கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2002.07

Page 1
ISSN: 1328-1623
களம் 9 ஏர் 1
Kalappai 33
 

Aus. S2.50

Page 2
3888,
w
8. 签 & 激 繳 鯊 燃 繳 8. 8
领
S C O O L. P
by an Experienced Instructor
Contact: ANANDARAJAN (Raj)
Phone: 9763 755 / 9763 620 Mobile: 041 1 09 1 0 13
PYRAMID VIDEO & SPICE
114 The Crescent, Flemington NSW 3140. Australia
* Tele Drama & Movies
* Original Video CD, Audio CD, DVD & Audio Cassette
* Original Ayngaran isaithendral, DVD & VCD
Indian, Sri Lankan & Asian Spices and Groceries
phone: 0291644.433 fax: 02964 44(t
Mobile: O42 486.53
 
 
 
 

களம் 9
ఫ్లోకి
KALAPPAJ மனித மனத்தை உழுகின்ற esasau உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
αόριςύ ωου , அவுஸ்திரேலிய தமிழ்ப்
பட்டதாரிகள் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
b6cfîl îJgf6 :- Aus, S2.50 ஆண்ருச்சந்தா 6TbT (B - Aus. Sl0.00 Q6l6sbII (S :- Aus. SS20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. теle (о2) 4737 9007
"KALAPPA”
P.O. Box 40, HOMEBUSH SOUTH, NSW 2140 AUSTRALIA Ernail
ஏர் 1
உழவனின் உள்ளத்திலிருந்து. 2 ஓசோன். 3 அந்தக் காலத்து யாழ்ப்பாணம் .5 திருமுறைகள் தரும் .8 ஈழத்தில் இசை வளர்த்தோர். 12 மானுடனே வருக.14
சொல்லாமலே.16
D60s v3606), ... . . . . . . . . . . .18
Nature's miracle oil................... 24
The Australian Languages.......28
என்று தணியும் இந்தச்.4
Irrigation Projects.................36
մեhift լու6ւն.wwwwwwwwwww.46
L16υft" | 1ι 6υιb ανατιτιστατιστιανιστιατιτιστατ.52
இக்காலத்தைய மேலைநாடு.61
தாயா சேயா பேயர் LLLzLLYY00YY000Y0L0LLYYLLY0LzL 64
ši. ܕܧܓܰ.
V kalappai @yahoo.com ノ
அட்டைப்படம் : திரு. ஆ. ஞானசேகரம்(ஞானம்)
வடிவமைப்பு: Dr. பொன் கேதீஸ்வரன்

Page 3
கலப்பை
2002 واراييب
கலப்பை வாசகர்களுக்கு வனக்கம்!
ஒன்பதாம் ஆண்டில் நுழைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி, அத்துடன் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்க் கையேட்டின் வருகை இநீ த மகிழி ச் சியை இரட்டிப்பாக்குகின்றது.
கலப்பை
பல்கலைக் கழக மானவர்களால் தொடங்கப்பட்டு வெளியிடப்பட்டு வ நீ த &E 6ao Li 6oo LI દિો 6of pl பட்டதாரிகளால் வெளியிடப்படுகின்றது எண் ப ைத மகரிழி ச் சியுடன் அறியத் தருகின்றோம். மாறிவரும் மான வச் சமுதாயம் கலப்பை போன்ற பாரிய பணிகளில் தம்மை ஈடுபடுத்துவதை பெரிய சுமையாகக் கருது கலின் றது . கல வரியரி ல அக்கறையும், ஆர்வமும் கொண்ட இந்த இளைஞர்கள், தமிழ் சார்ந்த பணிகளில் பின்னிற்பது கவலைக்குரிய விடயமாகும். இன்றைய இளைஞரை வரம் புறுத் தி, கட்டாயப் படுத் தி இப்பணிகளைச் செய்ய வைப்பது நல்லதொரு பலனைக் கொடுக்குமா? என்பது எமது கேள்வி, அவர்கள் இந்தப் பொறுப்புக் களை ஏற்க மறுத் தாலுமி ஆர் வ முள் ள பல் கலைக் கழக மானவர் களை, அவர்கள் எங்கிருந்தாலும், எமது பணிகளில தொடர் நீ துடம் ஈடுபடுத்துவதே எமது விருப்பம், சிட்னி பல்கலைக்கழகம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்த கலம் பை இன்று பல வேறு பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் பங்காற்றக்கூடிய சங்கத்தின் பணியாக விளங்குகின்றது. இது ஒரு புதிய, விரிவு படுத்தப்பட்ட பணியாகத் திகழி கிண் றது, அவுஸ் திரேலிய
பட்டதாரிகள் தமிழர் சங்கம் என்ற புதிய அமைப்பினுடாக கலப்பை தொடர்கிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சி தரும் விடயமாகும்,
நாம் வெளியிட்டு வந்த தமிழ்க் கையேடு பம் இப் பொழுது அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங் கப் பணியாகக் கொண் டு வரப்பட்டுள்ளது. இந்தத் தமிழ்க்  ைகயே டட் டை தீ தொடர் நீ துமி வெளியிடுவதன் முக்கிய நோக்கம், நியு சவுத் வேல்ஸிலுள்ள அனைத்துத் தமிழ் இல்லங்களிலும் இந்தத் தமிழ்க் கையேடு இருக்கவேண்டும், அவர்கள் அ ைத ப் பா வரித் துப் Lנ u6 נOf பெற வேண்டும் என்பதே ஆகும் இதன் மூலம் நியு சவுத் வேல்ஸ் வாழ் தமிழ்ச் சமுதாயம் சமூக, பொருளாதார நிலைகளில் மேம்பாடு பெற வழி வகுக்கப்படுகின்றது. இந்தத் தமிழ்க் கையேடு, எமது தமிழ்ச் சமுதாயத்தின் ஒற்றுமையைக் காட்டி நிற்கின்றது. எமது தமிழ்ச் சமுதாயம் ஒருமித்துக் குரல் கொடுக்கவும், தமிழினம் ஒரு தனித்துவமான இனமென அவுஸ்திரேலியா வரில் வாழும் மற்றைய சமுதாயத்தினருக்கு எடுத்துக் காட்டவும் இது சிறந்த உதாரணமாக விளங் குகளின் றது. இதனை ஒரு வியாபாரமாக, இலாபம் அடை வ ைத யே நோ க் காக கி கொள் ளாது, எமது தமிழி சி சமுதாயத்திற்கு எந்த எந்த வகையில் பயனுள்ளதாக அமைய முடியுமோ, அநீ த வகை யரி லி இதனை உருவாக்கியுள்ளோம். பாவித்துப் பயன் பெறுவது உங்கள் பொறுப்பு. பயன் பெற்றவர்கள், மற்றவர்களுக்கும் இதன் பயன்களைத் தெரியப்படுத்தலாம் எமக்கும் அறியத்தரலாம்.
தேவை அறிந்து சேவை செய் என்பதே எமது தார்மீகக் கொள்கை,
ஆசிரியர் குழு
2
 

2002 gارای
αύου ύ4ου
ஓ சோன்(ா) எண் பூமியின் மைந்தனே! எண்னை உனக்குத் தெரிகின்றதா? எண் நீண்ட நாள் தொடரும் ஏக்கம் உனக்குப் புரிகின்றதா?
உன் உயிரைக் காக்க புறவுதாக் கதிர் தன்னை எண் அகத்தே உறிஞ்சும் எண்னை ஞாபகம் இருக்கின்றதா?
நீ சுவாசிக்கும் வளியின் ஒட்சிசன் மூலக்கூறை - உன் நுரையீரல் வழிக்கு வழங்கும் மூலமான எண்னைத் தெரிகின்றதா?
மானிடா கடுகெதியிற் செல்லும் உன் சொகுசு வாகனங்கள் கரும்புகை கக்கியே எண்னை கறை ஆக்குவத புரிகின்றதா?
வண்ண மகளைக் கவரவென வகையாக வாசனைத் திரவியத்தை வாரி நீ விசிறும்போது ~ நான் வாடி ஒடுங்குவது தெரிகின்றதா?
இயற்கை வளமூட்டிகள் எத்தனை உண் பூமியில் இருக்க இரசாயன வளங்களை இட்டு இழக்கின்றாய், எண்னைப் புரிகின்றதா?
கண்மூடித் தனமாக - நீ காற்றைக் கிழித்தோட்டும் ஆக்க சக்தியை விட்டு - உன் அழிவு வேலை செய்யும் ~ பல அணுகுண்டுப் பாவனை ~ என்னை அழிப்பத உனக்குத் தெரிகின்றதா?
உன் செய்கைகளால் தானே ஊரெல்லாம் தோற் புற்றுநோய் உலகைக் காக்கும் நானும் ஓட்டையாகிப் போகின்றேன்.
இன்று விளங்கியிருக்கும் உனக்கு இனிமேலும் தொடராதே ~ இதை இயற்கையுடன் நன்றியே நீயும் இயல்பாய் எண்னை விட்டுவிடு.
தொடர்ந்து குற்றம் செய்தால் ~ நீ தவண்டு போவாய் ~ ஏனெனில் மண்ணிக்க முடியாமல் நானும் மறைந்த விடுவேன் உனைவிட்டு
நீயும் புரிந்து வாழ்ந்து விடு எண்ணையும் வாழ வைத்துவிடு.
உன் மாற்றத்தை வேண்டும்
ഴ്ച 9് ബ് (O3) 23ம் அணி, யாழ் மருத்தவ பீடம்

Page 4
கலப்பை یgb2002 وا
URAI RA
LAWYERS
70 county DRIVE, CH
Ph: (02) 9634 1170 - F
1:’့်’’ ‘မွို
i * Administrative i law
* Business Agreements
調 Banking 1 Finance
Bankruptcy
* Commercial Leases
...Y | * Crimina Matters
" Corporation Law
Debts f incolvency
Environmental Law
* Family Law
General Legal Advice
Immigration Problems
" Personal injuries & Damage Claims
* Power of Attorney
" Real Estate Sales & Purchases *
" Small Business Advice
" Traffic Offences
Trade Practice Law
" Wills Probates & Estate Claims
Workers Compensation
tments call: (O2)9634 1170. , CHERRYS RooK NşW2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2002 وارېږي
கலப்பை
அந்தக்காலத்து யாழ்ப்பாணம்
பாகம் 8
உடைகள் :
அந்த நாட்களில் வயதுவந்த ஆணிகள் எப்பொழுதும் வேட்டிதான் உடுத்துவார்கள், அதுவும் 8முழ வேட்டி. (2 முழம் = 1 யார்). வேட்டியை முதல் ஒரு சுற்றுச் சுற்றி இடுப்பில் சொருகிக்கொண்டு, மிகுதிப் பாதியையும் மற்றப்பக்கத்தால் சுற்றிக் கொண்டுவந்து இடுப்பின் மற்றப் பக்கத்தில் சொருகிக் கொள்ளுவார்கள். இப்படி 8முழ வேட்டி பாவனையிலிருப்பது தமிழர் வாழ்ந்து வந்த வடக்குக் கிழக்கு காணப்படும். உலகில் வேறு எந்த நாட்டிலும், தமிழரோ இந்த முேழ வேட்டி நான அறியேன . தமிழ்நாட்டிற்கூட 4முழ வேட்டிதான் உடுத்துவார்கள். இந்தக் கூற்றுக்கு விதிவிலக்கும் இருக்கிறது. பிராமணர் தாறுபாய்ச்சிக் கட்டும்பொழுது 8முழ வேட்டிதான் பாவிப்பார்கள். அதே போல பிறரும் தாறு கட்டவேண்டிய தேவை ஏற்பட்டாலும் அவர்களுக்கு 8முழ வேட்டிதான் உதவும்.
பெரும்பானி மையாக இலங்கையினி மாகாணங்களில் தானி
வேறினத்தவரோ பாவிப்பதாக
மேலுக்கு, தேவைக்குத் தகுந்தபடி, (Shirt) சேட் அல்லது (national) ஜிப்பாச் சட்டை அணிவார்கள். அநேகமாக எல்லாரும் உள்ளுக்கு (Vest) பெனியன் அணியத் தவறுவதில்லை. பெரும்பாலோர் வெளியிற் போகும் போது
சடட் டையோடு சாலி  ைவ
முதியோன்
அணிந்து கொள்வது மி , வீட்டிலி நிற்கும் போது துவாயால் மட்டும் போர்த்திக்கொள்வதும் வழக்கம். பிந்திய காலங்களில், வீட்டிலிருக்கும் போது சாரம் வெளியே
செல்லும்போது காற்சட்டை, செருப்பு
கட்டிக் கொள் வார்கள் :
அல்லது சப்பாத்து, சில வேளைகளில் (coat) கோட் கூட அணிந்து பகட்டாகத்தான் போவார்கள்.
சிறுவர்கள் அரைக்காற்சட்டைதான் அணிவார்கள். விசேட பயணங்களுக்கு அல்லது கோவிலுக்குப் போவதானால் வேட்டிதான். கோவிலுக்குப் போகும்போது ஒருவருமே மேலங்கி அணிந்து கொள்ளக் கூடாது. சிறுவர்கள் சேட்டுடன் போய், கோவிலை அண்மித்ததும் சேட்டைக் கழற்றி இடுப்பில் கட்டிக்கொள்ளுவார்கள்.
வசதி படைத்த ஆண்கள் - சிறுவர்கள், குழந்தைகள் உட்பட - தங்கப்பவுணில் நகைகள் அணிந்திருப்பார்கள். பெரியவர்கள் சங்கிலி (பெரிய பணக்காரனென்றால் பெரிய சங்கிலி), பஞ்சாயம், மோதிரங்கள், அரைநார்க்கொடி முதலியன அணிந்திருப்பார்கள். சிறுவர்கள் சங்கிலியுடன் காப்பு, தோடு, மோதிரம் போட்டிருப்பார்கள். திருவிழாக்காலங்களில் சன நெருக்கத்தில் சிறுவர்களிடமிருந்து நகைகளைக் கள்ளர் களவாடிக் கொண்டு (si 607
சநீதர் ப் பங்கள் 1Ꮧ 6ᏓᎧ

Page 5
கலப்பை
2002 والإيم
கேள்விப்பட்டிருக்கிறோம்.
பெண்பிள்ளைகள், சிறுமியாக இருந்தால் அரைப் பாவாடை, சட்டை. கொஞ்சம் வளர்ந்த பிறகு முழுப்பாவாடையும் சட்டையும் . பெரியவளாகினதும் முழுப்பாவாடை சட்டையுடனி தாவணி உடம்பை அலங்கரிக்கும். வந்தது ஐாேரப்பியர் இலங்கையைக் கைப்பற்றின
அவர்களின்
பார்த்துக் கொப்பி பண்ணினது.
மறைக்கும், அரைப்பாவாடை பாவனைக்கு
பின்னர்தான் உடுப்புகளைப்
அநேகமாக எல்லாரும் எல்லா வேளைகளிலும் வெறுங் காலுடன் தான் திரிவார்கள். கோவிலுக்குள் காலணி அநுமதிக்கப் படுவதில்லை. (இங்கு காலணி என்றது செருப்பைத்தான்.) காற்சட்டை போடும் சிலர் சப்பாத்து அல்லது செருப்பு (தேவையைப் பொறுத்து) அணிந்து கொள்வார்கள். மிதிதடி (மிதுவடி) அணியும் வழக்கமும் ஒன்றிருந்தது. பாதத்துக்கு அளவாக வெட்டியெடுத்த மரப்பலகையில் கீழ்ப்பக்கம் இரண்டு பலகைக் காலும், மேலுக்குப் பெருவிரலை அடுத்துக் குமிழியும் பொருத்திய மிதிதடியைச் சில வயதானவர்கள் அல்லது சந்நியாசிகள், சுவாமிமார் அணிந்துகொண்டு நடப்பது வழக்கம். அத்துடன் பொல்லும் அவர்களின் வயதுக்கு ஒரு துணைக் கருவியாக உதவும்.
அக்காலத்தில் வசதி படைத்தவர்களைத் தவிர்ந்த சாதாரண பெண்களிற் பெரும்பாலோர் சேலையால் தோளை மூடாமல், நெஞ்சுக்குக் குறுக்கே உயரமாகக் குறுக்குக் கட்டிக்கொள்வார்கள். அது உடம்பை மிகவும் தைரியமாக
வைத்திருக்குமாம். சிலர் சட்டை போட்டுக் எந்த வேலை செய்யும்பொழுதும் அவிழாது, குலையாது. வேறு பல பெணிகள் சேலையை இடுப்பில் மாட்டும்போது ஒரு பகுதியைக் இடுப் பில கொயர் யகமாகச் சொருகிக்கொள்வார்கள். இது இடுப்புக்கு ஒரு இறுக்கத்தையும், குனிந்து நிமிர்ந்து கஷ்டமான வேலைகள் செய்வதற்குத் மிகுதிச் முந்தானையை -
முது காறி சுற்றிக் கொணி டுவந்து இடுப்பிணி மற்றப்பக்கத்திற் சொருகிக் கொள்வார்கள்.
குறுக்குக் கட்டிக்கொள்வார்கள்.
கையால் கொய்து பின்
தைரியத்தையும் அளிக்குமாம். சேலையை - தோளிற் போட்டு
முற்கொய்யகம், பிற்கொய்யகம் என இருவகைக் கொய்பகங்கள் வழக்கிலுண்டு. சேலையை இடுப்பிற் சொருகி ஒரு தலைப்பைத் தாவணியாகப் போட்டுக்கொள்ளும் இந்தியப் பாணியில் உடுத்துக் கொள்ளுதல் அணி மைக் காலத்தில்தான் வந்ததாகும். வேறும் சிலர், பொறுப்புள்ள பெணிகள், அந்த முந்தானையில் திறப்புக் கோர்வையைக் கட்டிதீ தோளிற் தொங்கவிட்டுக் கொள்வார்கள். சிலர் திறப்புக் கோர்வையை
இடுப்பிற் சொருகிக் கொண்டு மிடுக்காகத்
திரிவார்கள் - அவரவரின் சாதியைப் பொறுத்தது. - அல்லது பணத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்!
சிர்ைன
உருப்புக்கள் :
நாணி சிறுபிள்ளையாக இருந்த அந்தக்காலத்தில், இப்போது காணப்படும் ஜங்கிகள், ப்றேஸியர்கள் முதலியன

ஆடி 2002
கலப்பை
வழக்கிலில்லை. 12, 13 வயது வந்த பிறகுதான் பையன்கள் கோவணம் அணியத் தொடங்குவார்கள். அது சாகும்வரை ஆணோ பெண்ணோ பிறந்த
சில மாதங்களிலிருந்து அரையில
தொடரும்.
அரைநார்க்கொடி ஒன்று ஒவ்வொருவரும் அணிந்திருப்பார்கள். இதை வறியவர்கள் கறுத்தக் கயிற்றிலும், மத்திய வகுப்பினர் வெள்ளியிலும், பணம் படைத்தவர்கள் பொன்னிலும் செய்து கட்டுவார்கள். ஆண்கள் ஒரு நீளமான, 6, 8 அங்குல அகலமுள்ள துணியைக் குறுக்கே பாய்ச்சி இந்த அரைநார்க் கொடியின் முனி பக்கமும் பின்பக்கமும் கொழுவி கோவணமாகக் கட்டிக் கொள்ளுவார்கள். பெணிகள் அதுவுமில்லை. பிற்காலத்தில், மாதத் தவணையின்போது மட்டும் பெண்கள் இப்படிக் அணிந்து கொள்ளுவார்கள் எனிறு கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாட்களில் பெண்கள் மார்புக் கச்சை என்று 8, 10 அங் குலம்
கோவண மி
அகலமுள்ள நீளமான துணியெடுத்து மார்புக்குக் குறுக்கே பாய்ச்சி, முதுகில் முடிச்சுப் போட்டுக் கொள்ளுவார்கள். இதை நாங்கள் பழைய ஒவியங்களிலும் சிற்பங்களிலும் காணலாம். இக்காலத்தில் கடைகளில் கிடைக்கும்
கட்டிக்
ப்றேஸியர்கள் வந்தது அணி மைக் காலத்தில்தான்.
அந்த நாட்களில் சிறுபிள்ளைகள் உடுப்பு எதுவுமி அணிவதில்லை. வீட்டிலிருக்கும்போது
வெறும்மேலாகத்தான் திரிவார்கள். சிறு பெண்பிள்ளைகள் மட்டும் வெள்ளி அல்லது தகட்டினால் செய்த அரைமுடிசலங்கை அணிநீ திருப்பார்கள். இது
அரைநார்க்கொடியில் நடுவே தொங்கி, குறியை மறைத்துக் கொண்டிருக்கும். எங்காவது வெளியில் போகும்போதுதான் சிறுபிள்ளைகள் உடுப்புகள் அணிவார்கள். ஆண் பிள்ளைகள் சிறிய வேட்டி அல்லது அரைக் காற்சட்டையும் சேட்டும், பெண்குழந்தைகள் நீட்டுச் சட்டையும் போடுவார்கள். சட்டைகளின் கடும் வர்ணமும் பூக்களும் கணிணைப் பறிக்கும். அநேகமாக எல்லாரும் ஒரே விதமாக தீதான போடுவார்கள் . விதம்விதமான சட்டைப் பற்றேணிகள் (patterns) அந்தக் காலத்தில் அநேகம் இருக்கவில்லை.
தொடரும்
கலப்பையை (சநீதா) உங்களி நணியர்கள, உறவினர்களுக்கு பரிசுப் பொருளாக்குங்களி
ઉો 6ો! 6Ifો நாடுகளிலோ , உள்நாட்டிலோ இருக்கின்ற தமிழ் மீது பற்றுக்கொண்ட், உங்கள் நனி பர் கள் , உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசா கி (கங்கள் , 6) (b. L. சந்தாவைச் செலுத்துவதின் மூலம் உங்களது பெயரில், அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப் பரி வைக் கப் படும் . இதற்கான விண் ணப் பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள,

Page 6
கலப்பை
2002 2اربہ
திருமுறைகள் தரும்
திருச்சிற்றம்பலம்
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேணடாம் - இது ஒரு சித்தர் ஆனால் மனதை எப்படிச் செம்மையாக்குவது என்பது மனிதனின் மாபெரும் பிரச்சினைகளுள் ஒன்று. இந்த
வாக்கு.
மனம் ஒரு மிகவும் விசித்திரமான குணமுள்ளது. இதற்குச் சொந்தமான உருவம் கிடையாது. எந்தப் பொருளைப் பற்றுகிறதோ அந்தப் உருவத்தை அடைகிறது. மனத்தின் தத்துவத்தை அறிந்து அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது எமது
பொருளின்
எனவே
85.63)). மேல்நாட்டு மனோதத்துவ சாத்திரிகள், மனமானது எண்ணங்களின் கோவை, எனக் கூறுவர். ஆனால் எங்கள் தமிழ்மறைகளும் திருமுறைகளும் இந்த உள்ளம் (மனம்) இறைவனின் இருப்பிடம் எனக் கூறுகின்றன.
திருமூலர் தனது திருமந்திரத்தில், உள்ளம் பெரும் கோயில் எனவும், உள்ளத்தின் உள்ளேயுள்ள பல தீர்த்தங்கள் எனவும் கூறுகிறார். (தீர்த்தங்கள் எனற7ல இறைவனின வடிவம, திருவைந்தெழுத்து, நாயன மாரின திரு பி/ரு வம் எனக கருதது க கூறப்பட்டுள்ளது) திருநாவுக்கரசர் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் என்றும், மனத்தகத்தான் தலைமேலானி என்றும் பாடியுள்ளார். இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த உள்ளத்தைப் பண்படுத்தி, நல்ல
என ணங்களையும் நல ல
உணர்ச்சிகளையும் உண்டாக்கி, ஆத்ம
பலன்கள் (iV
கேதீஸ்வரனி
சக்தியை வளர்த்து, ஆத்ம ஞானம்
அடைவதே எமது வாழ்க்கையின் நோக்கமாகும்.
ஒருவனிடம் எவ்வளவு பட்டம், படிப்பு, பணம் இருந்தாலும், அவன் உள்ளம் பணிபாடு அடைந்தால்தானி வாழ்க்கை சிறப்புற்று அவனுக்கு நிம்மதி ஏற்படும். இதற்கு உள்ளத்தை அன்பு, அமைதி, சத்திய, தர்ம வழிகளில் நின்று பரிணமிக்கவேண்டும். அப்போதுதான் தெய்வசக்தி எம்மில் வளர வழியுண்டு. இதற்குப் பல வழிகள் இருப்பினும், திருமுறைகளை முறைப்படி ஒதினால் எம்மில் தெய்வசக்தி வளரமுடியும் என்பது அனுபவவாயிலாக அறிந்த சான்றோரின் வாக்கு. சென்ற முறைகளில் சில தேவாரங்களை எமது சிற்றறிவுக்கு எட்டியவரை திருவருளின் உதவியுடன் ஆராய்ந்தோம். இம்முறை, எவ்விதம் திருமுறை எமது உள்ளத்தைப் பண்படுத்த உதவுகினறது எனபதை бр (15 திருத்தாணிடகம் மூலம் ஆராய்வோம். தாண்டகம் என்பது நாவுக்கரசர் உலகிற்குத் திருநெறிய தமிழ்க்கவிதை மூலம் வழங்கிய புதுவகை யாப்பு ஆகும். நாவுக்கே அரசர் என்ற பெரும்புகழ் பெற்ற அப்பர் அடிகள் தாண்டகம் பாடுவதில் ஈடுஇணை அற்றவர். இதனால் இவர் த7ணட்டக சதுரர்
தானடக வேந்தர், என ற சிறப்புப் பெயர்களையும் பெற்றார். தெய்வநலம்
பொருந்திய இனிய தமிழில் பாடப்பெற்ற
8

