கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2002.04

Page 1
。
ISSN: 328-623
களம் 8 ஏர் 4
Kalappai 32
 

சித்திரை 2002
AUS. $2.50

Page 2
8፵፪ ፲}፪፻፵፬ለ፤;
S s:
CHOD, by a *'''; i := i + zafeed yaxşisi” i: fər Contact: ANANDARAJAN(Raj)
Phone: 976375.15 19763 1620 Mobile: 04.11091 013
தமிழ்க் கையேகு 2834 ŘSYAW T & Yį jį, CJH) E 2í 3/ .
தமிழ்க் கையேட்டின் 2003/4 ஆண்டுக்கான பதிப்பு வெளிவரவிருக்கின்றது என்பதை சிட்னி வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். 2001ம் ஆண்டில் வெளிவருவதாக இருந்த இந்தப் பதிப்பு தவிர்க்கமுடியாத காரணங்களினால் விெளியிடமுடியாமல் போனதை இங்கு அறியத்தருகின்றோம். இதுவே சிட்னித் தமிழருக்கென வெளிவரும் சமூக, வர்த்தகக் கையேடு இதுவாகும். இதனை தமிழ் வர்த்தக நிலையங்களில் வருட இறுதியில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு: 0412313010
::x^::x^:2xxxxxx."צ:***:2. צ:ו3:3:3::::?": :--::::::יצ3:.
SSSSSSiiiSSSySSeeKKSKeiSiiSiyyiSSS
 
 
 

களம் 8
“asasau’ உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்திநிற்கும்
“கலீப்பை”, ஒன்றிய தமிழர் தோழமை ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
b6füJJgf6) :- Aus. S2.50 ஆண்ருச்சந்தா D_6řibsT(B) :- Aus. S10.00 Q6J6îb (6) :- Aus. S20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் guli laneston. тeler (o2) 4737 9oо7
"ΚΑ APPAI" 36 SWANAVENUE, STRATHFIELD, NSW 2135 AUSTRALIA Ennail kalappaiGyahoo.com
لر ܢܠ
ஏர் 4
மூன்றாம் பிறை.
சொல்லிவிடு உன் மனதை.4
அந்தக் காலத்து யாழ்ப்பாணம் . 5
பொங்கு தமிழ்ப.13
Յ55նIՈI(95նաաաաաաաաաաաաաա 23
5ւննե60Ֆաաաաաաաաաաաաաաաա»29
Thg (ffiliation of thø Đravidiam.......31
Greek poems (Homer) .........,38
RRIGATION PROJECTSN NORTH,39
கோவிலுக்குப் போய்க் கும்பிட.45
Լ05hift մL6նաաաաաաաաաաաաա,47
sPORTS - LJHITHER THE AU5. TAMIL53
Ցlմմlաաաաաաաաաաաաաաաաա55
இக்கரைக்கு அக்கரைப்பச்சை.56
96OLLb : திரு. ஆ. ஞானசேகரம்(ஞானம்)
D திருமதி மனோ ஜெகேந்திரன் ராஜ்பிரகாஷ் பாலச்சந்திரன் வடிவமைப்பு: Dr. பொன் கேதீஸ்வரன்

Page 3
sasau சித்திரை 2002
பாதியிலே முடிந்து போன
மென்மையான பாட்டு நீ மலராமலே மடிந்து போன மென்மையான மொட்டு நீ!
பத்துத் திங்கள் நீ என் கருவறையில் உலா வர வேணுமென நானிருந்தேன் ஏழு திங்கள் என் கருவறையில் உலா காணுமென நீ இருந்தாய்.
அவசர அவசாமாய் மண்ணுலகில் உதித்தாய் நீ அதே அவசரத்துடன் விண்ணுலகை அடைந்தாய் நீ!
சொந்தம் வேண்டுமெனப் பறந்தேன் நான் பந்தம் வேண்டாமெனப்
பறந்தாய் நீ!
 

சித்திரை 2002
கலப்பை
மாளாத் துயரில் எனை மூழ்க வைத்து மீளாத் துயிலில் நீ மூழ்கி விட்டாய்.
தாலாட்டுப் பாட விரும்பினேன் நான் ஒப்பாரி பாட வைத்தாய் நீ! நீலாம்புரி இசைக்க விரும்பினேன் நான் முகாரி இசைக்க வைத்தாய் நீ!
வானம் அழுகின்றது தண்ணிர் மழை பொழிகின்றது நானும் அழுகின்றேன் கண்ணிர் மழை பொழிகின்றேன்.
அப்போதெல்லாம் என் கண்கள் சிந்தியது ஆனந்தக் கண்ணிர் மட்டுமே: இப்போதெல்லாம் என் கண்கள்
சிந்துவது இரத்தக் கண்ணிர் மட்டுமே.
முழு நிலவாய் நீ ஜொலிப்பாய் என நானிருந்தேன்: மூன்றாம் பிறையாய் நீ மறைந்த மாயம் நானறியேன்!
- oOo. --

Page 4
கலப்பை சித்திரை 2002
சொல்லிவிடு உன் மனதை
என் உயிர்த்தோழியே என் மனம் அறிந்தவளே என் இதயம் கவர்ந்து சென்ற என்னவனைக் கர்ைடு என் நிலைதனைச் சொல்லிவிடு
சொல்லிவிட்டாளர் எண் தோழி தென்றல் எனைத் தோழியாக்கி அவள் மன்னவனாம் உன்னிடம் துாது சொல்ல அனுப்பிவிட்டான்.
கனர்களாய்ப் பார்த்தாயாம் காதல்கதை சொன்னாயாமம் இதயத்தைத் திருடிவிட்டு இரக்கமின்றி சென்றாயாமம்
கல்லாப்ப் போனதா உர்ை மனம்? கன்னியவளர் பேதைமனம் தனை disereSATZ GJATEKUTATALJATIÓ கணினில் அவள் துடிக்க. .
சென்றவன் நீ வருவாய் என செல்ல மங்கை காத்திருக்க, தென்றல் நான் அவ்வழி போக இவ்வழி அனுப்பிவிட்டாளர். . உன்னிடம் துனது
፡ ፡ GóFAT6562).
வந்துவிட்டேன் உன்னிடம் சொல்லிவிடு உன் மனதை. . .
வளர்மதி பழனிவேல்

சித்திரை 2002 கலப்பை
அந்தக்காலத்து யாழ்ப்பாணம் பாகம் 5 முதியோன்
ண்
Ló
வி M கீ க
(A
அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையிலிருந்த பழக்கவழக்கங்கள் நிகழ்வுகள் குறித்து இப்போது வாழ்ந்துவரும் தலைமுறைக்கு, குறிப்பாகப் புலம்பெயர்ந்து வழிந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அறியத்தரலாமே என்னும் அபிலாசையால் உந்தப்பட்டு அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்னும் பரந்த தலைப்பின் கீழ் சிறு சிறு பகுதிகளை எழுத மேற்கொண்டேன். எல்லாக் கிராமங்களுக்கும் எல்லாரும் போக முடியாதென்பதால் நான் போம்ப் பழகிய கிராமங்களில் கணிட, கவனித்த விடயங்களைப் பற்றியே இங்கு தர முயல்கிறேன்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில், அதாவது 1920, 30களில் இருந்த யாழ் கிராமங்களுக்கும் 70கள் பிற்பகுதியில் காணப்பட்ட அதே கிராமங்களுக்கும், அதன் பின்னர், தற்காலம்வரை காணக்கூடிய அந்தக் கிராமங்களுக்குமிடையில் எவ்வளவோ வித்தியாசங்களைக் காணலாம். மற்ற உலக நாடுகள் யாவும் விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எங்கள் தாயகம் எவ்வளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை! அநீதி ஒழிந்த இடத்தில்தான் முன்னேற்றம் தலைகாட்டும் எண்டது நியதி
அந்தக் காலத்தில் இருந்த, வாழ்க்கைக்குத் தேவையான, எத்தனையோ நல்ல பழக்கங்களும் நிகழ்வுகளும் இப்போது வழக்கொழிந்து அழிந்துவிட்டன. தீயன பல தோன்றியுள்ளன. நம்பமுடியாத வகையில் மாற்றங்கள் அநேகம் நிகழ்ந்து, எம் முன்னோர் கைக்கொண்ட எத்தனையோ நல்ல நல்ல முறைகளைத் தற்போதைய சமுதாயத்தினர் கைவிட்டுவிட்டார்கள். நாகரீகம் இடையிற் புகுந்து, வாழ்க்கைத் தேவைகளைத் திரித்த கணிகொண்டு நோக்கும்படி மனித வர்க்கத்தை ஆக்கிவிட்டது. இது வருந்தத்தக்கது. ஆயினும் யாரையும் குறைசொல்ல இடமில்லை, காலத்தின் கோலம்/
எண் மனதில் எழுகின்ற பழைய விடயங்கள் பலவற்றைக் கலப்பையினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நான் இதை எழுதுவது பண்டிதத் தமிழ்நடையிலல்ல எனக்குத் தெரிந்த (பாமரத்)தமிழ்நடையில்தான், குறைகள் பல காணக்கூடும் அவற்றைத் தவிர்த்து, பிரயோசனமானவற்றை மட்டும் கருத்தில் எடுக்கும்படி வேணடுகிறேன். நன்றி
முதியோன்

Page 5
கலப்பை
சித்திரை 2002
பிறநாட்டு யுத்தம், 2 -67A577 g. 6) east satzo :
இரண்டாவது உலகமகா ujğ5ğ5Lñ Sept.1939-- Aug.1946 g560)LG, jibpog5j. ஹிட்லரின் தலைமையில் வெகுண்ட ஜேர்மனி தனது இராணுவபலத்தை உலகுக்குக்காட்ட ஜேர்மனியைச் சுற்றியுள்ள அயல் நாடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கபள்கரம் செய்தது. இதை உலக அரசியல் சக்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் ஹிட்லரின் இராணுவபலத்தை எதிர்க்க முடியாமற் திணி டாடின. இந்த நிலையைத் தொடரவிட்டால் தங்களுக்கே ஆபத்தாக முடியும் என்றுணர்ந்த இங்கிலாந்தும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்று சேர்ந்து ஜேர்மனி படைகளுக்கு எதிராகப் போர்தொடுத்தன. முசோலினி தலைமையில் இதிதாலியும், கிழக்கே ஜப்பானும் ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டன. ஆகவே உலக நாடுகளில் பெரிய நாடுகள் யுத்தத்தில் இறங்கினமையால் பிறநாடுகள், முக்கியமாக யுத்தத்தில் பங்குபற்றாத கீழைத் தேயநாடுகள், மிகவும் கஷ டங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாயின.
கிழக்கில் ஜப்பானியப் படைகள் பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, முதலிய நாடுகளை - அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளை - ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு வந்து இந்தியாவில் கைவைக்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தன. இந்தக் கெடுபிடியில் பிரிட்டிஷ் கொலனிகளான இந்தியாவிலும் இலங்கையிலும் பிரிட்டிஷ் இராணுவம் முகாமிட்டிருந்தது. மற்ற நாடுகளை ஜப்பானிடம் தோற்ற பிரிட்டிஷார் இந்தியாவையும் இலங்கையை யுமாவது காப்பாற்றவேணுமென்று திட்டமிட்டு அந்நாடுகளில் தமது படைகளைக் குவித்து
வந்தனர். இந்தியாவின் கிழக்கெல்லைக்குள் ஜப்பானிய படைகள் ஊடுருவி விட்டன. இலங்கையில், கொழும் பில் தானி , பிரிட்டிஷாரின் தென்கிழக்காசிய இராணுவத் தலைமைப் பீடம் அமைந் திருந்தது. அதனால் இலங்கைவாசிகள் எப்போதும் பீதியுடனேயே வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் பயத்தின் காரணத்தை ஊர்ஜிதப் படுத்துவது போன்று 1942ல் ஜப்பானியப் போர் விமானங்கள் கொழும் புதி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த இரண்டு போர்க்கப்பல்களைக் குண்டுவீசியழித்தன. அதேவேளையில் திருகோணமலைத் துறைமுகத்திலி நின்ற இரு கப்பல்களையும் குண்டுகளால் தகர்த்தன. எதிரியின் போர்க்கப்பலைத் தகர்க்க ஜப்பானியர் செய்த உபாயம் என்னவென்றால், பிளேனிலிருந்து குண்டு போடும்பொழுது, அந்தக் குண்டைக் கட்டிப்பிடித்தபடியே ஒரு போர்வீரன் அக்குண்டைக் கப்பலின் 9956) ) T60 புகைக் குழாய் க்குள் குறிதவறாமற் செலுத்துவான். குண்டு நேரே கப்பலின் அடியிற் சென்று வெடிக்கும். கப்பல் சிதறும், வீரனைக் காணமுடியாது இந்தத் தற்கொடை யுக்தி இப்போது தமிழீழத்தில் கையாளப்படுகிறது.
கொழும்பில் குண்டுகள் வீழ்ந்ததுதான் தாமதம், பல கடை முதலாளிமார் கடைகளையும் விட்டுவிட்டுத் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போய்ச்சேர்ந்து விட்டார்கள். அதி தருணத்தைப் பயன்படுத்தி ஆங்காங்கு வேலைசெய்த சிப்பந்திகள் கடைகளை எடுத்து நடத்தி, தாங்களே முதலாளிகளாகி விட்டனர். நாட்டில் கிலி பரவாமல் இருப்பதற்காக அரசாங்கமும் அவர்களின் செயலை ஊக்குவித்தது.
மற்ற
நாடுகளைப்போல் இலங்கையையும்
6

சித்திரை 2002
கலப்பை
அடுத்ததாக ஜப்பானியர் தாக்கப்போகிறார்கள் என்ற பீதி இலங்கை முழுவதிலுமுள்ள மக்களிடையே பரவியது. எந்த நேரத்திலும் தங்கள் தலையில் குண்டுகள் விழலாம் என்று சனங்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். யுத்தம் எங்கள் நாட்டுக்கும் வந்துகொண்டிருக்கிறது என்று அதற்கேற்ற ஒழுங்குகளை அரசாங்கம் செய்துகொண்டிருந்தது. கொழும்பிலும் மற்ற எல்லாப் பட்டணங்களிலும் இரவில் வெளிச்சம் வெளியே தெரியக்கூடியதாக எரிக்கக் கூடாது: கார்களில் வழக்கமான Q616fligió05, GITLITLosi parking lights உடன் மட்டுமே ஓடவேணும். எவரும் பட்டம் விடக்கூடாது. ஏனெனில், பட்டத்தின் விண் போடும் நொய் என்ற சத்தம் விமானத்தின் இரைச்சல் போலக் கேட்கும். ஜப்பானிய விமானங்கள் வந்து குண்டு வீசினால் அழிவிலிருந்து தப்புவதற்கு என்னென்ன வழிகளைக் கையாளவேணும் என றெல்லாமி அரசாங் கமீ அறிவித்தல்கள் மூலம் முறைக்குமுறை மக்களுக்குப் பரவலாக எச்சரிக்கை விடுத்துக்கொண் டிருந்தது. Air Raid Precaution (A.R.P.) 6TGigi (56Ooi (9 வீச்சைச் சமாளிக்க வழிவகுக் கும் திணைக் களம் ஒன்றை அமைத்து அதன்மூலம் சனங்களுக்கு அறிவுரைகள் அச்சிட்டு, விநியோகித்து சனங்களை உசார் நிலையில் வைத்திருந்தார்கள்.
யாழ்ப்பாணமும் இவ்வொழுங்குகளுக்கு விதிவிலக் கில்லை. அங்குள்ள பள்ளிக்கூடங்கள் யாவற்றிலும் மாணவர்கள் உசார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். எந்த நேரத்திலும் ஜப்பானிய விமானங்கள் ஆகாயத்தில் தோன்றிக் குணடுகள் வீசலாம். எதுக்கும் ஆயத்தமாக விருக்க வேணும் என்ற எச்சரிக்கை எல்லாப் பள்ளிக் கூட அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்டது. குண்டு
வீச்சு நடக்கும் போது அதனி பாதிப்பினின்று தப்புவதற்கு வேண்டிய உபாயங்களையும் செயல் முறைகளையும் மாணவரிடையே பரப்புரை செய்து அவர்களுக்கு அதற்குரிய பயிற்சிகளைக் கொடுத்தார்கள். உதாரணமாக, குண்டு வீச்சு விமானங்கள் துாரதி தே வரும்பொழுதே ARP ஊதுகுழல் (A.R.P. Siren) gigsLS (9 Grisfligii. உடனே மாணவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் வகுப்பறைகளில் மேசைகளுக்கு அடியில் மண்டியிட்டு ஒரு பென்சிலை அல்லது அடிமட்டத்தை வாயிற் கடித்துக்கொண்டு, தலையைக் கீழே தாழ்த்திக் கொணிடும், இரு காது களையும் கைகளால் பொத்திக் கொண்டும் சத்தமின்றிக் குண்டுவீச்சுச் சத்தத்தை எதிர்நோக்கி இருக்கவேணும் என்றும், விமானங்கள் போய்விட்டதும் சைறன் மீண்டும் சத்தமிட்டு ஆபத்து நீங்கியதைத் தெரியப்படுத்தும் வரை அப்படியே அசையாமல் குடங்கியபடி இரு க’ க வே ணு மெ ன று ம" கட்டளையிட்டார்கள். நாங்களும் (1942ல்) அப்படியே செய்தோம். மாதக் கணக்கில் இந்தக் குண்டுவீச்சுக் கிலி யாழ்ப்பாண மக்களை ஆட்டிப் படைத்தது. முடிவில், பல மாதங்கள் கழிந்ததும், ஜப்பானிய இராணுவத்தின் தாக்கவெறியை பிரிட்டிஷ் படைகள் பதப்படுதி தி, கொஞ்சம்கொஞ்சமாக அவர்கள் பிடித்த நாடுகளைவிட்டு அகலச் செய்தனர். இலங்கை மக்களுக்கும் தப்பினோமென்று நிமி மதியாக மூச்சு விடக் கூடியதாகவிருந்தது.
உயிருக்கு ஆபத்து நீங்கினாலும் மக்களின் நாளாந்த வாழ்க்கை சீரழிந்தே காணப்பட்டது. எல்லாப்

Page 6
கலப்பை
சித்திரை 2002
பொருட்களின் விலைகளும் விஷம்போல் ஏறிவிட்டன. சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, தானியங்கள், பருப்புவகை, சாதாரண பாவனைக்குரிய பொருட்கள், அதாவது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், இறக்குமதி குறைந்ததினால் விலையேறி விட்டன. சரக்குகள் கொணி டு வரும் கப்பல்களுக்கும் ஆபத்து. ஆகவே உணவுக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு. பொருட்கள் யாவும் கறுப்பு மார்க்கெட் என்னும் கள்ளச்சந்தையில் விலைகூட்டி விற்கப்பட்டன. அரசாங்கம் உணவுப்பொருட்களுக்கு (ration) 96T6) is Grun (6th (price control) விலைக்கட்டுப்பாடும் விதித்தார்கள். போதிய அரிசியை இறக்குமதி செய்ய முடியாமையால் வெளிநாடுகளில் இருந்து கோதுமை மாவைக் கொண்டுவந்தார்கள். சீனி, குழந்தைகளின் பால்மா, பருப்பு வகை, அரிசி, மணினெணி ணெய், பெற்றோல், முதலிய நாளாந்தம் பாவிக்கும் பொருட்களுக்கு பங்கீட்டு அட்டை முறையை அரசாங்கம் அமுல்படுத் தினார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூப்பணி புத்தகம் ஒனறு கிராம சேவகர்மூலம் விநியோகிக்கப்பட்டது. கூப்பனில் கிழமைக்கு ஒரு முத்திரை. இதைக் கிழித்துக் கொடுத்து அந்த வாரம் கூட்டுறவுச் சங்கக்கடையில் (சங்கக்கடை, கூப்பன்கடையில்) என்னென்ன உணவுச் சாமான்கள் கிடைக்குமோ அவற்றை வாங்கிக் கொண டு வீடு திரும்ப வேண்டியது, மறு பேச்சில்லை. அப்போது ஆட்சிசெய்தது பிரிட்டிஷ் அரசாங்கமல்லவா! அதனால் எல்லாப் பிரஜைகளும் 3 Lf3 Lost 5 j பரிபாலிக் கப்பட்டார்கள். <9 仄母 உத்தியோகத்தர்களுக்குச் சில சில
உணவுப் பொருள் விநியோகத்தில் சிறு சலுகை கிடைக்கும். 1944ல் நான் உத்தியோகமானதும், இச்சலுகையைப்
பயன்படுத்தி பல சாமான்களை வாங்கிச் சேர்த்துவைத்து, மன்னாரிலிருந்து அடிக்கடி யாழ்ப்பாணம் வரும்பொழுது கொண்டுவந்து அண்ணர் அண்ணியிடம் கொடுப்பேன்.
மக்கள் நாளாந்தம் பாவிக்கும் உணவுப் பொருட்கள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் இற்றைவரை சங்கக்கடைகள் மூலம் கூப்பன்களைப் பாவித்துச் செயற்பட்டு வருகின்றது என்பது இங்கு கவனிக்கத் தக்கது.
കfിക്ക് കഞ്ചz(Co-operative Stores):
1940களில் இரண்டாவது உலக மகாயுத்தகாலத்தில் அப்போது இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் தொடக்கி வைத்த அத்தியா வசியப் பொருட்களைச் சங்கக்கடைகள் மூலம் கூப்பன் பாவித்து விநியோகம் செய்யும் திட்டம் இத்தனை வருடங்கள் கழிந்தும் இன்றும் இலங்கையில் அமுலிலிருந்து வருகின்றது. இந்த விநியோக முறை ஏழைக்குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்ட தென்றே கூறலாம். ஒவ்வொரு குடும்பமும் பதியப்பட்டு, அவரவர்களுக்கு உரிய கூப்பணிகள் விநியோகிக்கப்பட்டு, எந்தக் குடும்பமும் தனக்குரிய பங்கீட்டு உணவுப் பொருட்களை உரிமையோடும், கட்டுப்பாட்டு விலையிலும் பெற்றுக் கொள்ள இத் திட்டமி வழிவகுக்கின்றது. இந்தப் பங்கீட்டு முறை அரசாங் கதி திணைக் களத்தாலி கையாளப்படுகிறபடியால் ஒரளவுக்காவது திருப்தரிகரமாக இயங்கு கினிறது எனக்கொள்ளலாம். தனிப்பட்ட முதலாளிகள்

சித்திரை 2002
αδεύύaου
இதைக் கையாணி டாலி , விலைக்கட்டுப்பாட்டை மீறக்கூடும்: பெருட்களை ஒளித்து வைத்து (Black market) கள்ளச்சந்தையில் விற்கக்கூடும் என்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியது. அதனால் ஏழைச்சனங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படவும் இடமுண்டு.
யுத்தகாலத்தில் அத்தியாவசியமான பாவனைப் பொருட்கள் பலவற்றிற்கு விலைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றை கூப்பன்மூலம் விநியோகிக்கும் முறை அமுலிலிருந்தது. அரிசிக்கூப்பன், மாக் கூப் பணி , சீனிக் கூப்பனி, மணி ணெணி ணெய் கி கூம்பனி , துணிக் கூப்பனி இப்படி வெவ்வேறு பொருள்களுக்குத் தனித்தனியே கூப்பண்கள் பாவனையில் இருந்தன. "கூப்பன் ம7’ என்று இங்கு குறிப்பிட்டது இறக்குமதி செய்யப்பட்ட (அமெரிக்கன்) கோதுமை மாவைத்தான். (அது உண்மையான கோதுமையை அரைத்து எடுத்த மாவோ அல்லது பிறிதோ, யார் அறிவார்) அநேகமாக கீ கூலித் தொழிலி செய்பவர்களுக்கு முதலாளி கொடுக்கும் சாப்பாட்டு வகைகளுக்குத்தான் இந்தக் கூப்பன் மாவைப் பாவித்தார்கள். இப்படி, மக்களுக்கு நாளாந்தம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் கூப்பன் மூலம் விநியோகம் செய்யும் முறை, இன்றும்தான், ஏழைக்குடும்பங்கள் நாளுக்கு ஒருவேளை சாப்பாடாயினும் உரிமையுடனி உண்ணுவதற்கு ஏதுவாக இருந்து வருகிறது. சுருங்கச் சொன்னால், நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் காப்பாற்றி வருவது இந்தப் பங்கீட்டு முறைதான் என்றால் மிகையாகாது.
titraum6oazó:
இலங்கையில் கனகாலந்தொட்டு, காலால் நடந்துபோவதை அடுத்து, போக்கு வரத்துச்சாதனமாகத் துவிச்சக்கர வணிடி (Cycle சைக்கிள்) தானி அநேகமாக எல்லா வீடுகளிலும் காணப்படும். சைக்கிள் ஆட்களை ஏற்றிக் கொண்டு போகமட்டுமல்ல, சாமான்களை ஏற்றிச் செல்லவும் பாவிக்கப்படுகின்றது. அதற்கு வசதியாக அநேகமாக எலி லாசி சைக் கிள்களிலுமீ விசேஷமாக இரும்பாற்செய்த சுமைகாவி (Carrier) பொருத்தப்பட்டிருக்கும். அரசாங்கம் ஒரு சைக் கிளில் ஒருவர்தான் பயணஞ் செய்யலாம் என்று சட்டம் போட்டிருந்தாலும் சைக்கிளில் தனிய ஒருவர் போவதைக் காணிபது அருமை. அநேகமாக (ஒருவரைச் சுமைகாவியிலும் ஒருவரைக் குறுக்குச்சட்டத்திலும் ஏற்றிக்கொண்டு) மூவர் போவதுதான் பொதுவழக்கம். தேவையேற்படின் சின்னப்பயலை (handle) கைபிடியில் ஏற்றிக்கொண்டு 4 பேர் போவதுமுண்டு. நானும் படிக்கிற காலத்தில் திருநெல்வேலியிலிருந்து கீரிமலைக்கு (12 மைல்) பல முறைகள் போய்க் கேணியில் குளிதிதுவிட்டு வந்திருக்கிறேன்- அதுவும் ஆறு, ஏழு பேர் சேர்ந்து 3 சைக்கிளில் போவோம். அந்த வயதில் கஷ்டம் தெரியாதுதானே!
அணி மைக் காலம் வரை சைக் கிள் பிரயாணத்துக்கு அடுத்தாற் போல வணிடிகளைத்தான் பிரயாணத்துக்குப் பாவிப்பார்கள். இரட்டை மாட்டு வண்டி, ஒற்றை(மாட்டு)த் திருக்கல் எல்லாக் கிராமங்களிலும் இருக்கும். நடையில் போகமுடியாத துாரப்பிரயாணங் களுக்கு குடும்பம் அல்லது பெண்கள் அடங்கிய குழுக்கள் வண்டியிலேதான் பிரயாணஞ் செய்வார்கள். 15, 20 மைல்கள் பிரயாணஞ்

