்களின் வசதிகள், அவர்களின் கஷ்டங்கள் இவை எதுவும் கணக்கில் எடுக்கப்படமாட்டா. எனக்குத் தெரியும், சில குடும்பங்களில் பிள்ளைகளும் (ổLJULD đi đ:(615 Lổ “563) LưÎ6ủ Take-away வாங்கிவந்து பெற்றோருக்கு முன்னால் வைத்து சவடாலாகச் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அதில் பங்கிராது. அதே பெற்றோர் கடையில் ஏதாவது ருசியான சாப்பாட்டுவகையைக் கண்டால் அதைப் பேரப்பிள்ளையை நினைத்து வாங்கிவந்து கொடுப்பார். இப்படி முதியோரைப் புறத்திகாட்டி நடந்த குடும்பங்களை எத்தனையோ தடவை நாணி நேரில் கண்டிருக்கிறேன். பெற்றோருக்கு வேறாக சாப்பாட்டுக் கோப்பை, வேறாகக் கப், இப்படி, ஒரு சாதி குறைந்த வனை அல்லது வேலைக்காரனை எப்படி நடத்துவார்களோ, அதே கதிதான் இந்தப் பெற்றோருக்கும்.

ഞg, 2002
கலப்மை
ஆனால் அவர்களிடம் நன்றாக வேலைகள் மட்டும் வாங்கிப்போடுவார்கள். சுகவீனமாகப் படுகி கையில் விழுந்து விட்டால் ஆஸ் பத்திரியில் அனுமதித்துவிட்டு, அவர்களை விசிற் பணிணி விடுப்புப் பார்ப்பார்கள். அந்தப் பெற்றோர் ஆஸ்பத்திரித் தாதிகளினி தய ைவதி தான எதிர்பார்த்திருக்கவேணும். புண்ணியஞ் செய்திருந்தால் நல்ல தயவுள்ள தாதி வந்து கிடைப்பார். இல்லாவிடில் நரகம்தான்! (என்னுடைய கடைசி நாட்களைப்பற்றியும் யோசிக்கவேண்டிய நேரமிது!)
ஊரிலிருக்கும்பொழுது பெற்றோருக்கு எத்தனை வயதானாலும், அவர்களுக்குத் (technical) அறிவு குறைவாக இருந்தாலும், பிள்ளைகள் அவர் களைக் கன மீ பண னியும் அவர்களுக்குப் பணிந்தும் நடப்பார்கள். பெற்றோர் இடும் ஆணைகளை லேசில் தட்ட மாட்டார்கள் . முக்கியமான அலுவல்களைப் பெற்றோரை மேவாமல் ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் நிலைமை வேறு. அங்குள்ள சட்டங்களின்படி பெற்றோராவது பிள்ளையாவது ஒவ்வொருவருக்கும் தனிச் சுதந்திரம் இருக்கிறது. பெற்றோர்தானும் பிள்ளைகளை மனம் நோக ஏசக் கூடாது, கணி டிக்கக் கூடாது. அடித்தால் பொலிஸ் காரணி வீட்டுக்கு வந்துவிடுவான். கணவன் மனைவிக்கு மிடையில்கூட அதே சட்டங்கள்தான். ஒரு அளவுக்கு வாயால் கண்டிக்கலாம். ஆனால் பாதிக்கும் படி ஏசவோ கூடாது! இந்தச் சட்டங்களில் நன்மை இருக்கிறது: தீமையும் இல்லாமலில்லை. பிள்ளை சுதந்திரமாக வளர்ந்தால் அதன் அறிவு நன்றாக விருத்தியடையும். பெற்றோர் ஏசு வார்களோ என்னும் பயத்துடன்
செய்யத் துணியமாட்டார்கள்.
மனத்தைப் அடிக்கவோ
அலுவல்கள் செய்யும் குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருக்கத்தான் செய்யும். மாறாக, கண்டித்து, புத்திமதி சொல்லி வளர் கி கப்படாத பிள்ளைகள் முன்னேறாமலும், போக் கிரிகளாகவும் வளருவதைக் காணலாம்.
எங்கள் நாட்டில் வயதானவர்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே தங்கியிருந்து வாழ்க்கையை முடிப்பர். அதனால் அவர்களுக்கு ஒரு உரிமை, தற்கெளரவம் மனதில் உறைந்திருக்கும். புலம்பெயர்ந்த நாடுகளிலோ அக்கா வைத்துப் பார்க்கட்டும், அணிணன் பார்த்தாலென்ன என்று பெற்றோரைப் பேணும் பொறுப் பைதி தட்டிக் கழித்து மற்றவர்கள்மேல் சுமத்திவிடுவார்கள். முதியவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இந்த நாடுகளில் இல்லை. பிள்ளைகளுடனேதான வாழி நீது அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டு தமது வாழ்நாளைக் கழிக்கவேணும் என்றொரு நியதி.
பாவனைப் பாத்திரங்கள்
1920, 30களில் 5600i600III)-i blî6nii (glass tumblers) பீங்கான் முதலியன பரவலாகப் பாவனைக்கு வரவில்லை. யாவரும் மண்ணால் செய்த பானை, சட்டி, முட்டி, குடுவை, அரிச் சட்டி, முதலியவற்றையே புளங்கினார்கள். அத்துடனர், குடிப்பதற்கும் வேறு உபயோகங்களுக்கும் பித்தளை, வெங்கலம், அலுமினியம் முதலிய உலோகங்களினாற் செய்த பாத்திரங்களையே எல்லாரும் பாவித்தார்கள். சாப்பிடுவதற்கு இப்போது பாவிக்கப்படும் பீங்கான் கோப்பை அப்போது மிகவும் அருமை. எங்காவது பணக்காரர் வீடுகளில் அல்லது சிங்கப் பூரிலிருந்து
சமையல் செய்வதற்கு
9

Page 7
asasau
தை 2002
இளைப்பாறித் திரும்பியவர்கள் வீடுகளில் மட்டும்தான் காணலாம். சாதாரணமாக வாழையிலையில் சாப்பிடுவார்கள், அல்லது பனையோலையில் இழைத்த தடுக்குத்தான் சாப்பாடுபோட்டுச் சாப்பிட உதவும். நான் சிறுவனாக இருந்த அந்தக்காலத்தில், பானங்கள் - அதாவது நீராகாரம் (பழஞ் சோற்றுத் தணிணிர்), மோர், சோறுவடித்த கஞ்சி, முதலியன - சிரட்டையில்தான் குடிப்பார்கள். சிரட்டை என்பது நல்ல முற்றின தேங்காயைச் சரிபாதி மட்டமாக உடைதீது, தேங்காயைத் துருவிச் சமையலுக்குப் பாவித்துவிட்டு, அந்தக் கோதினி புறத்தியிலுள்ள தும்புகள் முற்றாகப் போகும்வரை அதை நன்றாகச் செதுக்கி எடுத்தால் அது நல்லதொரு (உரி) கப்புக்குச் சமானமாக இருக்கும். கைபிடி தேவையில்லை, ஏனெனில் சிரட்டையில் கொதிநீர் ஊற்றினாலும் சுடாது. கையில் வைத்திருந்தே குடிக்கலாம். கீழே விழுந்தாலும் உடையாது, செலவுமில்லை. சிலகாலம் செல்ல, அநேகமான வீடுகளில் பித்தளையால் அல்லது வெங்கலத்தால் செய்த மூக்குப்பேணி பாவிப்பார்கள். அதில் உதடு முட்டாமலே அணிணாந்து பருகுவார்கள். கழுவாமலே மற்றவரும் பாவிக்கலாம். முற்காலத்தில் தேநீர், கோப்பி, குளிர் பானங்கள், ஐஸ் க்ரீம் முதலியன சாதாரணமாக வீடுகளில் பாவிப்பது மிகவும் அருமை.
அந்தநாளைய அடுப்படி நிலமட்டத்தில்தானிருக்கும். பெண்கள் நிலத்தில் குந்தியிருந்துதான் சமைப்பார்கள். ஆகவே, பாத்திரங்களைப் பரவி வைத்து நிதானமாகத் தெரிந்தெடுத்துப் பாவிப்பார்கள். மட்பாத்திரங்கள் நிலத்தில் விழுந்தால் அநேகமாக உடையமாட்டா. ஏனெனில் நிலம் அநேகமான வீடுகளில் மண்ணால்
இணக்கி, சாணாகம்போட்டு மெழுகின நிலமாகத்தானிருக்கும். உடைந்தாலும் அவை அதிக விலையில்லாதவைதானே! பித்தளை, வெங்கலப் பாத்திரங்களை பழப்புளி, சாம்பல், மணல், தேங்காய்ப் பொச்சு முதலியன கொண்டு தேய்த்து மினுக்கிக் கழுவிப் பாவிப்பார்கள். சவக்காரம் சேர்ப்பதில்லை. இப்படிக் கழுவின பித்தளைப் பாத்திரங்கள் பொன்போலப் பளபளவென்று மினுங்கிக்கொண்டிருக்கும்.
கள்ளப்பூனை களவெடுத்துச் சாப்பிடாதபடி உணவுகளை அநேக வீடுகளில் உறியில் வைத்துத் தொங்கவிடுவார்கள். உறி என்பது பனையோலை ஈர்க்கினால் பின்னப்பட்டது, 4, 5 உணவுப் பாதி திரங்களை வைக்கக்கூடியதாகத் தட்டுகள் கொண்டது. உறியை மேலே வளையிற் தொங்கவிட ஊஞ சலி போல ஆடும் , வளர்ந்தவர்களுக்குத்தான் அது எட்டும்.
அந்த நாட்களில் மச்ச, மாமிச உணவுகள் குறைவு. அநேக வீடுகளில் ஆரதக்கறியென்று காய்கறி உணவுகளையே சமைப்பர்கள். அத்துடன் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், முதலியவற்றையும் சேர்த்துக்கொள்வார்கள். அசைவ உணவுகள் சமைக்கும் நாட்கள் கிழமையில் 2, அல்லது 3 நாட்களாக இருக்கலாம். அடிக் கடி விரதம் அனுட்டிப்பார்கள், ஆகவே சைவம். சில வீடுகளில்மட்டுமே மச்ச, மாமிசம் தினமும் சமைப்பார்கள். எது எப்படி யிருப்பினும் மச் சதி துக்கும் 6Ꮱ Ꭶ 6Ꮒ] Ꭷ , 6Ꮱ0I 6Ꮒ! சமைப்பதற்கும் வேறுவேறு பாத்திரங்கள் - சட்டி, பானை, அகப்பை, கோப்பை,
பேணி, புழங்கும் வேறு பாத்திரங்கள் முதலியன - பாவிப்பார்கள். அவை கலந்துவிடா வணர்ணம் மிகவும்
கண்டிப்பாக இருப்பார்கள்.
O

തg, 2002 aberasửapu
உணவு வகைகளில் செய்யப்படும் தேகாப்பியாசங்கள். (Park பலவிதத் தயாரிப்புகள் உண்டு:- உம் Evening Walk Φ Lό அரையல், துவையல், பொரியல், தேவையில்லை!) வறுவல், அவியல், வதக்கல், தீயல்,
அரைஅவியல், சம்பல், கூட்டு, குழம்பு,
பச்சடி, சொதி, இரசம், இப்படி எத்தனையோ விதமாக உணவுகளைச் சமைப்பார்கள். சமையல் கலைக்கென்று
எழுதிய புத்தகங்களே எத்தனையோ வெளிவந்திருக்கின்றன. இக்காலத்து வீட்டுச் சேரும் உணவுப்பொருள்களோ பல விதப்பட்டவை.
சமையலுக் குச்
அவற்றை உண்பவரின் வாய் ருசிதான் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும். உடம்பின் ஆரோக்கியம் பின்தள்ளப்பட் டிருக்கும். சாப்பாடுகளோ சொல்லத்தேவையில்லை. பல வியாதிகளுக்குக் காரணமாக இருப்பது இன்றைய சாப்பாடுகளில் சேர்க்கப்படும்
கடையில் வாங்கும்
பொருள்கள் என்பது வைத்தியர்களின் அபிப்பிராயம்.
அடுப்படி நிலமட்டத்தில் இருக்கிறபடியால் பெண்கள் அடிக்கடி குந்தி, எழும்பி, குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நடந்து உடம்பை இயற்கை அப்பியாசத்துக்கு உள்ளாக்குவதால் அவர்களை வியாதிகள் இலகுவில் பீடிப்பதில்லை. ஏன், அம்மியில் அரைத்தல், உரலில் இடித்தல், கிணற்றில் தண்ணிர் அள்ளி இறைத்தல், நெல்லுக் குத்துதல், ஆட்டக்கல்லில் உழுந்தரைத்தல், மூசிமூசித் துணிதோய்த்தல், காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் வைத்துப் பராமரித்தல், பிள்ளைகளைப்
சந்தைக்குப் போதல்,
பராமரித்தல் - இவைகள் யாவும் உடம்பைத் trim ஆக வைத்திருக்க உதவுக்கூடிய அப்பியாசங்கள்தானே! - அவை நாள் முழுவதும் நினையாப்பிரகாரம்
கலியான அமளி முஇலந்ததும்
அந்தக் காலத்தில், கலியாணம் கோலாகலமாக நடந்தேறி முடிந்தபிறகு கால மாறி மணப் பெண  ைண யும் மாப் பிள்ளையையும் மாப் பிள்ளை வீட்டுக்குத்தான் அழைத்துப் போவார்கள். அங்கு அவர்களுக்கென ஒரு அறை ஒதுக்கப்பட்டிருக்கும். அறையில் (double bed) இரணைக்கட்டில் அழகாகச் சோடித்து, புது மெத்தை, பால், பழம், தண்ணிர், விபூதி சந்தனம் குங்குமம், பல கார வகைகள் முதலியன வைக்கப்பட்டிருக்கும். இப்படி அலங்கரித்த பிறகு, தம்பதிகள் அங்கு வந்து சேரும்வரை அறை பூட்டப்பட்டிருக்கும். அறையைப் பூட்ட முன்னர், கடைசி வேலையாக, மாப்பிள்ளையின் தாயார் அல்லது (தாயாரில்லாதவிடத்து) சகோதரி ஒரு வெள்ளை விரிப்பைக் கட்டிலில் பரவி விரித்துவிட்டு வெளியேறுவார். பெண்ணும் மாப்பிள்ளையும் அதிற் தான் படுக்க விடிந்தும் விடியாததுமாக மாப்பிள்ளையின் தாயார், காத்திருந்து, மணமக்கள் கதவைத் திறந்து வெளியே போனதும், தான் கட்டிலில்
வேணுமென்பது கட்டாயம்.
விரித்துவிட்டிருந்த வெள்ளை விரிப்பைக் பார்தீது, அதை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவார். அத்துணியில் (இரத்தக்)கறை இருக்க வேண டியது நியதி. அதைக் கிணற்றடிக்குக் கொண்டுபோய் நன்றாகக் கழுவியெடுத்து உலரவிட்டு விடுவார்.
கவனமாகப்
11

Page 8
δούύ ωου ഞg 2002
இந்தச் செயல், மணமுடித்த பெண் உடலுறவு வைக் கச் சட்டப் படி கனணிகழியாத வள்தானி எனபதை தடையில்லை. இப்படி சட்டமும் உறுதிப்படுத்த முன்னோர் கையாண்ட சமுதாயமும் அனுமதிக்கும் போது நடவடிக்கையாகும். அவர்கள் யாருக்குப் பயப்படவேணும்?
இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? சந்தேகம்தான்! நாகரீகம் முற்றின இந்த நாட்களில் மணப்பெண் வெள்ளைத் துணிமேல்தான் படுக்கவேணும் என்ற கட்டாயம் இருப்ப தாகத் தெரிய இப்போது அதுபற்றிப் பேசினால் பைத்தியம் என்று கலியாணவீட்டோடு
வில்லை.
சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட முதலிரவை நான் இங்கு சொல்லவில்லை. அசல் முதலிரவையே குறிப்பிடுகிறேன். இதை ஆங்கிலத்தில் “Crossing the Rubicon” (9.75-issi ஆற்றைக் கடத்தல்) என்று சிலேடையாகச் சொல்லுவார்கள். நாகரீகம் முன்னேறிய இந்தக் காலத்தில், அநேகம் இளம் பெண்கள் விரும்பியோ, வில்லங்கத்துக் குள்ளாகியோ அல்லது தவிர்க்கமுடியாததால் இடங் கொடுத் தோ ஆற்றைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு பெணி கடந்தாளா, எப்போது கடந்தாள், என்ன சந்தர்ப்பத்தில் கடந்தாள் என்பது பிறர் எவருக்கும் தெரியாது. ஒரு நண்பர் கூறுவார், “கப்பல் கடலிற் போகும்போது அது போன அடையாளம் தெரிவதில்லை” என்று. கப்பல் போய் மறைந்துவிடும், கடல் இருந்தபடியே இருக்கும் கலியாண நாளன்று ஐயர் மந்திரஞ் சொல்லி கண்ணிப்பெண்னை மாப்பிள்ளையின் கையில் பாரம் கொடுப்பார்.
மேற்குலக நாடுகளின் இருவரும் கடந்தவர்களாக இருக்கவேணும். அவள் சம்மதிக்க வேணும். இவை இரண்டும் இருந்தால், யாருடனும்
சட்டப்படி, 18 வயது
யாரும்
யாருக்குப் பதில் கூற வேணும்? இந்த நாட்களில் அழகைப் பார்ப்பார்கள், படிப்பைப் பார்ப்பார்கள், சீதனம் பேசுவார்கள், திருப்தரியென றால 5 øvf7uum Goov Lo ஒப்பேறிவிடும்!
மேற்கு நாடுகளில் நடைமுறையிலிருக்கும் ஹனிமூன 52(5):360Los L. (HoneyMoon system) அந்நாடுகளில் கைக்கொள்ளும் நாகரீக வாழ்க்கை முறையின் தீயவிளைவுகளை மறைத்து அமைந்து விடுகிறது. அந்தப் பண்பற்ற ஹனிமூன் முறையை கீழைநாட்டு மக்களும் கடைப்பிடித்து வருவது தங்களுக்கே உரித்தான நியதியையும், பண்பையும, கலாச்சாரத்தையும் குழிதோணிடிப் புதைக்க உறுதுணையாக உதவுகின்றது.
வைப்பதற்குத் துணையாக
ஓவியக் கலைஞர்
(65T60IID
சகலவிதமான சித்திர வேலைகளுக்கும், வள்ண ஒவியங்களுக்கும், இயற்கைக்
காட்சிகள், மற்றும் உங்கள்
அன்புக்குரியவர்களின்
புகைப்படங்களை(Photos) பெரிதாக
வரைதல் போன்றவற்றிற்கும்
தொடர்பு கொள்ளவும்.
ஓவியக் கலைஞர் ஆானம் (O2) 9920 0508
2
۷-ته

assirapu
ഞg, 2002

Page 9
(5asiapu தை 2002
பொங்கு தமிழ்
பழமையும் பெருமையும்
1 ‘அ’வில் அடியெடுத்து அருமைத் தமிழன்னைக்கு
ஆயிரம் கோடிப் பாக்கள்தந்த பொங்கு தமிழ்! ஆயினும் நூாறெடுத்து அழகு தமிழ்மகளுக்கு
ஆராதனை பாடிடும் பூக்களிந்தப் பொங்கு தமிழ்!
2
வைகறை வான் ஒளி வெளுக்கையிலே
வைதீகள் பாடும் மொழி பொங்கு தமிழ்! வைதநாவை வாயார வாழ்த்தி எம்மை
வையம் போற்றிட வழி பொங்கு தமிழ்!
3 காலையில் கண் விழிக்கும் கதிரழகை
கவிபாடிப் பூபாளம் மீட்டுவது பொங்கு தமிழ்! கடமையே கருத்தெனும் கட்டுப் பாட்டை
காத்துக் கண்ணியம் ஊட்டுவது பொங்கு தமிழ்!
4 மார்கழிப் பனிப் போர்வை விலக்கி
மங்களக் கோலம் இடுவதில் பொங்கு தமிழ்! மாதள் எவரதும் மானம் காத்து
மாதீரப் பண்பாடு பாடுவதில் பொங்கு தமிழ்!
5 வான் விளிம்பில் வளைவு கண்டு
வண்ணம் பூசி மகிழப் பொங்கு தமிழ்! வளையா நெஞ்சும் வணங்கா முடியுமாய்
வாகை சூடிப் புகழப் பொங்கு தமிழ்!
6 அசைந்து ஆடி வரும் பூந்தென்றலில்
அபிநயம் காட்டத் தேடும் பொங்கு தமிழ்! ஆகாயம் மண்ணும் உள்ள வரையில்
ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொங்கு தமிழ்!
14

தை 2002 δούύ ωου
10
11
ஒன்றே இனம் ஒருவனே தெய்வமென
ஒருங்கினை வட கிழக்கில் பொங்கு தமிழ்! ஒழுகும் மும்மறைத் திரு விழாக்களில்
ஒதும் நூல் விளக்கத்தில் பொங்கு தமிழ்!
இலுப்பம் பூவின் மனமும் சுவையுமாய்
இரண்டறக் கலக்கும் கலப்பில் டொங்கு தமிழ்! இலக்கணம் இலக்கியம் இணைந்து இழைய
இலங்கும் மொழி வளர்ப்பில் பொங்கு தமிழ்!
முதுவேனில் பருவ காலக் காற்றில்
முத்து வியர்க்க உழைப்போர்க்குப் பொங்கு தமிழ்! முப்பெரு மதத்தில் முதன்மை கண்டும்
முறையாய் எம்மதத்திலும் திளைப்போர்க்குப் பொங்கு தமிழ்!
நாற் குணத்தில் நனிது உவந்து
நலங்கு இடும் நன்னாட்டில் பொங்கு தமிழ்! நானிலத்தில் நாகரீக நவீனம் ஆய்ந்து
நலம் காக்கும் பண்பாட்டில் பொங்கு தமிழ்!
ஐவண்ணம் இட்டு அகல் விளக்கேந்தும்
ஐவிரலில் மருவும் கோலத்திலே பொங்கு தமிழ்! ஐங்கனை அடக்கி அனைத்துமே ஒறுத்து
ஐம்புலன் வெல்லும் சீலத்திலே பொங்கு தமிழ்!
அக்கரை ஏகிய அம்மான் மகனுக்காய்
ஆறுசுவை ஆக்கி வட்டிலிலே பொங்கு தமிழ்! ஆறுகுளம் வெட்டி அணையும் கட்டி
அருவியிலாக் குறை வெட்டலிலே பொங்கு தமிழ்!
ஏழுசுரம் ஏந்தி வந்திடும் குயிலதற்கு
எழுச்சி சொல்வதில் ஏடாகிவிடும் பொங்கு தமிழ்! எண்ணவியலா அடுக்கு மாளிகை தரினும்
என்தாய் மண்ணுக்கு ஈடாகாதெனும் பொங்கு தமிழ்!
1 <

