கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிகள் 2007.01-04

Page 1
ஆண்,பெண்,சிறுவர்.சிறுமியருக்கான சகலவிதமான ஆடை வகைகள், பரிசுப் பொருட்கள் அன்பளிப்புப் பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள், இரிடேஷன் நகைகள், மின் உபகரணங்கள், கடிகார வகைகள், பாடசாலை காகிதாதிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட
ADRESS AMMAAR 7 To
EWE FRÝTTHILDRIG EFASIHITT GÖR
17, MARKET PLACE, AN URADHAPURA, TEL-0252224.313. அங்ே بیشتین ܩܝܡ̈ܐ *
L S S S S S S S L u
P
 
 
 
 
 

·|-闇|T*「
■|:「-|- |-|-saesae|-*! 『』!|×- ----| : : !靈* :--
|- ±■■■
■圖
sae歴
「劑 :::::::::遗「. sae劑鹽 『*)

Page 2
CldSSIC EMpOQUM
பரிசுப் பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள், மின் உபகரணங்கள், கழகார வகைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வகையானவற்றை பெற்றுக்கொள்ள ஒரே இடம்.
:k:*
78, MAIN STREET,
AN URADHAPURA . TEL 025 2224721
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LJ19856-15
நல்லன காணவும் நல்லவற்றோடு இணையவும் முயல்பவர்களின் எண்ணிக்கை சிறியதாக இருப்பினும், முயற்சியின்மையிலும் பார்க்க மேலானது.
த வயிர் க க முடியாத காரணங்களினால் படிகள் இதழ் இரு மாத ம' த ர ழ' த த9 வருகிறது. இவ்விதழிலிருந்து படிகள் புதிய பரிணாமம் எடுக்க விளைகிறது. அடுத்த இதழை 5 ம் ஆண்டுச் சிறப்பிதழாக வெளியிட ஆலோ சரித்து வருகிறோம் . படைப்பாளிகளின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கிறது. எனவே விரைவாக ஆக்கங்களை அனுப்பிவைக்க ஆவன செய்க.
கடந்த 4 ஆண்டுகளாக படிகள் இதழின் ஆசிரியராக பணியாற்றி, படிகள் இதழை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்ல எம்மோடு ஒத்துழைத்த ஜனாபா, ஏ.எஸ்.ஷர்மிலா பேகம் அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த சேவைகளை நனறியோ டு நினைவுகூருகிறோம்.
வெளியீட்டுக்குழு
Ugeѣ6ї
ஜனவரி - ஏப்ரல் 2007
இருமாத இலக்கிய இதழ்
-வெளியீடுஆராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம், ASWA
தனிப்பிரதி 20.00 தபால் மூலம்-23.00 வருடச் சந்தா-120.00
காசுக்கட்டளை, காசோலை அனுப்பவேண்டிய முகவரி
J.M.F.Saman 102,Yasasiripura, Anuradhapura. (Anuradhapura-post office.) O78-5346681
தொடர்புகளுக்கு தலைமையகம் The Editor 78B, Jayanthi Mawatha Anuradhapura Tel: O77-6532O87 O78-534-1511
email: padihal Qiyahoo.com

Page 3
படிகள் 15
உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து இந்த தேசத்தின் பல்வேறு பிரதேசங்கங்களில் இரு நிதும படிகள e Seo és ad 6m as 8 es (i. இலக்கியச்சுவ்ைஞர்களி எம் o nome கொள்கின்றனர். கடிதங்களும் அனுப்பி அம்மை நாளுக்கு நாள் வலுவூட்டி வருகினிறனர். இவர்களுக்கு எமது நன்றிகள்.ஆனால் நீதி
மட்டும் அனுப்புவதால் அதன்பிரசுரம் பற்றி Su95 fiéstoms 6-subve முடியவில்லை. ஒரு இதில் தான்கு அல்லது ந்ேது கவிதைகளையே பிரசுரிக்க இயல்வதால் ஏலவே கையிருப்பிலுள்ள வற்றுக்கும் இது algesias (86.6 ftpus கிறது. எனவே உங் கனது ஃ நீ ఉడి as a దోషిణి 67osUst பழிகளின் தனித்துவத்திற்கும். கனதிக்கும்வழிசமைக்கும்என் BabyaDrið.
அநுராதபுர மாவட்டத்தினி பலி வேறு இடங் இலக்கிய ஆர்வலர்கள் Decorff. கடந்த காலங்களில் இவர்களில் பலரை 少fruó நேரடியாகவும், கடிதம் மூலமும் o unissou 8asag கீழ்த்துப் பரிவர்த்தனை மேற்கொண்டு வந்துள்ளோம். இதில் துரதிஷ்டம் எனினவெனில் சிலருடனி எம்மால் கருத்துப் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. இவர்களாலும் ნTüბშupmტ 6ჩgmu_Aყ oppus's spa. இவ்வாறானவர்களுடனர் இணைந்து ச்ெயற்படநாடு தயாராகி வருகிறோம்.எனவே தொடர்புகளைவலுப்படுத்தளத்தனிப்போம்.
శివ U6Dulunstfearff கவிதைகளைத் தொகு நூலுருப்படுத்துவதுதொடர்பாக கடந்த இதழில் அபிப்ராடு தெரிவித்திருந்தோம்.ஒரு இலக்கிய நண்பர் அதன் ல் பாதியை தானி இUாறுப்பேறியதாக வாக் safetermit. erer&al இதற்கான வேலைகளில் கவனங்களைக் குவிக்க நாம் தயாராக வருகிறோமீ. ஆக இமீமாவட்டய படைப்பாளர்கள்தாம் எழுதிப் பிரசுரமான கவிதைகளில் 05 ற்கு குறையாமலும் இந்த மேற்படாமலும் தங்களது இப்படம் மற்றும் தங்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புடன் எழுதியனுப்பவும். தங்களது பெயர், முகவரி எனிபனவற்றை வேறா especrédissils.ertigon
ரிகளுக்கே முனினுரிமைஉண்டு
--des
O2
படிகள் இருமாத இலக்கிய இதழ்
ஆசிரியர் எல்.வளிம் அக்ரம்
சஞ்சிகைக் குழு எம்.சிநஜிமுதீன் ஜே.எம்.எப்சமான் எம்ஐஎம்.பிர்னாஸ் எம்.சஹற்ரின் அஹமட்
வெளியிட்டுக் (5(g எஸ்.எம்.பாரீஸ்
எஸ்.ஏ.சதாத் யூ.எம்.ஹிமாஸ் எம்.எம்.எம்.ஹபீல் கேமகுர்தீன் எம்.ஜே.எம்.றிஸாதி
எம்.ஆர்.எம்பெரோஸ்
ஆகள்
எதிர்ப்பர்க்கிறது
 
 

Ligssi-15 03
C3gro6ao sigfig.gC7 60uVorportrefgof செந்நெல்' நாவல் பற்றிய இரசனைக் குறிப்புகள்
நாச்சியாதிவு பர்வினி கட்டாரிலிருந்து.
சோலை சுந்தரப்பெருமாள் கீழ்த்தஞ்சை வேளான் மக்களின் வாழ்க்கையோடு இரத்தமும் சதையுமான வாழ்வியலில் நெகிழ்ந்து, மன சிலிர்ப்பை பெற்ற எழுத்தாளர்.
கு. ப. ரா, பிச்சைமூர்தி, எம் வீ வெங்கட்ராமி, தி. ஜானகிராமன், மெளனி கா.நா.சு ஆகியோரை போல இவரும் தஞ்சை மாவட்டத்துக் காரர்தானி. எனினும் மேற்கண்ட மணிக்கொடி எழுத்தாளர்களிலிருந்து இவர் மாறுபடுகிறார். கதைக்கருவை தேர்ந்தெடுப்பதிலும், தமிழ் நடையிலும் இவர்வித்தியாசப்பட்டு நிற்கின்றார் என்ற, தியசி இன் சுருக்கமான அறிமுகத்தை செந்நெல் நாவல் மெய்ப்படுத்திநிற்கின்றது.
உறங்க மறந்த கும்பகர்னர்கள் ஒரே ஒரு ஊர்ல நஞ்கை மனிதர்கள் என்று செந்நெல் உற்பட நான்கு நாவல்களையும், மண் உருவங்களி, வண்டல் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும், மனசு என்ற ஒரு குறுநாவலையுமி, சிறுகதைகள் ஓர் ஆய்வு எனும் ஒரு ஆய்வு நூலையும், சோலை சுந்தர uprisii வெளியிட்டுள்ளார். அதுபற்றி குறிப்புக்கள் எதுவுமே கிட்டவில்லை.
செந்நெல் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழ வெண்டமணி கிராமத்து மக்களின் நிஜமான வர்க்கப் போராட்ட நாவலாகும். இந்நாவல் தமிழக அரசினதும் கலை இலக்கிய பெருமன்றத்தினதும் பரிசு பெற்ற நூலாகும்.
எல்லா எழுத்தாளர்களையும் போலவே செந்நெல் நூலுக்கான கரு உருவான அந்த உருக்கமான சம்பவங்களை எழுதி தனது சுயம் மீது விழுந்து அடிகளையும், தான் விழுந்து எழுந்த வந்த பாதத்தடங்களையும் மீட்டி வாசகனை வளைத்துப் போடுகிறார் சோலை சுந்தரப்பெருமாள்.
தனது காதலை மென்று விழுங்கிவயிற்றுக்குள் புதைத்தும், மீண்டும் எழும் நினைவலைகளில் "சுந்தரப்பெருமாள்" திணறித்தான் போயுள்ளார். எழுதத்தெரிந்ததினால் அவரது பாரத்தை ந்நெல்லில்" இறக்கி வைத்து விட்டார். வாசகர்களின் மனதில் இப்போது அந்தப்பாரம் ஏறிக்கொண்டது"முன்னத்தி ஏர்" என்ற அவரது முன்னுரையை வாசித்ததும் இப்படித்தான் நான் நினைத்தேன்.
"செந்நெல்" வர்க்கப்போராட்டத்திற்கான ஒரு வரலாற்று ஆவணம், பெரும்பாலும் இந்தியாவிலும், இலங்கையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட, படும் அவலங்களின் மற்றொரு வடிவம் தான் செந்நெல். தெருக்கொரு ஜாதி என் மனிதப்பிறப்பைசுறு போட்டு கேவலப்படுத்தி வாழ்க்கை நடாத்தும் ஆக்கவெறி பிடித்த அல்லதுசாதி வெறி பிடித்த மடையர்களின் அடையாளங்களை "செந்நெல்" இன் சாளரத்தினூடாக தரிசிக்க முடிகிறது.
கதையின்களம் ஒரு அப்பட்டமான கிராமமாகும். ஒரு கிராமத்தின் எதிர் வினைகள் பக்கத்து கிராமத்தின் சகஜநிலைக்கு ಅಸ್ತಿ விளைவிக்கும் என்பதை
" ப் சொல்லி souther த்திரங்களில் షిమి, *கேே நாம் Ś மிகவும் *ந் :

Page 4
Ligssf-15
நிறையப்பேரை “செந்நெல்" நாவல் நமக்கு துல்லியமாய் அடையாளம் காட்டுகிறது! அவ்வாறே கதையின் ஓட்டமும் நடையும் கதைக்களத்தில் நம்மையும் நிற்க வைத்து அழவுமி, சிரிக்கவும் வைத்து கதையோடு ஒன்றச்செய்கின்றது.
இந்த நாவலை நண்பர் ஒருவர் தரும் போது சொன்னார், இரண்டு முறை வாசித்தேன், ஆனால் சில சொற்கள் விளங்கவே இல்லை என்று. அது மெய்தான், "சோலை சுந்தரப்பெருமாள்" தனதான வட்டார வழக்கினையுமி, கிராமங்களிலி அவி வம் போது usaf Lu (6 g5 5 u (6 Ld &lՄ II ահա பழமொழிகளையும் நாவல் முழுக்க பரவ விட்டுள்ளார். இந்த யுக்தி ஒரு சிலருக்கே உரிய த்துவமான போக்காகும். அதில் "சோலை சுந்தரப்பெருமாளும்" குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்.
.தேவூருக்கு தெக்கால கீழ வெம்மணி, நஞ்சையும் புஞ்சையுமா முப்பது வேலி, மவுந்துப்போயிருக்கிற ஊரு, பொட்டி போல அடக்கமா இருக்கு, அதிலுள்ள கீழ்த்தெருவிலுள்ள பறையனுக்கும் பள்ளணுக்கும் அடிமனை பட்ட உரிமை கிடையாது. மேலவுட்டு நாடார் பண்ணை அடிமைகளுக்காக ஒத்த ஒத்த குடிசைகளாகக் கட்டிக்க உரிமை கொடுத்து எத்தினையோ மாமங்கமா ஆயிட்டு, ஆனால் குடிசைகள் மட்டும் அப்பிடியே இருந்துக்டசிட்டு இருக்கு. (செந்நெல் - பக் - 14)
இப்படி ஒரு அடிமை வாழ்க்கை வாழும் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்கள் வாழும் கிராமத்தின் சுயரூபத்தை எமக்கு கீ வைக்கின்றார் நாவலாசிரியர் சோலை சுந்தரப்பெருமாள்.
&ダ』 வெம்மணி என்ற கிராமத்தில் கீழ்த்தெருவில் வசிக்கின்ற தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒரு மூத்த குடிமகன் தான் "பெரியான்" இவனது மனைவி ஆராயி, மூத்த மகன் ரெங்கு, சின்ன மகன் கண்ணுசாமி, ரெங்குவோட மனைவி வலி லி என்று ஒரு கிராமத்துக்குடும்பம் கதையின் முழு வீச்சிலும் வந்து போகின்றது. தவிரவும்
மரவடையோட
04
கீழத்தெரு மக்களின் ஜாதியிலும் உயர்ந்தவனாகவுமி , ஜாதியை வெறுப பவ னா கவு ம இந த
அன்றாடங்காட்சிகளின் அவலங்களுக்கு குரல் கொடுக்கும் வலுவான பாத்திரமாய் வடிவேலு மற்றும் பெரியானின் சின்ன மகன் கண்ணுசாமியை காதலிக்கும் கிராமத்தின் இளம்பெண்ணான செல்வி, இவர்களோடு இன்னும் சில கதாப்பாத்திரங்களும் நாவல் முழுக்க அடிமைப்பட்ட மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக படம்பிடித்துக்காட்ட உலவ விட்டுள்ளார, ஆசிரியர் சோலை சுந்தரப்பெருமாள்.
வேலு நாடாரு, வீரப்பன், கோபால கிருஷ்ண நாயுடு, ரெங்க பாஷ்ய நாயுடு போன்ற அராஜக ஜாதி வெறிபிடித்த கும்பலும் இவர்களோடு சில தொடுப்புகளும் நாவலிலே கான முடிந்துள்ளது.
எப்போதோ வரலாறு இல்லாத ஒரு மூடன் தனது சயலாபத்திற்காய் மக்களை கூறு போட்டு ஜாதியாகப் பிரித்து இறந்து போய்விட்டான்.
ஆனால் அவன் விதைத்துச்சென்ற அந்த ஜாதிய விதை இன்று பெரு விருட்சமாக வளர்ந்தி
பொதுவாகவே மூன்றாம் மண்டல நாடுகளில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் துயர் துடைக்க அயராது பாடு பட்டது தான் கம்யூனிஸ்ட் கட்சி, வர்க்க பேதமற்ற நியாயமான முறையில் வாழ்க்கை நடாத்தி தாழ்த்தப்பட் மக்களின் சுய உரிமை பற்றிய பிரக்ஞையை உண்டு பண்ணியதிலும், புழுவாகக் கருதப்பட்ட மக்களுை மனிதர்களாகக் கருதி அவர்களின் துக்கத்தில் தோள் E. "E. கைகுலுக்கியம், 邻 BLě காட்சிகளின் வாழ்வில் விடிவெள்ளி மலர போராடி அவர்களின் உரிமைகளை கொஞ்சமேயாயினும் பெற்றுக் கொடுத் தலில் அக் காலத்திலி கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு மறுக்க முடியாதது. இவாவாறு தான் ஜாதி மமதையில் தலைகால் புரியாமல்

