கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிகள் 2007.05-07

Page 1
| 114/2A, Morket Site, Anurodhaouro, Sri Lanka
ses C25-45BOó22.025-5ó74イ53Dアア-304イósQ
LL A It | PIA
 
 

-

Page 2
பைசிகள், ட்ரைசிகள், மின்சார உபகரணங்கள், பரிசுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள்,
பாடசாலை காகிதாதிகள் மற்றும் அனைத்து வித சைக்கிள் உதிரிப்பாகங்கள்
D = I FT C ITY
No. 23, Market Site, Anuradhapura Tel 060-2852569
 
 
 

ዕ2ሾ 76 ܗ݇gܠ
நல்லன காணவும் நல்லவற்றோடு இணையவும் S)
முயல்பவர்களினர்
எண்ணிக்கை சிறியதாக இருப்பினும் Gus - gogonau) 2007
முயற்சியின்மையிலும்
பார்க்க இருமாத இலக்கிய அது மேலானது இதழ்
-வெளியீடு鼎 eggsgto Litg86f 650b.5g..... நட்சத்திர நற்பணிமன்றம், படிகள் சஞ்சிகை இவ்விதழுடன் ASWA
ஐந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. ஐந்தாவது ஆண்டுச் சிறப்பிதழை இப்பருவ காலத்திற்குள் வெளி யடுவதென gib PT Lö தீர்மானித் திருக்கிறோம். ஐந்து ஆண்டுகளென்பது, ஒரு இலக்கியச் சிற்றேட்டைப் பொருத்தமட்டில்
தனிப்பிரதி - 20.00 தபால் மூலம் - 25.00 வருடச் சந்தா - 120.00
காசுக்கட்டளை, காசோலை அனுப்பவேண்டிய முகவரி
சாதாரணமாக கொள்ளமுடியாது.8 இலக்கிய வரலாற்றிலே பாடசாலை J. M. F. Saman மாணவர்கள் மூலம் ஆரம்பித்து ஐந்து 102,Yasasiripura, ஆண்டுகளாக ಇನ್ದಿ ஒரு இதழாக Anuradhapura. Iို இருக்குமென்பது எமது (Anuradhapura-post office.) 驚sa。蠶。魯隱蠶 幽 O785 34.6681 முயற்சிக்கப்பால் தொடர்ந்து படிகள் மீது
இலக்கிய ரீதியான அபிமானம் * காட்டிவரும் சகலரையும் நன்றியோடு 6 தொடர்புகளுக்கு நினைவுகூர்கிறோம். இடையறாது படிகள் The Editor இதழுக்கு ஆக்கங்களையும, 5 78B, Jayanthi Mawatha விமர்சனங்களையும், கடிதங்களையுழ Anuradhapura எழுதி அனுப்புவர்கள், தொலைபேசி р மூலம் தொடர்பு கொள்பவர்கள் படிகள் O776 532087 இதழை தங்களது பிரதேச இலக்கிய O785 341511 நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து PadihalGyahoo.com வையுங்கள் அல்லது அவர்களையும் -- - சந்தாதாரர் ஆக்கிவையுங்கள். 954 புதிய படிகளின் தொடர் வருகைக்கு மேலும் 蟾 வலுவூட்டுவதாக அமையும். விமரிசனங்களையும்
அட்டைப்படமீ. மொஹமட்ரிப்கானி, பேராதெனிய வளாகம்

Page 3
yதன் 74
உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்த
படிகள் மீது நீங்கள் காட்டி வரும் இந்த உற்சாகமிக்க ஆதரவே எமது நம்பிக்கையின் உரமாக இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டிற்குள் இந்த தேசத் தனி பலி வேறு பரிரதேசங்கங்களிலி இருந்தெல்லாம் சிறு சஞ்சிகைகள் காலத்திற்கு காலம் வெளி வந்திருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்க சிலவே தொடர்வரவுச் சஞ்சிகையாக மாறியிருந்தன. தவிர்க்க முடியாத காரணங்களால் அனேகமான சஞ்சிகைகள் ஒரிரு இதழ்களுடன் இடையில் நின்று போகின்றன. சில சஞ்சிகைகளின் தகவல்களும் எழுத்துப் பதிவுகளுமே ஆவணமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான காலகட்டத்தில, பெரும்பாலான சிங்களவர்கள் வாழ்ந்துவரும் புராதன பூமியிலிருந்து வெளிவந்த படிகள் சஞ்சிகை ஐந்தாவது ஆண்டை அடைந்துள்ளமை சாதாரன விடயமன்று.
எனவே வெறும் சம்பிரதாயத்திற்கான அடையாள இதழாக படிகள் தொடர் நீ து வெளிவருவதில் எமக்கு உடன்பாடில்லை. அதற்காகவே இதழில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி, இதழை காத்திரமாக்க அபார கரிசனை காட்டினோம். இதனை சூசகமாக புரிந்து கொண்டு எமது வாசகர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள் என சகல தரப்பினரும் எம்மோடுஒத்துழைத்துவந்தனர்.
படிகளினி வளர்ச்சியை கனம் பணிணி படிகளின் பழைய இதழ்களை பலர் கேட்டு தொடர்பு கொள்கினர்றபொழுது அவர்களுக்கு எம்மால் இதழ்களை கையளிக்க இயலவில்லை என்ற நிலையை நினைத்துப்பார்க்கும் பொழுது நிச்சயமாக பிரமிப்பாக இருக்கிறது. எனவே பழகளை தொடர்ந்து வெளியிடுவதிலும், இதழ்களை தபால் மூலம் அனுப்பி வைப் பதிலும் எமக்கு குந்தமாக காட்சிதரும் பொருளாதார நிலையினை நாம் நாளுக்கு நாள் திட்டுமிட்டு ஒழங்கமைக்க வேண்டியிருக்கின்ற யதார்த்தத்தினை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் எமக்கு சாதகமாக இருக்கும்.
பாடசாலை மாணவர்களும் பழகளுக்கு ஆக்கங்களை அனுப்பலாம். பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலைப் பெயரை பதிவு செய்ய மறக்க
வேண்டாம்,
ஆசிரியர்
இதழ் 16
இருமாத இலக்கிய இதழ்
&bdlfulf எல்.வஸிம் அக்ரம்
சஞ்சிகைக் குழு
எம்.சீ. நஜிமுதீன் ஜே.எம்.எப்.சமான்
எம்.ஐ.எம்.பிர்னாஸ் எம்.சஹற்ரின் அஹமட் எஸ்.எம்.பாரீஸ்
வெளியீட்டுக் குழு
எஸ்.ஏ.சதாத் யு.எம்.ஹிமாஸ் எம்.ஜே.எம்.ரிஸாதி எம்.ஆர்.எம்.பெரோஸ் எம்.எம்.எம்.ஹபீல் கே.மசூர்தீன்
sĩwun
Dśl6üLT ஹமீதா
 