Page 10
கலப்பை தை 2002
14 எருக்கலம் பூவின் எளிமைச் சிறப்பின்
எழில்கண்டு ஏக்கம் தகர்ப்பது பொங்கு தமிழ்! எண்ணும் எழுத்தும் கண்னெனக் கொள்ளென
எட்டுத் திக்கும் பகள்வது பொங்கு தமிழ்!
15 நவக்கிரமும் நாளைவாழ் கோளும் கையுளென
நற்சான்றோர் வியந்திட நாட்டிலே பொங்கு தமிழ்! நன்கு கற்றுத் தெளிந்த கதையுமிருக்க
நன்னெறி ஞானத்தின் ஊட்டத்திலே பொங்கு தமிழ்!
16 பத்துத் திங்கள் சுமந்து பெற்றெடுத்து
பால் தரும் அன்பிலே பொங்கு தமிழ் பன்னீரும் சந்தனமும் சேரத் தெளித்து
பாங்காய் வரவேற்கும் பண்பிலே பொங்கு தமிழ்!
17 வஞ்சிக் கொடியின் இடை அழகிற்கு
வசீகரம் சொல்லும் மேகலையிலே பொங்கு தமிழ்! வரும் தம்பசி அடக்கித் தமதில்லம்
வருவோரை விருந்து ஓம்புகலையிலே பொங்கு தமிழ்!
18 சிட்டுக் குருவிச் சிறகு அடிப்போடு
சிகரம் எட்டும் ஆய்வுக்குப் பொங்கு தமிழ்! சிங்கத் தமிழன் செழும் மார்போடு
சீவித் தலை சாய்க்கப் பொங்கு தமிழ்!
19 வீசும் இளவேனில் பூசும் நாணத்தில்
விளையாடும் கொடிப்பூச் சிவப்பிலே பொங்கு தமிழ்! வீரமும் காதலும் விளைந்திடும் மரபில்
விதைத்து எழும் உவப்பிலே பொங்கு தமிழ்!
20 அன்னை நிலம் நோகா நடையோடு
அன்னம் பழிக்கும் பாதசரத்திலே பொங்கு தமிழ்! அன்பும் அறனும் கூடும் அன்றிலென
அருவர் இல்லற நாதசுரத்திலே பொங்கு தமிழ்!
6

ാഴ്ച 2002 கலப்பை
போரும் வீரமும் 21 முத்தமிழ் பாவும் சந்தம் எடுத்து
முச்சங்க காலத்தில் சிறந்த பொங்கு தமிழ்! முப்படை கொண்டு ஆள் மூவேந்தர்
முக்கொடியுடன் வீசப் பறந்த பொங்கு தமிழ்!
22 சந்தனக் காட்டில் உரசும் ஒசையில்
சங்கீதம் பாடும் சுகந்தம் பொங்கு தமிழ்! சத்தியத் தராசின் சமதள்ம நோக்கில்
சமத்துவம் தேரும் வசந்தம் பொங்கு தமிழ்!
23 ஏந்தும் தீபத்தில் எழிலேற்றும் காந்தளென
ஏந்திழை காட்டும் கையழகில் பொங்கு தமிழ்! ஏய்த்தெமை ஏப்பம் விட எய்துவோர்க்கு
எரிமலைக் குழம்பாகும் மெய்யழகில் பொங்கு தமிழ்!
24 மொட்டு விட்ட அரும்புக் கட்டில்
மொய்க்கும் பனித்துளிப் பரிவினில் பொங்கு தமிழ்! மொழியென்றும் மதமென்றும் யாப்பு விட்டு
மோதும் மூடரைச் சரிப்பதில் பொங்கு தமிழ்!
25 இரவு நேர ஊதற் காற்றினிலே
இராகம் இசைத்துப் பாடுவது பொங்கு தமிழ்! இந்த மண்ணெம் சொந்த மண்ணென
ஈழம் எங்கும் தேடுவது பொங்கு தமிழ்!
26 வாழை மாவும் வரிசைக் கீற்றும்
வாழ்த்தும் தோரனம் தாமெனும் பொங்கு தமிழ்! வாளா இருந்து வார்த்துக் கொடுக்க
வந்தேறு குடியல்ல நாமெனும் பொங்கு தமிழ்!
27 அஞ்சுகப் பேடையின் ஆசைக் கொஞ்சலில்
அழகு கொழிக்க வழிவதில் பொங்கு தமிழ்! அஞ்சா நெஞ்சின் அறை கூவலில்
ஆளும் தேசிய மொழியதில் பொங்கு தமிழ்!
7

Page 11
கலப்பை தை 2002
28 கொஞ்சி வரும் குஞ்சின் குளிர்முகம்
கோணக் காணாத தாய்மையில் பொங்கு தமிழ்! கொட்டும் அருவியெனக் கொதிக்கும் அனலென
கொண்ட கொள்கை மேன்மையில் பொங்கு தமிழ்!
29 போர் விளைவும் பின்னடைவும் கேட்டும்
பொறுக்காத வேள்வியில் தமிழிச்சிக்குப் பொங்கு தமிழ்! போதுமினிப் பொறுத்தது பூமி ஆழப்
பொங்கி எழுவதில் தமிழனுக்குப் பொங்கு தமிழ்!
30 வேப்பஞ் சுவையில் விளைந்திடும் மருந்தென
வேதனையிலும் சாதனை தேடுவதில் பொங்கு தமிழ்! வேங்கையின் மைந்தன் வீரத் திருமகளுடன்
வேள்வியின் விளைச்சலில் கூடுவதில் பொங்கு தமிழ்
31 பாவளம் பெருகிடும் நூலகம் செழிக்க
3
2
3.
4
பாவேந்தள் படை எடுக்கப் பொங்கு தமிழ்! பகுத்தாயாய் பதரெனப் பாதகம் விளைத்திடின்
பதிலடி விடை கொடுக்கப் பொங்கு தமிழ்!
சொந்த நிலம் பறிபோகப் பாராமுகமாய்
சோர்ந்து இருத்தல்சுய இழிவெனப் பொங்கு தமிழ்! சொத்துடன் சொந்தமும் போன பின்னும்
சோராது சங்கநாதம் பொழியெனப் பொங்கு தமிழ்!
அடுக்கு மல்லிகை முல்லைக் கொத்தை
ஆசையாய் வருடிக் கோர்ப்பதிலே பொங்கு தமிழ்! அடிமை விலங்கை உடைத்து எறிந்து
அருமையாய்த் தாயகம் காப்பதிலே பொங்கு தமிழ்!
பாய்ந்து வரும் ஆற்று வெள்ளத்திற்கு
பாலம் கட்டும் பக்குவத்திலே பொங்கு தமிழ்! பார்த்த விழிதினம் பூத்திருக்கத் தீரப்
படை நடத்தும் வித்துவத்திலே பொங்கு தமிழ்!
18

தை 2002 ᏰᎼᏍᏭü ᏯᎠᏓf
35 பொங்கி வரும் புதுநிலவு ஒளியை
போர்த்துப் புலவர் சாத்துவதிலே பொங்கு தமிழ்! போர் முடித்துப் புறங்காட்ட வைத்து
பொடியாக்கி வீரம் ஏத்துவதிலே பொங்கு தமிழ்!
36 தாய் தந்த துாளித் தாலாட்டில்
தமிழ் மண்ணில் தவழ்வது பொங்கு தமிழ்! தற்கொடை மைந்தர் தாரையாய் வார்த்த
தானம் சொல்லிக் கமழ்வது பொங்கு தமிழ்!
37 தாலாட்ட வரும் மேகக் கூட்டத்திற்கு
தாளமுடன் சொல்லும் ஜதி பொங்கு தமிழ்! தமிழ் மண்ணின் துயர் விடிவிற்காய்
தட்சணை ஆனோரைப் போற்றும் துதி பொங்கு தமிழ்!
38 மாங்கிளையில் ஒட்டும் குருவிச்சை வாழ
மனமொப்பிப் பிளைக்க விடுவது பொங்கு தமிழ்! மாற்றான் மதிகேட்டு மண்ணுக்கு விலைபேசின் மரண பங்கம் இடுவது பொங்கு தமிழ்!
39 ஆடும் விழுதின் ஊஞ்சல் வீச்சிலே
அடியெடுத்து உறுதி கொள்வது பொங்கு தமிழ்! ஆண்ட பரம்பரை ஆட்சித் திருப்பத்திலே
அகதியானதைத் துரவெனத் தள்ளுவது பொங்கு தமிழ்!
40 எம்முரிமை நிலைநாட்ட என்கையே எமக்குதவி
எம்தீர்விற்கு என்பங்கெனும் எழுச்சியே பொங்கு தமிழ்! எங்கும் தமிழ்மலர்ச்சி எதிலும் தமிழ்வளர்ச்சி
எப்போதும் தமிழ்மறு மலர்ச்சியெனப் பொங்கு தமிழ்!
틀를
19

Page 12
கலப்பை
ഞg, 2002
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் பரிசு பெற்றோர் பட்டியல் 2002 TAMIL COMPETION 2002 WINNERS LST CANBERRA (B6 UT
பாடல் மனனப் போட்டி பாலர்பிரிவு 1ம் பரிசு நந்திதா குணசீலன் 2ம் பரிசு மெலனி முரளிதரன்
3ம் பரிசு நிருத்தன் யோகநாதன்
வாய்மொழித் தொடர்பாற்றல் -
-Y, JÚ) í sló)| 1ம் பரிசு கீர்த்தனா யோகநாதன்
பாடல்மனனப் போட்டி_-_ஆரம்ப பிரிவு 1ம் பரிசு சர்மிளா ஜிெயமனோகரன்
JT1 Glois)6OTGOil (31 II 9 - filps jo) 1ம் பரிசு கேசவன் அயிலானந்தன் 2ம் பரிசு கெளரி சிவசபேசன் 3ம் பரிசு லவன் தயாளகிருஷ்ணன் 3ம் பரிசு திவ்யா கலியபெருமாள் விஷேட பரிசுகள் சிரோமினி சுகிர்தநாதன் அஷ்லியா அருளானந்தம்
வாய்மொழித் தொடர்பாற்றல் - கீழ்ப்பிரிவு 1ம் பரிசு மாதவன் மணிவண்னன் 2ம் பரிசு கிதன் யோகநாதன் 3ம் பரிசு லோகேஷ் சிவகுமார் விஷேட பரிசுகள் தனுஷா தவவரன்
எழுத்தறிவுப் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு அர்ஜுன துரை
வாய்மொழித் தொடர்பாற்றல் - மத்திய பிரிவு 1ம் பரிசு அரவிந் தவவரன் 2ம் பரிசு சிவ்வோன் பிலிப் 3ம் பரிசு தினேஷ் யோகானந்தம்
Guð-Grú 6usrúle - \DàgSu öfø 1b Useh L2 (36O162 d6) (5LOssi 2ம் பரிசு சுபாஷினி ஞானேந்திரன் 3ம் பரிசு பவன் தயாளகிருஷ்ணன்
எழுத்தறிவுப் போட்டி - மேற்_பிரிவு 1ம் பரிசு ராகுலன் ருக்மணிகாந்தன்
வாய்மொழித் தொடர்பாற்றல் - மேற் பிரிவு 1ம் பரிசு ராகுலன் கணேசானந்தன் 1ம் பரிசு காயத்திரி சிவசபேசன் 3ம் பரிசு Iற்றி-பவித்திரா மோகனதாஸ் விஷேட பரிசுகள் மதுரா சின்னப்புராஜர் டி லக்ஷினி சுகிர்தநாதன்
வாய்மொழித் தொடர்பாற்றல் - அதி மேற் பிரிவு
1ð ||saf O|||||6)}óI |O6)Ólo)|60öl6XIóðI
பேச்சுப் போட்டி - மேற் பிரிவு 1ம் பரிசு யாதவன் "அயிலானந்தன் 1ம் பரிசு காயத்திரி கணேசானந்தன்

തg, 2002
δούύaου
SYDNEY фo 60
l IIIL-60106.JIGJli (3LIII. 12 – LII 6oii tîflo! 1ம் பரிசு ஆர்த்திகா சுகுமார் 2ம் பரிசு தர்சனா சிறிதரன் 3ம் பரிசு றேசி ரைற்றஸ் விஷேட பரிசுகள் ரிஸானி கெளரிதாசன் காருண்யா பாஸ்கரன் பிருந்தா தவராசா யுதிஸ்ரா இந்திரகுமாரன் துளசி ஜெயராமன்
LIs L_6ÖD60I60Is1_Gl IIIL19 = UI 6loss s6)! 1ம் பரிசு ரமணன் பூரீதரன் 2ம் பரிசு சரவணன் சிவகுமார் 3ம் பரிசு பிரதீபன் திருநாமம் 3ம் பரிசு அருள்ஷான் தேவபாலன் விஷேட பரிசுகள் மிதுரன் நரேந்திரன் பிரவீணன் ஜெயராசா
JII_6ÒLOGOTGOI GJIT 19. - -A, JOLIi (Öl624 1ம் பரிசு வர்ஷனி ஜீவகுமார் 2ம் பரிசு அபிராமி ராஜ்குமார் 3ம் பரிசு ரம்யா குகநாதன் விஷேட பரிசுகள் சுமன் குமரேஸ்வரன் பிரியங்கா விஜயகுமார் அனோஜன் முரளிதரன்
வாய்மொழித் தொடர்பாற்றல் - ஆரம்ப பிரிவு 1ம் பரிசு சாய்லக்ஷன் இராஜேந்திரன் 2ம் பரிசு பானு போல் றெமிசியன் 3ம் பரிசு ஆரணி சசீந்திரன் விஷேட பரிசுகள் கல்யாண் இரகுராம் தானியா ஈஸ்வரி பூgதரன் பூரீரி பிரகாஸ் பூஜீதரன்
பாடல்மனனப் போட்டி - கிழ்ப் பிரிவு 1ம் பரிசு லட்சுமி லோகதாசன் 1ம் பரிசு மதுரா வரதராஜ ஐயர் 3ம் பரிசு கீர்த்தனா பூரீஹரன் விஷேட பரிசுகள் விஸ்ணுகர் இந்திரகுமாரன் கிரிஸ்ரியானா ஸ்ரானிஸ்லா.ஸ்
எழுத்தறிவுப் போட்டி - கீழ்ப்பிரிவு 1ம் பரிசு கீர்திகன் தயாசீலன் 1ம் பரிசு பிரணவன் சிவகுமார் 1ம் பரிசு வருணி சாந்தகுமார் 1ம் பரிசு மைதிலி இளங்கோ விஷேட பரிசுகள் மாதீபன் சிவப்பிரகாசம் மாதங்கன் சிவப்பிரகாசம்
வாய்மொழித் தொடர்பாற்றல் - கீழ்ப் பிரிவு 1ம் பரிசு சிவசரன் சூரியகுமார் 2ம் பரிசு ஷேர்வின் ரைற்றஸ் 3ம் பரிசு சஞ்ஜீவன் இராமச்சந்திரன் விஷேட பரிசுகள்
ஜனனி குலராஜா கோகுலன் இராமச்சந்திரன்
எழுத்தறிவுப் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு அபிராமி பரமேஸ்வரன் 2ம் பரிசு ராணி அர்ச்சுனமணி
வாய்மொழித் தொடர்பாற்றல் - மத்திய பிரிவு 1ம் பரிசு லக்ஷ்னி ரங்கநாதன் 2ம் பரிசு பைரவி பரிமளநாதன் 3ம் பரிசு தர்வறிகா இராமச்சந்திரன் விஷேட பரிசுகள் அர்ச்சனா சந்திரதாஸ்
பேச்சுப் போட்டி - மத்திய பிரிவு 1ம் பரிசு வாசன் சிவானந்தா 2ம் பரிசு அனுசா பாஸ்கரன் 3ம் பரிசு அருஜா ஞானராஜன்

Page 13
கலப்பை
தை 2002
விஷேட பரிசுகள் யாதவி லோகதாசன்
தன்யா வரதராஜ ஐயர் சிவாயன் சரவணபவானந்தன்
எழுத்தறிவுப் போட்டிட மேற் பிரிவு 1ம் பரிசு மாதுமை நிர்மலேந்திரன் 2ம் பரிசு ராஜ்தீபன் ராஜேந்திரன் 3ம் பரிசு பிரதீபா சிவப்பிரகாசம் விஷேட பரிசுகள் ராம் ஜெயராமன்
வாய்மொழித் தொடர்பாற்றல் - மேற்பிரிவு 1ம் பரிசு சுகன்யா பாலசுப்பிரமணியன் 2ம் பரிசு தாட்சா சிவானந்தன் 3ம் பரிசு நிருத்தன் சண்முகநாதன் விஷேட பரிசுகள் சரவணன் சேமஸ்கந்தன்
பேச்சுப் போட்டி - மேற் பிரிவு 1ம் பரிசு நிஷேவிதா பாலசுப்பிரமணியன் 2ம் பரிசு யதுகரி லோகதாசன் 3ம் பரிசு அகல்யா மகேந்திரன் விஷேட பரிசுகள்
ரமியா ராஜ்குமார்
அனிற்ரா கிறிஸ்ரி கஜன் சிவானந்தா
பேச்சுப் போட்டி - அதிமேற் பிரிவு 1ம் பரிசு சாயிஷன் இராஜேந்திரன் 2ம் பரிசு இந்து சற்குணநாதன் 3ம் பரிசு சுஜித்தா தவபாலச்சந்திரன் விஷேட பரிசுகள் மயூரன் குணரத்தினம்
எழுத்தறிவுப் போட்டி - அதிமேற்பிரிவு 1ம் பரிசு விதுஷ்யா நாகேந்திரன் 2ம் பரிசு வைஸ்ணவி பரிமளநாதன் 3ம் பரிசு நீரஜா சண்முகநாதன் விஷேட பரிசுகள் மாதுரி இளங்கோ ரவிக்குமார் கவிராஜன்
வாய்மொழித் தொடர்பாற்றல் - அதிமேற்பிரிவு 1ம் பரிசு பிரஷாந் குலராஜா 2ம் பரிசு ஜனன் சற்குணநாதன் 3ம் பரிசு கிரிஷாந் குலராஜா விஷேட பரிசுகள் அஸ்வின் னிவாசன்
எழுத்தறிவுப் போட்டிட விஷேடபிரிவு 1ửD LIfloh ( 9!ffở Ở 60III LJT6u) ở Ởịbấìj6öI 2ம் பரிசு மேரி சகுந்தலா செல்லத்துரை 3ம் பரிசு கயாளினி இராஜேந்திரன் விஷேட பரிசுகள் அல்பிரட் விமலேந்திரன் செல்லத்துரை
குழு வினா விடைப் போட்டி 1ம் பரிசு சூரியன் குழு கிந்திகா ராஜன் லட்சாயினி மகேந்திரன் ஜனத் நரேந்திரன் கல்யாணி பற்குணராஜ் வித்தியா யோகராஜா
2ம் பரிசு சங்க பாரதி குழு சுகன்யா பாலசுப்பிரமணியன் நிஷே விதா பாலசுப்பிரமணியன் ஆரணி சோமஸ்கந்தன் சரவணன் சோமஸ்கந்தன் கஜன் சிவானந்தா
2ம் பரிசு ஒளவை குழு விதுசா நாகேந்திரன் வைகுந்தன் ராஜ்குமார் மாதுரி இளங்கோ காங்கேயன் நாகேந்திரன் ஆரணி மகாதேவா

ാg, 2002 கலப்பை
Greek poem (Asklepiades 270 B.C)
Blackie plunders me with her beauty.
When I look at her, I am wax on fire.
What of it, if she is black? So are coals.
When kindled, they glow like blooming rosest
கறுப்பி தன் அழகால் என்னைக் கொள்ளையிடுகின்றாள்
அவளைக்காணும்போதெல்லாம் அனல்பட்டமெழுகாகின்றேன்
அவள் கறுப்புத்தான். அதனாலென்ன! நிலக்கரியும் கறுப்பு.
தழலெழுப்பிவிட்டால் அலைபடர்மலராக ஒளிவண்ணம் காட்டும்.
Greek poem (Mimnermos 700 A.D)
When a man's good hour is past
Although he once shone among mortals
He is neither honored nor loved.
Not even his own children favor him
மனிதன் ஒருவனின் திறமைக்காலம் மறைந்தபின்னர்
அவர் என்னதான் மேன்மையாக மிளிர்ந்திருந்தாலும்
எவரும் அவரை விரும்பவோ புகழவோ மாட்டார்கள்
ஏன்?-அவரின் பிள்ளைகள்கூட எட்டவே நிற்பாார்கள்!
Willis Barnstone's English version of Greek Lyric
Poetry translated in Tamil by: "Nallaikumaran', Melbourne.
23