αδου.ύ ωου 2002 ورايتي
பாடல்களுள் மிகச் சிறப்பாக விளங்குவன பன்னிருதிருமுறைகளாகும். இவற்றுள் தேவாரம் எனப் பெயர்பெற்ற முதல் மூன்று திருமுறைகளைத் திருஞானசம்பந்தரும், 4ம்,5ம், ம்ே, திரு முறைகளைத் திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையைச் சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடியுள்ளனர். ஆறாம் திருமுறை முழுவதும் 981 திருத்தாண்டகங்களைக் கொண்டது. நாவுக்கரசர் பாடிய 4900 பதிகங்களுட் கறையான் பசியாறியபின் எஞ்சியவை 32 பதிகங்களே என அறிகிறோம். இவற்றுள் திருத்தாண்டகங்களை 99 பதிகங்களாகப் பிரித்துள்ளனர். இதில் 67ம் திருப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாடலைப் பார்ப்போம். அதன் முதல் இருவரிகள் பின்வருமாறு :-
சொற்பாவும் பொருள் தெரிந்து துரய்மைநோக்கித் துரங்காதார் மனத்திருளை வாங்காதானை . கருத்து: சொற்பாவும் - சொற்களிற் பரவியிருக்கும்.
தூய்மை நோக்கி - அதனால் விளையும் உணர்வை அறிந்து. அதுரங்காதரர் - நுகர்ந்துகொண்டிருப்பவர் (எதிர்மறையாகச் சொல்லும் பாணியில்
தூங்குபவர் என வரும்) மனத்திருளை வாங்காதானை - மனத்திலிருக்கும் மாயை எனும்
அஞ்ஞான இருளை வாங்குபவனை. (எதிர் மறை). இதை நோக்கும்போது, இருளகற்றி ஒளியை நல்கும் விசுவாமித்திர முனிவரால் உலகத்திற்கு அளிக்கப்பட்ட மஹாமந்திரம் ஞாபகத்திற்கு வருகின்றது. இந்நாட்டிலும் மேல்நாடுகளிலும் இன்று ஆயிரக்கணக்கான சாயி பக்தர்கள் இம்மந்திரத்தை முறையாகக் கற்று, ஒதி, பயனடைந்து வருகின்றனர். மந்திரங்களில் நம்பிக்கை இல்லாதோர் நாவுக்கரசர் நவின்ற போற்றி என வரும் பாடல்களை மந்திரமாகப் பாவித்துப் பாடிவரின் கட்டாயம் பயனடைவர். ஒரு பாட்டை அறிந்தால் மட்டும் போதாது. அதன் கருத்தைத் தெரிந்தாலும் போதாது. நாவுக்கரசர் கூறுவதுபோல பாசுரத்தில் பரவியிருக்கும் உணர்வைப் பெற்று அனுபவித்துப் பாடுவதுதான் மிகமுக்கியம். இந்த முறை சிலகாலமாய் அருகிவர, பலர் கருத்தையே அறியாது, உணர்வு நுகர்வின்றி, யந்திரம்போல் பாடிவந்தனர்.
ஆனால், சென்ற கால்நூற்றாண்டிற்கு மேலாக ஆன்மீக உணர்ச்சி நம் நாட்டிலும் மேனாடுகளிலும் புத்துயிர் பெற்று, சாதி மத பேதமற்று, அவரவர் தத்தம் மதங்களின் தத்துவங்களை நன்கறிந்து, கூட்டுப்பிரார்த்தனை போன்ற பஜனைகளில் மிகமிக ஈடுபாடு காட்டிவருகின்றனர். இவ்வுணர்ச்சி நம் இளைஞர்களிடமும் பெருகி வருகின்றது. இவர்கள் இறைநாமம் அடங்கிய இலகுவான, இரண்டு, நாலடிகள் கொண்ட பாடல்களைப் பக்தி பரவசத்துடன் பாடி லயித்து இன்பங்காண்பதை பல முறை வெளிப்டையாகக் கூறிவருகின்றனர். நாம் எடுத்துக்கொண்ட பாடலின் முதல் இருவரிகளின் பொழிப்புரை என்னவெனில், பாடல்களைப் பாடும்போது அதன் கருத்தை நன்கு அறிந்து, யந்திரம்போலப் பாடாது, மந்திரமாக மதித்து, உரிய உணர்வை ஊட்டி, நுகர்ந்து கொண்டிருப்பவர்களின் மன இருளாகிய அஞ்ஞானத்தை ஆண்டவன் அகற்றி

Page 7
abásúapu ہ{,lp 2002
ஒளியைத் தருகிறார் என்பதே.
அடுத்த இரு அடிகளைப் பார்ப்போம் :-
நற்ப7ண்மை அறியாத நாயனேனை நன்னெறிக்கே செல்லும் வகை நல்கினானை. கருத்துரை: பாண்மை - என்றால், குணம், தகுதி, இயல்பு எனப்படும்.
நல்கினானை - (அண்பைக்) கொடுத்தவனை. நாவுக்கரசர் இறைவன்மீது நூற்றுக்கணக்கான பாடல்களை எதுகை (பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒத்துவரல்), மோனை (Alliteration) தவறாமல், ஒசைநயம் உடையவையாகப் பாடியிருக்கிறார். இவர் நாடு முழுவதும் கால்நடையாக நடந்து, நன்மைதரும் அன்புநெறிக் கொள்கைகளைப் பரப்பி மாபெரும் சேவை செய்துள்ளார். இப்படிப்பட்ட மகான் தன்னை மிகவும் தாழ்த்தி, நல்ல குணம் ஒன்றும் அறியாத நாயைப்போன்றவர் என்று கூறுகிறார். அப்படிப்பட்ட தன்னை நல்ல வழிக்குக் கொணர்ந்து அன்பைக் கொடுத்தவர் இறைவன் என்கிறார்.
இவர் தன் வாழ்க்கையில் சில தவறுகள் செய்ய நேர்ந்ததால் இவ்வித மான அடக்கம், பணிவு உண்டாகியிருக்கலாமோ என எண்ண இடமுண்டு. சில காலம் சமண நெறியிற் புகுந்து அவர்களின் தீயநெறியில் அகப்பட்டிருந்தார். அப்போது அறிவுமிடுக்கினால் வாதங்களில் ஈடுபட்டு, வெற்றியின் காரணத்தால் இறுமாப்படைந்திருந்தார். அவ்வேளை சூலநோயால் மிகவருந்தித் துயரம் தாங்காது தமக்கையை அணுகி, அவர் சொற்படி திருநீறு அணிந்து, திரு அதிகை வீரட்டான் மீது கூற்றாயினவறு விலக்ககலீர் என்று தொடங்கும் பாடலுள்ள திருப்பதிகம் பாடினார். தன்னை அடைந்தார் துயர் தீர்க்கும் பெருமான் இவரது நோயை நீக்கி ஆட்கொண்டார்.
ஐந்தாம், ஆறாம் வரிகளைக் கவனிப்போம்:-
பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப் பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க கருத்து:- டற்பா - பரமன்மீது பாடப்பெற்ற பாக்கள்.
பணிந்து - கீழே விழுந்து வணங்கி.
குறைந்தடைந்தார் - குறைகளைச் சொல்லித் தன்னை அடைந்தவரின் பாவம் போக்க - பாவங்களைப் போக்கும் ஆற்றல் உடையவர். சமணத்தை விட்டு மீண்டும் சைவநெறிக்கு வந்த அப்பரடிகட்கு ஒரு புது உணர்ச்சி பிறந்தது. சமணர்களின் உந்தலினால் பல்லவ மன்னன் இவரை உடனே அழைத்து வருமாறு அமைச்சரை அனுப்பினான். நாவுக்கரசருக்கு அப்போது ஒரு தனி உற்சாகம், துணிவு, பயமின்மை எல்லாம் ஏற்பட, நாமார்க்கும் குடியலிலோம் நமனை அஞ்சோம். இனி பணிவோம் அல்லோம் எனும் பாடலைப் பாடி, அங்கு போக மறுத்துவிட்டார். மன்னனி சீற்றம் கொண டு, அவரை உயிரைப் போக்கும் பல பயங்கரச் சோதனைகளுக்குள்ளாக்குகிறான். ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட அப்பர்
10

கலப்பை 2002 واري
இறைவனையே சரணடைந்து பதிகங்கள் பாட அற்புதங்கள் நடந்தன. இப்படி அவர் வாயாரப்பாடி, தலையாரக் கும்பிட்டு பின் கூத்தும் ஆடுகிறாள். பக்தியுடன் பாடிப் பரவசமுற்றவர்கள் ஒரு கட்டத்திற்கு வந்ததும் ஆனந்தக் கூத்தாடுவார்கள். இந்த நிலையில் அவர்கள் ஆனந்தமயமாய் இருப்பார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சத்சங்கக் குழாமுடன் இந்திய யாத்திரை செய்தபோது மங்களூரில் இருந்த ஒரு மகான், சுவாமி இராமதாசர், என்பவரைச் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது. இவரது ஆச்சிரமத்தின் பெயரே ஆனந்தாஸ்ரமம். அங்கே சதா நடக்கும் பஜனையிப் பங்குபற்றி பரவசமுற்றிருக்கும் வேளையில், இவ்வயது முதிர்ந்த சுவாமி ஒரு குழந்தையைப் போலத் துள்ளி எழுந்து ஒரு பெரிய திருவிளக்கைச் சுற்றி ஆடினார். உடனே அன்பர் குழாமுடன் சேர்ந்து நாமும் ஆடினோம்.
எனவே பாட்டின் பொருளுணர்ந்து உணர்ச்சியுடன் பாடுவது ஒரு நிலை.
அதன்பின் ஆடிப் பரவசமுறல் அடுத்த ஆனந்தநிலை. இதையே நாவுக்கரசர் கூறுகிறார். பல பாக்களை வாயாரப் பாடி, பின் ஆடி, பணிந்து எழுந்து குறைகளைச் சொல்லி தன்னை அடைந்தவர்களுடைய பாபங்களைப் போக்கும் இறைவன்.
கிற்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடும் அவர் கேடிலாரே, கருத்து:- கிற்பானை ~ (இது ஆறாம் வரியின் கடைசிச் சொல்லாகிய பாவம் போக்க என்பதின் தொடர்பாகும். அத்துடன் சேரும்போது போக்ககிற்பானை என வரும்) அதாவது, பாபங்களைப் போக்கும் ஆற்றலுடையவரை என்று கொள்ளவேண்டும்.
அப்பெருமான், கீழ்வேளூர் என்ற தலத்திலிருந்து ஆட்சிபுரியும் கேடிலி அப்பனாவார். அவரை அடைந்த அன்பர்கள் கேடு இல்லாத, என்றும் அழியாத, இன்பத்தைப் பெற்று வாழ்வர் என்பதே.
இப்போது முழுப்பாடலையும் நோக்குவோம்:
சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை நற்பாண்மை அறியாத நாமினேனை
நன்னெறிக்கே செலும்வணினம் நல்கினானைப் பற்ப7வும் வாயாரப் பாடி ஆடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாபம் போக்க கிற்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடும் அவர் கேடில7ரே.

Page 8
கலப்பை 2002 وار{{ی
ஈழத்தில் இசை வளர்த்தோர் ஈழத்தில் இசை வளர்த்தோர் என்ற தொடரில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் நிறைவுற்றுள்ளன. காலஞ்சென்ற கே.எஸ்.பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் 1970ஆம் ஆண்டளவில் எழுதிய கட்டுரைகளே இத்தொடரில் பிரசுரிக்கப்பட்டு வந்தன. இக் கட்டுரைத்தொடரை நிறைவு செய்யுமுகமாக ஐயர் அவர்கள் தாம் சங்கீதத்துறையில் ஈடுபட்ட வரலாற்றையும் அவர் கண்ட குருபக்தியையும்
விளக்கும் சிறு கட்டுரையை இங்கு பிரசுரிக்கிறோம்:
கட்டுரை 10
குருபக்திக்கு ஒரு வழிகாட்டி
எழுதியவர்: காலஞ்சென்ற கே.எஸ்.பாலசுப்பிரமணிய ஐயர்.
1934ஆம்ஆண்டிலே நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. வடஇலங்கை சங்கீத சபையார், முசிரி ரீசுப்பிரமணிய ஐயர் அவர்களைக் கச்சேரிக்கென அழைத் திருந்தார்கள். பக்கவாத்தியங்களாக கரூர் ரீசின்னஸ்வாமி ஐயர் அவர்கள் வயலின் வாசிப்பதற்கும் தஞ்சாவூர் ரீவைத்தியநாத ஐயர் அவர்கள் மிருதங்கம் வாசிப்பதற்கும் வந்திருந்தார்கள். யாழ் நகரில் நடந்த இசைக்கச்சேரியைக் கேட்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கச்சேரி ஆரம்பமாகி ஒன்றரை மணி நேரத்தில் பாடகரது குருவும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைப்பகுதி அதிபருமான திருவையாறு ரீசபேசையர் அவர்களும் தனது மாணாக்கரான முசிரி அவர்களுடன் சேர்ந்து பாடக்கூடும் என்று ரசிகர்களிடையே பேச்சுப் பரவியது.
வட இலங்கை சங்கீதசபை ஏற்படுத்திய கோடைகால இசைவகுப்புகளை நடத்து வதற்கென ரீசபேசையர் அச்சமயம் யாழ்ப்பாணம் வந்திருந்தார். நண்பரின் வேண்டுகோளைப் பூர்த்திசெய்ய எண்ணிய பூரீசபேசையர் மேடையை நோக்கி நடந்தார். அவரது வருகையைக் கண்ட முசிரி அவர்கள் தம் குருநாதரை வணங்கி அவருக்குத் தனது இடத்தைக் கொடுத்துவிட்டு அவருக்குப் பின்னால் அடக்கமே உருவாக அமர்ந்திருந்து பாடினார்.
இருவரும் பாட ஆரம்பித்ததும். பாவத்தோடு இசைவெள்ளம் கரைபுரண்டோடியது. இசைப்பித்துப் பிடித்த எனக்கு அன்று முதல் படிப்பில் மனம் செல்லவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று ரீசபேசையரின் மாணாக்கனாக இசை பயில ஆசைகொண்டேன். எனது ஆசை ஒரு வருடம் கழித்து, அதாவது 1935ஆம் ஆண்டிலே நிறைவேறியது. ரீசபேசையரின் அன்புக்குப் பாத்திரமாக இருந்ததால் அவருடனும் அவருடைய குடும்பத்தாருடனும் நெருங்கிப் பழகும்
2

asasửapu 2002 واوليني
சந்தர்ப்பம் கிடைத்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைகல்லூரியின் அதிபராகப் பல வருடங்கள் கடமை புரிந்த ரீசபேசையர் அவர்கள் வையைச்சேரி மஹாவைத்திநாத ஐயரின் சிஷ்யர்களில் ஒருவராவர். அவருக்கு நல்ல பாடாந்தரமுண்டு. உருப்படிகளைப் பாவத்தோடு பாடுவார். முரீசபேசையர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே இசைப்பணி புரிந்ததோடு ஈழத்திலும் இசை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவினார். வட இலங்கை சங்கீத சபையாரின் அழைப்பில் யாழ்ப்பாணம் வந்து கோடைகால இசை வகுப்புகளை நடத்திவைத்தார். அவருடன் அவரின் குமாரர் துரைசாமி ஐயரும் யாழ்ப்பாணம் வந்து தங்கி வீணை கற்பித்து வந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீசபேசையர் பல இசைவித்துவான்களை யும் உருவாக்கினார். ரீ.கே.ரங்காச்சாரியார், கே.எஸ்.நாராயணஸ்வாமி ஐயர் சாத்துர் சுப்பிரமணிய ஐயர், எஸ்.வீ.பார்த்தசாரதி, எஸ்.இராமநாதன், ஜி.என்.தண்ட பாணி ஆகியோர் இவருடைய சிறந்த மாணவராவர். எனினும் முசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்களே இவரின் பிரதம சிஷ்யராவர்.
சென்னையில் வசித்துவந்த பூரீமுசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்கள் அடிக்கடி தனது குருநாதரைப் பார்க்க அண்ணாமலைநகர் வருவதுண்டு. இப்படி வரும்போதும், பின்னர் சென்னைக்குத் திரும்பிப் போகும்போதும், அவர் தம் குருநாதரைச் சாஷடாங்கமாக நமஸ்கரிக்கும் காட்சியைப் பார்க்கும்போது புளகாங்கிதம் அடைவேன். மாணவராகிய நாம் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாகவும் அக்காட்சி என் மனதிலே படிந்தது. குருநாதரிடம் அவர் தனது உடலை ஒடுக்கிப் பேசும்போது சப்தமே கேட்காது. குருநாதர் அவரை மணி ' என்று செல்லப்பெயரால் அழைப்பார்.
அண்ணாமலைநகரில் தங்கும்போது சிலவேளைகளில் இசைப்பிரிவு மாணவரின் முன்னேற்றம் கருதி குருவும் மாணவருமாகச் சேர்ந்து பாடுவார்கள். இக்கோஷ்டி யுடன் சங்கீதபூஷண இறுதிவகுப்பு மாணவரும் சேர்ந்து பாடுவார்கள். பிரபல வித்துவானாக விளங்கியபோதும் முசிரி அவர்கள் தம்முடன் மாணவர்கள் சேர்ந்து பாடுவதை ஆட்சேபிக்கமாட்டார். பெரியவர்களுடனும் சிறியவர்களுடனும் அன்பாகப் பழகுவார். முசிரி அவர்கள் சென்னைக்கு வரும் வித்துவான்கள் பலரையும் தனது இல் லத்தில் தங்கவைத்து அவர்களுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்வார். ஆங்கில அறிவு படைத்தவராதலால் அடையாறு கர்நாடக இசைக்கல்லூரி அதிபராக இருந்த காலத்தில் திறமையுடன் கல்லூரி நிர்வாகத்தை நடத்தினார். குருவிடம் மாணாக்கர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தானே நடந்துகாட்டி மற்றைய மாணவரும் தம்மைப் பின்பற்றும்படி செய்தார். குருபக்திக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் முசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்கள்.
13

Page 9
கலப்பை ار9ی p 2002
இனியொரு விதி செய்வோம் - போர்
எனபதோர் வார்த்தை இங்கில்லையெனிறே. மனிதரை மனிதர்களே, கொனிறு
மடிவதுவும், பெணிகளி கதறுவதும் துணிபட உடல் சாரியசீ - செநர்
குருதி ஒர் ஆறென ஒடுவதும் இனியெமதுலகில் இல்லை - எங்கும்
இனியமே பொங்குக எனறுரைப்போம்.
மலைகளினி நடுவினிலே, கதிர்
மறைகையிலே, முழு மதியும் வரக், குலவிடும் தெனறலிலே - உளம்
குளிர்நீதிட வரும் ஒரு நிறைவு; அதை விலை சொல்லி வாங்கலாமோ? uவி
மீதினிற் துனபத்தை விதைத்தவர் நாம், கொலைவெறி ஒழித்துவிடினி - இங்கே கொட்டிக் கிடந்திடும் இனியமடா!
14
 

lp 2002 கலப்பைر{{ی
இனியொரு விதி செய்வோம் - இங்கு
ஏழையெனிறு ஒருவரும் இலலையெனிறே: மனிதர்களி ஒர் ஜாதி - இதில்
மாட்சிமை பேசுதல் மடைமை அனிறோ? துணிவு கொணிடெழுந்து விட்டால் - மிகதி
தொலைவுளள வானையும் தொட்டிடலாம். மனிதர்கள ஒனறுபட்டால் - இநீதப்
பூமியில் மகிழ்வுடனி வாழிந்திடலாம்.
அச்சதீதை ஒழித்திடலாம் - கொடும்
அகங்காரப் பூதத்தை அழித்திடலாம். மெத்திய வஞ்சகத்தை - அடி
வேரறத் தொலைதீது நாம் விரட்டிடலாம். புதிதியினி வலிமையினால் - இநீதப்
பூமியை வானி எனப் பரிநீதிடலாம்: இச்செயல் செய்துவிட்டால் - இங்கு
இடிபட்டு வீழ்நீதிடும் கலியுகமே!
- ബഗ്ഗീമമ്മൂഞ്ഞ് -
15

Page 10
கலப்பை 2002 دارای
சொல்லாமலே , , , , ,
(சிறு கதை) எழுதியவர் தங்கராஜ7 ஜீவராஜா
யாழ் மருத்துவபீடம், 22-23ம் அணி
விக்கியின் இரசாயனம் முடிந்து, சுதாவின் பெளதிகம் தொடங்க இருந்தது. இரண்டு ரியூஷன்களும் நகரின் இருகோடியில் இருந்ததால் எங்களுக்கு நகரைக் கூறுபோட்டு ஓடவேண்டிய பொறுப்பிருந்தது. எனக்கோ மேலதிகமாய் அவளிடம் முடிவு கேட்டுவிட வேண்டுமென்ற முஸ்தீபு மனதுள் மலையளவாய் இருந்தது.
எந்த நேரத்தில் சைக்கிள் ஒடப் பயின்றாளோ, எந்தெந்தச் சந்து பொந்தெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளோ, கஷ்டப்பட்டு நான் ஒடி ரியூஷன் சேர்கையில், கலாதியாய் முன்வாங்கில் மூன்றாவதாய் இருக்கிறாள். இன்று விடக்கூடாது: எத்தனை நாள்போட்ட திட்டமிது. மனதுக்குள் கறுவினேன்.
முறையென்றுதான் முயற்சிப்பது. ஊரிலில்லாப் பொய்யெல்லாம் எத்தனை சொல்லி மணிக்கணக்காய் உளறினாலும், ஹிம், வாய் திறந்தால்தானே! எல்லாத்தையும் கேட்டுவிட்டு, இரண்டொரு வாக்கியத்தில் பேச்சை முறித்துவிட்டும், அந்தப் பொல்லாத புன்னகைமட்டும் தவறாமல் பூத்து விட்டுப் போகிறாள். சுண்டெலிக்குச் சீவன் போவது பூனைக்கு விளையாட்டுத்தானே!
ரோட்டெல்லாம் தேடியாச்சு. நேரமும் தேஞ்சுபோச்சு. சீ! எங்குபோய்த் தொலைந்தாளோ? எரிச்சலுடன் உழக்கினேன். ஆகா, அதோ அங்கே தெரிகிறாள். ஆம். நிச்சயமாய் அவள்தானி: உறுதிப்படுத்தியது உள்மனம். அவ்வளவுதான், சொல்லாமலே கனகெதியில் துடித்தது நெஞ்சம்: கேட்கா மலே ஓங்கி மிதித்தன கால்கள். பாவம், சைக்கிள்மட்டும் பதில் சொல்லாது ஒடியது அவளை நோக்கி,
கணநேர இன்பம் கலைந்து போனது. சந்தேகித்தது சரியாய்ப்போச்சு.
6

að6ů apu 2002 وايي
சைக்கிளோட்ட ராணி சரண்டராயிருப்பது நாலு ஆமிக்காரரிடம் சொல்லாமலே புரிந்தது. அவசரத்தில் I.C. எடுக்காமல் வந்து வசமாய் மாட்டிக்கொண்டாள். சீ! இதெல்லாம் பார்த்தனுப்பாமல் மாமி (அவளம்மா) என்ன செய்கிறாளோ, மனசாரத் திட்டினேன்.
1.C.ஐக் காட்டிவிட்டு அநியாயத்திற்குச் சிரித்துவைத்தேன். அவள் அழாக் குறையாய்ச் சிரித்தாள். பெரியவனென்று நான் நினைத்தவனிடம் பெரிதாய்ப் பொய் சொன்னேன், அவள் என் தங்கை என்று. அதிர்ச்சியாய்ப் பார்த்தான். உள்ளுக்குள் உதறியது. பின் என்ன நினைத்தானோ, எடுத்துவர 1C. என்றான். பெருமிதமாய் அவளைப் பார்த்தேன், கண்களால் கெஞ்சினாள். அவ்வளவுதான், கணப்பொழுதில் அவள்வீட்டு வாசற்கதவில் என் சைக்கிள் மோதி நின்றது - பிரேக் இல்லாமல்! அடுப்படியிலிருந்து அம்மாவும், அவளக்காவும் ஓடி வந்தார்கள். நடந்ததைச் சொன்னேன். வீடே அல்லோல கல்லோலப்பட்டது.
ஒரு கால்மணிநேரம் கரைவதற்குள் எல்லாமே என்னைமீறி நடந்திருந்தது. நான் ஒரமாய் நிற்க, முன்வீடு பின்வீடென்று பெரிய கூட்டமே 1.C.யோடு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்தது. அரண்டுபோன ஆமிக்காரர்கள் அவளை விட்டதோடல்லாமல் அவ்விடம் விட்டு அகன்றும் போனார்கள்.
இது நடந்து நாலு நாளைக்குள்ளேயே எல்லாம் தலைகீழாகிப்போச்சு. நான் இப்போதெல்லாம் அவளுடன் சைக்கிளோட்டப் போட்டியில் சங்கமிப்பதில்லை. சேர்ந்தே வருகிறாள், நேரம் போவதற்கென்றே கதைக்கிறாள். ஊருக்குதவாத விஷயமெல்லாம் ஒரு பிடி பிடிக்கிறாள், அறுவை தாங்க முடியலையே என்று நான் மனதுக்குள் அழுது, முகத்தால் அசடு வழியும்வரை.
இருந்தும் என்னால் இன்றுவரை காதலைச் சொல்லவே முடியவில்லை. பின்னென்ன, காதலைச் சொல்லி, கதைப்பதே நின்றுபோனால், சாதலே சரி யென்று தோன்றுமல்லவா?!
- முற்றும் -
7