Liga,6f-15
தட்டுக்கெட்டு கூத்தாடிய உயர்சாதிப் பண்ணைகளுக்கு எதிராக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தாழ்த்தப்பட் ஜாதயில் பிறந்த ஒரு சிலர் பேணாமுனையால் போரை புரிந்து "பஞ்சமர்" இலக்கியம் படைத்து மனிதன் எனும் மரபில் மாறி நின்று கொக்கரிக்கும் வெறியர் களினி (p. 8 (pg. 60 up கிளத்தெரிந்து, சமூக அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டனர். இந்த வரிசையில் சோலை கந்தரப் பெருமாளும் தனது பெயரை ஆழமாகப் பதித்துக் கொண்டுள்ளார்.
கீழ வெம்மணி அழகிய, அடிப்படை வசதிகள் குறைந்த ஒரு குக்கிராமமாகும். இங்கே வேலு நாடார் பரம்பரை LiJtd LisoJuff6 565 ஆதிக்கத்தை செலுத்தி வரும் ஒரு பண்ணையார். கீழ் சாதி மக்கள் எவ்விதத்திலும் உயர்ந்து விடக்கூடாது என்பதிலும் காலாகாலத்திற்கும் அவர்கள் தமக்கு கட்டுப்பட்டு அடிமை களாகவே இருக்க வேண்டும் என்ற சாதிய பணக்காரத் திமிரை உடையவர்.
கீழ வெம்மணிக் கிராமத்தில் கழ் தெருவில தாழி தி தப் பட்ட ஜாதிமக்களும் குடியான தெருவில் உயர்ந்த ஜாதி மக்களும் வசித்து வருகிறார்கள். கீழத்தெருவில் தான் பெரியானின் வீடு இருக்கின்றது. மிகுந்த ஏழ்மைக்கு மத்தியிலே வாழ்க்கை நடாத்தும் மக்கள் குடிகள் இந்த கீழத்தெருவுக்கு சொந்தக்காரர்கள். கீழத்தெருவில் ஒரு முனையில் வடிவேலுவின் மக்கடை இருக்கிறது.
வடிவேலுவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தொட்ர்புகள் ஏற்படுகிறது.
வடிவேலுவின் மூலமாக பெரியானின் சின்ன மகன் கண்ணுசாமிக்கும் கம்யுனிஸ்ட் கட்சியின் தொடர்பு ஏற்படுகின்றது. கம்யூனிஸ்ட் கட்சயின் கவர்ச்சியான போக்கும் தம்மையும் மனிதர்களாக அங்கீகரித்து தமது
உரிமைகளை பெற்றுத்தருவதில் காட்டும் கரிசனையும் கீழத்தெரு மக்களை &stbussfestò sulfusår läs&sub sFTuu வைக்கின்றது. கிழத்தெரு மக்கள் தமது உரிமைகள் பற்றிய பிரக்ஞையை மெல்ல மெல்ல உணர்கிறார்கள்.
05
மக்களுக்கு 5 dB Փ-60»tքմ վ உறிஞ்சப்படுவதும், தமது உரிமைகள் பறிக கப் படுவதுமி வளங் க ஆரம்பிக்கின்றது. இதன் பின்னணியல் வடிவேலும் கண்ணுசாமியும்மிகுந்த பிரயத் தனத்துடன் செயல்படுகின்றனர். ' கழி தி தெ D & E 6061 போலவே, குடியான விலுள்ள மேல் ஜாதி ஏழை மக்களும் இந்த கம்யூனிஸ்கட்சியை ஆதரிக்கின்றனர். இவர்களின் ஒற்றுமையும் போராட்ட குணமும் மேல் ஜாதி பண்ணையர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கின்றது. ஏழைகள் தமக்கான அன்றாடக் கூலியை உயர்த்தித் தருமாறு பண்ணை மார்களிடம் வேண்டுகின்றனர். பண்ணை மார்களோ தாம் கொடுக்கும் கூலியை கூட்ட முடியாது என்பதில் உறுதியாக நிற்கின்றனர். அதுமட்டுமல்லாமல் உயர் ஜாதி மக்களின் மனதில் ஜாதி வெறியைத் தூண்டி தாழ்ந்த ஜாதி மக்களுடனான தொடர்புகளை துண்டிக்க வைப்பதில் சாதி வெறி பிடித்த உயர்சாதிப் பண்ணைமார்கள் வெற்றி அடைகினறனர். பிறகென்ன! ஒவ்வொரு நரிமரிடமும் கீழ் சாதி மக் களி பண்ணையர்களினாலும் அவர்களது கையாட்களினாலும் துன்புறுத்தப் படுகின்றனர். .
கிராம மக்களுக்கு இன்னல் கொடுக்கும் மேல் சாதி பண்ணையர் களின் எடுபிடியாக "வீரப்பன்" சித்தரிக்கப்படுகிறான். குடி, கூத்து என்று ஒட்டுமொத்த கெட்ட பழக்கங்களையும்
பிடித்து அலையும் பண்ணகைளின் ஆசைகளை நிறைவேற்றி அதன் மூலம் இலாபம் பார்ப்பவன் கீழ்சாதி மக்களை கிள்ளுக்கரைகளாக நினைத்து அவர்களை அடக்கியே ஆழவேண்டும் அல்லது அழித்துப்போட்டு விடனும் என்று உறுதியாக நின்று செயற்படும் ஒரு சாதி வெறி பிடித்தவன்.
அவ்வப்போது கலகங்களை a -6. (Si6O 6f அடுத்தவர்களின் கஷ்டங்களைக் கண்டு ஆனந்தப்படும் கொடுர எண்ணம் படைத்த வீரப்பன் ஒரு கலவரத்தின் போது இறந்து போகின்றான்.

Page 5
படிகள்-15
இதனை பொறுக்க மாட்டாத மேல் ஜாதி வெறியர்கள் கீழ்சாதி மக்கள் வாழும் தெருவுக்குள் ளுடன் நுழைந்து பெரியவர், சிறியவர், பெண்கள், குழந்தைகள் என்று முழு ஊரையுமே எரித்து அந்தக் கருகிப் போன பினங்களின் மேலால் தமது ஆத்திரம் தீர்ந்த வெறியில் கடந்து போகின்றனர்.
ஆஹா! ஒழிஞ்சானுங்க! இத்தோட ஒழிஞ்சரனுங்க சேப்புக்கொடி இத்தோட ஒழிஞ்சிடும், . பள்ளு பறை 6 ft L. L. (p LD 3. 25 & 5 гт ц அடங்கிடும்.ன்னு ஆரவாரமா கூக்குரல் போட்டவனுங்க, நெல் உற்பத்தியாளர் சங்கம் வாழ்க! வாழ்க! ன்னு போடுற சத்தம் வெண்மணியை மட்டுமில்லை உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிட்டு என்று அந்த அழிந்து போன கிராம அடையாளம் காட்டுகிறார் (ஆசிரியர்) சோலை சுந்தரப்பெருமாள். முடிவில் வாசகனின் நெஞ்சத்தை முள்ளாய்த் தைக்கின்றது இந்த “செந்நெல்" நாவல்,
ண்மணி மக்கள் அனுபவித்த அந்த கொடுர அவலத்தின் பின்னால் மனிதமும் அழிந்து சாம்பலாய்ப்போய் விட்டது என்பது தெளிவாகின்றது. ஆனால் "ஜாதிகள இல்லையடி பாப்பா" என்று பாடிய பாரதியைப்போற்றுவார்கள் தமக்குள்.
ஜாதி என்ற பேயை வளர்த்து அதற்கு உணவூட்டி வருவது விந்தையே! பிறப்பும் இறப்பும் மனிதனின் நாட்டம் என நம்பும் மனிதன் ஒத்தக்காசுக்கு பெறுமதி இல்லாத ஜாதிப்பெறுமை பேசுவதில் sT66o 6oTLJIub a56au(residir. 6TSUTTg5r வரலாறு இல்லாத ஒரு மூடன் தனது சுயலாபத்திற்காய் மக்களை கூறு போட்டு ஜாதியாகப் பிரித்து இறந்து போய்விட்டான். ஆனால் அவன் விதைத்துச்சென்ற அந்த ஜாதிய விதை இன்று பெரு விருட்சமாக வளர்ந்து விழுதுகள் விட்டு செழித்து நிற்கிறது. இந்த மரத்தின் நிழலில் பச்சோந்தி களும், குள்ள நரிகளும், ஓநாய்க் கூட்டமும் உட்கார்ந்து மனிதனை மட்டம் St! Gið மரuரிலே வாழ்க்கை
06
நடத்துகின்றன. "செந்நெல்" இன் மூலம் இதனை வெளிக்கொணர சோலை சுந்தரப்பெருமாள் அரும்பாடு பட்டுள்ளார்.
அரசியல்வாதி, பொலிஸ், கலெக்டர் என்று பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களை Usorasassry ஜாம்பாவான்கள் 58 கொடுத்து அடிமைப்படுத்தும் வரலாறு காலாகாலமாக நிகழ்ந்து வருவதையே செந்நெல்லும் சொல்லி நிற்கின்றது. இது முற்றும் அல்ல. என்ற வாசகங்களோடு
"செந்நெல்" நாவலை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார் சோலை சுந்தரப்பெருமாள்.
சாதியத்திற்கு எதிராக முனைப் புடன " எழுதப்பட்டுள்ள "செந்நெல்" நாவல் நிச்சயமாய காலத்தால் அழியாத கண்ணிர் காவியமாகும். எத்துணை அறிவியல்
வளர்ச்சியும் முற்போக்கு சிந்தனையும் வளர்ந்து விட்ட போதும் இன்னும் இன்றும் சாதிய கூட்டுக்குள் தம்மை வலிந்தே அடைத்துக்கொண்டு வாழும் வீணர்களை எதுவுமே செய்து விட
ழாதா காலமாற்றம், புதிய ந்தனை வளர்ச்சி, மனித நேயம் இவைகள் காலப்போக்கில் சாதிய
விலங்கை ஒடித்து, மனிதன் என்பவன் ஒரே ஜாதிதான் என்ற மெய்யியலை உணர்த்தலாம். வெறும் சடத்துவ வாதத்தில் நின்று தர்க்கித்து தம்மை மேன் நிலைப்படுத்த முனையும் ஜாதிப்பித்தர்கள் காலவோட்டத்திலாவது காணாமல் போவர்ரகளாக இதற்காக சோலை சுந்தரப்பெருமாளின் பேனாவின் வீரியத்தை ஏனைய படைப்பாளிகளும் பின்பற்றலாமே! சாதியத்திற்கு எதிராக
"செந்நெல்" நாவல் பற்றிய இந த ரசனைக் குறிப புகவர் மேலோட்டமானவைதான். “செந்நெல்" ஆழமானதும் விரிவானதும்ான மர்சனமும் கருத்துப் பரிமாறல்களும் ரோக்கியமான உள்ளிடுகளை "செந் நெல " நாவலரிலரு நீ து பெற்றுத்தரலாம் என்பது எனது எளிமையான கருத்தாகும்.

படிகள்-15
வின்மம் வீரியமடைந்த இன்றுகளில், வசிகர விம்பங்கள் விழிக்காத தாளில் ஒலமின்றி ஒழுகும் ஒரு இதய மொழி. . அறிட்லர் தி இறக்கவில்லை
rius aro0oorfulgún உயிர் வாழ்கின்றான் L ஆண் பெண் ി வேறுபாடின்றி.
இளையோரே நீங்கள் ஆறறிy கொண்ட மனிதமுள்ளதுீவனே எதிர்க்கால ஹிட்லர்கள் உன் நிமிச நினைவுகளையும் விரைவில் உங்களுக்கும் உன்சின்னஞ்சிரிய அறிட்லரிசத்தைப் போதிப்பர் ്തമണ്ഡം പL Jeg5sergth ufus --ı ||aranalagan! 1 அதுவே காதல் பிரிவுகளையும் தலை துடயங்கள. கானல் சோகங்களையும்
YA நயவஞ்சக நட்புக்களையும் கேம் செய்யுங்கள் 2(ൽr
Tே" ஆகக்ாய் சன்னங்களால் பதனிடுங்கள். உன் நகப் பிரான்டல்கள் போல்
ετώ தேசம் எரிக்க உன்னோபிரான்டுகிறது.
ary எண்ணை
ජූ; 器ேேம ஞாபகங்கள் அசிங்கப்படுத்துகிறது என்னை
மசகு அதற்கு. என்ன செய்வது?
என்விரிஅப்படியாயிற்று!
கண்டதற் கெல்லாம் மனிதாரீஇறக்கும்
வெட்டுங்கள் கமைகளை நான்தாங்சி உன்
è di de சுமைதாங்கியாகிறேன்!
கொல்லுங்கள் சந்தோஷங்களையும் சேர்த்தாவது எழுது !
ானத்திலேனும் நீதக்கங்களையே என்மீது
unrafia தொலைத்துக்கொண்டிருக்கிறாய்!
esirg Gyyü6ü. நான் வாழ்நாள் முழுதும்
அநுராதபுரம் சமாணி இது புரிகிறதா உனக்கு??