Page 14
αδούύ ωου. ഞg, 2002
சிவாஜியே எங்கு சென்றாய்
தேவர் குலத்தில் தோன்றிய தேவர்மகனே - உம்மை தேடுகின்றோம் புவிதனில் எம்மை விட்டு எங்கு சென்றீர் சொல்லும் ஐயா - ஏன் எம் கேள்விக்குப் பதில் சொல்லாமல் - என்ன மெளனம் ஐயா நீர் சாதிக்கிறீர்? - எத்தனை நாள் தான் சாதிக்கப் போகிறீர்!
நீர் நடித்த நடிப்பெல்லாம் - எம் நெஞ்சை விட்டு அகலவில்லை நீர் பேசிய வீரவசனங்களோ - எமது காதுகளில் எதிரொலியாய்க் கேட்கிறது ஆனால்நீர் மட்டும் எமைப் - பிரிந்து இங்கிருந்து மறைந்த மாயமென்ன?
பராசக்தி முதல் படையப்பா வரை - உம் பக்குவ நடிப்பால் படத்திற்க்குப் படம் கண்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த நீர் - இன்றெம் கண்களுக்குள் கண்ணி கொடுத்துச் சென்றதேன் காலம் கரையக் கண்ணிர் வற்றினாலும் - எம் கருத்தை விட்டு நீர் மறையீர்!
வெள்ளையனிடமே விருது பெற்று - நீர் தமிழனுக்கே பெருமை சேர்த்திட்டீர் தலைமறைவாய் எங்கு சென்றீர் - ஏனோ காலனுக்கு ஈரமில்லை இதயத்தில் சங்கத்தமிழனே உம்மை விண்ணுலகம் - எங்கோ அழைத்துச் சென்றது ஏனையா?
நடிப்பின் இலக்கணமே நடிகர்களின் சிகரமே - ஐயா நடையின் கம்பீரமே சிம்ம குரலோனே நாம் தவிக்க எங்கு சென்றீரோ - ஆனாலும் மண்ணுலகம் மறைந்து விண்ணுலகம் சென்றாலும் மங்காமல் நடிப்பு உலகம் உலகம் உள்ளவரை - எங்கள் மனங்களில் நிலைத்து சரித்திரம் படைப்பாயே!
- நிதர்வழினி சிவராஜா -

தை 2002 δούύaου
இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். கற்பனையினர் மூக்கையும் பொத்தி, கணிகளையும் மூடிக்கொண்டு தூரப்போகமாட்டோமா? கோளாறுகள் கற்பனை - எங்களுக்கு நல்ல
தோலின் மதிப்பு
- கலைவளன்
ஒரு மனிதன் தனது உடமிபு பூராவிலுமுள்ள தோலை உரித்துவிட்டு வெறுமனே நிற்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் காட்சியை எங்களால் கற்பனைபண்ணிக் கூடப் பார்க்க முடிகிறதா? இலலை! அது செய்யமுடியாத ஒரு கற்பனை. (இங்கு மனிதன என்று குறிப்பிட்டிருப்பது இருபாலாருக்கும் பொருந்தும்) தோலற்ற அந்த உருவத்தை, அந்த மாமிச பிண்டத்தை, ஒரு வினாடிக்காயினும் கண்கொண்டு பார்க்க முடியாமல், கூசி, மற்றப் பக்கம் திரும்பி விடுவோமல்லவா! அது ஏன்?
முதலில், எமக்கு மிகவும் எடுத்து கி கொள்வோம். அவரின் தலையை அப்படியே
பழக்கமான ஒரு வரை
முழுமையாக வைத்துக் கொண்டு, மிகுதி
அதாவது கழுத்துத் தொடக்கம் பாதம் வரையும் - தோலை
உடம்பிலுள்ள -
முழுவதுமே உரித்து விடுவோமேயானால், அந்தத் தலை வழக்கம்போல் எம்முடன் கோபிக்கவும்
பேசவும், சிரிக்கவும்,
கூடுமேயானால , நாம் அவரை அணுகி அவருடன்
பேசுவோமா? தொட்டாவது பார்ப்போமா?
அணுகுவோமா?
பரிச்சியமான மனிதன் : அடுகிடை படுகிடையாகச் கூடிப்பழகிச் சேர்ந்து வாழ்ந்த மனிதன். அவரது உடம்பில் தோல் இல்லை என்ற குறை ஒன்றே தவிர அவருடைய உடலுறுப்புகளில் ஒரு குறையுமில்லை. கை, கால், கணி, மூக்கு, காது, வயிறு, மூளை எலி லாமே சாதாரணமாக வேலை செய்கின்றன.
ஆனால் கழுத்திலிருந்து கீழே பார்க்கும் பொழுதுதான் சகிக்கமுடிய வில்லை. எல்லா உறுப்புகளும் ஒரே சிவப்புநிற இறைச்சி அசையும் மாமிசம்
ஆண்டவன் மனிதனை எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு, இரத்தம், அமிலங்கள், கிருமிகள் இவற்றைக் கருவிகளாகக் படைத்த உருவத்தைத் தோலால் வரிந்து இழுத்து மூடி, அழகாக வைத்திருக்கிறார். இந்த உருவத்தை தீ தோலால போர்த்திருக்கா விட்டால், எங்கே மனிதகுலம் ஒரு வரை அரு வருத்து, வெறுத்து, ஆளையாள் கிட்டநெருங் காமல், தனித் தனியாகச் சீவித்து விடுவார்களோ, வர்க்கம் விருததி அற்றுவிடுமோ, என்றெண்ணித்தான் இந்த
கொணிடு படைத்து,
யொருவர்
மாமிசபிண்டத்துக்குத் தோலைப் போர்த்தி, அதைச் காட்டியிருக்கிறார்
சுதீதமானது போல கி என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா!
மனிதன், மிருகங்கள், பறவைகள், நீரில் வாழும் ஜெந்துக்கள், இவை யாவற்றின் உடம்புகளிலும் தோல்
25

Page 15
as estabu
ഞ് 2002
போர்த்துத்தானிருக்கிறது. மிருகங்களின் தோல் கடினமாகவும், பறவைகளின் தோல் இறகுகளின் அடியில் கொழுப்புடன் கூடியவையாகவும் இருக்கும். மனிதனின் தோல் மெதுமையானதாகவும், (1/10mm) மெல்லியதாகவும், சுத்தமாகவும் இருக்கும். தோலைப்பார்க்கும் போதோ, தோலைத் தடவும்போதோ அதன் அடியி லுள்ள இறைச்சி, நரம்பு, எலும்பு முதலியவற்றை நாம் நினைப்பதில்லை. உதாரணமாக, ஒருவரின் கையைத் தடவினோமானால், அந்தக் கை (யிலுள்ள தோல்) சுத்தமாக இருக்கிறதா, அல்லது அழுக்குப் படிந்திருக்கிறதா, மிருதுவாக இருக்கிறதா, என்றுதான் பார்க்கிறோமே தவிர அவரது கை என்ற பெயர்கொண்ட இறைச்சிக் கணிடத்தைத் தொடுகிறோம் என்ற எண்ணமே எமக்கு ஏற்படுவ தில்லை.
ஏனெனில், நாம் தோலைத் தானே
தொடுகிறோம், அது சுத்த மாகவும், வெப்பமாகவும் , அழகாகவும் இருக்கிறதல்லவா! தோலின் அடியில்
இருப்பதை நினைக்கிறோமா? இல்லை! நினைக்கவராது. பிறந்த நாட்தொட்டு மனிதரைத் தோலுருவத்தில தானே பார்க்கிறோம். மற்றப்படி காண்பது மிகவும் அரிதல்லவா! எப்பவாவது, எங்காவது ஒருவரின் கை, கால், மற்ற உறுப்புகள் விபத்தில் காயம்பட்டு அல்லது வெட்டுப்பட நேர்ந்தால்மட்டும் அவரது இறைச்சியைக் காணர்கிறோம்: கவலைப்படுகிறோம்:
அதோடுமட்டும் அருவருக்கவும் வைத்தியர்கள் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் தோலைக் கிழித்து, ஊனமுற்ற தசைக்குச் சிகிச்சை செய்தபின்,
உதவியும் செய்கிறோம். நின்றுவிடவில்லை - செய்கிறோம்!
பழையபடி தோலை
மூடித்தைத்துவிடுவார்கள். அவர்களின் தொழிலே அதுதானே! சத்திரசிகிச்சை மேற்கொள்ளாத சில வைத்தியர்கள், தாங்கள் வைத்தியம் படிக்கும் காலத்திலாவது இறைச்சி, நரம்பு, எலும்பு முதலியவற்றுடன் நிறையப் புளங்கியிருப்பார்கள் என்பது நிச்சயம்.
மனிதனது தோலானது உலக விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று சொன்னால், அதை நம்ப முடியவில்லை. ஆனால் அது உலகத்தில் வெள்ளைத் தோல் உள்ளவர்களுக்கும் கறுப்பு அல்லது த விட்டுநிறத் தோல் உள்ளவர் களுக்குமிடையில் பெருமளவு வேறுபாடு
உண்மை!
கள், வேற்றுமைகள் உள்ளன. ஒற்றுமை கள் குறைவு. மனித சமுதாயம் தோன்றிய காலம்முதல் இற்றைவரை வெள்ளைத்தோல் போர்த்திய மனித சமூகத்துக்கும் நிறத் தோலுடைய மற்ற மனித சமூகங்களுக்கும் பிறப்புவாசி யாகவே நிறைய விதி தியாசங்கள் உண டு நிறத் தோலரைக் குறைவாகவே எடைபோடுகிறார்கள்.
வெள்ளைத் தோலர்
வாழ்க்கை முறையிலோ, பழக்கவழக்கங் களிலோ தாமே மேலானவர்கள் என்னும் திமிர் எண்ணம் வெள்ளைத்தோலருக்கு நிறைய இருந்தாலும் அவர்கள் அதை
வெளிக்காட்டுவதில்லை. முந்தின காலத்தில், அந்தத் திமிர் வெளிவெளி யாகவே எண்ணத்திலும், பேச்சிலும்,
செயலிலும் காட்டப்பட்டு வந்தது. பிற் காலத்தில், நிறத் தோலர்களுக்கும் கல்வியறிவு வளர்ந்து, வாழ்க்கை நெறி யில் முன்னேறி, வெள்ளைத் தோலர் களுடன் எல்லாத்துறைகளிலும் சமமாச் செயலாற்றி, அவர்களுடன் போட்டி போட்டும்,
26

2002 ر(O
கலிப்பை
அவர் களை வேறு
சவால விடட் டு மி உணரவைத்ததன் விளைவாக, வழியில்லாமல் நிறத்தோலர்களைப் பல துறைகளில் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துள் தள்ளப்பட் டிருக்கிறார்கள். எனினும், அவர்களின் வெள்ளைத்தோல் திமிர் மறைமுகமாக உள்ளடங்கி இருக்கத்தான் செய்கிறது.
உடம்பிலுள்ள தோலைச் சுரண்டிப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத் திருக்கிறதா? லேசான விஷயமல்ல!
தோலைச் சுரணிடுவது தோலில் ஒரு சிறு
கீறு விழுந்தாலும் வலிக்கும், உடனே இரத்தம் வடியும். தொடர்ந்தும் வடிந்துகொண்டேயிருக்கும். உடன்
சிகிச்சை மேற்கொணி டால் இரத்தம்
கட்டுப்படும். விபத்துக்களில் சுரண்டுப் பட்ட இடத்தைப் பார்த்தால் (பார்க்க முடியுமானால்) அப்படியே இறைச்சி தெரியும். தோல் இருக்கும்பொழுது எவ்வளவு அழகாக இருந்த இடம்.
தோலில் இன்னொரு புதுமை என்னவென்றால், படிந்தாலும் , நிறங்களுள்ள எந்தத் திரவம் பூசுப்பட்டா லும் அவற்றைக் கழுவித் தோலைச் சுத்தம் பணிணிவிடலாம். ஒரு துணியிலோ அல்லது வேறு ஏதும் பொருளிலோ அவை பட்டால் முற்றாகக் கழுவித்தள்ளவே இயலாது.
எவ்வளவு ஊத்தை எண ணெய் அல்லது
5ம் பக்கத் தொடர்ச்சி
அவள் அனபானவள், அனுபவம் உள்ளவள்.
“பாட்டியிடம் அனபாயிரு.
வயதாகுவதால் அவளுடைய ஞாபகங்களில் தடுமாற்றம் இருக்கலாம். பொறுமையுடன் பழகு, கொஞ்சம் நேரத்தை அவளுக்கு ஒதுக்கு. . மென்மையாய் அவள் குரல் வந்தது.
அதன்பின், நாங்கள் எதிர்காலத்திற்கு - அவளுக்குக் கூட எதிர்காலமாக உள்ள ஒரு காலத்திற்கு - போனோம். அது 2072ஆம் ஆண்டு. அங்கேயிருந்த வீடுகள் எனக்கு இதுவரை தெரியாத ஒரு பதார்த்தத்தால் கட்டப்பட்டிருந்தன. தரை முழுவதும் சீமெந்து போன்றதொரு பதார்த்தம் பூசப்பட்டிருந்தது. சிற்சில வரையறுக்கப்பட்ட இடங்களில் மரங்களும் செடிகளும் வளர்ந்திருந்தன. முயல்களும் அணில்களும் ஓடின. குழந்தைகள் விளையாடினர். அதைப்பற்றியெல்லாம்
சொல்வதற்கு நிறைய நேரம் ஆகும்.
இறுதியாக, நாங்கள் எனினுடைய காலத்திற்கு வந்து சேர்ந்தோம். மரங்களின் நடுவே என்னை இறக்கி விட்டுவிட்டு அவள் மறைந்தாள். நான் நடந்து
வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன்.
வீட்டுக்குள்ளிருந்து இப்போதும் பாட்டியின் இருமல் சத்தம் வந்துகொண்டிருந்தது. நான ஒடிச் செனிறு பாட்டியை அணைத்துக்கொண்டேன். அவளுடைய மருந்தை எடுத்துக் வெகுநேர மீ வரை
பேசிக் கொண்டிருந்தேன்.
கொடுத் தேனி.
அவளுடன
ஆனால், காலத்தில் ஏறிப் பிரயாணம் செய்ததுபற்றி
நான் பாட்டிக்குச் சொல்லவில்லை.
உண மையில் நானி எப்போதும் , எவருக்குமே, அதைப் பற்றிச் சொல்லவில்லை!
27

Page 16
&Ö 6Asů apu தை 2002
பனையின் கதை
-நா. மகேசன்
“தாத்தா Rolup எடுத்துத் தாருங்கோ. தாத்தா Rolup எடுத்துத் தாருங்கோ. என்று எனது பேத்தி தொல்லை கொடுத்தாள். அவளுக்கு மூன்று வயதுதானிருக்கும். Roll up என்பது எனக்குச் சரியாக விளங்கவில்லை. உணவுப் பொருட்களை வைக்கும் அலுமாரியைக் காட்டி அவள் கேட்டபடியால் அது ஏதோ இனிப்பு வகையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். அவளுடைய தொல்லை தாங்க முடியாமல் மெல்ல எழுந்து அவள் சுட்டிய அலுமாரியைத் திறந்தேன். பல வகையான இனிப்புப் பக்கற்றுகள் அங்கே இருந்தன. எனக்கு Roll up packet எது என்பது தெரியவில்லை. எனது தடுமாற்றத்தைக் கண்ட குழந்தை “அதுதான் அந்த green packet, எடுத்துத் தாருங்கோ தாத்தா” என்றாள் அவள். பக்கற்றை எடுத்து அவள் கையில் கொடுத்தேன். அவள் அதை உடைக்க முடியாமல் அவதிப்பட்டபோது நானே அதை வாங்கி உடைத்துக் கொடுத்தேன். அப்போதுதான் முதல் முறையாக நான் அந்த Roll up என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன். பனாட்டுத் தட்டுப் போல அது தென்பட்டது. உடைத்த பக்கற்றில் எழுதியிருந்ததை வாசித்தேன். “Fruity Roll up” என்று அதிலே எழுதப்பட்டிருந்தது. “பனாட்டுத் தட்டுப்போல் இருக்கிறதே” என்று நான் நினைத்ததில் தப்பேதும் இல்லையே என்று எனக்குத் தோன்றியது. இந்த நிகழ்வு என்னைச் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் என் நினைவை இழுத்துச் சென்றது.
யாழ்ப்பாணத்தில் பனங்கூடல்கள் நிறைந்த ஒரு கிராமத்தில் பிறந்தவன் நான். பனையின் பயனை நன்கு அன்றைய நமது மக்கள் அனுபவித்து வந்த காலம் அது. பனாட்டு பனம் பண்டங்களில் மிகவும் முக்கியமான ஒரு உணவுப் பண்டம். யாழ்ப்பாணக் கிராமங்களில் உள்ள வீடுகளில், பனங்கழி பிணைந்து, பாயில் தடவி வெயிலில் காயவிட்டு பனாட்டு உற்பத்தி பண்ணாத வீடே கிடையாது என்று சொல்லுமளவிற்கு இந்தக் குடிசைக் கைத்தொழில் நடந்து வந்தது. பனாட்டைக் கீறி எடுத்துத் தட்டுத் தட்டாக மடித்து, கூடைகளிலே அடுக்கி அடுப்புப் பறன்களிலே புகைப்பிடிக்க வைத்துத் தேவைப் படும்போதெல்லாம் கூழோடும், கஞ்சியோடும் உண்டு பசியாறிய நிலை அன்று சதாரணமான கிராம மக்களிடம் இருந்ததை இப்போது அறுபது, எழுபது வயதையுடைய எவரும் மறுக்கமாட்டார்கள். பனையின் பண்டங்களான பனாட்டு, பாணிப்பனாட்டு, புழுக்கொடியல், பனங்காய்ப்பணிகாரம் முதலிய பல உணவுப்பண்டங்களை அனுபவித்த எனக்கு பனையிலே பெருங் காதல். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலம்போய் நான் கொழும்பு நகரத்தில் உத்தியோகத்துக்காக வாழ்ந்த காலத்திலும் பனையின் காதல் என்னை விட்டுப் போகவில்லை. பனையின் பயன்களை எல்லாம் ஒரு பாட்டாக அமைக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. 1974 ம் ஆண்டளவில் “பனையின் கதை’ என்ற தலைப்பின் கீழ் ஒரு
28

ഞg, 2002 கலப்பை
கவிதையை எழுதினேன். இன்றுள்ள பலருக்கு பனையின் பயன்கள் தெரியாமல் இருக்கக்கூடும். சிறுவர்களுக்கு என்று நான் அன்று எழுதிய அந்தக் கவிதையை இப்போது படித்துப்பார்த்தாவது பனையின் கதையைத் தெரிந்து கொள்ளட்டும் என்று கீழே தருகிறேன்.