Page 7
கலப்பை
சித்திரை 2002
செய்யும்போது மேலதிகமாக ஒரு மாட்டை வண்டியில் கட்டிக் கூட்டிப்போவார்கள், மாறி வணிடியிற் பூட்டுவதற்காக. அவி வணி டிகளில் மாடுகளுக்கென இரவுத்தீன் - வைக்கோல், புல்லு, - கொண்டு போவார்கள். வைக்கோல் அல்லது புல் லை வணிடித்தட்டில் அடங்கலும் பரவி, அதன்மேல் புற்பாயை விரித்து விட்டு, பாய் கி கு மேலிருந்துகொணிடுதாணி பயணஞ செய்வார்கள். அது மெத்தைமாதிரி மெதுமையாக இருக்கும், படுக்கவும் வசதியாகவிருக்கும். துாரப்பயணங்களின் போது, நித்திரை கொள்ளாத நேரங்களில், சிறுவர்கள் அல்லது வயோதிபர்கள் பாடி மற்றவர்களின் களைப்பை மாற்றுவார்கள். பண வசதி படைத்தவர்கள் குதிரைவண்டி சொந்தமாக வைத்திருப்பர், அல்லது வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பயணஞ் செய்வார்கள். தெருவில் கார்களைக் காண்பது அருமை. ஒவ்வொரு கிராமத்திலும் 2 அல்லது 3 கார்களை மட்டுமே காணலாம். அநேகமாக அவை வாடகைக் கார்களாகத்தானிருக்கும். ஆஸ்பத்திரிக்கு வருத்தக்காரரைக் கொண்டு போக, அல்லது மிகவும் அவசரமாகப் போகவேண்டிய தேவைகளுக்குத் தான் காரை வாடகைக்குப் பிடிப்பார்கள். தாம் சொந்தமாகக் கார் வைத்திருக்காத பணக்காரர்கள் அடிக்கடி வாடகைக் காரிலேயே பிரயாணங்களை மேற்கொள்ளுவார்கள்.
அக்காலத்தில் இப்போது 9-6i515 Gurious alsTLDio Engine22 start பண்ணுவதற்கு மூன்றாக வளைத்த (double bend) 51:45 (crank) (abĥLIš கம்பியை காரின் முன்பக்கம் bonnetஇன் அடியிலுள்ள துவாரத்தினுாடாகச் செலுத்தி engineக்குள் பொருத்தி, வலப்பக்கமாகச் displiforn65 engine fan pg5 start
ஆகும். இதை மிகவும் கவனமாகச் செய்ய வேணும். அல்லாவிடில் திருப்பியடித்து, கையை அல்லது முழங்கையைப் பதம்பார்த்து விடவும்கூடும். Start ஆகியதும் ஒட்டுநர்கியரை மாட்டி, கிளச்சை அமத்திக் காரை ஒட்டிக் கொண்டு போவார். இப்போது உள்ள கார்களுக்கு கியரும் கிடையாது, ஒட்டுநர் இருந்த இருப்பில் ? (ab Starter Push Button ? அழுத்தினால் கார் Start ஆகும். அதைவிட, முன்பு கார் engineக்கு அடிக்கடி, 25, 30 மைல்களுக்கு ஒருக்கால், தண்ணீர் tankஇல் தண்ணீர் நிரப்பவேணும். அல்லாவிடில், தண்ணிர் முடிந்ததும் கார் ஓடாமல் நின்றுவிடும். அக்காலத்துக் கார்களின் உருவம் ஒரு நீள்சதுரப் பெட்டி போன்றது. நாலு சில்லும் பெட்டிக்கு வெளியேதானி அமைந்திருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் இரு சில்லுகளையும் மூடியிருக்கும் (mud guard) சேறுதாங்கி இடையில் தொடுத்தபடியே இருக்கும். அது பலமானது. ஆட்கள் அதிகப்படி, காருக்குள் இடமில்லை என்றால் வெளியே, இந்தச் சேறுதாங்கித் தொடுப்பின்மேல் நின்று பிரயாணஞ் செய்வார்கள்.
தற்காலத்தில் காணும் காரைத் திருப்பும்பொழுது காட்டும் (signal light) 55,60 + 6 Tl (1q Q6)José Flå அப்போதைய கார்களுக்கு இல்லை. காரைத் திருப்பமுன் ஒட்டுநர் தனது வலது கையை வெளியே நீட்டி, கார் திரும்பப் போவதாக சைகை காட்டித்தானி அதன்பிறகு காரைத் திருப்புவார். இப்படிக் கையை வெளியே நீட்டிச் சைகை காட்டும்பொழுது எதிரே வரும் வாகனமோ அல்லது ஏதும் மரமோ அடித்துக் கை முறிந்த சந்தர்ப்பங்களுமுண்டு. இதன்பிறகு கொஞ்சக்காலம் (driver) ஒட்டுநருக்கு வலப்பக்க Frameஇலும் அதேபோல் இடது
O

சித்திரை 2002 கலப்பை
பக்கத்திலுள்ள பிறேமிலும் (புகையிரத sig- சேரப் பல மாதங்கள் பிடிக்கும். வந்தால் nal போல) ஒரு சிவப்பு வெளிச்சம்போட்ட எல்லோருக்குமி சநீ தோஷமீ, கைகாட்டி பொருத்தியிருக்கும். இதன் அல்லாவிட்டால்? அப்படி வந்து
நீளம் 10, 12 அங்குலமிருக்கும். ட்ரைவர் எந்தப் பக்கம் காரைத் திருப்புகிறாரோ அந்தப் பக்கத்து லீவரை முடுக்கிவிடுவார். உடனே அந்தப் பக்கத்துக் கைகாட்டி கிளம்பும். கார் திரும்பினபிறகு அதைக் கீழே விழுத்துவார்.
அந்தக் காலத்தில் நீண்ட பிரயாணங்களை மேற்கொள்பவர்கள் - உதாரணமாக, யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் போவதாயிருந்தால் - ஒரு குழுவாக 6, 8, அல்லது 10 ஆண்கள் சேருவார்கள் . சேர்நீததுமி, ஒவ்வொருவரும் தனது கடைசி உயிலை எழுதி வீட்டில் வைத்துவிட்டு, உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லாரையும் கூட்டி, தாம் விட்டுப்பிரிந்து போவதால் கண்ணிரும் கம்பலையுமாக, அவர்களிடமிருந்து கடைசிப் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பயணம் போவார்கள். பொதிசோறும் கட்டிக்கொண்டு போவார்கள். போகும் வழியில் முருகனிடி, வற்றாப்பளை, மாமாங்கம், முதலிய பல ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண டும் அங்கங்கு இரண்டொரு நாட்கள் தங்கியிருந்தும் செல்வார்கள். அவர்கள் போகும் வழி அடர்ந்த காட்டுப்பாதையாக இருக்கும். வற்றாப்பளையில் பலாப்பழக் காலமென்றால் வயிறாரச் சாப்பிட்டுப் பயணத்தைத் தொடர்வார்கள். மிருகங்களிடமிருந்து தப்பி, பாலைப்பழம், கிழங்குவகை முதலியன சாப்பிட்டும். ஏதோவிதமாகப் பசி, தாகத்தைத் தணித்தும், கதிர் காமத்துக்குப் போய்ச் சேருவார்கள். அங்கு முருகனைத் தரிசித்துவிட்டு, அதே பாதையால் அதிர்ஷ்டசாலிகள் (மட்டும்) உயிருடன் திரும்புவார்கள் யாத்திரீகர் வீடு வந்து
சேர்பவர்களை வரவேற்பவர்கள் (அநேகமாகப் பெண்கள்) அவர்களை அழுகையுடனி வரவேற்கவேணி டிய சந்தர்ப்பங்களும் இருக்கக்கூடும். ஏனெனில், யாத்திரீகர் ஊரைவிட்டுப் போனபிறகு யாராவது உறவினர்கள் இறந்திருக்கக்கூடும். அந்தத் துக்கச் செய்தியைச் சொல்லி ஒப்பாரிவைத்து அழுதுதான் பெண்கள் யாத்திரீகர்களை வரவேற்பார்கள். நான் சொல்லும் அந்தக் காலம் புகையிரதம் இலங்கைக்கு வந்திராத காலம்.
கடன் கழிப்பு :
மேற்கத்திய நாடுகளில் தொடங்கி, கொழும்புக்கும் பரவி, பின்னர் யாழ்ப்பாணத்திலும் சில இடங்களில் இப்போது பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள். வீட்டுக்குள்ளேயே கக்கூளி வைத்தல். இந்த வழக்கம் முந்திக் கிடையாது. விடிய எழுப்பினதும், (அந்த நாட்களில் அதிகாலை 5, 8 மணிக்கு எழும்பி விடுவார்கள்) ஆணிகள் வேப்பமரத்தில் தடிபிடுங்கி (brush) ப்ரஷ் மாதிரி குச்சு செய்து பல்லைத் துலக்கிக்கொண்டு வயலைத்தேடி அல்லது வெளியான இடங்களிலுள்ள பற்றைகளைத் தேடி (குளத்தையிருக்க அல்லது வெளிக்கிருக்க) போவார்கள். அங்கே மலசலம் கழித்துவிட்டு, பக்கத்திலுள்ள குளத்தில் கழுவிவிட்டு, காலையும் அலம்பிவிட்டு வீடு திரும்புவார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் நாய் வளர்ப்பார்கள். நாய்களும் காலையில் விழித்தவுடன் காலைச் சாப்பாட்டுக்காக நியமம் தவறாது வயலை அல்லது பற்றையை நாடிப் போவன. வயிறார உண டபினி வீட்டுக் குதி
11

Page 8
கலப்பை
சித்திரை 2002
திரும்பும்பொழுது வாய் கழுவாமலே வந்து சேருவன. வீட்டுக்காரரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்குச் சாப்பாடு மிச்சந்தானே! அந்த வாயோடு நிலத்தில் விளையாடும் குழந்தையோடு நாய் போய்க் கொஞ சி விளையாடும் ! பெண்களோ, தங்கள் வளவுக்குள்ளேயே கிடுகால் செய்த அடைப்புக்குள் அலுவலை முடித்துக்கொள்ளுவார்கள். நாய்களும் அதிகதுாரம் நடக்கத் தேவையில்லை. என்னே சுத்தம் !
இந்த இழிநிலைமை அதிக காலம் நீடிக்கவில்லை. ஆங்காங்கு உள்ள நகரசபை, கிராம சபைகள் மலசலகூடங்கள் சுத்திகரிக்கும் தொழிலைப் பொறுப்பேற்று நடத்தின. ஒவ்வொரு வீட்டிலும் கக்கூஸ் கட்டி, மலசலம் கழிக்கப் பெரிய வாளியைப் பாவிக்கும்படி உத்தரவு பிறப்பித் தார்கள். தினமும் காலை (10, 11 மணி அளவில்) கத்திகரிப்பு அலுவலர் (அநேகமாகச் சக்கிலியர்தான்) வீடுவீடாகப் போய் மலகூட வாளியிலுள்ளதைத் தான் கொண்டுவந்த பெரிய (Drum) பாத்திரத்தில் கொட்டி மூடிக்கொண்டு போவார். இப்படி எல்லா வீடுகளிலும் சேகரித்து நிரம்பிய பாத்திரங்களைத் தான் கொண்டுவந்த சிறிய கைவண்டியில் அடுக்கி அதைத் தள்ளிக் கொண்டுபோய் அதற்கென ஒதுக்கப்பட்ட ஒரு தனியான இடத்தில் மலத்தைக் குவிக்க, அங்குள்ள அலுவலர்கள் அதற்குத் தீயிட்டு முழுவதையும் எரிப்பார்கள். இதீ தொழிலில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுக்கு மாதாந்தச் சம்பளம் கிடைக்கும். இவர்கள் பாவிக்கும் வண்டிக்கு “கக்கூளம் வண்டிலி” என்று பெயர். தெருவாற் போகிறவர்கள் இதைக் கண்டவுடன் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிப் போவார்கள்!
பிற்காலத்தில் கிராமசபையின்
சட்டங்களுக்கு இணங்க, வீட்டின் அடிவளவில் 6 அடி நீளம், 5 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்ட கிடங்கு வெட்டி மேலுக்கு மூடிவிட்டு, அந்தக் கிடங்கைத் தொடுத்துப் பக்கத்தில் கல்லால் மலகடம் கட்டி அதையே எல்லோரும் பாவிப்பார்கள். மலக்குழியிலிருந்து மலத்தைக் கிடங்குக்குள் செலுத்துவதற்கு, கிணற்றடி யிலிருந்து வாளியில் தண்ணீர் கொண டுபோய் குழிக்குள் ஓங்கி ஊற்றவேணும். அண்மைக்காலத்தில், நகரசபையின் அனுமதியோடு கட்டப்பட்ட வீடுகள் சிலவற்றில், வெளிநாடுகளில் இருப்பது போல, (Tolet) மலகூடம்
வீட்டோடு சேர்ந்தேயிருக்கும். அதுவும் அநேகமாக குளியலறையோடு சேர்ந்திருக்கும்.
சின்னக் குழந்தைகளுக்கு எந்த நேரமும் பெம்பர் (Pamper) கட்டி விடுவது இப்போது இருக்கும் வழக்கமாகும். அந்தக் காலத்தில் அப்படியொரு வழக்கம் கிடையாது. ஜங்கி கட்டுவதும் பாவனையில் இருந்ததில்லை. 4, 5 வயதுவரையும் பிள்ளைகள் உடுப்பு ஒன்றுமே அணியாமல பிறந்த மேனியோடுதான் திரிவார்கள். வெளியே போக மட்டுந்தான் உடுப்பு அணிவார்கள். சிறு குழந்தைகள் எந்த இடத்திலும், போன இடத்திலும்கூட, மலசலம் கழிப்பார்கள். அதனைக் கவனித்த தாயோ மற்றவர்களோ உடனே கழுவித் துடைத்துவிடுவார்கள். நாயைமட்டும் நெருங்க விடமாட்டார்கள். நாய் அதைச் சாப்பிட்டுப் பசியாறினால் குழந்தைக்கு வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம். பெம்பர் கட்டாமலி குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே கொண்டுபோனால், கொஞ்சம் கஷ்டம்தான். என்றாலும் சமாளித்து விட்டார்கள் அந்தக் காலத்துத் தாய்மார்.
2

கலப்பை
சித்திரை 2002

Page 9
கலப்பை சித்திரை 2002
41
42
43
44
45
46
பொங்கு தமிழ்
அமைதியும் சமாதானமும்
கான மயிலதன் கார்கால ஆட்டத்தில்
காதல் கொள்ளக் கனிவதில் பொங்கு தமிழ்! கல்லூரி வாசல் களத்தின் பொறியை
கண்டத்தில் கொழுத்தத் துணிவதில் பொங்கு தமிழ்!
நாம் கருவாகி உருவாகித் திருவான
நம்ஜிவ பூமியிலே நமக்காகப் பொங்கு தமிழ்!
நாமோ துருவாகிச் சருகாகிக் கருகாது
நாம்வாழத் தாயகம் எமக்காகப் பொங்கு தமிழ்!
தேமதுர மொழியோசை தேசம் எங்கும்
தெம்மாங்கு பாட வேண்டிப் பொங்கு தமிழ்!
தெவிட்டாத் தமிழ் நிலைத்து வாழத்
தேசியம் காணத் துண்டிப் பொங்கு தமிழ்!
ஏடு எடுக்கும் இளங்கவிப் பாட்டில்
ஏகாந்தத்தில் துணை சேர்ப்பதில் பொங்கு தமிழ்! எகிறித் திணவு எடுக்கும் தோள்களில்
எம்சுய நிர்ணயம் ஆர்ப்பதில் பொங்கு தமிழ்!
கூறிடும் பயங்கர முத்திரை விலக்கி
குறைவிலாப் பிரதிநிதித்துவம் ஏற்கப் பொங்கு தமிழ்! குதறும் தேவைக்காய்த் தடைகள் விலத்தி
குழப்பிட விழைவோர் தோற்கப் பொங்கு தமிழ்!
அடிமை விலங்குப் பூட்டு உடைத்து
ஆய்கங்கணம் பூட்டும் காலத்திற்காய்ய் பொங்கு தமிழ்! ஆயோதன வெற்றி விளிம்பில் நின்று
அரும்பும் பேச்சுப் பாலத்திற்காய்ப் பொங்கு தமிழ்!
14

சித்திரை 2002 கலப்பை
47
48
49
50
51
52
53
அமைதிப் புறாவைத் துாது விட்டு
ஆனந்தக் கூத்தாடும் சேதியில் பொங்கு தமிழ்! அன்னய் பட்சியின் நிறம் எடுத்து
ஆடி விளையாடும் வீதியில் பொங்கு தமிழ்!
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காணென
அதிரடியில் கை கோர்க்கப் பொங்கு தமிழ்! அமைதி நிலைநாட்ட அவளுக்கு இணையெனும்
அவனுடன் கைசேர்க்கப் பொங்கு தமிழ்!
நாமிழந்த பிரதேசம் தாம்மீள வருமென
நாளை கைதுாக்கும் சுகத்திற்காய் பொங்கு தமிழ்! நலம் கானும் சாத்தியக் கூற்றில்
நம்பிக் கைகுலுக்கும் தாகத்திற்காய்ப் பொங்கு தமிழ்!
முகம்தான் இழந்தும் முகவரி தொலைந்தும்
முன் எடுக்கும் சமாதானத்திற்காய்ப் பொங்கு தமிழ்! முடிந்தது இனியும் இடப் பெயர்வெனும்
முத்திரையாய்ப் பொழி கானத்திற்காய்ப் பொங்கு தமிழ்!
தாவி வரும் கவரி மானினத்தின்
தன்மானம் எடுத்துக் காட்டுவதிலே பொங்கு தமிழ்! தங்கும் புலத்தில் சர்வதேச அழுத்தம்
தாயக எழுப்பத்திற்காய் ஊட்டுவதிலே பொங்கு தமிழ்!
ஊதி வரும் தும்பியின் இசைக்கு
உணர்வு தட்டி ஆராட்டுவதிலே பொங்கு தமிழ்! ஊளி இடும் தமிழர் கேள்விக்கு
உரிமைக் குரல் போராட்டத்திலே பொங்கு தமிழ்!
தமிழர் தங்கிடும் அகிலம் எங்கனும்
தட்டிச் சேதி விடுத்திடப் பொங்கு தமிழ்! தாயகம் காத்திடத் தயங்கிடாச் செம்மலுக்கு
தாமும் தோள் கொடுத்திடப் பொங்கு தமிழ்!
15

Page 10
கலப்பை சித்திரை 2002
54
55
56
57
58
59
60
கனல் பறக்கக் கலைவளம் சிறக்கும்
கவினோடு விழாப்பூனத் துாண்டுவது பொங்கு தமிழ்! கருத்துச் சிலிர்க்கக் கணமும் இமைக்காது
காணக் கண்கோடி வேண்டுவது பொங்கு தமிழ்!
வெந்த தாயகத்தின் நொந்த நிலைகண்டும்
வேல் பாய்ச்ச நினைப்பின் பொங்கு தமிழ்! வெள்ளைக் கொடியில் வேஷச் சாயமிட்டு
வேடிக்கை காட்டிக் கனைப்பின் பொங்கு தமிழ்!!
எதுவந்த போதும் இழந்த சுதந்திரம்
எய்தும் வரையும் இமையோமெனப் பொங்கு தமிழ்! எத்தனை போரும் பேச்சுமினி வரினும்
எய்தித் தனித்துவம் அமைப்போமெனப் பொங்கு தமிழ்!
நீதிப் பாதையை நிலையாய் நிறுத்த
நியாயக் கோப்பினை நாடுவதில் பொங்கு தமிழ்! நிலமகள் வேண்டும் விடியலின் நியதி
நிதர்சனம் ஆகத் தேடுவதில் பொங்கு தமிழ்!
கண் காணிப்புக் குழுவொன்று இல்லாது
கணமும் நிம்மதி நிலவிடப் பொங்கு தமிழ்! காக்க அமைதிப் படையென்றும் நில்லாத
காலம் கனிந்து உலவிடப் பொங்கு தமிழ்!
இன்று வருகுதோ என்று வருகுதோவென
ஈழம் மலரக் காத்திருக்கப் பொங்கு தமிழ்! இந்த நிற்கதி கெட்ட நிலைமாறி
இன்பம் நிலைகாணய் பார்த்திருக்கப் பொங்கு தமிழ்!
என்றும் அமைதி என்றென்றும் அமைதி
எம்மினிய தமிழகத்தில் நிம்மதிக்காய்ப் பொங்கு தமிழ்! எவர்க்கும் சமாதானம் எவரெவர்க்கும் சமாதானம்
எம்மருமைத் தாயகத்துச் சந்நிதிக்காய்ப் பொங்கு தமிழ்!
16

சித்திரை 2002 கலப்பை
61
62
63
64
65
66
புதுமையும் மெருகும்
காரிருள் விலகக் கவலையும் மறையுமெனக்
காத்து நிதமும் விழித்திருக்கப் பொங்கு தமிழ்! கண்ட கனவு அத்தனையும் சேர்த்து
கதை பேசிக் களித்திருக்கப் பொங்கு தமிழ்!
சமர் தொடுத்துத் துயர் துடைத்ததென
சங்கீத கானம் பாத்துவப் பொங்கு தமிழ்! சனநாயகம் வாழத் தமிழ்மானம் பாவுதென
சந்தோஷ மேகம் பூத்துாவய் பொங்கு தமிழ்!
குடிபுலம் விட்டுத் தாயகம் மீண்டு
குதுளகல அலைகள் குலவியொட்டப் பொங்கு தமிழ்!
கூண்டுகள் பிட்டுக் கூடுகள் கட்டி
குடும்பத்து வாழ்வில் கோடிகொட்டப் பொங்கு தமிழ்!
குறைகள் விடுத்து நிறைகள் தொடுக்க
கூட்டிச் சேரும் தேட்டத்தில் பொங்கு தமிழ்! குழலும் யாழுமெனக் கிளியும் மைனாவுமென
கூடிய் பேசும் தோட்டத்தில் பொங்கு தமிழ்!
புத்தம் புதுவித வித்தைகள் செழிக்கும்
புனருத் தாரண மலர்ச்சியில் பொங்கு தமிழ்! பூகோளம் பூக்கும் யுக்திகள் கொழிக்கும்
புலச்சீர் திருத்த வளர்ச்சியில் பொங்கு தமிழ்!
காடும் மேடும் கதிராடும் கழனியாக
கால் நடையோடு கைத்தொழிலும் கூடப் பொங்கு தமிழ்! காயும் கண்ணிரும் கனிவாகும் கனவுமாக
கடல் மீனோடு திடலும்விடை பாடப் பொங்கு தமிழ்!
7