Page 11
abasapu
2002 واري
உட நலத் தகவல் மையம், யாழ்ப்பாணம்
(Informatics Centre for Mental Health, Jaffna, ICMHJ)
இப்பெயரைப் பார்த்ததும் முதலில் இது என்ன என்ற கேள்வி எழலாம். அனேகமானோர் இப்போதுதான் இப் பெயரை முதன் முதலாகக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இது யாழ். மருத்துவபீட மாணவர்களால் வெகு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உள நலத் தகவல் மையம் ஆகும். இது வளர்ந்துவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை 20ம் நூற்றாண்டின் அளப் பரிய கணி டுபிடிப்பான கணனியினுடாக மருத்துவத்துறையை இணைக்கும் ஒரு முயற்சி யாகும். இணையத் துடன் இணை நீ து www.manaalaijaffna.org 6I 60Di Lố தளத்திற்கு விஜயம் செய்து மனஅலை பற்றிய தெளிவினைப் பெறுவதோடு, அதனது செயற் L! ff L. Lạ QI tổ பங்குபற்றலாம். உலகம் முழுவதையும் ஆக்கிரமித் து நாளுக்குநாள் புதுப் பொலிவு பெற்றுவருகின்ற கணனிப் பாவனை இப்போதுதான் யாழ்ப்பாணத்தை எட்டிப்பார்க்கின்றது. போராலும் இனி ன lfp காரணங்களாலும் நவீன அறிவியல் வளர்ச்சி என்ற மரதன் பந்தயத்தில் தொடக்க நிலையிலிருக்கும் எம்மைச் சிறிது உசுப்பேற்றி ஓடச்செய்யும் ஒரு முயற்சிதான் இந்த மனஅலை.
இவ்வமைப்பானது யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இயங்கு கின்றது
என் பது பெயரிலிருந்தே தெளிவாகின்றது. ஒரு பிரதேசம் தனக்கே உரித்தான பணி பாடு, கலாசாரம் , மொழிவழக்கு என்பவற்றைக் கொண்டிருப்பதைப் போல தறி சிறப்பான சில பிரச்சனைகளையும் கொணி டிருக் கினிறது. உளநலமும் இவ்விதிக்குள் பொருந்துகின்றது. ஒவ்வொரு சமூகத்திலும் ஏறத்தாழ 10 சதவீதமான மக்கள் உளரீதியாகப் பாதிக் கப்பட்டிருப்பர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நிகழும் கோர யுத்தமும் அதன் விளைவுகளும் இவர் வாறான பாதிப் புக் களை கூட்டத்தான் செய்கின்றன. ஒரு சமூகம் உச்சத்திறனுடன் செயற்பட அதன் உளநலமும் இன்றி யமையாத ஒன்றாகும். எனவே உளநலம் பாதிக்கப்படும்போது சமூகத்தின் கலாச்சாரப் பண்பாடு, விழுமியங்கள் உடைக் கப்பட்டு, சமுதாயத்தின் அடையாளம் இழக்கப் பட்டு, உச்சத் திறனான தொழிற்பாடு பாதிக்கப்படும். உளநலச் சிகிச்சை தெடர் பான எதிர்மறையான கணி னோட் டமே யாழி ப் பாணத்தவரிடையே காணப் படுகின்றது. எதிர்மறையான சமூகக் கண்ணோட்டம், அதிகரித்து வரும் நோயாளிகள், புதிதாக அடையாளங் காணப்படும் உளநலப் பிரச்சனைகள், போன்ற பரிணி னணியரில் எமது உளநல
8
 
 
 

2002 وار{{ی
கலப்பை
மருத்துவத் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். யாழ். மருத்துவபீட
மாணவர் களு மி உளநல சிகிச் சைப் பிரிவும் 9), 6 மருத்துவத் துறயை விருத்த
செய்யவெனக் கடந்த காலங்களில் பல வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியுள்ளனர். தெல்லிப்பளை உள நோயாளர்களுக்கான சிகிச்சையைத் திறனுடன் வழங்கும் பொருட் டு யாழ்.மாவட்ட சமூகசேவையாளர்கள், மற்றும் உதவும் உள்ளங்களின் துணையுடன், நோயாளர் ஓய்விற்கான குடில்கள் அமைத்தமை, அவர்களது GLj fT (Lpgb போக் கிறி கா கதி தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியமை, நூலகம் ஒன்றை ஏற்படுத்தியமை, அவர் கள் நலனை மேமி படுத துவதற்கான மனோதயம் என்ற நிதியத்தை ஏற்படுத்தியமை போன்றனவே அவையாகும்.
இந்த வரிசையிலி , மருத்துவ மாணவர் களினால் மனநலம் மங்கியவரின் மறுவாழ்விற்காக ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன் ராஜா திரையரங்கில நிதி உதவிப் படக்காட்சியொன்று ஒழுங்குபடுத்தப்பட்டு மூன்று திரைப்படங்கள் காண்பிக்கப் பட்டன. இதன்மூலம் பெறப்பட்ட நிதியத்தைக்கொண்டு கணனி ஒன்று வாங்கப்பட்டு, தகவல் தொழில்நுட்ப மையத்திற்கான ஆரம்ப வித்து இடப்பட்டது. பின்னர் மனஅலை என்ற இணைய வலைய அமைப் பு உருவாக்கப் பட்டது. இதரில் உளநோயாளரைப் பற்றிய தரவுத்தளம் ஒனி றை அமைப் பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அத்தோடு மனஅலை என்ற இத்தகவல் தொழில்நுட்ப மையத்தை ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவும் பதிவு செய்துள்ளனர். மனநல ஆணர் டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டிலே இந்த மன அலை எழுந்தது ஒரு பொருத்தப்பாடான சம்பவமாகும்.
ஏனைய செயற்பாடுகளைப் போல, கணனிகளை வாங்கியமையாலோ, LD 60 9 60) 6) 60) u உருவாக்கி யமையாலோ வெளிப்படையான நன்மைகள் எவை என்ற கேள்வி உங்கள் முன் எழலாம். உண்மையில் இவ்வாறான ஒரு முயற்சி அறிவியல் என்னும் வாகனம்மீது உளமருத்துவத் துறையைப் பயணிக்கச் செய்யும் ஒரு ஆரம்ப முயற்சியே. இதனால் நாம் பல தடைகளை இலகுவாகத் தாண்டி “முழுச் சமூகத்திற்குமான உளநலம்’ என ற இலக் கை விரைவாக அடையமுடியும்.
சவால்கள் யாழ்ப்பாணத்தில் உளமருத்துவத்துவச் சிகிச்சை நீண்ட பாரம்பரியத்தைக்
கொண்டது. யோகிகள், சித்தர்கள் காட்டிய யோகாசனம், தியானம், மற்றும் கிரியைகள் , சடங்கு
ஆசாரங்கள் வியக்கத்தக்க அளவு சில உளப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லன என்பது அனுபவபூர்வமாக உணரப்பட்டுள்ளது. ஆனால் பிரதான குறைபாடு யாதெனில் சிலவகை உளநோய்களுக்கு இவை உதவிசெய்யமாட்டா. எனவே எந்த மருத்துவத்தைப் பின்பற்றவேண்டும் என்பதில் சரியானதொரு வரையறை
19

Page 12
கலப்பை
2002 واري
இருக்கவேண்டும். மேலும் கடந்த 50 வருடங்களாகத் தமிழ்ச் சமுதாயம் சில பிரச்சனைகளையும், கடந்த 20 வருடங்களாகக் கொடிய யுத்தத்தையும், சந்தித்திருப்பதால் சொல்லொணாத்
துணி பங்களை அனுபவித் து வந்திருக்கிறது. இது பல்வேறுபட்ட மன அழுத்தங்கள், நோய்கள் ,
குழப்பங்களுக்கு வழிகோலியுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
லண்டனிலோ டில்லியிலோ இயங்கும் உளநலப்பிரிவுகளின் தேவைகளும் பிரச்சனைகளும் இங்குள்ளவற்றை விட வித்தியாசமானவை. வளர்ந்துவரும் துறையான உளமருத்துவத்திலும், உளவியலிலும், வேறிடங்களில் பலவேறு ஆராய்ச்சிகளும் சிகிச்சை முறைகளும் அறிமுகப் படுத்தப் படுகின்றன. 6J 60) 63 u. உலகத்திலுள்ள உளச்சிகிச்சையின் பாங்குடன் ஒப்பிடும்போது பிரதானமாக நான்கு அம்சங்கள் எமக்குச் சவாலாக உள்ளன. ஏனைய இடங்களைப் போலன்றி, எமது உளப்பிரச்சனைகள் தனித்துவமானவை. எமது சமூக கலாச்சாரப் பின்னணி, போரினால் ஏற்படும் தாக்கம் போன்றவற்றின் செலவாகி கிற்கு உட்பட்டவை. அதகரித்த எணர் னிக் கை நோயாளருக்கு குறிப்பிட்ட சிலரே சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளதால், சிகிச்சையாளருக்கு மேலதிக சுமை, நேரம் போதாமை போன்றவற்றுடன் அவர்களது வேலை செய்யுந்திறன் குறைக்கப்படுகின்றது. மற்றைய இடங்களுடன் ஒப்பிடும்போது நாம் நவீன தொழில்நுட்பங்களில் பின்தங்கி இருக்கின்றமையுடன் உளமருத்துவம்
சம்பந்தமான எமது சமுதாயக் கண்ணோட்டம், மனப்பாங்கு என்பவை எமக்கு இன்றும் சவால்களே!
கணனியின் செல்வாக்கு உலகம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியாலும் கணனியரினி பெருக்கத்தாலும் ஒரு குக்கிராமமாகச் சுருங்கி வருகின்றது. (Global Village) New York o_Lib Tokyo &) tỏ தகவலி தொழில் நுட்ப வேகம் அதிகரித்தமையால் ஒரே கிராமத்தில் இருக்கலாம். சிறிது கற்பனை செய்து பாருங்கள்! வேலியால் எட்டி அடுத்த வீட்டு நணர் பருடனி அரசியலி கதைப்பதைப் போலவோ, பக்கத்து வீட்டு மாமியிடம் மிளகாய்த்துள் கடன் பெறுவதைப் போலவோ, பல வியாபார விஞ்ஞானத் தகவல்கள் மின்னலைப் போலக் கணனி வலையமைப்பினுாடு கணி டங்கள் தாணி டிப் பரிமாறப்படுகின்றன, பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன.
ஏனைய எல்லாத் துறைகளிலும் கணனி ஆதிக்கம் செலுத்துவதைப் போல மருத்துவத் துறையும் கணனி மயமாக் கப் பட்டு வருகின்றது. கணனியின் உதவியுடன் ஆளின்றிய சத்திர சிகிச்சை, துலி லியமான பரிசோதனை முடிவுகள், கணனியின் மூலம் நோய்களை இனம்காணல் என்று வேறு நாடுகளின் பல்வேறு இலக் குகள் இலகுவிலி பெறப்படுகின்றன.
20

2002 وايي
கலப்பை
5600/60f7 62/6075u/60/71%2,67
எட்டக்கழய இலக்குகள் இனி, மேற்குறிப்பிட்ட உளநலம் சார்ந்த பிரச்சினைகளை நாம் கணனியில் எவ்வாறு தீர்க்கமுடியும் என்பதைப் பார்ப்போம். எமது உளமருத்துவத்துறை சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் , சவால் களை ᏭᎧ 600 6ᏡᏡᎢ ᏓL! வலையமைப்பினுாடு உலகத்தவருக்குத் தெரியப் படுத்தலாம். ஏற்கனவே உலகில் உளமருத்துவம் சம்பந்தமான பல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றினுாடு பல்வேறு தகவல்கள் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுடன் நாம் இணைவதன்மூலம் 6 is go பரிரச் சினை களர் ஆர்வமுள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கப் படுகின்றன.
அத்தோடு, உளநலம் சம்பந்தமான
டரிரச்சினைகளை 6 T t D ġġib உளமருத்துவப்பிரிவினர் எவ்வாறு அணுகுகின்றனர்? எமது தேவைகள்
யாவை? எவ்வாறு எமக்கு உதவ முடியும்? போன்ற வினாக்களிற்கான விடைகளை இணையத்தளத்தினுடு பிரசுரிக்கும் போது தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம். யுத்தம் நடந்தால் என்ன? கப்பல், விமானம் ஓடாது தபால் பொதிகள் தேங்கினால் என்ன? நமக்கு ஒரு தொலைபேசி இணைப்பிருந்தால் போதும், உதவும் கரங்களுக் குதி தேவையான விபரங்களை எம்மால் உடனடியாக அனுப்பமுடியும். இதன் மிகப்பெரிய இலாபம் நேரச் சேமிப்பு ஆகும்.
தேவையற்ற தாமதங்களை தி தவிர்ப்பதுடன் உளநலத்துறை சார்ந்த வெளிநாட்டு, உள்நாட்டு அமைப்புக் களுடனும் நிறுவனங்களுடனுமி அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளமுடியும். இதனால் பெறப்போகும் பயனும் அளப்பரியது.
உதாரணமாக, உளநலம் சம்பந்தமான சிக்கலான, தற்போதைய மருத்துவ அறிவிற்குச் சவாலான ஒரு நோயாளி எம்மை அணுகும்போது அவரிடம்தான் நாம் புதிதாக அனுபவங்களைப் பெற்றுக் கொளர் கனிறோம் . சாதாரணமாகச் சொன்னால் புதிய வருத்தம், இதற்கு இங்கே அதிக சந்தர்ப்பங்கள் உண்டு என்பது நாம் வேதனையுடன் ஏற்றுக் கொள்ள வேணர் டிய விடயம் . பொருளாதார ச் சுமையரினால் புதுமனைவியை விட்டுப் புலம்பெயர்ந்த கணவன், கரிசனையோடு ஆளுமை உருவாக்கத்திற்கு உள்ளாகவேண்டிய சினி னஞ சிறிசுகள் பல வேறு அழுத்தங்க்ளுக்கு முகங்கொடுக்க வேணி டிய சோகம், தலைவனை இழந்து முறிவடைந்த குடும்பங்கள், அரக் கத்தனத்துக் குப் பலியான அபலைகள், கை, கால், கண் இழந்து உடைந்த உள்ளங்கள், என ஏராளம் ஏராளம் உணர்வுத் தளம்பல்கள். இவற்றின் தாக்கத்தால் ஒரு சிக்கலான நோயாளி வரும்போது அவரைப்பற்றிய நோய் விபரங்கள் , இவ்வலையமைப்பினுாடு பிறநாட்டு அறிஞர்களின் ஆலோசனைக்கு விடப்படலாம். இதனால் என்ன நன்மை? யாழ்ப்பாணத்திலுள்ள இந்நோயாளிக்கான ஆலோசனைகளை
21

Page 13
αδου.ύaου
2002 واطيب
உலகின் எந்த மூலையிலுமுள்ள ஓர் உள மருத்துவருமி 6TLD gj உளமருத்துவரின் துணையுடன் இவ்வலையமைப்பினுடாக வழங்க (Մ)ւգեւկլճ . எனவே இம் முயற்சி வெளிநாட்டு அறிவு, ஆற்றல் , ஆலோசனைகள் போன்றவற்றிற்கான வாசலைத் திறக்கின்றது.
இதன்போது ஒரு நோயாளிபற்றிய இரகசியங்கள் உலகம் முழுவதும் பகிரங்கப் படுத்தப்படுமே என்ற ஐயமோ
பயமோ உங்களுக்கு எழவேண்டியதில்லை. ஏனெனில் அவரது நோய் ப் பாங்கு
அறிவிக்கப்படுமே தவிர அவரது பெயர், ஊர் அல்ல. எமது உளமருத்துவப் பிரிவினருக்கு உதவியைப் பெறமட்டும் அணி றி அவர் களது அறிவினைக் கொணி டு பிறருக்கு உதவமுடியும் . அவர்களுக்கு இவ்வளவு அழுத்தங்களையும் தாங்கி, நோயளருக்குச் சிகிச்சை அளித்த அனுபவமும் உணர் டு. 6) நோயாளர்கள் குணமாகிப் பழைய ஆரோக்கியமான மனிதர்களாக மாறியுள்ளனர் . இதற்காக உளமருத்துவத் துறையினர் கையாண்ட முறைகள் பல. எமது இடத்தில்மட்டுமா (8 Ti ? இங்குமட்டுமா அழிவு? இப்போது உலகின் அதிகமான நாடுகளில் போரே ஆட்சி செய்கின்றது. எமது துறைசார் அறிவுகளை இணையத்தளத்தினூடு பரப்புகையில்
அவர் களுக்கும் 5 إلك உதவிபுரியக்கூடும்.
தவிர, உளமருத்துவம் தொடர்பாக
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்
கட்டுரைகள், சஞ்சிகைகள் மருத்துவ மாணவர் களாலும் பிறராலுமி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றை இணையத்தளத்தில் இடுவதன்மூலம் எமது உளநலப் பின்னணிபற்றிய ஒரு கருத்துருவை நாம் வரைய முடியும். இதுமட்டுமன்றி வெளிநாடுகளிலுள்ள நம்மவர்களுடன் இணையத்தினுாடு தொடர்புகளை ஏற்படுத்தி உதவிகளைப் பெறமுடியும். பெறப்பட்ட நிதி உதவிகளைக்கொண்டு g5J LDII 60I Ꭷ 05 சேவையை வழங்கமுடியும்.
தரவுதத67மும அதன் நன்மைகளும் தரவுத்தளம் (Data Base) எனப்படுவது கணனியில் தகவலி களைச் சேகரித்துவைக்கும் ஒரு முறையாகும். இதன்மூலம் நாம் பல நன்மைகளைப் பெறமுடியும் . தரவுத் தளம் எனப்படும்போது பிரதானமாக நாம் சிகிச்சை பெற்ற நோயாளர்களைப் பற்றிய விபரங்களை Q9 (5 செமீ மைப் படுத் திய வடிவிலி கோவைப்படுத்தி வைத்திருத்தலையே கருதுகின்றோம். இது ஒரு வகையில் ஓர் ஆவணப் படுத்தலாகும்.
சாதாரணமாகச் சிகிச்சைபெற்ற நோயாளர் கொடுத்த சிகிச்சையின் விபரங்கள் என்பன டீர்வு எனப்படும். பதிவேட் டிலேயே பதிவு செய்யப்படுகின்றன. ஒருவர் சிகிச்சை முடிந்து வெளியேறும் போது (3.b (Turistó00Tu 960)L (Diagnostic Card) எனப்படும் அட்டையிலும் இவ் விபரங்களைப் பதிவுசெய்து
22

2002 ,2وارانہ
கலப்பை
கொடுத்து விடுவோம். இதன் நோக்கம் யாதெனில் அந்நோயாளி மீண்டும் அதே நோய்க்காக வைத்தியரை அணுகும் போது சிகிச்சையைத் தொடர உதவி அளித்தலாகும். அத்தோடு வேறு வைத்தியங்களுக்காக வைத்தியரை நாடும் போதும் இவற்றைக் காட்டுதல்மூலம் வீணான விபரீதங்கள்
அவரால்
தவிர்க்கப்படமுடியும். ஏனெனில் இருவேறு வருதி தங்களுக் குக் கொடுக் கப் படும் மருந் துகள் ஒனி றையொன் று எதிர் தீது
உயிராபத்தை உண்டுபண்ணலாம். ஆனால் இவற்றை எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்துவிட்டாலும் அனேகர் இந்த அட்டையைக் கொண்டு வருவதில் லை: தொலைத் து விடுவார்கள்.
எதிர்காலத் திட்டங்கள் கடந்த காலங் களில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது கணனிகள் என்றாலே என்னவென்று தெரியாத காலம். கணனிகள் இங்கே வருவதும் குறைவு. அவற்றை இயக்கத்தேவையான மின்சாரமும் சீரற்ற நிலையில், கணனி சம்பந்தமான கற்கைநெறிகளைக் கற்கவும் சந்தர்ப்பம் குறைவு. இக்கட்டுரையில் முன்பே குறிப்பிட்டபடி இப்போதுதான் எட்டிப் பார்க்கின்றது. ஆனால் ஒரேயொரு விடயம்மட்டும் பெருமையுடன் கூறலாம் எண் நினைக்கின்றேண் எல்லா வசதிகளுடனுமிருந்த தெறி குப் பல்கலைகழகங்களிலேயே இதுவரை செய்யப்படாத முயற்சி இது.
மருத்துவதி துறைக் கென இணையத்தளம் ஒன்றை ஆரம்பிப்பது
சற்றுச் சிரமமானதே. அதிலும் உள மருத்துவதி துறையைப் பொறுத்தவரை இன்னும் சிரமம். எல்லா அழுத்தங்களையும் மீறி இதைச் செயற்படுத்த எமக்கு உதவிய சகலருக்கும் நன்றி தெரிவிக்க இச் சநீதர் ப் பத் தைப் பயனர் படுத்துவதோடு, ஆரம்ப நிலையில் இருக்கும் மனஅலையை மேலும் வளர்க்கவும் பரப்பவும் உங்கள் உதவியை நாடி நிற்கின்றோம்: ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
இந்த வகையில் 6T LD ö (ğ5 இத்தரவுத் தளத்தையும் இணைய வலையமைப்பையும் (update) காலத் துக் குக் காலமி புதுப் பரிக்கவேணி டிய தேவை இருக்கின்றது. யாழ்ப்பாணத்திலும்
தெல்லிப்பழையிலும் ஏற்படுத்திய கணனி மையங்களைப்போல மந்திகை உளமருத்துவப் பிரிவிலும் ஒரு கணனி மையத்தை நிறுவ உத்தேசித் துள்ளோம். இதன்மூலம் இம்மூன்று உளமருத்துவ சிகிச்சைப் பிரிவுகளையும் கணனி வலயமைப்பினுTடாக இணைப்பதன்மூலம் சிகிச்சைகளை இலகுவாக்க முடியும். இவற்றுக்கென நாம் நிதியுதவிகளையும் எதிர்பார்க்கின்றோம்.
இதை ஒர் அரசசார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்ததன் நோக்கமே பல்கலைக் கழக சமூகம் மருத்துவமாணவர் என்ற வட்டத்திலிருந்து வெளிவந்து சகல மட்டத்தினருடனும் இணைந்து இதை மேலும் வளப்படுத்துவதற்கேயாகும்.
ஓயாது எழும் கடலலைகளுக்கும் கரை என்ற ஒரு தடை எல்லை உண்டு. மனதிற்குள்ளே எழும் மனஅலைகள் பரவி மனிதம் சிறக்கட்டும்!
23

Page 14
δούύ ωου.
| 2002 gارایی
NATURE”S MIRACLE OIL
By Bruce Fife, N. D.
If I asked you which dietary oil provides the widest range of health benefits, what would be your answer? If I asked you what oil can protect you from heart disease, keep up your metabolism, help you lose excess weight, protect you from cancer, and prevent infectious disease, what would you answer? Is it Olive Oil? Flax Seed Oil? Borage Oil? The answer is “No” on all three accounts. Is there such an oil? You bet there is. If I told you that this oil happened to be Coconut Oil, would you besurprised? Most people would.
Once mistakenly believed to be bad for the heart because of its saturated fat content, coconut oil is now known to contain a unique form of saturated fat that actually helps to prevent heart disease, stroke, and hardening of the arteries, as well as provides many other health benefits. Asian and Polynesian people who rely on coconut and coconut oil as a part of their daily diet have the lowest heart disease rates in the world. Some of these people get as much as 50% of their total daily calories as saturated fat, primarily from coconut oil. If coconut oil
caused heart disease, as some people used to believe, these people would have all died off centuries ago. Those populations who conSume large quantities of coconut oil have remarkably good cardio-vascular health. Absent are the heart attacks and strokes characteristic in Western countries where coconut oil is rarely used.
Medium Chain Fatty Acids: The energy fats:
There are many different types of saturated fat, justas there are dif. ferent types of poly-unsaturated fat. Each has a different effect on the body. The saturated fat in coconut oil is unlike the fat found in meat or even other vegetable fats. It is identical to a special group of fats found in human breast milk called Medium Chain Fatty Acids (MCFA). These special fatty acids have been shown to stimulate the metabolism, improve digestion, strengthen the immune system, and protect against bacterial, viral, and fungal infections as well as protect the heart and arteries from the conditions that cause heart disease. For these and other
24

919 2002
கலப்பை
reasons, coconut oil, in one form or another, is now routinely used in hospital IV formulations and in commercial baby formulas.
One of the major differences between MCFA and other fats is the way in which they are digested and metabolized. Most of all fats in Our diet, whether they be saturated or unsaturated, are in the form of large molecules called Long-Chain Fatty Acids (LCFA). Both vegetable oils and animal fats are composed almost entirely of long-chain fatty acids. (LCFA). The medium-chain fatty acids (MCFA) in coconut are much smaller in size. The size makes a big difference. The large LCFA are digested slowly. As they are absorbed through the intestine, they are combined into bundles offat and protein called lipo-proteins. These lipoproteins are sent into the bloodstream to be distributed throughout the body. These are the fats that end up on artery walls and fill up fat cells.
MCFA, on the other hand, are so small that they don’t need pancreatic enzymes for digestion and are quickly absorbed and channeled directly to the liver rather than the bloodstream. In the liver they are
used as fuel to produce energy. Therefore, they don’t circulate in the bloodstream like other fats. Consequently, they don't collect on artery walls or contribute to hardening of the arteries and don't collect in fat cells or contribute to weight gain. They are used to produce energy, not arterial plaque and not body fat.
MCFAs generate energy and
promote weight loss :
The fact that the fatty acids in coconut oil are used as fuel to generate energy, rather than put into storage like other fats, provides many remarkable health benefits. The most obvious is a boost in energy. The energy boost is not like the kick you get from caffeine, it is more subtle and longer lasting, it is most noticeable as an increase in endurance. This effect is accumulative, that is, energy level increases with daily use. Studies have shown when athletes are given MCFA during their training, their performance and endurance improves. For this reason, coconut oil, in one form or another, is added to many sports drinks and energy bars.
Because coconut oil produces energy, it stimulates the metabolism which supports thyroid function. This thermogenic or metabolicstimulating effect causes the body to
25