Page 17
assistapus தை 2002
பனையே பனையே உண்கதையைப் பாட்டி சென்னாள் பல நாளாய் கற்பக தருவென் றுனையழைப்பாள் காசினி மருந்தென் றுனைப்புகழ்வாள் பிச்சை எடுக்க வேண்டாமே பெரும்பனைக் கூடல் உண்டானால் உச்சி இருந்துன் உள்ளங்கால் ஊதியம் மானிடர்க் கெனறுரைப்பாள்.
குருத்தை வெட்டிச் சார்வாக்கி கூடை கடகம் பெட்டிகுட்டான் பட்டை பறிகள் சுளகுதட்டு பாயும் பலபல பன்னமுமாய் உறியும் உமலும் திருகணையும் ஊற்று இறைக்கக் கொடிதானாய் எத்தனை எத்தனை ஏதனமாய் ஏடாய்த் தருவாய் உண்குருத்தை.
ஒன்றைவிட்டு ஒருவருடம் ஒலைவெட்டி வீடுவேய்வார் மறைத்து வேலி கட்டிடுவார் மாட்டுக் குணவாயத் தந்திடுவார் பழைய ஓலை பசளையெனப் பாங்காய்த் தாட்டு நெல்விதைப்பார் இரவிற் செல்ல இருட்டானால் ஈர்க்காற் கட்டிச் சூழ்பிடிப்பார்.
மட்மை வெட்டி உரித்திடவே மாறும் நாராய்க் காய்ந்திடவே நல்ல நாரின் உரமுண்டோ நாட்டில் உள்ள கயிற்றுக்கு குத்துக் கண்ணி நார்க்கடகம் குடில்கள் வரிய நாரன்றோ சொன்ன நல்ல பொருளாகும் சோரா துழைக்கும் பலகாலம்.
கங்கு மட்டை பன்னாடை காய்ந்த பாளை பணுவிலுடன் வெட்டுக் கருக்கு ஊமலுடன் வேலி மூரி ஒலைகளும் கொத்துச் சிராயும் சோற்றிகளும் கோணல் மாணல் துண்டுகளும் மெத்தப் பெரிய விறகாகி மேதினி மாதர் துயர்தீர்க்கும்.
அருமருந் தன்ன உந்தனையும் ஆணும் பெண்ணாய் ஆண்டவனார் படைத்துப் பலகலி தீர்த்திடவே பாணன் பெற்ற மணற்றிடரில் பலித்து வளர்ந்து பயனியப் பாங்காய்ப் பணித்தான் பரவசமே பரவசமே இது பரவசமே பாளைகள் இருவிதம் பனையினிலே,
கனிய முன்னுன் காயதனைக் காத்து இருந்து வெட்டிடுவார் நுங்கு நுங்கு என்றுரைப்பார் நூதனமாக நுகர்ந்திடுவார் முற்றும் போது சீக்காயை மூளை வெட்டி முட்டிகட்டி கள்ளை இறக்கிக் களித்திடுவார் காளை மாட்டிற் குணவிடுவார்.
அதிக பதநீர் இறக்கிடவே ஆண்பனைப் பாளை தனைச்சீவி நல்ல முட்டி தனிற்சேர நாளும் பொழுதும் ஏறிடுவார் பச்சைப் பிளாவைக் கைப்பிடித்துப் பாரிய மனிதர் பருகிடுவார் அளவில்லாமல் அது பருகி அவஸ்தை மிகவும் கொள்வாரே.
30

தை 2002 கலப்பை
சுண்ணம் சிறிது முட்டியுள்ளே சூழப் பூசிப் பாளைகட்டி கருப்ப நீரை இறக்கிடலாம் காய்ச்சி வெல்லம் ஆக்கிடலாம் கல்லாக்காரம் பனங்கட்டி காய்ச்சிய கருப்ப நீரன்றோ மஞ்சள் கருப்ப நீர்பருக மாங்காய்க் கெத்தல் உவப்பன்றோ.
குலை குலையாக நீகாய்த்து கூடல் முழுதும் கொட்டுகிறாய் தட்டி ஒருவர் பறிப்பதில்லை தானாய்க் கனிகள் சொரிகின்றாய் “தொப்தொப்” என்று பழஞ்சொரிய தோரைப் பழமாய் நாந்தெரிந்து உண்ணும் விதமே உவப்பாகும் ஊரார் அறிவார் பிறரறியார்.
கரிய தேலை உரித்தெடுத்து காடிப்பளியை அதிற் தெளித்து கையாற் பிசைந்து கழியாக்கி காந்திக் கறந்து அருந்திடவே மெய்யாய் அமிர்தம் தானாகும் மேலும் சுவைக்க வேறுண்டோ கத்தி வெட்டாக் கணிதந்தாய் கையும் வாயும் மணத்திடவே.
நல்ல பழமாய்த் தெரிந்தெடுத்து நாலு ஒலை தனிற்குவித்து செல்லக் கழுவிச் சீர்செய்து சோரக் கல்லில் அடித்துரித்து வெள்ளைக் கடகம் தனிலிட்டு வேண்டும் நீரை விரைந்தூற்றி “களக் களக்” என்று பிணைந்திடவே கழியாய்க் கனிந்து நிறைந்திடுமே.
சீலைத் துண்டிற் கழிவடித்து ஒலைப் பாயிற் தடவிவர பனாட்டுப் பாயாய் அதுமாறும் பார்த்து வெயிலிற் காயவிட தட்டுத் தட்டாய் அதைக்கீறி தகட்டாற் செதுக்கி மடித்திடவே தங்கப் பனாட்டாய் அதுமிளிரும் தாரணி மாந்தர் சுவைத்திடவே.
பொன்னின் நிறமாய்ப் பொலிகின்ற புதிய பனாட்டைத் துண்டாடி பனையின் பாணி காரத்தூள் பொரித்த அரிசி மாவுடனே சின்னப் பானை தனிலிட்டு சீராய் மூடிச் சிலநாளால் பகர வேண்டாம் அதனருமை பாணிப் பனாட்டு அதுதானே.
விதையை வீசி எறிவரென்று வீணே கனவு காணாதீர் கொத்திப் பாத்தி தாமமைத்து குன்றாய்க் குவித்து விதையடுக்கி கொட்டி மண்ணால் மூடிடுவார் கோடைகாலம் அதுபறிப்பார் கிழங்கு கிழங்கு பனங்கிழங்கு கிண்டி எடுக்கும் பனங்கிழங்கு.
அவித்துக் கிழித்து அதுவுண்டால் ஆயிரம் உணவு வேண்டுவதோ துவைத்துத் தேங்காய்த் துருவலுடன் தூளாய் மிளகாய் வெங்காயம் உப்புச் சேர்த்துப் பிடிசெய்து ஊறும் வாயில் போட்டாலோ உவமை சொல்லப் பொருளுண்டோ உண்டவர் தானே அறிவாரே.

Page 18
கலப்பை ഞg, 2002
அவித்த கிழங்கின் தும்பகற்றி அழகாய்க் கிழித்து உலரவிட்டால் புழுக் கொடியல் தானாகும் புதிய பல்லுக் கிதமாகும் ஒடியல் என்று சொல்லிடுவார் உலரவிட்ட பனங்கிழங்கை இடியல் செய்து மாவாக்கி இதமாய்த் தெள்ளி எடுத்திடலாம்.
நீரில் மாவை ஊறவிட்டு நெய்த துண்டிற் பிழிந்தெடுத்து பிட்டும் கூழும் ஆக்கிடலாம் போசன மிவைக்கு நிகருண்டோ? பருத்த பெருத்த தேகத்தார் பானை வயிறர் பிணியுற்றார் ஒடியற் கூழை அருந்திடவே ஒழுங்காய்த் திருந்தி நிமிர்வாரே.
உச்சி மகிமை உரைத்தேனே உடலின் பெருமை சொல்வேனே கச்சிதமான மரம் தறித்து கனத்த வேலை பலசெய்வார் துலாவாய் வளையாய்ச் சலாகையுமாய் தூணாய்த் துடுப்பாய் தொட்டிலுமாய் பேணாய்ச் சேற்றுக் குற்றியுமாய் பீலி வாய்க்கால் தானாவாய்.
மருந்தென் றுரைத்தாள் பாட்டியெனின் மாற்றம் அதிலே இல்லையண்ணா அமையும் ஆண்பனைப் பாளையது அருந்தும் மருந்துக் கனுபானம் அல்லி வேரும் அதன் பொருக்கும் சொல்லிச் சேர்ப்பார் மருந்தினிலே வயிற்றுப் புண்ணை வகைப்படுத்த வாய்கும் பனங்கள் ஒளடதமாய்.
இன்ன பலவும் இனியவையும் சொன்ன படியே நீதரவே பாட்டி காலப் பரம்பரைகள் ஏட்டி இன்றி உனைப்போற்றி நாட்டில் வாழ்ந்தார் நெடுநாளாய் நாமது சொன்னால் நம்பாரே அன்று வீட்டுப் பனம்பண்டம் இன்று காட்டில் அழியுதையோ,
அன்னிய நாட்டுப் பொருள்வந்து அழித்தது நம் கைத்தொழிலை சிக்கனப் பொருளை நாம்மறந்து சிறுமை பெருமை நாங்கொண்டோம் பாழும் பகட்டில் நாம்தேய்ந்து பனையின் பயனை நாமிழந்தோம் வாழும் வழியினி வேண்டுமெனின் வளர வேண்டுமுன் அபிவிருத்தி.
“அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்” என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் சும்மாவா பாடினார். பனை பலித்த மண்ணை அனுபவித்தவர்கள் எங்கு சென்றாலும் அந்த மணிணையும் பனையையும் மறக்க மாட்டார்கள். அவுஸ்திரேலியாவில் வாழும் எனக்கு Fruityrolup என்ற பழக்கழிப் பண்டம் பனாட்டை நினைவுபடுத்தியதில் வியப்பில்லை. மேலே கண்ட கவிதை எனக்குப் பழைய நினைவு. எனது பிற்சந்ததியாருக்கு அது பழங்கால இலக்கியம், ஆராய்ச்சிக்குரிய விடயம். தமிழ் வாசிக்கத் தெரிந்த இளைஞர்களுக்கு புரியாத பல சொற்குவியல். மொத்தத்தில் பனையின் கதை எல்லாம் ஒரு ROl up தான்.
32

தை 2002
கலப்பை
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளும்
கலாகிர்த்தி,பேராசிரியர், டாக்டர் பொன். பூலோகசிங்கம்
நவயுகத் தினை நா வாரக் கூவியழைத்த சுப்பிரமணிய பாரதி யாருடன் தான், தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவம் தோன் றுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் தலைமகன் அங் த மகாகவி தான். கவியரசர் சுப்பிரமணிய பாரதியாரின் சால்புகள்புதுமைக்கவி - புரட்சிக்கவி - தேசிய கவி - மறுமலர்ச்சிக்கவி - மக்கள்கவி
என றெல்லாம் Qurulu T U ü பேசப்படுகின்றன. குறுகிய காலகட்டத்தில் - 39 வயதிற்குள்ளே (11/12/1882 - 12/9/ 1921) - குறைங்த
ஆக்கங்களுடன் யுக புருஷனாகத் தம்மை நிலைநாட்டியுள்ளார் என்றால், அவர் படைப்புகள் தாம் அம்முத்திரைக்குக் காரணம் என பது கூறாமலே தெளிவாகின்றது.
உணி டு களித்து, உறங்கி எழுந்து, எழுத்தாணியும் ஏடும் ஏந்தி எழுதுவோர் ஏவல் கேட்டு நிற்க, கவிதை மழை பொழியும் கவியரசர் நிலை பாரதியாருக்கு இருக்கவில்லை. தீச்சுவாலை தாக்க, அமர்ந்திருந்து, அரிகண்டம், எமகண்டம் பாடுவது போல, வறுமை கெருப்பிலே உருகிக் கரைந்துவிடாமல், மேன்மேலும் பதம்பெற்ற உருக்காகக் கனிந்து கவிதை பாடியவர் பாரதியார்.
தமிழ் இலக்கிய வடிவங்களிலே பாரதியார் தொடாதது யாது? கவிதையா, சிறிய கதையா, நெடுங் கதையா, குட்டி நாடகமா, கட்டுரையா, சிந்தனைத் துளிகளா,
கடைச் சித்திரமா, தலையங்கமா,
எலி லாவற்றிலும் அவர் பயிற்சி பெற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் கூட, கவிதை - கதை - கட்டுரை
அவரால் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் தமிழ்க் கவிதையிலே பாரதியார் அடைந்த வெற்றியை ஏனைய ஆக்கங்களிலே அவர் பெறமுடியவில்லை என்பது உண்மையே.
இருபதாம் நூற் றாணி டினி விடியலில் வெடித்து எழுந்த இந்திய தேசிய உணர்வுகள் தோற்றுவித்த அரசியற் கவி பாரதியார், தம் கவிதா சக்தியினாற் காலத்தின் தேவைகளுக்கு அப்பாற் சென்று, தமிழ்க்கவிதைக்குப் புத்தொளிதந்தார். அரசியலை நேரடி இலக்காகக் கொண்டு பாடியவர், அதனைத் தொனிப் பொருளாக வைத்து மகாகவியானார்.
கோகலே தலைமையிலான
மிதவாதிகளையம் திலகர் தலைமையிலான தீவிரவாதிகளையும் பாரத மாதா வினி அவலத் திலே
மோதவிட்டுப் பாரதியார் படைத்த பாஞ்சாலி சபதம் இக் கருத்தினை ஆதரிக்கும். தருமன் திரெளபதியைக் கடைசியிலே ததிலே வைத் து இழங்தபோது, துரியோதனன் தன் வஞ்சத்தை அவளை அவமானப்படுத்தித் தீர்த்துக் கொள்ளத் துடித்துத் துச் சாதனனைப் பாஞ் சாலியைச் சபைக்குக் கொண்டுவர அந்தப்புரம் அனுப்பியபோது, அவள் மனுநீதி கூறியும் கேட்காது, அவள் கூந்தலைப் பற்றி,
3
3

Page 19
கலப்பை தை 2002
இழுத்துச் சென்றபோது, மக்கள் கூட்டம் எதுவுமே செய்யமுடியாது பார்த்துக்கொண்டு நின்றது. அக்காட்சியைப் பாரதியார் ஆவேசத்தோடு கூறகிறார்
"ஊரவர்த்ங் கீழ்மை உரைக்குங் தரமோ ?
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ ?"
அரச சபையிலே நீதிகேட்டு, அது கிடையாது திரெளபதி துடித்து நிற்கிறாள். அப்பொழுது வீமன்,
"நாட்டை யெல்லாங் தொலைத்தாய் - அண்ணே!
/5ாங்கள் பொறுத் திருங்தோம். மீட்டும் எமை யடிமை-செய்தாய்,
மேலும் பொறுத் திருங்தோம். துருபதன் மகளைத்-திட்டத்
துய்ம லுடற் பிறப்பை, இரு பகடை யென்றாய், - ஐயோ!
இவர்க் கடிமை யென்றாய்! இது பொறுப்ப தில்லை,-தம்பி! எரி தழல் கொண்டு வா. கதிரை வைத் திழந்தான்- அண்ணன்
கையை எரித்திருவோம்" என்று ஆத்திரப்பட்டான்.
தமிழ் இலக்கியம் புதுப்பொருள்களையும் புதிய வடிவங்களையும் பெற்று மறுமலர்ச்சி காண மகாகவி பாரதியார் முக்கிய காரணமாகிறார். கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் தேர்ந்தெடுத்துக் காட்டிய பாரதியாரையும் நாம் அவர்களுடன் சேர்த்துப் பெருமை கொள்ளலாம்.
பாரதியார் நூற்றாண்டு விழா வந்து போய்விட்டது. ஆனால் அவருடைய வரலாற்றிலே இன்னமும் தெளிவடையாத இடங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அவற்றிலே ஒன்று தான் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளுக்கும் பாரதியாருக்கும் இடையேயுள்ள தொடர்பு.
பாரதியார் 'பாரதி அறுபத்தாறு என்ற நூலிலே தம்முடைய 'குருக்கள் ஆக மூன்று சாமிகளைப் போற்றுகின்றார். இவர்களிலே குள்ளச்சாமி (மாங்கொட்டைச்சாமி), கோவிந்தசாமி என்போர் பற்றிய விபரங்கள் கிடைத்து, அவர்களைப் பற்றித்
34

ഞg, 2002 δούύ ωου.
தமிழகத்திலே தெளிவாகச் சிலர் எழுதியுள்ளனர் (பி.கோதண்டராமன், புதுவையில் பாரதி 1980, ரா.அ.பத்மநாபன், பாரதியைப் பற்றி நண்பர்கள், 1982). ஆனால் யாழ்ப்பாணத்துச்சாமியைப் பற்றித் தமிழகத்திலே ஆர்வம் காட்டப்பெற்றிருப்பதாகத் தெரிய வில்லை.
யாழ்ப்பாணத்துச் சாமியைப் பாரதியார் இரு பாடல்களிலே தனியே போற்றி
வணங்குகிறார்:
"கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்பா ணத்தான், தேவிபதம் மறவாத திர ஞானி,
சிதம்பரத்து நடராஜ முர்த்தி யாவான் பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன் காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயும்
கழனிகள்தழ் புதுவையிலே அவனைக் கண்டேன்." 40
"தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற்றினிலீசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவுமீதுள்ளார்,
தோழரே! எங்காளும் எனக்குப் பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன், யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி" 4f
பாரதியார் வேறிரு பாடல்களிலே குவளைக் கண்ணன் (குவளையூர் கிருஷ்ணமாச்சாரியர்) தம்மிடம் யாழ்ப்பாணத்துச் சாமியாரை அழைத்து வந்தமை பற்றிக் கூறுமிடத்து மீண்டும் அவர் புகழ் பாடுகிறார்:
"யாழ்ப்பாணத் தையனையென் னரிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதசில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான், பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்" 42
'ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சாமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தானி
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்
அன்றேயப் போதேவீ டதுவே வீடு" 43
35

Page 20
கலப்பை தை 2002
பாரதியார் தம்மை ஆட்கொண்ட மூன்று சாமிகளையும் வேறிரு பாடல்களிலே சேர்த்துப் போற்றுகிறார்:
"ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்,
நாடனைத்துங் தானாவான் நலிவி லாதான்,
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்காம் அமரகிலை சூழ்ந்து விட்டோம்
தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்,
வானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி" 19
இப்பாடல் 'குள்ளச்சாமி புகழ்' எனும் அடைப்புக்குறியின் கீழ் ஆரம்பிக்கினும், பிரதான தலைப்பு 'குருக்கள் ஸ்துதி ஆகும். 'குருவை மரியாதையாகக் குருக்கள் என்று கூறமுடியினும், பாரதியார் பன்மையை மூவரைச் சுட்டப் பயன்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. இப்பாடலில் முதலிரு அடிகள் குள்ளச்சாமியையும், மூன்றாம் நான்காம் அடிகள் யாழ்ப்பாணத்துச் சாமியையும், ஐந்தாம் ஆறாம் அடிகள் கோவிந்தசாமியையும், கடை ஈரடிகள் மூவரையும் ஒருசேரப் போற்றுவதாகக் காட்டமுடியும் (கா.ஞானகுமாரன், பாரதி போற்றிய அருளம்பலசவாமிகள், 1992,பக். 33-34). மோனகுரு என்பது யாழ்ப்பாணத்துச் சாமிக்குத் தமிழ்நாட்டில் வழங்கிய பெயராகும்.
குள்ளச்சாமி, கோவிந்த ஸ்வாமி, யாழ்ப்பாணத்து ஸ்வாமி, குவளைக் கண்ணன் புகழ் பாடிய(பாடல்,19-43) பின்பு,
"பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோம்,
பாரினிலே பயங்தெளிந்தோம் பாச மற்றோம். ங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்,
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம் அப்பா! தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார், தருக்கி வீழ்வார் ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்" 44
என்று பாரதியார் அவர்கள் யாவரையும் 'குருக்கள் ஆகத் தழுவுதல் காணத்தக்கது.
யாழ்ப்பாணம் அளவெட்டி நடராசா கந்தசாமி (அ.ந.கந்தசாமி) 1961 இலே யாழப்பாணத்துச் சாமியார் யார்?' என்பது இனங்காணப்படல் வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார் ("ஞானம் வளர்த்த புதுவை'பூரிலங்கா, ஆகஸ்டு,1961).
36

Ꮝ)ᏪᏏ 2002
aóø\súS)u
யாழ்ப் பானம் தம் பசிட் டி பொ. சபாபதிப்பிள்ளை 1962 ஏப்பிரலில் "பாரதியினி ஞானகுருவான யாழ்ப் பானத்துச் சாமி" எனும் கட்டுரையை பரீலங்காவிலே எழுதினார். இக்கட்டுரை யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு வியாபாரிமூலை வேலுப்பிள்ளை அருளம் பலம் ஆகிய அருளம்பலசாமி தாம் யாழ்ப்பாணத்துச்சாமி என்ற கருத் தினை முன்வைத்ததோடு அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும் தந்தது.
தம்பசிட்டி பொ.சபாபதிப்பிள்ளை அருளம்பல சுவாமியின் பிரதான சீடர். அவரை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி நாகபட்டினம் சென்றும் சங்தித்து வங் த வர் . 9تک|| QuU மூலம் அருளம் பல சாமியினி வரலாறு தெளிவடை கிறது. அல்வாய் வடக்கு, alunungp Go Go, சினி னையா வேலுப்பிள்ளைக்கும் வதிரி ஆறுமுகம் லட்சுமியம்மாளுக்கும் மகனாகத் தோன்றிய அருளம் பலம் சிறுவயதிலே தங்தையை இழந்ததோடு, தாயின் மறுமணத்தால்
afluurt UT flup 60 Gouflsj Lustus quqL 6of வசித்துக் கொணி டு, தம் பசிட் டிப் L Gf Gfluflað (மேலைப் பலோலி
சைவப்பிரகாச வித்தியாசாலையில்) 1890-1894 வரை படித்தார். படிப்பைத் தொடராது விவசாயத்திற்கு உதவியும் வாணம், மத்தாப்பு செய்வதில் நாட்டம் காட்டியும் இருங் துவிட்டு, கம்பளை சென்று உறவினர் கடையில் வேலை செய்தார். வியாபாரிமூலைக் குத் திரும்பியபோது சுயமாகக் கடை வைக்க முயன்று, இருந்த சொத்துகளை விற்று, மட்டக்களப்பிலே புகையிலை வியாபாரம் செய்தார் . அக் காலத்திலே நோய் வாய்ப் பட்டு வருங் தினார் .
1910இலே, 30 வயதிலே, நிஷ்டை பழகும் பொருட்டு சிதம் பரம் புறப் பட்டு, நாகபட்டினம் அடைந்தார். அங்கு காகை rfoloGoom asf) (3ањTujlob GЈma Göl(3Go 1910 முதல் 1914 வரை நிஷடையாக மெளன விரதம் மேற் கொண்டார். அங்கு நாகபட்டணம் சாமி, நாகை மவுன சாமி, மெளனகுரு, பூங் தோட்டத்து ஐயா என்றெல்லாம் அழைக்கப்பட்டார். ஆனால் அங்கு அப்பொழுது யாழ்ப்பாணத்துச் சாமி என று அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 1914 இலே நிஷ்டையில் இருந்து நீங்கிய பின்பு தல யாத்திரை செய்தார். வேதாரணியம், புதுவை போன்ற தலகளுக்கு எல்லாம் சென்றார். 1929 இலே இலங்கை மீண்டு பின்பு பழையபடி 1930இலே நாகை திரும்பி 1942 இலே வியாபாரிமூலை மீண்டு தங்தையூரிலே சமாதியானார்.
|V
யாழ்ப் பானத்துச் சாமியைக் குவளையூர் கிருஷ்ணமாசமசாரியார் (குவளைக்கண்ணன்) தாம் புதுவையிற் பாரதியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் (பாரதி அறுபத்தாறு, பாடல், 42-43). பாரதியார் புதுவைக்குச் சென்றிருந்த கட்டம், செப்தம்பர்,1908 dypğ5 Gö r:5 Qutb udü, 1 91 8 Qu60)) Jum"G5b. அருளம்பலசாமி நாகையில் நிஷடையில் இருந்த கட்டம் 1910 முதல் 1914 வரையாகும். அருளம்பலசாமி 1910க்கு முன் போ, நிஷ டையில் இருங் த கட்டத்திலோ பாரதியாரைக் கண்டிருக்க dք լգա IT 3. 191 4 Փ:56Ù 1918 திசம்பருக்கு முன்பு தான் இருவரும்