 
 
 

தமிழில் கால ஆராய்ச்சி
பேருவளை ரபீக் மொஹிடின்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
தமிழில் ஆராய்ச்சி என்பது மேலை நாட்டவரின் வருகையோடு வேர் விட்டிருந்தாலும் தொல்காப்பியரின் காலத்திலேயே விதைக்கப்பட்டது. என்பதற்கு தொல்காப்பியர் இயற்றிய இலக்கண நூலான தொல்காப்பியமே சான்றாகும். தொல்காப்பியம் அன்றைய காலகட்டத்தில் எழுந்த முதல் மொழி ஆராய்ச்சி நூல் எனலாம். இதனையடுத்து தொல்காப்பியத்திற்கு எழுந்த உரை நூல்களை மொழியாராச்சி நூல்கள் என அடுத்த தரங்களில் வைக்கலாம். எனவே தமிழில் ஆராய்ச்சி நூல்கள் எல்லாவற்றுக்கும் வழிகாட்டியாய் அமைந்தது தொல்காப்பியம் எனலாம். இவ்வாறு மொழியாராச்சி நூலான தொல்காப்பியத்தினைத் தொடர்ந்து அதன் பிற்பட்ட காலப்பகுதியிலே மொழி, இலக்கண ஆராய்ச்சி நூல்கள் தோன்றினாலும் மேல் நாட்டவரின் வருகையைத் தொடர்ந்தே தமிழில் இலக்கியம் தொடர்பான ஆராய்ச்சிகளும் அவ்விலக்கியங்கள் தோன்றிய காலங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் முளைவிட தொடங்கின எனலாம்.
தமிழில் கால ஆராய்ச்சி என்று நோக்கும் போது அது இலக்கியங்கள் தோன்றிய காலங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்பட வேண்டுமா ? அல்லது தமிழக வரலாற்றை அதன் அரசியல், சமூக, பொருளாதார வழி நின்று நோக்கப்பட வேண்டுமா? என்ற அடிப்படைப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இருப்பினும் இவையிரண்டின் அடிப்படையிலும் தமிழில் கால ஆராய்ச்சி பற்றி நோக்கப்பட்ட பல நூல்கள் வெளிவந்துள்ளன. அது மட்டுமன்றி இலக்கியங்களுடாக அதன் கால வரலாறும், தமிழக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அதன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பாரம் பரியங்களும் நோக்கப்பட்ட சில கால ஆராய்ச்சி நூல்களும் வெளிவந்துள்ளன. இதனை "தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள், தமிழக வரலாற்று நூல்கள்" என்ற இரண்டு பிரிவினுள் அடக்கலாம்,
"இலக்கிய வரலாறு" எனும் போது அங்கு இலக்கியத்தின் வரலாறு இலக்கிய வழி வரலாறு என்ற இரு பொருள்கள் காணப்படடுகின்ற போதும் அது பெரும்பாலும் இலக்கியத்தின் வரலாறு எனும் போது அது குறித்த இலக்கியங்கள் அதன் வகைகள் மற்றும் அது பற்றிய மதிப்பீடுகள் ஆகிய வற்றின் கால வரன்முறையான வளர்ச்சியாகும். இலக்கிய வழி வரலாறு என்பது சமூகத்தில் இலக்கியம் அதற்குரிய பண்புகளோடு வளர்ந்த முறையை எடுத்துக் கூறுவதாகும். இதனை மேலும் விளக்குவதாயின் ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் இலக்கியங்களைக் கொண்டு எடுத்துக் கூறுவதாகும் எனக் கூறலாம்.
தமிழ் இலக்கிய வரலாறு என்னும் தொடரானது 1930இல் கா.சுப்பரமணியப்பிள்ளை எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் பெயரையுடைய நூலில் அவதானிக்கலாம். இதற்கு முன்னர் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய தகவல்களையோ அறிவினையோ பெறுவதற்கு வெவ்வேறு பெயரிலுள்ள நூல்களையே காணவேண்டியிருந்தது.
1856sbesoir(6 Robert Caldwell sigg5u A comparative grammar of the Dravidian Languages ( திராவிட மொழிகளின் ஒப்பியலிலக்கணம்) எனும் நூலில் அவர் தமிழ் இலக்கியக் காலப்பகுதியை கி.பி 8ஆம் நூற்றாண்டிலிருந்தே