Page 6
g6ബി-15 08
எனது பிரயாணம் நெடுகிலும் ஒரே மன உழைச்சலாக காணப்பட்டது வழி நெடுகிலும் தென்பட்ட காட்சிகளில் கூட ஒரு லைப்பு தென்படவில்லை ஏக்கப்பெருமூச்சுக்கள் எத்தனை தடவை வெளிவந்ததோ! தெரியவில்லை. வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக செல்லும் பயணம், கிட்டத்தட்ட
"ஜிஹாத்தை" ஒத்த பயணமும் கூட. எந்த உரு மாற்றத்தையும் மனது திடீரென ஏற்றக்கொள்வது ஜீரணிக்க முடியாத ஒன்று. படிப்படியாகத்தான் шо би (урцб பரிணாம தி துவ தி தை அடை கரிணி றதோ எ னி னவோ ! காலவோட்டத்தில் மனித மனங்களில் எழுகின்ற பாரிணாம மாற்றங்கள்தான் சமூகத்தையும் மாற்றிச் செல்கின்றனது என்பது என்னளவில் நான் கண்ட உண்மை, வாழ்க்கை என்னும் திடமான கட்டடத்தில் இலட்சியங்கள் அமைத்தும், கனவுக்கு 6 L 9, u li ġib கைக் கு கிட்டவில்லை என்பது இன்று எல்லோரது புலம்பலும் கூட எவர் மனதில் எந்த #ಣಾ?"? ರಾಷ್ಟ್ರೇ. } ·4 ދ"
தவை தா என்னவோ இவ்வாறு மனது கணக்கிட்டுக் கொண்டிருக்கும் (85. 6.pittar 62sebal)
கண்களில் பட்டது “தர்ஹா நகர்” எனும் தர்கா நகர் 6Tafsb.
சூடான சுவாசம் வெளியேறிச் சென்றபோது ஒரு போது தடுமாறியும் போனேன். இப்போது எனது கற்பனையில் நின்று கொண்டிருப்பது கல்லூரி வளாகம் எப்படி இருக்குமோ என்பதுதான். பாதையெங்கும் குன்றும்,குழியுமாக கவனிப்பாரற்றுக்கிடக்க மழை பெய்து சிறு சிறு குளங்கள் கட்டியிருந்தது. என்னோடு வந்த சகபாடிகளுள் இருவர் நீர் தேங்கியுள்ளதை பார்த்து “இது தாதுசேனன் கட்டுவித்த குளம், இது மகாசேனன் கட்டுவித்த குளம்” என்று ஒருவருக்கொருவர் பரிகாசம் செய்யத் தொடங்கினர். அவர்களின் பரிகாசத்தில் ஓரளவு உண்மையும் இருந்தது. அப்பாதையின் நிலை கல்லூரி வளாகத்தைப் பற்றிய அமைப்பில் சிறு சஞ்சலத்தை எனக்குள் ஏற்படுத்தியது. எது எவ்வாறோ கல்லூரியும் வந்து விட்டது. வலது காலை எடுத்து வைத்து நுழைவாயினுள் நுழைந்தவாறு சற்று நிமிர்ந்து பார்த்தேன். வளாகத்தினுள் முன்னுள்ள மாமரம் தனது கிளைகளைப் பரப்பி விர விருட்சம் ப்ோல தலை நிமிர்ந்து வந்தாரை வரவேற்றுக் கொண்டிருந்தது. அம்மரத்தை பார்த்தவுடன் கண்களில்ருந்து கண்ணிர ஆறாய்ப் பெருக்கிட்டது. “துன்பம் ජූoසු: நான் க் கதறிக் து என் வீட்டு முற்றத்தில் நிற்கும் மாமரத்தின் முன்புதான்”எனும் අක්‍ෂි ஞாபத்திற்கு வந்தன. இங்கு நான் அழுதுகொள்ள எனது புலம்பல்களை வெளிப்படுத்த,எனது ஆக்ரோசங்களையும், அறிவையும் பகிர்ந்து கொள்ள எனக்கொரு துணை இம்மாமரம் தான். என்று நினைத்த போது ஒரு போது
 

படிகள்-15
சிரிப்பும், ஒரு போது வெட்கமுமாக இருந்தது. இவ்வாறு வளாகம் முழுவதும் பூச்செடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது மனதுக்கு இதமாகவும் ஒரு ஆறுதலாகவும் இருந்தது. இங்குள்ள புதுமுகங்களின் அறிமுகங்கள்,புதிய விரிவுரையாளர்கள் என பட்டியல் நீண்டது. எல்லோர் மனதிலும் எத்தனையோ எதிர்பார்ப்புக்கள், எத்தனையோ எண்ணங்கள் அவை எல்லாம் இங்குள்ள நட்புக்களாலும், விரிவுரையாளர்களாலும் ஈடேற்றம் கண்டன.
இவ்வாறு வாழ்க்கைப் பயணம் 8 செலி லும் வேளை மனத்துன்பங்கள், நெஞ்சையடைக்கும் போது ஓடிப்போய் அம்மாமரத்தின் கீழுள்ள பெஞ்சில் அமர்ந்து கொண்டு மாமரத்தையே சிறிது வெறித்துக் கொண்டிருப்பேன். “என்ன நீ மட்டும்
உம்முன்னுஇருக்க'என்றுமத்தை
பார்த்து ஆக்ரோசமாய் அலறிய
உண்டு. விரிவுரை முடிந்ததும் மரத்தின் எனது இலட்சியங்களும்,
கீழ் அமர்ந்தவாறுதான் கற்பனைகளும், உணர்வுகளும் புதுப் பரித் துக் கொள்ளப்படும்.
சில நேரங்களில் மரத்தோடு பேசியதைக் கண்ட சகபாடிகள் “ஏய் என்னடி செய்யுற" என அலட்டியதும் உண்டு. அவர்கள் நான் ஒரு இயற்க்கை தனிமை விரும்பியும் என்பதனை அறியாமலில்லை. ஒரு மாலைப் பொழுது மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு எனது வாழ்க்கை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது *சிரிப்பொலிகள்” என்னைத் வைத்தது. நிமிர்ந்து பார்த்தபோது 6F 6 tu Tg2 f5 6t ஆளுக்கொருவராக மாமரத்திலுள்ள காய்களுக்கு கல லடிக கதி தயா ராகரிக கொண்டிருந்தனர்.ஒருத்தி அடித்த அடியில் “தொப்பென்று" விழுந்தன மாங்காய்கள். ஆளுக்கொருவராக பொருக்கியவாறு எனக்கொள்றை ட்டினாள் த்தி “வேணாம்” எனக் వీகண்களிலிருந்து கண்ணிர
09
தாரை தாரையாக ஊற்றெடுத்தது “என்ன வீட்டுக் கவலையா” உம் என்று தலையாட்டியவாறு பார்வையை
செலுத்தினேன். அவர்கள் சென்றவுடன் மாமரத்தை பார்த்து “உனக்கு வலிக்கலியா” என உள்மனம் கேட்டுக் கொண்டிருந்தது. பார்வை எட்டும் தூரம் வரை எனது விழிகளைச் சுழலவிட்டேன் பூவும், பிஞ்சும், காயுமாக. தனது னரை தன்னகத்தே கொண்டிருந்தாள் அவள். ஐந்து பேர் சேர்ந்துதான் கட்டிப்பிடிக்க முடியும். அந்தளவு பலமும், பழமையும் வாய்ந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிமானங்கள் இருக்கும் அதைப் போலவே இயற்கையை ரசிப்பதில் எனக்கென்னவோ அளவுகடந்த இன்பம். கச்சிதமாக நடப்பட்ட பூச்செடிகள், ஜம்புமரங்கள், அம்பர்லங்காய் மரங்கள், மாம ரக கள என இவை தனியழகையையே கொடுத்துக் கொண்டிருந்தன் கல்லுாரிக்கு விடு முறை தினங்களின் போது, பிரிய
மனமில்லாது பிரிவதும், %. கழித்து வரும்போது
பரவசத்தோடு மரத்தை பார்த்து கண்சிமிட்டுவதும், அப்பாடா என்ற பெருமூச்சை வெளியேற்றிய வண்ணம்
சிறிது நேரம் மரத்தின் கீழ் அமர்ந்திருந்து
கண்களை மூடியபடி தியானிப்பதும்,
வாழ்க்கையில் கடந்து வநீத நிகழ்வுகளை அசைபோடுவதும், துே கீழ்தான். ஒருவருட ա6)ւ- மீண்டும் விடுமுறை வந்தபோது கலங்கித்தான்
போனேன் என்றுமில்லாதவாறு ஒரு உணர்வுக் கொத்தளிப்பு என்னுள் ஆக்ரோசிப்பதை உணர்ந்தேன். விடை 85. க்கம், தவிப்
ந்ேகோஃ கீழிருந்து என்னை நான் ஆசு வாசப்படுத்திக் கொள்ள முற்பட்ட போதும், மனம் பழைய நிலையை அடைவதை உணர்ந்தேனி. ஏதோ ஒன்று என் னை வரிட் டு வெகு துார மி செலி லப் போவதை 68U mT 6si gB தவிப்புபுரிந்து கொள்ள முடியவில்லை

Page 7
Jigsah-15 10
கனவுகளும், இலட்சியங்களும் தவிடுபொடியாகின. விசும்பலுடன் கூடிய கண்ணிர் கன்னத்தை நனைத்தது. பயணப்பொதிகளைப் போட்டுவிட்டு டைனிங் ஹோலுக்கு (Dininghai) ஓடினேன். கண்ணில் பட்டவர்களிடம் "மாமரத்தை ஏன் வெட்டினார்கள்” எனக் கேட்ட போது “தெரியாது” என்றே விடைகிடைத்தது. மாமரத்தின் அருகில் சென்று அதனை ஆரத்தழுவியவாறு சிறு குழந்தை அழுவதைப் போன்று மனப் பாரம் இறங்கும் வரையும் அழுது திர்த்தேன். எனது உணர்வுகளுக்கும், சிந்தனைக்கும். வடிகால் அமைத்துக் கொடுத்த அந்த இடம் வெட்டவெளியாக காட்சி அளிக்கிறது. “என் உணர்வுகள் மூர்ச்சையாகி, இலட்சியங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கிறது அவ்விடத்தில். ஒருமுறை காதைவைத்துக் கேளுங்கள் அது நான் கணங்கணமாய் பேசிய கதைகளையும், சொறிந்த கண்ணிரையும் உங்களிடம் சொல்லும். மரத்தை இழந்த உணர்வுகளோடு, என் மனசாட்சியும், மனிதமும் அவ்விடத்திலேயே மரணித்துவிட்டது. இப்பொழுது நான் ஒரு நடைப்பிணமாக.
ジs
படிகள் கண்ட களைகள் கூட
கலை கொண்டு உற்றவர் உனக்குண்டு தளிர்விடுகிறது. . . . . என்றெண்ணு மற்றவர் வார்தையைப்புறந்தள்ளு அரிய வாய்ப்புக்கள் இளமை வந்தால் இரவும் பகல் அங்கலாய்க்கும் பலர் S) முதுமை வந்தால் பகலும் இரவு : அவசர வாழ்க்கையில் e முன் நிற்க யாருமில்லை +58 வெற்றிவாகை துடு Luig.667ttés சாக்கடை நெடிஅதனோடு படிகளையே தரவேண்டும் ஊரார் இகழ் அப்படியே தன்முயற்சியே தனிமைபெறும். வாய் கொண்ட சுவாசம் 8 * வடிகட்டுவதில்லை Sܕ öfTöá இறைவனுண்டு நாசிமட்டுமே தனிமை பெறும் அருகில் ஏணியுமுண்டு "வெற்றி"என்றால் மட்டும் ஏர படிகளில்லை அடைவதில்லை கூறநாதிகளும்இல்லை முயற்சியே போற்றி. படிகள் கண்ட மலையேறும் வேளை ಷಣ
டைகள் வ(நவக உண்மை O ?? தளிர்விடுகின்றது.
உடைமைகள் இழப்பதும் מLק60th60- 9
6J.6J U60sroof பேராதனை வளாகம்,
 
 
 

Ljigab6f-15 1
பேராசிரியர் ரோலண்ட் அமோல அவர்களுடனான
செவ்வி
சந்திப்பு - எம்.சி.ரஸ்மினி +கலேவளை மொஹமட் சாகீர்
நவீன இலக்கியங்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முதன்மை பெற்றவரும் இச்சூழ்நிலையில் சிறுவம் இலக்கியத்தின் பயணத்தை தோக்கினால்,அதன் உச்ச வேகம் குறைந்த கொண்டு வருவ கொள்ளலாம் போலத்தோன்றுகிறது. சிங்கள மொழியில் இவ்விலக்கியம் சர்வதேச தரத்தை எட்டிமறைக்கான பல சான்றகளை முன்வைக்கலாம். கடந்த டிசம்பர் 14,15ம் திகதிகளில் ஆனமடுவ தேதொண்ன சிறுவம்கட்கும் இளைஞர் அபிவிருத்தி நிலையம் இது தொடர்பான இரு நாள் கருத்தராம்கொண்றினை நடாத்தியது. சிம்கள மொறி சிறவர் இலக்கியததுறையின் முன்னோடிகளான பேராசிரியம் ஜே.பி.தசணாயக பேராசிரியர் ரோலண்ட் அமேபால, கலாநிதி சிபில் வெத்தசிங்க, சிட்னி மாகல் டயல் மோண்றோரின் வெவ்வேறு சிறப்புரைகளைக் கொண்டமைந்த இக்கருத்தரங்கு பிலிபண்தலைகபோதி கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
சிறுவர் இலக்கியத்தைப்புரிந்து கொள்தனம் அதன் விடயமையம் நவீன சிறுவம் இலக்கிய கர்த்தாக்களின் சமூகக்கடப்பாடு சிறுவர் படைப்பாக்கத்தின் போது சிறுவர்களின் மனோபாவத்தை விளங்கிக்கொள்தல், சிறுவர் இலக்கியத்தில் மொழிப்பிரயோகம்,சிறுவர் இலக்கியப்படைப்புக்கான கை ஏட்டுப்பிரதியை ஆக்குதல் எண்பனவே இரண்டு நாள் கருத்தரங்கிலம் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், கலந்துரையாடல்களில் வழங்கப்பட்ட பதில்களை அடியொட்டியே இந்தப்பேட்டி தயாரிக்கப்படுகிறது. கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியம் ரோலண்ட் அபோபாலவைச் சந்தித்தோம்.
கேள்வி: சிறுவர் இலக்கியம் என்று நாம் எதனைச் சொல்கினிறோம். சிறுவர் இலக்கியங்களைப் படைக்கும் போது எனினெணின விடயங்களைக் கருத்திற்கொள்ளவேண்டும்?
விடை: சிறுவர்களுக்காக சிறுவர்களைப்புரிந்து கொண்ட முதியவர்களல் எழுதப்படும் படைப்புக்களையே நாம் பெரும்பாலும் சிறுவர் இலக்கியம் என்கிறோம். வரை விலக்கணப் படுத்துவது அவசியமன்று. உண்மையில் st இலக்கியத்தைப் படைக்கும் போது, அனந்தமான விடயங்ளைக் கருத்திற்கொள்ள வேண்டும். 13 வயதுக்குற்பட்டவர்களுக்காகவே சிறுவர் இலக்கியம் படைக்கப்படுகின்றது. எழுத்துக்களின் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை, எழுத்துக்களின் அளவு, பயன்படுத்த வேண்டிய நிறங்கள், ஒவியங்கள் பயன்படுத்த வேண்டிய முறை, அட்டைப்படம் எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளடக்கங்களின் தன்மைகள் எனப்பலவற்றினைத் தெரிந்து கொள்ள வேண்டும், 07 வயது தொடக்கம் 11வயது வரை உள்ள

Page 8
படிகள்-15
கேள்வி:
12
சிறார்களுக்காக 24(font) அளவு எழுத்தினை பயன்படுத்த வேண்டும். 06 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு 48அளவில் (fontsize) பயன்படுத்த வேண்டும். 48வர்க்க, பரீட்சையமில்லாத எழுத்துக்களை பயன்படுத்தக்கூடாது. ஒவியங்களில் ஒத்திசைவும்,கதையை மேலும் விவரிக்கும் பாங்கும் இருப்பது அவசியம், பக்கத்திற்குப் பக்கம் நிறங்களை கொட்ட வேண்டியதில்லை. இங்கு ஏழு வயதுக்கு குறைந்தவர்களுக்காக எழுதுகின்ற போது, அவர்கள் கேட்டுத்தெரியும் விதத்தில் எழுதப்பட வேண்டும். சிறுவர் இலக்கியங்களில் நமது ஆளுமையைத் திணிக்கமுற்படும் போது அவதானமாக இருக்க வேண்டும். அழகான விடயங்களையே சிறுவர்கள் விரும்புகிறார்கள்.
சிறுவர் இலக்கியத்தின் உள்ளடக்கம் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று
முழக்கமுனினர். Child Psychology (சிறுவர் உளவியல்) என்பது மிக்க ஆழமானது. சிறுவர்களின் மனதைப் புரிந்து கொள்ளுதல் ஒரு கலை,சிறுவர்கள் எப்போதும் சந்தோசமானதையே நேசிப்பார்கள். பயங்கரமான கவலையை, பீதியை உள்ளடக்கும் கதைகளை அவர்கள் விரும்புவதில்லை. எப்போதும் சந்தோசத்தை தூண்டு வதினுடாகவே சிறுவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். asius)6Tastgi (Invisible) siluriasi Gg5TLAturasi பேசுவதிலும் கண்ணால் காணக்கூடிய யதார்ாத்த வாழ்க்கை (Real Life) பற்றியும் உள்ளவற்றையும் பற்றிப்பேசுவதே நல்லது. சம்பவங்களை விபரிக்கும் போது காரண காரிய தீ தொடரி பு காட் டுவது நலி லது. (Self Oriented) சிறுவர்கள் எப்போதும் தன்னை மையப்படுத்தியே எதனையும் சிந்திப்பர். அவர்களைச் சமுகமையப்படுத்தி, எழுத வேண்டியதுமில்லை. everything is for me என எண்ணம் சிறுவர்கள் எல்லோருக்கும் உள்ளது. தண்டனை, தற்கொலை போன்ற விடயங்கள் பற்றிப்பேசும் போது அவதானமாக இருக்க வேண்டும். புலக்காட்சி (Percipation) பற்றிய விடயம் க்கியமானது.சூழலில் உள்ளதை உள்ளபடியே காட்டப்பட
குறைவாகப்பேசினாலும் பிழையில்லை.
கேள்வி:சிறுவர் இலக்கியங்களின் பக்கங்களினளர்ைணிக்கைபற்றிநியதிகள் உண்டா?
665)L:
கேள்வி:
நியதிகள் என்று எழுதப்படவில்லை 06 வயதுக்குக் குறைவானவர்களுக்கான நூல்கள் 08 பக்கங்களை தாண்டாதிருப்பதும் 08 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 16 பக்கங்களுக்கு கூடாதிருப்பதும் உசிதம்.
பாத்திரங்கள்
சிறுகதை போன்று சிக்கலானதாகவோ, கிளைத்திருப் பதாகவோ
இருக்கக்கூடாது. ஓரிரண்டுக்கு அதிகமான பாத்திரங்கள் இல்லாதிருப்பது
கேள்வி
660L:
வரவேற்கத்தக்கது. பாத்திரங்கள் ஏன் (why) எப்போது (when) எங்கே (where) எப்படி (how) என எப்போதும் துருவிக் கொண்டே இருக்க வேண்டும். இது சிறுவர்களின் தேடும் ஆற்றலையும் புத்தியை துரிதப்படுத்தலையும் ஏற்படுத்தும், வமாழியிணைபயணிபடுத்தும்போது(முழக்கும்மூன்)
இரண்டு விதமான மொழி வழக்குப்பற்றிப் பேசலாம். பேச்சு வழக்கு (Dialogue)