Page 21
ðadu
ഞg, 2002
சந்தித்திருக்க முடியும். பாரதியார் 1918 திசம்பரிற் பிரிட்டில் இந்தியாவுக்குட் சென்று சிறைப்பட்டு 1918 திசம்பர் 14இலே விடுவிக்கப்பட்டார்.
பாரதியார் 'குருக்கள் ஸ்துதி' முதற் பாடலில் (19) யாழ்ப்பாணத் துச் சாமியை "மோனகுரு' என்பர். நாகபட்டணத்தில் 1910 முதல் 1914 வரை நீலலோசனி அம்மன் கோயில் வாசலிலே நிஷ டையிருங்ததால் , அருளம் பல சாமி "மோனகுரு' எனப்பட்டார். அருளம்பல மவுனசுவாமி, நாகபட்டணம் மவனசாமி, நாகை மவன சாமி என்ற பெயர்களை ஆக்கியோனி பெயர் களாக அருளம்பலசாமியின் கற்புநிலை(1926), சிவதரிசி(1927), அருவாச தேவ ஆரம் (1927) முதலியனவற்றிலே காணலாம். யாழ்ப்பாணத்துச்சாமியைப் பகழும் பாடலொன்றிற் பாரதியார் அவரைத் "தேவிபதம் மறவாத தீர ஞானி"(பாரதி அறுபத்தாறு, 40) என்று இனங் காட்டுகிறார். அருளம் பல சுவாமிகள் நாகை நீலலோசனி கோயில் வாயிலிலே 1910-1914 கட்டத்தில் நிQர் டையில் இருங் தவர். அவர் நீல லோசனி அம்மாள் மீது பாடிய 2ளஞ்சல், தாலாட்டு, தோத்திரம், புலம்பல் என்பன அவர்தம் தீவிர பத்தியையும், அம்பாளைக் குருவாகக் கொண்ட பாங்கினையும் தெளிவாகக் காட்டுவன.
தம்பசிட்டி பொ.சபாபதிப்பிள்ளை 1939இலே நாகபட்டினம் சென்று s9 (I9 CT tỏ Lu Qo 3: T tổì இடத்திற்கு வண்டிக்காரனை கூட்டிச் செல்லும்படி அழைத்தபோது, அவன் அப்பெயர் உள்ளவர் யாரும் அங்கு இல்லை என்று
கூறிவிட்டு, சிறிது நேரம் கழித்து, யாழ்ப்பாணத்துச்சாமியா, மெளனசாமியா என்று கேட்டபோது, அவராகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, அங்கு அழைத்துச் செல்லும்படி கூறி அவ்விடம் சென்று 3C GT if u Q) Frris 60) u & சந்தித்தார் (பொ.சபாபதிப்பிள்ளை, பாரதியினி ஞானகுரு QTS யாழ்ப்பாணத்துச் சாமி, பரீலங்கா, ஏப்பிரல், 1962; புற்றளைக்கரசே 1979).
வியாபாரிமூலை சி.மு.தம்பிராசா 1960இலே திருக்கேதீஸ்வரம் கோயிலில் எட்டயபுரம் பொந்துக்குள் சுவாமி'யைக் கண்டபோது, அவர் ஊர் விசாரிக்கத் தாம் பருத்தித் துறை என்ற காலை, & ରJ It id ] && ଗf اینتھ தானே யாழ்ப்பாணத்துச் சாமி ஊர், அவர் பாரதியாரின் குரு என்றாராம் (நா. ஞானகுமாரன், பாரதி போற்றிய
ஆ. சபாரத் தினம் தானி சிறுவனாக இருந்தபோது, அருளம்பல சுவாமிகள் சமாதி அடைந்த நான்காம் நாள், சென்று பார்த்தபோது தனது ஆசிரியர், அங்கு அருளம்பல சாமியார் எனப்பட்டவர், தமிழ்நாடு சென்றபோது, பாரதியாருடன் ஈடுபாடு கொண்டிருந்து, அவரால் யாழ்ப் பானத்துச்சாமியார் என்றழைக்கப்பட்டார் என்பர் ("தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதிக்கு முன்னும் பின்னும்", தினகரன்,வார மஞ்சரி,31 ஜனவரி, 1982).
V/
பாரதியாரின் கவிதைகளின் முதற் பிரசுரம் ஸ்வதேச கிதங்கள்.வி.

ᏯᏇgᏏ 2002
as estabu
கிருஷ்ணசாமி ஐயர் இலவசமாக 1907இல் வெளியிட்டது. நான்கு பக்கம் கொண்ட அப்பிரசுரத்திலே மூன்று கவிதை இருந்தன. அவை வந்தே மாதரம் என்போம், எங்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருங் த து இங் காடே, மன்னுமிமயமலையெங்கள் மலையே என்பனவாம். எப்வதேச கிதங்கள் என்ற அதே பெயருடன் முன்னைய பிரசுரத்தில் வெளிவந்த மூன்று கவிதைகளும் ஏனைய பதினொரு கவிதைகளுமாக 1908இலே பதினான்கு கவிதை கொணி ட தொகுப் பொன்று வெளிவங் தது.
1909இலே ஜனட்மபூமி, எர்வதேச கீதங்களிடஇரணடாம் பாகம்
வெளிவங் தது. இத் தொகுப் பரிலே பதினாறு கவிதைகள் இருந்தன என்று கம்பப்படுகிறது. இவற்றை அடுத்து பாரதியாரின் கவிதைகள் 1910 15 Quij u fl(8 Q) ԱյITչ2 II வாசகர், விவசரிதையும் பிறபாடல்களும் என இரு தொகுப்புகளாக வந்திருக்கின்றன. மாதா வாசகத்திலும் ஸ்வசரிதை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது (ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு).
ஸ் வசரிதைக்குப் பாரதியார் கொடுத்த தலைப்பு 'கனவு என்பதாம். இதிலே 49 கவிதைகள் இருக்கின்றன. இது மிகுந்த வெறுப்பும் அவகம்பிக்கையும் கிறைந்த தழலில் எழுந்துள்ளது. "வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காணி!" என்று தொடங்கி "எங்த மார்க்கமும் தோனி றிலது, எனி செய்கேன்? ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே" என்ற அவலக்குரல் எழுப்பி, அக் குரலைத் தொடர்ங் து மூன்று பாடல்களிலே அரைத்து முடிகின்றது. பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள் சிலவற்றை இதிலே காணலாம். பாரதி அறுபத்தாறு வேறுபட்ட குரலில் அமைகின்றது. "திடங் கொண் டு
வாழ் ங் திருவோம், தேம்புவதிலி பயனில்லை" எனும் புதிய கோக்கு இதிற் காணப்படுகின்றது. ஆயினும் , இப்பகுதியிற் பாரதியார் சில துறவிகளோடு கொண்ட தொடர்பு நீங்கலாக எஞ்சியவை பொதுவான பொருள் பற்றியனவாம், சுயசரிதைப் பண்பற்றவை.
பாரதியாரின் 'கனவு 1910இலே எழுந்ததாகலாம். ஆனால் 'பாரதி அறுபத்தாறு அப்பொழுது எழவில்லை, அது 1914க்கும் 1918 நவம்பருக்கும் இடையிலே தான் எழுந்திருக்க முடியும். ஞானகுமாரன் 'பாரதி அறுபத்தாறு பிறந்ததும் 1916ம் ஆண்டிலேயே என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியிருக்கிறார் (பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள் 1992,பக்.31). அவர் கூற்றின் ஆதாரம் தெரியவில்லை.
கலப்பையை (சந்தா) உங்கள நணபர்கள, உறவினர்களுக்கு qu9fia#fCUj பொருளாக்குங்கள வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ இருக்கன் ற தமிழ் ഥ്ട്ര பற்றுகி கொணி ட , உங்கள் நணி பர்கள், உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசாக் குங்கள், வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது பெயரில் , அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,

Page 22
கலப்பை தை 2002
சிறு கதை w 86) -
அவள் பாவம்
நேரம் சரியாக 6 மணி என்று கடிகாரம்
காட்டியது. ஜானகி மெல்ல ஹாலை எட்டிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலி சதிதியா ஒரு நாவலில் மூழ்கிப்போய் இருந்தாள். முதல் நாள் இரவு வேலை செய்ததால் அவளுக்கு இன்று ஒய்வு நாள். ஜானகி மெல்ல அவள் அருகில் போய் ரகு வரும் நேரமாகிறதல்லவா? என்று கேட்டாள். காலுக்குமேல் கால்போட்டு அமர்ந்திருந்த சத்தியா புத்தகத்திலிருந்து முகத்தை எடுக் காமலே So, what? என்று பதிலுக்குக் கேட்டாள். கம்மா கேட்டேன் என்று முனகி விட்டு ஜானகி ஒரு நாற்காலியில் அமர்ந்து சிந்தனையைச் சுழலவிட்டாள். பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிற்று.
மனம்
திருமணமாகிப் ஆணிடுகளாகக் குழந்தைப்பேறு கிடைக் காத காரணத்தால் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்த ரகுவை மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார்கள் ஜானகியும் அவள்
LU 6)
கணவனும், கணவனும் மாரடைப்பால் காலமடைந்த பின் அவளுக்கு ரகுதான் உலகம். கடந்த மாதம் அவனுக்குத் திருமணமாகும் வரை அம்மா, அம்ம7/ என்று சுற்றி வந்துகொண்டிருந்தான் ரகு, மாலையில் அவன் வருகிற நேரமென்றால் ஜானகி தேநீர் தயாரித்து ஆயத்தமாக
அவளையே
வைத்திருப்பாள். அவனும் வாசலில் வரும்போதே அம்மா, டீ என்று கேட்டுக்கொண்டே தான் வீட்டுக்குள் நுழைவாணி , அவளும் சிரித்துக்கொண்டே தேநீர்க் கோப்பையை நீட்டுவாள். இருவரும் ஹாலிலிருந்து மணிக் கணக் கில் பேசிக கொண்டிருப்பார்கள்.
ஜானகி சிந்தனையில் மூழ்கியிருந்தபோது, கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ரகு வந்துவிட்டான். சத்தியா அப்போதுதான் மெதுவாக எழுந்து தேநீர் தயாரிக்கப் போனாள். அமீமையார் இதை க கொஞசமீ நேரத்தோடு செய்திருக்கப்படாதோ? அவன பாவம் களைத்துப்போய் வந்திருக்கிறான் என்று ஜானகி மனம் பொருமினாள். சத்தியா கேத்திலை எடுக்கு முன்னரே ரகு அவளருகில் Gutti You look very nice in this dress என்று கூறி அவள் கைகளைப் A320isp 9(1560 Lou/7607 weather நாங்கள் பீச்சுக்குப் போவோம்
பற்றினான்.
சீக்கிரம் போப் ட்ரெளப் பணனும் என்று சத்தியாவிடம் சொன்னான்.
அவளும் நல்ல ஐடியா என்று சொல்லிக் கொணர்டு உற்சாகமாக ஒடினாள். இருவரும் புறப்படும் நேரத்தில் ஜானகியிடம் நீங்களும் வருகிறீர்களா?
என்று கேட்டார்கள்.
40

ഞg, 2002
as estabu
நாண வரவில்லை. நீங்கள் போய் வாருங்கள் என்று கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள். எதுவோ அவள் மனதை நெரு டியது. அது என்னவென்று அவளுக்கே புரியவில்லை.
யதேச்சையாகக் கலண்டரைப் பார்த்ததும் தோழி விமலாவின் 25ஆவது திருமண ஆண டு நிறைவை முன்னிட்டு நடக்கும் வைபவத்திற்குப் போகவேண்டும் என்ற நினைவு வந்தது. அவசரமாகப் புடவையை உடுத்திக் கொண்டு பஸ்ஸில் புறப்பட்டாள். அங்கு போனதும் பல பழைய சிநேகிதிகள் வந்திருப்பதைக் கணிடு வெகு உற் சாகத்துடன அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது வயதான பெண்மணி ஒருத்தி அவர்கள் அருகே வந்தாள். ஜானகிக்கு அந்தப் பெண்ணை எங்கோ பார்த்தமாதிரி இருந்தது. சற்றே உற்றுப் பார்த்தபோது நினைவு வந்தது. ஆம். அந்த மருத்துவத் தாதிதான. ஜானகிக்கு உடல் நடுங் கதி தொடங்கியது. எல்லாமே நிழற்படம்போல் கண் முன்னே வந்தன.
அந்தக் காலேஜ் வாழ்க்கை, அந்த விபரீதம், அந்தப் பெண் குழந்தை, அக்குழந்தையைத் தனக்குத் தெரிந்த யாரிடமோ வளர்க்கக் கொடுப்பதாகப் பொறுப்பேற்ற அந்த மருத்துவத் தாதி. ஆம். அதே மருத்துவத் தாதிதான். அந்தப் பெண்ணும் ஜான கியை அடையாளங் கண்டுவிட்டாள் போலும். மெதுவாக ஜானகியைப் பார்த்துப்
புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிட்டாள். ஜானகி தன்னையுமறியாமல் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்தாள். எப்படியோ அதைக் கேட்டும் விட்டாள். என மகள் எப்படி இருக்கிறாள்? அதற்கு அந்தப் பெண், இங்கே, ஜெனரல் ஆளப்பத்திரியில்தான வேலை செய்கிறாள்Paediatric Unit É).ú — /_/á/_/í சத்தியா எணறு கேட்டால் சொல்வார்கள் என்று பதிலளித்தாள்.
ஜனகிக்குத் தலை சுற்றியது. சத்தியா எனது மகளா? அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீண்டதும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு வீடு திரும்பினாள்.
சதி தியா ஏற்கனவே உறங் கிவிட்டாள். ரகு தான பாத்திரங்களைக் கழுவிக் கொணி
டிருந்தான். ஜானகி தனக்குள் சொல்லிக் கொண்டாள், அதிர்ஷ்டசாலி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொணடு எத்தனை அனபாக இருக்கிறார்கள்/ அந்த
என மகள்
எண்ணத்தில் பூரித்துப்போனாள்.
வழக்கமாக எழுகின்ற மகாராணி/ பாத்திரங்களைக் கழுவி வைதது விடடுப படுக'கட' போயிருக்கல7மே! அவன் பாவம்! என்ற எண்ணம் எழவில்லை. இதன் காரணம் ஜானகிக்குப் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?
4

Page 23
கலப்பை
தை 2002
RRGATION PROJECTS N NORT- EAST PROVINCE - SRI ANKA
by K.Shanmugarajah retired Deputy Director of Irrigation Dept. Sri Lanka
Adviser on Irrigation Development to the Ministry of Water Resources Development Nigeria
SRI LANKA is an Island with a total area of 25330 square miles (65,000 sq km). Climatically the Island can be divided into two distinct zones - Wet and Dry zones. Wet zone cultivation is mostly under rainfed condition, while in the dry zone Supplementary irrigation is necessary for a Successful cultivation. The irrigation systems in the wet Zone are mainly diversion Schemes. The wet Zone which forms the south central and South Western Section of the country covers nearly 35% of the land area. The balance 65% forms the dry Zone where irrigation is essential for agriculture. North-East Province is in the dry Zone. Topo-graphy provides large number reservoir sites to conserve water for irrigation and other purposes. The potential for irrigation purpose in the dry zone was recognised by the ancient Kings of Sri Lanka who constructed large number reservoir irrigation systems, while appropriate institutional and legal Systems have also been established for ensuring their proper operation and maintenance, as well as careful use of irrigation water. The ancient irrigation works have fallen into disrepair and neglect when Sri Lanka became a colony of successive Western Powers. It was only in the l9.century during the British period that interest in dry zone irrigation was revived with restoration of Some abandoned irrigation works. In addition number of new reservoirs have been constructed. It is estimated that at present there are about 5,000 irrigation works
functioning in the country. In North-East Province there are about 750 irrigation works.
JAFFNA PENINSULA forms the northern end of the Island - in the dry zone. Jaffna cultivator is extremely industrious and hard working and takes full advantage of cverything that nature rathcr sparsely provides in his district. Jaffna Peninsula is an area where nature is not over generous and where assiduous Zeal and drudgery are the necessary concomitance of a bare living. Where as in other parts of the country having similar rainfall, similarly distributed the paddy grower requires it to be supplemented by stored water to raise a successful rainy season crop, the Jaffna man somehow manages with rainfall alone.
My long years in the Irrigation Department and Subsequently in other Institutions in Sri Lanka and abroad, including the Commonwealth Assignment as Adviser on Irrigation Development to the Federal Ministry of Water Resources - Nigeria, have enabled me to write the following two books covering irrigation discipline for the benefit of the people of North-East province -S.L. : - 4.
l. WATER RESOURCES DEVEPOPMENT - JAFFNA PENINSULA, Published and Launched in
Australia in 1995
42

ഞg, 2002
2 IRRIGATION PROJECTS IN NORTHEAST OF SRI LANKA - ENTIRE MAIN LAND (Except Jaffna Peninsula). GUIDELINE ONIRRIGATION MANAGEMENT (WATER MANAGEMENT) AND REGIS6TER OF IRRIGATION PROJECTS
Already printed and to be published and launched in Australia in due course.
NOTE
Abstract of the contents of the first book WATER RESOURCES DEVELOPMENTJAFFNA PENINSULA will be published in five instalments in KALAPPAI and similarly will be followed by the Abstract of the second book “IRRIGATION PROJECTS IN NORTH -EAST OF SRI LANKA-GUIDELINE ON IRRIGATION MANAGEMENT (WATERMANAGEMENT
) AND REGISTER OF IRRIGATION PROJECTS.
ABSTRACT OF THE FIRST BOOK - WATER RESOURCES DEVELOPMENT JAFFNA PENINSULA
INTRODUCTION
There are no streams and rivers in Jaffna Peninsula due to the flatness of the land and the topography does not permit the construction of reservoirs. Jaffna Peninsula limestone with fissures, cracks and joints and with its porous characteristic permits percolation of fresh water to be stored underground. Ground water is the only Source of supplementary irrigation and its potential is limited, and overdrawing reSults in Saline intrusion.
One feels that such industry as is here exhibited warrants every consideration and deserves every assistance and encourage
ment it is possible to provide. If any means of reducing the hazard attached to the present cultivation or of increasing the productivity of the soil or rendering the present uncultivable land fertile can be devised and provided, there is every reason to justify full investigation and exploitation.
The purpose of this exercise is to analyse the requirements, potential and problems and provide some guidelines to achieve the goal.
UNDERGROUND STORAGE
The recharge to the ground water in the peninsula is almost entirely from rainfall percolation. Ground water is the prime source for agricultural development in the peninsula. The subject came to prominence in the early sixties due to the incidence of saline infiltration in the wells that have never been saline before. Dr. Arnon Arad, Hydrogeological Expert
43

Page 24
αδούύ Θου
ഞg, 2002
PFR- TTSN SF-Na-STr NIXš aSN.H. 3. syssiss SIrÉtää83 liä: 353.RS
from Israel advised a systematic survey to ascertain the quantity and quality of ground water resources in the peninsula, for use in Agricultural development. Accordingly Surveys and investigations, study etc. were carried out from 1966 and substantial data and information are available, but more investigations, study etc. are required to have a through knowledge of what is happening. Number of constrains have been impeding the work., study, political, financial etc. The study already carried out revealed that with the increase in agricultural production and domestic use, the excessive drawing of water has resulted in Saline intrusion. A preliminary report by S. Arumugam in 1968 deals on the ground water potential of the entire peninsula from the data collected from the selected 4ll shallow wells.
INVESTIGATIONS CARRED OUT IN THE N-W ZONE OF THE PENINSULA Intensive studies were done by the Irrigation Dept. since 1973 in the N-W zone of the Peninsula covering an area of 55 sq. miles. Substantial and relevant data and information in water table fluctuations and salinity intrusion are available from the Studies. The primary purpose was to establish as accurately as possible the State of balance between the ground water replenishment and abstraction practices in this area to provide for future management. Some idea of the geological and hydraulic character of the aquifer of the Zone has been identified. The seepage flow along the north was also identified in the study. Permanent drilling of deep bore holes on a grid System was recommended for moni
44
 
 

தை 2002
aberasử apu
toring of :- - Ground water resources. - Seasonal and long term movement of Saline water found along the Coast - Fluctuation of the interface and to assess the actual Storage
The study in this region revealed that about 30% of the wells arc becoming brackish
SUPPLY SOURCE
The Supply of adequate fresh water has becna perennial problem of the people of the peninsula. Though considerable reSearch has been done on the subject the problem was largely neglected by the successive governments and is now considered as one of the factors leading to the lack of development of the Tamil speaking areas.
Studies have already shown that due to the over exploitation of the aquifer in the Jaffna Peninsula, most of the wells in the region have become brackish, and theimportance of the supply Source to replenish the wells to meet the increased demand is Considered to be of paramount importance. The proposal to convert the two internal salt water lagoons Vadamarachchi and Upparu, and the external lagoon (Elephant Pass) to fresh water lakes was expected to improve the water resources of the PeninSula both in recharging the under ground Storage with additional Surface storage and deSalinating the lands fringing the lagoons making suitable for cultivation.
Annually about 91,000 ac.ft. of fresh water from an area of 363 sq.mls. of the mainland and 30 sq.mls.of the Elephant PaSS Lagoon bed, flow as Waste to the Sea through the Eastern opening of this lagoon
at Chundikulam while the people of the Peninsula are starving for fresh water for domestic and agricultural purposes.
Elephant Pass lagoon will be the primary reservoir. A bund cum spill acroSS the east end at Chundikulam would seal the entry of sea water into this lagoon, thus transforming it into a fresh water primary reservoir. From this reservoir the water would be led by a link canal, 2 miles long to Vadamarachchi lagoon, which then becomes the secondary reservoir. Vadamarachchi lagoon feeds Upparu lagoon with an outlet to the sea at Thondamanaru. Uppanu lagoon has an outlet to the Sea at Ariyalai.
HISTORICAL
The efforts to provide the peninsula with adequate Supply of fresh water have had an interesting and chequered history. The idea originated as far back as 1879 when the then Government Agent of Northern Province, Twyneham reported on the feasibility of such a project. In 1916 Horseburg the Government Agent of the day considered implementing part of the project on an experimental basis. In 1920
the implementation of this project com
menced with a Sum of Rs. 5000 and the Scheme is reported to have functioned efficiently until 1923. After the success of the 4 year experimental operation and with the public acceptance of the experimental project, the late Balasingham proposed the implementation of the full Scheme.
In 1930 F.R.G. Webb together with Balasingham issued The Balasingham Webb Report which suggested that bar
45