Page 15
கலப்பை
2002 والي
burn more calories. For this reason, coconut oil can actually promote weight loss. It sounds strange that fat can actually help you lose weight, but because of its metabolic effects, it can Numerous dietary studies have shown that replacing LCFA with MCFA from coconut oil yields meals having a lower effective calorie content.
Studies indicate that mediumchain fatty acids stimulate metabolism enough to burn up the calories in the oil as well as calories from other sources. So MCFA can help burn up the calories it contributes as well as those contributed by LCFA in our foods.
Dr. Julian Whitaker, a wellknown authority on nutrition and health, makes an interesting analogy which describes this process. He explains that LCFA are like heavy wet logs that you put on a small campfire. Keep adding the logs, and soon you have more logs than fire. MCFA, on the other hand, are like rolled up newspapers soaked in gasoline.They not only burn brightly, but will burn up the wet logs as well Research supports Dr. Whitaker's view. In one study, the thermogenic, fat-burning effect of a high-calorie diet containing 40% fat as MCFA was compared to one
containing 40% fat as LCFA. The thermogenic effect of the MCFA was almost twice as high as the LCFA. The researchers concluded that the excess energy provided by fats in the form of MCFA would not be efficiently stored as fat, but rather would be burned. A follow-up study demonstrated that MCFA given over a six-day period can increase dietincluded thermogenesis by 50%.
In another study, researchers
compared single meals of 400 calories composed entirely of MCFA and of LCFA. The thermogenic effect of MCFA over six hours was three times greater than that of LCFA. Researchers concluded that substituting MCFA for LCFA would produce weight loss as long as the calorie level remained the same.
Coconut oil contains the most concentrated natural source of MCFA available. Substituting coconut oil for other vegetable oils in your diet will help promote weight loss
Vegeta ble oils promote weight gain :
The use of refined vegetable oil actually promotes weight gain, not just from its calorie content, but because of its harmful effects on the
26

2002 واوليكي
கலப்பை
thyroid - the gland that controls metabolism. Polyunsaturated vegetable oils depress thyroid activity, thus lowering metabolic rate - just the opposite of coconut oil. Eating poly-unsaturated oils, like soybean oil, will contribute more to weight gain than any other fat known, even more than beef tallow and lard. According to researcher Ray Peat, Ph.D., unsaturated oils block thyroid hormone secretion, its movement in
the circulation, and the response of
tissues to the hormone. When thyroid hormones are deficient, metabolism becomes depressed.
Polyunsaturated oils are, in essence, high calorie fats which encourage weight gain more than any other fats. If you wanted to lose weight, you would be better off eating lard, because lard doesn't interfere with thyroid function. The best thing you can do to enable weight loss is to avoid polyunsaturated oils that make you fat and start using coconut oil - the world's only natural lowcalorie fat.
The MCFAs in breast milik :
Nature puts MCFA in breast milk for many reasons. Its ability to be quickly digested for use as energy is
an important one. This feature allows for enhanced nutrient absorption compared with other fats. LCFA found in most foods are much more difficult to digest. Infants cannot yet digest and metabolize LCFA effectively. Therefore, easily digestible MCFA are essential to a baby's survival. That is one reason why coconut oil is added to infant formula.
MCFA are not only important to infants, but for older children and adults as well. Because it is easy to digest, coconut oil has been a lifesaver for many people. It is used medicinally in special food preparations for those who suffer digestive disorders and have trouble digesting fats. For this reason, it is also used for the treat-ment ofmalnutrition. Since it is rapidly absorbed, it can deliver quick nourishment without putting excessive strain on the digestive and enzyme systems, while helping to conserve the energy that would otherwise be expended in digesting other fats.
MCFAs improve absorption of nutrients :
The absorption of minerals (particularly calcium and magnesium), B vitamins, fat-soluble vitamins (A, D, E, K and beta-carotene)
27

Page 16
asasapur
2002 واليږي
and also amino acids have been found to increase when infants are fed a diet containing coconut oil.
Patients who suffered from vitamin B deficiencies were helped simply by adding coconut oil to their meals. The oil itself doesn't supply any B vitamins but enhances the utilization of the vitamins already in the diet.
Coconut oil has also been used to enhance absorption and retention of calcium and magnesium when a deficiency of these minerals exists. This is especially true in the case of rickets which involves a vitamin D deficiency and the demineralization of the bones. Children suffering from rickets have recovered simply by adding coconut oil to their diet. For those who are concerned about developing osteoporosis as they get older, coconut oil may also be useful in helping to slow down this degenerative process by improving
mineral absorption.
Conclusion :
It is no wonder nature put MCFA in breast milk. The unique fatty acids are easy to digest, supply
a source of quick energy, support thyroid function (which enhances healing and immune system function), and improve nutrient absorption. In addition, medical research indicates coconut oil may be useful in protecting against heart disease, breast and colon cancer, liver disease, kidney disease, Crohn's disease, epilepsy, candida, herpes, influenza, and even numerous infectious diseases. Fortunately, babies are not the only ones who can benefit from MCFA. We can all enjoy the benefits of MCFA by adding
coconut oil to our diets.
Using Coconut Oil
Use coconut oil for high heat cooking, like Stir-frying, and for baking. Coconut oil substitutes measure for measure for butter in recipes for baked goods. Try combining coconut oil with almond butter or almond-hazelnut butter, and spread it over bread Coconut oil can also he added to morning smoothies.
(Courtesy - "A Grain of Salt” Magazine, U.S.A., Spring 2002) (Collected and sent from U.S.A. by Mr SiSu Nagendran)
منسٹریلڑکےح سے حS حک
28

2002 وأريكي
&&úau
The Australian Languages and the Dravidian Languages
Kalakeerti, Prof Pon. Poologasingham D. Phil. (Oxon.)
What had been a suggestion in the mid ninteenth century, took an encyclopaedic recognition in the early twentieth century,only to be thrown into the recycle bin, from where it had been reclaimed in the 1980s, when large numbers of Tamil speakers took up permanent residence in Australia.
There are three language families in the Pacific region, namely the Papuan, the Austronesian or the Malayo Polynesian and the Australian languages besides the pidgins and the creoles.
The Papuan languages, said to be 74l in number, fall into five major sub groups, consisting of 704 languages, while the remaining 37 languages are held to be minor languages. Out of the five major sub groups, one is said to include 507 languages (Stephen A. Wurm, New Guinea and Neighbouring Areas. A Sociolinguistic Laboratory. The Hague, Mouton, 1979).
The Papuan languages occupy nearly all of the island of New Guinea except for certain coastal regions occupied by the Austronesian language speakers. The Papuan languages are found to the west of New Guinea in parts of Northern Halmahera Timor and Alor and the east of New Guinea in parts of Rossel Island, New Britain, New Ireland, Bougainville and
Solomon Islands. In Melanesia the Papuan languages co-exist with the Austronesian languages often on the same island.
The Austronesian or the Malayo Polynesian language family, consisting of approximately 900 languages extends from Madagascar in the west to Easter Island in the east. Besides Madagascar, the Austronesian languages are spoken on the Malay peninsula, parts of Vietnam,all of Indonesia and of the Philippines and by the aboriginal populations of Taiwan. The eastern Austronesian sub group extends over Polyncsia, Melanesia and Micronesia to include nearly 500 languages.
The Australian languages, spoken by the aboriginal populations, are considered to be genetically related to form a family of languages. There were approximately 250 different languages spoken on the Australian continent when the Europcans first arrived on the scene. These languages could be divided into around 26 different family like groups which are related to one another and can most likely be traced back to a common ancestor language. One of these sub families, named Pama Nyungan family, covers about nine tcnths of the continent, the entire land mass,except for the Kimberley and Arnhem land.The languages spoken on nearby islands inclu ding Groote Eylandt, Bentick
29

Page 17
கலப்பை
2002 lpکے
Island, Morning to Island and Montgomery Island are related to the Australian languages. Many of the languages of the Torres Strait Islands are related to Australian languages. However,all attempts to connect the Australian languages to any family of languages outside Australia have failed to succeed so far.
Most of the traditional languages are no longer used as the normal medium of communication among the descendants of speakers of the languages. For many of these languages all that remains are the memories of a few words or written audio taped recording. Of the remaining languages, most are spoken by just a small number of adults, while their children have switched on to some variety of English instead. Pidgins and creoles have also developed among them. There are around 20 viable Australian languages in the Northern and the Central regions of Australia used for communication within their community.
I
The Dravidian languages which number more than 20 on the Indian subcontinent also have failed in affiliation to any language family in or out of the Indian subcontinent.Among the numerous attempts to affiliate the Dravidian to other language families,one such attempt is the linking Suggested between the Dravidian and the Australian languageS.
L.V. Ramaswami Aiyar(l 895
1948) noted that E.Norris expressed about the middle of the 19th century that the Dravidian family of languages was closely related to the Australian family of languages(The Affinities of the Dravidian or Old Tamil Family of languages, Educational Review, 32. 12 Dec. 1926). Bishop Robert Caldwell (1814-1891) in his attempts to establish connection with some language families noticed the general resemblance existing between the first and the second personal pronouns of the Dravidian and those of the aboriginal tribes of Southern and Western Australia. But he couldn't add anything more to the above observation since the vocabularies of the Australian dialects which were composed in his times didn't appear to furnish additional confirmation to the resemblances pointed out by him in the pronouns(A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages , 1856, 1875, 1913, Rep. 1956 pp.7577). L. V. Ramaswami Aiyar subsequently pointed out that W.H.J. Bleek(On the Position of the Australian Languages.Journal of the Anthrpological Society, London, 1871) and the Italian philologer, Trombetti (Elemendti di glottologia, 1926) have dogmatised on the relationship of the Dravidian to the Australian (Word Parallels between Dravidian and other language f a m i li e s Educ at i on a l Review, 36. 1 Jan. 1930).He also pointed out in the abovementioned article that Peter Schmidt suggested that there may have been some contact between the Dravidian and the Australian via the
30

abastaput 2002 واليږي
Papuan dialect.
Linguistic affinities should be based on a comparison of the essential grammatical features and the basic vocabulary of a language which deals with those elements of universal human experience which exists irrespective of the speakers’ culture and comprises such fundamental biological activities as eating...sleeping, giving birth, dying such major divisions of the body as the eyes,the mouth, the head;such natural phenomenon like fire, water, the Sun, the moon...such relational concepts as are represented by the personal pronouns,the demonstratives, negation,etc. The other word parallels could go on to suggest only linguistic contactS.
The vocablaries of the Australian languages available today do not help in
providing plausible data to link them to the Dravidian languages.The instances of the first and the second personal pronouns which Caldwell took for comparison seem to be merely accidental.The following word parallels,
wirawee ~ varavu, kirra wee ~ cira vai ; marulan ~ marulan;
arrukan ~ arakkan; coro wan ~ kuravan; jannali ~ yannalai,
kogarah - kokkarai yarra -yaaru (aaru); woronora - varan aaru;
kakadu ~ karkaadhu(kaaykaadu); uluru ~ ullooru, cooriengah ~
kurinci; illa warra -- ezhavaralı quoted from recent writings clearly show that parallelisms should not be stretched far beyond phonological expectations.
II
The protagonists of Dravidian - Australian affinities have also resorted to ethnological, sociological and cultural resemblances neglecting linguistic connections. Channing Arnold of University College,Oxford, in the Cambridge edition of the Encyclopaedia Brittanica of 1910, added physiology,the Australian boomerang and canoe to language as further evidence of the affinity between the Dravidian and the Australian peoples. The rare boomerang is said to be thrown by the wild tribes of the Deccan of South India like the aborigines of Australia. Further,the canoes used by the aborigines on Australian sheltered waters are said to resemble those used on the Dravidian coast. These similarities, if there are any, do not help in solving the affiliation problem because they are too flimsy to deserve any merit.
Channing Arnold concluded that it seemed reasonable enough to assume that the Australian natives were Dravidians exiled in remote times from Hindustan,though when the migration took place and how they traversed the Indian Ocean should remain questions to which by their very nature there could be no satisfactory answer.
Joseph Birdsell,an American anthropologist published photographs in 1967 showing striking resemblances in face and body between selected peoples of Southcrn India and Northern Australia. The famous biologist.Thomas Huxley,in 1989
31

Page 18
αδούύ ωου.
2002 واراgهبي
suggested that the Australian aborigines were difficult to differentiate physically from the tribes in the Deccan peninsula of Southern India.
One cannot unify two different regional groupings, each removed from the other by thousands of kilometres, into one without sufficient evidences.The reason for the great confusion enveloping racial classification is the attempt to tie in the physical types with language groups. The Aryans and the Dravidians of India are held to belong to the same Caucasoidstock(Sonia Cole, The Races of Man ). But the Aryan and the Dravidian languages are spoken by several very different kinds of people.The original languages of the aboriginal inhabitants of India having been lost they adopted Dravidian in the South and Aryan in Central India. The Veddiods,a branch of the Australoid stock,are descendants of the aboriginal inhabitants. They speak Munda, Dravidian and Aryan languages.The darkerskins of the Dravidian Caucasoid give them a superficial resemblance to some of the Veddiod tribes. Besides the Caucasoid and the Weddiod, the Indian sub continent has Mongoloids in the Himalayan region.
At their closest points, India and Australia are now separated by thousands of kilometres of water. But according to the geologists there had been one colossal land mass which had broken up and drifted apart millions of years ago isolating peoles with traditional and unchanging life style for many thousands of years. Long before history was
written down the ancestors of the Australian aborigines wandered from their original homelands into Australia.The original home land is located by some anthropologists generally in the Indian sub continent, while others specifically place it in the South Indian hills. Linking them before the continental drifts has to be only a surmise by the nature of the times. Channing Arnold,on the other hand, was inclined to the view that they sailed and drifted by way of Ceylon in their bark boats eventually landing on the west coast of Australia. Although post dating after the continental drifts may look sensible one should not loose sight of embarking on trips ofthousands of kilometres of water in virulent seas in boats made of barks,The main argument for such a deduction had been the Veddiod component in the South Indian racial scene.TheVeddiods of the Indian Subcontinent after loosing their original languages adopted not only the Dravidian but also the Aryan and the Munda languages.Their cousins on the Australian continent continued with their aboriginal languages.There have been few points of contact over the past 40,000 to 50,000 years.Geographical distance or proximity and historical contacts cannot be overlooked in considering affinities.
It is thus seen that the presumption of the Dravidian lanuages and the Australian languages being affiliated cannot be sustained in the present stage of our knowledge. The ethnolo gical,Sociological and cultural resemblances seem accidental while the linguistic similarities are negligent.
32

Lg 2002 கலப்பைایک>
தமிழ்க் கையேடு 2003-4 மேலதிகப் பிரதிகள் வெளிவந்துள்ளன.
உங்கள் பிரதியை சிட்னியிலுள்ள சகல வர்த்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
பிரதி-இலவசம்
The Tamil Guide 2003/4 is out noW. Obtain your copy in Tamil Business outlets in Sydney Free of charge
Published and distributed by
Kalappai Publications Australian Society of Graduate Tamils(ASOGT) அவுஸ்திரேலிய பட்டதாரித் தமிழர் சங்கம் P.O.Box -40, Hombush South, NSW 2140
அவுஸ்திரேலிய பட்டதாரித் தமிழர் சங்கத்தின் இதர பணிகள்:
UNIFUNDPROJECT பல்கலைக்கழக நிதியுதவித் திட்டம் (since1991) To assist disadvantaged Tamil students of universities in North and East of Sri Lanka' For information and Contribution ... WWW.unifundproject.org or 02 9742 6484
TAMIL COMPETITION 5|fp 26.1336. It (3 JT'L93b6fi (since 1994) 'Fostering famil language and Culture amongst young Tamil Australian
through healthy Competitions in NSW and ACT
(10th year of fostering Tamil language and Culture) For Information. 0402035967 or E-mail: tamicompOyahoo.com
KALAPPA MAGAZINE 356), 6OLI(since 1994) and
NSW TAMLGUDE தமிழ்க் 6O)5(3)(6 (since 1997) Publishing abilingual (Tamil & English) quarterly magazine for the past 9 years For information. 0412313010 or E-mail: kalappaiOyahoo.com
For project & membership enquiries: PhOne: O41 2 31 30 1 O
33

Page 19
δούύ Θου مgاg, 2002
சிட்னியில் நடைபெற்ற தமிழ் ஊக்குவிட்புப் போட்டிகளில் அதிமேற்பிரிவுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஆக்கம் - செல்வி . இந்து சற்குணநாதன் -
என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்
"என்று தனியும் இந்தச் சுதந்திரதாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்" என்று அன்று நாம் அந்நியர்களால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு அல்லலுற்ற வேளையிலே எரிமலையாய்க் குமுறினான் புரட்சிக் கவிஞன் பாரதி.
"தமிழாைய் பிறந்துவிட்டேன், தலை குனிவேன் என்று நினைத்தனையோ! தலைவணங்கேன், உன் தலையறுப்பேன்" என்று முழங்கினான் செந்தமிழ் மண்ணில் வந்துதித்த மறத் தமிழன் வீரபாண்டிய கட்டப்பொம்மன். ஆனால் வீரமறவர்களும், மாவீரர்களும் வாழ்ந்த எம்மினம்) இன்று எதிரிகளின் பிடியில் சிக்கி ஏதிலிகளாய் தீயில் விழுந்த எறும்பு போல் மத்தனித்துக் கொண்டிருக்கிறது. எம் தாய்நாட்டிலேயே பால் மனம் மாறாய் பிஞ்சுகள் போரின் கோரத்தால் உறவிழந்து, உயிரிழந்து ஞாலத்தில் தமிழனுக்கோர் தாய்த் திருநாடு மலர்வதற்காய்த் தம் உயிரையும் ஊனையும் உருக்கிச் சுதந்திர வேள்வி ஒன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது வேள்வியின் விளைவு எம் தமிழினம் சூரியனைக் கூடக் கட்டெரிக்கும் சுவாலையாம் சுதந்திரத் தாகத்துடன் மலரய்போகும் சுதந்திரத் திரு நாட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பல்லாயிரத்துக்கும் அதிகமான ஈழத்து மாந்தர்கள் இயந்திரக் கழுகுகளால் சிதைக்கப்பட்டும் எம்மினம் தளராத துணிவோடு சுதந்திர தாகமெனும் விடியலுக்காய் விரைந்துகொண்டிருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆண்ட தமிழினம் தங்கள் நாட்டில் தாமே அகதிகளாய் ஆகியதற்கு யார் காரணம்? ஆங்கிலேயன் கொண்டிருந்த அளப்பரிய ஆயுத பலத்தாலும் ஆட்பலத்தாலும் எம் தாய் மண்ணை ஆக்கிரமித்தான். அன்று ஆக்கிரமித்தவனே எம்மினத்தின் சுதந்திர வேட்கையால் அதிர்ச்சியுற்று அல்லலுற்று திரும்பினான். ஆனால் ஆட்சியை மீண்டும் அந்நியனிடமே கையளித்ததால் தமிழினம் மீண்டும் அல்லலுற நேரிட்டது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பாரபட்சம் பார்க்கப்பட்டது. எம்மினத்தின் அடிப்படை உரிமைகள் கூடப் புறக்கணிக்கப்பட்டன. எம் மினத்தின் ஆசை களும் , அபிலா சைகளும், கோரிக் கைகளும் அங்கீகரிக்கப்படவில்லை. அரசியலில் இருந்த தமிழர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்ட தால் தமிழினம் தன்னைத்தானே பாதுகாக்கத் துணிந்தது அன்று ஆரம்பித்த தர்ம யுத்தம் செடியாகி, மரமாகி என்றும் தவியாத சுதந்திரத் தாகத்துடன், விழுதுகள் பரப்பி விடியலுக்காய் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
34

கலப்மை 2002 وارب
நாமிருக்கும் நாடு நமதென்பதென்று உணர்ந்தோம், இது நமக்கே உரிமையாம் என்று அறிந்தோம், அவ்வுரிமையைய் பெற நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் நம் சுதந்திர வேட்கையைத் தணிவிக்க உதவ வேண்டும். அவ்வழிகளை நாம் மேற்கொண்டாலன்றி இத் தாகம் தீராது. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகளைப் பேசாமல் இனியாவது சிந்திப்போம். நம் சிறுமைக் குணங்கள் கடல் கடந்து வாழ்ந்தும் போகவில்லையே! "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்கார் பலர்" நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "தன்னலம் பேணித் தாய்நாடு என்றதும் கையை விரிக்கும்" எனும் இயல்புகள் மாறவேண்டும். நாம் எல்லோரும் ஓரினம் என்ற நிலையை மனதில் கொள்ளவேண்டும். நம் தாய்த்திருநாட்டில் அல்லலுறும் நம் சகோதரர்களுக்கு உதவி செய்து நல்வழிப்படுத்த நாம் முயலவேண்டும். குருதிப்புனல் பெருக்கெடுத்து ஓடித்தான் நம்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்பதில்லை. நம்மிடையே உள்ள குட்டைகளை சீர்ப்படுத்தி, தமிழரின் அவலத்தை நீக்கி, அறிவை வளர்த்து, தாய் மொழிப்பற்றை ஊட்டி எம் இளைய சமுதாயத்தை வளர்ய்போமென்றால் அதன் ஆற்றலுக்கு முன்னால் எந்த சக்திதான் எதிர்த்து நிற்கமுடியும்?
என்றும் தணியாத இந்தச் சுதந்திர தாகம் தணிய வேண்டுமெனில் தமிழர்க்கோர் தாய் நாடு மலரவேண்டும். அந்நியனின் ஆதிக்கமின்றி எம்மை நாமே ஆளவேண்டும். எமக்கென தனி அரசு, நம் மக்கள், என்று தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நாடு தரணியில் தோன்ற வேண்டும். என்று எமது அடிமை விலங்குகளை உடைத்து ஒரு சுதந்திரத் திரு நாட்டை மலர்விக்கின்றோமோ..! அன்று தான் எமது தணியாத சுதந்திர தாகத்திற்கு விடிவு எனும் பானம் கிடைக்கும்.
"தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். - முடிவில் தர்மமே வெல்லும்." என்பது பெரு வாக்கு. ஆகவே எட்டுத் திக்கும் சிதறிச் சென்ற ஈழத்து மாந்தர் நாம் ஒன்று பட்டு இச் சுதந்திர தாகத்தைத் வளர்க்க வேண்டும். எம் இளைய தலைமுறையிடம் இவ் வேட்கையைத் துாண்ட வேண்டும். நம் வெற்றி வெகுதொலைவில் இல்லை. அதுவரை என்றும் தணியாத எம் சுதந்திரத் தாக்த்துடன் போரடுவோம்.
"ஒருகர ஓசை கேளாது செவிகளிலே. கேளிர் இருகரம் கொடுப்போம் வாரீர். - இது துரங்கும் வேளையல்ல - தமிழா! சுதந்திர விடியல் வெகு தொலைவில் இல்லை. இன்றே எழுவோம். இரு கரம் கொடுப்போம் வாரீர்..!"
நன்றி வணக்கம்.
35

Page 20
கலப்பை
2002 pاولیہ
IRRIGATION PROJECTS IN NORTH EAST SRI LANKA GUIDELINE ON RRIGATION MANAGEMENT (WATER MANAGEMENT) REGISTER OF ERRIGATION PROJECTS
BY KSANNUGARA)A
Retired Deputy Director Irrig. Dept.-S.L. and Adviser Irrig. Development -Nigeria
Sri Lanka is an island with a total area of 25,330 square miles (65,000 sq.km). Climatically the island can be divided into two distinct zones - Wet and Dry zones. Wet zone cultivation is mostly under rainfed condition, while in the dry Zone supplementary irrigation is necessary for a successful cultivation. The irrigation systems in the wet zone are mainly diversion schemes. The wet Zone which forms the south central and south western section of the country covers nearly 35% of the land area. The balance 65 % forms the dry zone where irrigation is essential for agriculture. North -East province is in the dry Zone. Topo-graphy provides large number of reservoir sites to conserve water for irrigation and other purposes. The potential for irrigation purpose in the dry zone was recognised by the ancient Kings of Sri Lanka who constructed large number of reservoir irrigation systems, while appropriate institutional and legal systems have also been established for ensuring their proper operation and maintenance, as well as careful use of irrigation water, The ancient rrigation works have fallen into disrepair and neglect when Sri Lanka become a colony of Successive Western Powers. It was only in the 19th Century during the British period that interest in dry zone irrigation was revived with the restoration of some abandoned irrigation works. In addition number of new reservoirs have been constructed. It is estimated that at
present there are about 5000 irrigation works functioning in the country. In NorthEast Province there are about 750 irrigation works.
Sir Ponnampalam Ramanathan , in addition to his excellent and impressive performance in the Legislature as a Statesman and Politician also excelled in many other fields and was the pioneer in the revival and rehabilitation of agriculture and irrigation system. Amidst the many and diversified interest of a very versatile carrier, he yet found time for the persuit of irrigation and agriculture on a large scale. It was Ramanathan who urged the British Government to restore the abandoned ancient irrigation works. Thanks to his persistent efforts, the development of irrigation became one of the major concerns of the Government, and a tremendous boon to the nation.
The Register of irrigation Projects in North-East Province- (Part of this book) gives the Projects in district basis, with locations (CO-Ordinates), catchment area, Capacity, irrigable area, electorate, river basins, and other parameters. They are also classified under various categories Viz. 1. Reservoirs-Major, Medium and Minor, 2. Diversion schemes -Major and Minor, 3. Lift Irrigation Schemes. It is necessary to up date as new projects are implemented.
36