படிகள்-15 13
கேள்வி:
form)எழுத்து வழக்கு (writerform)சிறுவர்களுக்கான இலக்கியங்கள் எழுத்து வழக்கில் இருப்பதே நல்லது. (சில எதிர்ட் கேட்போர் கூடத்திலிருந்து வந்தன. பேராசிரியர் ஜி.பி.திசாணயகவும் இதனை நிராகரித்தார்) எழுத்துலகில் அமைய வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். மொழி பூரணமாகத் தகவலை வெளிப்படுத்தும் விதத்தில் இருப்பது அவசியம். உதாரணமாக நீங்கள் எங்கே போகின்றிர்கள்? எனக் கேட்டால், கடைக்கு நான், நான் கடைக்கு, அங்கே, இங்கே, அம்மா தெரியாது என்றெல்லாம் சுருக்கமாக விடையளிக்கலாம். ஆனால், அது சிறுவர்கள் பொருள்கொள்வதில் தடங்களை ஏற்படுத்தும்.நான் போகிறேன் என முற்றுவைப்பதே நல்லது.
ஒருதகவலைகொடுக்கும்போதும் சுதந்திரமில்லையா?
இல்லை, குழந்தையின் வளர்ச்சி படிப்படியாகவே ஏற்படுகிறது. முதல் நிலையில் கண்ணுக்கு செய்தி வழங்கப்பட வேண்டும். இரண்டரை வயதில்தான் பயவுணர்வு வரும். இந்த உணர்வு வேறுபாடு மிகச் சிக்கலானது. ஒரு வயதில் கொடுக்க வேண்டிய ஒன்றை இரண்டு வயதிலோ, இரண்டு வயதில் கொடுக்கப்பட வேண்டியதை ஒரு வயதிலோ கொடுக்க முடியாது.
கடந்த காலங்களில் படிகள் சாதாரண இலக்கிய இதழாக மடடுமன்றி, இலக்கிய இயக்கமாகவும் செயற்பட்டுள்ளது. அநுராதபுர மாவட்ட மண்ணில் இலக்கிய நகர்வுகளில் கணிசமான பங்களிப்புகளை செய்து வருகிறது. நூல் வெளியீடுகள், கவியரங்குகளி, கருத்தாடல்கள் என இலக்கியச் செயற்பாடுகளில்
வெகு துலாம்பரமாக செயற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்ட இலக்கிய முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் பேசப்பட ஏதுவானது.
C
அட்டைப்படம் - பெண்களின் சமுக வாழ்க்கை ஓவியம் - ஹமீதா.குறிஞ்சிப்பிட்டிகற்பிட்டி
அநுராதபுர மாவட்டமனினில் S.Egg SL Teä வெளிவருகினிற இதர இதழ்கள்
அல்-மதீனா என் பாதங்கள் பட்டு அறங்-ராகம் உன் வீட்டுப் பாதை கூட தறல் பள்ளமான போதும். தாகம் رzک O ,。可ன்னை தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற உணராமல இருக்கின்றதே 8 to புதிய காற்றுசஞ்சிகையில் (மார்ச் அந்த கல்லை விட 2007) ா, அநுராகம்,படிகள் கடினமானதா ஆகியதிதழ்கள் பற்றிசிறு Φ 6ήόπιό. குறிப்பொன்று பிரதரமாகி இருந்தது. எஸ்எம்எம்மு
நனிறி 845s (8 v6orf upcornsgar.

Page 9
படிகள்-15
“srifluussFLÓ” (Surrealism)
மிகை யதார்த்தம்
சிறு அறிமுகம்
19 d Big B T 60f 19 60f
இறுதிக்கூற்றில் எழுந்த சிந்தனைப் புரட்சியானது, ஐரோப்பாவில் மட்டுமன்றி தேசமெங் குமி வியாபரிதி தது. இதன் பின்னர் மக்களிடத்திலும, புத்திஜீவிகளிடத்திலும் கல்வித்துறை 母巾前曲乐 மாறுதல்களும், நாகரீக மாற்றங்களும் ழ்ந்தன. இதனால் நாகரீகம், நவினத்துவம் போன்ற சொல்லாடல்கள் விசாலமான பரப்பில் நின்று பேசப்பட்டன. இதன் விளைவாக ஐரோப்பாவில் கல்வியல் மாற்றங்களும் வாழ்வியல் மாற்றங்களும் தோன்றி வளர்ந்தன.
56 aggotb (modernism) என ற L. 95 Ld சதாரணமாக பழமையிலிருந்து அல்லது மரபிலிருந்து விடுபட்டதான ஒரு நிலையினை குறிப்பதாகும். 19ம் நூற்றாண்டின் இறுதி க்கூற்றில் ஐரோப்பாவில் எழுந்த சிந்தனைப் புரட்சியானது கலை இலக்கியத்திலும் நவீன GB8E5T FTB 6) 6 தோற் று வரித தமை குறிப்பிடத் தக்கது. அவற்றில் உதாரணமாக சர்ரியலிசம் நவினத்துவம் பின் நவீனத்துவம் அமைப்பியல் பின் அமைப் பரிய லி , உருவ வரியல இருத்தலியல் என்பனவற்றை சுட்டலாம். இவை சிந்தனை வெளிப்பாடுகள் மட்டுமன்றி மேற்கத்தேய வாழ்வின் பிரதிபலிப்புகளாகவும் இருந்தன.
எனவே இலக்கியப்படைப்புகள் படைப்பாளி வாழ்கின்ற சூழலின் யதார்த்தங்களை பேசுகின்றதாகவும் புற நிலை சார்ந்தன வற்றையும் இணைத்துப் பேசுகின்றதாகவும் இருக்க வேண்டும் என்பது நவினத்துவத்தின் பின்புலமாக இருந்தது.இவ்வாறு உருவான வற்றில் அநுபவதிற்கும் அது சார்ந்த அதீத
14
எல்.வளிம்அக்ரம்.
அங்கத்துவம் கொடுத்த கோட்பாடு “Fff fuusúlaso Lò” (Surrealism) LóGoat5 யதார்த்தம் என்பதாகும். இதுவே தமிழிலக்கியச் சூழலிலுமி நவீன த் துவத்தை அறிமுகப்படுத்திய (885 FT L u T L FT 5 6 tó e 60 T 6d
காணப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இது நம் கவனத்திற்குரியதாகவும் இருக்கிறது.
சர்ரியலிசம் என்ற சொல்லை மிகை நடைப்பியல் என்றும் மீ நடைப்பியல் உண்மையின் உச்சம் என்றும் பொருள் கோடல் செய்யலாம். எனினும் மிகை யதார்த்தம் என்ற சொல லே இதனை குறிக் க சாலப் பொருந்தும் சொல்லாகும். சர்ரியலிசத்தின் மிக முக்கியமான விடயமாக கொள்ளப்படுவது படைப்பாளி பேச விளைகின்ற விடயத்திற்கும். படைப்பாளியின் மனக்கோலத்திற்குமான இடையிலான இடைத்தொடர்பும், அது வெளிப்படுகின்ற அதீத சுதந்திரமுமாகும். படைப்பாளி தனது படைப்பின் 6) b பதிவு செய்ய எத்தனிக்கின்ற விடயமானது, சூழலில் எந்த ஒரு சிறு கட்டுப பாட் டிறிகோ அலி லது நிபந்தனைக்கோ ஆட்படாததான இயற்கை நில்ையில் வெளிவருகின்ற படைப்பாக்க முறைமையே இக் கோட்பாடாகும். இக்கோட்பாட்டினை “1924ல் ஆந்திரே us08.g6i (Andre Breton) 676 Lu6sr விளக்கியுள்ளார்."
எனவே இக்கோடபாட்டுப் படைப்புகள் (கவிதை-புனைகதை) எவ்வித கற்பனா சக்திக்கும், இலக்கண விதிகளுக்கும், குறியீட்டு முறைமை களுக்கும் இடமளிக்காது படைப்பின் யதார் தீத நிலைக் கு மட்டும் இடமளிப்பதாக அமைந்திருக்கும். படைப் பாளியரின் எணர் னங்கள் இயற்கையானதா? என்ற கேள்வியை மையப்படுத்தியதாக 3à eë38EST LI JIT (6

Lipsoi-15
9 6oo Lo 5 g5 6T 6U 60) Lp இக கு குறிப் பரிடத்தக கது. மேலும் சர்ரியலிசமானது ஒரு படைப்பில் பின்வரும் பண்புகளும் இழையோடுவது கவனிக் கத்தக கது. 95 ft 6) is இக்கோட்பாட்டின் படி படைப்பின் Go T guió மொழி ஒழுங்கும் இருமையானதாக காணப்படுவதாகும். இதில் D T நிலை 于事前鲈莎 உணர்வுகளும் மன வலுவின்மை சார்ந்த உணர்வுகளும் படைப்புகளாக பதிவு G & ui uti u Ga' 6i p 60 . எனவே படைப்புகளில் திகில் நிறைந்த அதிர்ச்சியூட்டும் தன்மையும் மிகைத்து நிற்பது இனங்காணப்பட்டுள்ளது.
邸莎 அடிப் படையரில சர்ரியலிசமானது கல்வியல் சார்ந்த அணுகுமுறையினை நிராகரிப்பதுடன் உலகின் துாய நிலையான வாழ்வினதும் சமூக ஒழுங்கினதும் ஒழுக்கத்துடன் முரணி பட டு த தெரி கன ற  ைம வெளி ளரிடையாக றது. அதாவது படைப்பின் வீச்சானது ஒழுக்கத்தின் பண்புகளைக் களைந்து அதற்கு எதிரான (85 T L L T L 60) L எழுப் புவதாக அமைந்துவிடுகிறது. இதன் ஆழமான பார்வையானது குடும்ப உறவின் (பாலியல்) நெலிவு சுழிவுகளை உணர்வுகளின் அநுபவ யதார்த்தங்களை அப்பட்டமாக பதிவு செய்வதாகும்.
15
இக்கோட்பாடு ஐரோப்பிய (மேற்கத்திய) சமுக வாழ்வின் பின்புலத்திலிருந்து வந்ததென்ற அம்சம் என்பதன் இலக்கிலிருந்தே ஆசிய சமுக வாழ் வினி யதார்த் தங்களுடன் S as (3 & T L L T L 60). L. அணுக வேண டியுள் ளது. பொதுவாக மேற்கத்தேய சமுக வாழ்க்கைக்குமி, ஆசிய சமுக வாழ்க்கைக் கும நேரெதிரான தன்மை இருப்பதனால் சர்ரியலிசம் என்ற கோட்பாடானது தமிழிலக்கியச் சூழலில் வெற்றி யளிக்காததாகவே உள்ளது. இதனை சுந்தர ராமசாமி மூன்றாவது மனிதனுக்கு அளித்த பேட்டியில் நவீனத்துவக் கோட்பாடுகள் தொடர்பாக மேற்படியான கருத்தை குறிப்பிட்டிருந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறுது.
ஆனால் இலக்கியரீதியான அணுகு முறையின் போது நடைமுறை வாழ்வை அடகு வைக்க இயலாது என்பது மனங்கொள்ளத்தக் கது என்பதனை சர்ரியலிசம் குறித்து நிற்கிறது. சர்ரியலிச வாதிகளின் வாதப்படி விஞ்ஞான ரீதியான அ னு கு மு  ைற க ளு க’ கு ம இலக்கியத்திற்கும் தொடர்பில்லை. வாழ்வை யதார்த்தமாக பேசுவதே இலக்கியமாகும். எனவே குடும்ப உறவின்(பாலியல்) நெழிவு சுழிவுகளை உணர்வுகளின் அநுபவ யதார்த்தங்களை el Llull L-LDfes பதிவு செய்வது பிழையில்லை என்பதாகும் ,
இக கோ ட பாட டின படி இலக் கரியம் &B s6) சூழ்நிலை மாற்றங்களுடன் பரிமாணம் பெற்றதனை எம்மால் இலகுவாக உணர்ந்துகொள்ள இயல்கிறது. இலக்கியம் என்பது சமூகத்தின் தன்மைகளுடன் ஒட்டிப் போவதாக இருக்க வேண்டும் என்பதில் யாரும் மாற்றுக்கருத்துக் கொள்ள முடியாது என்பதற்கமைய நாமும் சர்ரியலிசத்தினை அணுகலாம். ஆனால் படைப்புகளில் விரசத்தையோ பாலியல் துண்டல்களையோ ஏற்படுத்துவது, சுரா குறிப்பிடுவது போன்று எமது தமிழிலக்கியச்சூழலில் சாதாரணமாக இருக்காது.