Page 4
ypadi 16 ஆரம்பிக்கிறார். கி.பி 8ஆம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையான assroof lig5560)u The jain cycle (சைனர்களின் சுழல்) எனவும் 13 bribgBT6öIGOD “The Tamil Ramayana cycle (தமிழ் இராமயண சுழல்)எனவும் - 5.5.13-35.514 660yu T6: “The Saiva Revival cycle" (சைவ மறுமலர்ச்சி காலம்) எனவும் அதே காலப் பகுதியை The vaishanava cycle (6D6606) dip6b) எனவும் கி.பி.15-16 வரையான The literary Revival cycle (36b55u காலம்) எனவும் 17ம் நூற்றாண்டை The Anti Brahmimuol cycle (U60) puu பிரமாணியச் சூழல்) எனவும் 18ம்-19ம் bribbT660L. The modern school (நவீன காலம்)எனவும் வகுத்துள்ளனர்.
Robert Caldwell 2 60LL இக்காலப்பகுதி பற்றி நோக்கு (36)J FT LIDFT uf6iño அது முற்றிலும் பொருத்தமற்றதாகவே காணப்படுவது நன்கு புலனாகும். ஏனெனில் அவர் தமிழ் இலக்கிய வரலாற்றை கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறார்.
கி.பி. 8ம் நூற்றாண்டானது பல்லவர் காலப்பகுதியாகும். இவர் வாழ்ந்த காலத்தில் சங்க இலக்கியங்களோ
அல்லது சங்கமருவிய இலக்கியங்களோ காணப்படாதவை யாகாவே இருந்தது. ஏனைய தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் கால வரன்முறையோடு இவரது காலப் பகுதி வேறுபட்டுச் செல்வதனை காண முடிகிறது.
சி.வை.தாமோதரம் பிள்ளை தனது வீரசோழிய பதிப் பின் முன்னுரையில் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலப்பகுதியை அபோத காலம், அட்சர காலம், இலக்கண காலம், சமுதாய காலம், அனாதர காலம், சமண காலம், இதிகாச காலம், ஆதிர காலம் என 8 காலங்கலாக பகுத்து நோக்குகிறார். இது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது கேள்விக் குரியதாகும். அவர் (pg56)st 6, g5! குறிப்பிடுகின்ற அபோத காலம் என்பது அகத்தியருக்கும் முற்பட்ட காலமாகும். அகத்தியர் என்ற புலவர் இருந்ததற்கு புராண இதிகாசங்களில் வருகின்ற சில கதைகள் ஆதாரமாக அமைகின்றன
62ሩ፣ என்பதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அவரால் இயற்றப்பட்டதாக கூறப்படும் இலக்கண 561601 அகத்தியத்தை இற்றை வரை யாரும் கண்டதில்லை இவ்வாறிருக்க சி.வை. தாமோதரம் பரிவர் ளை அட்சரம் தொடங்கிய காலம் முதல் அட்சகர் தமது இலக்கண நூலை எழுதி முடித்த காலம் வரை என ஒரு காலப்பகுதியை வரையறுத்தது எவ்வாறு? மற்றும் கி.பி.60 - கி.பி.35 வரையான காலப் பகுதியை அவர் சமண காலம் என வகுத்தது ஏன்? கி.பி. 350க்கு பிற்பட்ட
காலத்தில் சமணர்கள் இருக்க வில்லையா? அல்லது சமண இலக்கியங்கள் தோன்றவில்லையா?
மேலும் சில தமிழறிஞர்கள் வடநூற்
காவியமான இராமயண, மகாபாரத காவியங்கள் தோன்றிய காலத்தை இதிகாசக் காலம் எனக் குறிப்பர்.
ஆனால் இவர் கி.பி. 350 50 வரையான காலப் பகுதியை இதிகாசக் 35H 6) b 6] ଓଃ 86 குறிப்பிடுகிறார். இதிலிருந்து இவர் குறிப்பிட விரும்புவது இதிகாச காலம் என்றால் என்ன? இதிகாச கால இலக்கியங்கள் யாவை? அல்லது வட மொழி இலக்கியதை தமிழ்
இலக் கியத்துடன் இணைத்துக் காட்டுகிறாரா? போன்ற வினாக்கள் எழுகின்றன.
தமிழ் இலக்கிய வரலாற்றின் காலப்பகுப்பு பற்றி 6 ) ,ബൺ . J600HGórabib Lf6ft6M6T A primer of Tamil literature (1904) 6īgob T6Si6ið கி.பி. முதல் நூறு வருடங்களை The Age of sangams (5.535516)b) 6T6O76pp é. s. 100-600 660), urol 35 Tao (5560)u The Age of Buddhist and Jains (பெளத்த சைனர்களின் காலம்) எனவும் கி.பி.600-1100 வரையான 5Taoyug556Du The Age of Religious Revival Fou u DBD6oğěřf BT6Iob எனவும் கி.பி.1100-1400 வரையான 356), jugig56)u The Age of literay Revival இலக்கிய மறுமலர்ச்சி காலம் எனவும், கி.பி. 1400 - 1700 வரையான BT6NoŮ JG5660Duy The Age of matts and Religions Institution 666.jb ś.11.17001900 வரையான காலப் பகுதியை The