8ᎼᏜᏓ5tiᏪᎠur
2002 واليږي
ța~ si3.J.H.9ITHỐIH 30NIAO Hổ ).SVG - HJAON
Z * 5. § 3
o sounoɔ seļouļA0id
exļuen sus go sţţoundɔ jɛsɔuțAoig
그에다
、Qt
「ぎなダむ 仁Q恐は後Q シNQ8 愛労VB&Bシ
cssNo:38T!
37

Page 21
abastaput
3.19, 2002
irrigation has been practiced in many countries for centuries, but only recently importance was given to water management.
Competing demand for resources and water in particular is becoming critical in Sri Lanka as in many countries of the world. In order to satisfy these competing demands, agriculture as the largest user of water in Sri Lanka, must examine closely all aspects of its water usage and consumption. This work documents, current agricultural water use in Sri Lanka and the reason for this, including cropping practices and social and organisational structures. The requirements and plans in order to address the need for greater agricultural Water use efficiency in Sri Lanka are also examined. The need for quantification of water use, both in agronomic and engineering terms, is stressed as being an important part of this process. The need for this quantification is supported by modern international technology (Australian water management) to demonstrate this issue and provide awareness of it to Sri Lanka. The author with vast experience in this discipline in Sri Lanka and abroad has written this book for the benefit of future planners and development authorities. The understanding and application of the findings in this book have great potential benefit to the welfare and standard of living in Sri Lanka Specially those directly associated with irrigation agriculture,
Initiative and action taken by Mr. S. Arumugam, former Deputy Director of irrigation and Director of Water Resources, when he was Divisional irrigation Engineer Northern Province in the late forty and early fifty, resulted in resto
ration and development of number of lrrigation Reservoir Projects in N. P. ln appreciation and recognition of his contribution an irrigation Reservoir constructed in Cheddikulam - Mannar District during his period as D.I.E.N.D., was named as MUHAHAN KULAM.
Irrigation has been practiced in many Countries for centuries, but only recently importance was given to W.M. The necesscity to curtail the Wastage, improve the yield, arose due to the increase in population with Corresponding increased demand of water for irrigation and other uses. Though population increases there is no corresponding increase in water resources and fertile land, Hence the necessity for improved W.M. it was only in the sixties that many countries including International Organisations such as World Bank, Food and Agricultural Organisation of the UNO (FAO), CommonWealth Secretariat, United States Agency for International Development (USAID), , Asian Productive Organisation (APO) etc. took action to improve the W.M. to Curtail the wastage and derive the desired benefits from Irrigation Projects.
Sri Lanka embarked in this field in mid seventies and the Irrigation Dept. set up a new Division for this purpose in Head Office-Colombo, Mr. A. Maheswaran was the Director and I was assigned as Head of Division. Studies, research etc. were carried out in analysing the existing systems and management, formulate proposals to improve W. M. with the knowledge available on plant-soil-Water relationship and transferring the findings and proposals into simple guidelines to W.M. authorities and cultivators.
Case studies were conducted in three selected pilot projects with the intention of implementing the proposals arising from
38

2002 ,2واراx?>
ᏰᎼᏍStrᏯᎠu
the findings. The results were encouraging and promising and provided an opportunity to amend and improve certain aspect of suggested W.M. as identified in the theoretical studies, analysis and research. THE FARMERS WERE ABLE TO CULTIVATE AN EXTENT ABOUT 50% MORE THAN THEY WERE USED WITH THE AVAILABLE WATER IN THE PILOT PROJECTS TAKEN UP FOR STUDIES.
The intention was to extend this exercise to cover other projects in the country, in stages. With in view a training program in W.M. for Engineers and Technical assistants commenced in 1977 at Rajangana scheme. This location was selected because of the successful operation carried out in 1976 and the Work Continued in 1977 to consolidate the achievement. Training of three batches was completed and when the forth was in progress the training was abandoned due to the outbreak of communal riots and the program to extend to other projects was shelved. If the program was successfully implemented the country would have benefited substantially. This is an example to show how the ethnic conflict and related problems hinder the economy of the country,
Existing schemes were planned, designed and constructed without considering the efficient water management aspect of irrigation system. Hence they have to be rehabilitated and modernised to meet the requirements of improved W.M. The scope of rehabilitation and modernisation of major and medium irrigation projects shall be to repair and consolidate existing civil works of the irrigation system and provide such additional works to ensure minimum transmission losses and better control, delivery, measurements, management and monitoring of water supplies retaining as far as pos
sible the boundaries of existing reservations and farms. This involves considerable amount of work, hence it may be spaced out and executed in stages - say a few schemes at a time in each district of North-East Province, according to the availability of funds, machinery and hufa feSO UC69eS.
To facilitate the identification of various inputs to improve the efficiency of W.M. the following aspects have been deaft with in this guideline:- - To get the best use of water, W.M. has to be raised to the level of an organised industry. - Engineers and others engaged in this work should have a good knowledge of the water requirements of the plants. - Pilot projects in irrigation and W.M. must be launched in one or two major projects in every district in N-E Province. The results and know how gathered from these pilot projects can be transferred to other projects.
-Land preparation techniques, consumptive use of water by different crops, effective rainfall, irrigation requirements and frequencies, irrigation and drainage methods, rotational irrigation (irrigation scheduling), farmer participation directly or through their organisation.
- Establishment of farmer groups/ organisation.
- Establishment of W. M. Units at terminal and project level. Functioning of W.M. at farm and project levels is the answer to the problem of lack of integration between officials and farmers. Is it better to have an army of junior officials or an army of farmers? The answer is both are necessary. Efficient functioning of W.M. units requires the participation of wellorganised farmer associations. Functioning of these W.M. units is the focal point of the whole process of irrigation
39

Page 22
abastapu.
ஆடி 2002
management. - Engineer's rol and irrigation requirements in W. M. -The problems in water distribution have been identified and remedial measures suggested. Field water requirements acCording to growth stages of paddy indiCated. - Case studies on two pilot projects are given in the annexes to indicate that the Studies research etc. carried out by the newly set W.M. Division in Head Office have been Successfully implemented with promising results.
-Irrigation requirement Computed on the basis of a single Stagger for the project considered for irrigation Scheduling in this guideline as the irrigable area is only 500 acres.- Table 8. For projects with larger irrigable area, as tillage power both draft and machine is limited at present and with due consideration of capital investment required for tillage power, a suggested cropping pattern (GP) is adopted consisting of 3 steps. Tillage and land preparation performed at any one time only 1/3 of the land extent to be cultivated. (Table 9) shows the typical cropping pattern. - Flow measurements and regulations are very important of W.M. They are identified in chapters 12 and 13 and annexes.
In addition to the work carried out by W.M. Division of the Irrig. Dept. in Sri Lanka With promising results, have attended W.M. programs and presented papers and guidelines at various international Symposiums and workshops in Japan, India, Pakistan and Nigeria and The Fourth Afro-Asian Regional Conference of the International Commission on rrigation and Drainage held in Lagos -Nigeria in 1982. The know how gathered in Sri Lanka and abroad has enabled me to write this guideline for the benefit of the
people of the region.
The purpose of this exercise of writing this book is to identify existing irrigation projects in North-East Province on district basis to indicate the potential and to provide the Guideline to improve the performance of the existing and future projects in N-E Province. My long years in the Irrigation Dept. Subsequently in Other Institutions in Sri Lanka and abroad and supplemented by the know-how gathered from the Symposium, Program and Workshops | attended, papers and guidelines | presented, plus the encouraging results obtained from the case studies on three pilot projects have enabled to formulate this guideline for the benefit of the Region. In addition my assignment as Adviser on irrigation Development to the Federal Ministry of Water Resources -Nigeria (Commonwealth Assignment) also included W. M. presented four Guidelines related to W.M. My assignment was along term One, hence Was able to asses the Success of implementation of the guideline in selected pilot projects, The results were encouraging and promising. The feedback from the case studies of pilot projects in Nigeria also contributed substantially to my guideline on W.M. in N-E Province,
In Sri Lanka ancient irrigation works indicate its existence for centuries. Farmers in Nigeria are new to rrigated agriculture un like the farmers in Sri Lanka. About 100 years ago when the abandoned irrigation Works were restored, the use and distribution of irrigation water was prescribed by an irrigation Ordinance. The farmers have been using water very much in excess of the requirements of the plant, mainly
40

2002 gاری
கலப்பை
paddy, resulting in wastage. This
practice has been in existence
for aong times and the farmers
have got used to the habit of
Wastage of Water. Construction of major irrigation projects in Nigeria commenced only a few decades ago, hence the water distribution Systems are reasonable modern. In Sri lanka most of the major irrigation projects have been functioning for considerable time and the distribution systems require improvements, specially at the terminal level to meet the demand for improved W.M.
The economy of NE Province is predominantly agricultural and utilisation of water resources is therefore mainly for irrigated agriculture. The NE Province is also endowed with sufficient water and land resources for this purpose. The stable food of the entire population is rice. The main constrain for development is political. Assuming that it will be removed in the near future, it is essential to improve the cultivation practices and in particular W.M. There had been insufficient Control of water supplied and used resulting in very high percentage of waste. A sound and efficient W. M. is of Vita importance as to use this precious reSources without wastage, over use or misuse to derive the optimum benefits. To get the best out of it, has to be raised to the level of an organised industry. Where irrigation water is made available, it has to be seen that intensive use of both water and land must be made as speedily as possible. The general experience has been that administration of water distribution and maintenance of the Systems continued to be far from satisfactory, it is anticipated that with better W.M. additional crop acerage, utilising the existing reservoirs could be obtained. Efficient W.M. could be obtained only
when Engineers and other officers engaged in this work have a good knowledge of water requirements of plants and other parameters connected with W.M. The knowledge available on plant-soilwater relationship has to be transferred into simple guidelines to Water Management authorities, cultivation committees and cultivators. It is quite obvious now that investments on irrigation projects will not solve the problem of scarcity of water for agriculture and return from these investments will not be up to expectations if we continue to use Water for irrigation in the traditional way . In addition, damage may be done by increasing salinity and water logging. The purpose of irrigation and drainage is to provide best soil moisture Content for the desired growth and yield. irrigation requirements for crops depend On the effective rainfall and avoidable and unavoidable water losses, In addition to the work carried out by the W.M. Division of the Irrigation Department in Sri Lanka with promising results, have attended W.M. programs and presented paperS and guidelines at various International symposiums and workshops in Japan, India, Pakistan, and Nigeria and the Forth Afro-Asian Regional Conference of the International Commission on Irrigation and Drainage held in LagosNigeria in 1982. The know how gathered in Sri Lanka and abroad has enabled me to write this guideline for the benefit of the people of the Region.
presented a paper"Water Management for rice farming in Sri Lanks" at the Asian Productivity Organisation (APO) Symposium in Tokyo-Japan in 1976. There were two Sessions the first one was for Country Papers by those working in Irrigation Projects in their respective countries and the second one classified as Resource papers presented by University Profes
4.

Page 23
að6Asů apu
2002 والي
sors and Lecturers and Research Officers from Research Institutions disciplined and specialised in W.M. and/or related fields.
Nine Asian countries participated in session one and I was Selected to preside the second session because my paper identified theoretica analysis of W.M. blended with theories translated into action in the three pilot projects in Sri Lanka with promising results. Presentation of my paper also contributed to my Selection.
Pilot projects in Irrigation W.M. must be launched in one or two major irrigation projects in every district of NE province. These projects will help to improve the rice cultivation practices including consumptive use of irrigation water , irrigation requirements and frequencies, improved drainage methods, rotational irrigation, and the most needed farmer participation. The results and know-how from these pilot projects can be transferred to other projects in NE Province.
The procedure adopted for improved W.M. in case study pilot projects in Sri Lanka and promising results obtained are given in annexes 8 and 9, to indicate that the theoretical analysis, suggestions and guidelines Can be successfully implemented. This should give confidence to the authorities assigned for irrigation management (W, M) in NE.
This guideline presents
the following aspects :- Ancient Irrigation works and the present position, existing situation and irrigation procedure, cultivation practices, W. M. problems, and miss-management at farm level, field water requirements, water duty, problems of water distribution, strategy of Stepping up of rice production, Suggested solutions and procedure, socio
economic aspect of irrigation associations at terminal level, role of irrigation and W.M., Suggested organisations, formation of farmer groupS/organisation, irrigation management (W.M) units at project and terminal levels and their functions and responsibilities, irrigation scheduling for rotational issues, water flow measuring and regulating structures, rehabilitation and modernisation of major and medium irrigation projects, and Engineer's role and guideline for action.
I migrated to Australia in 1991. Agriculture is practiced here on a large scale with enormous water resources and fertille lands backed by advanced technolOgy. Some of the techniques adopted Specially in Water Management are applicable in Sri Lanka specially in NE Province. Hence I am presenting the relevant techniques adopted in Australia for irrigation scheduling using the Neutron Probe hoping that it will be adopted in NE Province - Sri Lanka. Management makes a dramatic difference to the profitability and environmental consequences of an irrigation Development. The irrigation System must be capable of supplying the plant requirement and management must be able to make the correct decision to apply the right amount of water at the correct time. The use of objective data , to decide the time and amount of Water to be applied is of great Importance. IF WE DO NOT PERFECT OUR MANAGEMENT IMPUTS, OURRESOURCE BASE OF PRODUCTION WILL DEGRADE. The potential benefit of irrigation Scheduling using this technique (Neutron Probe) are great. The Neutron design has been improved to provide a useful field tool from what was traditionally have exclusively used for research. A simple accurate technique is available to Schedule irrigation using a graphic display of soil moisture levels determined
42

2002 gارای
கலப்பை
from measurements with Neutron Probe. The technique used for scheduling irrigation requires only the identification of refill point for each field and neutron measured soil moisture levels with time. The Neutron Probe has been used in Australia from 1985 and has proven to be of immense help in scheduling irrigation. This software is designed to process, store and present Neutron Probe soil water data. The aim is to improve the accessibility of past Neutron Probe reading of field water content to aid in making irrigation decisions and also to provide up to date summaries of field soil water status and farm Water usage,
Benefits from Australian experiences as related to Sri Lanka have been discussed in detail to give the Water Management authorities and farmers a clear picture of Sub Soil moisture status in the root Zone during cultivation period. This will facilitate them to efficiently schedule irrigation as per requirements of the crop. The Probe With modern soi moisture instrumentation canbe used to improve the water use efficiency, yield and predicted quality of wide variety of crops such as rice(paddy), wheat, onion, chilli, tomato, Corn, potato, grape, Cotton, Sugar cane, fruits, vegetables etc. Probe is an ideal instrument for rotational irrigation for which irrigation scheduling is an important aspect.. In Sri Lanka specially in NE Province Rotational Irrigation is being encouraged and practiced to improve the W.M., to reduce the wastage of water, increase the yield and quality of the crops. Hence Neutron Probe is ideally suitable for NE Province of Sri Lanka.
Farmers know the acerage on the Surface. The sub surface (15 to 120 cms, below the surface) is often a mystery to them. Yet this area of a few feet of soil, where the root zone exists, is the factory
for crop production. The techniques and devices that provide with sub soil data are shovel, soil auger, tensiometer, gypsum block, and neutron probe. Neutron probe is universally recognised as the most reliable and most rapid source of digital data on Sub Soil moisture conditions available today, Neutron probe can be used by people with limited technical training. The operational theory, usage, irrigation Scheduling techniques, potential benefits etc. are discussed in chapter 16,
The irrigation Scheduling program "The Probe" is now available on CDROM. That is the Program itself, the Reference Manual and the Application Manual are all on the one CDROM. Then if people wish to contact Dr. Peter Culi-President ICT international Ltd. either by mail or email he will be happy to send them this CDROM disk free of charge. They can then review this information and print out the parts of interest on their computer. This is a very easy and inexpensive way to enable Sri Lankan Engineers with interest in this topic to obtain all the information of interest, even the working program with sample data to test. "The Probe "software is now available in Windows. The Windows program will be functionally exactly same as the MSDOS version but have all the advantage of a Windows Program in terms of ease use.
The Neutron Probe is used extensively in Australia and some other Countries, Hence I am discussing in detail principles, components, installation, operation, analysis etc. in this book.
The benefits from Australian experience as related to Sri Lanka are immense, hence ! contacted Dr. Peter Cui who invented and designed the Neutron Probe and responsible for using the
43

Page 24
αδούύ ωου
2002 واطيب
Probe in Australia and 25 other countries with enhanced results. Dr. Peter Cui - President Irricrop Technologies (ICT) Pty Ltd, furnished me with relevant documents to enable me to write this Chapter "The Australian Water Management", hoping it will be adopted in NE Province of Sri Lanka.
Dr. Peter Cull reviewed this Chapter and I am thankful to him. His comments are as follows:-
Dear sir,
have reviewed your paper today. It is very good. You have extracted a the relevant information for your purpose. I think the information as you have put it is very clear and instructive. It is for this reason that any changes necessary are only minor. Congratulations on a job well done.
In your covering letter you expressed some concern regard to insufficient detail of processing, Storing and presenting data from the software, believe this is covered enough in this chapter to enCourage readers to ask more questions. Since you have put my contact details clearly they can follow up if they wish. However if you feel the information is inadequate include a brochure which would include this information if you feel to include it.
It would probably be more encouraging to briefly review the application notes in the software manual and to point out the wide range of benefits obtained by soil moisture monitoring as these studies relate to Sri Lanka. Perhaps this Couk be a two page section entitled something like "The benefits of Soil Moisture Monitoring - The Australian Experience as it relates to Sri Lanka"
The software brochure and application notes are available on disk in Microsoft Word 97 if you want them in this format, have photos available if you need them to ilustrate your Chapter as just scanning the ones you currently have may give you the poor results.
Again - Congratulations on a job Well done.
Cheers
Peter
My wish and hope are that the authorities concerned with irrigation decision and management of irrigation projects in NE province will Consider Seriously to use this advanced techniques, used in Australia, for scheduling of irrigation for the benefit of the people of the region.
Total extent under irrigation facilities in NE Province is about 400,000 acres under various categories. Irrigable area under major and medium reservoirs projects is about 300,000 acres and the balance under minor reservoirs, diversion and lift irrigation projects. It is suggested to commence working in selected pilot projects, on district basis and when established and stabilised can move to other reservoir projects.
Generally with 80% to 85% probability full extent is cultivated during wet season (periyapokam), Viz october to march and only 30% cultivated during dry season (sirupokam) april to September, depending on the amount of water left over in the reservoir after wet season cultivation, ie a crop factor of 1.3 for both seasons. If the wastage can be curtailed during wet Season with improved W.M and assuming 30% increase in efficiency the crop
44

2002 نوارياب
கலப்பை
factor can be improved to 1-6 for both season. If the advance technique - Neutron Probe is adopted the crop factor can be increased further. In terms of acerage it will be substantial extent, running into thousands of acres,
Head works, distribution system, irrigable area, farmers and related infrastructures are already existing. But some improvement to the system, planning, training etc as identified in this guideline will be necessary, implementation of new projects to command the beneficial extent will require enormous financial and other inputs such as planing, investigations, proposals and design of Head Works and irrigation System, operation study, construction drawings, cost estimates, economic analysis, and technicai and feasibility reports. Various inputs for improved W.M will require only a small percentage of what is necessary for implementing new projects to achieve equivalent benefits.
The understanding and application of the findings in this book have great potential benefits to the welfare and standard of living to the people of NE Province of Sri Lanka specially those directly associated with irrigation agriculture.
The people of North-East Province are facing a crises and undergoing immense problems in every sphere of their life. Hence after experiencing all the hardships, when the situation returns to normal and with proper guidance they will be geared to respond and put in their best in all the fields including development. Food production being the prime concern they are bound to respond positively to this "Guideline for irrigation management (W.M.)"
All the improved disciplines will not give
the desired results if the water distribution system is not able to meet the demand and requirements. Hence improvements of the distribution system with control and issue and measurement of flow in channels including at the terminal level is a prerequisite for W.M.
The main economy of N-E Province is agriculture. Fertile lands and water reSources are plenty and the topography permits the construction of reservoirs. In addition to the existing projects there are more water resources to be harnessed. Further detail investigations will reveal the potential.
Author with vast experience in this discipline in Sri Lanka and abroad has written this book for the benefit of future planners and development authorities.
My intention is to document the knowhow with data information etc. that have gathered during my long years of work in the irrigation Department and subsequently in other institutions in Sri Lanka and abroad, in the form of proposals and guidelines for the benefit of the people of the Region. have already written and published a book titled "Water Resources Development - Jaffna Peninsula" and this is the Second one covering one aspect of Water Resources Development of The Main Land of North-East Province,
My hope and wish are that normal situation (Peace) will return in the near future and the proposals in this book will be translated into action for the benefit of the people of North-East Province.
45

Page 25
αδούύ ωου
அன்பான பெண் வாசகர்களுக்கு மீணர்கும் இனிய வணக்கங்கள்! பெண்களைப் பெரிதும் கவரக் கூடிய அம்சங்களை ஏந்தி வரும் இந்தப் பகுதி, ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு வகைப்பட்ட ஆக்கங்களைத் தாங்கி வருகின்றது.
மொட்டு 2
மங்கலம் பொங்கும் வளைகாய்பு
- சிவாஜினி சச்சிதானந்தா -
சின்னஞ்சிறுமியாய் இருந்த காலம் தொட்டு, எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்த ஒரு மங்கல வழக்கு, தாய்மையுற்ற பெண்களுக்கு நடத்தும் வளைகாப்பு என்னும் சடங்கு, 'அக்காளுக்கு 61ளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு மற்றும் சில்லென்று பூத்து சிரிக்கின்ற பெண்ணுக்குத் திருநாள்
- 6 60) GTI I, IT LI L | பாடல்கள் என் நெஞ்சுக்குழியில் தங்கிவிட்ட முத்துக்கள். ஆனால் அந்தநாள் தொட்டு இன்று வரை இன் னும் அதே நெஞ்சுக்குழியை நெருடிக் கொண்டிருக்கும் கேள்வி, எண் ஈழத்தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லை என் பதேயாகும் , 6ll |J) ძf (ტს மாறுபட்டிருப்பினும், பேசும் மொழியாலும், போற்றும் மதத்தாலும், காக்கும் கலாச்ச1)ப்
போன்ற வளை ச, !ப்புப்
வளை காப்பு சடங்கு
பன்ைபாட்டு விழுமியங்களினாலும் இந்தியத் தமிழர்களோடு ஒன்று பட்டிருப்பினும், அவர்களால் இன்னமும் அனுசரிக்கப்பட்டு வரும் அனைத் துப் பணி டிகைகளும் சடங் குகளும் நம் ம வர் களால் கொன்ை டாடப்படுவதில்லை என்பதனை தென்னிந்திய 10ன்ைவிைலிருந்து கடல் கடந்து ஈழமண்ணில் குடியேறியவர்கள் ஈழத்தமிழர்கள் கொள்ளப்படுவதனால் நிச்சயமாக (9(5 இவற்றை யெல்லாம் அனுசரித்திருந்திருப்பார்கள், நாளடைவில் இவையெல்லாம் ஏதோ காரணங்களினாலோ இன்றியோ மெல்ல மெல்ல கை நழுவி விடப்பட்டு விட்டதோ என்னவோ புரியவில்லை,
I) று த லிப் பதற் கரில் லை,
என்று
காலக் கட்டத்தில்
அல்லது காரணங்கள்
46
 