Page 25
δούύ αου
தை 2002
carch Ment of EEPHANTPASS AGOON
rages to be built to prevent the salt water intrusion into the inland lagoons to convert them into fresh water lakes, reclaim uncultivable land, and increase the yield of the lands already cultivated.
Balasingham's idea of diverting Mahaweli water to Jaffna has not materilised. As per
prevailing situation in the country it is a blessing in disguise.
WORKS UNDER TAKEN BY THE IRRIGATION DEPARTMENT
WEBB PROPOSALS
In 1942 Webb, Divisional Irrigation En
gineer studied and sifted all the available data, records, and endeavoured to extract, adapt and utilise all the useful matter. He prepared the report' Jaffna Peninsula Lagoon Scheme', which is an important guideline of the scheme. Webb's analysis and reports conclude a number of important findings in support of the following:- If sea is kept out of the lagoons and past accumulation of salt washed out effectively there is every chance of improving :- (I} The quality of the soil and water, and (ii) Agricultural prosects of the reclaimed land using lagoon water for irrigation Regarding the reclamation of the land it is suggested that the area be deep ploughed and a system of internal drainage laid down to accelerate the leaching process. In addition to this, a saline resisting leguminous to be planted successively, to be ploughed in , to improve the texture of the soil. This will as anticipated by the chemist, reduced the period required to sweeten the soil, and by the time the cultivation has spread to the extreme marginal lands much of the alkaline or salt impregnated land may have improved sufficiently to enable economic crops to be cultivated.
In 1945 Webb brought up his proposals and design for the two barrages across Thondamanaru and Upparu. The sites were selected after considerable investigations including Sub Soil. After further investigations some amendments were made to Webb's original proposals. In 1947 final plansfor Thondamanaru barrage was drawn and estimates were sanctioned.
Construction of Thondamanaru barrage commenced in 1947. A Separation bund between Vadamarachchi lagoon and
46
 

தை 2002
δου.ύ ωου.
Upparu lagoon was also constructed along a saddle between the two lagoons. Subsequently Upparu lagoon was incorporated into the scheme by the construction of a Semi-circular Spill at its outlet at Ariyalai. Thondamanaru barrage was completed in 1953 and Ariyalai barrage in 1955.
The leaching action of the lagoons will be a slow process on account of the limited Catchment area draining into the internal lagoons.
ARUMUGAM“S PLAN
S. ARUMUGAM Proposed that Elephant Pass Lagoon be the Primary Reservoir which will be fed from catchment area of 363 Sq.mls. of the main land. A bund cum Spill across the east end at Chundikulam and another bund the railway and motor bridges are at Elephant Pass would seal the entry of Sea water into this lagoon, thus transforming it into afreshwater lake. Water from this reservoir would be led by a link canal to Vadamarachchi lagoon. This will Serve to accelerate the leaching out proceSS and augment the internal lagoons.
Construction of the EPL Scheme commenced in 1962. When completed it received two major set backs. At the western end Sea Water Seeping in considerable quantity through the PWD road into the lagoon. Preventive measures taken subsequently was Successful. The Second set back was the damage to the eastern cloSure bund. Probably due to the Settlement of the Sub Soil below the bund, the bund has settled and has been over topped and breached during one of the floods.
LATEST PROPOSALS BY THE
RRIGATION DEPARTMENT
IN 1976.
After a long lapse of time the project was revived in 1976 by the Irrigation Dept. by a team of Engineers headed by the author. Fresh investigations were carried out reSulting in a feasibility report, proposals, designs, Cost estimates, economic analysis, construction drawing etc. The project is technically sound and economically feasible. However when the scheme was presented for inclusion in the budget for 1976 to the Planning committee, perhaps following the path of political expediency ( it was the final year of the SLFP Government) turned the proposals down.
After the UNP came to power, the scheme was put forward again in 1978, and was accepted by the Planning Committee and a token vote was passed by the Parliament to implement the scheme. However the Scheme went into abeyance again. In both circumstances the net result is Same, only the approach is different.
In 1976, investigations and Studies were carried out to assess the Cause of failure of the Scheme and the conditions of
the component of the scheme ie.,
Thondamannar Barrage, Ariyalai Barrage, separation bund, flood bunds, link Canal, Elephant Pass Lagoon, eastern closure bund at Chundikulam ctc. Sub-Soil investigations for Elephant Pass Lagoon spill cum causeway and the closure bund at the eastern end was carried out in detail to design a suitable structure. This was one of the important aspects of the investigation in view of the earlier failure of the
closure bund.
47

Page 26
assasapu
தை 2002
PROPOSALS a) Elephant Pass Lagoon - Provide a closure bund of 4700 ft. with a spill cum causeway of 7000ft. along the eastern end of the lagoon. The access road to the spill, a length of 6 mls.to be improved. b)Link canal 2.5 mils. long already constructed for a length of 2.25 mls.is badly damaged and silted, as it runs in Sandy material. The Canal section is now re-designed after detail soil investigations and the present proposal is to recondition the canal as per new design, excavate the balance length, provide an inlet regulator cum bridge and provide a roadway along the Canal. c) Vadamarachchi lagoon: All the perished and decayed gates in the Thondamannar barrage are to be replaced and the missing and damaged parts of the lifting devices to be replaced and repaired. d) Upparu lagoon: The planked bays of the Ariyalai barrage to be replaced by Screw operated gates, the missing and damaged parts of the lifting devices to be replaced and repaired and the passerells, widened to 2”.0” with hand rails for easy operation of the gates. The culverts to be provided with screw operated gates. e) The separation bund between the lagoons to be improved according to new design. f) Improvement to the bund isolating the saltern and paddy field from this lagoon
ECONOMIC ANALYSIS The scheme is technically sound and economically feasible. In addition to benefit for agricultural development, there will be employment opportunities, growth of Secondary industries, and other indirect benefits would result in substantial improvements in the living conditions. In the economic analysis recharging the under ground storage thereby, benefiting brackish wells and the possibility of suppressing the interface of fresh and salt water below the existing levels, and increasing the storage potential of the ground water to meet the increase demand for irrigation and domestic use has not been considered.
The scheme is therefore strongly recommended for immediate implementation.
ANTICIPATED BENEFITS Gradual conversion of the lagoons to fresh water lakes. Under-ground storage will be recharged thereby benefiting the brackish wells. There is a possibility of suppressing the fresh water - salt water interface there by increasing the storage potential of ground water to meet the increased demand for irrigation and domestic consumption. a) Reclaiming ll,000 acres of non-arable land by having salt leached out. From results of present cultivation on small extents in partially reclaimed areas, it is evident that red onions, chillies, yams, Cashew, grape wines, etc. can be cultivated in this land. However a land use survey will help to select the Suitable CropS. b) Supplement the 20,000 acres of presently cultivated land (rain fed) along the fringe during the period of drought
48

தை 2002
&&ús)u
and during the tail end of the cultivation by pumping from the newly created freshwater storage in the 25,000 acres of the lagoon area. Due to lack of water, cultivation of paddy in this 20,000 acres has been a total failure during most of the years.
PONDS IN JAFFNA PENINSULA
There are over 1,000 ponds scattered all over the peninsula. The capacity of these ponds may be small but the benefit to the people of the area is substantial. Most of these were man-made to conserve the precipitation to provide water for cultivation of small extents around the ponds, to provide drinking water for cows and other domestic animals and to recharge the under ground aquifer and thereby raise the levels of water in the wells in the vicinity.
Drainage canals were constructed to direct the flood water from the rains into the ponds with necessary inlet structures. Similar out structures were provided for issuing water to the fields adjoining the ponds. The ponds were provided with perimetral earthen bunds. The ponds are badly silted due to many years of usage and the capacities are reduced. This reSults in increase draining of run off which would otherwise be stored up in the ponds for direct benefit and to recharge the under ground aquifer. The collection of silt has further aggravated the seepage of fresh water into the underground storage.
In the sixties the ponds were said to be functioning satisfactorily. The network of feeder canals serve to feed the ponds with flood waters and the drainage canals to drain the excess water into the sea, thereby
preventing damage due to floods. A major drainage canal is the Valukai Aru basin which interconnects a series of minor drainage canals. Irrigation structures such as sluices, regulators and bunds were provided in this basin for regulation and isSue of water for cultivation.
A program to rehabilitate, improve and desilt the ponds will improve the water resources potential of the peninsula. The Cost estimate for desilting and other improvements of 892 ponds is Rs. 125,000.000.00 Vide the report prepared by the University of Jaffna in collaboration with the Government Institutions in Jaffna, at the request of the Government Agent Jaffna, in 1990. This estimate requires revision as per prevailing rates at the time of implementation.
The author of this book was in possession of survey plans of 88 ponds with bed contours. They were handed over to Late Professor A. Thurairajah, Vice Chancellor of the Jaffna University and will be available in the Library of the University of Jaffna for any reference. Survey plans of the balance ponds may be available in the survey Department, Colombo.
A sample study of 76 ponds carried out gives the total capacity as 1152 ac.ft. A similar study may be carried out for other ponds when their survey plans are made available. If they are not available in Jaffna district level, they may be obtained from the Survey Dept. Colombo. Such comprehensive study will be very useful to assess the potential of the ponds and to provide Substantial data for desilting and other improvements.
49

Page 27
as estabu தை 2002
Öb இளையோர் பக்கம்
uoJortင်္ பொருள் தேடி வருவதல்ல நட்பு பாசம் பண்புக்காய் வளர்ந்து கொள்கிறது நட்பு பெற்றோருடன் பகிர்ந்து முடியாததைக் கூட பகிர்ந்து கொள்கிறது நட்பு
சிரிப்பு கூட சில வேளை மறைந்துவிடலாம்
- ஆனால் இறுதிவரை மறையாத பூ நட்பு சிரிப்பில் மட்டுமல்ல துன்பத்திலும் பங்கெடுப்பதே சிறந்த நட்பு
உனக்கு சிறு துன்பம் என்றால் கூட - என் உள்ளம் கலங்குகின்றதே அதுதான் நட்பு நான் நல்லாய் இருக்க வேண்டும் என நீயும் நீ நல்லாய் இருக்க வேண்டும் என நானும் நினைக்கின்றோமே இதில் உணர்கின்றேன்
நமது நட்பை
ஆக்கம் : சுவேதன்
50
 
 

ഞg, 2002
கலப்பை
மீண்டும்
பூபாளம்
உஷா ஜவாகர் -
ப்ரசனினாவைக்
சாந்தி கைபிடிக் கையில கன வில கூட நினைக்கவில்லை, தனது இனிய இல்லற வாழ்க்கை இரணி டே ஆண்டுகளில் முற்றுப்பெற்றுவிடும் என்று. ‘என்னே பொருத்தமான ஜோடி!” என்று எல்லோரும் புகழ்ந்த புகழ்ச்சி என்ன! சாந்தியின் தகப்பனார் தன் மகளுக்கு கணிநிறைந்த கணவன் கிடைத்துவிட்டாணி என இறுமாந்த இறுமாப்பு என்ன! இரண்டு வருடத்தில் கனவாயிற்று. கானல் நீராயிற்று.
எல்லாம்
ப்ரசன்னா ஒருநாள் கந்தோருக்குச் சென்றவன் மதியம் இரண்டு மணிபோல் நெஞ்சு நோகுது, எண்னவோ அடைக்கிறமாதிரி இருக்குது
நெஞசுக்குள்ளை
எனறு நெஞ சைப் பிடித்த வன பிடித்தவன்தான். அந்தப் பிடியை விடாமலேயே உலகத்தின் மேலிருந்த பிடிப்பை மட்டும் விட்டுவிட்டானர். உலகத்துச் சொந்த பந்தங்களையெல்லாம் அறுத்துவிட்டு, ஆசை மனைவியையும் உற்றவர்களையும் மீளாத துயரில் ஆழ்த்திவிட்டு, தான்மட்டும் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டான்.
ப்ரசனினா இறந்தபிறகு, ஆரம்பகாலத்தில் சாநிதி தனது அறையை விட்டு வெளியே
வருவதேயில்லை. விருந்தினர்கள் முகத்தில்
விழிக்கவே கூசினாள். நாளாக நாளாக
கூச்சம் குறைந்தது. மனதில் ஏற்பட்ட காயம் மெதுவாக ஆறத்தொடங்கியபின் மறுபடியும் அவள் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டாள். ப்ரசன்னாவின் காலம் முடிந்த பிறகு அவள் தனது தந்தையுடனேயே வந்து தங்கியிருந்தாள். முன்பு வேலை பார்த்த அநுபவம் இப்போது அவளுக்கு ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொடுத்தது.
இந்த சமுதாயத்தில் விதவைகளை மதிப்பவர்கள் மிகமிகக் குறைவு. எந்த சுப காரியமென்றாலும் நெற்றி நிறையக் குங்குமம் இருப்பவர்களுக்குதான் மதிப்பு. கழுத்தில் தாலி இருந்தால்தான் வரவேற்பு. சாந்திக்கு கணவனை இழந்த பிறகு ஏற்பட்ட தனிமை ஒருபுறம் இருக்க, வேணி டியவர்கள் வற்புறுத் தி அழைத்ததின்பேரில் சுபகாரியங்களுக்குச் சென்றால் மற்றவர்கள் ஒரு விநோதப் பிறவியைப் பார்ப்பதுபோல பார்க்கும் பார்வையே அவளைக் கொன்றுவிடும். ஏன் இங்கு வந்தோம் என்று தன்னையே நொந்துகொள்வாள்.
சாந்திதான் ஒரேயொரு பிள்ளை அவளது தகப்பனாருக்கு. சாந்தி பிறக்கும் போதே அவளது தாயார் காலமாகிவிட்டார். தாயற்ற மகளைக் கனனை இமை காப்பதுபோலக காத்து வந்த தந்தைக்கு அவளது வெறிச்சென்ற கோலம் பெரும் துன்பத்தைத் தந்தது. திருமங்கல்யம் இல்லாத அவளது
Sl

Page 28
கலப்பை
தை 2002
கழுத்தையும் திலகமில்லாத அவளது நெற்றியையும் பார்க்கும் போதெல்லாம் தன்னை அறியாமலே துவண்டுவிடுவார். நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன், எண் மகளுக்கு ஏன் இந்தக் என்று வேதனைப் படுவார்.
கடவுளே! கஷ்டம்?
உலகத்து இன்பங்களையெல்லாம் ஒடியோடி அநுபவிக்க வேண டிய, இள ைமதி துள்ளலுடன இருக்கவேணி டிய, இருபத்துமூன்றே வயதில், இலையுதிர்ந்த தனிமரமாய் பட்டமரமாய் நிற்கும் அவளைக் கண்டு மிகுந்த வாட்டமடைவார்.
ப்ரசன்னா காலமாகி மூன்று வருடங்கள் சென்றிருக்கும். ஒருநாள் சாந்தியை அழைத்து அவளது தந்தை கேட்டார், "அம்மா! உனக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்குது. உனக்குச் செய்யச் சம்மதமா?” இக்கேள்வியைச் சற்றேனும்
எதிர்பாராத சாந்தி ஒரு கணம் நிலைகுலைந்து போனார். ஒரு புது வாழிவை அடைய மனம்
விரும்பினாலும் அதனை இச்சமுதாயம் ஏற்றுக்ாெள்ளுமா? உற்றார் உறவினர்கள் என்ன சொல்வார்கள்? என்று பல கேள்விகள் நெஞ்சில் அலைமோத அவற்றிற்கு விடை புரியாமல் மெளனமாக நின்றாள். அவளது
கண்களிலிருந்து கண்ணிர் பெருகியது.
இதைக்கண்ட தந்தையின் உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. ஆதரவாக மகளைப் பற்றி, கண்ணிரைத் துடைத்தார். “ இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். இந்தச் சமுதாயத்தை எணணிக் கவலைப்படாதே, உனது மெளனத்தை சம்மதத்தினர் அறிகுறியாகக் கொனடு நான மேறகொனடு
ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்கிறேனி’ என்றவர் சொன்னபடியே ஒரு வாரத்தில் திருமணத்தை நிச்சயம் செய்தார். மிக அமைதியான முறையில் பாஸ்கர்-சாந்தியின்
திருமணம் நடைபெற்றது. முப்பத்து மூன்றே வயதான பாஸ்கர் எதையும் ஆழி நீதே சிந்திப் பவனி . மிக்க பொறுப்பான வன . தனி மூனறு
தங்கைகளையும் கல்யாணச்சந்தையில் கரையேற்றி விட்டு நிமிர்ந்த போது பாஸ் கருக்கு நரை துளிர் விட தீ தொடங்கியிருந்தது.
சாந்தி-பாஸ்கரது வாழ்க்கை என்ற வணிடிச் சக்கரம் தங்குதடையின்றிச்
சுழன்றுகொண் டிருந்தது. இன்னும் நான்கு திங்கள் போனால் சாந்தி தாயாகிவிடுவாள். தாய்மைக்கோலம்
அவளது அழகுக்கு மேலும் அழகு செய்தது.
அன்று ப்ரசன்னாவின் திவச தினம். சாந்தி தயங்கித் தயங்கி, “ இனறு கோயிலுக்கு ஒரு ககால போயிட்டு வருவமா?’ என்று கந்தோரிலிருந்து திரும்பி வந்து களையாறிக் கொண்டிருந்த பாஸ்கரைக் கேட்டாள். பாஸ்கர் உடனே, “அதற்கென்ன, போய் வருவம் என்ன விசேஷம்?’ என்றான். “இன்று அவரின் திவசம்’ என்று கூறியவளின் தலை குனிந்திருந்தது. சிறிது நேரம் அவளையே உற்றுப்பார்த்த பாஸ்கர், “சாந்தி/ ஏன் இதற்கு இப்படித் தயங்கித் தயங்கி கேட்கிறாய்? நீ ப்ரசண்ணாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை நான் கூறுபோட்டுப் பார்த்து உன்னில் குறை காணமாட்டேன். கணவன் மனைவியாக இருவர் வாழும்போது
அவர்களிற் கெனறு தனிப்பட்ட
52

தை 2002
asserü apu
தேவைகளுண்டு அதைத்தவிர, கணவன் என்பவனர் ஒரு தந்தையாக இருந்து மகளுக்குச் செய்யவேண்டிய கடமையை, ஒரு சகோதரனாக இருந்து சகோதரிக்குச் செய்யவேனடிய உதவியைததான செய்கிறான். எங்கள் சமுதாயத்தில் பெண என்பவள் ஆணைச்சார்ந்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டாள். நீ ஒரு வாழ்க்கைத் துணையை இழந்த பிறகு என னை ஏற்றுக்கொனடாய். இதில் ஒரு பிழையுமில்லை. உன அம்மாவின திவசத்திற்குக் கோயிலுக்குப் போனோமே, அதே மாதிரித்தான் இதுவும். இதைக் கேட்க நீ ஒன்றும் தயங்கவேணடாமீ” என்று நீண்ட பிரசங்கம் செய்து பெருமூச்சு
விட்டான்.
கணவன் மனைவி உறவை அவ்வளவு அழகாக, தெட்டத்தெளிவாக, விளக்கிய பாஸ்கரை, நன்றி கண்களில் ததும்ப, பெருமிதத்துடன் பார்த்தாள் சாந்தி. இவளது புனர் ன கையை நிறைந்த மனத்துடன் ஏற்றுக்கொண்ட அவனைப் பார்த்து நன்றி சொல்வதற்கென்றே அவசர அவசரமாய் சந்திரனும் வானவீதியில் பவனிவர ஆரம்பித்தான்.
(ஒக்டோபர் 1994ல் ஸம்பியா செய்திமடலில் வெளிவந்த சிறு கதை இது)
Quote from Swami Vivekananda -
"Afe MYho Arnovvs not, and Knows nof that he Aknows not, is a foo/
shun hinn
He who knows not, and Aknows that he Anows not, is ignoran f;
educate inn.
He who knows, and Knows not that he Aknows, is asleep;
awake hirr?-
He who knows, and Aknows that he knows, is perfect:
fo//oyv hirr7.
Ghandhiji's thoughts on the most spiritually-perilous
threats to humanity:-
Wealth withOut WOrk: Pleasure WithOut COnSCience.
Science without humanity.
Politics without principle. Commerce without morality.
Worship without Sacrifice
KnOWledge withOut Character
and