paši 76
Age of European culture g8y Tiit Suu கலாசார 6 ff 6ò tổ என வும் , வகைப்படுத்துகிறார்கள். இதுவரை இக்காலப் பகுப்பானது தெளிவான ஒரு காலப்பகுப்பாக அமையவில்லை. இவர் முதலாவது, இலக கரிய தி தை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலம் என முதலில் பகுத்து பின்னர் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு பெளத்த ஜைன காலம் என பின்னய காலத்தை வரையறுக்கிறார். மேலும் இதற்கு பின்னரான காலத்தை இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் என வகுக்கிறார். இவ்வாறு இவரது காலப்பகுப்பானது குறித்த ஒன்றை அடிப்படையாக வைத்து நோக்கப்படாமல் சமயம், இலக்கியம் என்ற இரண்டையும் வைத்து நோக்கப்பட்டமை ஒரு குறைபாடாகும்.
இவ்வாறு பலரும் பல்வேறு விதமாக தமிழ் இலக்கிய வரலாற்றின் காலப்பகுப்பு முறையை ஆராய்ந்து உள்ளனர். இந்த வரிசையில் கா.சு.சுப்பிரமணியப்பிள்ளை, வி.செல்வ நாயகமி, எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.திருமதி. ஜேசுதாசன், எஸ். ராமகிருஷ்ணன், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், ஜே.எம். சோமசுந்தரம், மு.வரதராசன், மு.அருணாசலம், ஞ.தேவ நேயப்பாவணர், ந.சுப்பரமணியம், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களால் தமிழ் இலக்கிய வரலாற்றின் காலப் பகுப்பு பற்றி எழுதப்பட்ட நூல்கள் முறையே இலக்கிய வரலாறு (1930), மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (1930), தமிழ் இலக்கிய வரலாறு (1951), தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் ( ) 35165u assrootb(1957) .Introduction to Tamil poetry (1951), A History of Tamil literature (1916), 5Łôp 6oäséu u வரலாறு ஓர் அறிமுகம். (1962), A History of Tamil literature (1968), தமிழ் இலக்கிய வரலாறு (1973), Tamil literature (1975),தமிழ் இலக்கிய 6lj6)T() (1979), An Introduction to Tamil literature 676őTLI6T6ITTg5b.
தமிழ் இலக் கரியத் திண் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஒவ்வொரு அறிஞரினதும் கால
வகுப்புக்களை நோக்கும் போது
のタ இலக்கிய வளர்ச்சி பற்றிய வரலாற்று எழுத்து நெறியின் அறிவுப்பரப்பு விரிந்து கொண்டே செல்கிறது. கால்டுவெல், எம்.எஸ் பூரணலிங்கம் lf 6f 606, மறைமலையடிகள், வி.செல்வநாயகம், ஆவேலுப்பிள்ளை முதலானோரின் கால வகுப்புக்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் பரப்பு விரிந்து சென்றுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.
கால்டுவெல் தனக்குத் தெரிந்த இலக்கியங்களின் பரப்பை cycles (சுழல்கள்) என்றார். ஒரு மையச் சம்பவதை வைத்தே இவர் தனது காலப் பாகுபாட்டை மேற் கொண்டுள்ளார். தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தில் நேரடிப்பங்கு கொண்டவரும் ஆங்கில இலக்கியம் பற்றிய வரன்முறையான அறிவினைப் பெற்றிருந்தவருமான, எம்.எஸ். பூரணலிங்கம் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை Age (காலம்) எனக் கண்டார். மறைமலையடிகள் வகுத்த காலப் பிரிவுதான் சமூக அரசியல் கருத்து நிலைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை பார்க்கும் முதல் முயற்சியாக அமைந்தது. தனித்தமிழ் காலத்துடன் தொடங்கும் அவர், அடுத்து வரும் காலப் பிரிவுகளை அந்நிய சக்திகளின் மேலாண்மைத் தன்மை கொண்டு எடுத்துக் காட்டுகிறார். ஐந்தாம் தரம், ஆறாம் தரம், காலப்பிரிவுகளாக அவர் தருபவை முறையே பார்ப்பனர், காலம் ஆங்கில காலம் என்பனவாகும்.
வி.செல்வநாயகத்தின் கால வகுப்புத்தான் தமிழ் இலக்கிய வரலாற்றினை முதன் முதலில் முழுமையாக இல்லாவிடினும் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றுப் பின்னணியில் நிர்ணயித்துக்கொள்ள முயல் வதாகும் . Gug Lf T 6) F 637 இலக்கிய வரலாற்றுப் பாட நூல்கள் இவரது கால வகுப்பினைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படும் நிலையில் பயிலப்பட்டு வரும் சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், விஜய நகர நாயக்கர் காலம், ஐரோப்பிய காலம், தற்காலம் (20ம் நூற்றாண்டு) என வரும் முறை, முதன் முதல் வி.செல்வ நாயகத்தால் தரப் பட்டதாகும். இருப்பினும் இவரது இக்காலப் பகுப்பு