Page 11
கலப்பை சித்திரை 2002
67
68
69
70
71
72
73
வாவியும் ஏரியும் வடிகாலும் வழிந்திட
வானம் பெய்யும் மாரியில் பொங்கு தமிழ்! வானோங்கும் அணையும் வருகையுறும் பாசனமும்
வார்க்கும் மின்சாரத் தாரியில் பொங்கு தமிழ்!
கல்விக்கு என்றும் நுண்கலைக்கு என்றும்
கலாசாலை என்றும் சாலைதோறும் பொங்கு தமிழ்! கணனிப் போதனைக்கும் கல்லூரி வாசகத்திற்கும்
கற்றுத் தெளிய ஒலைகூறும் பொங்கு தமிழ்!
சண்டி மாட்டோடு வண்டி விமானமும்
சாய்மரப் படகும் கப்பலுமாய்ப் பொங்கு தமிழ்! சட்டக் கலப்பையோடு சாகுபடி சாதனமும்
சாய்மனைக் கதிரையும் தெப்பமுமாயப் பொங்கு தமிழ்!
எண்ணெய்க் கிணறும் எடுத்த ரத்தினமும்
ஏந்திழையின் எள்ளுப் பிடியாகாதெனப் பொங்கு தமிழ்! எண்ணெட்டு மாடியும் ஏறுகின்ற கோடியும்
என்னவன் நோக்கும் நொடிக்காகாதெனப் பொங்கு தமிழ்!
வாதமென மிதமும் தீவிரமும் விரதமுமாய்
வாட்டிய பயங்கரம் அன்றெனப் பொங்கு தமிழ்! வளமுறும் வாழ்விற்கு வலுவேறாக்கம் என்றரும்
வாய்ப்பே ஆதாரம் என்றெனய் பொங்கு தமிழ்!
நாவலிலே போட்டது நனிதுறப் போதாதென
நானிலமும் போடும் பாலத்திற்காய்ப் பொங்கு தமிழ்! நாம்நாடும் பாக்கூடும் நல்மலாயச் சிங்கைக்கும்
நாளும் போய்வரும் காலத்திற்காய்ய் பொங்கு தமிழ்!
வீணையும் யாழும் விதமான கருவியும்
விளையாடும் வினோத ஓசையிலே பொங்கு தமிழ்! விண்வெளி வீரரும் மண்வெளி மைந்தரும்
வித்தைகள் சாதிக்கும் ஆசையிலே பொங்கு தமிழ்!
18

சித்திரை 2002 கலப்பை
74
76
77
78
79
80
நன்செய்யும் புன்செய்யும் நாடிக் கைகோர்க்கும்
நாட்டுப் பாடல் கூட்டத்திலே பொங்கு தமிழ்! நம்மண் வளத்தின் நாணய மாற்றீட்டால்
நானிலம் நயக்கும் நம் தேட்டத்திலே பொங்கு தமிழ்!
வரை அறவான இறக்குமதிக் களஞ்சியத்திலே
வரம்பிலா ஏற்றுமதி சோபிக்கப் பொங்கு தமிழ்! வற்றாத வர்த்தகமும் வாடாத வாணிபமும்
வளம் தீட்டிநிதி தாபிக்கப் பொங்கு தமிழ்!
பருத்திப் பட்டுப் புடைப்பத் துாவலில்
பரவும் பஞ்சு மென்மையிலே பொங்கு தமிழ்! பட்டம் பதவி பணம்தான் வருவினும்
பாங்கு இழக்காத் தன்மையிலே பொங்கு தமிழ்!
காலையிலும் மாலையிலும் ஆலய ஏத்தலுக்காய்
கணிரெனும் மணி ஓசையிலே பொங்கு தமிழ்! கனலும் புனலுமாய்க் காத்தெமை நீத்தோர்க்காய்
கங்குல் விடியல் பாசையிலே பொங்கு தமிழ்!
வேற்றுாரில் காணாத விழிபூக்கும் அழகெலாம்
வெள்ளை மணல் விளையாடலே பொங்கு தமிழ்! வேண்டும் உல்லாச வெளியூர்ச் செலாவணியும்
வேரடச் செம்மண் களியாடலிலே பொங்கு தமிழ்!
பார்த்துக் கோடிட்ட பாதுகாப்பு எல்லையிலே
பாசறை விழிகள் சோராதிருக்கப் பொங்கு தமிழ்! பலமோடு கோடித்த படைக் காவலகத்திலே
பாவனை தேடி வாராதிருக்கப் பொங்கு தமிழ்!
புதுமைகள் தோய்த்துப் பூங்காவியம் இயற்றும்
புலவரின் புகழ் ஓங்கிடப் பொங்கு தமிழ்! புவியினில் ஐயம் எடுத்திட வாய்ப்பிடா
புரவலர் புண்ணியம் வீங்கிடப் பொங்கு தமிழ்!
19

Page 12
கலப்பை சித்திரை 2002
81
82
83
84
85
86
87
வளமும் வாழ்த்தும்
சங்கத் தமிழாய் தங்கத் தமிழாய்
சகு இன்ப அமிழ்தாய்ப் பொங்கு தமிழ்! சதாபிள்ளைத் தமிழாய் கன்னித் தமிழாய்
சாகா மூத்த தமிழாய்ப் பொங்கு தமிழ்!
வண்ணத் தமிழாய் வடிவில் முத்தமிழாய்
வளர் தமிழாய் வாழ்ந்திடப் பொங்கு தமிழ்! வாக்கில் செந்தமிழாய் நோக்கில் பைந்தமிழாய்
வார்க்கும் தீந்தமிழாய்ப் பேழ்ந்திடப் பொங்கு தமிழ்!
வண்ணச் செவிக்கு வட்டக் குண்டலமும்
வலம்புரிக் கழுத்தில்சிந்தா மணியோடும் பொங்கு தமிழ்! வளையாடும் கையும் நூலிடையோடு மேகலையும்
வார்த்த பாதத்தில்சிலம்பு அணியோடும் பொங்கு தமிழ்!
வான்பிதா உயிரூட்ட மண்மாதா மெய்திட்ட
வடிவெடுத்த உயிர் மெய்யில் பொங்கு தமிழ்! வல்லினப் பாவாடையும் மெல்லினய் பூவாடையும்
வளரிடையின மேலாடையாய் நெய்யலில் பொங்கு தமிழ்!
குறிலும் நெடிலும் குலவிக் கொண்டாட
கும்மியோடு கோலும் கொட்டப் பொங்கு தமிழ்! கூடி வாழ்வின் கோடி நன்மையென
குத்து மூவொன்றுசேரத் தட்டப் பொங்கு தமிழ்!
கவின் கலைஞரும் நவீனக் கவிஞரும்
கருவிலும் சொல்லிப் புகழ்வது பொங்கு தமிழ்! கடும் அறிஞரும் சுடும் உரைஞரும்
கருதும் பொருளில் திகழ்வது பொங்கு தமிழ்!
பெண் எடுக்கப் பொன் கொடுத்து
பெண்ணியம் காணும் மாட்சியில் பொங்கு தமிழ்! பெற்ற இல்லும் புகுந்த வீடும்
பேணும் பெண்மை ஆட்சியில் பொங்கு தமிழ்!
20

சித்திரை 2002 கலப்பை
88
89
90
9.
92
93
94.
மண்ணின் மானத்தில் மனித அபிமானத்தில்
மானிட நேயத்தில் மாண்புறப் பொங்கு தமிழ்! மாற்றான் தேவைக்கும் மாறும் சுற்றத்திற்கும்
மாஏணியே ஆணென ஏண்உறப் பொங்கு தமிழ்!
கூட்டு சுவாசத்தில் வீட்டு ஆசத்தில்
குளிர் தோட்ட வாசத்தில் பொங்கு தமிழ்! குடியூர்ப் பாசத்தில் நாட்டு வாசகத்தில்
குறையா உலக நேசத்தில் பொங்கு தமிழ்!
பலரும் போற்ற வளரும் நாடென
பண் பாட்டுடன் வாழப் பொங்கு தமிழ்! பயிலும் தமிழ் பழகும் தமிழென
பாரனி சூடி ஆழப் பொங்கு தமிழ்!
ஆய கலைக்கும் அருஞ் சுவடிக்கும்
அளவாய் எண்ணிட்ட பொழுதிலே பொங்கு தமிழ்! ஆரம்பத் தொன்னுால் அடுக்காயத் தொடர்ந்து
ஆலாகும் எண்ணற்ற விழுதிலே பொங்கு தமிழ்!
சொந்த மொழியின் சோபை சொல்லமட்டும்
சொற்கள் போதாத சோதனையிலே பொங்கு தமிழ்! சொல் அகராதியின் சொற்துணைய் பெருக்கலை
சோராது உருவாக்கும் சாதனையிலே பொங்கு தமிழ்!
வேரிலும் விழுதிலும் விழுமியப் பொருண்மையே
வேதத்தின் தாரகமாய் இலங்கப் பொங்கு தமிழ்! வேதையிலும் சோபையிலும் தழுவிய கொள்கையெ
வெற்றியின் தாரணமாய்த் துலங்கப் பொங்கு தமிழ்!
எம்முணர்விலே பூவாகி எம்முதிரத்திலே பிஞ்சாகி
எம்முடலிலே காயான கனவுக்கனியே பொங்கு தமிழ்! எம்முயிரிலே விதையாகி எம்கருத்திலே முளையாகி
எம்நனவிலே தருவான முகைநுனியே பொங்கு தமிழ்!
2

Page 13
கலப்பை சித்திரை 2002
95
96
Q7
98
99
1OO
நின்றாலும் பட்டாலும் நிகருக்கு நிகரென
நிலைத்து வாழும் பேர்சொல்லப் பொங்கு தமிழ்! நினைவிலும் கனவிலும் நெடிதுயர் பனையாகி
நீங்காத வரமென ஊர் சொல்லப் பொங்கு தமிழ்!
அலையின் ஒசையிலே ஆதவனின் உதிப்பிலே
அழியா மேக வெடிப்பிலே பொங்கு தமிழ்! ஆண்டவன் படைப்பின் அஸ்தமனப் பொழுதிலும்
அவனுள்ளே உயிர்க்கும் துடிப்பிலே பொங்கு தமிழ்!
நிலவுக்குக் குறையும் நீருக்குள் நுரையும்
நிறைந்தும் கானாக் குறைக்காய்ப் பொங்கு தமிழ்! நினைவிற்குப் பொருளும் நிகருறும் சொல்லும்
நீள்கவியில் காணும் நிறைக்காய்ப் பொங்கு தமிழ்!
சத்திய நாவாரத்தோடு நற்குருவிற்கு நன்றியை
சாத்தத் தேடும் பூவாரத்திலே பொங்கு தமிழ்! சங்கீதத் தேவாரத்தோடு சற்குருவிற்கு வணக்கத்தை
சாற்ற ஆரும் பாஆரத்திலே பொங்கு தமிழ்!
மதுர யாழதில் முகவரி தேடிய
மனோ ரம்மியப் பதிவிலே பொங்கு தமிழ்! மாலைகள் சூடி வாழ்த்துக்கள் பாடியே
மங்களம் கூறும் துதியிலே பொங்கு தமிழ்!
வாழ்க பழமையோடு வளர்க புதுமையோடு
வாழிய வழமோடு வாழியவே பொங்கு தமிழ்! வாழ்க மண்ணோடு வளர்க மொழியோடு
வாழிய இனத்தோடு நீடுழியவே பொங்கு தமிழ்!
~ மனோ ஜெகேந்திரன்
22

சித்திரை 2002
கலப்பை
ழமையான காற்றழுத்தப்
sigis 60601 356ir (turbulence)
ஏதுமின்றி இந்துசமுத்திரத்தின் மேலாக விமானம் அமைதியாகப்
பறந்துகொண்டிருந்தது.
இரவு உணவு முடிந்தபின் அனைவரும் தூங்குவதற்கு வசதியாக விளக்குகள் அணைக்கப்பட்டு, நடுவிலுள்ள பெரிய வெண்திரையிலும் ஆசனத்துக்கு முன்னால் பொருத்தப்பட்ட குட்டி மொனிற்றர்களிலும் வெவ்வேறு 'சனல்களில் படங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
விமானத்தில் வழங்கப்பட்ட இரண்டு "பெக் விஸ்கியைக் குடித்து நன்றாகச் சாப்பிட்டும் வழமைக்கு மாறாக அன்று என்னால் தூங்கமுடியவில்லை. அந்த சம்பவம் மீணடும் மீணடும் எண் மனதை அலைக்கழித்தது.
யன்னலோர இருக்கையை நன்கு பதித்து தலையணை ஒன்றைத் தலைமாட்டிலும் இன்னென்றை நெஞ்சுடனும் அணைத்துப் பிடித்தவாறு எனக்குப் பின்னால் மல்கம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.அவனது உணர்வுகளை அந்த நிகழ்வு அதிகம் பாதித்து இருக்கவில்லைப்போலும்.
Poor fellow 61607 gy60of G வார்த்தைகளை உதிர்த்து அதற்கு வடிகால் அமைத்துக் கொண்டான். நடந்துமுடிந்த காரண காரயங்களுக்காகப் பெரிதும் அலட்டிக்கொள்ளாத பிறவி அவன். ஆனால் வாழ்க்கையின் மேடு பள்ளங்களையெல்லாம் கடந்து கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து
ஆசி.கந்தராஜா
முன்னேறிய எனக்கு அது பெரும் தாக்கத்தையேற்படுத்தியது. டக்காவிலிருந்து சிட்னிவரையிலான பறப்பு முழுவதும் - பத்து மணி நேரம் - யூசுப் பற்றிப் நினைவிலேயே ஆழ்ந்திருந்தேன்.
ங்காள தேச ஆராய்ச்சி
நிலையமொன்றின் நீள் சதுர
விருந்தினர் மண்டபத்தில் மல்கமும் நானும் அமர்நீதிருந்தோம். அந்த மண்டபத்தின் முதல் மாடியிலேயே நாம் தங்குவதற்கு அறை ஒதுக்கியிருந்தார்கள். விருந்தினர் மணி டபத்தில் நுாறு பேருக்குமேல் அமரக்கூடிய மேசைமீது வெளுதித வெள்ளைத் துணி விரிவிக்கப்பட்டு, ஐந்தடிக்கொன்றாக முற்றாத நெறி கதிர்களாலுமி, பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட சீன நாட்டுப் பூச்சாடிகள் வைத்திருந்தார்கள். அந்தப் பென்னாம்பெரிய மேசையின் குறுகிய அந்தலையில் மல்கமும் அதை ஒட்டிய பக்கவாட்டில் அவனருகே நானும் அமர்ந்து அன்றைய இரவு உணவுக்காகக் காத்திருந்தோம். அங்கு நடப்பனவெலி லாமே அவனுக்கும் புதுமையாக இருந்திருக்க வேண்டும். என்னைப்பார்த்து அடிக்கடி புன்னகைத்த
23

Page 14
கலப்பை
சித்திரை 2002
வண்ணம் இருந்தான். பொஸ்னிய யுத்தப் பிரச்சனை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்தபின், அவுஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் புலம் பெயர்ந்த அவனை, நான் பகுதிநேர அடிப்படையில் உதவியாளனாக ச் சேர்த்திருந்தேன். இளைஞன். உண்மையான உழைப்பாழி. முதல் முறையாக தெற்கு ஆசிய நாடொன்றுக்கு வந்திருக்கிறான். வங்காள தேசத்துக்கு அவனைக் கூட்டி வந்ததற்காக வந்த நாள் முதல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு நன்றி கடறிக்கொண்டிருந்தான்.
கோடை வெப்பத்திலும் 'கோட் சூட் அணிந்து அங்கு வந்த வங்காளி ஒருவன் என்னைக் கடந்துபோய் மல்கமுக்குக் கைகொடுத்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். இந்த விருந்தினர் மாளிகை உலக வங்கி உதவியுடன் ஆராய்ச்சி நிலையத்துக்கு வரும் அதியுயர் விருந்தினர்களுக்காக கட்டப்பட்டதென்றும், தானே அதை நிர்வகிக்கும் மனேஜர் என்றும் பெருமையாகக் கூறிக்கொண்டான்.
இவை அனைத்தையும் நான புனினகையுடனி பார்தீது கி கொண்டிருந்தேன். என்னை அவன் கண்டு கொள்ளாதது மல்கமுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
"என்னிடம் எதற்காக இவற்றையெல்லாம்
சொன்னான் ?”
மல்கம் தன்னுடைய அதிருப்தியை, வங்காளி சென்றதும் இவி வாறு வெளிப்படுத்தினான்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குக் கீழ் அதிக காலம் வாழ்ந்ததினால் ஏற்பட்ட தாக்கம்தான் இது என்றேன்.
நான் ஆங்கிலேயன் இல்லையே ?’ என்றான்
மல்கம் தன் புருவத்தை உயர்த்தியவாறு.
ஆனால் உனக்கு வெள்ளைத் தோல் இருக்கிறதே, அதற்குரிய மதிப்புத்தான் இது என நான் சிரித்தேன்.
வெள்ளைத்தோலா ? சீனர்களுக்கும் வெள்ளைத்தோல் இருக்கிறதே என்று
நகைச்சுவையுடன் அவன் கேட்டான்.
'சீனர்களுக்கு மஞ்சள் தோல் என்று நம்மவர்கள் நினைத்துக் கொள்கின்றார்கள் என நான் சற்று சீரியஸாகவே பதிலளித்தேன்.
அப்போது அறைக்குள் பணியாள் ஒருவன் வந்தான். தன்னை யூசுப் எனப் பவ்வியமாக அறிமுகப்படுத்திக் கொண டபினி உணவுவகைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேசைக்குக் கொண்டுவந்தான்.
இந்த உணவு வகைகளை நானே சமைத்தேன். இந்த நாட்டை முழமையாக அறிந்துகொள்ள வங்காளதேச உணவு வகைகளை நீங்கள் சுவைக்க வேண்டுமல்லவா? என்று அக்கறையுடன் கூறிப் பரிமாறத் துவங்கினான்.
மேற்கத்தைய உணவு என்ற பெயரில் அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் இ இடையில் ஒரு வகை பணிடத்தை எதிர்பார்த்திருந்த எனக்கு யூசுப்பின் பேச்சு அவன்மேல் அபிமானத்தை ஏற்படுத்தியது.
கோழிக்கால்களைத் துடையுடன் சேர்த்து வெட்டி மஞ்சள் தூளிலும் மசாலாவிலும் பிரட்டி எடுத்து எண்ணையில் வதக்கி இருந்தான். அவை நாட்டுக் கோழியின் கால களாக இருக்க வேணடும். எண்ணையில் நன்கு வதங்கிச் சுருங்கித் தவளைக் கால்கள்போல் காட்சியளித்தன.
ஹோமோனில் (Hormone) வளர்ந்த 'சப் என்ற கோழிக்கால்களை அவுஸ்திரேலியாவில் தின்று அலுத்த மல்கமுக்கு நாட்டுக்கோழி
24

சித்திரை 2002
σοβιεύαου
நணி கு சுவைதீதிருக்க வேணடும் . எலும்பையும் மீதிவிடாமல் சப்பிச் சுவைத்து மென்று கொண்டிருந்தான்.
அதிகம் சாப்பிடாதே. இந்த எண்ணையும் மசாலாவும் உனக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என நான் எச்சரித்தேன். வயிற்றுவலியால் அவன் படுத்தால் வந்த அலுவல் முடியாதென்ற கவலை எனக்கு. அவனோ எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து அந்தக் கோழிக் கால்களைக் கடித்துக் கொண்டிருந்தான்.
(3)
ராய்ச்சி நிலையத்தில் பயிற்சிப் 凯 பட்டறையும் துவங்கியது.
செய்முறைப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவேண்டியது மல்கத்தின் வேலை. மூன்றாம் நாள் பயிற்சி வகுப்பின்போது மல்கம் தனது கால்களைப் பக்கவாட்டுக்கு அகட்டி வைத்து நடக்கத் தொடங்கினான். எனக்கு விசயம் விளங்கிவிட்டது. அவனைக் கூப்பிட்டுக் கேட்டேன்.
பயப்படுவதற்கு ஒனிறுமில்லை. தறி பாதுகாப்பிற்காக 'நம் கினி கட்டியிருக்கின்றேன்' என்றான்.
யூசுப் சமைக்கும் கறியின் சுவை அவனது நாவினி சுவைமொட்டுக்களை மீட்டியிருக்கவேணடும். வயிற்றின்
அலைக்கழிவுக்கு மத்தியிலும் காரமான உணவுவகைகளைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மல்கத்தின் சாப்பாட்டு மோகத்தினால் யூசுப் இப்பொழுது எம்முடன் அந்நியோன்யமாகப் பழகத் தொடங்கினான். இரவு நேரங்களில் எமது அறைக்கு வந்து நீண்ட நேரம் உள்ளூர் அரசியலும் ஊர்ப்புதினங்களும் பேசுவான். அப்பொழுதெல்லாம் நாளைய சமையல் பற்றிய சங்கதிதான் மல்கத்தின் பேச்சில் முதலிடம் பெறும்.
தனக்குக் கீழ்பணிபுரியும் யூசுப் மல்கமுடன் அதுவும் ஒரு வெள்ளைக்காரனுடன் - சினேகிதமாக இருப்பது மனேஜருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கவேண்டும். எமக்கு முன்னால் யூசுப்பைக் காரண காரியமின்றி அடிக்கத் துவங்கினான். அப்பொழுதெல்லாம் மல்கத்தின் கை துரு துருக்கும். மேற் கொண டு அசம்பாவிதம் ஏதும் நிகழாதவாறு மல்கத்தை நான் அடக்கிவைத்திருந்தேன்.
塞
STS
「エ
菲 m
S
3ே::ج
බ්‍රිකුණූ
f
**
ՀՀ:
**。
حتيةپگماتی
=
-
rC {{ୋ 恩計を認 محتة
V. ; r 4 <त्रै S. 駐三= Is as úll. Ag Eile 篮—"※亡 舞・エ.勝 社、レイ y 莒三 r مسيستينيسيحية } ۔ . عمه :ع
裴
-
(4)
9. டுத்த சில நாட்களாக யூசுப் எமது
அறைக்கு வரவில்லை. சாப்பாட்டு அறையிலும் காணவில்லை.
உன் தோஸ்துவைக் காணவில்லையே? என்ன நடந்தது?’ என்று மல்கத்தைக் கேட்டேன்.
25

Page 15
assistapu
சித்திரை 2002
பாவம் யூசுப் இரவில் சைக்கிள் ரிக்ஷா ஒட்டுகிறான் என்றான்.
‘மனேஜர் அவனை வேலையால் நிற்பாட்டிவிட்டானா? எனக் கேட்டேன் யூசுப்பின்மீது அநுதாபம் மேலிட,
பரிமாறும் பணிக்கு வேறொருவனைப் போட்டிருக்கிறான். எம்முடன் பேசக்கூடாது என்றும் தடுத்திருக்கலாம். அதுதான் எம்முடன் அனியோனியமாகப் பழகத் தயங்குகிறான். பேச்சில் வெறுப்புத் தொனிக்கக் கூறிய மல்கம் தனி முகத்தை இரு கைகளாலும் அழுத்தித் துடைத்தவாறு ஒரு புதிய வர்த்தமானத்தைச் சொன்னான்.
ஏன் யூசுப்பை இப்படி நடத்துகிறாய் என்று நான் மனேஜரிடம் நேரே கேட்டேன். அந்த ராஸ் கல் சிரித்து மழுப்பிவிட்டான். யூசுப்பின்மேல் அவனுக்கு வெறுப்புவர வேறு காரணமும் இருப்பதாக அறிந்தேன். மனேஜரின் மகனும் யூசுப்பின் மகனும் ஒன்றாக எட்டாம் வகுப்புக்குரிய அரச பரீட்சை எடுத்தார்களாம். யூசுப்பின் மகன் நாடளாவிய ரீதியில் அதிஉயர்புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்திருக்கின்றான். தனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவனின் பிள்ளை தண்மகனை முந்துவதா என்கின்ற முறுகல். இதனால் யூசுப்பின் வேலை நேரத்தில் வெட்டு போன்ற பல தொல் லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றான்.
பரீட்சையில் மகன் அடைந்த சித்திக்கும் வேலை நேரத்துக்கும் என்ன சம்பந்தம் என நான் யோசிக்கும் அவகாசத்தை மல்கம் வைக்கவில்லை.
யூகப் தன் மகனை உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட தொகை முற்பணம் கட்ட வேண்டுமாம். அதுதான் யூசுப் இரவில் சைக்கிள் றிக்ஷா ஒட்டுகிறான் என்றான்.
யூசுப்பீது மல்கம் காட்டும் கரிசனை எமக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம் என நான் பயந்தேன். தங்கள் உள் விவகாரங்களில் நாம் தலையிடுவதாக நிர்வாகம் எம்மீது குற்றம் சாட்டக்கூடும். இருப்பினும் யூகப் விசயத்தில் பேசாமல் இரு என மல்கத்தைத் தடுக்கவும் மனசு வரவில்லை.
மல்கத்தின் பின்னால் வலிந்து ஒட்டிச் சலாம் போட்டுத் திரிந்த மனேஜர் என்னுடன் திடீரென நட்புடன் பழக ஆரம்பித்தான். அவனுடைய எந்தச் செயலிலும் ஒருவகை போலித்தனம் தென்படுவதை என்னால் உணரமுடிந்தது. இதனால் அவனுடைய செயல்களை மனசார வெறுத்தபோதிலும் வெளியிற் காட்டிக் கொள்ளவில்லை.
மல்கம் வயிற்றைத் திறந்துவைத்துக் கொணிடு கணிடதையும் கடியதையும் தின்றதினால் வயிற்றுப்போக்கு அதிகமாகி 'டீஹைறேசனி (dehydration) ஆகுமளவுக்கு வந்துவிட்டது. இந்நேரம் பார்த்து எனக்கும் காச்சலென்று துவங்கி மலேரியாக காச்சலாகி கை காலிகள் உதறத்தொடங்கிவிட்டன. எமது துரதிர்ஷ்டம் எதிர்பாராதவிதமாக எதிர்க்கட்சி ஒழுங்குசெய்த நாடளாவிய ஹர்த்தால் அப்போது ஆரம்பமாகியது. வங்காள தேசத்தின் ஹர்த்தால்கள் மிகவும் மூர்க்கமானவை. அரச இயந்திரங்கள் எல்லாம் முடங்கிவிடும். ஹர்த்தால் என்றாலே வங்காள தேசத்தவர் வீதிகளையும், நடமாட்டத்தையும் துறந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள்.
அறையில் உள்ள ரெலிபோனில் உயர் அதிகாரிகள் உட்படப் பலரையும் நாம் தொடர்புகொள்ள எத்தனித்தோம். அனைத்தும் செயலிழந்திருந்தன.
வங்காள தேசத்து அரசியல் கட்சிகள் மாறி மாறி நடத்தும் ஹர்த்தால் பற்றியும், முஜிபுர் றஃமான் பெற்றுக்கொடுத்த சுதந்திர அரசு கட்சி அரசியலின் கெடுபிடிக்குள்
26