Page 10
படிகள்-15
6
கவிதர் மு.பொன்னம்பலம் 1939ல் யாழ்ப்பான புங்குடுதீவில் பிறந்தவர். ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டு சமூக மாற்றத்துக்காக உழைக்கும் சர்வமத சங்கம்-பூரண சர்வோதய இயக்கத்தில் முழுநேர ஊழியராகப் பணிபுரிந்தவர். அறிவார்ந்த சகல விடயங்களிலும் அக்கறை காட்டுபவர்.1950களின் பின் கவிதை எழுதிவரும் இவர், சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். விமர்சனத்துறையிலும அதிக ஈடுபாடுடையவர். அது, அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், கலிலீலை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
i སྤྱི་རྩི་སྤྱི 空腔窗该 ॐ ईईईईई है
6 སྤྱིg སྤྱི་སྤྱི་ ཞི་རྙི་ཚུ ဒွန္ဒီန္ဒီ 程盛$澳笼 鸟、话 倭恩接 នី ទ្វិ ទ្ធំ ខ្ញុំ స్థా కైకై 器鞭蟹上 له جح؟ 盛澳湾总堡器 婆婆睦堡 塞黑宦s窗 క్ట్ క్షేక్ట్ క్లాక్ట్ ఫ్లెక్టఫ్ట్ క్షేక్ట్ క్ష སྤྱི་སྤྱི་སྤྱི་སྤྱི་རྗེསྨི་སྤྱི་སྤྱི་ リ 蛤丽丽岛丽帘 溶安器函 卤 后因时商
 
 
 
 

7
படிகள்-15
gogors ņ0$$@rsssoo qonqigopounod?
"൧ ട്രൂ9g 69009ợ9@ qs?--NonổUn a9a9Ç9@ @o@ýđìUR9 a9a9ợ9@ qs@%$@jgm 4govoj 态UT99岭4909429 49@gogovúro? -Tanɑmɑɑ9@ çomogos@fo qofnɑɑogo ??ĝon0p (Ủ499.19 009@@
10991/41 orto,9% (9 %)? ??@? qąGoợ907@? ?ðU10094,9? (9&949@ Ç9%@snįogo? (ŪĻ919 sự9ợstoÚā - Ļr@09ms@ s@vmondo o gogoðoy@09 @PQ9mn - dogj mı?
‘qop@@97ä oợ9@4,9 TŪRog) son s@@joy4/3) qopuro@'s 49% yn(9 @& Uog)ņJ19 q soqjų919 „offico, roaĵoĵooj qopuso@æ 49% oss? @độ voorg/19 qm!?(Ú49919 soyn(9, dooợ9@ ņujonqo@ qst9s19 ovosso çoğ0910909 sē a9a9ợ9@ QU�nộ109,9% ņ0% yn(9 qinoɑ919 49904) Un@@@*

Page 11
Ligssf-15
மெய்யியலும் கலையும்.
மெய்யியல் புரட்சிகரமானது; நல்வுரழ்விற்கு ' முக்கியத்துவம் அதில் உள்ளது. அதன் மூக்கிய்த்துவம் .4. ' தங்கியுள்ளது. விசாரணைக்குட்படாத வாழ்வும்: வாழ்க்கை:ந்ெழ் தகுதியற்றதாகும். மெய்யியல் புரட்சிகரமானது என்றாலும், அத்*அமைதியும் ஆறுதலுமானது. உலகின் மர்மங்கள் பற்றிய ஆச்சரியத்தில் இருந்துதான் மெய்யியல் தோன்றியது என்கின்றார் அரிஸ்டோடில். உண்மையைத் தேடுவதுதான் அவ்வதிசயம் உருவாக்கும் செயல்நிலையாகும். இறுதியில் உண்மை தேடும் அவ்வாய்வறிவு விசாரணைக்கே இட்டுச்செல்கின்
மெய்யியல் மனித கலாசாரத்தின் ஒரு வரலாற்று ரீதியான உற்பத்தியாகும் , அதனால் அது பல்வேறு துறைகளுடன் தொடர்புகொண்டது. ஒவ்வொரு துறையிலிருந்தும் அவ்வத்துறைகட்கிடையேயான ஆதார சிந்தனையோடு தொடர்பாகவும். அவற்றைப்பகுப்பாய்வு செய்து விமர்சன நோக்கில் எடுத்துக் கூறுவதாகவும் உள்ளது. குறிப்பாக அத்துறையில் காணப்படும் தர்ககரீதியான முரண்பாடுகளையும் விடயங்களையும் பக்கசார்பின்றிப் பகுத்தறிவுக்கும் நேர்மைக்கும் இடையிலான வழியில் ஆராய்கின்றது. இதனை மனித கலாசாரத்தின் ஓர் இன்றியமையாத உற்பத்தியும் தேவையும் எனலாம். இவ்வாறான துறைரீதியான அடிப்படை எண்ணக்கருக்கள். கோட்பாடுகள். முறைகள் என்பனவற்றை ஆராய்வதன் விளைவாகவே சமய மெய்யியல், கலை மெய்யியல் என்பன தனித்தனித்துறைகளாக அமைகின்றன. இதுவே மெய்யியலுக்கும் கலை, மெய்யியலுக்குமான தொடர்பாகும்.
è
கலைக்கொள்கைகள்.
முUல் அபூபக்கர், உதவி விரிவுரையாளர்,பேராதனைப்பல்கலைக்கழகம்.
கலையும் அழகியலும்.
கலை என்பதற்கு திவாகர திகண்டு “கல்வி’ என்று பொருள் கூறுகின்றது. மனிதனால் செய்யப்படாதவற்றைக் கலை என்றும் பொதுவாகக் கூறுவது வழக்கம். மனிதன் செய்வதை எல்லாம் கலை என்று கூறுவதில்லை. அறிவும் பயிற்சியும் கொண்டு செய்வதையே கலை என்பர்.
கலை என்பது kala என்ற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இது Art
என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாகும். இந்த வகையில் இது தொழில்திறன், சுவைத்திறன் என்ற அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது. மனிதனுடைய திறன், ஆற்றல் வழியிலான வகையில் படைக்கப்பட்ட படைப்புக்கள் கலை எனக் கொள்ளப்படுகின்றன. இது பற்றி EPHavel என்பவர் கூறுகையில் “கலை புறப்பொருளில் இல்லை அது நுகர்பவனின் உள்ளத்து உணர்வுடன் தொடர்புடையது என்கிறார். ஆய கலைகள் அறுபத்து நான்கு (64) என இந்திய மரபு கூறுகின்றது. ஆனாலும் பொதுவாகக் கலைகள் இரு பெரும் பிரிவாக நோக்கப்படுகிறது.
0. நுண் கலை
02. பேரினக் கலை.
 
 
 

Liss6-15
இதில் நுண்கலை என்பது
நுட்பமான முறையில் அழகு பளிச் சென எடுத்துக் காட்டும் கலைகளாகும். இதன்படி சிற்பம், ஓவியம், இசை, நாடகம், நடனம்
என்பனவற்றைக் கூறலாம். கலைஞன் ஒரு சமூகத்தின் இன்பம், துன்பம், அணி றாட டரி ரச சனை களி என்பவற்றைக் கலைகளினூடாக எடுத் துக் காட் டுகளின் றான். பொதுமையில் இருந்து எதுவும் எடுத்துக்காட்டப்படமாட்டாது. எனவே ஆக்கம் ஒன்றிலிருந்து தான் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் கலை தோற்றம் பெறுகின்றது எனலாம்.
“A esthetics' ஆங் கல ச சொல லுக கு இரசனையியலி , அழகியலி , எனப்பொருள் கொள்ளப்படுகின்றது.  ெம ய ய ய ல ல இ த  ைன இர ச  ைன ய ய ல என கட் கூறப்படுகின்றது. புலன்கள் வாயிலாக உணரும் திறன் என இதனை விவரிக்கலாம். இது மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒர் அம்சமாகும். பொதுவாக மக்கள் EE 6D 60 என்று கூறும் போது அ ழ கு க” க.  ைல க  ைள யே குறிப்பிடுகின்றனர்.
எனுமி
இரசனையியல் என்ற Aesthetics 676trugb60601 (grLD6, மெய்யியலாளரான அலக்சான்டர்
பவும் கார்த் கார்த்தேன்.(1714-1762) என்பவர் Aesthetikos என்ற கிரேக்கச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலில் உபயோகித்தார். இதனை அவர் தனது Easthetica (1750) என்ற நூலினுடாக விளக்கினார். 19ம் நூற்றாண்டில் இச் சொலி கவிதைகளைக் குறிப்பதாகவும், 20ம் நூற்றாண்டில்
19
கலை குறித்த மெய்யியலைக் குறிப்பதாகவும் அமைகின்றது. ஆனாலும் இவைகளல்ல இதன் ஆரம்பம். அது மெய்யியலோடு
ஒ டட் டி பட் பபி ற ந' த தா கு ம . ஆரம்பகாலத்தில் Philosophy எனவும் கலைகள் அழைக்கப்பட்டன. இந்தவகையில் கலை என்றால் எனி ன? அதனி எ லி லை . வரையறைகள் எவை? கலையின் நோக்கம் என்ன? கலை எவ்வாறு தோற்றம் பெறுகின்றது. என்ற னாக்கள் எழுப்பப்பட்டு அதற்கு விடையும் தேடப்பட்டது.
இரசனையியல்
குறித்த மெய்யியலாளர்களது
நோக்குகள்
தத்தமக்கு உவப்பான வெவ்வேறு
அழகியல் எண்ணக்கருத்துக்களை இரசனையியலின் மையக்கருத்தாகக் கணி டு 85 T L L- முறி பட்ட முயற்சிகளாகும். மார்க்ஸினதும், ஏங்கலி ஸினதும் கருதி தரிலி க  ைல யான து அச சமூக யதார்த்தத்தை பிரதிபலிப்பதாயும், புரட்சிகளுக்குக் கூர்மையூட்டுவதாயும் அமைய வேண்டும் என்கின்றார்கள். LT6)6t)LTub ஹெலின் வூட்டும் (Haleen wood) 35606) LD60fps உணர்வின் வெளிப்பாடு என்கின்றனர். இந்திய மரபில் புரு'ார்த்தங்களை வெளிப்படுத்துவதாயும் தெய்வீக மேம்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்கினறனர்.
* மெய்யியல் மனித கலாசாரத்தின் ஒரு வரலாற்று ரீதியான உற்பத்தியாகும் ”
அழகுணர்வு- உள்ளத் துணர்வு மனவெழுச்சி என் பவற்றி ன்

Page 12
Ligs6-15
அடி L படை இயலி புகளை க கொண்டுள்ளது. இவை இணையும்போதே அழகின் உண்மையான உணர்வு எடுத்துக்காட்டப்படும். இவ்வகையில் &BöGQ2
O. இன்பவியல் கலை
02, துன்பவியல் கலை
என இரு வகைப்படுகின்றது. இன்னும் உண்மை, (Truth) நன்மை (Good) அழகு (Beauty) என்ற மூன்றும் இரசனையியலின் பல படித்தரங்கள் எனப்படுகின்றது. கலையில் அழகு காணப்படுகின்றது. எண்ணமும் உணர்வும் இணையும் போதுதான் கலையின் தெளிவான வடிவம் எடுத்துக் காட்டப்படுகின்றது. உயிர், உணர்ச்சி மனமகிழ்ச்சி, அகவுணர்வு 66ir SF இணையும் போதுதான் கலையின் செயற்பாடு பூரணமடைகின்றது.
966), 5606). SOL diss6 இன்னும் ஒரு படியை வெற்றி கொண்டுள்ளன. தற்காலக் கலைகளில் s.-6. Eflu6ð (Psychology) lflygi) பலிக்கின்றது. அறிவியல் தர்க்கம் என்பனவும் கலைகளாக்கப்படுகின்றன. கலைகள் மனிதனதும், அவன் வாழும் சூழல் பற்றியும் பேசுவதோடு, அதன் பரப்பு ஒழுக்கவியல் (Ethics) மொழி (Language) FLDub (Religion) 676an'
பரந்து பட்டுக் காணப்படுகின்றது.
கலைக் கொள்கைகள்:
எந்தவொரு கலைப்படைப்பும் அழகானதா? அழகற்றதா? எனக் காணக்கூடிய புறவயமான குனாம்சமும் கலைப் படைப்பில்
அமைந்தே உள்ளது. இவ்வகையில் அழகானவற்றையும், அழகற்றவற்றையும் வேறுபடுத்த அழகியற் கொள்கைகள் வழிகோலுகின்றன. பொதுவாகக் சுவைஞன், கலைப்பொருள் கலை நிகழ்வு, ரசனை ஆகியவற்றில் s ஒன்றை மையமாகக் கொண்டே ற்கொள்கை உருவாக்கப்படும்,
20
இந்த வகையில் பிரதான கலைக் கொள்கைகளாக:
01. கலை பற்றிய உணர்ச்சிக்கொள்கை.
02. கலை பற்றிய புரட்சிக்கொள்கை.
03. கலை கலைக்காகவே எனும்
கொள்கை.
04. கலை பற்றிய ஒழுக்கக் கொள்கை.
உணர்ச்சிக் கொள்கை.
மனித உணர்ச் சிகளை பிரதானமாகக் கொண்டதாக கலைக் கொள்கை அமைய வேண்டும். என்பது இக்கொள்கையினரின் வாதம். மனிதனை முதன்மையாகக் கொண்டதாகக் கலை அமைய வேண்டும் எனக் கூறும் இக்கொள்கையின் ஆதரவாளர்களாக: லியோ டோல்ஸ்டோய் (1827-1910) ஹொலிவூட் போன்றோர் அமைகின்றனர். இதில் லியோடோலஸ்டோய் தனது கலை sisirs Gigirsu (What is the Aesthetics?) (1898) என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.
01. ஓர் கலைஞனால் அனுபவிக்கப்பட்ட உணர்வை எ விவரித "ಓ&â அதேவகையில் வெளிப்படுத்தவது கலையின் நோக்கம்.
02, கலையால் தோற்று விக்கப்படும் அனுபவம் ஏனை யோரையும் கவரும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.
03. கலை ஒரே உணர்வால் மனிதர்களை நல் வழிப்படுத்தும் ஊடகமாக இருக்க வேண்டும் என்கின்றார். இக் கொள்கைப்படி கலை மனித உணர்வுக்கு முதலிடம் தர வேண்டும் என்கிறது.
கலைப்புரட்சிக்கொள்கை
இக் கொள்கை Golf , e6 li போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி
சமுதாயப் புரட்சிக்கு வழிகோலுவதாக

படிகள்-15
கலைகள் 96)d 6616æá (Guð . என்கின்றனர். கார்ல் மார்க்ஸ் ( Kart Marx) g(isasso6yo (Angales) (8ursigo மாக ஸ்ரிய வாத களி இதனை வலியுறுத்துகின்றனர் மாக்ஸியவாதிகள் வர்க்கப் போராட்டப் புரட்சியே சமுதாயத்தைக் கீழிருந்து மேலே உயர்த்தும் எனவும், உழைப்பாளிகளின் போ ரா ட ட மி எந தள வறி கு ஆற்றலுடையதோ, அந்தளவுக்குப் புரட்சி ஏற்பட்டு, சுரண்டலையும் அடக்கு முறையையும் ஒழிக்கும் அதன் மூலம் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு சமவுடைமை தழைத்தோங்கும். அதற்கு # சிக் கொள்கை உதவும் என்கின்றனர்.
கலை கலைக்காகவே கொள்கை.
இக கொளர் கை தொழிற் புரட் சரி க கு முந் தரிய பிரித்தானியாவில் பிரபல்யமடைந்து கா ன பட் ப டட் ட து . is 60 6) கலைக்காகவேயுள்ளவை. மேலான கலாச்சாரதி தையோ நம்பிக்கை யினையோ, வலுப்படுத்தும் கருவியாக அதை க கா ன ல . கருது த ல பொருத்தமற்றது. நல்ல குறிக்கோளுக்கு
கை த
இட்டுச் செல்லும் தண்மையினை, கலைஞனுக் குப் பொண்னையும் , பொருளை யுமி , புகழையுமி , அமைதியையும் பெற்றுத் தரும்
த ன  ைம ய  ைன க கலை களி கொண்டிருப்பினும்கூட அவை கலையின் sfi go li L Li L u 3 g u ஆயர் வுக் கு அ ப" பா டட் பட ட  ைவ . 6 st இக்கொள்கையினர் கூறுகின்றனர். இக்கருத்து பற்றிய அழகியலுக்கு உடன்பாடற்றது. இந்திய மரபில் மக்களை ஈர்ப்பதையும் மனிதத்தை மேம்படச்செய்வதையும் கலைகள் தமது கண்களாகக் கொள்கின்றன.
இன்னும் இக்கொள்கையி கலை என்பது வெறுமனே கேள் நிரம்பல் அடிப்படையில் வாங்க, விற்க முடியும் பொருள்போலவும் . பெயரையும் புகழையும் ஈட்டப் பயன்படும் சாதனம் எனவும் குறிப பரிடுகளினி றனர் .
21
இக்கொள்கையை பிரட்லி போன்றோர் ஆதரிக்கின்றனர்.
கலை ஒழுக்கக் கொள்கை.
கலை என்பது ஒழுக்கம் பேணும் வகையில் அமைய வேண்டும். எனும் கொள்கை இதுவாகும் . இதன் ஆரம்பகர்த்தாவாக பிளேட்டோ (கி.மு.424347) அமைத்தார். இதன்படி பிளேட்டோ கலை ஒழுக்கத்திற்கும், மெய்யியலிற்கும் இடையே பரஸ்பர உதவி செய்வதாக அமைய வேண்டும் என்கின்றார். கலை சமூக நிகழ்வுகளுடன் தொடர்புற்றுக் காணப படுவதனா ல கலை கலைக்காகவே' என்ற கோட்பாட்டை ஏற்க முடியாது. என்றார். பொதுவாகக் கலைகள் சமூதாய ஒழுக்கத்தின் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என அறிந்த பின்பே அவை சமூகத்தில் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்.
இது பற்றி அரிஸ்டோடில் (கி.மு. 384-322) தனது கதாசிஸ் (உணர்ச்சி சொற்பம்) என்ற நூலில் ஒழுக்கவியல் உணர்ச்சிகளைத் தக்க அளவில் தக்க இடத்தில் ஏற்ற முறையில் வெளிப்படுத்த வேண்டும். இப்படி இடமறிந்து உணர்ச்சிகளை ஆளத்தெரிவதுதான் ஒருவனின் சிறந்த கல்வித்திறமை என இக்கொள்கைக்கு உரமூட்டுகின்றார்.
ஈழத்திலக்கியப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய "மறுமலர்ச்சி" orgbéFopasuostřepeř8sompsogrt வரதர் அவர்களினி இலக்கிய 8ഞ്ഞഖക്കുt Jക്ക് മഞ്ഞുഖ கூருகிறது.வரலாறு படைத்த மறுமலர்ச்சி இதழ் சிறுகதைகள், கவிதைகள் எதிர்காலசந்ததி கருதி இன்று ஆவனமாக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