2002 والجيب
aňétsú abu
பெண்களுக்குரிய, அதுவும் தாய்மைப்பேறு பெற்றுவிட்ட பெண் களுக்குரிய இந்த வளைகாப்பு சடங்கு பற்றி மகளிர் மட்டும்’ மொட்டு-2 இல் அலசிப் பார்ப்போமே என்று தோன்றியதன் விளைவே இந்த ஆக்கம்.
பெண் களைப்
போற்றுவதில் தயக்கம்
காட்டாதது இந்தியப் பண்பாடு, அதிலும் மகவைச் சுமந்து பூத்துக் குலுங் கரி
சௌந்தர்ய தேவதையாய் நிறைந்து நிற்கும் தாயென்றால் கேட்கவே வேண்டாம் தாங்கிப் பிடித்துப் போற்றும் பண்பாட்டின் ஒரு அம்சம் இந்த வளைகாப்பு என்ற மங்கல வழக்கு வளைகாப்பு என்றால் என்ன, யார் எதற்காக எப்போது எப்படி நடத்துகிறார்கள்
என்று அலசுவதற்கு முன்னால், காலஞ் சென்ற கவிஞர் கண்ணதாசண் தனது
& «X s
அர்த் தமுள்ள இந்துமதம் நுாலில் கூறுவதைப் பாருங்கள் , “மங்கலம் .
அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட
நம்பிக்கையல்ல, அது மனோ தத்துவ மருத்துவம் நல்ல செய்திகள் , வாழ்த்துக்கள், ஒரு மனிதனின் காதில்
விழுந்து கொண்டேயிருந்தால் ஆயுளும் விருத்தியாகிறது, ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது உடல் எவ்வளவு புல்லரிக்கின்றது! வழக்குகள் அதற்காகவே என்று குறிப்பிடுகின்றார். வேதாத்திரி மகரிஷி, தனது மனவளகலை நுாலில் கூறுகின்றார் “ஒப்புக்காக வாய் வழக்கம் போல வாழ்த் துவது தரமாட்டாது உள்ளத்தால் வாழ்த்தும்போது மனநிலையே வேறுபடுகிறது. அதாவது மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு வந்தாலேயொழிய வாழ்த்தவே முடியாது. அந்த அளவு நுண் 60ணிய இயக்கத்திற்கு மாறும்போது மனதுக்கு வலுவும் தெளிவும் ஏற்படுகின்றன. அப்போது அமைதி நிலை, அதையொட்டி நம்முடைய
விரிந்து, வாழ்த்தப்படுபவரோடு நிறைந்து விடுகிறது, ஜீவன் உயிர்சக்தியிலேயிருந்து சுழன்று வரக்கூடிய
அவனது
(o Eiši I, ao
AA
6Ꭻ Ꭰl lt . l . 60) 6h1
யோராஜ்
பயன்
மனம்
6nflui) ‹J LI , Lñ
ஊடுருவி அல்லது
அலையானது, வாழ்த்துபவர் உள்ளத்தில் கொள்ளும் கருத்தோடுதான் வீசுகிறது. அந்த அலை எங்கெங்கே பாய்கின்றதோ, அதே கருத்துக் கு ஏற்ற விளைவுகளை வாழ்த்தப்படுபவரிலிருந்து கொடுக்கிறது” என்று, உன்மையான வாழ்த்து நற்பயன்கள் அளிப்பதை ஆன்மிக - விஞ்ஞான ரீதியாக விளக்குகிறார்,
மரபு வழி வந்த மங்கல வழக்கான வளைகாப்பு என்பது, சிசுவைச் சுமந்து நிற்கும் தாயிற்குக் காப்பு’ - அதாவது
காவல் வழங்குமாறு தெய்வத்தை வேண்டி, அவளுக்குக் காப்பு அணிவித்துத், தாயையும் சேயையும் ‘வாழ்க வளமுடன்’ என்று 6). If f islf 60) 6 Li 6 (Louis (t,f) of GO 66). வாழ்த்து எனும் மூலதனம் பயனளிக்கும் பெறுபேறுகளையும் கருத்தில் கொண்டு நம் முன் ன வர் கள் எனும் கொணர் டு
எண் ண வும்
6 60) 6TB m i L 60) 61 L I 6), 5 (65) Jb வந் திருக்கலாம் தோன்றுகிறது. தாய் மையுற் றருக்கும் பெண் உடல்
சமயங்களில்
வழக் கல் tif (Öi [])
சோர் வுற்றும் , உடல் நோவுற்றிருப்பதும் இயற்கையே, பேசாமல் பேசும் புருவங்களை, சிங்காரச் சித்திரப் புன்னகையை, பிஞ்சுப் பஞ்சுப் பாதங்களை, மெளனமாய் உள்ளாடும் உயிரை அவள் ஆனந்தமாய்த் தாங்கி நின்றபோதும், கர்ப்பக் கிரகத்தில் வளரும் பயிர் ஆரோக்கியமாகத் தழைக் க வேண டு மே, பரிரச வம் பிரச்சனையின்றி நடந்தேறி, பிள்ளையைக் கண்ணின் மணியாய் வளர்த்து சான்றோன் ஆக்கிவிட வேண்டுமே என்ற பயமும் 6 க்க மு 1ம் துடிப் பும் 966) 6 ஆட்கொள்வதை மறுக்க முடியாது.
கவிஞர் வைரமுத்து ‘பிரசவம்’ என்ற தனது கட்டுரையின் மூலம், ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு பிரசவத்திலும் மரணத்தை முட்டி விட்டுத்தான் மண்ணுக்கு வருகிறாள் என்னும் நிதார்த்தத்தை ஒப்புக் கொள்வதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை,
கர்ப் பத்தின் சுருக்குத் தசைகளின்
47

Page 26
abastapu
2002 yوارلږچايي
அசைவுகளினால் ஏற்ப டு மி பிரசவவலியின் போது, தாயின் முனகல் கத்தலாக முதிரத் தொடங்குகிறது. சிப்பி சிதையாமல் முத்தெடுக்கும் முயற்சி இது, கனி கசங்காமல் விதை பிதுங்கும் பயிற்சி இது ஒரு சொல் கவிஞனுக்கு இதயம் வலிக்கிறதே ஒரு பல் முளைக்கின்றபோது நமக்கு ஈறு வலிக்கிறதே! ஒரு உயிர் முளைக்கிறபோது 2.- Լ. thւ என்ன? கத்துகிறாள்!
முளைக்கின்றபோது
வலிக் காதா ]] || 6)) lí)
பெண்ணின் பெருமையும்
இதுதான், பெண்ணின் சிறுமையும் இதுதான்,
பெண்ணே, பொறுத்துக் கொள். பூமியினும் நீதான் பொறுமை மிக்கவள், ஏனென்றால் பூமிக்குப் பிரசவமில்லை என்று பிரசவ
குறிப்பிட்டு, உதைக்கும் வலியும் பேராபத்தும் நிறைந்த பிரசவத்தைத் தனக்கே உரிய பாங்குற விவரித்திருக்கின்றார், இப்படியாக மரணத்தை முட்டித் திரும்பும் ஒரு நிகழ்வை எதிர் நோக்கும் அந்தத் தாயின் உடல்நலம் பேணப்படுவது எவ்வளவு
வேதனையைக் உயிரை
பாடினியில்
அவசியமோ, அதைவிடவும் முக்கியமானது அவளது மனநலம் காக்கப்படுவது என்றால் அது மிகையா கரி விடாது. தாயரின் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள து0ை00 நரிற் கண் றார் மருத்து வர் ஆனால் மனநலத்தைக் காக்கும் சக்தியோ அவள் கொணி ட மனே பலத் தைத் தான் பொறுத்திருக்கிறது. என்னதான் பத்தியம் காத் து சிசு வரினதும் தனது மி ஆரோக்கியத்திற்குகந்த மருந்து வகைகள், போஷாக்கு நிறைந்த ஆகார உட் கொணி டு உடல் நலத் தைப் பேணிய போதும் , பேணப்படாது to GOT 6hful Y SIN
6)! 60) ዛ, ሐ ናii
96 i n (o 5 ) fô
மனஉளைச்சல், ஆபத்துக் களை
விட்டால், போன்ற
எதிர்நோக்கும் சந்தர்ப் பங்கள் கூட அமைந்துவிடக்கூடும், பிரசவத்திற்கு
முன்னர் / பின்னர் ஏற்படக்கூடிய மனச்சோர்வு - pre-natal / post-natal depression என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்ற நிலை  ைமகளால் I , , () só
பெண்களைப்பற்றி நம்மில் அநேகமானோர் அறிந்திருக்கிறோம். எனவே, தாய்மையுற்ற பென்ைனின் மனதில் எந்நேரமும் மகிழ்ச்சி, அமைதி, பதட்டமின்மை நிறைந்திருப்பது தாய் சேய் இருவரது ஆரோக்கியத்திற்கும் முக்கியமாகிறது.
வளைகாப்பு போன்ற மங்கல வழக்குகளைக்
கொனன் டாடுவது கூட தாய் மையுற்ற பென்ை னுக்கு மனதில் தெம் பையும்
மகிழ்ச்சியையும் தந்து உற்சாகமூட்டுவது நிச்சயம் தாய் மையுற்ற பெண் ணை வைத்திருப்பதும் பேணிக் சார் நீ தோரின் பொறுப் பாகிறது. இந்த சமுதாயக் உத்தேசித்தும் கூட, நம் தோன்றிய சான்றோர்கள் போன்ற சடங்குகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் எண்ணத் தோன் று கறது. மேலைத் தேயக் கலாச்சாரத்திலேயும் இதனையொத்த மங்கல வழக்கு ஒன்று கடைப் பிடிக்கப்பட்டு வருவதை வாசகர்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன், ஆமாம், baby Shower என்று அழைக்கப்படும் இந்த வைபவத்தின்போது பிறக்கப்போகும் குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பரிசாக அளித்துத் , தாயையும் உள்ளாடும் உயிரையும் வாழ்த்தி உற்சாகப் படுத்துகிறார்கள் , எத்தளை பொருத்தம் பார்த் தீர்களா வேறுபட்ட கலாசாரங்களிடையே நிகழும் இந்த வைபவங்களில்! இந்தவிடத்தில் மற்றும் ஒரு உண்மையைக் குறிப்பிட வேண்டியது முக்கியம் என்று நினைக்கின்றேன், கர்ப்பத்தில் வளரும் குழநி (தையின் அறிவும் புலன் களும் விருத்தியாகி, இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்தக் குழந்தையோடு பெற்றோரை சம்பாவிக்குமாறு வேண்டுகிறது அறிவியல் உலகம், இது சிசுவின் ஞானம், தன் ன பல் பரிக் கை , பாதுகாப் புணர் வு விருத்திக்கு மிகவும் என்று சொல்லப்படுகிறது, இதிகாசத்தில் பிரகலாதன்
சந்தோஷமாக في ال6 (0ن ال6 وهي tf اويل {II t} t وال
#ᎻᏏ | ... f502 lᏲ) 60) l1l
மூதாதையரில் 6)! 60) 6ff Jh ዘ ù t!
போன்றவைகளின்
உதவுகிறது ள்ை  ை ய
48

Sof 2002 واوليني
வரலாறில் கூட இதற்கு ஒரு உதாரணம் காட்டப்படுகிறது. அதாவது, பூரீமன் நாராயணன்பற்றி நாரதமுனி தன்னைச் சுமந்து நின்ற தாயிற்குப் போதித்ததைக் கருவில் இருந்தவண்ணமே பிரகலாதன் கேட்டறிந்து பெற்ற ஞானத்தினால், இறைவனின் நாமமே உச்சரிக்கப்பட மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிறுவன் பிரகலாதன் சிறந்த நாராயண பக்தனாகத் திகழ்ந்தான் என்று அறிகின்றோம். இவற்றிலிருந்து, வெளியுலகைக் கண்ணால் காணாவிடினும், செவிப்புலன் வழி அறிந்து கொள்ள முடிகின்ற அந்த உயிரை வாழ்த்திப் பாடி உற்சாகப்படுத்தி வரவேற்கும் வைபவம் சிசுவிற்கு நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் நம்பக்கூடியதாக இருக்கிறதல்லவா? எத்தனை எதிர்பார்ப்புகள் தன்னைக் கண்ணாரக் காண்பதில், எத்தனை ஆனந்த ஆரவாரம் தன்னை வாழ்த்தி வரவேற்பதில் என்று அந்தப் பிஞ்சு உள்ளம் உள்ளே துள்ளி விளையாடாதா? சரி, இனி வளைகாப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம், தாய்மையடைந்த பெண்ணை மணையிலிருத்தி, அவள் பக்கத்தில் புதிதாகத் திருமண முடித்த ஒரு பெண்ணை அமர்த்துகிறார்கள், பின்னர் கர்ப்பத்தில் சிசுவை சுமந்த அந்தத் தாயின் மடியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அந்தத் தாயிற்கு சாதம் ஊட்டுவார்கள், சுமங்கலிப் பெண்கள் அவளைப் பொட்டோடும் பூவோடும் நிறைந்த செல்வங்களோடும் வாழவும், குறையின்றிக் குழந்தையைப் பெற்றெடுத்து, நிறைவாக நீண்டகாலம் தாயும் சேயும் வாழவும் வாழ்த்திப் பாடி ஆடி அவளையும் சிசுவையும் மகிழ்விக்கின்றார்கள். வாழ்த்தும்போது, “ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரோடி” என்று குறிப்பிட்டு வாழ்த்துகிறார்கள். அதாவது, நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் விழுதுவிட்டு விழுதுவிட்டுத் தழைத்து நிற்கும் ஆலமரம் போலவும், ஓரிடத்தில் பரந்து முளைக்கும் அறுகம்புல் அத்தனையையும் ஒருங்கு சேர்க்கும் அதன் ஒரே வேர் போலவும் - அதாவது தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை என்பனவற்றை உவமானங் காட்டி, பெருமைக்குரிய பேறுகள் பெற வாழ்த்துகிறார்கள்!
தண்ணீர் குடத்தில் கண்மூடிக் கிடந்த ஒர் உயிர், அந்த இருளைக் கிழித்துக் கொண்டு ஒளிமயமான இந்த மண்ணில் கண்விழிக்கக் காத்திருக்கின்றதே, அந்த சின்னஞ்சிறு உயிர் யாராக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. தமிழ் திரையுலகிற்குக் கவிஞர் கண்ணதாசன் யாத்துத் தந்த சில வளைகாப்புப் பாடல்களின் இனிமையான சில வரிகளைப் பாருங்கள்
கண்ணகி வந்து பிறப்பாளோ, கற்புக் கவிதை படிப்பாளோ, சிங்கத்தை வெல்லும் பரதனோ, சேது நாட்டு மறவனோ, பக்தி நிறைந்த ஞானியோ, பாடித் திரியும் தேனியோ, போரிடும் பாட்டன் உருவமோ, பேரன் குழந்தை அழகனோ - நல்ல சக்தி தெய்வம் எங்கள் வீட்டில் தாவிப் பிறந்து தவழுமோ?’ - அனைத்துமே மங்களகரமான எதிர்பார்ப்புகள்தான்!
‘தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி, கொஞ்சும் தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி’ என்ற அருமையான வரிகளில், இந்த நிகழ்வினை, செவிப்புலன் வழி சிசு கேட்டு மகிழ்கிறது என்ற நம்பிக்கை புரிகிறது
மற்றுமொரு பாடலில்,
‘பேரு விளங்க நாளைக்குப் பிறக்கப் போகும் காளைக்கு துள்ளும் அழகு தோளுக்கு சொல்லி வைத்தோம் மாலைக்கு பிள்ளை அழகும் பிஞ்சு முகமும் கிள்ளிய வெற்றிலை பாக்கு - சிறு எள்ளுப் பூவை அழகு பார்க்கும் இளைய கண்ணனின் மூக்கு கோடை காலம் பிறக்கும் பிள்ளை குப்புறத் திரும்பிப் படுக்கும்
49

Page 27
கலப்மை
ஆடும் வசந்தம் சிரிக்கும் அது அம்மா என்றுனை அழைக்கும்.அம்மா முகமும் அப்பா குணமும் அமைந்து பிறக்கும் பிள்ளை - அதன் அழகை நன்றாய் அளந்து வைக்க தமிழில் வார்த்தையில்லை’ என்ற இனிமையான வரிகளில் அந்தத் தாயுள்ளம் குளிர்ந்துவிடாதா மனச்சோர்வு, U - U - till குறைந்து, தைரியம் தலையெடுக்காமலா போகும்? இப்படியான வாழ்த்துக்கள் கருவுற்ற பெண் ணை மகிழ் விக்க, புறத்தில் செளந்தர்யமும், அகத்தில் தைரியமுமாக அவள் திகழ்வாள் என்பது ஐதீகம்!
என்ன?
வளைகாப்பின் போது மங்கலரீதியாகவும் மருத்துவரீதியாகவும் ஏற்றுக் கொண்டுவிட்ட மஞ்சளைப் பூசி, அவளது இரண்டு கைகளுக்கும் அவரவர் பொருளாதார சக்திக் கேற்ப வைர வளையல் , தங்க வளையல் , வெள்ளி வளையல் , கல் வளையல், ஜிகினா உலோக வளையல், கண்ணாடி வளையல், ரப்பர் வளையல் என்று அணிவித்து, வைபவத்திற்கு வருகை தந்திருக்கும் பெண்களுக்கும் வளையல்கள் அணிவிப்பார்கள், தாய்மையுற்ற ஏழாவது மாதத்தில் பொதுவாகத் தாய் வீட்டில் வளைகாப்பு நடைபெறுகிறது.
இதையொத்த மற்றொரு இந்தியச் சடங்கு சீமந்தம் என்பது, பெண்ணைப் பெற்றவர்கள் பொதுவாக, முதல் த ரம் பெண் கர்ப்பமுற்றிருக்கும்போது, ஆறாவது அல்லது எட்டாவது மாதங்களில் அவளைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று சீர் செய்யும் சடங்கே சீமந்தம், இப்படியாகப் பிரசவ மாதம் நெருங்க நெருங்க அவளை வாழ்த்தி, பிரசவத்திற்குத் தைரியமாக வழியனுப்பி வைப்பதாக அமைந்துவிடும் சடங்குகள் இனிமையானவையே, நன்மை பயப்பவையே என்றால் அது பொய்யாகாது, பிறக்கப் போவது ஆணா பெண்ணா? தாய் வலது கையில் படுத்தால் ஆண்பிள்ளை, சாம்பல் மாங்காய் விரும்பித் தின்றால் பெண்பிள்ளை, கூரான மேலெழுந்த வயிறு
2002 gاgbے
ஆண்பிள்ளை, பரந்த வட்டமான வயிறு பெண் பிள்ளை, தாயின் அழகு சற்றுக் குறைந்தும் கழுத் துப் LJ || J. Lổ
கருமையாகவும் இருப்பின் ஆண்பிள்ளை, தாயின் வசீகரம் அதிகரித் திருந்தால் பெண்பிள்ளை என்ற பாட்டி காலக்கூற்றுக்கள் கூட வளைகாப்பின்போது சுவாரசியமாக, வேடிக்கையாக அலசப்படும், சிலர் தாயின் தலைமுடி ஒன்றில் திருமண மோதிரத்தைக் கட்டி, அவளது உள்ளங்கையின் மேலோ, வயிற்றின் மேலோ பிடித்து, மோதிரம் குறுக் கும் நெடுக் குமாக ஆடினால் ஆண்பிள்ளை, வட்டமாக இயங்கினால் பெண் பிள்ளை என்ற ஜோதிடத்தைப் பரீட்சித்துப் பார்ப்பார்கள். இந்த வேளையில் பண்டைய சீனர்கள் தயாரித்திருக்கும் ஒரு அட்டவணைபற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. கருவை சுமந்த மாதம் , அவ்வேளை தாயின் வயது என்பனவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அட்டவணை இது பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை இந்த அட்டவணை மூலம் அறிந்து கொண்டவர்கள் கூட அந்த நாளில் இருந்திருக்கிறார்கள் என்று புரிகிறது. முன்னர், என் கைவசம் இந்த அட்டவணை இருந்தபோது, ஒரு சுவாரசியத்திற்காகப் பல பெண்களிடம் பரீட்சித்து பார்த்தபோது, அநேகமாக இது சரியாக அமைந்து என்னை வியப்பில் ஆழ்த்தியதில் வியப்பேயில்லை,
தொழில் நுட்பம் பூதாகரமாக முன்னேறியுள்ள இந்த நவீன காலக்கட்டத்தில் Scanning முறையினாலே புதிய விருந்தாளி ஆனா பெண்ணா என்று அறிந்து கொள்ள முடிவது யாவரும் அறிந்ததே என்றாலும் பூமிக்கு வரப்போகும் இந்தப் புதிய விருந்தாளி யாராக விருக்கும் என்று காத்திருந்து காத்திருந்து ஒன்பது மாதம் ஏழு நாட்களின் பின்னே அறிந்து கொள்வதே ஒரு தனி சுகம்தான்! சோதிட சாஸ்திரப் பிரியர்கள் ஒவ்வொரு ஜனன நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயத்தை வகுத்து, மேஷத்தில் பிறந்தால் கிருஷ்ணலீலா புரிபவனாக, புனர் பூசத்தில் பிறந்தால்
50

32, p. 2002
öፏጻsùépu፡
பூரீராமனைப்போல் ஏகபத்தினி விரதனாக, பரணியில் பிறந்தால் தரணி ஆள்பவனாக, கேட் டையில் பிறந்தால் குடியையே உயர்த்துபவனாக, அஸ்தத்தில் பிறப்பவர்கள் மிடுக்கு மிகுந்தவர்களாக, அவிட்டத்தில் பிறப்பவர்கள் த விட்டுப் பானையும் பொன்னாகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாக என்று n அப்பப்பா கதை கதையாய் சொல்வார்கள்! எது எப்படியோ, தாயும் சேயும் சேமமுறப் பிரசவம் நடந்தேற வேண்டியதே நமக்கு முக்கியம்,
கொடை வள்ளல் கர்ணனின் மனைவி சுபாங்கி தன் பெற்றோரை எதிர்த்துக் கொண்டு கர்ணனோடு வாழ வந்துவிட்டவள். தாய் மையடைந்தபோது, எ ல் லாப் பெண்களையும்போல தாயின் அன்பையும் பரிவையும் வேண்டி பிறந்த வீடு செல்ல விழைகின்றாள், கணவன் கர்ணனின் எதிர்ப்பையும் மீறி அவள் பிறந்த வீடு செல்ல உதவுகிறாள் துரியோதனன் மனைவி பானுமதி - பெண்ணின் மனம் பெண் அறிந்த காரணத்தினால் “போய் வா மகளே போய் வா. கண்ணில் புன்னகை சுமந்து போய் வா. தாயும் சேயும் வரக் கண்டால் திறவாக் கதவும் திறவாதோ’ என்று சுபாங்கியை வழியனுப்பி வைத்தபோதும், தந்தையின் வாசல் அவளுக்குத் திறக்கவேயில்லை! மனமுடைந்து புகுந்தவீடு திரும்பியவளைத் தேற்றி, தாயிற்குத் தாயாக நின்று வளைகாப்பு வைபவத்தை நடத்தி வைக் கின்றாள் பானுமதி
“துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே, இவளை மஞ்சள் கூட்டி, மலர்கள் சூட்டி, வளையல் பூட்டி, திலகம் தீட்டி வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம். கர்ணன் தந்த பிள்ளையென்றால் கார்மேகம் அல்லவா! எதிர்காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா’ என்று பாடி, நொந்துபோன மனதிற்கு ஒத்தடம் தடவும் ஒளடதமாகின்றாள் பானுமதி கருவில் சிசு கொண் ட வளது மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை இது காட்டுவதாக அமைந்திருக்கிறது.
கவிஞர் கண் ணதாசன் தரும் ஒரு அற்புதமான விளக்கத் தோடு எண் எழுதுகோலைக் கீழே வைக்கலாமென்று நினைக்கின்றேன். “அடுத்தவர் வீட்டில் சாப்பிடும் போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும், ‘அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்வது நாம் வலியுறுத்தும் நாகரிகம்.
“பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்றான் வள்ளுவன். உலகத்தில் நாகரிகம் என்பது இருபதாம் நுாற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக் கண் றது. நமது நாகரிக மோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மங்கலச் சொற்கள், மங்கல அணி, மங்கல வழக்குகள், மங்கல விழாக்கள் நம் முன்னோரின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்துகிறது. மங்கல மரபு அல்லது வழக்கு எண் பது வாழி க் கைபரில் நம்பிக் கையையும் உற்சாகத்தையும் உண்டாக்குவதற்காகவே ஏற்படுத்தப்பட்டவை, நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞானரீதியானவை. இதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வரும் சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்கிவிடல் ஆகாது. வளைகாப்பு போன்ற மங்கலமான சடங்குகளை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்களோ இல்லையோ, இன்று இது ஈழத்தவர் மரபில் இருப்பதாகத் தெரியவில்லை, நேற்று வரை நடந்தவற்றை சற்றுத் தள்ளி வைத்துவிடுவோமே, இன்றிலிருந்து மங்களகரமாக மங்கலமான சடங்குகளை எம் வாழ்க்கை மரபில் புகுத்திக் கொள்வோமே! வாசகர்களே, இது உங்கள் சிந்தனைக்கு
வணக்கம்.
51

Page 28
கலப்பை
2002 وارای
uařů uvésb
சிறுகதை
லதாங்கி அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் சிட்னியில் ஓர் அரச அலுவலகத்தில் பணி புரிகின்றாள். குழந்தைகள் பராமரிப்பைக் கருதி லதா பகுதி நேர வேலை தான் செய்கின்றாள். ஆஸ்திரேலிய அரச சேவையில் அது ஒரு வசதி. விரும்பினால் பகுதி நேரம் வேலை செய்யலாம். அதற்கேற்ப அவர்கள் சம்பளமும் ஏனைய வசதிகளும் கணக்கிடப்படும்.
தரினமும் லதா தன் மகன் ஆரூரனையும் மகள் ஆர்த் தி காவையும் ஆரம் பப்
பாடசாலையில் விட்டு விட்டு வேலைக்கு செல் வாள் . பின் பாடசாலை முடியும் நேரம் போய்க் கூட்டுவாள். அதனால் அவள் தன் குழந்தைகளைப் பராமரிப்பு நிலையங்களில் வடுவதில்லை. அவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவளும் இருப்பதால் அவர்கள் தேவைகளை உடனுக் குடன் கவனிக்க முடிகிறது. குடும் ப நிர்வாகமும் எதுவித பிரச்சனையும் இன்றி வெகு சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. முழு நேர வேலையென்றால் இன்னும் சிறிது சம்பளம் கூடக் கிடைக்கும். ஆனால் வீட்டில் இந்த அன்பும், அமைதியும் நிலவாது. இதுவே போதும் என்று லதா தீர்மானித்து விட்டாள். என்ன சில தேவைகளைக் குறைக்க வேண்டும். வரவுக்கேற்ப செலவு செய்தால சரி தானே. எல் லாவற் றையும் விட மிக முக்கியமானது குழந்தைகளின் உடல் நலமும் மன நலமும் தானே?
g-Tung-d
அவர்களைப் பண்புள்ளவர்களாகப் பலரும் போற் றுபவர்களாக வளர்த்துவிட வேண்டும். அதனால் தானே வள்ளுவரும் தந்தை மகற்கு ஆற்றும் உதவி - அவயத்து முந்தி இருப்பச் செயல் என்று கூறியரி ருக் கிறார். தந்தையென்றால் அதில் தாய்க்கும் பங்கு உண்டு தானே.
லதாவுக்குப் பள்ளிக்கூடம் போகும் வேலை இன்றில்லை. அவள் கணவன் ஆனந்த் வீட்டிலிருந்தான். “நானே குழந்தைகளைக் கூட்டுகின்றேன்” என்று சொல்லியிருந்தான். ஆனந்த் 69 (5 வங் கி அலுவலர். இலங்கையிலும் வங்கியில் வேலை செய்ததால் அதையே இங்கும் தொடர முடிந்தது. லதா மாதிரி ஆனந்த் நினைத்த போதெல்லாம் லீவ் எடுக்க முடியாது. எப்போதாவது அதிசயமாக நின்றால் உண்டு. அன்று லதாவுக்கு ஆறுதல். ஆனந்த் முடிந்த அளவு வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வான்.
இன்று லதாவின் நாற்பதாவது பிறந்த நாள். இந்த அவசர உலகத்தில் பிறந்த நாளெல்லாம் யாருக்கு நினைவில் இருக்கும்? அதிலும் ஆனந்திற்கு ஞாபக சக்தியே மிகக் குறைவு. இருந்தாலும் காலையில் ஒரு நப்பாசையில் யாராவது வாழ்த்துச் சொல்கின்றார்களோ என்று எல்லோர் முகத்தையும் பார்த்தாளர். யாருமே அது பற்றி மூச்சும் விடவில்லை. வழக்கமாகத் துளசி வாழ்த்துச் சொல் வாள். இன்று அவளது சத்தமுமில்லை. துளசி ஆனந்தன்
52