சித்திரை 2002
asóstrapu
பிராணாவஸ்தைப் படுவதையும் நான் அறிந்திருந்தேன். ஆனாலும் அதனி தாக்கத்தையும் கொடுமையையும் இப்படி நேரில் அநுபவிப்பேன் என எதிர்பார்க்கவில்லை.
மனத்தெம்பை வரவழைத்துக்கொண்டு மெல்ல எழுந்து நாம் இருக்கும் விருந்தினர் மண்டபத்தின் பின்புறத்தேயுள்ள மனேஜர் வீட்டுக் கதவைத் தட்டி விபரத்தைச் சொன்னேன். யன்னலை இலேசாகத் திறந்தவன், ஆராய்ச்சி நிலையத்தினி தொழிற்சங்கத்தலைவன் தானென்றும், வெளியே வந்தால் தானே ஹர்த்தாலை மீறியதாகிவிடும் எனப் பயப்படுவது போல நடித்து யன்னலைச் சாத்திக்கொண்டான்.
என்ன ஆச்சர்யம் !
ஹர்த்தால் கெடுபிடிகள் அனைத்தையும் உச்சிக் கொண்டு யூகப் எங்கள் அறைமுன் நின்றான். மலேரியா நோய்க்கான 'குயினைன் வில்லைகள், மல்கத்தின் வயிற்றோட்டத்தை நிறுத்துவதற்கான மருந்து வகைகள், குடிதண்ணீர் ஆகியவற்றுடன் வந்திருந்தான். என்னால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதுவிட்டேன்.
என்னையா! நீங்கள் இப்படி அழலாமா? என்று தேற்றியவாறே மருந்துகளைத் தந்தான். மானிடத்தைச் சாக்கடை அரசியலினால் முற்றுமுழுதாக அழித்துவிடமுடியாது என்பதின் சாட்சியாய் யூகப் என்முன்னே நிற்கின்றான் என்பதை விளங்கிக் கொள்ளுதல் மனசுக்குச் சுகமாகவும் இருந்தது.
ஹர்த்தால் தொடர்ந்தது எதிர்க்கட்சியின் பிரசாரதி தினாலும் போர்முனைப் பு நடவடிக்கைகளினாலும் ஹர்த்தால் வேகம் பெற்றது. வங்காள தேசத்தின் இராணுவமும் ஹர்த்தாலை அடக்குவதற்கு அரசுக்குத் துணைபோக மறுத்தது. இந்நிலையில் வங்காள தேச அரசு கவிழ்நீதது. எதிர்க்கட்சியின் தொழிற்சங்கம் வெற்றிக் களிப்பில் திரிய பதவி இழந்த கட்சி புதிய
ஹர்த்தால் ஒன்றினை நடாத்தப் புதிய நியாயங்களைத் தேடிக் கொண்டிருந்தது. ஆளும் கட்சிகளும் ஆட்சிகளும் மாறலாம். ஆனால் ஹர்த்தால் போராட்டத்தின் வரலாறு தொடர்கிறது. நாடு விடுதலையானதும் அதனை நிறுவிய தலைவரே படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இராணுவமும் அரசியல் கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்ற ஹர்த்தாலை வெற்றிதரும் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன.
ஹர்த்தால் கெடுபிடிகளின் மத்தியிலே யூகப் காட்டிய பரிவும் அக்கறையினாலும் உடல் தேறினோம். இந்நிலையில் நானும் மல்கமும் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்புவது எனத் தீர்மானித்தோம்.
(5)
அன்று புறப்படும் நாள். எம்மை 9. விமான நிலையத்துக்குக் கொண்டு
போகவென நாம் கேட்காமலேயே மனேஜர் காரை ஒழுங்கு செய்திருந்தான். விசாரித்ததற்கு மேலதிகாரியின் உத்தரவு
என்றான்.
கார் விருந்தினர் மாளிகையின் போட்டிக்கோ விலேயே நிற்பாட்டப்பட்டிருந்தது. யூசுப் எமது பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து காரிலே ஏற்றிக்கொண்டிருந்தான்.
27

Page 16
தலப்பை
சித்திரை 2002
குடி நீர் புட்டியை மறந்துவிட்டீர்கள் அப்பா" என்று கத்தியவாறு சிறுவன் ஒருவன் ஓடிவந்தான்.
இவன்தான் பீட்சையிலே ஜெயித்த யூசுப்பின் மகனி' என அந்தப் பையனை அனைத்தவாறு மல்கம் அவனை அறிமுகம் செய்தான்.
பரீட்சையில் ஜெயித்ததற்கு வாழ்த்துக் கூறிய நான், ‘எப்பொழுது புதிய உயர்நிலைப் பள்ளிக்குச் செல்கின்றாய் ? என்று வெகு யதார்த்தமாக் கேட்டேன். மெளனமாக நின்றான பையன். யூசுப் மிடறு விழுங்கினான்.
பையன் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பாடசாலைக்குக் கட்டவேண்டிய பணத்தை அப்பாவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இடையில் ஹர்த்தால் வந்து எல்லாவற்றையும் குழப்பிவிட்டது. என்றான். அவனுடைய பதிலிலே மண்டிக்கிடந்த ஏக்கத்தினை நான் புரிந்து கொண்டேன்.
ஹர்தி தாலினி போது யூசுப்பின் கருணையும் அக்கறையுமே மல்கமையும் எனினையும் மனிதர்களாக தீ தேற்றி எடுத்துள்ளது. அப்பொழுது அவன் ஜாடைமாடையாகக் கூட தனி பணத் தேவைகளைச் சொன்னதில்லை. மனேஜர் தனி மீது திணிக்கும் அநியாய ஆதிக்கத்தைப்பற்றி முறைப்பாடு செய்ததும் இல்லை. அவனுடைய பணத் தேவை அறிந்திருந்தும் அதனைப் பற்றி அக் கறைப்படாத எனினுடைய மெத்தனத்திற்காக நான் வருந்தினேன். பிராயச்சித்தமாக என் கையிற்கிடந்த பணம் முழவதையும் அவன் கைகளில் திணித்தேன். பயணத்தின் போது எமக்குப் பணம் தேவைப்படவும் மாட்டாது.
நான் யூசுப்பிற்குப் பணம் கொடுத்ததை மனேஜர் பார்த்திருக்கவேண்டும். சடுதியாக அந்த இடத்திலே தோன்றி, ஏதோ சட்டவிரோதமான செயலைத் தடுத்து
நிறுத்தும் தோரணையில், யூசுப்பின் கைகளிலே நாணி திணித்த பன தி தைப் பிடுங்கிக்கொண்டான்.
எதற்காக இந்தப் பணம் ? என அவன் கேட்டான்.
இது அவனுக்கான டிப்ஸ். அவ்வளவுதான்.
'டிப்ளம் என்பது இங்குள்ள ஊழியர்கள் அனைவரும் சமமாகப் பங் கிட்டுக் கொள்வேண்டியது. அதுதான் இங்குள்ள நடைமுறை என்று கூறிக்கொணி டே அவ்வளவு பணத்தையும் தன் கோட் டின் 'பைக்கற்றுக்குள் திணித்துக் கொண்டான்.
இது அவனுடைய சேவைக்கு மட்டும் கொடுக்கப்பட்ட டிப்ஸ். எங்களைச் செத்துப் போகும்படி நிர்க்கதியாய் விட்டவன்தானே நீ என்று மல்கம் வழமைக்கு மாறான கோபத்துடன் கத்தினான்.
stop it. my dear foreign guests இங்குள் ள சட்டதிட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் மீறாதீர்கள். இது உங்களுக்கும் நல்லதல்ல. எங்களுக்கும் நல்லதல்ல. என்றான் மனேஜர், கார்க் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, எங்களை உள்ளே தள்ளாத குறையாக.
கூழைக் கும்பிடுகளுடன் திரிந்தவன், எப்படித் திடீரென்று அதிகார மமதையுள்ளவனாக மாறினான் என நான் மலைத்தேன். டிரைவர் காரை ஸ்ராட் செய்தான்.
யூசுப்பும் மகனும் மனித முகங்களுடன்
கையசைத்துக் கொண்டிருந்தார்கள்.
மனிதர்கள் அதிகார வெறியினாலி அந்நியர்களாக மாறுகின்றார்களா ?
விமானத்தின் பறப்பு முடிந்தது. இருந்தும் என் வினாவிற்கான விடை கிடைக்கவே
இல்லை.
28

சித்திரை 2002 கலப்பை
நம்பிக்கை

Page 17
கலப்பை சித்திரை 2002
Librs
நி 6566) Eo
எனக்குள் ஒரு நெருப்பு எரிந்துகொணர்டு இருக்கிறது! அது எப்படிப் பற்றவைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ~ ஒரு நாள் அச்சுடர் எத்தனையோ ஜோதிகளை உருவாக்கி, எத்தனையோ இரவுகளை ஒளியாக்கப் மோகிறது! அது எப்போது, எப்படி என்றும் தெரியவில்லை. சில சமயங்களில் அந்த நெருப்பு சிறிது சிறிதாக அணையப் பார்த்திருக்கிறது, கொளுந்துவிட்டு எரிந்திருக்கிறது, என் நெருப்பு என்னையே சுட்டும் இருக்கிறது!
உங்களுக்கு உள்ளேயும் நெருப்பு எரிகிறதா? சுடரொண்றை உணர்கிறீர்களா? இல்லை என்று சொல்லாதீர்கள்
உங்கள் உயிருக்குள் அணையாத தணல் ஒன்று இருக்கிறது! அதை பொறி பறக்க ஊதங்கள், அந்த அக்னியை எரிய விடுங்கள், எண் நெருப்மைப் போல உங்கள் நெருப்பையும் புயல், மழைக்கு அணையாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உலகம் பிரகாசமாகும்!
~ராஜ்பிரகாஷ் பாலச்சந்திரன்
30

சித்திரை 2002
asAsiapu
The Affiliation of the Dravidian Languages Kalakeeerti,Prof Pon. Poologasingham, D. Phil(Oxon.)
The Dravidian family of languages forms the fifth or the sixth largest group of languages in the world with around ninety to one hundred million speakers. However, its affiliation to any other language group has so far eluded researchers in the field. It's only the Indo Aryan and the Tibeto Burmese families in India that have affiliation outside the Indian sub continent.
Affiliation may be sought when you accept that a family of languages is not indigenous to the land of its existence. So far it hasn't been settled whether the Dravidians are indigenous to the soil or migrated into India like the Indo Aryans or the Tibeto Burmese. However, since some protagonists posited the migration theory, many affiliations to the Dravidians extending from Africa to Australia through Asia and Europe have been suggested.
The inroads made by Brahminism, Buddhism and Jainism into Tamilnadu from the Pre Christian times had a great impact not only on its Society but also on its language. The Kalabhras and the early Pallavas were protagonists of Sanskrit and the Prakrits.Tamil failed to get royal support from these foreign rulers. However, there were simmerings of Tamil sentiments as gleamed from some of the compositions of this period like Cilappathikaram. There was a subtle protest to Aryanisation in the hymns of the Pallava period (7th to 9th centuries, A.D.)where equal status to Tamil is clained with Sanskrit
(Pan niru. Thiru murai, 5. 18.3, 6.23.5, 6.23.9, 6.87.1). But from the Pallava period Sanskrit had become the court language in Tamilnadu. The Imperial Cholas (10th to 13th centuries, A.D.) continued the practice. Both the Pallavas and the Cholas used Sanskrit and not Tamil in their inscriptions in south east Asia. They also made available large amounts of funds for the maintenance and running of Sanskrit schools in different parts of the country. Such munificence to Tamil schools of learning is not evidenced by their inscriptions.
A grammatical work called Viracolyan written by Buddhamitta in the reign of Viracolan or Virarajendran ( 1063- 1069A.D.) is based on the Sanskrit model like the Tamil grammars based on the Latin model in the European period, giving importance to Sanskrit grammatical ways of interpretation not applicable for Tamil grammatical understanding.
Peruntevanar, commentator of Viracoliyam, who lived during the reign of Vikrama Cola(ll 18-i 135 A.D.) has observed that since Sanskrit was the mother of Tamil, all the usages in Sanskrit could be available in Tamil
(V i r a coli y a m, Kari ga i , 60 commentary).
Subrahmanya Desikar of late 17th and early 18th century in his
Pirayoga Vivekan has gone further in completely adopting the Sanskrit
31

Page 18
கலப்பை
சித்திரை 2002
grammatical model for Tamil language. He was of the wrong impression that Sanskrit and Tamil languages had the same structure. He is also remembered for his rash statement that the Aryan word Dranila became deformed as Tamil.
The sana Desikar of the Tiruvavadulturai mutt, Swaminatha Desikar who lived during the same period also followed the Sanskrit grammatical model in his lakkana Kottu only avoiding the grammatical terms of the Sanskrit model used profusely by his colleague, Subrahmanya Desikar. His love of Sanskrit is witnessed in his ridicule that the elite will be ashamed to say that there was a language of five letters referring to the five unique letters of Tamil in opposition to Sanskrit.
The eagerness of deriving Tamil from Sanskrit by a few native grammarians from time to time was enhanced by the statement of Sir William Jones in 1786 that the Sanskrit language has a strong affinity to Greek and Latin Asiatik Researches, 1788)which led to the assumption that all the languages of India were of the Sanskritic stock. Although western Sanskritists like H.T. Collebrooke (“On the Sanscrit and Pracrit languages” Asiatik Researches, 1802) and Charles Wilkins(A Grammar of the Sanskrita Language. 1808) Would appear to have held somewhat similar views, their statements are less positive than those of William Carey:
"The HindooStanee and the Tamil, with the languages of Gujarat and Malayala, are evidently derived from the Sanscrit, but the former are greatly mixed with foreign uords.
The Bengalee, Orissa, Maratta, Kurnata and Telinga care annost uvholly composed of Sanscrit uvords” says Carey in his A Granmar of the
Sungskrit Language(1804). He
continued to maintain this view even in his A Grammar of the Telinga Language(1814) Francis Whyte Ellis (-1819) refuted the theory of derivation from Sanskrit of the "Dialects of Southern India' where he included Tamil, Telugu, Kannada, Malayalam, Kodagu and Malto (Note to the Introduction, A.D.Campbell's A Grammar of the Teloogoo Language, 18 l 6, 1820). A.D.Campbell showed how William Carey had been misled by the large number of Sanskrit loan Words in Telugu and his failure to account for the presence of a large proportion of words whose origin was unascer tained (A Grammar of the Teloogoo Language, commonly called the Gento o, 1820, pp.Xv-xvii). William Taylor refuted "some writers in Bengal" who represented Tamil as a derivative of Sanskrit and adduced a primary substratum in an article
in the Madras Journal of Literatur and Science.
However, it was Bishop Robert Cald w el 1 ( 1 8 l 4 - 1 89 1 ) w h o demonstrated the clearly different origins of the Dravidian and the Indo European languages un Controvertible detail in hi S malgrunn Opus A. COmparative Grannar of the Dravidian or South
Indian Family of Languages published in 1856.
Occasional doubters of the independence of the Dravidian languages have continued. Dr.G.U. Pope who considered in his A Tamil Handbook 1859) Dravidian
32

சித்திரை 2002
கலப்பை
as belonging to Indo Aryan held in his Sermon on the Mountil86O) that it shows links to the Celtic and Teutonic languages. However, Pope in his Abrief Outline of the Grannar of the Tuda Language(1872) while agreeing with Caldwell in the main, thinks that the remarkable analogies between the Celtic and the Dravidian languages need a thorough investigation. Charles E.Gover on the other hand came out with the rash Statement,
It is probably not extrauvagant or un true to say that there is not one Drau idion root comunon to the three great branches, Tamil, Telugu and Canarese, that cannot be clearly shoun to be Aruan.” in his edition of the Folksongs of Southern India ..,p. Wii (1871). M.Seshagiri Shastri (Notes On al and Dravidian Philology, 1884), R. Swaminatha Aiyar (“The Aryan affinities of the Dravidian pronouns", Al India. Oriental Conference,3,Madras, 1924 Dec.)and C. Narayana Rao(An Introduction to Dravidian Philology, 1929) are significant adherents who subscribed to the Sanskrit 'mother tongue'theory for the Dravidian languages. Fr.S.G nana Prakasar(1875-1947)Succumbed to the theory of one speech given by God becoming a babel of voices subsequently( “Linguistic evid ence for the common origin of the Dravidians and the Indo Europeans", Tamil Culture, 2.1, Jan. 1953). Except for such rare cases, InoSt disagreements with Caldwell had been on matters of detail rather than with his main thesis. The researches of Thomas Burrow and Murray Barson Emeneau after the pioneering efforts of L.V.Ramaswami Aiyar(1895-1948) and K.V.Subbaiya
clearly demonstrated the independent status of the Dravidian languages from the Indo European languages.
Bes i des the Indo Aryan languages in India, the Munda family of languages chiefly in Central India and the isolated languages of North Western India like Burushaski have been unsuccessfully linked to the Dravidian languages. Ferdinand Hahn his Kų4 rukh Grammar(1903) on the basis of a number of resemblances between Kurukh and Santali expressed the view that Santal was a Dravidian speech. Sten Konow has refuted Hahn successfully (“Mundas and Dravidas", Indian Antiquary,33, May, 1904). K. Amrita Row attempted to show the Dravidian affinities of the Paisaca languages of North Western India(Orientalia. Sir-ASL1LOS}} Mookherjee Silver Jubilee Volume, Vol.iii, 1925). Trombetti also sought to connect Dravidian with Burus haski (Elemediti di Glottologia, 1926).L.V. Ramaswami Aiyar gave correspondences for Austric and Dravidian (Quar terly Journal of the Mythic Society of Bangalore, 20.2, Oct. 1929 & 20.3 Jan. 1930). Correlation of Dravidian languages with East Asian and African languages haven't caught the serious attention of researchers due to its weak nature. Bernard Houghton in his Essay on the Language of the Southern Chins and its affinities (1892)sought to establish affinity with the Dravidian. Homer
B. Hulbert's A Comparative Grammar of the Korean and the Dravidian
Family of Languages(1906)is highly unprofessional. Correlation with the African languages include the Nubian (E.H.Tuttle, “Dravidian and
33

Page 19
கலப்பை
சித்திரை 2002
Nubian", Journal of the American Oriental Society, 52, 1932), Libyan (J.T. Cornelius, ”The Dravidian guestion" & "The Dravidian
Question Answered", Tamil Culture, 3.2 & 4.3 , 1954 & 1955; J. Mayer, Bibliotheca
Africana, 1, 1924), Egyptian, Bantu (L. Homburger, Les Dravidiens et
l'afrique, Proceedings of the
International Congress of Linguists, 1958) and Ulap of Senegal (Cheik
Tidiane N’Diaye).
G.W.Brown saw the possibility of a connection between the Dravidian languages and Mitanni spoken on the eastern boundary of Asia Minor on both sides of the Euphrates about 1400 B.C. Journal of the American Oriental Society, 50.273-305, 1930). D.W. Mc Alpine took the lead from Georg Husing in positing a relationship between the Dravidian languages and Elanite from the Mediterranean region ("Toward Proto Elamo Dravidian ", Language, 50. 1, 1974;”Elamite and Dravidian: The morphological evidence", International Journal of Dravidian Linguistics, 3.2, July 1974;"Elamite and Dravidian:Further evidence of relationship", Current Anthropology, 16. 1, 1975 March). Following Georg Husing who gave a list of correspondences between the vocabularies of the Caucasian and the South Indian families, Theodor Kluge continued the comparison in 1941 (Die fe der Dravida. der Hanniten, der Semiten und der Kaukasier) Julien Vinson (1879) showed interest in analysing the relationship between the Dravidian languages and Basque, spoken in the Pyrennes, the border of Spain and France. H.H. Figulla refuted
Schoener's affliation theory of Basque with Dravidian (Review of Schoener's Altdrawidisches & Review of Schoener's Armaluriaches, Orientali StiSChe Leteratur Zeitung, 31 & 33, 1928 & 1930). N.Lahovary from the forties of the last century has been engaged in linking some of the old languages of the ancient world including Dravidian. His main thesis has been the relation ship of Basque with the Dravidian languages. His researches are summed up in the translation Dravidian Origins and the West 1963).
Lahovary held that Dravidian is not an isolated group but the survivor of an incorporating or polysynthetic family of peri mediterran ean and Pre Hamilto Semitic languages, which stretched some five or six thousand years ago without a break over a vast Zone of the Near East; under the pressure at different times of the Semites, of the Indo Aryans and of many other peoples of various origins, this vast unity broke into scattered fragments, only the Basques, Caucasians and the Dravidians have been able to preserve their ancient languages, while Sunnerian, Hurrian (Hurri), Elamite, Carian, Pelasgian, Ligurian and Cappadocian belonging more or less to the same type have disappeared forever; it is between Basque and the Dravidian languages and not Basque and the Caucasian languages that the closest links are found; Dravidian was also related to all pre Indo European languages of the ancient western World from Iberia to the Aegean Sea. Herbert H. Paper refuted Lahovary's theories in his
34

சித்திரை 2002
கலப்பை
review of Lahovary's La diffusion des langues anciennes du Proche
Orient(Language, 34.4, Oct.- Dec. 1958)
Dravidian languages have been linked to the Sumerian language of Mes op o tam ia (Í raq). H. R. Hall theorised that the ancient Summerians bear most resemblance to the Dravidian ethnic type of India(The
East, 1913).J. Hornell in a discussion of boat origins in South India expressed the view that the Dravidians were of a Mediterranean stock who migrated to Mesopotamia and then to India where they absorbed the original Negroid and Proto Polynesian inhabitants of South India (Boat Designs, etc. Asiatic Society of Bengal Memoirs, vii). R.S.Vaidyanatha Ayyar (The Sunnerio Dravidian and the Hittite Aryan origins, Quarterly Journal of the Mythic Society, Bangalore, 19, 1929), A.F.Thyagaraju
(Sumerio Dravidian affinities (QJMSB, 23.2, Oct. 1932) and J. Quintana Vives (Sefarad, Madrid, 4, 1944) continued to support the Sumerian theory with correspondences. A. Sathasivan (1926-1988)provided the preliminary data to establish Sumerian as a Dravidian language in the form of 501 cognate sets of items (Sumerian A Dravidian Language, 1965). Both Thomas Burrow and M.B.Emeneau expected further research in this direction because of the most interesting historical and prehistori cal implications of his hypothesis.This line of research doesn't seem to have gone any
further.
Rasmus Kristian Rask(1787– 1832) was the first to suggest in 1818 that non Aryan Indian languages are Scythian. He also employed Scythian to include Finnish,Turkish, Mongolian and Tungusian. Rask did little more than suggest a relationship. Prichard made general statements of the Scy thian relationship of the Dravidian languages with a few grammatical illustrations (Researches). MaX Mueller named the non Aryan Indian languages as Turanian (Letter to Chevalier Bun Sen On the Classification of the Turanian languages, 1854).B.H. Hodgson held the non Aryan Indian languages as a sub group Tamulian under Turanian.Caldwell (1856) attempted to establish connection with other families of languages like the Indo Germanic, Semitic, Chines e, Japanese and Australian groups but admitted that the closest allied to Dravidian was the Finnish or Ugrian especially the Ostiak branch of that family(A Comparative Grammar of the Dravidian Or Souh Indian Family of Languages, 1956,pp.61-77).
The Finno Ugrian group consists of West Finnic, Lappish, Mord vinian, Cheremissian, Per nian, Ugrian and Hungarian (Magyar). The Finno Ugrian group along with Samoyed is called Uralian.The Altaic group of languages C On Si StS of Turkish, Mongolian and Manchurian.
After Caldwell, C. Schoebel advocated relationship between Ural, Altaic and Dravi dian
languages(Transactions of the First
35