Page 13
படிகள்-15
22 எதிர்பார்ப்புகள் காத்திருக்கின்றன.
στώίτόό, முக்கிரியாவ, கஹடகஸ்திகிலிய
STT TTTT TTT S LLTTLTLS TTTLLLLSS S LLLLLLLLmL TTtLSMT LLL LLTTT தொனியில் சியாபிடம் கேட்டான, அக்ரம். சொல்லியிளே Resut “B', 3sor ஹலோ!” எத்தனை Hello görsä
üL町 அவனுக்கே யாது அழைப்பு lačkastu- &al
မျိုးမျိုးနှီ" ကြီး နှီးကြီး வைண்ேட் மே"ே*ேஅஃ சில வினாடிகள் .
"தம்பி Phonecut ஆபிடிச்சி நிறைய கஸ்டமர்ஸ் வாறTime பிறகு பேசலாமீ” என்று முதலாளியின் குரலைக்கேட்டுத் திடுக்கிட்டான். அவன் கண்கள் ஒளியிழந்தன, தள்ளாடியவனாக வந்தபாதை நோக்கி நடக்கலானான் அக்ரம்.
“என்ன சொல்லவந்தான் Exam நல்லாத்தானே செஞ்சேன் ச்சே. ஒரு வேள வாய் தடுமாறி சொல்லியிருப்பானோ” என பலவாறாக அவனது என்ன அலைகள் தடம்புரன்டன. தட்டுதடுமாறியவனாக வீடு வந்த 966 6A56s நின்றவாறே பார்த்துக்கொண்டிருந்த அவன் தாய் சகீனா அவன் முகத்தை நோக்கினாள். வானத்தை மூடிய கார் முகில் போல் அவன் முகத்தில் துன்ப ரேகை படிந்திருப்பதை கண்ட அக்கணமே இடிந்து போனாள்.
"ஐயோ! என் மகன் இந்தக் கோலத்தில் பார்க்கவா இரவு பகல்னு பார்க்காமல் கஸ்டப்பட்டேன்” என்பது போல் அவள் முகரேகை காட்டிக்கொண்டிருந்தது. உணவு உண்பாறின்றிக் கிடந்தது அக்ரத்தின் துன்பத்தில் பங்கு கொண்டதைப்போல் Lorrass எல்லாம் அசைவற்றுகிடந்த காட்சி இருந்து st[8_ மெளனமாய் உறங்கிக்கொண்டிருந்தது.
சகீன மெதுவாக மகன் அருகில் பேனாள்.
“கதச்சியா upa56á? Result Basquir?” Gish கேள்வியில் தான் எத்தனை எதிர்பார்ப்புகள், அவனுக்கு வார்த்தை வரவில்லை. சற்றுநேர மெளனத்தின் பின், “இல்லம்மா Line கெடக்கல்ல” என்று மழுப்பழாக ல் 6T6. سا த்தைகளின் மெளனியான சகினா விட்டு தொடர வார் 碑
“நானா என்னம்மா சொன்னிச்சி, என்னாச்சு ஓங்களுக்கெல்லாம்." என்று கேட்ட சம்சாத், தாயின் முகக்குறியைக் கண்டதும் அந்நொடியே அசைவற்றுப் போனால், ஆளுக்கொரு திசையில் முடங்கிக் கிடந்தார்கள். நினை 器 Qచీ போனது. அவளது 鞑 st- s 568, 6.5. All-. 岳耳好s颌 குடும்பத்தில் பிறந்தவள் சகின. இருபது வருட காலமே ဓါးနှီးနှီးနှံခြီး வேல்ே அவளால் வாழ முடிந்தது. இல்லற வாழ்வில் இணைந்தாள் சகீனா, திருமணமான ஓரிரு வருடங்களிலேயே அக்ரம் பிறந்தான். கணவன் மீதுமாது என்று அலைந்தான். பிள்ளைகள் கிடைத்தாவது கணவனைத் திருத்திவிடலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்த அவளுக்கு இறுதியில் அக்ரம், இஸ்ரத், சம்சாத் என்று மூன்று பிள்ளைகள். எல்லாப் பெண்களுக்கும் உரிய இயல்பான எதிர்பார்ப்பே சதிாைவிற்கும் இருந்தது. அவளுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் இப்படி நிராசையாகி விடுமென்று နှီး ಹು al- ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ எத்தனையோ தடவை கணவனைத்திருத்திவிட என்று முயற் . 9p உதைகளுமே கிடைத்த பரிசுகள்.

L6ബ്-15 23
இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒரு நாள் அவளின் சகோதரன் இர்பான்,"சகினா நீ படுற பாட்ட பாக்க முடியல, என்னால உதவவும் முடியல. பேசாம வெளிநாட்டுக்கு போ பிள்ளைகள்ளற எதிர்காலத்த பாரு” என்று ஆலோசனை கூறினான். இர்பான் கூறிய வார்த்தைகள் ஆரம்பத்தில் சகீனாவிற்குக் கசப்பாகத்தான் இருந்தது. ஒரு முறைக்குப் பல నt யோசித்தாள். § வழியி என்ற 9ష్ణో வந்தாள். தன் அருமைச்செல்வங்களை தன் Ter ப்பில் ஒப்பை (6 வெளிநாடு சென்றாள். சகீனா இர்பானுடைய பெயரிற்கே பணம் ஃே பிள்ளைகளின் செலவிற்கு தன்னாலான எல்லாம் அர்ப்பணிப்பதாக வாக்களித்தாள், இர்பான். வெளிநாட்டிலே இரவுபகலென்று பாராமல் கஷ்டப்பட்டாள். சகீனா தனக்கு மூச்சு ථූ கிடைக்கும் சிறு இடைவெளியில் கூட தன் குழந்தைகளின் எதிர்காலத்தை
6060TLJTsir.
“தம்பி! எங்களுக்கெண்டு தனியான விடு வேணும். இந்த ஒதவிய மட்டும் செய்வியா?” என்று இர்பானிடம் கேட்டுக்கொண்டாள் சகீனா. கதியற்றவளாய் நிற்கும் அவளின் வேண்டுகோளுக்கு இசைந்தான் அவன்.
நாட்கள் நகர்ந்தன.
சொந்த sostý வந்தாள் சகீன. தன்முகத்தையே இமைகொட்டாது புதுக்கொண்டிருந்த அருமைச்செல்வங்களின் அருகே வந்தவள். அக்ரத்தின் தலையைத் தடவனாள.
“எவ்வளவு சந்தோஷமா வளர்க்க வேண்டிய என் பிள்ளகள் இப்படி அநாதைகளாகிட்டே என் தலவிதி. இப்படியொரு புருஷனுக்கு வாக்கப்பட்டேனே!?” என்று சொல்வது போல் அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக நிர வழிந்தோடியது. காலம் கரைந்தோடியது.
ஒரு நாள் எதேச்சையாக சகீனவும் மும்தாஜ் ஆசிரியையும் சந்தித்தனர். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென, "ஓ! நீங்கதானா அக்ரத்தோட உம்மா? எனக்குத் தெரியாதே" என்றார் மும்தாஜ் ஆசிரியை “ம். ஊரவர்க்கே என்ன நல்லாத்தெரியாதப்ப புதிசா வந்த ஒங்களுக்கு தெரியவா போகுது”என்று நினைத்தவளாய் மெதுவாய் இழித்தாள் சகீனா.
“தப்பா நெனக்காதீங்க, அக்ரம் வகுப்பில நல்ல கெட்டிக்காரன், அவன்தான் schoolஸில் நல்ல result எடுப்பாண்டு எதிர்பார்க்கிறோம்" என்று புன்னகைத்தவாறே கூறி முடித்தார் மும்தாஜ்டிச்சர். இதைக் கேட்ட சகீனாவின் உள்ளம் குளத்தில் பூத்த அல்லி மலரைப்போல் மலர்ந்தது.
"ஏழுமணிக்கெல்லாம் எழுந்திருக்கும் அக்ரம் இன்டக்கி எட்டு மணியாகியும் படுத்திருக்கான்” என்று நினைத்தவளாய், அவனருகில் சென்று அமர்ந்தாள் சகீன. ஏக்கத்தோடு அவள் முகத்தை நோக்கனான் அக்ரம், இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை என்பதை அவள் கண்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தன. தாயின் விருப்பப்படியே பலகோடி எண்ணங்களைச் சுமந்தவனாக கடைப்பக்கமாக நகர்ந்தான் அக்ரம். அக்ரத்தைக் கண்ட முதலாலி சிரித்தவாறே
“என்ன அக்ரம் இன்டக்கிம் phone பேசப்போறியோ?” என்று நக்கலாக கேட்டான். "ம்ம்..” என்று தலையசைத்தவண்ாக இலக்கம் எழுதப்பட்ட தாளை நீட்டினன்.
* இந்தா பெல் படுகுது கதை” என்றான் முதலாளி. “ஹலோ! நான் அகரம் , சியாப் இல்லியா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான் அக்ரம்
“இல்லயே தம்பி’ இப்பதான் எங்கேயோ வெளிய போறன்டு போனான். என்ன சரி சொல்லனுமா?"என்று எதிர் முனையில் இருந்து ஒலித்தது ஒரு பெண் குரல், “சியாப் வந்தவுடன் இந்த நம்பருக்கு கதைக்கசொல்லுங்க" என்று கூறிமுடித்தான் அக்ரம், அணுக்கு ஒரேகுழப்பமாக இருந்தது . பலவாறெல்லாம் யோசித்தவனாக வீடு நோக்கி நகரலானாள் , சியாப் அக்ரத்தினுடைய இணைபிரியாத கல்லூரி நண்பன் . அக்ரம்

Page 14
utgassh-15 24
பெறுபேற்றை நேரடியாக பார்ப்தாக இருந்தால் Li6OGLDs) துரம் பயணம் செய்யவேண்டும். seigh பிறந்த கிராமத்திலிருந்து P-u கல்விக்காகவே நகரப்பாடசாலை சென்றிருந்தான். சியாப் நகரத்தையே ப்பிடமாக கொண்டிருந்ததால் அனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற னேயே பல முறை முயற்சி செய்தான்.
விடு சென்ற அக்ரம் தனது 666606AA06 IUL வெளிப்படுத்தாது
dsböéGastsäEi , "d -btoff பசிக்கிறது.” என்றான் மேற்கொண்டும் உம்மா ஏதாவது கேக்கிறதுக்கு முன்னால ஏதாவது பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டு தட்டுக்களை ஏந்தியவளாக அவருைகில் வந்தாள் சகீனா. இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
"நானா ஒங்களுக்குக் call, உடனே வரட்டுமாம் என்று வாப்பா சொன்னாரு” என்று மூச்சு வாங்கியவளாக கூறி முடித்தாள் கடைக்காறச்சிறுமி. அக்ரத்திற்க்கு கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை தின்றதுபாதி தின்னாததுபாதி கையை அரைகுறையாக கழுவிவிட்டு,செருப்பையும் மாற்றிப்போட்டவனாக ஓடலானான். மகனது பதட்டத்தைக் கண்ட சகீன, மகனது வேகத்திற்ஜலகழக்கமுடியாவிட்டாலும்,அவள் சென்ற வழியிலே தானும் ஓட்டமும் நடையுமாகச் 666.6T6.
- “EssaoT soátsy Lor? Conguragulation DěFFTså. 696örsor result 2A-B school 36T first result ஒன்னோடதுதான்” என்றான் சியாப். அந்த வார்த்தையை கேட்ட அக்ரத்திற்கு உலகமே புதுப்பொழிவுற்றது போல் ಸಿಖ್ಖ தன்னை சுற்றியிருந் காரிருள் அவன் அடைந்த சந்தோஷத்தைக்கண்டு பயந்தது போல் மறைந்தது. தாயின் முகத்தை ஒரு கணம் நோக்கினான், அவனுக்குத் தன் சந்தோஷத்தை வெளிப்பு வாரத்தை வரவில்லை எங்கோ அடைப்பது போலிருந்தது. அவன் முகம் எர்ணமி நிலவு போல் பிரகாசித்தது. அவன் முகமே சகீனாவிற்கு மன ஆறுதலைக் கொடுத்தது.
தன் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறி விட்டன என்பதைப் போல் பெருமூச்சுவிட்டாள் சகீன. இனி என் மகனும் ஒரு பல்கலைக்கழக மானவன் என்று நினைத்தவனாக மக லுடன் வீடு நோக்கி நடந்தாள்.
asjassabluj 695603569) is த்தபடியே வாசலில் சம்சா இஸ்ரத்தும் நின்று தேர் ကြီးနှီးအနှီး” காத்திருக்கின்றன மகிழ்ச்சியுடன் சங்கமமாகி
-- சிறு பராயத்தில் GhllöblD Sri Lugdb 63fb8gar Brodr? * - ----- . . . எதையெல்லாம் செய்தேன் நான்?
652DIl எதுைப் பார்த்தெல்லாம்
O புதுமையுற்றேன் நான்? GlGoldb.d5? ஞாபகம் வருமா எனக்கு?
GTar முதுமைப் பராயத்தே yields); Richard J. Margolis, uLITUTTulu 6896BUGir yVTér? தமிழில் வகக்கிராவளிலைஹா Torreseart?