Page 29
δούύ ωου
தை 2002
ராட்டினப் பாவைகள்
சிறுகதை
அந்த இராமகிருஷ்ண மிஷன் வளவுக்குள் துர்க்கா தன் காரை நிறுத்தி இறங்கிய போது எதரே புறப் படுவதற்கு ஆயத்தமாகிய காரின் முன் இருக்கையில் தற்செயலாக அவள் பார்வை பதிந்தது. காவி உடையில் அதில் இருந்தவரைப் பார்த்ததும் அவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அரவிந்த் என அவள் வாய் சந்தேகத்துடன் முனு முணுத்தது. ஆனால் கார் திரும்பி அவளைக் கடந்து போன போது சந்தேகமில்லாமல் அது அரவிந்த் தான் என்பது துர்க்காவுக்கு உறுதியாயிற்று. காவி உடையில் அவனைப் பார்த்த அவள் உள்ளம் துணுக்குற்றது. அவசரமாக உள்ளே சென்றவள் அங்கே அலுவலகத்தில் இருந்தவரிடம் இப்போ காரில் போகிறாரே அவர் யார் எனக் கேட்டாள். நல்ல வேளையாக இங்கு பிரார்த்தனைக்கு எத்தனை பேர் வருகிறார்கள் யாரை என்று
நான் சொல் வது என சலரித்துக் கொள்ளாமல் ஒ1 மிஸ்டர் அரவிந்தைக் கேட் கன் றரீர்களா? அவர்
மலேசியாவிலிருந்து வந்திருக்கிறார். இங்கு பகவத்கீதை உரை நிகழ்த்துகிறார், என அதன் விபரம் கொண்ட ஒரு தாளை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லி அதைப் பெற்ற துர்க்கா, பிரார்த்தனை மண்டபத்தில் போய் அமர்ந்தாள்.
துர்க்கா மன அமைதி நாடி அடிக்கடி அங்கே வருவாள். அமைதியான அந்தச் சூழலில் சிறிது நேரம் மனம் ஒன்றித் தியானத்தில் இருந்தால் மன அழுத்தம்
சாயிசசி
குறைந்து மனம் அமைதி அடையும். ஆனால் இன்று என்ன முயன்றும் அவளால் மனத்தைத் தன் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அது இன்று உனக்கு நான் தான் எஜமானன் நான் சொல்வதைக் கேள் என முனி டியடித்தது. நொந்த உள்ளத்தடன் எழுந்து சென்றாள்.
போகும் போது அவள் மனம் பல ஆண்டுகள் பின்னோக்கி அவளைப் பல்கலைக் கழக நாட்களுக்கு இட்டுச் சென்றது. அவள் பேராதனைப் பல்கலைக் கழகத்துள் ஒரு கலைப் பீட மாணவியாகக் காலடி பதித்த நாள். அங்கே அவள் ஓர் சிட்டுக்குருவி போல பாடிப் பறந்து திரிந்த அந்த மூன்று வருடங்கள். அவள் வாழ்வின் மதுரமான மிக அமிர்தமான என்று நினைத்தாலும் உள்ளம் பொங்கித் ததும்பும் (BfG) d.
பெற்றோரின் ஒரே மகளான துர்க்காவுக்குப்
LJÚ Lt. LítgljLý6Ó 616Ó60Tö SYf6) (8uDs கனவோ இருக்கவில்லை. துர்க்கா எப்பொழுதும் எமக்கு எது கிடைக்க
வேண்டுமோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையுள்ளவள். அத்துடன் கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைபவள். அந்தக் கிராமத்தின் பெரிய புள்ளியான அவள் தந்தை பெண்கள் படித்து என்ன செய்யப் போகின்றீர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் உங்கள் இடம் சமையல் கூடம் தானே, ஆனபடியால் எங்கள் ஊர்ட் பள்ளிக் கூடத் தில் என்ன வகுப் பு இருக்கிறதோ அவ்வளவையும் படி என்றார்.
54

assustabu
ഞg, 2002
དཔལ་བཟང་
SK
%{ Yį.冷イ
۰

Page 30
கலப்பை
தை 2002
நல்ல வேளையாக அந்தப் பாடசாலையில் பன்னிரண்டாம் வகுப்புவரை இருந்தது.
யாரையாவது பல்க ைக் கழகத்துக்கு அனுப்பியே திருவேன் என்ற தணியாத ஆர்வம் கொண்ட அதிபருக்குத் தகுந்த மாணவியாகத் துர்க்கா கிடைத்தாள். இருவரின் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு அந்த வருடம் துர்க்கா வேண்டிய மதிப்பெண்கள் பெற்றுப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டாள். எங்கள் பாடசாலையில் படித்து முதல் பட்டம் பெற்றது என் பெண் தான் என்ற பெருமையை இழக்க விரும்பாத தந்தை அவள் பட்டப் படிப் புப் படிக் க அனுமதியளித்தார்.
பிறகென்ன துர்க்காவுக்குக் கொண்டாட்டம் தானி , கராமத் திலிருந்து தனியொருத்தியாகப் பயந்த உள்ளத்துடன் பேராதனைப் பூங்கா (சரசவி உயன) ரயில் நிலையத்தில் கால் பதித்தாள். அங்குள்ள கூலியொருவனின் துணை யுடன் விஜயவர்தனா விடுதியை அடைந்தாள். மாணவரின் பகிடி வதைகள் (றாகிங்) ரயிலிலேயே தொடங்கவிடுமெனக் கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் அதுவரை அவளை யாரும் எதுவும் செய்யவில்லை. பார்ப்பதற்குக் கிராமப் புறமாக இருந்ததால் தனி னை மான வரியாக UJIT ( 5 Lö நினைக்கவிைைளப் போலும் எனத் துர்க்கா நினைத்தாள். விஜயவாத்தனா விடுதியில் அவளுக்கு 1 11 ம் இலக்க அறை கிடைத்தது. அங்கே ஒரு மாணவி நனைந்த கோழி போல நடுங்கிக் கொண்டிருந்தாள். துர்க்கா விசாரித்ததில் உமா என்ற அந்த மாணவி விஞ்ஞானப் பகுதி முதல் வருடம் என்று தெரிந்தது. அவள் சொன்னாள் கலைப் பகுதி மாணவிகள் எல்லோரும்
சங்கமித்தா விடுதி என்றல்லவா அறிந்தேன் நீங்கள் மட்டும் இங்கே எப்படி என்றாள். தெரியாது நாளைக்கு மாணவர் பதிவுக்குப் போனால் தான் தெரியும் அதற்கு எப்படிப் போவதெனத் தெரியவில்லை என்றாள்.
நான் இரண்டு வருடத்திற்கு முதல் அக்கா கலைப் பகுதியில் படிக்கும் போது வந்திருக்கின்றேன். வா காட்டுகிறேன் என யன்னலைத் திறந்து, இங்கு பார் எதிரே தெரிவது விஞ்ஞான பீடம். அதற்கு எதிரேயுள்ள வீதியால் நேரே சென்றால் விளையாட்டு மைதானம் வரும். அதைக் கடந்து போய் வரும் சந்தியில் வலப்பக்கம் திரும்பி நடந்தால் புவியியல் பிரிவு, அதற்குப் பின்னால் தெரிவது தான் விளையாட்டரங்கு (ஜிம்னாசியம்) அங்கு தான் உங்கள் மாணவர் பதிவு நடக்கும். கலைப் பகுதி மாணவியர் சேலையுடன் போவார்கள். நீ காலையில் வெளிக்கிட்டால் விரிவுரைக்குப் போகும் மேல் வருட (சீனியர்) மாணவியருடன் சேர்ந்து போய்விடலாம் என்று உமா சொன்னாள். அவளுக்கு நன்றி சொன்ன துர்க்கா நினைத்தாள் அவர்களிடம் ஏன் அகப்பட வேண்டும? அவர்கள் றாக் பண்ணினால் என்ன செய்வது? அதனால் காலைச் சந்தடி அடங்கியதும் நானாகவே போவோம் என்று.
அது போலவே துர்க்கா காலையில் உமாவுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஒன்பது மணிபோல் விடுதியிலிருந்து வெளிக்கிட்டு வீதியை அடைந்தாள். அவளுக்காகவே காத்திருந்தது போல விஞ்ஞானப் பகுதியில் இருந்த ஒரு மாணவர் படை திமு திமுவென அவளை நோக்கி வந்தது. இவர்களிடம் நன்றாக மாட்டப் போகிறேன் எனத் துர்க்கா நினைப்பதற்குள் தெருவின்
எதிர்ப் புறத் தரிலுள்ள DIT 600I 6) f
56

Ꮝ)gᎫ5 2002
கலப்பை
விடுதியிலிருந்து ஒருவன் இரண டு பக்கங்களில் இருந்தும் வந்த பஸ்களையும் பொருட் படுத் தாது பாய்ந்து வந்து அவளெதிரே மிஸ் என்று நின்றான். அந்த மாணவர் கூட்டம் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது. அவன் அப்படிப் பாய்ந்ததைப் பார்த்த துர்க்கா பயந்து போய்க் கண்களை முடிக் கொண்டாள். நிச்சயம் அவன் பஸ்க்குள் நெரிபட்டிருப்பான். வந்த முதல் நாளே ஒரு விபத்துக்ககுச் சாட்சியாக வைத்துவிட்டானே என மனம் நொந்தவள் அவனது மிஸ் என்ற குரலைக் கேட்டு மெதுவாகக் கண்களைத் திறந்தாள். நல்ல வேளை யாக உடலல எது வரித சேதமுமின்றி ஆஜர்னுபாகுவான அந்த அழகிய உருவம் அவள் முன்னால் நின்றது. அப்பாடா! எனத் துர்க்கா பெருமூச்சு விட்டாள்.
துர்க்கா அவனைப் பார்த்து நல்ல வேளை உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே எனக் கேட்டாள்.
எனக்கு ஒன்றுமில்லை. நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக வந்தர் கள காலை யரிலேயே மற்ற வர்களுடன் போயிருக்கலாமே என்றான் சிறிது கோபத்துடன்,
அவனது கோபம் துர்க்காவுக்கு வியப்பாக இருந்தது. நான் மட்டும் தான் இந்த விடுதி என்று நரிகை கலிறேன் . கராமத் துப் பாடசாலையிலிருந்து முதல் தரமாகப் பல க ைக் கழகத் தரிற் குத் தெரிவு செய்யப்பட்டதால் மேல் வருட மாணவிகள் யாரையும் தெரியாது அதனால் சந்தடி அடங்கியதும் போகலாம் என நிதிைதேன் என்றாள்.
நல்ல வேளை, நான் சும்மா வேடிக்கை பார்த்தேன். இல்லாவிட்டால் நீங்கள் அந்தக் கூட்டத்துள் அகப்பட்டிருந்தால் இன்று பதிவுக்குப் போன மாதிரித் தான் இருக்கும் மிஸ். என இழுத்தான துர்க்கா என முடித்தாள்
என் பெயர் அரவிந்த். இரண்டாம் வருட மாணவன் என்றவன், மிஸ் துர்க்கா இங்கே சிலருக்கு றாகிங் என்றால் பழைய புதிய மாணவர்களிடையே ஏற்படும் ஒரு விளையாட்டுத்தனமான அறிமுகம் மட்டும் தான் என்பது சரியாகப் புரிவதில்லை. அவர்கள் எதுவும் செய்வார்கள். ஏன் பத்திரிகைகளில இங்கு நடக் கும் அநியாயங்களைப் படிக்கவில்லையா எனக் (3-5LLT6T
துர்க்காவுக்கு அவனது பேச்சிலிருந்த பண்பு நன்கு பிடித்துக் கொண்டது அதனால் அவனில் ஒரு மதிப்பு ஏற்பட்டது. அவளுக்கு இதுவரை இருந்த பயமும் மறைந்தது. தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள் இருந்தாலும் மிஸ்டர் அரவிந்த் எனக்காக உங்கள் உயிரைப் பணயம் வைத்து இரண்டு பஸ்களுக்கும் நடுவால் பாய்ந்து வரவேண்டுமா? அவர்கள் என்ன என்னைக் கடித்துக் குதறியா விடுவார்கள் எனக் கேலியாக் கேட்டாள்.
அவளைப் பார்த்துச் சிரித்தவன் மிஸ்டர் எல்லாம் வேண்டாம் வெறும் அரவிந்த் என்றே சொல்லுங்கள். கிராமத்துத் துணிவு இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அசட்டுத் துணிவு வேண்டாம் துர்க்கா இந்த இரண்டு வாரமும் கவனமாக இருப்பது நல்லது என்றான்.
விஜயவர்த்தனா விடுதியில் அவளது
57

Page 31
கலப்பை
ഞg 2002
அறை இலக்கம் என்ன எனக் கேட்டு அங்கே 117 ம் இலக்க அறையில் தான் சுகிர்தா இருக்கிறாள். நான் சொல்லி விடுகிறேன் இடம் பழகும் வரை அவளுடன் வாருங்கள். சுகிர்தாவை நாங்கள் வெங்கலம் என்று தான் சொல்வோம். சுகிர்தா போகுமிடமெல்லாம் கலகலக் கும். அதிலிருந்து நீங்கள் Ꮿ! 6Ꮒl 68Ꮌ0 6iᎢ S 60) Lu J MT 6TT LĎ கணி டு கொள்ளலாம் என்றான்.
துர்க்காவுக்கு காலையில் ஒரு குரல் ரமா இன்னுமா நீ ரெடியாகவில்லை. எனக்குப் புவியியல விரிவுரை இருக்கிறது. தாமதமாகப் போனால் அந்தப் பூனைக்கண் லெக்சரர் ஒரு மாதிரிப் பார்க்கும். நான் போகிறேன் எனக் கூறிக் கொண்டே போனது கேட்டது. அதை நினைத்து அவள் இதழ்கள் விரிந்தன. ஆமாம் காலையில் அந்தக் குரல் கேட்டது என்றாள்.
அரவிந்த் அவளை ஒவ்வொரு இடமாகக் காட்டிக் கொண்டு மாணவர் பதிவு நடைபெறுமிடமான ஜிம் ஐ அடைந்தனர். வழியின் இரு மருங்கும் பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளும் அரும்பும், மொட்டும, பிஞ சும் காயுமாகத் தொங்கக் காட்சியளித்த அழகிய மரங்களும் மனத்திற்கு ரம் மியமாக இருந்தன. இலைகள் எல்லாம் காற்றில் அசைந்தாடித் துர்க்காவை மகிழ்வுடன் வரவேற்பது போல் இருந்தது. தமிழ் இலக்கியம் காட்டும் குறிஞ்சி நிலத்தின் அழகைத் துர்க்கா இனி நூறு நேரில் அனுபவித் துக் கொண்டிருந்தாள். அவள் படித்த குற்றாலக் குறவஞ்சி நினைவுக்கு வந்தது. இந்த இடத்தைப் பல்கலைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுத்தவர்களை அவள் உள்ளம் பாராட்டியது. இந்த இயற்கை அழகே
மனமொன்றிப் படிக்க உதவும் என நிதிைதாள்
ஜிம் க்கு அருகே சென்றதும் அரவிந்த் துர்க் காவிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா எனக் கேட்டான். துர்க்கா அவனைப் பார்த் து குறும் பாகப் புன்னகைத்தாள். என்ன என்று அரவிந்த் கேட்டதற்கு என் பெயர் பதில் சொல்லுமே என்றாள். அவனும் விடாமல் துர்க்கா என்று பெயர் இருந்தால் கடவுள் நம்பிக்கை இருக் க வே ணி டுமென் றரில் லை. உங்களுக்கிருந்தால் திரும்பி நேரே மேலே பார்க்கவும் என்றான். அவன் காட்டிய திசையில் அழகிய கோபுரம் தெரிந்தது. அவளை அறியாமலேயே கைகள் குவிந்தன. குறிஞ்சிக் குமரன் என வாய் முணுமுணுத்தது.
ஆமாம் முருகன் தான். பல்கலைக் கழக வளவுக்குள் எங்கு நின்று பார்த்தாலும் கோபுரம் தெரியும். ஆனால் இந்த இடத்தில் குமரன் மிக நன்கு தெரிவார். எமது பரீட்சைகளும் இங்கு தான் நடக்கும். பரீட்சைக்கு உள்ளே போவதற்கு முன்னர் ஒருக்கால் முருகனை வேண்டி உதவி கேட்கலாம் என்றான். இப்பொழுது உங்கள் படிப்புச் சிறப்பாக அமைய வேண்டிக் கொள்ளலாம் என்றான். அது துாக்காவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அரவிந்த் அவளை உள்ளே அனுப்பிவிட்டு நான் இனி விரிவுரைக்குப் போக முடியாது. இங்கேயே நிற்கிறேன். பதிவு முடிந்ததும் வாருங்கள் மற்றைய இடங்களைக் காட்டுகின்றேன் என்றான். துர்க்கா சென்ற நேரம் அங்கே கூட்டம் குறைந்திருந்ததால் விரைவிலேயே முடிந்தது. அதன் பின் அரவிந்த் அவளை நூல் நிலையம்,
S
8

தை 2002
Terü apu
உள்வாரி மாணவர் அலுவலகம், விரிவுரை மண்டபங்கள் என ஒவ்வொன்றாகக் காட்டிக் கொண்டு வந்தான்.
ஆசியாக் கண் டத்திலேயே முதல் தரமானதான அந்த நூலகம் ஐந்து மாடிக் கட்டிடத்தில் கமயிரமாக நிமிர்ந்து நின்றது. அதையொட்டிப் பிரமாண்டமான பல்கலைக் கழக நிர்வாக அலுவலகம் அங்கே ஒரு சிறு வங்கிக் கிளை. மறுபுறத்தில் விரிவுரை மண்டபங்ஸ். அவற்றுடன் இணைந்தாற் போலக் கலைப் பீடத்தின் கலையரங்கம். இங்கு தான் கலை நிகழ்ச்சிகள் விழாக்கள் நடைபெறுமென அரவிந்த கூறினான். பின் விதியைக் கடந்து மறு பக்கத்தில் தெரிந்த பொருளியல் பாடப் பிரிவைக் காட்டினான். தனி உலகமாகத் தோன்றிய அப்பிரிவு நாட்டின் பொருளாதார நிலையை எடுத்துக் காட்டுவது போல மரிகப் பழைய கட்டிடமாகத் தெரிந்தது. ஆனால் அதன் சுற்றுப்புறம் சல சல வென ஓடும் ஒரு சிறு அருவியுடன் மரிக அழகாகக் காட்சியளித்தது. கலைப் பகுதியிலிருந்து போகும் போது அதன் இரு மருங்கும் நின்ற தாழை மரங்கள் அங்கு செல்பவர்களை கட்டியம கூறி வரவேற்பது போலத் தோன்றின.
எல்லாம் முடிந்து இருவரும் விடுதிக்குப் (3 LJ I: uĴ #é கொணி டிருந்த போது பின்னாலிருந்து அரவிந்த் என்று யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்க்காமலேயே அரவிந்த் சுகிர்தா வருகிறாள் நல்லதாகப் போய்விட்டது அறிமுகம் செய்கிறேன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.
அருகே வந்த சுகிாதா பாவம்பா வந்த முதல் நாளே ஏன் பிடித்து வெருட்டுகிறாய் போகட்டும் விடு என்றாள். அரவிந்த் உடன்
சேர்ந்து துர்க்காவும் சிரிக்க என்ன சிரிக்கிறாய் அரவிந்த் உன்னை ஒன்றுமே செய்யவில்லையா எனக் கேட்டாள். தர்க்கா மீன்டும் புன்னகைக்க இவனுக்கு ஒன்றும் தெரியாது பாவம். நீ வா நான் உன்னைக் ஹாலில் கவனிக்கிறேன் என்றாள்.
UT 65 #56) (TUD. SÐ sfj (88b LDL (GSLÖ 6T 6T 6T வாழ்கிறது என்று அரவிந்த் சுகிர்தாவைக் கேலி செய்தான்.
பல்கலைக் கழக வாழ்வின் முதல் நாள் கிடைத்த அந்த இரு அரிய நட்பையும் துர்க்காவால் என்றும் மறக்க முடியாது. மதுரமான இயற்கைச் சூழலில் அரும்பிய துர்க்கா அரவிந்த் நட்பு நாளடைவில் மலர்ந்து காதலானது. இருவரும் தம் அன்பைப் பர்ை புடனேயே பகிர்ந்து கொண்டனர். அவர்கள் என்றும் பண்பை மீறவில்லை.
படிப்பு முடிந்ததும் அரவிந்த் ஆசிரியராகப் பதவியேற்றான். நாம் என்றும் நாலு பேருக்கு உதவ வேண்டும் என்ற அரவிந்த்ன் ஆசைக்கு அது தீனி போடும் என நி ைத்துத் துர்க் கா அவனை வாழ்த்தினாள். துர்க்கா பட்டம் பெற்றதும் தந்தை அவளது திருமணப் பேச்சை எடுத் தார். அவருக குச் 母 U) அந்தஸ்த்துடைய அவரது நண்பரின் மகன் கோகுலனை அவளது மணாளனாகத் தேர்ந்தெடுத் திருப்பதாகக் கூறினார். அச்சமயத்தில் துர்க்கா தன் காதலைத் தந்தையிடம் மெதுவாக வெளியிட்டாள். அரவிந்த் பற்றி விசாரித்தவர் ஒர் அனாதை அன்னக் காவடியா என் மருமகன் என் அந்தஸ்து என்னாவது என்றார்.
பெற்றவர்கள் தன் விருப்பை மதிப்பார்கள்
59