Page 5
хорай 76 முறை சரியானதா என்று நோக்கப்படுவது இன்றியமையாதாகும்.
வி.செல்வநாயகம் முதலிரு காலங்களில் சங்க மருவிய காலத்தை நோக்கு (36 TLDITuileir இது சங்ககாலத்தைப் பின்பற்றி அதன் வழியில் வந்ததா அல்லது முற்று முழுதாக சங்ககாலத்திற்கு முரணான காலமாக இருந்ததா என்ற பொருள் மயக்கம் தோன்றுகின்றது. பேராசிரியர் கா. சிவத்தம்பி இது பற்றிக் குறிப்பிடும் போது "சங்கம் மரீஇய சான்றோர்" என வரும் தொடரினை ஆதாரமாகக் கொண்டு இத்தொடர் தோற்று விக்கப்பட்டது போல் தோன்றுகின்றது என கூறுகின்றார். தமிழ் லெக்சிக்கன் அகராதி
குறிப்பிடும் இரண்டாவதாக
"மருவு’ என்னும் சொல்லுக்கு பல பொருளைத் தருகின்றபோதும் இங்கு “Following” (பின்பற்றுதல்) என்னும்
பொருளே மிகவும் பொருத்தம் எனவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். ஆனால் சங் கமருவிய காலமோ சங்க காலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு காலமாகவும், சங்க கால சமுதாயத்தை விட முற்றிலும் வேறுபட்ட ஒரு சமுதாயமாகவும் சங்க இலக்கியங் களிருந்து உருவிலும், உயிர்ப்பிலும், பெரிதும் வேறுபட்ட இலக்கியங்களை உடையதாகவும் விளங்கியது.
அடுத் து இடம் பெறுகின்ற “பல்லவர்” காலம் என்னும் தொடரும் குறைபாட் டை உடையதாகவே காணப்படுகிறது. அக்காலகட்ட வரலாற்றை நோக்கும் போது தமிழ் நாடு முழுவதையும் பல்லவர் தனியே ஆளாது தமிழ் நாட்டின் தென்பகுதியை பாண்டியர் ஆண்டதாகவும் சரித்திரம் கூறுகின்றது. இக் காலகட்டத்தை நீல கண்ட சாஸ்திரி எனக் குறிப்பிடு வதிலிருந்து இதனை அறிய முடிகிறது. சோழர் 5FT6) Lö பற்றிய பகுப்பு போதுமானதாக இருந்தாலும் அதனை அடுத்து இடம்பெறுகின்ற நாயக்கர் காலம் என்னும் பகுப்பு நிறைவினைத் தருவதாக இல்லை. இங்கு விஜய நகர பேரரசின் நேரடி ஆட்சியும் நாயக்கர் பிரதாணிகளின் சுயாதீன ஆட்சியும் பிரித்துக் காட்டப் படவில்லை. மேலும் நாயக்கர் ஆட்சியின் போது ஐரோப் பரியர் கால மி தொடங்கிவிடுகிறது. ஆனால் இங்கு
(26 ஐரோப்பியர் ET6) ib அடுத்த நிலையிலேயே நோக்கப்படுகிறது.
ஆ. வேலுப்பிள்ளை முற்று முழுதாக வி.செல்வநாயகத்தினது காலப்பகுப்பு முறையிலிருந்து விலகி வி.செல்வ நாயகம் வகுத்த காலப் பகுதியினை இயற்கை நெறிக்காலம், அறநெறிக் காலம், பக்தி நெறிக்காலம், முதலான காலப் பகுப்பாக கொண்டார். இதுவும் மேலும் சிறு சிறு குறைபாடுகளைக் கொண்டிருப்பினும் போதுமானதாக காணப்படுகிறது எனலாம். வையாபுரிப் பிள்ளையின் கால வகுப்பு அவரை நன்கு பிரதிபலித்துக் காட்டுகிறது எனலாம். அது “இலக்கிய நடவடிக்கைகளை வகைதொகைப் படுத் தும் ஒரு முறையாக உள்ளதேயன்றி தமிழின் இக்கிய மரபு நிதியத்தின் தோற்றம் வளர்ச்சியினை காட்டுகின்ற ஒரு முயற்சியாக அமையவில்லை” எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுகிறார். இருப்பினும் இது தமிழ்ப் புலமையாளர் என்ற வகையில் எஸ். ஐவயாபுரிப் பிள்ளையின் சாதனை என்றே குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு தமிழில் காலப் பகுப்பு தொடர்பாக பலதமிழறிஞர்கள் பல்வேறு விதமாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அவையாவும் வரலாற்றை வெறுமெனே வகுத்துக் கொண்டு அவற்றின் பண்புகளை விவரண முறையில் கணக்கிட்டுக் கொள்வதன்றி அதனை விட அதிக விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. அது கொள்கை நிலைப்பட்ட கருத்தாக்கம் கொண்ட தெனினும் வரலாற்று அசைவியக்கம் பற்றிய எண்ணக்கரு சம்பந்தப்பட்டது. அது வரலாற்று வளர்ச்சியில் ஒன்றன்பின் ஒன்றாக வரும் திட்டமிட்டு செயற்பட எடுக்கும் முயற்சியாகும். சமூக அரசியல் பண்பாட்டு உறவு பாரிய, சிறிய அமைப்பு மாறுபாடுகளை உடையனவாக விளங்குகின்றன. வுரலாற்றுத் தொலைவிலிருந்து நோக்கும் நமக்கு இது வரலாற்று முன்னேற்றத் தாவுகையாகவே தெரியும் என்பதில் சந்தேகமில்லை.