ugs6-15
பேருவளை ரபிக்மைாஹிதீன் தெனிகிழக்குப்பல்கலைக்கழகம்
கில்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழியான நம் தமிழ் மொழி வளமான இலக்கண இலக்கியங்களைக் கொண்டு இன்றும் நம் மத்தியில் உயிருடன் உலாவி வருகின்றது. இதற்குக் காரணம் காலம் காலமாக தமிழில் தோன்றிய இலக்கண இலக்கியங்களும் அவை தோன்றுதற்கு அத்திபாரமாயமைந்த கர்த்தாக்களுமே. தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் அதன் ஆரம்ப இலக்கண நூலாக அகத்தியம் இருந்தபோதிலும் அதனைத் தழுவி, அகத்தியத்தை யாத்த அகத்தியர் மாணவரான தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியமே இன்று நமக்குக் கிடைக்கும் ஆரம்ப தமிழ் இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது.
எல்லா மொழிகளிலும் எழுத்து, சொல் ஆகிய இரண்டிற்குமே இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மொழியில் மட்டும் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இங்கு பொருள் என குறிக்கப்படுவது மக்களின் வாழ்க்கையாகும். ஏனவே வாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட முதல் நூல் தொல்காப்பியம் என்றால் அது மிகையாகாது. பொருளதிகாரம் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், புறத்தினையியல் ஆகியவற்றை உள்ளிட்ட ஒன்பது இயல்களைக் கொண்டது. இங்கு அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் உள்ள ஒழுக்க வரலாறுகளை வரையறுத்து அதற்கேற்பவே இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என பிரித்து எல்லை வகுத்து இலக்கணம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியம் இவ்வாறு வாழ்க்கைக்கு ஒரு வரையறை வைத்து மக்கள் வாழ்கின்ற வாழ்வுக்கு எல்லை வகுத்து ஆண்,பெண் ஆகிய இரு பாலாருக்கும் ஒழுக்கங்களைப் பாகுபடுத்திய விதம் அன்றைய கால கட்டத்திற்குப் பொருத்தமாயிருப்பினும் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாததாகவும் இது விமர்சிக்கப்படக் கூடியதாகவும் உள்ளது. இன்றைய நவீன காலத்தில் உருவாகியுள்ள கொள்கைக் கோட்பாடுகளுள் பெண்ணிய வாதமும் ஒள்றாகும், பெண்ணிலைவாதக் கோட்பாட்டாளர்கள் தொல்காப்பியம் ஆண்வர்க்கத்தையே சார்ந்து எழுதப்பட்டுள்ளதாகவும் அதில் ஆனதிக்கமும் பெண்ணடிமைத்துவமும் தெட்டத் தெளிவாகவே புலப்படுகின்றது எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எனவே, தொல்காப்பியரை ஆணாதிக்கவாதியாக இவர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியத்தில் ஆணாதிக்கவாதமும் பெண்ணடிமைத்துவமும் உள்ளன என்பதற்கு தொல்காப்பியப் பொருளதிகாரத்தையே பெரும்பாலானோர் ஆதாரம் காட்டுகின்றனர்.
வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் வெறும் மொழியியலாளராக மட்டுமன்றி ஆனாதிக்கவாதியாகவும் :* சமூகவியல் பெண்ணியம் எனும் கருத்துநிலை ஊற்றெடுத்துப் பெருகி ஆனா ராக குரல் கொடுத்து பெண்ணிலைவாதம் என்று தோற்றுவிக்கப்பட்ட அன்றே பன்மொழி இலக்கியங்களிருந்து பழங்காலத்து இலக்கியமான தொல்காப்பியம் உட்பட அனைத்தும் விமர்சிக்கப்பட்டே வருகின்றன.
Co
影
25

Page 15
Lig.86-15
பெண் உரிமையாகத் தொடங்கிய பெண்ணிலை வாதம் என்ற கருத்துநிலை
ஆணாதிக்கச் சமுதாயத்தின் மீதான கடுமையான ஒரு விமர்சனத் தாக்குதலாகும். இந்த வகையில்
பெண்ணிலைவாதிகள் தமிழ் இலக்கணம் வகு தி த தொல காப பரிய ரை ஆணாதிக்கவாதியாகவே கருதுகின்றனர்.
தா ல கா ப பரி ய ர ன பொருளதிகாரத்தின் அகத்திணையியல் ပြီ:န္တိနှီ நோக்கினால் அன்றைய பெண், அன்றைய கால சமுதாயத்தினால் எந்தளவுக்கு தாக்கப்பட்டு துன்புற்றாள் எனத் தெரியவரும். தொல்காப்பியம் பொருளதிகாரம் ஒன்பது இயல்புகளைக் கொணி டு ள எது, அ வறி நுளி அகதி திணையரிய லி களவியலி , பொருளியல் என்பன அகத்தோடு தொடர்புடையன. ஒத்த அன்பையுடைய தலைமகனும் தலைமகளும் காதல் உள்ளத்தால் கலந்து களவில் ஒழுகி இல்லறம் நடாத்தி வீடு பேறு எய்துவர்.
இந்த அன்பும் காதலும் யாண்டும் (எப்பொழுதும்) உள்ளது உணர்வே ஆதலாலும் இன்ன வகைத்தது.
இத்தன்மைத்து எனப் பிறருக்கு எடுத்துக் கூற முடியாதிருப்பதினாலும் இது தொல் ஆசிரியரால் அகம் எனப்பட்டதாக தொல்காப்பிய உரையாசியரிகள் கூறுகின்றனர். எனவே தலைமகனுக்கும், தலைமகளுக்கும் பொருந்தக்கூடிய அகத்தை வரைவிலக்கணப்படுத்திய தொல்காப்பியர் அகவாழ்க்கையை ஏன் ஆண்வர்க்கத்தினருக்கு மாத்திரம் சார்பாக வகுத்தார். என்பதே இன்றைய அனேக பெண்ணியவாதிகளின் குரலாக ஒலிக்கிறது.
Üî திணையத் காப்பியர் ஏழாக வகுத்தார்.
"absidiaba
|spanú Giu á ásis acano
(அகத்தினையியல் 01)
தொல்
என்பனவே அவையாகும். இதன்படி கைக்கிளை, அன்பின்தினை, பெருந்தினை ஆகியவை 6 QR திணைகளாகும். இவ்வகத்தினையுள் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட கைக் கிளையை தொல் காப்பியர்
26
பெண்ணுக்குரியதாகக் கொள்ளவில்லை. இது ஏன்? கைக்கிளை என்பது ஒரு தலைக்காதல் என இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், அதனை ஏன் ஆணுக்கு மாதி திரமே -glu நெறியாக குறிப்பிட்டார7. கைக்கிளை பற்றி,
"stir குறிப்பறி வரது குறுகிாங் கஹனெ
půLi
ă. . . (அகத்திணையியல் -53)
எனத் தொல்காப்பியர் கூறுவது சரிதானா? எனச் சிந்திப்பது அவசியமாகும். பருவமெய்யாத பெண் ஒருத்தியைக் கண்ட ஆடவன் அவளிடம் பதில் ஏதும் பெறாமல் அவளைப் பற்றித் தனக்குத் தானே கூறி இன்புறுவதே மேற்கூறிய நூற்பா கூறும் செய்தியாகும். கற்பு என்பது பெண்ணுக்கு மாத்திரம் உரியதல்ல ஆனால் தொல்காப்பியரோ கற்பை பெண்ணுக்கு மாத்திரமே உரிமைப்படுத்தி கற்புடைய பெண் இவர் வாறு கை க களை யணி பாற்படமாட்டாள். எனக் குறிப்பிடுவதும் இது ஆடவர்க்கே உரியது எனக் கூறுவதும் பெண்ணை இழிவுபடுத்துவதும் ஆணாதிக்கத்தை நிலைநாட்டும் செயலுமாகும் , இங்கு பெண் அடிமைப்படுத்தடுகிறாள்.
(8 LD SY Lö அணி பரினை நீ திணையாகக் குறிப்பிடப்படுகின்ற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை ஆகிய திணைகளுள் மருதத் திணையிலும் நெய்தல் திணையிலும் ஆணாதரிக் கவா தயாக நரினி நு தொல்காப்பியர் பெண்ணினத்தைக் கீழ்நிலைப்படுத்துவதைக் காணலாம். கற்புக்கு வரைவிலக்கணம். கூறிய தொல்காப்பியர் கற்பு நெறி தவறுகின்ற ஆண்வர்க்கத்தினர் பெண்ணினத்தை அடிமைப் படுத் துவதனை நண் கு தெளியலாம்.
မြို့နှီးမြို့ရွီးရှို့၌ கிருத்தியைத்ெர 臀 ທີ່ கொடுப்பக் கொள்வதுவே
(கற்பியல்- 1)

படிகள்-15 27
என்று தொல்காப்பியர் கற்பு பற்றிக் குறிப்பிட்டதற்கும் மருத நிலத்தலைவன் தன்மனைவியைப் பரத்தையிடம் இன்பம் அனுபவிப்பதற்கும் எத்தனை வேறுபாடு என கேட்கத் தூண்டுகிறது. இத்தகைய ஒழுக்கம் தவறிய ஆணைத்தபன் தொல்காப்பியர் தலைவனாகக் கொண்டு வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தாரா? திருமணம் செய்து மனைவியுடன் இன்பம் அனுபவிப்பதை விட்டு பரத்தையுடன் சென்று விட்ட ஆண்மகனை விட பரத்தையாகவே தன் வாழ்க்கையைக் கழித்தவன் சிறந்தவளல்லவா? தொல்காப்பியரின் மேற்கூறிய நூற்பா இந்த இடத்தில் பிழைக்கிறதே அப்படியானால் தொல்காப்பியரும் ஓர் ஆனாதிக்கவாதியே
நெய்தல் நிலத்தலைவன்தன் தொழிலின் நிமித்தம் தலைவியைப் பிரிந்து கடலுக்குச் செல்கிறான். அவன் மீண்டும் வருவதோ சந்தேகம், ஏனவே,அவன் மீண்டு வரும் வரை நெய்தல் நிலத்தலைவி அவனுக்காகக் காத்துக் கொண்டு இரங்கல் நிலை அடைய வேண்டும் என பெண்ணினத்துக்குகுறிப்பிட்ட தொல்காபியர் மருதநிலைத் தலைவனை எதற்காக பரத்தையிடம் ஆற்றுப்படுத்தினார். ஏன்ற கேள்வி நியாயமானது. பெண்கள் கடற்பயணம் செய்வதைக் கூட பண்பாடாக கருதாத தொல்காபியர் பெண்ணினத்தை ஏன் இந்தளவுக்கு கொச்சைப்படுத்தினார்?
“முந்நீர் வழக்கம் மகடுஉ வோடு இல்லை"
LLLZZZZZLLLZYZZZZLLLLZZYZLL LLLLL LLLZZYYLLL LLLZ
ஒரு மரணப் படுக்கையாப் மெளனம் கவாசம் கொள்கிறது நீண்டு பெருத்த பெருமூச்சுக்கள் நீண்ட இடைவெளியை எட்டிப் பார்க்கிறது. உடலும் உயிரும் a-rá 6lasmafgið அந்திமக் காங்கள் எல்லாமும் இழந்தும் எல்லாமும் அடைந்த எண்கள் முப்புக்கள் வங்களுக்காகவே
Grisai god ༼༨༧་༣ - ༦་ལྟ་བ་ཁ་ལ་་ང་ཚང་མས་དེ་
கே ஒரே ஒரு மூச்சுக்காக

Page 16
படிகள்-15
DNDLult ni Ang முத்திரை gulă|II Anggris#MgDGIFTuh
gršuja tarixi Ghritorijų மீதானகருத்துரை
எம்.சிரஸ்மினி
28
படிகள் 14ம் இதழ் கைவசம் கிடைத்தது. சமகாலப் படைப்புலகில் அமைப்பியல் வாதத்தின் போக்கும் நோக்கும் எனும் கட்டுரை தொடர்பாக அவ்வப்போது சில நல்ல விமர்சனங்களை பார்க்க முடிந்தது.ஆனால் எதற்கும் பதிலளிக்கும் நோக்கம் ஒரு சொட்டும் இருக்கவில்லை. இறுதியாக கிடைத்த இதழில் நண்பர் பர்வீன் எழுதியிருந்த விமர்சனக்குறிப்பு 66i506EF பேசவைத்திருக்கிறது. கட்டுரையின் மொழிநடை, உள்ளடக்கம் குறித்து எனது கருத்தை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். என்றாலும் கட்டுரை தொடர்பாக நான் அவருக்கு பதிலளிப்பதை விட என்னை நானே விசாரித்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன். நண்பருடைய எதிர்ப்பை இக்கட்டுரை நிவர்த்திசெய்ய வேண்டுமென்பதும் நோக்கம்தான்.
ஒரு ஆக்கத்தில் மொழி (Language), நடை(Style) வெவ்வேறானவை ஒரு பிரதியில் மொழி என்ற சொல் பல்வேறு தளங்களில் இருந்து பேசப்படுகிறது. பெண்மொழி(பெண்ணியம் தொடர்பான ஆக்கத்தில் இடம் பெறுவது),கவிதை மொழி,அரசியல் மொழி, என்றெல்லாம் நமது முத்த திறனாய்வாளர்கள், ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அதிலே ஒரு மொழியினைத் தேடிப்பார்க்கிறார்கள் கவிதை எனும் மொழி என்ற நூல் (2002தி.அநடராசன்,சித்திரை நிலவு வெளியிடு, மதுரை-625001, கவிதை மொழியின் தளம் 9 ப 61-89) கவிதை மொழி சில கோலங்கள் (பக் 90106)எனும் கட்டுரைகளின் வாயிலாக கவிதை மொழி தொடர்பான விளக்கத்தை தருவதாக உள்ளது. சித்திரலேகா மெளனகுருவின் சிவரமணிக் கவிதைகள் (1993,பெண்கள் auů6)|6) Lib. முட்டக்களப்பு) ஒரு பெண்மொழியை புரிந்து கொள்ளும் விதத்தை அறியப் பொருத்தமானதொரு பட்ைபபாகும் .இந்த வகையிலி ஒவ்வொரு பிரதிக்குள்ளும் ஒரு மொழி இருக்கிறது எனக்கொள்ளலாம்.புதிய திறனாய்வுக்கோட்பாடுகளுக்கு வரும் அமைப்பரியலி , Lf6f 6f 6oo Loú fluu 6ó சமாச்சாரத்திற்குள்ளும் င္ကိုမြို့'ိုင္ငံ இருக்கிறது. அந்த மொழியிணைப்புரிந்து ண்டாலேயொழிய முதல் வாசிப்பிலே அமைப்பியல் வாதம் தொடர்பாகப் புரிந்து கொள்ளல் என்பது கொஞ்சம் சிரமமானதுதான். உண்மையில் அமைப்பியல் வாதம் காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தச்சூழ்நிலையில் அதுபற்றி அதிகம் பேசுவதென்பது, அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருப்பதை விடப் பொருத்தமானதுதான்.