Page 20
சித்திரை 2002
கலப்பை
Session of the International errors in Schrader's illustrations CongreSS of there was enough material worthy of
Orientalists.Paria, 1873)P.Hunfalvy refuted the views of Schoebel("On the study of the Turanian languages", Transactions of the Second Session of the International Congress of Orientalists, 1874, pub. 1876).The vagueness of the methods used in the classification of Turanian languages, the unproven relationships of the so called Turanian languages which belonged to different families, the mistaken identification of similarities and the insufficient evidences are some of the objections against the Scythian theory. Edward Webb condensed and arranged evidences of the Scythian affinities of th Dravidian languages from Caldwell's Comparative Dravidian Grammar(Journal of the American Orient al Society, 7.2, 1861/62)without giving any new evidences.
Friedrich Otto Schrader examined all the views expressed and said that Caldwell's theory about the relationship between the Dravidian group and the Ural (or Finnish -Ugrian) family, though mixed up with certain propositions of an unsupportable character is sufficiently plausible to deserve study reinforcing his view with many illustrations of correspondences in morphology and phonology“Dravidisch und Uralisch" „Zeitschrift fur Indologie – und Iranistik, 3.81–112, 1925). E. Lewy (1928) attacked Schrader's line of argument as one that could be explained by the normal working of chance. Since Schrader's article contained only a fraction of the available material, Lewy's argument was successful. Although there were
consideration. Schrader influenced by Wilhelm Von Hevesy (Finnisch Ugrischesaus Indien, 1932)hedged in his statements by saying that the Dravidian and the Uralian languages did not descend from a common source but that the similarities indicated that the languages were in cos e contact many centuri es ago("On the Uralian element in the Dravida and the Munda languages”, Bulletin of the School of Oriental Studies,8.751-62, 1936).Thomas A.Sebeok doubted whether there was any direct contacts between Finno Ugric and Dravidian ("Finno Ugric and the languages of India", Journal of the American Oriental Society,65. 1, 1945).
Thomas Burrow based his study on words applying to the body and its parts and came to the conclusion,
"It uould not be possible to produce betuveen any tuvo languages the same amount of detailed comparisons as can be nade betueen Drau idian and Uralian ujithout giving Teason to believe that those languages uyere themselves related"
in his Dravidian Studies iv (Bulletin of the School of Oriental and African Studies, l 1.2, 1944). He WaS supported by M.S. Andronov who indicated that lexical parallels have been generally used for showing Uralian affinities and that however numerous these lexical parallels may be, they could indicate the possibility of borrowing and as such common features in the grammar of
36

சித்திரை 2002
கலப்பை
these languages are necessary to prove relationship. Andronov has drawn atten ti on to Several remarkable coincidences in the morphology of these languages (New evidence of possible linguistic ties between the Deccan and the Urals, Dr.R.P.Setu Pillai Silver Jubilee Com imemoration Volum e. University of Madras, Madras, 1961).
It is thus clear that the attempts to affiliate the Dravidian languages to other language families have so far defied researchers. The linking of Dravidian to languages spoken in India shows linguistic contacts with the Indo Aryan and the Munda languages. African and East Asian correlations don't seem to be significant enough deserving consideration. The reconstructed cognates of Sunnerian, Mitanni and Elamite are not convincing enough to prove linguistic affinities or linguistic contacts. Lahovary's theory of a vast Zone of the Near East inhabited by an incorporating or polysynthetic family some five or six thousand years ago without a break doesn't seen to stand the acid test of proper analysis inspite of his illustrations. Serious doubts have been expressed about Uralian and Dravidian direct contacts.
Linguistic affinities should be based on a corn parison of the essential grammatical features and the basic vocabulary of a language which deals with those elements of universal human experience which exists irrespective of the speakers' culture and compris es such fundamental biological activities as eating, sleeping, giving birth, dying, such major divisions of the body as
the eye, the mouth, the head, such natural phenomena like fire, water, the sun, the moon, such general relational concepts as are represented by the personal pronouns, the demonstratives, negation, etc. The other word parallels could suggest linguistic contacts. Geographical distance or proximity and historical contacts cannot be overlooked in considering affinities.
It should not be forgotten that the migration theory of the Dravidians even from archaeologists or anthropologists stands unproven. The acceptance of the hypothesis by C. von Furer – Haimendorf (“New Aspects of the Dravidian Problem",Tamil Culture, 2. 2735, 1953)that the megalithic culture was brought into South India from outside India towards the middle of the first millenium B. C. isn't acceptable since that megalithic, iron using culture might have been a local development still unexplored as most of South India still is. His contention that the Dravidian languages or their anscestor were introduced into India by the bearers of the megalithic culture is also untenable. He finds it impossible that the people with an iron using, megalithic culture and the neolithic peoples overrun, could have spoken languages of the same family. The position that peoples of different cultures cannot be linguistically related is contradicted again and again in the Indo European and in other fields (M.B. Emeneau, Language and
Linguistic Area, 1980. pp. 102-104).
37

Page 21
கலப்பை சித்திரை 2002
CREEK POEM (HOMER
BLACK
Blackie plunders me with her beauty.
When I look at her, I am wax on fire.
What of it, if she is black? So are Coals. When kindled, they glow like blooming roses
கறுப்பி கறுப்பி தன் அழகால் என்னைக் கொள்ளையிடுகின்றாள் அவளைக்காணும்போதெல்லாம் அனல்பட்டமெழுகாகின்றேன் அவள் கறுப்புத்தான். அதனாலென்ன! நிலக்கரியும் கறுப்பு. தழலெழுப்பிவிட்டால் அலைபடர்மலராக ஒளிவண்ணம் காட்டும்.
TIME
When a man's good hour is past Although he Once shone among brilliants
He is neither honored nor loved
Not even his own children favor him
மனிதன் ஒருவனின் திறமைக்காலம் மறைந்தபின்னர் அவர் என்னதான் மேன்மையாக மிளிர்ந்திருந்தாலும் எவரும் அவரை விரும்பவோ புகழவோ மாட்டார்கள்
ஏன்?-அவரின் பிள்ளைகள்கூட எட்டவே நிற்பாார்கள்!
English version of Greek poem translated in Tamil by:
YNallaikumaran' Melbourne.
38

சித்திரை 2002
aséasúrapu
RRGAON PROJECTS N NORT EAST PROVNCE - SR ANKA
By
K.Shanmugarajah retired Deputy Director of Irrigation Dept. Sri Lanka Adviser on irrigation Development to the Ministry of water Resources Development Nigeria
PART II
PROPOSED CHANGE OF VADAMARACHCH AND UPPARU LAGOONS TO FRESH
WATER LAKES AND DEVELOPMENT OF TS FISHERES The lagoon is shallow and its bottom is quite flat. The water is brackish with the highest salinity reached at the end of the dry season and with the lowest during the end of the rainy season. Fishing activities are generally limited to the areas close to the barrages at the junction of the lagoon and the sea. Fishing is mainly for prawns. There is hardly any fishing activity towards the centre of the lagoon away from these locations. It is being stressed by the interested parties that the change to freshwater lake would affect the livelihood of the present fishing community. o In order to understand the effect of change over to freshwater conditions on the existing fishery it would be helpful to add here a note on the life history of the sea prawns which are at present fished in the Thondamanaru lagoon. Essentially the popular species of the prawns breed in the sea, the eggs hatch and the larvae float or swim toward the lagoons in their stages and then settle to the bottom, live inside the lagoon and grow up to a preadult stage when
WATER RESOURCES DEVELo
JAFENA PENINSULA,
they start migrating to the sea to mature and breed to start the cycle all over again, Normally they do not brced within the lagoons. It is at the late floating larval stage that they enter the Thondamamaru lagoon with the incoming sea water. Therefore the magnitude of the prawn catches within the Thondamanaru lagoon depend on the quantity of sea water entering the lagoon. The lagoons total prawn catch considering the large area of the lagoon, is very small even at times when there were no spill board at the barrages. This because of the very narrow entrance connecting the lagoon and the sea and
39

Page 22
கலப்பை
சித்திரை 2002
very low tide range. In any case it is being feared by the small population that depends for their livelihood probably partly and not fully on this resource that they may loose their income if the mouths of the lagoon are permanently closed and the lagoon be turned into fresh water lake. Closing of the mouths would prevententry of the prawn larvae and there would be no prawn catch inside the lagoon. Prawns both sea and fresh water prawns are expensive commodities and as a result during the last two decades tremendous technological advances have been made to culture these organism in man made structures, small and big It is now a common practice to grow several generations one after the other of both the above varieties within man made structures, without having to depend on natural supplies of prawn larvae. Both varieties are available naturally in Sri lanka, and without going into detailed analysis at this stage, it can be said that a hatchery can be operated economically to supply all the required young larvae of the prawns to stock the Thondamanaru lagoon and get a prawn harvest from the entire lagoon which would be several times more than what was obtained from the lagoon recently or at any times before.
O The closing of entrances would be beneficial and prevent any entry of predators which would feed on the prawns and also help to keep salinity levels low which would enhance production levels of sea prawns
during early stages of conversion to fresh water conditions. Below a certain salinity level the sea prawns cannot survive. At this stage fresh water prawn can be introduced which can tolerate lower salinity levels. After the lagoon is complete fresh water lake thefreshwater prawn can continue to be cultured in the lake. It is assumed that the water quality (dissolved salt etc.) would remain within acceptable limits. In addition there are also fish species that can be introduced. These species of fish are available locally. Generally it can be assured that with proper management not only the total catches would be higher than of present or ever before at the same time employment opportunities would also be proportionately greater if the entrances can be closed and the area is managed rationally.
O COMMENTS
AND SUGGESTIONS FOR FUTURE ACTION Investigations, designs, proposals etc. carried out in 1976.
When the project is to be taken for implementation some of the investigations carried out in 1976 have to be repeated in view of the lapse of considerable time and further investigations to be carried out to update the proposal, designs, estimates etc. Barrages at Thondamanaru and Ariyalai, separation bund between Vadamarachchi and Upparu lagoons, Separation bund between Upparu lagoon and Ariyalai saltern, and Access Road (5 miles) off Paranthan - Mullaitivu Road to spill cum
40

சித்திரை 2002
கலப்பை
causeway at Chundikulam at the eastern end of Elephant Pass lagoon have deteriorated due to vandal damage and lack of maintenance. The condition of these have to be assessed. It was not possible to do so due to the prevailing situation. Hence the investigation related to above items have to be repeated to finalise the proposals. Longitudinal and cross sections of the Link canal to be taken in view of the lapse of considerable time after the proposals were finaliscd in 1976. In view of thc failure of the Eastern closure bund in 1962 careful attention was given for the investigations, design, proposals cto. for EPL.
1. Hydrology - EPL
Catchment area of EPL is 363 sq. mles Kanagarayan Aru is the main and major one feeding EPL. This comprises about 75% of the entire catchment area.
2. Hydraulics of Chundikulam
spill - EPL Sandbar would have breached before EPL commcnced spilling, due to the water draining into the lagoon between the spill and sand bar. While investigations were carried out in 1976 discussions with the villagers for collecting data for the proposals, revealed that prior to the failure of the closure bund in 1962, there was sufficient water between the spill and thc sand bar, before the spill commenced spilling, to enable them to cut a pilot channel in the sand bar to facilitate breaching of same. In addition considering the spill crest level, high tide level and site conditions, clear
overfall conditions assumed in the design is valid at site.
3. Upstream submergence - EPL Investigations were carried out in 1976 to identify ares susceptible for U.S. submergence. The areas in doubt were Kanagarayan Aru estuary and Kandy — Jaffna Road, (a stretch south of Elephant Pass Causeway, up to Saltern office entrance). Investigations revealed that these areas will not be submcrged. There were no paddy lands susceptible for Submergence.
4. Evaporation losses - EPL There will not be any water in the lagoon (EPL) during major part of the heavy evaporation period. There will be some evaporation during the period when there is water in the lagoon as in all reservoirs. EPL being shallow the evaporation loss will be relatively higher than in other normal reservoirs, but substantial amount will be available for utilisation. We have to make use of what is available for utilisation. We have to make use of what is available without abandoning the limited resources to achieve the objective.
5. Structural design of Chundikulam spill and embankment - EPL In view of the failure of eastern closure bund in 1962 elaborate investigation and study, including subsoil condition were carried out in 1976 and the spill and embankment were designed to cater for the site conditions. The soils and materials laboratory of the Irrigation Dept., did the studies and tests and the designs were
41

Page 23
கலப்பை
சித்திரை 2002
based on the data provided by the laboratory.
6. Spill cum causeway - EPL
The main function is to discharge the flood run off and the use of a causeway is secondary. However guard stones are provided in the estimate, for convenience of pedestrians and vehicles, specially when the water level is fairly full - 4.00 M.S.L.
7. Link channel - EPL to VL
The channel is designed for 1 on 2 % side slope and found to be adequate as per tests and studies in the soils and materials laboratory of the Irrigation Dept.
8. Monitoring of ground water
conditions
Drilling of deep bore holes on a grid system is necessary for monitoring of ground water resources, seasonal and long term movement of the saline water front along the coast, and the fluctuation of the interface and to assess the actual storage. Proper study of ground water conditions could only well established by way of deep bore hole investigations than with the aid of shallow wells.
10 Ponds in Jaffna Peninsula
Contour survey to be carried out for all the ponds for which plans are not available. These plans are necessary to compute the capacity, data for desilting and other improvements. A program to desilt and improve the ponds to be prepared and implemented in stages. This will facilitate to utilise the precipitation to the maximum.
11. Proposed change to fresh water lake and development of its fisheries
Fresh water prawn are cultured in an extensive way in the country and substantial data is available. It is suggested to carry out further studies to incorporate culturing of fresh water prawns in this project. A pilot scheme to rare fresh water prawns may be set up midway between the two barrages at Thondamannaru and Ariyalai, where the effect of saltwater intrusion will be lowest at present. The larval forms of freshwater prawns are available locally. This will go a great way in removing the fear that chance to fresh water lake would effect the livelihood of the present fishing community.
12. Recharging the under ground storage
The porous characteristics of the Jaffna limestone with joints, cracks, and fissures permits the percolation of rain water to be stored under ground. The rate of percolation along the bed of the lagoons may be less than through the limestone strata in other area of the Peninsula, due to silt deposit, subsoil investigation along the lagoon bed will reveal the degree of compaction and the rate of percolation. If it is necessary recharge wells may be constructed at suitable locations to increase the recharge of aquifer. This method is being adopted in Israel and found to be effective. Water resources available for the peninsula is limited. Hence best use must be made use of the available resources and suitable techniques adopted to overcome any
42

சித்திரை 2002
asasauf
constrain and problems.
13. General and conclusion
Discussion with the villagers in Chundikulam in 1976 revealed that they used to send their cattle to the mainland in the absence of pasture land in their area. But during the short period before the failure closure bund there was sufficient grass along the fringe of the lagoon in this area for cattle to feed on. This was a substantial help and benefit to the villagers.
During the investigation in 1976, it was observed that grapes were cultivated on a stretch of land north of the Link Channel (Partly Constructed). Stagnant water in the channel was used for irrigation. (Lift).
Food and Agricultural Organisation of the UNO (FAO) did prefeasibility studies in 1984 on irrigating coconut trees at the request of Coconut Cultivation Board / Ministry. The request was made because of the drought experienced in early eighties and drop in the yield. The studies revealed that rainfall had a positive effect on the yield. The pre feasibility suggested number of pilot projects in the country providing irrigation systems from ground and surface (lift and gravity). The author was a member of the FAO team and handled the irrigation system. The water in the Link Canal and upper reaches of Vadamarachchi Lagoon will have beneficial effect on the yield of the Coconut trees in the area.
The benefits from the anticipated fresh
water resources created by this projectare numerous. There are two ways of approaching a project. One is how to implement the project and the other how not to implement. The first one has to be adopted early as the time is running short. The latent benefits will be addition contribution to the efficiency of the Project. Some of these cannot be quantified in computing the efficiency of the project but have to bear in mind. Basic principles, requirements, and water resources have bcen carefully looked into but improvements amendments etc. in details are bound to arise when up dating the proposals and as implementation progresses.
It is very essential that the entire Jaffna Lagoon Scheme, North, South and EPL should be control by one body for efficient management, operation, maintenance investigations, tests etc. Benefits from this scheme cannot be derived no sooner the construction work is over. Benefits depends entirely on the efficient operation and manipulation of the gates, maintenance, and good understanding and proper co-ordination of the personnel manning EPL and internal lagoons, processing oftest results, initiating action for necessary investigations on results of tests etc. Efficient control by one body with definite instructions regarding manipulation of gates of barrages, regulators in the Link Canal and flood bunds with regards to tide levels, heavy rains and water levels in the lagoon is a must if benefits are to be derived. A standing order to be issued and followed by re-same. These are more important specially in the transition period when the
43

Page 24
கலப்பை
சித்திரை 2002
salinity of the water in the lagoon is approaching a limit below which the water can be considered suitable for irrigation and domestic uses.
In recent years studies, tests, research, etc. have been carried out for schemes of this nature all over the world and great advances have been achieved. The results and know how have been incorporated in the improvement to Jaffna Lagoon scheme, to accelerate the process and derive benefits early. Urgent and immediate action is a must to tide over the danger of salt water intrusion in wells and provide the much needed fresh water in the lagoon for cultivation and domestic ԱS6
After 1978, no further action was taken to implement the project. In January 1983 Prof H.W.Thambiah Q.C. S. Aromugam and K.Shanmugarajah submitted a report to his Excellency J.R. Jayawardana President of Sri Lanka, with an appeal to implement the scheme. This team met his Excellency on 4th.may 1983 in his office, to explain the scheme to him. This was followed by a meeting to discuss and explain the scheme to His Excellency the President senior members of his Cabinet and officials. It was decided at this meeting to implement the scheme, but so far nothing materialised.
COST ESTMATES As per Annex 3, of the book, based on 1995 rates, the tentative estimate for Improvements to barrages, bunds, access road, spill cum causeway and flank bund at Chundikulam - Elephannt Pass
Lagoon, Link canal and structures, and General may be about Rupees Three Hundred and fifty million. Rs. 350,000,000.00
As per Chapter 5, Ponds in Jaffna Peninsula, based on 1987 rates, the tentative cost estimate for desilting and other improvements of 892 ponds may be about one hundred and twenty five million. RS. 125,000,000.00 The cost estimates have to be revised as per prevailing rates at the time of implementation of the Project.
I am not sure when the auspicious time
will come for implementation, but it must come before a critical stage is reached, when most of the area will be faced with shortage of fresh water for domestic use and agricultural purpose.
I have been trying my best to get this project implemented while working in the irrigation Dept. and even after I retired from the Dept. in 1980 through other sources. I have failed in my endeavour. Hence I am documenting all the available data relating to the project - historical, problems, requirements, proposals, design, construction drawings, cost estimates, economic analysis etc. in this book with the hope that it will as a guideline for the future planners and development authorities to benefit the people of the region.
The main constraint to implement the scheme is political, which has to be removed. As per present political situation in the country there is a good possibility of peace returning to Sri Lanka and people are living in great hope.
44

சித்திரை 2002
கலப்பை
சிந்தனைச் சிதறல்கள்
கோவிலுக்குப் போய்க் கும்பிட
வா!
(புலம்பெயர்ந்து வாழும் ஒரு குடும்பம். வயதான பெற்றோர், மகள், மருமகன், இரண்டு பிள்ளைகள். பெற்றோர் அண்மையில்தான் தாய்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள். எல்லோரும் தேர்த்திருவிழா பார்க்க கோவிலுக்குப் போவோமென முதலி நாளே தீர்மானிக்கிறார்கள்.)
அப்ப7- (மகளிடமி) பிள்ளை! நாளைக்கு முருகன தேர்தத7ரு விழாவுககுட போறதெனடான் விடிய நாலு மணிக்கு எழும்பி குளிச்சுக் கிளிச்சு, ஆசாரமாய்ப் போகவேணும். நானும் அம்மாவும் எழும்பிவிடுவம. நீங்களும பிளர்ளைகளும்தான அந்த நேரம் எழும்புகிறது கஷ்டம் பிள்ளைகளை நேரத்துக்குப் படுக்க விடுங்கோ, அது சரி நான் எப்பிடிக் காலிச்சட்டையோடை கோவிலுக்குப் போறது? எண்றை பழைய வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொணர்டு வறண்
மகள்- வெள்ளைவேட்டியோடை பேறது முறைமில்லை, அப்ப7! கனசனம் வரும் இவரிட"டைப பட'டுவேட்டி இருக்க வேணும், வாங்கித் தாறன, கட்டுங்கோ அவர் வேட்டி கட்ட மாட்டார் மரியாதை இல்லையாம் கால்ச்சட்டைதான் போடுவாராம்.
அமம7 - அப்பாவும் நானும இனடைக்கே மச்சர் திண்னமாட்டம், நாளைக்கு நீங்களும் மச்சமாமிசம் காய்ச்ச
வேணடாம்.
மகள்- அவருக்கு . . ஒருமாதிரிச் சொல்லித் தாக்காட்டலாம் பிள்ளைகளுக்கு மச்சர் இல்லாமல் சாப்பாடு இறங்காதே!
(பிள்ளைகளைப் கூப்பிட்டு) ராணி/ நாளைக்கு கோவிலுக்குப் போக வேணும, தெரியுநதானே!
பொக கலிதான சாம்பாடு, அந்த க' kitchen cupboard -9/gas/lig6opov சர்க்கரை இருக்குது, எடுத்து வர, மேனை.
Líbia0067:- S9/65ØřØJLáim7? ... --. Jag...?
மகள்- 96żOZLá/ Jaggery. -96025 எடுததுவா. தனன"ரிலை ஊறவைக்கவேணும்.
பிள்ளைகள்:- அம்மா! SultanaSஉம்
caduவும் போடவேணும் அதுதான் நண்) taste. Doughnuts 2 Li 6-futu//5/65/7 Mummy, ... ... but not spicyl
மருமகன:- (வந்துகொணடு)
45

Page 25
தசிப்பை
சித்திரை 2002
நாளைக்குத் தேருக்கு நல்ல Crowd ஆயிருக்குமாம். நேரத் தோடை போகாட்டில் கார் park பண்ண முடியது. 676ig/60DLu/ L602Au/ 6 (5/60// 676%g/ வையும் புதுச் செருப்பைத் துலைக்கக் கட்டாது. அப்பா அம்மாவிட்டைச் சொலவிவையும, குளிச்சுப்போட்டு சாமி அறையிலை மனித்தியாலக் கணக்கிலை நில்லாமல், நேரத்துக்கு வெளிக்கிட்டு நிற்கவேணும் எணடு
கால மைக'குக'
மகள்:- 9 /i/560/. Lil 662/ 1260// அப்பா உடுத்துக்கொனடு வரட்டும். நீங்கள் கரண்ச் சட்டைதானே! நான் எந்த Saree கட்டிறதெனடு தெரியாமலி யோசிக்கிறென் போனகிழமை கோவிலுக்குப் போன இரணடு நாளும அந்த மஜெந்தாவும் நீலமும் கட்டிப்போட்டெண் நாளைக்கு அந்த Orange Sareeயைக் கட்டப் போறெனி, கன சனம் வரும். தெரிஞ்ச ஆட்களும் வருவினம் By the way, Aasoff goofof dig, Bank 535ty போற பொழுது எனனுடைய dovjov.g. u/60o avuso, Double Chain, நெளிகாடர்பு, எலலாததையும் எடுதது க"கொனடு வாருங்கோ, நாளைக்குப் போடவேணும் பூங்காவணம் முடிய பிறகு திருப்பி வைக்கலாம்.
மருமகன: ஏன், நீர் போட்டிருக்கிற jewellery போதாதா? அதோடை போனால் மதிப்பில்லையாக்கும்/ ஆ? மற்றது, . காரிைேல 5 பேர்தான் போகலாம். அப்பாவை அவற்றை friend மணியத்தினரை
குடும்பத'தோடை வரச்சொலலும், அவையிலை மூன்று பேர்தானே!
மகள்:- கோவிலுக்கு வற சனம் எனினெண் மாதிரி உடுத்துக்கொணடு எத்தினை விதம்விதமான நகையெண்லாம் போட்டுக்கொண்டு வருகுதுகளெனர்டு
உங்களுக்கு தெரியுமே? நீங்கள் அதுகளைக் கவனிக்கிறத?லிலை/ உங்கடை கூட்டாளிகள் வந்தால்
வெளிவீதியிலை நிணடு கடலையும் கொறிச்சுக்கொனர்டு அவையளோடே அலட்டிக்கொனடு நிண்டாலி பேதுர் உங்களுக்கு,
மருமகன:- வாற பெனடுகளினிறை அலங்காரத்தை நான் கவனிக்கப் போனாலி, நீர் சும்மா விடுவீரா? "உங்களுக்கு என்ன அவையிலை கண்?’ எண்டு எண்ணைப் பிச்சுப் புடுங்கிப் போடுவீரே!
மேறி படி உரையாடலை கி கவனிக்கும் பொழுது, இந்தக் குடும்பத்தில் ஒருவராவது, கோவிலுக்கு எதுக்காகப் போகிறோம், அங்கு சுவாமியை எப்படி ஆராதிக்கப் போகிறோம் என்று சிந்தித்ததாகத் தெரிகிறதா? இவர்கள் கோவிலுக்குப் போகச் செய்யும் ஆயத்தங்களுக்கும், ஒரு குடும்பம் (picnic) உல்லாசப் பயணம் புறப்படச் செய்யும் ஒழுங்குகளுக்கும் வித்தியாசம் 9) l60öiLJfg? சிந்தியுங்கள்!
'കഞ്ഞേണ്ട്
46