wgaði í6 07 உசாத்துணை நூல்கள் சிவத்தம்பி, கா. (1988) - தமிழில் இலக்கிய வரலாறு. சுப்பரமணியபிள்ளை.கா. (1930) - இலக்கிய வரலாறு. சுப்பரமணியன்,ச.வே. (1999) - தமிழ் இலக்கிய வரலாறு. செல்வநாயகம், வி. (1951) - தமிழ் இலக்கிய வரலாறு. ரோபர்ட் கார்ல்டுவேல், (1856) - திராவிட மொழிகளில் ஒப்பிலக்கியம். வேலுப்பிள்ளை, ஆ, (1969) - தமிழிலக்கிய சரித்திரத்தில் காவிய காலம். வையாபுரிப்பிள்ளை. எஸ், (1957) - தமிழ் இலக்கிய சரித்தித்தில் காவிய காலம். தேவநேயப் பாவாணர், ஞா. (1979) - தமிழ் இலக்கிய வரலாறு. புாலசுப்பரமணியன், சி. (1959) - தமிழ் இலக்கிய 696).
சுடடிக் குலவி
குது கலித்து
GEDGT JELGEDEOds
கூட்டிக் கழித்து
[ồng đồ đồ6fổốldbị585ffti).
இருந்தும் ஏதேதுமாற்றம்
bùutò pupilotò வாடியிருந்து வடிவிழந்து கோடித்தவமிருந்து குலைந்திருந்தாள் 6ra allülumit.
O
ஒடி அலைந்து s
அலைந துழற்தும். ஆகமல்
விருப்பிழந்து
விழியிழந்த குருடன் போல்
வாழும் வழியிழந்தும்,
ஆசை அடைத்திருந்தேன் நான்.
X Y NY
RX-7 QK RXK VX7 33
- நேஹா - ஆனாலும் dðstöðlfri döLsþGfl:MD சலிக்காது, கவலையதைக் சளைக்காது, நாடுவரை நாடாது, கைகழுவி, மெய்தழுவி Sumgl - Dattò ஆசைக்கமூதாய் உடையாது, தடையாது? ebbd abasforti, efatti அதுதேடிவிடையேது? W அமைந்தாளே - என் ator sing Gomuni 86di ஸ்நேஹத்தாள் - அவள் முனைந்திருந்தோம். வானத்தாள் போாைனதினால் ஆச்சர்யம் !! தேடி எனைச் சேர்ந்ததோள் பிறந்ாதளே என் ஸ்நேஹா, செருக்கு.
3.