gassir-15
அஷ்ரஃப்கானின் செவ்வி காத்திரமாக இருக்கிறது எனச்சொல்லும் நண்பண் நாச்சியாதீவு பர்வீன், அமைப்பியல் வாதக்கட்டுரையின் மொழி நடை புரிய வில்லை என்கின்றார்.ஆனால் இரண்டு மொழி நடையும் நமக்குச்
சொந்தமானதுதான் என்பதை அவர் அறிந்திருக்க நியாயமில்லை.அந்த வகையில் அவர் சொல்வது போல
நம்மால் காத்திரமாகவும் GI(!Qg5 முடிகிறது.(இது தொடர்பாக நாம் அதிகம் பேசவிரும்ப வில்லை)
கா.நா.சு வின் விமரிசனக்கலை (1984, நர்மதா வெளியீடு, சென்னை)
எனும் நுாலில் விமரிசனக்கலை எனும் கட்டுரை (L & -5 - 12)6 8F 67 tò எவ்வாறிருக்க வேண்டுமென்பதை
நன்றாகச் சொல்கிறது. “இலக்கியத்தில் எந்தத்துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால் எபப்படிப்பட்ட விதியும் இலக்கிய ஆசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்பதுதான்.”
க.ந.சு. இதனை மேலும் விரிவாகப் பேசுகின்றார். நவீன இலக்கியச் துழலில் எழுதுபவர்கள் சட்டகத்தைப் பற்றியெலி லாம் . d562606) Lo Li L-5 தேவையில்லை. ஒரு மொழி நடை நமக்குப் புரியவில்லை என்பதற்காகப் பண்டித முத்திரை குத்துவதைப் பற்றியெல்லாம் வருந்த வேண்டிய தில்லை. ஒரு பிரதி பொருள்தருவதில் வாசகனின் அனுபவ மட்டம் அதிக பங்குவகிக்கிறதென்று பேராசிரியர் எம். ஏ நுஃமான் சொல்லித்தருவார். இங்கு பிரதி என்ற (Text)சொல் குறிப்பிட்ட பனுவலையே குறிக்கிறது.
மக்களுக்கு அல்லது வாசகனுக்கு தெளிவாக விளங்கவேண்டும். மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் சமுகத்தை அது புடம் போடவேண்டும்; அன்றாடம் நாம் பார்ப்பதைத் தான் எழுதவேண்டும் என்பதில் நமக்கு எந்தக்கருத்து வேறுபாடும் இலி 6)6. ஆனால் இப்ப்டித்தான் இப்படியேதான் இருக்க வேண்டும் என்பது நமது நம்பிக்கையல்ல. அதற்காக எப்படியும் இருக்கலாம் என்பது
29
இல்லை. பன்மைத்துவம்(pluralism), us)assota-Tyub (multi culturelism) என்றெல்லாம் வந்தபின்னர் வேலிபோட்டுக் கொண்டு நிற்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. கலாநிதி சசங்கப்பெரேரா (கொழும்புப் பல்கலைக்கழகம்) சொல்வது போல ஒவ்வொரு புது வரவுகளையும் நாம் அங்கிகரிக்கும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும். எழுத்துடன் வாசகனின் அறிவு மட்டத்தையோ அல்லது இலக்கியச் சூழ்நிலையையோ அனுசரித்து எழுத வேணி டுமென்று நண்பர் efDfT6 சொல்வதும் தவறில்லை.இத்தகய கோடுகளை நாம் ட்டுக்கொண்டால் பன்மைத்துவம் நவீனம் என்பதை நாம் மறுப்பதாய்ப் போய்விடும். அதனால் வேலியில்லாத வெளிகளுக்குள் நிற்கவே விருப்பம்.
இலக்கியம் நாம் நினைப்பது போல மிக இலகுவாக விளக்குமாறு அமையவில்லை அது ஒரு சிக்கலான அமைப்புப் பெற்றது. இவ்வமைப்பில் இலக்கிய மொழியின் தன்மை இலக்கியத்தின் புனைவுப்பாங்கு, எவ்வித நடைமுறை நோக்கமும் அற்ற நிலை ஆகியவே இணைந்து நிற்கின்றன.
இலக்கியகல்விக்குரிய முறையைச் சிந்திக்கும் போது, இவ்வியல்புகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பதை குளோரியா சுந்தரமதி
அவர்களின் அபிப்பிராயம் (இலக்கியக் கல்வியும் பகுப்பாய்வும் மெய்யப்பன் தமிழாய்வகம்,2001,பக்-198). இது நமது சிந்தனைக்கும் பொருந்துவதாகவே உள்ளது.
சுவைஞனின் அதுபவமே விமரிசனத்தின் பொருளாகின்றது. அதுவே படைப்பின் வடிவத்திற்குச் சமனாகின்றது. சுவைஞர்கள் பெறுகின்ற கல்வி, பட்டறிவு,
uufી[} કી முதலியவை 6606) படைப்புகளுக்கு வெவ்வேறுபட்ட விளக்கத்தை என அகவயத் திறனாய்வுபற்றிக் கலாநிதி சபா
ஜெயராசா சொல்வதையும் நாம் கருத்திற் கொள்ளலாம்.(கலை, இலக்கியக் 86 FT | uT (6 5 6f , . Lu T 6Ao & Is ab Ló புத்தகசால்ை கொழும்பு, 1993, பக்கம்-02)

Page 17
L(ബ്-15
குறிப்பிட்ட படைப்பொன்றுக்குள் இயங்கும் 6T FE66 L6MOLLË gö வெளியில் சென்று சுதந்திரமாக
அபிப்பிராயம் சொல்வது போல, சற்று மறு விசாரணை செய்து கொள்வது பொருந்தும்.
usårsoloġibsub(pluralism), Listssors Fryb (multi Culturellism) 616éGipsbsorb வந்தபின்னர் வேலிபோட்டுக் கொண்டு நிற்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
S}soldt tsu6ð (36 Tutt (6 தொடர்பான கட்டுரை சில இறுக்கமான கலைச்சொற்களை கொண்டிருந்தது. GADTÁufuusisir (linguistic) GASTLÍTUTTGIF பல கலைச் சொற்களை கொண்டிருந்தன. நவீன திறனாய்வியலுடன் சில புதிய சொற்களையும் ஆது கொண்டிருந்தது. இதனால கட்டுரையைப் புரிந்து கொள்வதில் இடர்கள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக இது பொருத்தமுடையதற்றது என்றோ, மேதாவித்தனமானது என்றோ
ஒதுக்கிவிடாமல்,முடிந்தளவு தகவல் களைட் , சூழலின் துணையுடன் விளங்கக் கொள்ள முற்படுவது
பொருந்தாதா? என் சிற்றறிவில் வந்த அக்கட்டுரையை புரிந்து கொள்வதில் நண்பர் பள்வீனுக்கும், சமானுக்கும் சிக்கல் இருந்தால்,சில மூல நூல்களை சொல்லலாம். கிடைக்கக்கூடியதாக இருந்தால் அவை மிகவும் பயனளிக்கும் என நம்புகிறேன். அல்லது நாம் தந்தும் உதவலாம்.
1.தமிழவன்(1982), ஸ்ரக்சலிசம், சென்னை:
பாரிவேள் பதிப்பகம்
2.மணாளன், அ.அ.(1995), இருபதாம் நூற்றாண்டு இலக்கியக்
30
கோட்பாடுகள் சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
3.LDITs6.9,(1994), உடைபடும் மெளனங்கள்,கோவை:
விடியல் பதிப்பகம்
4.Dırâsərb. əsə,(1997) s.6öXILI03ıb
புனிதங்கள்,கோவை: விடியல் பதிப்பகம்
5.முத்துமோகன்.ந(1998),
அமைரியல் பின்னமைப்பியல், காவ்யா:பெங்களுர்,
6.ராஜ்கெளத்தமன்.(1992),
எண்பதுகளில் தமிழ்கலாசாரம், காவ்யா:பெங்களுர்
7.55T6á (1994), uspLLuusů
நோக்கில் தமிழ் இலக்கியம்,கோயம்புத்துள்: வைகறை வெளியீடு
8.பொற்கோ.(2001),
இலக்கிய வெளிச்சம், சென்னை:ஐந்தினைப்பதிப்பகம்
மரிகவும் சினேகத் துடன் எழுதப்பட்ட இச்சிறு கட்டுரைக்கு எந்தப் பதில்களையோ,விளக்கங்களையோ நாம் எதிர்பர்க்கவில்லை.நமது மண்ணில் காத்திரமானதொரு இலக்கியப் பாரமபரியம் ஏற்பட வேண்டுமென்பதே பேரவா.அந்த அவா நிறைவடைந்தால் அதுவே போதும்.
புதமைப்பித்தனின் “ஒரு நாள் கழிந்தது” சிறுகதை தொடர்பாக எந்த இரண்டாம் கருத்தும் இல்லை. அதனால் அது காலத்தை வென்று நிற்க அதன் மொழியமைப்பு அல்லது எல்லோருக்கும் புரயும வரி த தி த லி எழுதப்பட்டிருப்பதுதான் என்று கூற
(pigurës.
காலத்தை الة هي நிற்பதற்கான வேறு காரணங்களும் உண்டு.ஒரு நாள் கழிந்தது கதையைப் போலவே "பொன்னகரம் துன்பக்கேணி"
 

tgassir-15
கதைகளும் பலவாறு பேசப்பட்ட கதைகள்.ஆனால் அவற்றின் மொழி நடை வெவ்வேறானது. ஜெயகாந்தனின் பிரதேச 5ts sugdie5(Regional Dialect) fist) புரிவதில்லை என்பதற்காக 96 (560Lu கதைகளுக்கு இந்த uoffgiftunst முத்திரையெல்லாம் குத்துவது நாகரீகமாகாது. அதேவேளை
துன்பக்கேணி கதையின் உருவம், உளி ளடக் கமி , மொழி என பன ஏனையவறி நரிலரு ந து சநீறு மாற்றமானவை. சாதாரண வாசிப்பில்
புரியாமலும் விடுவதுண்டு. அதற்காக நாம் எந்த முன்னிபந்தனையுமின்றி முத்திரை குத்தினால் மூத்த உலகம் சிரிக்கும்.
ஒரு படைப்பு அதன் ஏதாவது ஒரு நிலையில் பார்க்கப்பட்டதும் விமர்சனம் சொல்ல முற்படுவது சிரமம், 8. வாசகன் துளவிப்பார்க்க பல சய்திகள் உள்ளே இருக்கலாம். அமைப்பியல் வாதக்கட்டுரையைப் பொறுத்த வரையில் စွါးမြို့နှီ**"; தனிச்சொல், ஒலி றுபாடு குறி,குறிப்பான் போன்ற மொழியியல், இலக்கணச்சொற்கள் புரியாமற் போவதற்கு அல்லது கனதியாகத் தெரிவதற்கு காரணம் உண்மையில் குறிப்பிட்ட சொற்களுடன் அல்லது உள்ளிடுகளுடன் தொடர்பு அநுபவம்தான். மேலே குறிப்பிட்ட நூல்களைப் படித்தால் ஓரளவாவது புரிந்து கொள்ளலாம்,
காட்டி வருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது. இன்னொரு தரம் அமைப்பியல் வாதம் தொடர்பாக கருத்துக்கேட்காமலிருப்பதையே விரும்புகிறோம் . காத்திரம்ான, பன்மைத்தன்மையை வரிந்து கொண்ட,
பொருண்மை கொள்ளாத s' up gl at sa is as so ay G6N e5 6N IT es மதிக்கிறோம்.பணிவோடு ப்ெறுகிறோம்.
விடை
31
இடுகுறித்தன்மை,
மண் சிறகுகள்
எம்.எம்.எம்.நகி/ சாய்ந்த மருது
உன் பாதச்சுவடுகள் என்னைக்கண்டதும் அழிந்து போயல்லவா பறந்து விடுகிறது.
பொத்திப் பிடித்து உன் பாதச்சுவடுகளை அள்ளும் ஊடுக்கு தெரியாத சின்னப்பிள்ளை நான் !
எவ்வளவு அழகு என் விரல் சுடண்ைடுகுள்லிருந்து உன் பாதச்சுவடுகளின் சிறகடிப்பில் கொஞ்சமாய் உதிடும் ഥത് சிறகுகள். உனக்குத் தெரியாது 66 disjo உன் பாதச்சுவடுகளின் எச்சத்தால் நனைவது.
திறந்து விடமாட்டேன் பொத்திய என் விரல் on Gigabor என்னைக்கண்டதும் பறந்து விடும்
உன் பாதத் சுவடுகள்.

Page 18
Jigs6-15
இாரிைனங்கனின்று
91590s ஐ : நாச்சியாதிவு படிகள் 14 படித்தேன். எமது மாவட்டத்தின் கனதியானதும் காத்திரமுமான தமிழ் வெளியீடு பாராட்டுக்கள். அவ்விதழில் உள்ள சிறுகதையொன்றில் ஆசிரியைப் பாத்திரம் மரிகக் கொடுரமாக சித்தரிக்கப்படடுள்ளது. யதார்த்தத்தில் (விதிவிலக்காக) சிலர் இருக்கலாம். ஆனும் உருவகப்படுத்தியிருக்கும் தம் கதாசிரியர்:நம் நாட்டில் தம்மைத்தாமே உயர்வு என்று சுய பிரலாபம் செய்து கொண்டு தீய திட்டமிடல்களையும். அரங்கேற்றும் பெண்களையும் திடீர் திடீர் எனக் குணம் மாறும் விசர்க் கதாபாத்திரங்களையும் கொண்ட தென ன ந தய 6 & d is தொலை த தொ டா க  ைள ஒளிபரப்பாக்கும் பக்கச்சார்பான ஒரு ச் கித ( அலைவரிசையரில பாதிக்கப்பட்டிருப்பது போலி தெரிகிறது,
ந.வினோதன்
யாழ்ப்பாணம்.
முதலில் தங்களது இலக்கிய முயறி சிக்ளுக்கு பாராட்டுகள். உங்களது சஞ்சிகையை வாசிக்க முடியவில்லை:' எனினும் நூால் விமர்சனப் பகுதியிலிருந்துதான் ಷೀಸಿ G B (p &
ண்டேன்.நான் யாழ்பல்கலைக்கழக மா ன வ ன , அவ வ ய போது எழுத வருக றேன . தங்களது
சஞ்சிகைக்கும் u 60- ) lës si அனுப்புகிறேன். தரம் 6ഞ്ഞ്
பிரசுரிக்கவும்.)
நூதுது
சதிகளையும்
(3ofT660TfT up6ђ6мѣаЎш
14வது இதழ் கிடைக்கப் பெற்றேன். முகப்பு வரிகள் அருமை. வாழ்க்கையில் எல்லோரும் அதிகம் தேடுவது அன்பும் அங்கீகாரமும் தான்.வெளிப்படையாக தெரியாவிட்டாலும் மனதின் ஆழத்தில் மேடையிட்டு அமைந்திருப்பது இதுதான். கெகிராவ ஸ்ஹானாவின் பிச்சைக்காரன் சிறுகதை யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வாழ்த்துக்கள். யூமா. வாசுகி உடனான செவ்விபயனுடைய இலக்கியப் பகிர்வு)
எம்.எஸ்.லதிப் அநுராதபுரம்
படிகளின் தொடர் வருகையில் அநந்தமாகிவிட்டேன்.கடந்த இதழுடன் முற்றுப்பெற்ற எம்.சிறஸ்மினின் தொடர் கட்டுரையை வாசித்ததன் பின்பு நவீன திறனாய்வு முயற்சிகள் தொடர்பாக Ց! IBհ ա tç 55’ ğ5 ğ5 . 6 Ld ğöi இலக்கியச்சூழலில் நிலவும் வறுமை இது தணிக்கும் என
நிலையை
நம்புகிறேன்.)
அனார் சாய்ந்தமருது
இதழ்களை அனுப்பி நன்றி. படிகள் 14ம் இதழின் அட்டைப்படம் முதற்தர ச ஞ ச  ைக ஒன ற ற கா ன அடையாளத்தைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள். 14மி இதழில் 8 po est as sofuf 6ł as G60) guf 65 குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணியல் G 5 T L if Litt 6 குற ப பு கள மனங்கொள்ளத்தக்கன.(தொலைபேசி (poib) )
Lig.56
 
 

Y.SAFRAN
Proprietor
Zീഷeംഗ്
FRASHION CENTRE GDrón Geiss
பெசன் சென்டர்
Wholesale & Retail dealers in Cosmetic, Gift items & Fancy Goods
|(), I SI Step, New Public Market CempleX, |Anuradhapura,
MOBILE O 3225.65
FOR QUALITy PRINTING BUSNESS NEW WIMALl ACCOUNT
PRINTERS BUREAU
AUDITING & ALL, KIND OF PRINTING ACCOUNTING
WORKS
MOSQUE ROAD, 112
BANK SITE
y SECOND FLOOR ANURADHAPURA. MAIN STREET, .
TEL 0252234692 ANURADHAPURA.