Page 32
கலப்பை
தை 2002
என்ற துர்க் காவின கனவு தவிடு பொடியானது. அதிர்ந்து போய் ச் செய்வதறியாது இருந்தாள். அரவிந்த் தான் அவளுக்கு ஆறுதல் கூறினான் . பெற்றவாகளை எதிர்த்து அவர்கள் ஆசி இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது துர்க்கா. பெற்றவர்கள் தான் நமது முதல் தெய்வங்கள். அவர்கள் ஆசி இல்லாமல் நாம் திருமணம் செய்து நன்றாக வாழ முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக நீ அவர்களின ஒரே மகள். அவர்கள் வாழ்வின் அர்த்தமே நீ தான். அவர்கள் மனம் நோக நடக்கக் கூடாது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நல்லதாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நல்லதாகவே நடக்கும் துர்க்கா எனக் கீதையின் வாசகங்களை அன்று கூறி நீ அவர்கள் பார்த்த பையனையே மணந்து மகிழ்வுடன் வாழ்வாயாக என்று வாழ்த்திச் ச்ென்றான். அப்பொழுதும் அவன் முகம் அன்றலர்ந்த அரவிந்தமாகவே புதுப் பொலிவுடன் ஒளிர்ந்தது. துர்க்கா வியந்தாள். விழிப்புனல் உதிர அவனுக்கு விடையளித்தாள்.
அதன் பின் துர்க்கா அரவிந்த்தைக் காணவில்லை. நினைவு மட்டும் நெஞ்சில் நிறைந்திருந்தது. இன்று காவியுடையில் அவனைப் பாாத்தது, பகவத்கீதைக்கு உரை நிகழ்த்தப் போவது அப்படியானால் அவன் மேற் கொண்டது துறவறமா?
அன்றே அவ னுக் குப் US 6). IT 67 இராம கருஷண பரமகம் சரிடமும் அன்னையரிடமும் பக்தி இருந்தது.
பகவத்கீதையில் ஓர் ஈடுபாடு இருந்தது அதையே வாழ்வாக்கிக் கொண்டானா?
என்மேல் அன்பு வைத்ததற்குக் கிடைத்த பரிசு இதுவா அரவிந்த் என நினைத்தாள். விழிகள் நிறைந்தன உள்ளம் கனத்தது. ஆனால் அவன் முகம் இன் றும் அன்றலர்ந்த செற்தாமரையாகத் தானே இருந்தது. விரும்பி ஏற்றுக் கொண்டானா அல்லது வேறு வழியின்றிப் போனானா? அது அவளுக்குப் புரியவில்லை. கேட்டால யாவும் நம் கையில் இல் லைக் & L–60) uD 60) u I & செuப் [ ] 6u 60Ꭰ 60Ꭲ எதிர்பார்க் காதே என் பான். இனிக் கேட்பதால்தான் என்ன பயன்? துர்க்கா அந்தப் பகவத்கீதை விளக்கம் பற்றிய விபரத்தைப் பத்திரப்படுத்தினாள். அதற்குக் கட்டாயம் போவதெனத் தீர்மானித்தாள்.
துர்க்காவுக்கு இப்பொழுது வீட்டில் ஒரு வேலையும் இல்லை. காரணம் அவள் விஷயத்தில் அரவிந்த்ன் அன்றைய வாழ்த்து நிறைவேறவில்லை. அவள் என்ன முயற்சித்தும் ஒரு மகிழ்வான மண வாழ்வு அவளுக்கு அமையவில்லை. அவள் தந்தை தேடிய கோகுலன் நடத்தையில் கோகுலக் கண்ணனாகவே இருந்தான். கணவனின் லீலைகளைத் துர்க்கா பெற்றவர்களின் மன அமைதி கருதிக் கண்டும் காணர்மல் விட்டாள். ஆனால் மருமகனின் சாகசங்களை நேரிலேயே பார்த் த அவள் தந் தை அந்த அதிர்விலேயே தாறுமாறாகக் கார் ஒட்டி விபத்துக்குள்ளாகி இறந்தார். அவரைத் தொடர்ந்து அன்னையும் இறந்தார்.
துர்க்காவின் சொத்துக்களும் கோகுலிடம் வந்தன. நிலபுலன்கள் எல்லாவற்றையும் வரிற் றுக் காசாக் கக் கொணர் டு ஆஸ்திரேலியா போய் வியாபாரம் செய்யப் போகிறேன் என்றான். துர்க்காவுக்குத்
60

の型 2002
öኃላኗü Spú
தனிப்படத் தன் வாழ்வில் எந்த நோக்கும் இலலாததாலும் அப்பாவின் ஆசை சொத்துக்கள் ஒன்று சேர வேண்டுமென்பது தானே என்ற வெறுப்பாலும் எதுவித மறுப்பும் கூறாமல் இராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி என அவனுடன் ஆஸ்திரேலியா வந்தாள்.
கோகுல் என்ன தான் லீலா வினோதனாக இருந்தாலும் வியாபாரத்தில் அவன் மிகத் திறமைசாலf, அவனது ஏற்றுமதி, இறக் கும தனி 6. u.J T LJ TJ LÓ ஆஸ்திரேலியாவிலும் பல்கிப் பெருகி அதிக லாபத்தை ஈட்டியது.
அதனால் துர்க்காவுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை. சிட்னியல் அதிக செ ல வ நீ தர்கள் வசிக் கும் கடற்கரையோரத்தில் பல அறைகள் கொண்ட மனை, அவளது பாவிப்புக்கெனத் தனிக் கார், வங்கி நிலுவைகள் எல்லாம் இருந்தன. ஆனால் கொஞ்சி மகிழ ஒரு மழலை இல்லை. அவள் கணவன் நினைத்தால் வீட்டுக்கு வருவான் அல்லது வராமலும் விடுவான். அவன் என்று, எதற்கு வருகிறான் என்று துர்க் காவுக் குத் தெரியாது. கணவன் வரவை எதிர்பார்த்துத் துர்க்கா காத்திருப்பதில்லை. அவனுக்கு உணவளித்து மகிழ்வதில்லை. அந்த
39| jg` u J LJ m ögé, &5` u_j (E] &E5 6ti 6I 6\ô 6\o AT t fö அவளைவிட்டு வெகு தூரம் விலகியே இருந்தன.
துர்காவின் வாழ்வைச் சுருங்கக் கூறினால் இரு தனி நபர்கள் ஒரு வீட்டில் வாழ்வது போலத்தான் இருந்தது. கடந்த சில நாட்களாகத் துர்க்காவின் மனத்தில் ஏன் இந்த வாழ்க்கை? எதற்குக் கட்டுப்பட்டு நான் இந்த பந்தத்துள் இருக்க வேண்டும்?
இதனால் யாருக்கு என்ன லாபம்? என விடை தெரியாத பல வினாக்கள் எழுந்தன. பண்பான குடும்பத்தில் பிறந்து குடும்பத்தின் 85 LI (S 35 (335 fI L} L | 3ố 565) 6II u | Lổ , மணவாழ்க்கையின் மதிப்புக்களையும் சிறு வயதிலிருந்தே பார்த்தும் கேட்டும் வளர்ந்தவளாகையால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. மனம் மிகக் குழம்பியது தான் மிச்சம். அதனால் தான் மிஷனில் போய்ப் பிரார்த்தனை மூலமாக விடை தேட முயன்றாள். ஆனால் அரவிந் தைப் பார்த்ததால் அதுவும் முடியவில்லை.
துர்க்கா நினைத்தாள் அரவிந்த் தான் தனது வினாக்களுக்கெல்லாம் கிடைத்த விடையோ என்று. இல்லாவிட்டால் சுமார் இரலன்டு மாமாங்கத்தின் பின் அவள் இன்று ஏன் அவனைக் காண வேண்டும்?
அரவிந்தன் பாணியில் கூறுவதானால் எதற்கும் பொறுமை வேன டு ம . எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும். அன்பினால் யாரையும் நம் வசப்படுத்தலாம். உலகில் யாருமே கெட்டவர்கள் இல்லை. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று எல்லோரும் மகிழ்வாக ஒற்றுமையாக இருக்கலாம் உங்கள் இதயமும் செயல் பாடும் உங்கள் கரங்களில இருக்கின்றன. உங்கள் மகிழ்ச்சியும் துக்கமும் உங்கள் பிடியில் இருக்கின்றன என று, அவன் என றோ சொனி ன வார்ததைகள் மடை திறந்தாற் போல் இன் று அவளர் உள் ளத் துள் கிளர்ந்தெழுந்தன.
துர்க் கா நினைத் தாள் நான் ஒரு மனைவியாக என் கடமைகளைச் சரிவரச் செய்தேனா? என்றாவது என் கனவனின் தவறுகளைத் தட்டிக் கேட்கவோ சுட்டிக்
6

Page 33
கலப்பை
தை 2002
காட்டவோ செய்தேனா? அன்பு காட்டி அவரை நல்வழிப்படுத்த முயற்சித்தேனா? அரவிந்த் கிடைக்கவில்லையே என்ற கழி விர ககத் தரில உ என்றது மட்டுமல லாது, நீங்கள் தேடிய மாப்பிள்ளை என்ன பெரிய உசத்தி என்று அப்பாவைப் பழி வாங்குவதாக நினைத்து என் வாழ்வையே வீணாக்கிவிட்டேனே. அரவிந்த் போன்ற ஓர் உயர்ந்த உள்ளத்துடன் பழகியும் அவரிடமிருந்த நல்ல பண்புகளை நான் சிறிதளவாவது சுவீகரித்துக் கொள்ளாமல் விட்டேனே என்ற நொந்த உள்ளத்துடன் துர்க்கா வீட்டை அடைந்தாள்.
அங்கே அதிசயமாகக் கோகுல அவளுக் காகக் காத் திருந் தான் . என்றுமPல் லாமல் இன்று அவள் இதயத் துள் ஓர் அன்பு ஊறறுப் பிரவகித்தது. இவன் என் கணவன் மட்டுமல்ல இவனே என் குழந்தையும். என்னைவிட்டால் இந்தக் குழந்தைக்கு இன்று யாருமே இல்லையே! இது ஒரு அடம் பிடிக்கும் முரட்டுக் குழந்தை அன் டரினால் நரிச் சயம் இதை ஆட்படுத்தலாம் என நினைத்தாள்.
அவனருகே போய் இருந்து கனிவாகப் புண் ன கை த தவ ள் வந்து அதிக நேரமாக விட் டதா? தேனர் குடிக்கின்றீர்களா எனக் கேட்டாள். இன்று அவன் கண்களும் ஏனோ கலங்கின ம் என்றான். எங்கே வாயைத் திறந்தால் வார் த தைகளின் &b 6M) GĖ 35 UĎ தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் போலும்.
தேனிர் குடித்த கோகுல் தன் முன்னால் இருந்த அவனது ப்ர"வி கேஸைத் திற்ந்தான். துர்க் காவும் அவனது வியாபாரத்தில் ஒரு பங்கு தாரர் என்பதால்
சில சமயம் அவளது கையெழுத்துக்கு அவன் வருவதுண்டு அப்படித்தான் இதுவும் எனத் துர்க்கா பாத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் என்ன ஆச்சர்யம் அவன் எடுத்தது அரவிந்த்ன் பகவத்கீதை உரைக்கான விபரப் பத்திரம், துர்க்கா கண்களை மலர்த்தி அவனைப் பார்த்தாள்.
கோகுல அந் தப் பேப் பரையும் துர்க்காவையும் மாறி மாறிப் பார்த்தான். பின் இவர் இங்கு வந்திருக்கிறார். துர்க்கா எவ்வளவு பெரிய ஞானி தெரியுமா? இவர் தான் என் கண்களைத் திறந்தவர். இந்த முறை மலேசியாவில் இருந்து வரும்போது விமானத்தில் இவர் பக்கத்தில் தான் இருந்தேன். காவிச் சாமி என ஏளனமாக நினைத்தேன். அவர் எதுவுமே பேசாமல் மிகவும் அமைதியாக இருந்தார். நான் தொடர்ந்து மது அருந்திக் கொண்டே இருந் தேனி ஒரு சிறிதும் முகம் சுளிக்கவில்லைப் பார். ஆனால் ஒரு கட்டத்தில் விமானப் பணிப் பெண்ணிடம் இனிக் கொடுக்க வேண்டாம் நான் பாத்துக் கொள்கிறேன் என்றார். என்னைப் பார்த்து இனிப் போதும் தம்பி. சிறிது நேரம் தூங்குங்கள் என்று மிகவும் கனிவாகச் சொன்னார். அவர் என்னைப் பார்த்துத் தம்பி என்றதும் என் உடலெல்லாம் புல்லரித்தது. கண்கள் கலங்கின மன்னியுங்கள் என்று தடுமாறினேன். படுத்துக் கொள்ளுங்கள் எல்லாம் பின்னர் பேசுவோம் என்றார்.
தூங்கி எழுந்ததும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவர் இப்போ என்ன வேணும் தம்பி எனக் கேட்டார். எனக்கு மிகவும் மனக் கஷடமாக இருந்தது. அவர் சொன்னார் எதிலும் ஓர் அளவு வேனும், ஆசைகளை நாங்கள் அடக்கப் பழக வேணும். ஆசைகளால் தான் மனிதனுக்கும்
62

ವಿ) 2002
aberasửapu
மனித குலத்துக்கும் ஆபத்து. உங்களின் இந்தச் செய்கை எத்தனை பேரைப் பாதித்திருக்கும். உங்கள் மனைவி குழந்தைகள் எல்லோரும் முள்ளின் மேல் இருப்பது போலல்லவா இருப்பாாகள் என்றார்.
அப்போது தான் துர்க்கா எனக்குப் புரிந்தது. நான் என்றும் உன்னை ஒரு மனைவியாக மதிக்கவே இல்லை. உனக்காக எதுவுமே செய்யவில்லை. நீயும் என் போக்குப்படியே விட்டுவிட்டாய். மற்றப் பெண்களைப் போல் அழுது ஆர்ப்பாட்டம் கெய்யவில்லை என் றாணி , அவன் வரிழிகள் கோவைப்பழமாகச் சிவந்திருந்தது.
அப்படிச் செய்யாதது என் தவறு தானே எனத் துர்க்கா நினைத்தாள். கண்களைக் Ց5 Լ. լգ & கொணர் டே காந் தாரி துரியோதனனாதியோரை அவர்கள் போக்கில் விட்டாள். நான் கண்களைத் திறந்து கொண்டே என் கணவனின் தவறுகளைக் கண்டிக்கத் தவறிவிட்டேன் என முதல் தடவையாக வருந்தினாள்.
துர்க்காவுக்கு நன்கு புரிந்தது. இப்பொழுது அவன் கணி கள் மதுவுணர் டதால சிவக்கவில்லை மன வேதனையால் சிவந்தன என்று. அவன் தவறை உணரத் தொடங்கிவிட்டான் என்பது புரிந்த போது இனித் தன் வாழ்வில் ஒளி பிறக்கும் எனத் துர்க்கா மகிழ்ந்தாள்.
அவனை அந்த வேதனையிலேயே உளல விட்டால் உடைந்து போய்விடுவான். அதிலிருந்து அவனை வெளிக் கொணர்ந்து அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல என உணரச் செய்து என்றென்றும் ஆதரவாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்தவள் மெதுவாக அவன் தோளில் கை வைத்துப்
பழசையெல்லாம் மறந்துவிடுவோம் கோகுல் எனறாள். அவள் கையை இறுகப் பற்றியவன் அவற்றில் முகம் புதைத்து விம்மினான். அழுவதிலும் அவன் விடாக் கண்டனாகவே இருந்தான்.
மெதுவாகப் பேச்சை மாற்ற நினைத்த துாக்கா நானும் மிஷனிலிருந்து தான் வருகிறேன். பகவத்கீதை உரை பற்றி அங்கே தெரிந்தது போகலாம் என நினைத்தேன் என்றாள்.
மெதுவாக அவள் கைகளிரிருந்து முகத்தை நிமிர்த்தியவன் இருவருமே போவோம் துர்க்கா, அரவிந்த் ஐயாவிடம் ஆசி பெறுவோம் என்றான். இப்பொழுது துர்க்காவின் விழிகள் நிறைந்தன. அன்றும் போல் இன்றும் அவளைக் காக்க அவனே வந்துவிட்டான். அரவிந்த் சொல்வான் கடவுள் எல்லா நேரத்திலும் வரமாட்டார் துர்க்கா ஆனால் அவரை நம்பினால் சமய சஞ்சீவியாக யாரையாவது அனுப்பி வைப்பார் என்று. நீங்கள் கடவுளின் தூதன் இல்லை அரவிந்த் கடவுளே தான் என நினைத்து உளமாரத் தன் உள்ளத்துள் அவனுக்கு நன்றி கூறினாள்.
அரவிந்த னர் பகவத் கதை உரை துாக்காவுக்குப் வாழ்வின் அர்த்தத்தையும் நம் பிறப் பின் நோக்கையும் நமது கடமைகளையும் நன்கு புரிய வைத்தது. மிக எளிய முறையில் நடைமுறை உதாரணங்களுடன் அவன் விளக்கியது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.
அவன் கூறினான் நம் கடமைகளை நாம் திறமையாக மன விருப்புடன் செய்ய
வேணடும் என்றும் அதன் பலனில் மனத்தைச் செலுத்தக் கூடாது மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க
63

Page 34
கலப்பை
ഞg, 2002
வேண்டும். பலன் எதுவாக இருந்தாலும் கவய்ைபடக்கூடாது அதைக் கடவுளுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும். என்றும் இன்பத்தையும் துன்பத்தையும் கடவுள் நமக்குத் தரும் நன் கொடையாகக் கருதவேண்டும் என்று பாகவான் கர்ம யோகத்தில் வொல்லியிருக்கிறார் என்று.
துர்க்கா நினைத்தாள் அவளுக்குக் கிடைத்த வாழ்வும் கடவுள் தந்தது தானே! அதே போல அரவிந்த் அப்படிப் போக வேண்டுமென்பதும் கடவுள் விருப்பம் போலும!. கோகுல் மாதிரி இன்னும் எத்தனை பேரை அவன் நல்வழிப் படுத்தியிருப்பான். அவன் கடவுளின் குழந்தை அதற்காகத் தான் கடவுள் அவனைப் படைத்திருக்கிறார். நல்ல வேளை என்னால் அவர் மனத்தில் ஏற்படட சலனங்களைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து நிற்கிறார். என்றென்றும் அவர் இப்படியே இருக்க வேண்டுமெனப் பிரார்த்தித்தாள்
உரையின் முடிவில் அரவிந்த், கவிஞர் கண்ணதாசனின் பகவத்கீதை விளக்க வுரையிலிருந்து
ராட்டினக் குதிரையில் ஏற்றிய பாவைபோல் எல லா உயரிரையும் இறைவனர் இயக்குவான் மாயக் கடவுளின் மாண்பே அது தான அவனே அனைத்து உயிர்களில் அடங்கி நிற்கின்றான்.
என்ற பததினெட் டாம் அத் தியாயம் அறுபத தியோ ராம் சுலோகத் தின் கவிதையைக் கூறி முடித்தான்
துர்க்கா யாவும் எவ்வளவு பெரிய உண்மை என நிதிைதாள்.
இதையே ஒரு நாயனாருமி எனர் செயலாவது யாதொன்றுமில்லை - இனி தெய்வமே யாவும் உன் செயலே என உணரப் பெற்றேன் எனக் கூறினார்.
உரை முடிந்ததும் கோகுல் அரவிந்தை எதுவோ தனக்குத் தான் தெரியும் என்பது போலத் துர்க்காவை அழைத்துக் கொண்டு ஆசி பெறச் சென்றான். துர்க்காவைக் கண்ட அரவிந்த்ன் கண்கள் மகிழ்வில் மிளிர்ந்தன. துர்க்கா அவன் பாதங்களில் பணிந்தாள் அவளது விழிகளிலிருந்து உதர்ந்த சில பூக்கள் அங்கே அர்ச்சனையாகின.
அரவிந்த் மலர்ந்த புன்னகையுடன் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என உளமார வாழ்த்தினான. அவன் கண்களின் கருணையையும் முகத்தின் சாந்தியையும் பார்த்த இருவரும் தமக்குள் கிளாந்தெழுந்த பக்தியால் பரவசமுற்றனர்.
இவள் என் மனைவி இவளது மகிழ்வுதான் இனி என் வாழ்வின் இலட்சியம் எனத் தனக்குள் சபதமெடுத்த கோகுலன் மனைவியைப் பார்த்துப் புன்னகைதான். அவனுள் காட்டாற்று வெள்ளம் போல் மடைதிறக்கக் காத்திருந்த அன்பை அவன் கண்கள் நன்கு காட்டின.
அதைக் கவனித்த அரவிந்த்ன் இதழ்களும் அன்றலர்ந்த அரவிந்தமாக மலர்ந்தன.
பதினாறு பேறுகளில் ஒன்று மகப்பேறு. அரவிந்த்ன் ஆசியால் துர்க்காவுக்கு அதுவும் கலிடைக் கலாம் , நவன மருத்துவத்தால் முடியாதா என்ன?
భ్కీ
64
 

PARK WEW MEDICI ÅL (CHENIRE
(/, I () longabie Road, TOC)N(\}}:
DR Y ( AND RAN DR AWA
SEELAN
OPEN 7 DAYS
Moclay - Friday 8am - 8 ))) Satly sliday - Public Holidays"); II
BULK BILLING
* Enci i t'i y * IECC " Willi'', 'th * Clt (; ) "Altri (le * ln || 1,’”: ( 1 ) { " Mili Iy * St '', MI; sellent * l'ht| || y │olood tests * Alcoy || 3:t;
* Wiki'', ( "opensation " | | | ', ' 'lysiotherapy "X I, y ('I Vices Open 7 Days next to
I () Appointments (all
9636 7757
( , 1 | |), IIk Spaces available' , { | 3 | /\}.
မိဒွိ88

Page 35
paQDAC
W. C. weddings, birt and Chel -- -
Ŵegetaria I & II
ൂ !!!!!! ( உண்டு கிழ ெ
NX Wesialise Q
O2-96
ΙΝΙΟΙΑΝ
Suoi 12,32-53 lkooty E
YP:Irkiig Azilaise Vlty si
FOr a || y Our III dia II, Best OԱality Tartill, l
",1), Il '." Tiլլ է Հ Stirll Ciday. Օլ: Ըii
GI OBAI (2.96
Sll Op 2, 32-50 looty Hill N
'', ,'','',''' ', PJ ||
...

;ER S
Sxა
o
Special events
של * "י"
in Indian, Sri Lankan on-vegetatian foods. 又
ம் ஆறுகவை உணவை நடப்பு கொள்ளுங்கள்
75 836
PAIRY I) I (CIE ill Rai North, Rooty Hill 2766
o 'fyw', 'Ogof y ffili iddi i fyw yn y Sicilio yn
Sri Larkan ffydd i LC IS HIC NA Cvijes; FOI HRet
čll: 9 -7 III.
FILE: $3 – 8 III,
: 9 - IT, 7 Days
SI II (O) P3 EESF | S. :3954
xorti li li l Rooty 1 Iill, NSW 'A' 27 (6Ġ
Hier Rooy, FFF '77 frey Strifica II)