சித்திரை 2002
கலப்பை
அன்பான பெண் வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்! பெண்களைப் பெரிதும் கவரக் கூடிய அம்சங்களை ஏந்தி வரும் இந்தப் பகுதி கலப்பைக்குப் புதியது. ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு வகைப்பட்ட ஆக்கங்களைத் தாங்கி வரவிருக்கும் இந்த ‘மகளிர்
மட்டும்’
கட்டுரையாக விரிகிறது.
பகுதியின் முதலாவது மொட்டு,
‘கவரும் சித்திரமும்’ என்ற சிந்தனைக்
மொட்டு 1 சுவரும் சித்திரமும்
- சிவாஜினி சச்சிதானந்தா -
பட்டங்களர் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெணிகள் நடத்த வந்தோம் என்று முழக்கமிடும் எம் இனிய பெண்களினர் சரிய சிந்தனைக்குக் கடுகளவு கருத் தொனி றை முனர் வைக்க விழைகின்றேன். பழமை பேசி வழி மறித்து வந்த கோடுகளை, காலம் ஆணுக்குச் சாதகமாகப் போட்டுவிட்ட கற்பனைச் சட்டங்களை, சிந்தைக்கும் செய்கைக்கும் இட்டிருந்த விலங்குகளையெல்லாம் ஓரளவு தகர்த்தும் தாண்டியும் வந்து இன்று தலை நிமிர்ந்து நடை போடும் புதுயுகம் கணிடு வருகிறோம் எனர் பது மறுக்கப்பட முடியாத உண்மைதான். ஆனாலும் வீடாளும் பெணிமை இனர்று பட்டங்கள் பல ஆண்டும் சட்டங்கள் பல செய்தும் நாடாளும்
செம்மை பெற்றும், உள்ளத்தில் அமைதியின்றி நாளும் பொழுதும் தத்தளிக்கின்றதே, ஏன்?
நான் சொல்ல வரும் விடயம், குடும்ப வாழ்வில் உள்ள உத்தியோகம் பார்க்கும் பெணிகள் பற்றியது. எனக்குப் பரிச்சயமான ஒருவரிடம் அவரது அன்றாட வாழ்க்கைபற்றி கேட்டேன். பட்டதாரியான இவர், அலுவலகத்தில் பெரும் பதவி வகிக்கும் ஒரு அதிகாரியும் கூட. கேட்டவுடன் சுருங்கிப் போய்விட்ட இவர், தணர் னை சுதாகரித்துக் கொணர் டு தனர் மனதைத் திறக்கின்றார், ஒரு திறவுகோலுக்குக் காத்திருந்தாற்போல மடை திறந்து பாய்கிறது வெளர்ளமாக அவரது சொற்களும் உணர்வுகளும்!
47

Page 26
கலப்பை
சித்திரை 2002
“எனக்கு இந்த வாழ்க்கையே வெறுத்துவிட்டது போங் களர் ! காலையில் எழுந்து காப்பரி தயாரிப்பதிலிருந்து இரவு ஒயும் வரை ஒய்வெண்பதுயேது? பள்ளியெழுச்சி என் பாணியில் தொண்டை கிழியப் பாடிப் பிள்ளைகளைத் துயிலெழுப்பி அவர்கள் காலைக் கடன்கள் பார்த்து, தொலைக் காட்சிப் பெட்டியோடு ஒன்றிவிட்ட மகனை அதட்டி விரட்டி ஆகாரம் உண்ண வைத்து, அடம் பிடிக்கும் மகளை இழுத்து வந்து தலை வாரி சீருடை உடுத்த வைத்து, இதற்கிடையே நேரம் காலம் பார்க்காது அணி னர்ை தங்கையிடையே பூகம்பமாய் எழுந்து நிற்கும் தேவையற்ற பிணக்குகளுக்கு நீதி தேவதையாய் நின்று திர்ப்பு வழங்கி, அவர்களது பாடசாலை, பைகளைச் சரி பார்த்து, அதில் அடைந்து கிடக்கும் கசங்கிய காகிதங்கள் விளையாட்டுப் பொருட்களை முணுமுணுப்போடு அப்புறப்படுத்தி, இதற்குளிர் உணவு வீட்டிலிருந்து கொண்டு போகப் பிடிக்காமல் lunch Order வேண்டும் என்ற கோரிக்கையை முனர் வைக்கும் சமாதானப்படுத்தி, மேலும் அடம் பிடித்தால் முதுகில் ஒரு அறை வைத்து, அவனர் ‘ஒ’ எனர் று அலறும்போது "உனக்குக் குழந்தை வளர்ப்பே தெரியவில்லை’ என்று ஏதோ பெரிய உண்மையைக் கண்டு பிடித்துக் கூறும் என் கணவரின் குற்றச் சாட்டையும் தாங்கி, தான் Gas - 95 g5 lunch orderón y அங்கீகரித்த அப்பா தரும் பணத்தை அழுகையினுாடே பெற்றுக் கொண்டு எனர் னைப் பார்த்து வெற்றிக்
களிப்போடு சிரிக்கும் எண் அருமந்தப் புத்திரனை முறைத்துக் கொண்டு, அவசர அவசரமாய் கணவரோடு Ln6f 6nst son 6T Before School Careக்கு அனுப்பி வைத்து, பினர் குளித்து உடை மாற்றி என்னைப் பார்த்துப் பரிதாபமாய் குளிர்ந்து கிடக்கும் காப்பியால் தொண்டையை நனைத்துக் கொண்டு (சுட வைக்க எங்கு நேரம்?) வீட்டைப் பூட்டிக் கொண்டு வாகனத்திலேறி, காலை நேர வாகன நெரிசலிடையே ஊர்ந்து அந்தரித்து வந்து அலுவலக இருக்கையில் அமரும்போது நான் கால்வாசி செத்து விடுகிறேன்!
பினர்னர் அலுவலக வேலைப்பளு சுமந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கனர் டு முடிக்கும் போது, மாலையானதும் அரைவாசி செத்து oGs Gpoor LDI sensus). After School Care சென்று பிள்ளைகளோடு வந்து சேர்ந்தாலோ பழைய குருடி கதவைத் திறடிதானர் எண் கதை! மீண்டும் அவர்களது தேவைகள் சண்டைகள் சமாதானங்கள் தரும் தலையைப் பிளக்கும் வலியிடையே இரவுச் சமையலை அவசர அவசரமாய் முடித்துக் கொணர்டு, அநேக நாட்களில் அவர்களைச் சங்கீதம் நடனம் கராத்தே டெனிஸ் என்று விட்டு வந்து, அவர்கள் வீடு திரும்ப முனர் வீட்டை ஒழுங்குபடுத்தரி, தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவும் நான் முக்கால்வாசி செத்து விடுகிறேன்! மீண்டும் கணவரோடு வீடு திரும்பும் பிள்ளைகளைக் குளிக்க வைத்து இரவு உணவு கொடுத்து, கணவரின் மேற்பார்வையில் அவர் களர் விட்டுவேலை முடிக்கும் வரை
48

சித்திரை 2002
கலப்பை
தொலைக்காட்சியை முடுக்கி விட்டு அதன் முன்னே களைத்துப்போய் துாங்கிவிடுகையில் முழுவதுமாய் செத்துவிடுகிறேனர்! பிறகெனர் ன,
நடைப் பரிணமாய் 2 666 முழுங்கிவிட்டுக் கணவரோடு அளவளாவுவதற்கும் நேரம்
இல்லாமல் களைப்பு மிகுதியால் துங்கி விடுகிறேன்!
கடந்த சில ஆண்டகளாக இதே கால அட்டவணைதான் எனக்கு என்ன வாழ்க்கை இது? கூட்டிக் கழித்துப் பார்த்தால் உடலும் மனமும் களைத்து ஓய்ந்ததுதானர் இங்கே மிச்சம் ” எனறு அலுத்துக் கொளர்கிறார். “ பழைய நாட்கள் எவ்வளவு அழகானவை? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவமாய் புதரிதாக மலர்ந்தது போனர் ற இன்மையான நாட்கள் அவை” என்று கடந்து செனர் றுவிட்ட அந்தப் பட்டாம் பூச்சியாய் சிறகடித்துத் திரிந்த இனிய நாட்களை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொளர்கிறார் இந்தப் பெண்!
அங் கலாய் க்கும் சகோதரிகள் இனர் று எம் சமுதாயத்தரில் ஆங்காங்கு இருக்கத் தானர் செய்கிறார்கள் . மேலும் சொல்வதானால், அநேக பெணிகளினர் நிலைமை இதனை ஒத்ததாகத்தான் இருக்கிறது என்று கூறலாம் . அதாவது அனேகமானோரினர் அனர் றாட வாழ்க்கை ஒரே பாணியில் ஒரே மாதிரியாகக் கழிகிறது. இந்த ஒரே மாதரிரியான தனர் மை அவர்களிடையே அலுப்பைத் தந்து
இப்படியாக
அதிருப்தியைக் கொண்டு வருகிறது. இந்த நிலை மன உளைச்சளை விளைவிக்கு மிடத்து அலட்சியப் படுத்தத் தகாதவொன்றாகிறது! இந்த சமூகத்திற்துப் பெணிகள் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது. இதில் தாய் எனர் னும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெணி , குயவனர் வார்த்திட்ட பாண்டமாக நாளைய உலகினர் சசிறந்த பிரஜைகளை உருவாக்கும் அதி முக்கிய பொறுப் பைப் பெற்றவளாகினர் றாளர் . இவளர் களைத் துச் சோர்ந்து விட்டால் நாளைய உலகம் எப்படியெல்லாம் அமைந்து விடக்கூடும் என்று சற்று எண்ணிப் பார்த்துக் கொள்வோம், ஆமாம் , இவளது இனி றைய பரிரச்சனைகள் தரீர்க்கப்படாது போனால், ஒழுக்கக் கேடான ஒரு நாளைய சமுதாயம் சாத்தியமாவதற்கு ஆணித்தரமான அஸ்திவாரம் இன்று இடப்படுகின்ற நிதர் சனம் புரிந்துவிடும் . சமூகத்திற்கு, சமுதாயத்தரிற்கு, நாட்டிற்கு, உலகிற்குப் பெண் புரிந்து வரும் பெரும் பணி தொடர வேணர் டுமாயினர், அவளது மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவது அதி முக்கியமாகிறது!
இயந்கிரங்களோடு இயந்திரங்களாய் போட்டியிட்டு ஒடுகிறோம் . ஒடுகிறோம். ஒவ்வொரு நாளும் ஒடுகிறோம். இல்லையென்றால் ஒடிக் கொணர் டேயிருக்கும் இந்த உலகம் நம்மைப் பரிர்ை னே தள்ளிவிட்டு முன்னே ஓடி விடும். இதுதானர் இனி றைய யுகநிலை! இன்றைய காலத்து சமூக ஒட்டத்திற்கு
49

Page 27
கலப்பை
சித்திரை 2002
ஈடு கொடுத்து செயற்படுவது பெணி னுக்குக் களைப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அதரிலிருந்து மீளும் சக்த அவளுக்குத் தேவைப்படுகிறது. அது இல்லாது போனால் உடல் ரீதியாக மட்டுமல்ல, உள ரீதியாகவும் மன நோயாளியாகும் சாத்தியம் பிறந்த விடக்கூடும்.
இப்படியாகச் சோர்விலிருந்து மீளும் சக்தி தனக்குள் இருந்துதான் பிறக்க வேண்டுமேயன்றி, வெளியிலிருந்து வரும் புதரிதான ஒரு சக்தியல்ல எனர் பதனைம், பெனி களே, உணர்ந்து கொள்ளப் பழகிக் கொள்வோம், சுவர் இருந்தால்தான் சசித் தரம் வரையலாம் எனர்ற பழமொழி பழங்கால மொழியாக இருப்பினும் அது முக்காலத்திற்கும் ஏற்ற மொழி எண்பதனை முதலில் அங்கீகரிக்கக் கற்றுக் கொள்வோம், யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு வாழப் பழகுவது D 6 ஆரோக்கியத்தை வளப்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்வோம்; வாழ்க்கையோட்டத்தின் அத்தனை நிகழ்வுகளையும் யதார்த்தரீதியாக நோக்கப் பழகிக் கொள்வோம் ; பிரச்சனை எனர் பது அனர் றும் இருந்தது, இனியும் இருக்கும், அது இல்லாத நாளேயில்லை, அதனை எதிர் கொள்ளும் தரிறனர் தானர் முக்கியமே தவிரப் , பிரச்சனையொன்றும் முக்கியமேயல்ல எனர் ற தாரகத்தைத் தரித்துக் கொளர் வோம் : கிடைக்காத வாழ்க்கைக்கு ஏங்குவதை விடுத்து, கிடைத்ததிருக்கும் வாழ்க்கையை முழுமைப்படுத்த எத்தனிப்போம்; கடந்த காலத்து வாழ்வில் கனவு
காணாது, நிகழ்கால நனவுக்கு நம்பிக்கையோடு முகம் கொடுப்டோம், எப்போதும், எங்கேயும், எதுவும் நடக்கக் கூடும், அதனை எதிர் கொள்ளும் தைரியம் மட்டும் எமக்கு வேண்டும் என்று மனதைத் திடமாக எந்நேரமும் வைத் தரிருப்போம் , ஒவ்வொரு கணத்திலும் மனதை சந்தோஷமாக வைத்திருக்க உறுதி பூணுவோம்!
ஆமாம், இவையெல்லாம் எமக்கு சாத்தியமாவதற்கு, இந்தக் கைளவு மனசுதானர் இங்கு ஒத்துழைக்க வேண்டும். அறிவு சொல்வதற்கேற்ப மனம் படிந்து கொளர் வதற்கு, முதலில் இந்தப் பாழும் மனதில் தோன்றிவிடப் பார்க்கும் பதட்டமும் உளைச்சலும் நங்கிவிடுதல் முக்கியமாகிறது. இந்தப் பதட்ட நிலை, மனச்சோர்வு, உளைச்சல் போன்றவற்றை வெற்றிகரமாகக் கையாள வேண்டுமென்றால், நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சில அர்த்தபூர்வமான யுக்திகளை நாம் கையாண்டு கொள்ளலாம். அன்புச் சகோதரிகளே, கரீழே உள்ள சசினர்னசி சசினர் ன விஷயங்களை உங்கள் வாழ்க்கையிலும் புகுத்திப் பாருங்களேனர், நிச்சயமாகப் புத் துணர்வும் புத் துயிரும் பெற்றுவிடுவீர்களிர் நீங்கள்!
* ஒவ்வொரு நாளையும் மட்டுமல்ல, ஒவ்வொரு பொழுதையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் . காலை நேர வேலைப்பளு உங்களை சோர்வடையச் செய்கிறதா? ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ முன்னரேயே துாக்கம்விட்டு எழுந்து கொள்ளப் பழகுங்கள், சாதனையே
50

சித்திரை 2002
கலப்பை
படைத்துவிடுவீர்கள்! கணவரோடு சேர்ந்து திட்டமிட்டு வேலைப்பளுவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் . பரிளர் ளை களர் தாமாகப் பொறுப்புக்களை ஏற்கும் பக்குவம் ஏற்படும் வரை வெளியே முழுநேர வேலை பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்வது நிச்சயம் பயனளிக்கும்.
* குழந்தைகள் நம் முலகம் என்பதனை சிந்தையில் பூண்டு, பொறுமையைக் கடை பிடியுங்கள். அவர்களை நம் வழிக்குத் திருப்ப வேணி டுமாயினர் அவர்கள் வழி செனர் றுதானர் மீள வேணி டும் . அவர் களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் அறிந்து கொண்டு அவற்றில் ஈடுபடுத்த உதவி புரியுங்கள். உதாரணமாக, உங்கள் மகளிர் படம் வரைவதில் நாட்டம் கொணி டவளாயினர் , அவளது நேரத்தில் சிறிதளவை இதற்காக
ஒதுக்கிவிட்டால், அவளும் தரிருப்தரியாக நேரத்தைச் செலவிடுவாள் , நீங்களும்
பொனர்னாள அந்த வேளையில் உங்கள் கருமங்களை ஆற்றிக் கொள்ளலாம். மகன் பாடசாலை LDgsui 2 608Tsibg5 lunch order Gas 6 நச்சரித்தால், அதற்கென்ன, வாரம் ஒரிரு முறை விட்டுக் கொடுத்து விடுங்களேனர், உங்களுக்கும் வேலைப்பளு குறையும் ! ஆனால் அதனை Se (5 அர்ைபான ஒப்பந்தமாக்கிக் கொள்ளுங்கள் - ஒரிரு நாட்கள் பாடசாலையில் உணவு பெற்றுக் கொள்வதானால், மற்றைய நாட்களில் கட்டாயமாக வீட்டிலிருந்து அவனர் உணவு கொணர்டு செல்ல வேணர் டுமெனர் று! நிச்சயம் இணங்குவான், தன் கோரிக்கைக்கு
நீங்கள் செவி காரணத்தினால்!
மடுத்த
* நணர்பர்களர், உறவினர்களது பிள்ளைகள் நானாவிதக் கலைகளும் விளையாட்டுக்களும் பழகுவதோடு, பிரத்தியேக tution வகுப்புகளுக்கும் செல்கிறார்களே, நாமும் நம் பிள்ளைகளுக்கும் இவற்றையெல்லாம் வழங்க வேண்டுமென்ற நினைப்பில், அவர்கள் மீது பெரும் சுமையை சுமத் தாதர்கள் . அவர்களும் விரும்பினாலே அன்றி கட்டாயப் படுத் தாதர்கள். எதற்கும் ஒரு எல்லையுண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகிவிடுமல்லவா? பிள்ளைப் பிராயத்தில் அவர்களைப் பிள்ளைகளாய் இருக்கவிடுங்கள், மீண்டும் வராத பருவம் இது!
* குறைந்தது ஒரு மணி நேரமேனும் தினமும் உங்களுக்காக ஒதுக்கிக் கொண்டு, மனதுக்குப் பிடித்தமான, மனதை இலேசாக்கிக் கொள்ளும் காரியத்தில் ஈடுபடுங்கள். இத புத்தகம் படிப்பதாகவோ, கதை கட்டுரை கவிதை எழுதுவதாகவோ, தொலைகாட்சி, திரைப்படம் பார்ப்பதாகவோ, வானொலி கேட்பதாகவோ, சங்கீதம் பாடுவதாகவோ, நடனம் ஆடுவதாகவோ, தியானத்தில் ஈடுபடுவதாகவோ, இறை வழிபாடாகவோ, கைவினை செய்வதாகவோ, எதுவாகவோ இருக்கலாம்.
*தினமும் ஒரு வேளை உணவேனும் குடும் பத் தோடு சேர்த்து உணர்ணுங்கள் . ағпт ші шпт" 08
51

Page 28
கலப்பை
சித்திரை 2002
மேசையிலேயே பிரச்சனைகளைக் குடும்பத்தோடு அலசித் தர்த்துக் கொள்ளப் பழகுவதனர் மூலம் , குடும்ப அங்கத்தினர் அனைவருமே பொறுப்பில் பங்கு கொள்வதோடு தம்மை அங்கீகரித்த திருப்தியும் பெறுகிறார்கள்.
* செய்யும் தொழில் எதுவாக இருப்பினும் முழுமையாக ஈடுபடுங் களர் . இது மற் றைய பரிரச்சனைகள் உங்களைத் தொந் தரவு செய்யாதரிருக்க உதவுகிறது. வீட்டுப் பிரச்சனையை அலுவலகத்திலும், அலுவலகப் பிரச்சனையை வீட்டிலும் சிந்தித்து மனதைக் குழப்பிக் கொள்வதால் திறமையாகத் தொழிலாற்றும் திறன், இருவிடங்களிலும் அற்றுப் போய் விடுவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கும்.
* மாதம் ஒரிரு முறை இரவு நேர உணவை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். இது ஆண் பெண் இருவருக்குமே உளைச்சலையும் களைப் பையும் ஆற்றிப் பயனர் கொடுக்கும். பிள்ளைகளுக்குக் கூட இது திருப்தியை மட்டுமல்ல, ஒரு புத்துணர்வையும் தருகிறது.
* வாழ்க்கையினர் அனர் றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் ஒரே மாதிரியான தன்மையில் இருந்து மீள்வதற்கு முயற்சி எடுத்துக் கொளர் ஞங்கள் . உணவு தயாரிப்பதலிருந்து, வீட்டு அலங்காரம் , பரிளர் ளைகளினர் அலுவல் களர் எல்லாவற்றிலும் மாறுதல்களைக் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு நாளையும் புத்துணர்வு
படைத்த புது நாளாக உணர்வீர்கள்.
* உல்லாசப்பயணம், உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு விஜயம், கலைவிழாக்கள், திரைப் படங்கள், நாடகங்கள் பார்த்தல் போனர்ற அம்சங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குங்கள், இவை கூட மனோ விஞ்ஞான உலகிற்கு முக்கியமானவை. உள்ளம் புதிதுணர்வு பெறத் துாணி டும் சக்திகள் இவை.
* நாளை என்ற நாளில் நம்பிக்கை வையுங்கள். அதற்கு அஸ்திவாரமாக, இர்ைறே அந்த நம்பிக்கையைப் பதியமிட்டுக் கொள்ளுங்கள். இன்று நம்பிக் கையோடு பதரியமரிடும் விதைதான் நாளை நிழல் தரும் விருட்சமாக விரிகிறது. நம்பிக்கை தருவதெல்லாம் மனவலிமையும் துணிச்சலும் அல்லவா?
சகோதரிகளே, எமது மனம் சந்தோஷமாக இருந்தால்தான் அது வளமாக இருக்க முடியும் . அது வளமுற்று அமைந்தால்தான் இந்த ஒட்டமிகு வாழ்க்கையை நாம் கையாள முடியும், நம் வீடு சொர்க்கபுரியாகத் தரிகழ முடியும் , நாளைய சமுதாயத்திற்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்க முடியும், சாதனைகள் பல படைக்க முடியும். எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் எனர் பதனை மனதல் ஏற்று, யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, தக்க நிவாரணங்களையும் செயல்படுத்தப் பழகிக் கொண்டோமேயானால், பிறகென்ன, உடல் ஆரோக்கியத்தோடு உள ஆரோக்கியமும் சிதைவுறாதல்லவா?
52