Page 6
ØY அம்மா வந்து கூப்பிட்ட போது முகம் கவிழ்ந்து மேசை மீது படுத்துக்கிடந்தான். மேசை மீது சிதறிக்கிடக்கும் புத்தகங்களின் நடுவே ஒளி மங்கி உயிர்விடக் காத்திருக்கும் குப் பரி விளக்கு அணையும் தருவாயிலிருந்தது. அதற்கு எண்ணெய் ஊற்றி ஊற்றியே இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பான, அவன். இப்போது கொஞ்ச நாளாய் படிப்பையே அடியோடு மறந்துவிட்டவன் போல் அவனிடம் குழம்பிய ஒரு நடத்தை மாற்றம். அதை முத்திரையிட்டுக் காட்டுவது போல் உயிர் பிரிந்துவிட்ட வெறும் நிழல் பொம்மை போல் மேசை மீது தலை கவிழ்ந்த நிலையில் அவன்,
இது கனவல்ல பொய்த்துப் போகின்ற யதார்த்த வாழ்க்கையின் அவலச் சுவடுகளையே தன்னுள் உள்வாங்கிப் பிரதிபலிப்பது போல் அவனது இந்தப் பரிதாபகரமான சாவுக்கோலம். யார் இதற்கு வித்திட்டுப் போனார்களென்பதே இன்றுவரை தொடரும் புரியாத புதிர். அவன் யாழ்ப்பாணத்து மண்ணில் ஒளி கொண்டு தோன்ற இருந்த அதி சிறந்த விவேகமும் படிப்பாற்றலும் கொண்ட ஒர் அற்புத இளைஞன். படிக்கும் கனவொன்றைத் தவிர வேறொன்றும் அறியாதவன். அவனின் நிழல் கூடப் படிப்பின் கதை சொல்லும், அப்பேர்ப்பட்ட மகா திறமைசாலியான அவனுக்கு இன்று என்ன நேர்ந்துவிட்டது. .?
எல்லாம் காழும் சண்டையினால் வந்த வினைதான். உயிரை ஓட ஓட விரட்டுகின்ற சண்டை இங்கே உயிருக்கே உத்திர வாதமில்லையென்றானபின் படிப்பாவது மண்ணாவது வெறும் நிழல்தான் மிஞ்சும். அப்படி ஒரு நிழல் கற்றையின் தொடராய் அம்மாவின் மனமும் நிம்மதியிழந்து வெறிச்சோடிக்கிடந்தது. காரணம் சுதனை இழந்து விடுவோமோ என்ற நியாயமான பயம்தான். அவன் போன்ற துடிப்பான இளைஞர்களை இந்த மண் வாய் பிளந்தே விழுங்கும் மண்ணல்ல. குரூரம் வெறித்த மனிதர்களின் பசிக்குத்தான் நிச்சயம் அவன் இரையாகிப் போவான் படிப்பைவிட உயிர்வாழ்வைக் காப்பாற்றக் கொழும்பு போய்விடுவதைத்தவிர வேறொரு வழியும் புரியவில்லை, அம்மாவுக்கு. அதை அவள் மனம் திறந்து சுதனிடம் கூறிய போது அவனுக்கு உலகமே இருண்டு போய்விட்ட மாதிரி நெஞ்சு வலித்தது அவள் கூறுவது போல் பொழும்பு போய்விட்டால், அவன் படிப்பும் அது பற்றிய கனவுகளும் என்னாவது? பெரிய டாக்டராக வந்து இந்த மண்ணுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று இலட்சியக் கனவு கண்டவனல்லைவா அவன். வருகிற கிழமைதான் அதற்கான வாசல் திறந்து விடுவதற்கான சோதனை நடைபெற இருக்கிறது. அதை சித்தி அடைவதற்காக ஊண் உறக்கமின்றி அவன் படித்த படிப்பெல்லாம் வீணாகிவிடுமே. இதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அம்மா கேட்டபாடில்லை.
அவன்தான் என்ன செய்வான்? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி ஒரு நிலமை, காலுக் கடியில் புதைக்குழிக்குள் போய்க் கொன்டிருக்கும் மண். ஊரும் இந்தக் கலியின் பாவப்பட்ட காலக்கினிக்குள் உரிந்து கருகிப் போகும் மனித வாழ்வு. இதில் மேலும் ஒரு பாவப்பட்ட அவலச் சுவடாய் நெஞசை உறுத்தும் வருந்திச் சிலுவை சுமக்க வைக்கும். சுதனின் பரிதாபகரமான இந்த வாழ்க்கைத் தேக்கம். அவனின் முதுகை வருடிய படியே அம்மா மனம் நொந்து போய்க் கூறினாள்.
 