2002 gاgھ>
கலப்பை
உடன் பிறவாத் தங்கை. அவள் இலங்கையில் ஆனந் தீதுடன் வங்கியில் வேலை செய்தாள். ஆனந்த் தான் அவளுக்கு வேலை பழக்கினானாம், வங்கியில் சேர்ந்த முதல் நாளே துளசி ஆனந்த்தை அணி னா என்று தான் அழைத்தாளாம். அன்றிலிருந்து அவர்கள் அன்பு தொடர்கிறது. லதா ஆனந்த் திருமணத்திற்கும் துளசி தான் தரகர் வேலை பார்த்து நடாத்தி வைத்தாள்.
துளசியிடமாவது வாழ்த்தைக் கேட்டு வாங்குவோம் என நினைத் து அவளுக்கு போன் செய்தால் அவளும் லிவ் என்றார்கள். இன்றைக் கென்று எங்கே போனாள் எனச் சலிப்பாக இருந்தது, வீட்டுக் குப் போய் எல்லோரையும் ஒரு பிடி பிடிக்க வேனும் என்று ஒரு வேகம் வந்தது. அவர்களின் பிறந்த நாளெல்லாம் நான் ஒழுங்காகக் கொண்டாட எனது பிறந்த நாள் அதுவும் நாற்பதாவது பிறந்த நாள் ஒருவருக்குக் கூட ஞாபகத்தில் இல்லையே என்று சிறிது ஏக்கமாகவும் இருந்தது. குழந்தைகள் வழக்கமாக வாழ்த்து அட்டைகள் எல்லாம் மறைத்து மறைத்து வரைந்து காலையில் கொடுப்பார்கள். இன்று அவர்களும் எதுவுமே கூறவில்லை. ஒட்டுமொத்தமாக எல்லோருமா? மறந்துவிட்டர்கள் என்று வியப்பாகவும் இருந்தது. சென்ற மாதம் அந்தத் துளசிக் கழுதையை அவளது பிறந்த நாளுக்கு வாழ்த்தியபோது கூட “அடுத்தது உங்கள் பிறந்த நாள் அண்ணரி அதுவும் நாற்பதாவது. நாற்பதில் நாய்க் குணம் என்பார்கள்” என்றெல்லாம் கேலி செய்தாள். இன்று அவளது சத்தமும் இல்லை வரட்டும் கவனிக்கிறேன் எனக் கறுவிக் கொண்டாள்.
லதா வீட்டுக்குப் போய்த் தன்னிடம்
இருந்த திறப்பைக் கொண்டு கதவைத் திறக் கப் போனபோது கதவு தானாகவே திறந்து வாசலில் தொங்கிய பலுTன் உடைந்து அதற்குள் இருந்த பூக்கள் அவள் தலையில் விழுந்தன. உள்ளே குழந்தைகள் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர், குழந்தைகளால் வரையப்பட்ட பல பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் வீட்டை அலங்கரித்தன. “அம்மா உங்களுக்கு நாற் பதாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று பல அட்டைகள் சுவரெங்கும் தொங்கின.
அது லதா வுக்கு ஓர் இன் ப அதிர்ச்சியாக இருந்தது, அவள் விழிகள் நிறைந்து ஆனந்தப் பூக்களை உதிர்த்தன. குழந்தைகளை இழுத்து இறுக அனைத்துக் கொண்டாள். மூவரையும் சேர்த்து அணைத்த ஆனந்த் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் லதா” என்றான். லதா மகிழ்ச்சிக் கடலில் திளைத்தாள். இதுவல்லவோ என் குடும்பம் ஓர் அன்புச் சோலை என அவள் உள்ளம் புளசித்தது. சமயலறைப் பக்கமாக சிறு செருமல் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்த லதா அங்கே துளசி நிற்கக் கண்டாள். “அட நீயும் இங்கேயா, அது தானே பார்த்தேன்” எனக் கூறிக் கொண்டு அவளருகே சென்றவள் அங்கே ஒரு விருந்து ஆயத்தமாக இருப்பதைக் கண்டு பிரமித்தாள். “இங்கே என்ன நடக்கிறது” எனச் செல்லக் கோபத்துடன் கேட்டவள் ‘என்னை மட்டும் வேலைக்கு அனுப் பினர்களா' எனச் சிணுங்கினாள். அங்கே நின்ற துளசியின் குழந்தை வர்ஷா தன் மழலையில் “ஹப்பி பர்த்டே லதா ஆன்ட்டி” என்றாளர். “வர்ஷா குட்டி இங்கே என்ன செய்யுதா’ என அவளைத் தூக்கியவள் “என்ன முகிலனும் லீவ் தானா அல்லது
53

Page 29
abastapus
2002 وارابي
அவராவது அலுவலகம் போனாரா”? எனக் கேட்டாள். சிரித்த துளசி 'அவர் ஆபீஸ்க்குப் போய்விட்டார். இப்போ வருவார் அண்ணி’ என்றாள். லதா அவர்களின் அன்பு வெள்ளத்துள் அகப்பட்டுத் திணறிப் போனாள்.
ஆனந்த் துளசி நட்பை நினைத்தால் லதாவுக்கு என்றும் நெஞ்சம் நிறையும். உறவுகளே போட்டியும் பொறமையுமாக இருக்கும் போது இவள் மட்டும எடுத்ததற்கெல்லாம் அண்ணா என்று வந்து நிற்பாள். தாய்க்கு ஒரே மகனான ஆனந்த்தும் அவளைத் தன் தங்கையாகவே தத்தெடுத்துக் கொண்டான்.
துளசி, ஆனந் தன் சொந் தத் தங்கையில்லை என்று சொன்னால் தான் தெரியும் . அந்தளவுக்கு அவர்கள் உறவும் பாசமும், உடன் பிறந்தவர்களை விடவும் பல படிகள் மேலானதாகவே இருந்தது. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து எல்லோரும் போன பின் லதா கணவனை வியப் புடன் பாாத்து "ஆச்சர்யமாக இருக்கே இதெல்லாம் கூட உங்களுக்கு ஞாபகத்தில் இருக்குமா?’ எனக் கேட்டாள். எதையுமே மறைக்கத் தெரியாத ஆனந்த் ‘அண்ணியிடம் எதுவும் சொல்ல வேண்டாம்” என்று துளசி சொல லியரி ருந்தும் அதைக் கவனிக்காது “அட போ லதா நான் எங்கே ஞாபகம் வைத்திருந்தேன், எல்லாம் துளசி தான் செய்தாள். ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டம் }? தொடங்கிவிட்டாள். இல்லாவிட்டால் எனக்கெங்கே லீவ் கிடைக்கும்' என்றான். லதாவின் நெஞ்சம் நன்றிப் பெருக்கால் நிறைந்தது.
சில நாட்களின் பின் அன்று லதா
பிள் ளைகளைக் கூட் ட பாடசாலைக்குச் சிறிது முன்னரே
போய்விட்டாள். சில நேரம் வீதி வெறுமையாக வாகன நெரிசலின்றி இருந்தால் இப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் லதாவுக்கு இது ஒரு துரதிர்ஷ்டத்தின் ஆரம்பம் எனலாம். காரை நிறுத்தி இறங்கிப் பிள்ளைகளுக்காகக் காத்திருந்த போது அங்கே நின்ற ஒரு பெண்ணைத் தனக்கு முன்னரே தெரியும் போல லதா உணர்ந்தாள். யாரென்று மூளையைப் பிசைந்து கொண்டிருந்த போது லதாவையே சிறிது நேரமாக உற்றுப் பார்த்த அப் பெண்ணும் மெதுவாக அவளருகே வந்து “நீ லதாங்கி தானே” எனக் கேட்டாள். "ஆமாம’ என்றவள் அருகில் அவளைப் பார்த்ததும் ”அடியேய் மந்த்ரா” எனக் கூவினாள். மந்த்ரா லதாவின் உயர் வகுப்புத் தோழி. வேறும் சினேகிதமல்ல உயிர்த் தோழி. பாடசாலையில் இருவரையும் தனித்துப் பார்க்கவே முடியாது. மந்த்ரா நின்றால் அங்கே லதாவையும் காணலாம். அப்படி ஒரு நெருக்கம்.
மந்த்ராவின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகியதால் இருவரும் பிரிய நேர்ந்தது. அன்று இருவரும் பிழியப் பிழிய அழுத தைப் பார்த்துக் கல்லூரியின் மரம், செடி, கொடிகளே கண்ணிர் வடித்தன எனலாம். அதன் பின் தொடர்பு படிப்படியாக விடுபட்டுப் போனது. ஏறத் தாழ்க் கால நூற்றாண்டின் பின் இப்படி ஒரு சந்திப்பா? "மந்த்ரா! மந்த்ரா' என லதா உருகிப் போனாள்.
வகுப்பு முடிந்து வந்த பிள்ளைகள் இருவரையும் வியப்புடன் பாாத்துக் கொண்டு நின்றனர். மந்த்ராவின் மகள் ஸந்தியாவும் அங்கே நின்றாள். பழைய நட்புப் புதுப்பிக்கப் பட்டதில் லதாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தினமும் காரை நிறுத்தி இறங்கித்
54

99. 2002
& 宛3lf @むs
தோழியுடன் சிறிது நேரம் பேசிவிட்டுத் தான் லதா வீட்டுக்குச் செல்வாள். பேச் சு வாக் கல் அது ஒரு மணித் தியா லமும் ஆகலாம் . பிள்ளைகள் பசியால் துடிப்பதும் இப்போதெல்லாம் லதாவின் கவனத்திற்கு வருவதில்லை. நாட்கள் செல்ல அவர்களே இது சரிவராது எனப் புரிந்து பாடசாலையில் சாப்பிடுவதற்கான சிற்றுண்டிப் பக்கெற்ல் ஒன்றைக் கூடக் கொண்டு போய் மாலையில் ஓர் ஒரமாக நின்று உண்ணப் பழகிக் கொண்டனர்.
மந்த்ராவைச் சந்தித்ததை ஆனந்திடம் லதா மிகவும் மகிழ்ச்சியாகச் சொன்னாள. உடனே ஆனந்தன் முகம் கறுத்தது. ‘எங்களுடன் வங்கியில் ஒரு மந்த்ரா வேலை செய்தாள். அவள் அப்பா பெயர் கூட நடராசா என்று நினைக்கின்றேன் அவளா இவளி' எனக் கேட்டான். லதா தன் தோழியைத் தன் கணவனுக்கும் தெரிகிறதே என்ற மகிழ்வில் "ஆமாம் ஆனந்த் அவளே தான்” என்றாள். ஆனந்தன் முகம் இப்போ அவழ்ட கோணலாகியது. இது கூடாதே, இதனால் என்ன வெல்லாம் வரப்போகிறதோ எனப் பயந்தான்.
மந்த்ரா ஒரு 'சமூகப் பட்டாம் பூச்சி’ என மனைவியிடம் எப்படிச் சொல்வது எனப் புரியாமல் தவித்த ஆனந்த் ஈற்றில், “மனித மனங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை லதா. உன்னிடம் பழகியது பதினைந்து வயதுச் சிறுமி. இப்போ அவள் குணம் எப்படி இருக்குமேர் தெரியாது. அவளிடம் எதற்கும் நீ கவனமாக இருந்து கொள்” என்றான். ஆனால் லதா “என் மந்த்ரா அப்படியெல்லாம் மாறமாட்டாள். இத்தனை வருடத்தின் பின் நான் இவ்வளவு மாறியும் பார்த்தவுடன் என்னைக் கண்டுபிடித்து வந்து பேசினாள் அவளைப் போய்
நீங்கள் தப்பாகச் சொல்கின்றீாகளே! நீங்களும் உங்கள் வக்கிர புத்தியும்” என்று குறைப்பட்டுக் கொண்டாள்.
கடவுளே! என்ன கஷ்டகாலமோ என நினைத்த ஆனந்த், “இல்லை லதா அவளுக்கு வங்கியில் அவ்வளவு நல்ல பெயரில்லை. சிண்டு முடிவதே வேலை. பலரைக் கெடுத்திருக்கிறாள். கஷடப் படுத்தியிருக்கிறாள். அவளுக்கு மந்தரை என்ற பட்டப் பெயர் கூட உண்டு. எதற்கும் நீ கவனமாக இரு” என்று சொன்னான். ஆனால் லதா அதையெல்லாம் சட்டை செய்யவில்லை, மந்த்ரா தான் அவள் இதயத்தில் ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் ஏறி உட் கார்ந்து கொண்டாளே. இனி யார் சொல்லைத் தான் அவள் கேட்பாள்? துளசியும் விடுதலையில் இலங்கைக் குப் போயிருந்தாள். என்ன செய்வது எனத் தெரியாமல் ஆனந்த் தவித்தான்.
லதாவிடம் எல்லா விபரங்களையும் படிப்படியாகச் சேகரித்த மந்த்ரா மெதுவாகத் தன் வேலையைத் தொடங்கினாள். அதுவும் இங்கே அவளுக்கு முக் கிய வேலை இருந்தது. துளசியைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். அன்று தப்பித்து விட்டாள் இன்று செய்கிறேன் வேலை எனக் கறுவிக் கொண்டாள். ஆமாம் ஆனந்தன் அம்மாவையும் ஒருவாறு வசியப்படுத்தி ஆனந்தைத் திருமணம் செய்து தன் வயிற்றில் முறையின்றி வளரும் குழந்தைக்கு அப்பாவாக்கத்
தீர்மானித்திருந்தாள். ஆனால் இதையெல்லாம் எப்படியோ தெரிந்த துளசி இடையில் புகுந்து
காரியத்தையே கெடுத்து லதாவை ஆனந்த்ற்குத் திருமணமும் செய்து வைத்துவிட்டாள்.
இவர்களெல்லாம் மிக மகிழ்ச்சியாக அன்று போல் இன்றும் இருக்க நான்
55

Page 30
கலப்பை
2002 والطبيعي
மட்டும் தகப்பன் பெயர் சொல்ல முடியாத குழந்தையுடன் அண்ணா, அணி னியரிடம் நசிபட வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு வைக் கிறேன் வேட் டு எனத் தீர்மானித்தாள். லதா ஒரு ஏமாளி நான் சொல் வதை அப்படியே நம்பிவிடும் என நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
லதா வெகுளியாக ‘உனக்கு ஆனந்தன் தங்கை துளசியையும் தெரிந்திருக்குமே மந்த்ரா? அவள் இப்போ இங்கே இல்லை வந்ததும் காணலாம்” என்றதையே அடியாக எடுத்தவள். “என்ன தங்கையா” எனக் குரலை உயர்த்திக் கோபமாகக் கேட்டாள். “அவர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றார்களா? 60OIT தங்கை 6] ଖାଁ [b آ600 لاتی போர்வைக்குள் அவர்கள் கூத்து இன்னும் தொடர்கிறதா? உனக்குத் தெரியாது லதா எங்கள் வங்கியின் மூலை முடுக் குகள் எல்லாம் இவர்களைப் பற்றிக் கதை கதையாகக் கூறும். என்ன லதா நீ எவ்வளவு புத்திசாலி இதையெல்லாம் நம்பினாயா? அவ புருஷன் முகிலன் அப்பவே ஒரு மக்கு. ஆனால் என் லதா நீயுமா”? என்றாள்.
அதைக் கேட்ட அதிர்வில் லதா பூமியின் அதல பாதாளத்துள் அமிழ்ந்து கொண்டிருந்தாள். என்ன பேசுவதெனத் தெரியாமல் திகைத்து ஜடமாக நின்றாள். இதைச் சொன்னது வேறு யாராவதாக இருந்திருந்தால் அந்த வினாடியே லதாவின் கை அவர்கள் கன்னத்தில் இறங்கும். அவள் அந்த இடத்திலேயே இல்லாமல் புயலெனப் பறந்திருப்பாள் வீட்டில் போய் ஆனந்த்திடமும் அறிவு கெட் ட ஜென் மங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகின்றதோ எனப் புலம்பித் தீர்த்திருப்பாள். ஆனால்
இதைக் கூறியது சிறு வயதில் அவள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்ட அவளது ஆருயிர்த் தோழி அல்லவா? அந்த வார்த்தைகளை அவள் எப்படி அலட்சியம் செய்வாள்?
லதா அதிர்ந்து சிலையாகியதைப் பாாத்து மந்த்ரா தனக்குள் நகைத்துக் கொண்டாள். 'எதுவோ இனியாவது கவனமாக நடந்து கொள்' என நீலிக் கண்ணிர் வடித்தாள்.
இத்தனை வருடத்தின் பின் தனது நடத்தையில் பண்பில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மனம் எவ்வளவுக்கு முதிர்ந்திருக்கிறது, அதே போல மந்த்ராவும் மனசு மாறியிருக்கலாம் என லதா எண்ணவில்லை. பல வருடங்களின் Lfì 6öĩ gì 6ò “F LD (Li Lố 2)_L 6öĩ பிறந்தவர்களே அந்நியர்களாகும் சூழ்நிலையிருக்கும் போது வெறும் சினேகிதம் மாறலாம் என அவளுக்குத் தோன்றவில்லை. அன்று அவள் என்ன தான் ஓர் உயிர்த் தோழியாக இருந்தாலும் இன்று அவள் தனக்கு ஓர் அந்நியள், இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் வாழ்வில் என்ன நடந்திருக்குமோ? அவள் குணம் எப்படியோ என்றெல்லாம் லதா சிறிதும் சிந்திக்கவோ, கவலைப்படவோ இல்லை. மந்த்ராவின் சிறு வயது நட்பு 96) 661T6 3,60) Du JT85 96), 6ft மனத்தில் பதிந்திருந்தது. அதனால் அவள மதராவை முழுவதுமாக நம்பினாள்.
அதே வேளையில் அவளது பண்பு கொண்ட மனம் எதையும் தவறாக நினைக்கத் தயங்கியது. இத்தனை வருடமாக அவள் ஒரு சிறு தப்பையும் காணவோ உணரவோ இல்லையே. பின்னர் எப்படிச் சந்தேகிப்பாள்? அண்ணாவும் அண்ணியும் தான்
56

2002 9 ارای
கலப்மை
ஆதர்ச தம்பதிகள் என்று துளசி வாய்க்கு வாய் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வாள். அவள் லதாவிடம் எவ்வளவு அன்பாக இருந்தாள். அந்த அன்பு வெறும் நடிப்பல்ல என்பது லதாவுக்கு நன்கு தெரியும். அதே போல அவர்களது சகோதர பாசமும் மாற்றுக் குறையாதது என்று அவள் உள் மனசுக்குத் தெரிகிறதே! பின்னர் எப்படி? அவர்களுடன் வங்கியில் வேலை செய்த பலரைப் பார்த்தும்,
பேசியுமிருக்கிறாள். யாவரும் அவர்களைப் பாசமலர்களி' என்று தான் எப் போதும் கிண் டல்
செய்வார்கள். அவர்களது பாசத்தின் மகிமையால் தான் அவர்கள் அன்பு ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது என்று கூறி மகிழ்வார்களேயல்லாமல் தவறாக எதுவும் சொன்னதில்ேைய? மந்த்ராவுக்கு மட்டும் ஏன் இப்படி விகல்பமாகத் தெரிந்தது. சில வேளை ஆனந்த் சொன்னது போல் சிண்டு முடியும் வேலை தானோ என்றும் நினைத்தாள்.
பலவாறாகச் சிந்தித்து லதா மனம் குழம்பினாள் அதனால் குடும்பத்தில் அமைதி குலைந்தது. குழந்தைகளிடம் எரிந்து விழுந்தாள். அவர்கள் அன்னையின் அருகே போகப் பயந்தனர். லதாவின் கவனிப்புக் குறைந்ததால் வகுப்பில் அவர்கள் தரம் குறைந்தது. இதையெல்லாம் கவனித்த ஆனந்த் காரணம் தெரியாமல் தவித்தான். 9 Lb öfluob60puu? (3660)6uÜ பழுவா? ஆடfஸில் ஏதாவது பிரச் சனையா எண் றெல லாம் கேட்டாயிற்று. யாவுக்கும் இல்லை என்று பதில் வந்தது. “மந்த்ரா என்ன சொன்னாள்” என உதடுவரை வந்த வார்த்தையை நிறுத்திக் கொண்டான். "அவள் ஏதாவது சொல்வாள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும், குற்றமுள்ள மனசு அது தான்
குறுகுறுக்கிறது” என்றால் என்ன செய்வது. இது மந்த்ராவின் வேலை தான் என்பது ஆனந்த்ற்கு நன்றாகப் புரிநதது. ஆனால் அதிலிருந்து தன் மனைவியை எப்படி மீட்பது, தன் குடும்ப அமைதியை எப்படிக் காப்பது என்பது தான் அவனுக் குத் தெரியவில்லை. இந்த நேரம் பார்த்துக் துளசியும் இல லையே என வருந்தினான். முள்ளில் விழுந்த சேலையை மெதுவாகத் தான் எடுக்க வேண்டும் எனச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தான்.
லதாவும் புத்தியாக நடந்தாள். மந்த்ராவின் செயப் கைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். தினமும் மந்த்ரா மிகவும் ஆர்வமாக “வீட்டில் என்ன நடந்தது லதா. ஆனந்த்திடம் (335 LIT unt 2 ட் டில் நல் ல சண்டையா”? என்றெல்லாம் கேட்ட போது லதா மேலும் சிந்திக்க ஆரம்பித்தாள். இவள் நோக்கு எனக்கு நன்மை செய்வதில்லை. என் குடும்பத்தைக் குலைப்பது தான் எனப் புரிய ஆரம்பித்தது.
அத்துடன் அவள் ஆனந்தையோ துளசியையோ! சந்திப்பதற்குச் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றாக வேலை செய்பவர்களிடையேயும் ஒரு நட்பு மலரும் தானே. ஆஸ்திரேலியாவில் பல்லின பன் மொழி பேசுபவர்களே மேலான நட்புடன் பழகுவார்கள். வேலை மாறிப் போனாலும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுவதில் ஓர் இனம் தெரியாத மகிழ் வும் அன்புப் பரிமாற்றமும் இருக்கும். இவளுக்கு அந்த உணர்வு சிறிதும் இல்லாததும் லதாவுக்கு வியப்பாக இருந்தது.
அது மட்டுமா? “துளசி இல்லாததில் ஆனந்த் நேரத்திற்கு வீட்டிற்கு வருவார் இல லையா? இப் போதாவது
57