சித்திரை 2002
abasapus
SPORT - HITHER THE RUSTRRLIRIN TRMIL
Christopher S. Sebaratnam
There are about one hundred and thirty ethnic communities living in peace and amity in Australia. The Sri Lankan Tamils who immigrated into Australia mainly due to the civil war turmoil in Sri Lanka is one of them. Their number is in the region of fifty thousand. What is the standing of the Tamil ethnic community in the Australian society?
In the matters of education, profession, fine arts and even disciplinary behaviour it is not second to that of any other community. But in the matter of sports it is deplorably below that of most of the communities. Pardon me if I say the reason is an overemphasis on economic pursuits and less or no attention on the less profitable enterprise that is sports.
“Mensana incorpore Sanaʼ (a Sound mind in a sound body). Activism in sports promotes good quality of life: Physical fitness, good health, sportsmanship, disciplined way of life, renown, social status, Self defence, mental Soundness, aesthetic body contour and opportunity for earning innense wealth as a professional are attendant benefits.
Sports can be classified into two main categories namely (1) mental and (2) physical. Games such as bridge, draughts, chess, scrabble, ludo and carom exercise the mind only. Games such as cricket, Soccer, tennis, badminton, basketball, Swimming, athletics and dancing exercise the body as well as the mind. A third class Category of sports such as boxing, wrestling and rugby football, though exercises the body and mind, entails violence and
therefore need to be discouraged.
Talent in sports is noticeable in the kids and juveniles. Every child may not have the talent in sports to attain eminence. Nevertheless for the purpose of many of the aforestated benefits parents have a responsibility to see that their children go for games regularly in the evenings after School.
Multiple factors prevent children from cxercising regularly. “All work (study) and no play makes Jacka dull boy”. The goading of children by some parents to study and study all the while, with no opportunities to play, with the view to prestigious and money spinning professions Such as doctors, engineers, lawyers and accountants is depreciable. Those school teachers who overload the students with massive homework allowing no opportunity for regular games in the evenings are deterrent to the enhancement of sports. Children of working parents - both work for economic advancement - are deprived of after-school sports sessions. Abalanced approach to their aspirations need be adopted to provide adequate opportunities for the children to attend after-school
gameS.
All the children are not endowed with extraordinary talents in sports. Only a few of them shall possess extraordinary talents as to emerge into eminence. They could be identified by their school sports masters in the routine course of afterschool games. Parents are in a better position to catch the sports talents in their kids
53

Page 29
கலப்பை
சித்திரை 2002
and juveniles. Children who have the potentials to excel in sports need be groomed for intensive and specialised training by the parents or school physical training masters or professional Coaches.
Some children who are not bright or studious in studies are found to possess exceptional talents and enthusiasm in sports. Such children after a basic education - say year 10 or 12 -need be trained to excel in sports. Most of the world class sportsmen and sportswomen such as Don Bradman (cricket), Cathy Freeman (400 meters), Ian Thorpe (swimming), Greg Norman (golf), and Emil Zettabee (marathon ) are no scholars. Nor do they have letters of title after their names.
The cost of specialised training of a child in any sport is well within the means ofan average income-earning parent. Selftraining in track athletics such as sprint involves no cost at all. In every suburb there are parks at the pleasure of such selftrainees. It is through self-training many a world class champions in marathon and sprint have emerged from poverty-stricken countries like Zimbabwe, Kenya and
Appended is the Olympic motto:
Uganda.
The Tamil Community organisations such as Eelam Tanuils Association, Sydney University Tamil Association, Catholic ASSociation of Sydney Tamils, Tamil Coordinating Committee and NSW Federation of Tamil Schools are, it is very much appreciated, rendering significant services to the upliftment of the Tamil community. Some of them conduct annual sports meet on a day or two which can hardly meet with the objective of enhancement of sports among the Tamil society. Why not each of the organisations such as Eelam Tamils Association, Sydney Unversity Tamil Society, Catholic Association Of Sydney Tamils, NSW Tamil Sports Club and NSW Federation of Tamil Schools establish sports centres in a selected Suburb and conduct weekend training programs for the upliftment of sports among the Tamils of which the community is badly in need of Similar programs can be conducted by such organisations in every state of Australia where there is a concentration of Tamil inhabitancy and thus enable the Tamil youth to participate in Asian, Commonwealth and Olympic games in the near future.
“The important thing in games is not to win but to take part.
The important thing in life is not the triumph but to struggle. The essential thing is not to have conquered but to have fought well. To spread these precepts is to build up a stronger and a more valiant and above all a more scrupulous and more generous humanity.
The traditional date of the 1 Olympiad was 776 BC. The contests are held at various centres since 1896. In this context the said three precepts are outdated. It is therefore
appropriate to substitute them by
"The important thing in games is to take part and win.
The important thing in life is to struggle and triumph. The essential thing is to fight well and conquer”.
54

கலப்பை
சித்திரை 2002
e9L DL DMT.. O O . இளையோர் 8686 D
அம்மா. உன் கர்ப்பச்சிம்மாசனத்தில்
உனை நான் ஆராதனை செய்கிறேன்!
உன் பாதங்களை பூக்கள் கொண்டு பூஜிக்கிறேன்!
உன் கால்களே எனக்கு கோவில் படிகள்
என்னை
பத்து மாதம் சுமந்து பெற்ற உன்னை ஒரு பகல் பொழுதாவது துாக்கி நடக்க என்னால் ஏன் முடியாமல் போய்விட்டது?
அன்று. துாளியிட்டு என்னை துாங்க வைத்த உனக்காக இன்று. ஒரு நாளிகையேனும் - நான் தாலாட்டு பாடியதுண்டா?
முந்தானை பிடித்திழுத்த மூன்றகவை சேயாக.. மீண்டும் மாறிவிட ஆசை துடிக்கிறது!
என்னை ஏற்றிவைத்து கெளரவப்படுத்தியவள் நீ!
என் அசைவுகளுக்கு அர்த்தங்கள் ஆயிரம் கண்டவள் நீ!
என் முணுமுணுப்பையும் முகச் சுழிப்பையும் மொழி பெயர்த்தவள் நீ!
உண்மையிலேயே அம்மா நீ ஓர் தெய்வப்பிறவியேதான்!
உயிர் வாங்கி. உயிர் கொடுத்து. உருவகப்படுத்தி. உதிரத்தை உணவாக்கி. உலகில் உத்தம ஜீவனாக என்னை உலாவர விட்டாயே!
உன் ஆசீர்வாதத்தில் உலகோர் போற்றிப்புகழவே உன் மகள் உயர்வடைவாள்!
நீ விதைத்தது என்றும் என்னுள் வியாபித்திருக்கும்!
அநு அருளானந்தம்
55

Page 30
கலப்பை
சித்திரை 2002
இக்கரைப் பச்சை
சிறுகதை
அதிகாலை ஐந்து மணிக்கு சிட்னியின் குளிர் குடலையும் உறைய வைத்தது. நீ ஆணையிட்டபடி நான் அலறுகிறேன் என்ற அலாரத்தைச் சும்மா கிட எனச் சாந்தி தலையில் தட்டி நிறுத்தினாள். கீட்டரின் கணப்பில் கம்பளியால் இழுத்து முடிக் கொண்டு இன்னும் சிறிது நேரம் சுகமாகத் தூங்குவதற்கு அவள் உடல் ஏங்கியது. ஆனால் அவளது கடமைகளை மனம் நினைவூட்டியது. உள்ளத்தின் தொல்லை தாங்காது கம்பளியை இழுத்துவிட்டு எழுந்து பாத் றுமுக்குள் போனாள். அங்கே ரைல்ஸ் பதித்த தரையில் பதிந்த பாதங்கள் பரின் னே இழுத் தன. குளிப்பதற்காகச் சுடு தண்ணிருக்கு ஆயத்தம் செய்தபோது முதலில் வந்த பச்சைத் தண்ணிர் தெறித்து முகமும், கண்களும் சிலிர்த்தன.
ஒருவாறு குளித்து முடித்து வந்து சுவாமிக்கு முன்னால் நின்று ஒரு தேவாரம் சொல்வதற்கு முன்னரே “சாந்தி என் சட்டை எங்கே’? என்று அவள் கணவர் நந்தக்குமாரும் “அம்மா காப்பி” என்ற அவள் அருமை மகன் அருணனின் குரலும் வந்தன. இதோ என ஒருவாறு அவர்களைக் கவனித்து அலுவலகத்திற்கு அனுப்பிய கையோடு வாசலில் “சாந்தி ஆன்ட்டி’ என்ற குட்டிட் பவித்திராவின் குரல் கேட்டது. அவளுடன் அவள் அக்கா நித்யா அவர்களைத் தொடாந்து வருணன், அஜன், ப்ரஷாந்த், துஷா. வர்ஷா என்று குழந்தைகள் வந்து கொண்டே இருந்தனர். அவர்களின் தாயோ தந்தையோ அவர்களை அந்த அதிகாலைக் குளிரில் அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தும் விழிக்காத நிலையில் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து சாந்தியிடம் தள்ளிவிட்டு அவசர அவசரமாக ஒடும் ரெயினையோ பஸ்ஸையோ பிடித்துத் தம் அலுவலகங்களுக்குச் செல்வார்கள்.
சாயிசசி
அந்தக் குழந்தைகளுக்குப் பகல் நேர அம்மா சாந்தி தான். அவர்களைக் காலைக் கடன் முடிக்கச் செய்து ஸ்கூல் யூனிபோர்ம் மாட்டிவிட்டுக் காலை உணவு கொடுத்துப் பாடசாலையில் கொண்டு போய்விடுவாள். பின் சரியாகப் பாடசாலை விடும் நேரத்திற்குப் போய் அனைவரையும் கூட்டி வந்து முகம் கழுவச் செய்து ஏதாவது சிற்றுண்டிகள் கொடுத்து அவர்களின் ஹோம் வோர்க்கும் செய்யச் செய்து விடுவாள்.
அக் குழந்தைகளைப் பெற்றவர்கள் தமது மேலதிகாரிகளின் ஏச் சையும் , கண்டனங்களையும் சக ஊழியரின் அலட்சியங்களையும் பொறுத்துக் கொண்டு கிடைக்கும் சம்பளத்துக்காகத் தம் கடமையைச் செய்துவிட்டு மீண்டும் அதே பஸ் ரெய்னில் வந்து விட்ட இடத்தில் காரை எடுத்துக் கொண்டு வரும்போது பவித்ராக் குட்டி வருண் எல்லாம் துரங்கியே விடுவார்கள்.
இத்தகைய வசதிகள் மற்றைய குழந்தை பராமரிப் பு நரிலையங்களில் கலிடைப் பதில் லை. அத்துடன் குழந்தைகளுக்குச் சாந்தியிடமிருந்த கிடைக்கும் அன்பும் அரவணைப்பம் வேறெங்குமே கிடைக்காது. அதனால் எப்போதும் சாந்தியின் இல்லத்தில் குழந்தைகளுக்குக் குறைவே இல்லை. குழந்தைகளோடு குழந்தையாகச் சேர்ந்து அருணனும் சில சமயங்களில் விளையாடுவான்.
சாந்தி ஆஸ்திரேலியாவுக்கு வந்து ஏறத்தாளப் பத்து வருடங்கள் இருக்கும். அவள் கணவன் நந்தகுமார் இலங்கையில் ஒரு தொழில் நுட்ப அதிகாரியாகக் கடமையாற்றியவர். ஆஸ்திரேலியாவில்
56

சித்திரை 2002
கலப்பை
அவரது கல்விக்குத் தகுந்த உத்தியோகம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அரச சேவை தான் அவருக்குக் கை கொடுத்தது. மிகக் குறைந்த சம்பளத்தில் சேர்நது தற்சமயம் வருடச் சம்பளம் ஏறத்தாழ நாற்பதினாயிரம் டாலர்கள் மட்டில் கிடைக்கும் அளவிற்கு உயாந்திருக்கிறார். அதில் மூன்றில் ஒரு பங்கு வருமான வரியாகக் கழிக்கப்பட்டால் எஞ்சியதை வைத்துத் தான் அவர்களது அன்றாட அவசரச் செலவுகள, கடன் தவணைப் பணம் யாவையும் சமாளிக்க வேண்டும். அவர்களது ஆஸ்திரேலிய வாழக்கைத் தரம் இலங்கையில் அவர்கள் வாழ்ந்த வாழ்வில் மிகவும் குறைந்ததாகவே இருந்தது.
சாந்தி பன்னிரண்டாம் வகுப்பில் இருந்தது தான், அதற்கிடையில் அவள் தந்தை படித்தது போதும் இது நல்ல சம்பந்தம் எனத் திருமணத்தை முடித்து வைத்தார். ஆஸ்திரேலியா வந்த பின் தான் சாந்திக்குப் புரிந்தது ஒருவரின் வருமானம் போதாது தானும் ஏதாவது செய்தால் தான் ஒரு மாதிரிக் குடும்பக் கட்பலை மூழ்காமல் பாது காக்கலாம் என்று. சாந்திக்குக் கை கொடுத்தது இந்தக் குழந்தைகள் பராமரிப்புத்தானி. அவள் அதை மிகவும் விருப்புடன் செய்தாள்.
அநீதப் பிஞ சுகளினதும் , மொட்டுக்களினதும் மழலையில் அவள் மகிழ்ந்தாள். சாந்தி அதை ஒரு பெரிய சேவையாக நினைத்துச் செய்தாள். குழந்தைகள் கோவிலில், கடை தெருவில் அவளைக் கண்டாலும் “சாந்தி ஆன்ட்டி’ என ஓடி வந்து கட்டிக் கொள்ளும் என்றோ அவள் பராமரித்த பிள்ளைகள் இப்போ பெரியவர்களாகிக் காரில் போகும்போது தற்செயலாக அவளைக் கண் டால் வாங்கோ ஆன்ட்டி காரில் போகலாம் என அவள் மறுத்தாலும் பிடிவாதமாகக் கொண்டு போய் அவள் போக வேண்டிய இடத்தில் விட்டு விட்டுத் தான் போவார்கள். இதையெல்லாம் நினைத்தால் சாந்திக்குப்
பெருமை தான். சாந்தி அதை என்றும் ஒரு தரக் குறைவான தொழிலாகக் கருதவில்லை. மிகுந்த மன நிறைவுடன் தான் செய்து வந்தாள்.
சாந்தி சிறுகச் சிறுகச் சேர்த்தாலும் அதற்கு இலங்கையிலிருக்கும் நந்தனின் சகோதரி ஜெயந்தி ஒரு வழி வைப்பாள். ஒரே தங்கையில் நந்தனுக்கு ஓர் அபரிமிதமான அன்பு அவள் என்ன கேட்டாலும் அதை முதலில் செய்துவிட்டுத் தான் அடுத்த வேலை பார்பபான். இவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு ஆபத் பாந்தவனாக உதவுவது கிரெடிற் கார்ட்டுக்களும், வீட்டுக் கடனில் திருப்பிப் பெறும் வசதியும் தான்.
அன்றும் அப்படித்தான் காலையில் சாந்தி குழந்தைகளைப் பாடசாலையில் விட்டு வந்து கதவு திறப்பதற்கும் போன் மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவசரமாகப் போய் எடுத்தால் எதிர் முனை “அண்ணி! அண்ணி! நான் ஜெயந்தி பேசுகிறேன’ என்றது. “ஒரு மாதிரிக் கொழும்புக்கு வந்துவிட்டோம் அண்ணி, உங்களை நம்பி அங்கே எல்லாம் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு, எங்கள் வேலைகளைக் கூட விட்டு விட்டு வந்துவிட்டோம். இங்கென்றால் எல்லாம் யானை விலை, குதிரை விலையாக இருக்கு வீட்டு வாடகை முன் பணம் என்று ஐம்பதினாயிரம் ரூபாய்கள் மட்டில் வேணும் அண்ணி. உடனே அனுப்பச் சொல்லி அணி னாவரிடம் சொல் லுங் கோ. எப்படியாவது விரைவில் எங்களை ஆஸ்திரேலியாவுக்குக் கூப்பிடுங்கோ. இங்கேயும் அதிக நாட்கள் இருக்க (D 92 Ull T 5. உங்கள் ஜோதிர்மயியைக் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்தால் என் கடமை முடிந்து விடும்’ என ஒரே மூச்சில் பேசி முடித்தாள்.
நீங்கள் எல்லோரும் நலமா என்ற ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. அவள் குணம் தெரிந்ததால் சாந்தியும் அதைப்
57

Page 31
கலப்பை
சித்திரை 2002
பொருட் படுத் தாது, எங்கே பணம் அனுப்புவது என்ற விபரத்தை மட்டும் கேட்டுவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள்.
சாந்திக்கு ஜெயந்தியை நன்கு தெரியும். ஜெயந்தியும் அவள் கணவன் மோகனும் ஆசிரியர்கள். அவள் உயிரே போனாலும் வேலையை விடமாட்டாள். எப்போதும் எதையும் மிகைப்படுத்திச் சொல்வது தான் ஜெயந்தியரின் வழக்கம். அதனால் இதற்குள் என்னவோ சூட்சுமம் இருக்க வேண்டும் என நினைத்தாள். ஆனால் அதை ஆராய்வதில் சாந்திக்கு எந்தப் பயனும் இல்லை. அவள் கணவன் தலை கீழாக நின்றாவது தங்கை கேட்ட பணத்தை உடனே அனுப்பி விடுவார். இங்கே அவர்களின் வங்கிக் கடன் அதிகரிக்கும். அங்கே ஜெயந்தியின் வங்கி இருப்பு ஏறும் என்று சாந்திக்குத் தெரியும்.
சாந்திக்கு ஒரேயொரு மன ஆறுதல் என்ன தான் ஜெயந்தி பணப்பேயாக இருந்தாலும் அதையெல்லாம் தன் ஒரே மகள் ஜோதிக்காகத் தானே சேர்க்கிறாள். ஜோதி அருணனுக்குத் தான் என்று அவள் பிறந்த அன்றே ஜெயந்தி கூறிவிட்டாள். அதை மற்றவர்களும் ஆமோதித்தனர். அருணனும், ஜோதியும் ஒருவரில் மற்றவர் உயிராக இருந்தனர். ஜெயந்தி பல சமயங்களில் விளையாட்டுப் போல “பணமில்லாவிட்டால் நாங்கள் உங்கள் அந்தஸ்த்துக்குச் சமமில்லையென்று எண் பெண்ணை மறுத்தால் நான் என்ன செய்வேன்’ என்று அங்கலாய்த்திருக்கிறாள்.
அதற்குச் சாந்தி “பணம் தான் வாழ்க்கையா? மடைத்தனமாக உளறாதே ஜெயந்தி’ எனக் கண்டித்திருக்கிறாள்.
நந்தன் பணத்தை எப்படியோ உருட்டிப் பிரட்டி அனுப்பி வைத்தான். அதைத் தொடர்ந்தும் ஜெயந்திக்கு அடிக்கடி தேவைகள் ஏற்பட்டு அவையும் ஒருவாறு திருப்தி செய்யப்பட்டன. வீட்டுக்கடன் ஆரம்பித்த இடத்திற்கே வந்ததுடன்
கணவனின் கஷடங்களைப் பொறுக்க முடியாத சாந்தியின் சிறு சேமிப்பும் கரைந்தது. இதற்கிடையில் வக்கீலைப் பார்த்து அவர்கள் சுற்றுலாப் பயணிகளாக ஆஸ்திரேலியா வருவதற்கு ஒழுங்கும் செய்யப்பட்டது.
வந்த அன்று ஜெயந்தி “ஐயோ அண்ணி படாதபாடு பட்டு விட்டோம். ஜென்மத்திற்கு இது போதும். நீங்கள் செய்த இந்த உதவரியை உயரிருள் ள 6). 60) மறக்கமாட்டோம். இந்தாங்கோ தாலி, கூறை எல்லாம் கையோடு கொண்டு வந்துவிட்டேன். சட்டுப்புட்டென்று கலியாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கோ. அது நடந்தால் நான் திரும்பப் போய்க் கந்தா, முருகா என்று செல்வச் சந்நிதி மடத்தில் இருந்து விடுவேன் ’ என்று சொன்னாள்.
மறைவிலிருந்து ஜோதி நம்ப வேண்டாம் எனச் சைகை காட்டினாள். சாந்திக்கும் சிரிப்பாக இருந்தது. இருந்தாலும் மனம் பகிர் என்றது. திடீரெனத் திருமணம் என்றால் குறைந்தது ஒரு பத்தாயிரம் டாலர்களாவது வேணுமே! அதற்கு அவர்கள் இப்போ எங்கே போவார்கள்?
ஒருவாறு சமாளித்த சாந்தி, “வந்ததும் வராததுமாக என்ன அவசரம் ஜெயந்தி? கிணற்றுத் தண்ணிரை என்ன வெள்ளமா கொண்டு போகப் போகிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்காவே மற்றவர் என்று பிறந்தவர்கள் தானே! நாங்கள் என்றோ திமானித்தது மட்டுமன்றி இறைவன் போட்ட முடிச்சை யாரால் மாற்ற முடியும். திருமணம் என்றால் சும்மாவா? எவ்வளவு ஆயத்தங்கள் செய்ய வேண்டும் எங்களுக்கு அவர்கள் தனிப் பிள்ளைகள், சிறப்பாகச் செய்ய வேண்டாமா? எல்லாம் செய்யலாம். என்னைப் போல இல்லாமல் ஜோதியும் ஏதாவது படிக்கட்டும்’ எனக் கூறினாள்.
படிக்காததால் உங்களுக்கு இப்போ என்ன
58

சித்திரை 2002
கலப்பை
குறை அண்ணி எனக் கேட்டவள் மறு நாள் காலையில் வந்த குழந்தைகளைப் பார்த்து ஏங்கிப் போய் “என்னண்ணி ஆயா வேலையா பார்க்கின்றீர்கள” எனக் (8:5LLT6i.
“என்ன செய்வது ஜெயந்தி. இங்கே உன் அண்ணாவின் சம்பளம் செலவுக்குப் போதாது. நான் வேலைக் குப் போகலாமென்றால் அந்த நேரம் அப்பா என்னைப் படிக்க விடவில்லை. இந்த வயதில் என்னால் படிக்க முடியவில்லை. இது தான் எனக்குக் கை கொடுத்தது. இது ஒன்றும் கேவலமில்லை ஜெயந்தி, சுருங்கச் சொன்னால் ஓர் ஒப்பற்ற சேவை. கள்ளம் கபடமற்ற இந்த மழலைகளின் அன்பில் நான் என் கஷ டங்ளை மறக்கிறேன். ஆனால் நீ படித்திருக்கிறாய். டிப்ளொமாவும் இருக்கிறது. உனக்கு வேலை நிச்சயம் கிடைக்கும்” என்றாள்.
”இருந்தாலும் அண்ணி. நான் இங்கே. உங்களைப் பற்றி என்னவோ நினைத்தேன். இல்லாவிட்டால் ஜோதியை.’ என எதுவோ கூற வாயெடுத் தவிட்டு நிறுத்தரிக் கொண்டாள்.
அவர்கள் அகதிகள் அந்தஸ்த்துக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை எல்லோரும் ஒரே வீட்டிலேயே இருந்தனர். சாந்தி ஒருமாதிரி வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிக் குடும்பச் செலவுகளைச் சமாளித்தாள். ஜெயந்தி இதில் இருப்பதை எடுத்து அதில் போடவும் மாட்டாள். ஜோதி தான் அவ்வப்போது அத்தைக்கு உதவி செய்வாள். அதற்கும் ஜெயந்தி உனக்கு ஏன் இந்தத் தலைவிதி. நீ ராணி மாதிரி இருக்க வேண்டியவள் என்பாள். அவள் வார்த்தைகளின் மர்மம் புரியாத சாந்தியும் “ஆமாம் அருணன் முதுநிலைப் பட்டம் பெற்றுவிட்டால் வங்கியில் அவன் வேலை இன்னும் நல்ல நிலைக்கு உயரும் பிறகென்ன ஜோதிம்மா ராணி தானே’ என்பாள்.
ஜோதியைக் கம்ப்யூட்டர் படிக்கும்படி
அருணன் கொணர் டு (8 Lu Tu ř சேர்த்துவிட்டான். அவளுக்குப் பாடத்தில் வேண்டிய உதவிகளை அவன் விருப்புடன் செய்தான். அவர்கள் காதல் நாளும் பொழுதும் வளாந்தது.
அதை ஜெயந்தி இப்பொழுது அவ்வளவாக விரும்பவில்லை. திருமணமாகும் வரை விலகியே இரு என்று மகளை எச்சரிக்கை செய்தாள்.
குடும்பத்தின் நிதி நிலையையும் அன்றாடத் தேவைகளுக்காகச் சாந் தி படும் கஷ டங்களையும் கணி டு ஜோதி மறுகினாள். “உங்களுக்கு மூளையே இல்லை அத்தை. அம்மா கேட்கக் கேட்க மாமாவை ஏன் பணம் அனுப்ப விட்டீர்கள். “சாந்தி’ என்று பெயர் இருந்தால் சாந்தமாகவே இருந்துவிட வேண்டுமா? நீங்கள் ஒரு பகல் கொள்ளைக்காரியை வீட்டில் வைத்திருக்கிறீர்கள் தெரியுமா? மாமா அனுப்பிய முழுப்பணமும் வங்கி நிலுவையில் இருக்கிறது. போதாக் குறைக்கு உங்களுக்கு விபரம் தெரியுமா? அம் மாவும் அப்பாவும் எப்படியோ கஷ்டப்பட்டுப் பென்ஸ்சன் எடுத்துக்கொண்டு தான் வந்தார்கள். நீங்கள் சிறிதளவாவது யோசித்தீர்களா? அம்மாவாவது வேலையை விட்டு வருவதாவது? அவர்கள் பென்ஸ்சன் பணமும் g) u (8 UT வங் கரியரில் நிலுவையாகிறுது. இங்கே அம்மா ஒரு சதமும் செலவில்லாமல் மூன்று வேளை மூக்கு முட்டச் சாப்பிட்டுக் கொண்டுட டிவி பார்க்கின்றார்” என எரிச்சலுடன் கூறினாள்.
“வேண்டாம் ஜோதி, இப்படியெல்லாம் அம்மாவைப் பற்றிப் பேச உனக்கு யார் கற்றுத் தந்தது’ எனச் சற்றுக் கோபமாவே கேட்டவள், “உன் அம்மா என்ன தனக்கா சேர்க்கிறாள். எல்லாம் உனக்குத் தானே. நீங்கள் ஒன்றும் எங்களுக்குப் பாரமில்லை. அதெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் நீ போய்ப் படி” என மருமகளைக் கண்டித்தாள்.
59