Page 31
கலப்பை
2002 واراتي
சந்தோஷமாக இரு லதா, அவள் வந்தால் இதெல்லாம் உனக்குக் கிடைக்காது தானே. உன்னை நினைத்தால் எனக்குப் பாவமாக
இருக்கிறது லதா அப்போதே தெரிந்திருந்தால இந தத் தருமணத் தையே தடுத் து
இருந்திருப்பேன். நான் இல்லாத வேளையில் உங்கள் திருமணம் அவசரமாக நடந்துவிட்டது” என்றாள்.
இதையெல்லாம் கேட்க லதாவுக்கு அருவருப்பாகவும், வெறுப்பாகவும் இருந்தது. ஆனந்தும் துளசியும் எங்கே தனித்துச் சந்திக்கிறார்கள்? ஆனந த் வேலை முடிந்ததும் காத்திருந்து வீட்டிற்கு வருகிறார். துளசி கைக்குழந்தையை வைத்துக் கொண்டு திண்டாடுகிறாள். அவர்கள் வீட்டில் அல்லது எங்கள் வீட்டில் தானே சந்திக்கின்றோம். இது என்ன பேத்தல்? இவளுக்கு என்ன தெரியும் என் கணவரைப்பற்றி? இவள் தன் கணவரைப்பற்றி இதுவரை எதுவுமே சொல்லவில்லை. அப்படி ஒருவர் இருக்கிறாரா என்றும் தெரியாது. பெரிய இவள் மாதிரி என் புருஷனைக் குறை சொல்ல வந்து விட்டாள், என ஆத்திரமடைந்தாள்.
நல்ல வேளை இவள் பேத்தல்களைப் பற்றி ஆனந்த் இடம் எதுவுமே கேட்கவில்லை. கேட்டிருந்தால் காலத்திற்கும் அவர் முகத்தில் எப்படி விழித்திருப்பேன் என வருந்தினாள். இப்பொழுது லதாவுக்கு வேறோன்றும் நினைவு வந்தது. "நான் உங்களைக் காப்பாற்றி அண்ணி கையில் பிடித்துக் கொடுக் கா விட் டால அருமை தெரிந்திருக்கும்’ என்று துளசி அவ் வப் போது ஆனந்த் தைச் சீண் டுவாள் அதையெல்லாம் அவர்களுடன் சேர்ந்து விளையாட் டாக எடுத்தவள் , உண்மையில் துளசி ஆனந்தை
எதிலிருந்தோ காப்பாற்றித் தான் இருக்க வேண்டும் என முதல் தடவையாகச் சிந்தித்தாள். அது மந் தி ரா விட மிருந் தாகவும் இருக்கலாம். அவர்கள் பேச்சில் எப்போதாவது மந்த்ரா என்ற பெயரும் வந்திருக்கும். ஆனால் லதா அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. தன் தோழி மந்த்ரா இப்படியெல்லாம் தரங்கெட்டுப் போவாள் என்று அவள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை. ஆனால் இப்போதல்லவா இவளைப் பற்றித் தெரிகிறது. காலம் மனிதர்களை மாற்றும் போலும், ஆனந்த் கூறியது போல அவள் சரியான மந்தரை தான், நல்ல காலம் இவள் பேச்சைக் கேட்டு நான் கைகேயி ஆகாமல் தப்பினேன் என்று ஆறுதல் அடைந்தாள். இனி அவள் முகத்தில் விழிக்கவே கூடாது என்று தீர்மானித்தாள்.
அன்றும் லதா பாடசாலை விடும் நேரத்திற்கு முன்னரே போய்விட்டாள். ஆனால் காரிலிருந்து இறங்கவில்லை. மந்த்ராவின் பக்கம் பார்வையைத் திருப்பவும் இல்லை. கையில் கொண்டு வந்த ‘ஸனாதன ஸாரதி' சஞ்சிகையைப் புரட்டினாள். அதிலே பகவான் பூரீ சத்திய சாயி பாபா அண்மையில் ஓர் உரையில் "தீயவர் சங்கத்திலிருந்து விலகி ஒடுங்கள்! நல்ல வர்களுடன இணைந்து செயலாற்றுங்கள், இரவும் பகலும் எல்லா நேரமும் பவித்திரமான செயல்களில் ஈடுபடுங்கள்” என்று கூறியிருந்தார். லதாவுக்குத் தான் சிறு வயதில் படித்த
தீயாரைக் காண்பதுவும் தீதே, திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே, தீயார் குணங்க ளுரைப்பதுவும் தரீதே, அவரோடு இணங் கி இருப்பதுவும் தீது,
58

2002 tpراچی
கலப்பை
என்ற ஒளவைப் பிராட் டியரின் வாக்குண்டாம் செய்யுள் நினைவு வந்தது.
ஆமாம் இனி மந்த்ரா இருக்கும் திசைப் பக்கமே திரும்பக் கூடாது. அவளுக்கு ஒரு கும்பிடு. அவள் ஒரு நச்சுப் பாம்பிலும் மோசமானவள். அதே உரையில் பகவானும் ‘நீங்கள் பாம்புகளுடன் கூட வாழலாம் ஆனால் தீய மனம் படைத்தவர்களுடன் சேர்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என அவளுக்கே நேரில் சொல்வது போலக் கூறியிருந்தார். எண்ணித் துணிக கருமம் என்பது போல லதா எண்ணித் தெளிந்தாள். அதனால் இதுவரை அவளது மனத்தைச் சுற்றிலும் இருந்த இறுக்கம் தளர்ந்து மனம் லேசாகியது.
காரிலேயே இருந்து பிள்ளைககை கூப்பிட்டு ஏற்றிக் கொண்டு வீடு வந்தாள். பிள்ளைகளுக்கு ஆச்சர்யம், மந்த்ரா கூப்பிட்டதையும் கேட்காமல் அம்மா அவசரமாகப் போகின்றாவே என்று. ஆர்த்திகா மெதுவாக அம்மா அந்த ஆன் ட் டி உங்களைக் கூப்பிடுறாங்க என்றாள்.
அவங்க நல்ல ஆன்ட்டீ இல்லம்மா. நீங்களும் அவருடன் இனிமேல் பேச வேண்டாம் என்றாள். எனக்கு இது முதலே தெரியுமே என மகள் அன்னையை அசத்தினாள். நல்ல வேளை என் கண்ணை உறுத்திய மந்த்ரா என்ற ஆகாயக்கல் பகவான் அருளால் விலகியது. இல்லாவிட்டால் என் குடும்பமே சந்தேகம் என்ற பெரிய சூறாவளியில் சிக்கித் தவித்திருக்கும் என லதா மகிழ்ச்சி அடைந்தாள்.
ஆனந்துக்கு இப்போதெல்லாம் வீட்டுக்குப் போகவே பிடிப்பதில்லை. லதா அவனுடன் ஒழுங்காக முகம் கொடுத் துப் (3 gf 6) நாட்களாகிவிட்டன. குழந்தைகளும்
தாயின் மிரட்டலுக்கும் கோபத்திற்கும் பயந்து தம் அறையிலேயே முடங்கிக் கொண்டனர். முன்னரென்றால் எப்போ வேலை முடியும் எனக் காத்திருந்து வீட்டுக்குப் போய்விடுவான். அவன் வரவை லதாவும் குழந்தைகளும் ஆவலுடன் எதிர் பார்த்திருப்பார்கள். எல்லோருமாக இருந்து அன்று ஆபீஸிலும் பாடசாலையிலும் அவரவர்க்கு நடந்தவைகளைப் பேசிச் சிரித்து மகிழ்ந்து இரவு உணவு உண்டபின் நித்திரைக்குப் போகச் சரியாக இருக்கும். வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். ஆர்த்திகா, ஆரூரனுக்குள் சண்டையே வராது. ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்க (36.1605 (6 if என்று லதா பழக்கியிருந்தாள். இப்பொழுது அவளே ஒரு புதிராக இருக்கிறாளே. இதெல்லாம் அந்த மந்த்ராவின் கைங்கரியமாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். அல்லது இது குழந்தைகளைப் பல வகையிலும் பாதிக்கும் என நினைத்தவன் மந்த்ரா பற்றிய எல்லா விபரத்தையும் லதாவிடம் சொல்லி விடவேண்டும். அதன் பின் நடப்பதைப் பார்ப்போம் என நினைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.
ஆனால் என்ன ஆச்சர்யம். அங்கே அம்மாவும் பிள்ளைகளும் மிகவும் மகிழ்ச்சியாகத் தொலைக் காட்சியில் தமிழ் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனந்த்தின் கைகள் தன்னையறியாமலே ஏதிரே இருந்த பகவான் பாபாவின் படத்தைப் பார்த்துக் குவிந்தன. அதைக் கவனித்த லதாவின் இமைக் கரைகள் பனித்தன. மெதுவாக அறைக்குள் வந்த மகள் "அம்மாவின் கோபம் போய்விட்டது, நாங்கள் இப்போ மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் உங்களுக்கும் மகிழ்ச்சியா அப்பா”
59

Page 32
கலப்பை
2002 واری
எனத் தந்தையிடம் ரகசியமாகக் கேட்டாள்.
அன்று இரவு தனிமையில் லதா ஆனந்த்திடம் “மந்த்ரா பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்காததற்கு என்னை மன்னித்துவிடுங்கள்” என்றஸ். அவள் குரல் கரகரத்தது, கண்களில் நீர் பூத்தது. அவளை அன்புடன் அனைத் தவன் ‘உனது மன உளைச்சலுக் கெல்லாம் அவள் தான் காரணமென்று எனக்குத் தெரியும் லதா, நீயாகத் தெளியட்டும் என்று தான் விட்டேன். ஆனால் நாளாக ஆக ஒரு பயமே வந்துவிட்டது. அவள் குணமே அது தான், மற்றவர்கள் நன்றாக இருப்பது பிடிக்காது” என வங்கியில் நடந்தவை அனைத்தையும் கூறினான் . ‘இவி வளவு நடந்திருக்கிறதா’? எனக் கணவனை விழி மலர்த்திப் பார்த்தவள் “எதுவும் தெரியாமல் அவள் சொல்லைக் கேட்டு உங்களை இத்தனை நாட்களும் துன்பப் படுத்திவிட்டேன். இப் படியான ஒருத்தியை என் சினேகிதி என நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய போது உங்கள் LD 6ÖT Lô என் ன பாடுபட்டிருக்கும் என வருந்தினாள்.
"உன்னில் எந்தத் தவறும் இல்லை லதா. இது இயற்கை தானே. நண்பர்கள் உதவி தான் செய்வார்கள். நட்பு ஓர் உன்னதமான உணர்வு. அதில் சுய நலம் இருக்காது. அது தான் அவளைக் கண்டதும் உனக்கு அவவளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மந்த்ரா அப்படி இல்லை. அவள் உன்னைப் பகடைக் காயாக்கி என்னையும் துளசியையும் பழி வாங்கத் திட்டமிட் டிருக்கிறாள். நல்ல காலம் அவள் குணம் புரிந்ததும் நீ விலகிக் கொண்டாய். எனக்கு அது போதும்” எனக் கூறினான். “இனி மந்தரா அல்ல அந்த இராமாயணத்து
மந்தரையே வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது ஆனந்த், ஆனால் அவள் எல்லாவற்றையும் மறைத் து என் னை முட்டாள் ஆக்கியிருக்கிறாள். நாளைக்கு அவளைக் கடைசித் தடவையாகப் பார்த்துக் கேட்டுவிட்டு என் முகத்தில் என்றும் விழிக்காதே என்று சொல்லப் போகிறேன்' என்றாள்.
வேண்டாம் லதா அவள் ஒரு கரித் துண்டு மாதிரி. அது எரியும் போது தொட்டால் கை பொசுங்கும், எரியாத போது தொட்டால் கை கறையாகும். அதை விட்டு விலகி இருப்பதே எங்களுக்கு நல்லது” என்றான்.
'நீங்கள் சொல்வது தான் சரி ஆனந்த்” என்ற லதாவின் இதயத்தில் இன்பம் நிறைந்தது. நல்ல காலம் என் மனத்தில் படர்ந்த சந்தேகம் என்ற பனிப் படலம் பகுத்துணர்வு என்ற சூரிய ஒளியால் நீக்கப் பட்டதே என நினைத த போது அவள் இதயமெங்கும் ஓர் இன்பப் பரவசம் பொங்கிப் பிரவகித்தது.
இனி என்றென்றும் அவளது குடும்பம் என்ற இனிய பூஞ்சோலையில் பூங்குயில்கள் பாடும், பொன் மலர்கள் சிரிக்கும், நறுமணம் தென்றலில் கமழ்ந்து தவழும். அவள் குடும்பக் கோவிலை எந்தக் காற்றாலும், மழையாலும் அசைக்க முடியாது. ஏனென்றால் அது அன்பு,நம்பிக்கை என்ற பலத்த அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டு திடமாக நிமிர்ந்து நிற்கின்றது.
ஆனந்த் தன் அன்பு மனைவியைப் பெருமையுடன் பார்த்தான். அவன் கண்களில் சுரந்த கருணையைக் கண்டு லதாவின் வதனம் விகCத்தது.
60

2002 والي به
கலப்பை
இக்காலத்தைய மேலைநாடுகளில் அவதானித்தவை
அவதானி
60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து மக்களிடையே நடைமுறையிலிருந்த பழக்கவழக்கங்களை “அக்காலத்தைய யாழ்ப்பாணம்” என்ற அகண்ட தலைப்பின்கீழ் எழுதிவந்தவன், தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள நிலைமை களைப்பற்றிக் கூறமுனைவது முடியாத காரியமாக இருக்கிறது. ஏனெனில் ஏறக் குறைய இரண்டு சகாப்தங்களுக்கு முன்னர் தாய்நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் இப் போது அங்குள் ள நிலைமையை நேரில்
தங்கியிருப்பவனுக்கு
யதார்த்த கணி டறிந்து உங்களுக்குக் கூறமுடியாமலிருப்பது ஒரு துர்ப்பாக்கியம்தான்.
ஆகவே, மேலைநாடுகளில் நிலைமைகள் எப்படி, முக்கியமாக அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கைமுறைகள் எவ்விதம் மாற்றமடைந்திருக்கின்றன என்பதுபற்றி எழுதலாமா என்ற அபிலாசை நீறுபூத்த நெருப்பாக என மனதில் இருந்துகொண்டேயிருந்தது. அந்த நீற்றைக் கிளறிவிட்டு நெருப்பைத் தூண்டி விடும் செயல்போல அண்மையில் நான் மேல்நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியை ஊட்டிவிட்டது.
எமது தாயகத்தில் வழக்கிலுள்ள பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்களிலிருந்து மேல்நாடுகளில் காணும் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் முற்றிலும்
வேறு பட்டவை. இது பெரும்பாலான வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த நானும் அவைபற்றிச் சொல்லிவிட்டேன். என்னும்
விஷயம்தானி , எனினும்,
எனது சொந்த மனத் திருப்திக்காகச் சில அவதானிப்புக்களை இங்கே கூற விரும்புகின்றேன்.
ஐக்கிய அமெரிக்கா (U.S.A.)
எனது உணர்மை
அறிவுக்கண்களைத் திறந்துவிட்ட நண்பன் சாந்தகுரு (இளைப்பாறிய) வைத்திய கலாநிதி கணேசன் அவர்களின் அன்பான அழைப்புக் கட்டளையை நிறைவேற்ற எண்ணி, கடந்த ஏப்ரில் மாதப்பிற்பகுதியில் அமெரிக்காவுக்குப் பயணமானேன். டொக்டர் கணேசன் பிலாடெல்பியா என்ற மாநிலத்தில் அமைந்திருந்த ஒரு ஆச்சிரமத்தில் தன் மனைவியாருடன் தங்கியிருந்து, அந்த ஆச்சிரமத்துக்குத் தேவையான பல பணிகளில் ஈடுபட்டு, பொறுப்புணர்ச்சியுடனுமி தியாக மனப்பானி மையுடனும் தங்களையே ஆண்டவன் சேவைக்கு அர்ப்பணித்து, ஆனந்தமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். விமானநிலையத்துக்கு நேரேவந்து என்னை அழைத்துப்போய் தங்கள் ஆச்சிரமத்தில் ஒரு அறையில் தங்க வசதிகள் செய்து கொடுத்தார். நேரத்துக்கு நேரம் நல்ல காய்கறிச் சாப்பாடு, மற்றும் வசதிகள்
ஒன்றும் குறைவில்லாமல் எல்லாம்
61

Page 33
&éUúaou
2002 واليدل
தந்துதவினார்கள். அவருடன் கூடவே பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு நல்ல அடியாரின் அறையிலேயே எனக்கு இருக்க வசதியும் அவரது துணையும் கிடைத்தது.
எனக்கு அங்கு ஒரு வேலையுமில்லை. ஆனால் நாட்கள் என்னவோ நிறைவாகவும் சந்தோஷமாகவும் கழிந்துகொண்டிருந்தன. அமெரிக்கா ஒரு பெரிய கண்டம், பாரிய பூமி. ஆனால் அந்த ஆச்சிரமம் தானி அமெரிக்காவாக இருந்தது. ஏனெனில், நான் வெளியில் போய் காட்சிகள் பார்த்ததோ, கடைகளுக்குப் போனதோ இல்லை. அதற்கு விருப்பமும் மனதில்
எனக் கோ
எழவில்லை. நிம்மதியான வாழ்வு. வெளி உலக சிந்தனையே இல்லை. நான் அங்கு தங்கியிருந்த 30 நாட்களும் எனது சீவியம் அந்த ஆச்சிரம வட்டத்துக்குள்ளேதான். ஆனால், தேகாப்பியாசத்தின் தேவை கருதி பின்னேரங்களில் மட்டும் டொக்டரும் என்னுடன் கூடவிருந்த திரு ராகவனும் நானும்
916Odisonifascii, University Stadium grounds running track gos 5, 6, சுற்றுக்கள் நடந்துவிட்டு வீடு திரும்புவோம். உடம்புக்கும் நல்ல அப்பியாசம்.
உலாத தப் போவோம் .
இந்த ஆச்சிரமம் ஒரு இஸ்லாமிய ஸ்தாபனமி. குரு பாபா மொஹையதீன் அவர்களின் அருளால் ஸ்தாபிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 1930, 40களில் வசித்து வந்த ஒரு இஸ்லாமிய சுவாமிகளைப்பற்றி, அமெரிக்காவிலிருந்து யாழ்நகள் வந்து அவரிடம் தொடர்புகொண்ட
ஒரு
பக்தர் மூலம், அமெரிக்கர்கள்
கேள்விப்பட்டு அவரை அமெரிக்காவுக்கே
அழைத்துப் போய்விட்டார்கள். அங்கு ஒரு மாளிகைபோன்ற பெரிய வீடு ஒன்றை ஒழுங்குபணிணி அவரை அதிலே
இருக்கச்செய்தார்கள். தினமும் அவர் காலையும் மாலையும் அவர்களுக்குச் சமய நெறிகள்பற்றி நிறைய அறிவுரைகள் தமிழில் வழங்குவார். அவரது சொற்பொழிவுகளை உடனுக்குடன் சமகாலத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒழுங்குகள் செய்திருந்தனர். செல்லச்செல்ல கூடக்கூட அமெரிக்கர்கள், ஆண்களும் பெண்களும், வந்து அவரது
கேட்டுப் அவருக்கு தொணி டுகளை
விஷயங்கள், சன்மார்க்க
நாட்கள்
சமய அறிவுரைகளைக் பயனடைநீ தார்கள் . ஆற்றவேணி டிய இதயசுத்தியுடனம் சளைக்காமலும் செய்து வந்தார்கள்.
இத்தனைக்கும் அந்த முஸ்லிம் துறவி ஒரு தாவரபட்சணி. சாப்பிடுவதும் மிகவும் சொற்பம். சிலவேளைகளில் முற்றும் பட்டினி. அவரது ஆச்சிரமத்தில் வசிப்பவர்களும், அங்கு வந்து அவரது அறிவுரைகளை உள்வாங்கிக் கொண்டு போபவர்களும்கூட இது விஷயமாகத்தான்
மச்சமாமிசம் சாப்பிடமாட்டார்கள்.
ஒரு அதிசயமான படுகிறது, ஆனால் உண்மை. அவரது அருமையான சொறி பொழிவுகளை அப்போதைக்கப்போது ஒலி நாடாவில் பதித்து வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பங்களில் விடியோகூட எடுத்து இது கடவுளின் அருளென்றுதான் கொள்ளவேணி டும். ஏனெனில், அவர் 1986ல் சமாதியாகி விட்டார்.
6
வைத்திருக்கிறார்கள்.
62

2002 gاویہ
as Stapf
இப்பவும் தின நீ தோறும் அவரது அறிவுரைகள் அந்த ஆச்சிரமத்தில் காலையும் மாலையும் ஒலிநாடாமூலம் அந்த ஆச்சிரமத்திலிருந்து சற்றுத் தூரத்தில் 50 ஏக்கள் நிலப்பரப்பை வாங்கி, அதன் மத்தியில் அவரது பூதவுடல் புதைக் கப்பட்டு, அதனி மேல ஒரு மசூதி கட்டப்பட்டிருக்கிறது. அமைதியே உருவான அந்த மசூதிக் கட்டிடத்துக்கு இரண்டு, மூன்று தடவைகள் போய் அங்கிருந்துகொண்டு தியானம் செய்ய
ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
எனக்கு வாய்ப்பு அளித்தார்கள் டொக்டரும் அவரது சகா திரு ராகவனும்,
மற்றச் சமயங்களில் நடைபெறும் சடங்குகள் போல - பூசை,
தீபங்காட்டுதல், வீதிவலம் முதலிய - கிரியைகள் அங்கு
அலங்காரம், சுவாமி
நடைபெறுவதில்லை. ஏனனில் அவர்களின் சமயத்தின் கோட்பாடு, கடவுள் ஒருவரே உள்ளவர், அவரே எல்லாவற்றையும் கொண்டு நடத்துகிறார், சகல உயிர்களின் செய்கைகளையும் அவரே இயக்குகிறார். பஞ்சபூதங்களும் அவர் கட்டளைப்படியே இயங்கு கரினறன. கட வி/ளுககு உருவமில்லாதபடியால் அவருடைய எந்த உருவத்திலாவது, சொரூபத்தை வைத்துக் கும்பிடுவதில் அர்த்தமில்லை என்பதே அவர்களுடைய
சொரூபம்,
கொள்கை நெறியாகும்.
பாபாவின் சொற்பொழிவு நடக்கும் பொழுது உடனுக்குடனி மொழிபெயர்ப்பு வேலையை டொக்டர் கணேசன் அல்லது அவரது பாரியார்
செய்துவந்தர்கள். வார்த்தைக்கு வார்த்தை பாபாவின் அறிவுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அங்கு கூடியிருக்கும் அமெரிக்க பக்தர்களுக்கு எடுத்துரைத்தார்கள். கூட்டங்கள் நடக்கும் சில நாட்களில் சிற்றுணி டி வகை, குளிர்பானம், சில வேளைகளில் சாப்பாடு, இவை வந்திருக்கும் பக்தர்களுக்கு அளிக்கப்படும். வாரத்துக்கு 3 நாள், 4 நாளுக்குக் குறையாமல் சமய சம்பந்தமான சொற்பொழிவு நேரம்தவிர்ந்த நேரங்களில், எப்போதும் அந்த பூரண நிசப்தம் குடிகொண்டிருக்கும்.
எனது அபிமான நண்பனும்
கூட்டங்கள் நடக்கும்.
மணி டபதி திலி
சாந்தகுருவுமாகிய டொக்டர் கணேசன் அவர்களும் நானும் யாழ்மத்திய கல்லூரியில் சமகாலத்தில் படித்தோம். அவர் என்னைவிட வயதில் சற்றுக் குறைந்தவர். சிறிய உருவம், படிப்பில் வலுகெட்டி, ஆனால் குறும்பு செய்வதில் படுசுட்டி, பகிடி விட்டுப்போட்டு ஓடி மறைந்துகொள்வார். பின்னர் அரசாங்கத்தில் டொக்டராகப் பெரிய பதவிகள் வகித்து இளைப்பாறியிருக்கிறார். ஆனால், அவருடைய பிராரப்தம் அவரை வேறு எங்கோ மேன்மையான பதவிக்கு, சாதாரணமாக எவருக்கும் கிட்டாத பதவிக்குத் தயார்பண்ணி, அவர் இப்போது எல்லோரையும்விட உயரத்தில், உண்மை அறிவின் உச்சியில், சஞ சரித்துக் கொண்டிருக்கிறார்.
( தொடரும் )
63

Page 34
asasinapag
2002 وارلgي
g5TuT ? GFIII ? GIIIIT ?
சாதுவாய் மண்மடி விரிக்கையிலே சகலமும் தாங்கும் தாயாகிடுவாள் போதும் பொறுத்ததெனப் புடைக்கையிலே பொங்கிப் பூகம்பமாய் வெடித்திடுவாள் !
புனலாய் உயிர்க்கும் ஒயில்தனிலே புள்ளி மானெனத் துள்ளிடுவாள் காட்டு வெள்ளத்தின் ஓட்டத்திலே கட்டும் உடைத்தே பாய்ந்திடுவாள் !
வீசும் தென்றலின் இன்னோசையிலே வீங்கிள மூங்கிலை இசைத்திடுவாள் சூழும் புயலின் பேய்ப்பாஷையிலே சூறாவளித் தாண்டவம் ஆடிடுவாள் !
வானில் உலாவரும் மேகத்திலே வளரும் சேயாய்த் தவழ்ந்திடுவாள் சீறியே சினந்து வெடிக்கையிலே சிதறவே மின்னி முழங்கிடுவாள் !
தீபத்தின் சுடரின் ஒளியினிலே தீதிருள் போக்கி விகCத்திடுவாள் தாபத்தில் அக்னிச் சுவாலையிலே தணலாய் வெம்பிப் பொசித்திடுவாள் !
பஞ்ச பூதமாய்ப் பரிந்துவந்தே பாச வலையுள் தன்வயமிழப்பாள் வெஞ்சின வீறில் மாபாதகத்தின் வேட்கை தீரவே வினையறுப்பாள் !
64

SAKTHI
Printing and Publishing
Designing Printing and Publishing
Business Card Wedding Card :::::::::: 8::::::::::
Letterhead Order of Service
Envelope Publication Broucher Souvenir Advertisement Poster
and any other printing service at very competitive price.
Contact....DAS

Page 35
26/12-16 TOOngabbi
> Emergency - WCTleil's Heath
AFTHETitltEB|Ca][TE"ى ت=
> MITOT SLEF gery - Pathology bood tests > Workers Compensation > In-HOLISE Physiotherapy
Dr Jeya C Dr S T Seelan, Dr Dr Anu Sir
Phone : O2
Opening hours . MOn
Set PLEO
Bulk Open

VIEW CENTRE
e Road, Toongabbie
> X-Ray Services
- Open days ney door)
> ECG
> CH || Health
> |րիliԼյոisaկԱր
> Stress Management
- Alergy Tests
Chand Tan * Shanthi ni Seelan 1ganamala
9636 7757
- Fr...... Ցam - 8pր * Sun 9am — 4pր Holidays. 9am – 1pm.
Billing 7 Days ൾ