Page 32
abasūapu
சித்திரை 2002
“உங்களைக் கஷ்டப்படுத்தி அம்மா சேர்த்த பணமொன்றும் எனக்கு வேண்டாம் ’ எனக் கண்கலங்கக் கூறிவிட்டு எழுந்து போய்விட்டாள்
சாந்தி தனக்குள் நகைத்தாள். உன் அன்பிற்கு முன்னால் இவையெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல ஜோதிம்மா என நினைத்துப் புன்னகைத்தாள்.
ஆனால் நாளடைவில் ஜெயந்தியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அகதிகள் அந்தஸ்துக் கிடைத்து வாடகைக்கு வீடு பார்த்துப் போன பின் அவள் அண்ணா, அண்ணியை எட்டியும் பார்க்கவில்லை. வழி தெருவில் கண்டாலும் “எங்கே அண்ணி நேரம். வேலை தேடுவதிலேயே நேரம் சரியாக இருக்கிறது” என்பாள். சாந்தி எதையுமே விகல்பமாக எடுக்கவில்லை.
ஆனால் அவ்வப்போது வரும் ஜோதி மட்டும் “அம்மாவின் போக்கே சரியில்லை அத்தை. என்னென்னவோ செய்கின்றார். இங்கெ வர வேண்டாம், அத்தானைப் பார்க்காதே பேசாதே என்று வேறு சொல் கின்றார். எனக் குப் பயமாக இருக்கிறது அத்தை. ஆடம்பரம் ஒன்றும் வேண்டாம் சும்மா கோவிலில் வைத்து எங்கள் திருமணத்தை முடித்து விடுங்கோ ப்ளிஸ்’ எனக் விழிகள் குளமாகக் கெஞ்சினாள்.
“நீ ஒரு அசடு ஜோதிம்மா. நீங்கள் அடிக்கடி சந்தித்தால் திருமணத்திற்கு முன் தப்புத் தாண்டா ஏதாவது நடந்தாலும் என்று அம்மா அப்படிச் சொல்லியிருக்கலாம். அதுவல்லாமல் அவள் வேறென்ன செய்யப்போகிறாள் ” என மருமகளைக் கேலி செய்தாள்.
ஆனால் நாளடைவில் ஜெயந்தி, ஜோதிக்கு வேறு மாப்பிள்ளை பார்ட்பதாகச் செய்திகள் அவள் காதுக்கும் எட்டின.
"கேட்ட உடனே காசு வந்ததில் அவர்கள்
இங்கே நல்ல வசதியுடன் இருக்கிறாகள் என்றல்லவா நினைத்தேன். இங்கு வந்த பின் தானே அவர்களின் நிலைம்ை தெரிகிறது. ஒரு சதத்திற்கும் வழியில்லை. பிச்சைக்காரக் கூட்டம், கிறெடிற் கார்ட்டில் வாழ்க்கை நடத்துகின்ற77கள். அண்ணி வேறு ஆயா வேலை பார்க்கிறார். புறாக் கூடு மாதிரி ஒரு விடு, அதுகூடக் கடனில் இருக்காம் இந்த நாளில் வெறும் வங்கிச் சம்பளம் எதற்குப் போதும்? நான் ஏன் என் பெண்ணை இவர்களுக்குக் கொடுக்க வேணும் என் பிள்ளையின் அழகுக்கு நான் நீ என்று மரப்பிள்ளைகள் வரிசையில் நரிற்ப77கள். என்னிடம் இருப்பதைக் கொடுத்து நான் அவளுக்கு நல்ல டாக்டர் மாப்பிள்ளையாகப் பார்த்துச் செய்து வைப்பேன். இவர்கள் விட்டில் பெண் கொடுத்தால் என் குடும்ப அந்தஸ்து என்னாவது”?
போன்ற பேச்சுக்கள் சாந்தியின் காதுகளில் அரசல் புரசலாக விழுந்தன. சாந்தி அனைத்தையும் தனக்குள் போட்டு
மறுகினாள்.
ஆனால் அன்று வந்த அருணன் மிகவும் கோபமாக இருந்தான். “அம்மா ஜோதிக்கும் ஒரு டாக்டருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்காம். என்னம்மா இங்கே நடக்கிறது. அவள் சம்மதிக்காமலா இதெல்லாம் நடக்கிறது? இனி அவளை இந்தப் பக்கம் வரவிடாதே’ என்று கோபமாகக் கத்தினான்.
“என்ன அருண் இது? பிறந்ததிலிருந்து பழகியும் அவளை நீ புரிந்துகொண்டது இவ்வளவு தானா? அவளுக்கு முன்னால் இப்படியெல்லாம் பேசாதே. பாவம் குழந்தை உடைந்து போய் விடுவாள். சில விஷயங்களில் பெண்களால் எதுவுமே பண்ண முடியாது அருண். என்னை அந்த நாளில் அப்பா படிக்கவிட்டிருந்தால் நான் இன்று ஏன் இந்த நிலையில் இருக்க வேண்டும” எனச் சாந்தி வேதனையுடன் கூறினாள்.
60

சித்திரை 2002
கலப்பை
அப்பொழுது அங்கே வந்த நந்தனும் “என் காதிலும் என்னென்னவோ விழுந்தது, ஜெயந்தி என்ன தான் செய்கிறாள் உனக்கு ஏதாவது தெரியுமா சாந்தி” எனக் கேட்டார்.
“எனக்கு எதுவுமே தெரியாது. உங்கள் தங்கை எப்போதும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தானே காரியங்கள் செய்வாள். அவளது ஆடம்பர மோகத்திற்கு இப்போ நாங்கள் தகுதி இல் லாமல் போயிருக்கலாம். ஆனால் ஜோதி நிச்சயம் இதற்குச் சம்மதித்திருக்க மாட்டாள். அங்கே அந்தக் குழந்தை என்ன கஷ்டப்படுகின்றாளோ தெரியாது. மகளின் வாழ்வுக்கத் தாயே எதிரியானால் நாங்கள் என்ன செய்வது? அவர்களின் அன்பை நீரூற்றி வளர்த்தவர்களே வெட்டலாமா? சின்னஞ்சிறுசுகள் வாழ்க்கையில் ஜெயந்தி ஏன் விளையாடுகின்றாள் என எனக்குப் புரியவில்லை’ என வருந்தினாள்.
ஆனால் தொடர்ந்து வந்த செய்திகள் அதிர்ச்சி அளிப்பனவாகவே இருந்தன. இப்போதெல்லாம் ஜெயந்தி சாந்தியைக் கண்டாலும் விலகியே போனாள். சாந்திக்கு யாரையும் இழுத்து வைத்துப் பேச்சுக் கொடுக்கவோ! சண்டை போடவோ! தெரியாதாகையால் பேசாமல் விட்டாள்.
அவர்களின் நெருங்கிய நண்பர்கள். என்ன சாந்தி இப்படியாகிவிட்டது நாங்கள் போய்ப் பேசிப் பார்க்கவா எனக் கேட்டார்கள். அதற்கும் சாந்தி மறுத்துவிட்டாள். எல்லாம் விதிப்படி நடக்கும் யாவும் கடவுள் செயல் எனக் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இருந்தாள்.
சாந்தியின் அப்போதைய ஒரே மனக்குறை ஜோதியைப் பாத்து அதிக நாட்கள் ஆகிவிட்டனவே என்பது தான். எப்படிப் பார்ப்பதென்றும் தெரியவில்லை. குழந்தை என்ன செய்யும் பாவம் என மனம் வருந்தினாள்.
கடவுள் அருளோ என்னவோ ஜோதி அன்று வந்தாள்.அவள் முகமும் கண்களும் ஒளியிளந்து பல நாட்கள் பட்டினி கிடந்தவள் போல வாடிய பூங்கொடி போல இருந்தாள்.
வா ஜோதி என்ற சாந்தியிடம் “நல்ல வேளை இன்னும் என் பெயர் உங்களுக்கு நினைவிருக்கே அத் தை” என்று கணி டலாகக் கூற முயன்றாலும் மழுக்கென்று வந்த கண்ணிர் அதை முந்திக் கொண்டது.
சாந்தியை இழுத்து அவள் மடியில் முகம் புதைத்து விம்மினாள். வாஞ்சையுடன் அவளை அணைத்தவள் “நான் ஆசை ஆசையாகத் தேடி வைத்த பெயர் எனக்கு மறக்குமா ஜோதிம்மா. இப்போ என்ன நடந்துவிட்டதென்று இப்படி அழுகிறாய்” 61601& (835 LT6ir2.
“சூரியனின் ஒளிக் கதிர்கள் போல, அருணனுக்கு நீ என்றும் ஒளியாக இருக்க வேண்டுமென்று தானே ஜோதிர்மயி என்று உனக்குப் பெயர் வைத்தேன். இது இறைவன் போட்ட முடிச்சு. இதை உன் அம்மா அல்ல யாராலும் எதுவும் செய்ய முடியாது’ எனப் பேசிக் கொண்டே போனாள். “ஐயோ அசட்டு அத்தையே வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது” என நினைத்துக் கொண்டு அத்தையை நிமிர்ந்து பாாத்தாள்.
பின் எங்கிருந்தோ வந்த மன உந்துதலில் “அத்தை நீங்கள் எல்லாம் தெரிந்து தான் பேசுகின்றீர்களா” எனக் கோபமாகக் (885. LA6i.
“இப்போ எனக்கு என்ன தெரிய வேணும் 9 - [EI 85 tổ LD ff வழக்கம் போல அசட்டுப்பிசட்டென்று எதுவோ செய்கிறாள். gli (3LT என் ன &b 6ð U | sT 6OOT DIT நடந்துவிட்டது” எனக் கேட்டாள்.
என அலுத்துக்
“ஐயோ அத்தை!
6

Page 33
கலப்பை
சித்திரை 2002
கொண்டவள் நாளைக்கு எனக்கும் எவனோ ஒரு டாக்டருக்கும் பதிவுத் திருமணம். 61 65 6) st ஏறி பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. நான் அம்மாவுக்குத் தெரியாமல் ஒளித்து வந்தேன், விபரம் புரியாமல் என்ன பேசுகின்றீர்கள” என்றாள் விம்மலுடன்.
“நாங்கள் இல்லாமல் உனக்கு எப்படிம்மா பதிவுத் திருமணம் நடக்கும” என்றாள் வெகுளித் தனமாக ஜோதி தன் அத்தையைப் பரிதாபமகப் பார்த்தாள். அப்பொழுது அங்கே யாருக்காக யார் பரிதாபப்படுவது எனத் தெரியவில்லை.
வேலை முடிந்த வீட்டுக்கு வந்த அருணன் ஜோதியைக் கண்டதும் கண்கள் கனலாகக் “கண்ட கழுதைகளை யெல்லாம் ஏன் அம்மா விட்டுக்குள் விட்டீர்கள் ” என வெகுண்டான். விம்மலும் வெய்துயிர்ப்புமாக ஜோதியின கண்ணிர் மடை திறந்தது.
“அருண் உள்ளே போ” என அதட்டி மகனை அனுப்பிய சாந்தி அப்பொழுது தான் நிலைமையின் தவிரம் புரிந்தவளாக மருமகளைத் தேற்றும் வகை தெரியாது திகைத்து நின்றாள்.
திடீரென எதுவோ ஞானோதயம் பெற்றவள் போல “எழுந்திரு ஜோதி, கண்ணைத் துடைத்துக் கொள், போய் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொண்டு வா” எனத் துரிதப்படுத்தினாள்.
பின் “அருண் இங்கே வா! என மகனை அழைத்தவளின் கையில் ஜெயந்தி கொண்டு வந்து கொடுத்த தாலி இருந்தது.
மகனிடம் “நான் சொல்வதைக் கவனமாகக் கேள் அருண். இரண்டு பேருமாகக் கோவிலில் போய்த் இந்தத் தாலியைக் கட்டிக் கொண்டு அத்தை வீட்டக்குப் போங்கோ. அத்தை என்ன சொன்னாலும் மறு பேச்சுப் பேச வேண்டாம் மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன், வெள்ளம்
தலைக்கு மேல் போன பின் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன. உங்கள் திருமணம் பற்றி என்னென்னவோ கனவு கண்டேன் ஆனால் இப்படித் தான் நடக்க வேண்டுமென்றால் என்ன செய்வது” எனக் கண் கலங்கினாள்.
திகைத்த அருண் “என்னம்மா இது திருட்டுக் கல்யாணமா’ எனக் கேட்டான்.
“உனக்கு ஜோதி வேணுமென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக அவள் உயிருடன் இருக்க வேண்டு மென்றால் இப்போது இது ஒன்று தான் சரியான வழி. அதை விடுத்து உன் அத்தையிடம் போய்ச் சண்டை போட்டால் நம் குடும்ப மானம் தான் போகும். அவள் பிடித்தது தான் சரி என்பாள். நாங்கள் சொல்லும் எந்த நியாயமும் அவளிடம் எடுபடாது. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும” எனறாள்.
அதைக் கவனித்த நந்தன் “வேண்டாம் சாந்தி, நீ வா நாங்களும் போய்ச் செய்து வைட்பொம். மோகனையும் கூப்பிடுகிறேன்” என்றார். மோகனைக் கோவிலுக்கு வரும்படி சொன்ன போது அவர் ஏன் எதற்கு என்று எதுவுமே கேட்காமல் சரி வருகிறேன் என்றார். அங்கே நிலைமை புரிந்த போது மகிழ்ந்தார். “நல்ல வேலை செய்தாய் நந்தன், நான் என்ன சொல்லியும் ஜெயந்தி கேட் கவரில் லை, ஜோதியரின் வேதனையையும் என்னால் சகிக்க முடியவில்லை. அது தான் அத்தையிடம் போ என அனுப்பி வைத்தேன” என்றார்.
மாலையும் கழுத்துமாக வநீத மணமக் களைக் கணி ட ஜெயந்தி அதிர்ந்தாள். ஆத்திரத்தில் என்ன பேசுகன் றோம் எனப் புரியாமல் ஆகாசத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தாள். “இனி மேல் என் முகத்தில் விழிக்காதே, நீ என் பெண்ணே இல்லை” போன்ற மாமூலான வார்த்தைகளெல்லாம் அவள் வாயிலிருந்த வந்தன. சாந்தி சொன்னபடி அனைவரும் மெளனம் சாதித்தனர்.
62

சித்திரை 2002
கலப்பை
அப்பொழுது அங்கே மறுநாள் பதிவு பற்றிய ஒழுங்குகளைக் கவனித்து விட்டுப் பெண்ணையும் ஒரு தடவை பார்த்துவிட்டுப் போகலாமென்ற கனவுகளுடன் வந்த டாக்டர் மாப்பிள்ளை அதிர்ந்து நின்றார். பின் ஒருவாறு உணர்வு பெற்று. “வாழ்த்துக்கள் ஜோதி. நீ சின்ன வயதிலிருநது அத்தானைக் காதலிக்கிறேன் அவரைத்தான் மணம் செய்வேன் என்று சொன்ன போது நான் எதுவோ ஒரு பருவ மயக்கம், எல்லாம் போகப் போகச் சரி வரும் என்று நினைத்தேன். உன் காதல் இவ்வளவு தீவிரமானது என்று இப்பொழுது தான் புரிந்தது, என்னை மன்னித்து விடு” என்றான்.
“நான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டில் ஊறி வளர்ந்தவள் டாக்டர். அது ஆங்கிலேயப் பண்பாட்டையே பார்த்தும் கேட்டும் வளர்ந்த உங்களுக்குப் புரியாது. என் அம்மாவின் பணத்தைப் பெரிதாக மதித்த உங்கள் பெற்றோராவது சிறிது சிந்தித் திருக்கலாம் என் வார்த்தைகளுக்கு யாருமே எந்த மதிப்பும் கொடுக் கவரில் லை. எல் லாக் குழப்பங்களுக்கும் அது தான் காரணம். அனைத்திற்கும் என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு நல்ல ஒரு மனைவி கிடைக்க என் வாழ்த்துக்கள” என்றாள். “நீ மிகவும் அதிர்ஷ்டசாலி” என அருணனின் கையைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்தி விட்டு அவர் போய்விட்டார்.
பின்னரும் ஜெயந்தி, “உனக்கு ஒரு சதமும் சீதனமாகத் தரமாட்டேன். வங்கியின் வருடம் முப்பதினாயிரம் டாலர்கள் சம்பளம். வருமான வரி போனால் கையில் எவ்வளவு கிடைக்கும்? இங்கு விலை வாசி இருக்கும் நிலையில் அது எந்த மூலைக்குப் போதும். நீயும போய் உன் அத்தையுடன் ஆயா வேலையைப் பார். அதற்குத் தான் நீங்கள் எல்லாம் லாயக்கு” எனக் கத்தினாள்.
ஜோதியின் பொறுமை எல்லையைத் தாண்டியது. “உன் இதயம் நிறைந்த ஆசிகளுக்கு எங்கள் நன்றிகள் அம்மா. ஆனால் உனக்கு ஒன்று தெரியுமா கணவன் மனைவியிடையே உண்மை அன்பு இருந்தால் அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அதனால் தான் எந்தக் கஷடத்திலும் அத்தை என்றும் தழும்பாமல் நிறைகுடமாக நிமிர்ந்து நிற்கிறார். அந்த அன்பு வழியிலேயே நானும் போய் இதே வங்கி வேலையுடன் உன் முன்னால் தலை நிமிர்ந்து நின்று சிறப்பாக வாழ்ந்து காட்டுகிறோம். அதை நீ பார்க்கத் தான் போகன் றாயப் 2 - 6oi LJ650ľ LĎ எல்லாவற்றையும நீயே வைத்துக் கொள் நாங்கள் போகிறோம” எனச் சொல்லி “வாங்கோ போகலாம்” என அருணனின் கையைப் பற்றினாள்.
அதுவரை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தூரத்தில் நின்ற சாந்தி இப்பொழுது முன் வந்து “என்ன ஜோதி, இப்படியா நீ அம்மாவிடம் பேசுவது” எனக் கோபமாகக் கேட்டாள். பின் “அவள் ஒன்றும் தப்புச் செய்யவில்லையே? உனக்கு நல்லது செய்யத் தானே நினைத்தாள். ஒரு நாளும் பெற்றவாகள் பிள்ளைகளுக்குத் திங்கு செயப்ய மாட் டர்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி சில சந்தர்ப்பங்களில் தவறாக இருக்கலாம். உன் நலன் ஒன்றை மட்டுமே நினைத்த உன் தாய் உன் காதலையோ தனி அணி ணனின் அபரிமிதமான அன்பையோ சிறிதும் பொருட்படுத்தவில்லை. அந்தத் தாயன்பை நீ இப்படி எல்லோர் முன்னாலும் ஏளனம் செய்யக் கூடாது’ என மருமகளைக் கண்டித்தாள்.
ஜோதி மெளனித்துத் தலை குனிந்தாள்.
பின் ஜெயந்தியிடம் போய் “என்னை மன்னித்துவிடு ஜெயந்தி, இந்தத்
திருமணத்தை நான் தான் நடத்தி வைத்தேன். இந்தச் சமயத்தில் எனக்கு
63

Page 34
கலப்பை
சித்திரை 2002
இதைவிட வேறு வழி தெரியவில்லை அம்மா! ஆனால் சரியாகச் சொல்லப் போனால் வெறும் தாலி தான். அதுவும் நீ கொண்டு வந்தது, இப்போ அவள் கழுத்தில் ஏறியிருக்கிறது. அவர்கள் திருமணம் ஜோதி பிறந்த அன்று “இந்தாங்கண்ணி உங்க மருமகள” என்று நீ அவளைத் துக்கி என் மடியில் போட்டாயே அந்த நிமிடமே நடந்துவிட்டது. அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது ஜெயந்தி, அதை மாற்றுவது பெரிய பாவம். நீ தனித்திருந்து சிந்தித்தால் உனக்குப் புரியும் ”
“இப்போ போய் ஆரத்தி கரைத்துக் கொண்டு வா. ஆரத்தியெடுத்து உன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் உளளே கூப்பிடு. உன் ஆசி இல்லாமல் அவர்கள் வாழ் வதரில எனக் குச் சம்மதமில்லை. அவர்களை நீ வீட்டுக்குள் சேர்க் காவிட்டால் என் வீட்டிலும் அவர்களுக்கு இடமில்லை. இரண்டு பேரும் எங்காவது போய் எப்படியாவது வாழட்டும” என்றாள்.
அருணனும், ஜோதியும் அதிர்ந்தனர். அங்கே நின்ற மற்றவர்கள் அதிசயமாகப் பார்த்துக் கொண்டு நின்றனர். அங்கேயும் அதிசயம் தான் நடந்தது. ஜெயந்தி மறு பேச்சுப் பேசாமல் உள்ளே சென்று ஆரத்தி கரைத்து வந்தாள். சாந்தி அவளுடன் சோந்து ஆரத்தி எடுத்தாள். மணமக்கள் உள்ளே போக வழி விட்ட ஜெயந்தி, சாந்தியை இழுத்து அவள் தோளில் முகம் புதைத்தாள். வா என்று சாந்தி அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவளைப் பார்த்து ஜெயந்தி இனி என்ன செய்யவோம் அண்ணி எனப் பணிவாகக் கேட்டாள். அங்கு நின்ற அனைவரும் ஓர் உலக அதிசயத்தைப் பாப்பது போலப் பார்த்தனர்.
ஆனால் என்ன தான் கூத்தாடினாலும் ஜெயந்தி மரியாதை தவறமாட்டாள் எனச்
சாந்தி தன் மைத்துணி மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. அவளைப் பெருமையுடன் விழி கலங்கப் பார்த்தவள், வா ஒரு விருந்து சமைத் து மணமக்களுக்குப் பரிமாறுவோம். பின் திட்டமிட்டு றிஷெப்சனைப் பெரிதாகச் செய்வோம் என்றாள். சரி அண்ணி என ஜெயந்தி பெட்டிப் பாம்பாக அவள் பின்னால் சென்றாள்.
யார் சொல்லையும் கேட்காத அம்மா எப்படி அத்தையின் ஒரு சொல்லால் அமைதி அடைந்தார் என ஜோதி வியந்தாள். அத்தையிடம் அப்படி என்ன இருந்தது என்றும் அதிசயித்தாள். சாந்தியின் சாந்தமே அவளுக்கு என்றும் ஒரு பெரிய அஸ்திரம். அது தான் அவள் வாழ்வை எந்தக் கஷடத்திலும் வழி தவறாமல் கொண்டு நடத்துகிறது என்பது காலப் போக்கில் ஜோதிக்குப் புரியலாம்.
வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவது போல ஆஸ்திரேலியாவின் தேசிய மலரான வட்டில் (wattle) பூக்களின் அரும்புகள் காற்றில் அசைந்தாடி மணமக்களை வாழ்த்தின. அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் என்று மங்களகரமான அந்த இள மஞ்சள் மலர்களுடன் சேர்ந்து நாமும் வாழத்துவோம்.
64
கலப்பையை (சநீதா) உங்களி நணியர்களி, உறவினர்களுக்கு பரிசுப் பொருளாக்குங்களி
வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ இருக்கனி ற தமிழி மீது பற்றுக்கொண்ட, உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசாக்குங்கள். வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது பெயரில், அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

SAKT
Printing and Publishing :
Designing Printing and Publishing
Business Card Wedding Card
Letterhead Order of Service
Envelope Publication Brocher Souvenir
Advertisement Poster
and any other printing service at Very Competitive price.
Contact....DAS
· ಘೀಳ್ತ 0425278816

Page 35
26/12-16Toongabb
> Emergency > Worlen's Health
> Anteatal Care > Minor Surgery > Pathology blood tests > Worker's Compensation > In-house Physiotherapy
Dr Jeya Dr S T Seelan, I Dr Anu S.
Phone : O2
Opening hours : Mo Sat Puł
 

VIVAN
ie Road, ToOngabbie
> X-Ray Services
– (Open 7 days next door)
> ECG - Child Health > munisation > Stress Management > Allergy Tests
Chandran Dr Shanthini Seelan inganamala
9636 7757
n- Fri...... 8am - 8pm & Sun.... 9am - 4pm p. Holidays. 9am - 1 pm