wgaði f6
'எழும்பு சுதன். வந்து சாப்பிடு. உன்னை வைச்சுக் கொண்டு இஞ்சை இனி ஒரு நிமிடமும் இருக்க ஏலாது. உனக்கு இது விளங்க வேணும்' அதை கேட்டு விட்டு சுதன் தலையை நிமிர்த்தி அம்மாவை சோகமாய் பார்த்துக் கொண்டே உயிர் வற்றிய குரலில் சொன்னான்.
'அம்மா எங்க இருந்தாலும் போகிற உயிர் போகத்தான் செய்யும். உயிரை விட எனக்குப் படிப்பு முக்கியம் உனி னதமான 69 (5 8Ꮟ 60:! 6ᏛᎧ 6! நிறைவேற்றுவதற்காகப் பசி துாக்கம்
மற ந து நான படி த துக கொணி டிருக்கிறேனே. வெறும் . உயிரைக் காப்பாற்றுவதற்காக இஞ்சை இருக்கப் பயந்து கொழும்புக்குப் போனால் எல்லாம் தடம் புரண்டு போகும். அங்கை இருந்தால் செலவும் கட்டாது. நான் படிப்பை அறை
குறையாய் விட்டிட்டு என் கனவை மறந்திட்டு வேலை செய்ய வேண்டி வரும் இது என் மனதைக் கூடப் பாதிக் கலாம் . கொஞ்சம் யோசிங்கோவைம்மா விருப்பமென்றால் அப்பாவோடு போயிருங்கோ நான் வரேலை.
‘சுதன் உனக்கு ஒன்று நடந்திட்டால் என்னால் தாங்க ஏலாது. திடீரென்று ஒருநாள் நீ காணாமல் போனால் நாங்கள் எங்கை என்று போய்த் தேடுறது.? அது மட்டுமே? உன்னைக் கை கால் கட்டிச் சாக்கில் போட்டு ரோட்டிலை கொண்டு வந்து
எறிஞ்சு போட்டு போவான்கள் இதையெல்லாம் தாங்க என்னாலை முடியாது நீ எங்கடை ஒரே ஒரு ள்ளை. சேலவைப் பற்றி நீ யோசிக்காதை எல்லாம் 9. LIFT பார்த்துக் கொள்வார்.’
SD Ď DMT கூறுவதிலும் உண்மையிருப்பதாகச் சுதனுக்கு யோசனை ஓடியது. இங்கே உயிருக்கு உத்தரவாதமில்லை, வாழ் தில் பலனில்ல்ை. சொந்த மண்ணை,
உயிரை இரை விழுங்கும், கொலை வெறியின் பொருட்டு இப்படி இழந்த பரின் , ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையின் பொருள் இழந்துபோன
Øም வெறும் மனிதன் தாண் , நான் அப்படியொரு வெறும் மனிதனாகவே இருந்துட்டுப் போறன்.
கண் கலங்கிக் கொண்டே சுதன் தனது இந்த முடிவைக் கூறினான். அம்மாவுக்கு அதன் பிறகுதான் நிம்மதி வந்தது அப்பா சதாசிவத்திற்கு இதில் அரை மனம்தான். அவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக இருந்து ய்வு பெற்றவர், அவர். சுதனின் படிப்புச்
சலவுகளுக்காக அவர் டியூஷன் வகுப்புகளுக்குப் போய் படிப்பித்து வந்தார். கொழும்பு போனாலும்
இதேவழியில் வருவாய் ஈட்ட முடியும். கூடவும் சம்பாதிக்கலாம சுதன் கூட வேலை செய்து கொண்டே படிப்பைத் தொடரலாம்.
இவை வெறும் கனவுகள் மட்டும்தான். கனவுகளோடு வாழ்க்கை முடிவதில்லை. சுதனுக்குப் பாஸ் பெறுவதற்கே விடுதலைப் புலிகளின் செயலகத்திற்கு வெகு நாள் அலைய வேண்டி நேர்ந்தது. மிகவும் கஷ்டமான பயணம். உயிரைப் பணயம் வைத்து எப்படியோ பயங்கரமான பளாலிக் கடற் பயணமும் முடிந்து கொழும்பு வெளிச் சம் க்ணி டபிறகுதான் நிம்மதியானார்கள். சுதனை பொறுத்த வரை எதிர் பாராத மாறுதலான கொழும்பு நகரத்து வாழ்க்கைச் சூழலில் ஒன்றுபட முடியாதவனாய் அவனுள் பெரும் சோகம் கனத்தது. அநெக்ஸ் வீடு என்ற பெயரில் காற்றோற்றமற்ற அடைப்புகளிலான ஒரு சிரிய அறையிலேதான் மூன்று பேருக்குமான
வாழ் கி  ைக. இநீ தச் சிறை வாழ்க்கையிலிருந்து கொண்ட அப்படித்தோன்றுகின்ற அவனுக்குப்
படிப்பு ஏது? அந்தத் தவமும் விட்டுப்போனமாதிரி மனதில் பெரும் உளைச்சல் மட்டும்தான் மிஞ்சியது. அப்பாவின் பென்ஷனும் மேலதிக வருமானமும் செலவுக்குப் போதாமல் போனதால் அவனும் ஒரு கடையில் சேர்ந்து எடுபிடி ஆளாகச் சாமான் கட்டுபவனாக நிற்க நேர்ந்தது. அதற்குப் போய் வந்து கொண்டே அவனை வேறு ஏதாவது படிக்கும்படி அம்மா ஓயாமல் நச்சரித்து வந்தாள். அவன் ஒய்வு

Page 7
хоgабй 7б
நேரங்களில் கம்பியூட்டர் வகுப்புக்கும் போய் வந்து கொண்டிருந்தான். ஏனினும் நிம்மதியாக 96.16 T 6) படிக்க முடியவில்லை. எந்நேரமும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாலையைப் போட்டுக் கொண்டு பெருமிதமாக வாட்டைச் சுற்றிவருகின்ற அவன் லச்சியக் கனவு கண்ட மானசீக உருவ வழிபாடான டாக்டர் உருவமே கண்ணில் நின்றது.
அதை எவ்வளவோ
மறப்பதற்கு அவன் வழிகளில் முயன்று பார்த்தும் முடியவில்லை. திரும்பத் திரும்ப நிறைவேராத அந்த டாக்டர் கனவையே நினைத்துக் கொண்டு வெகுவாக நிம்மதியிழந்து மன முடைந்து போயிருந்தானி, அவன். வெளியுலகமே முற்றாக வெறுத்துப் போன நிலையில் தனிமையில் அடைபட்டுக் கிடக்கும் ஒரு நித்திய சிறைக் கைதி போலானான், அவன்.
இப்போது அவன் வேலைக்குக் கூடப் போவதில்லை. கம்பியூட்டர் வகுப்புக்குப் போவதும் அடியோடு நின்று விட்டது. பசி, துாக்கம் எல்லாம் மறந்து போனது. மனிதர்களைக் கண்டால் பெரும் கோபமாக வருகிறது. புத்தி பேதலித்துப் போன நிலையில் உணர்ச்சி குழம்பி வெறிபிடித்து ஆடும் அவனின் மிகவும் உக்கிரமாகி விட்ட கட்டுப் படுத்த முடியாத சன்னதப் போக்கினால் வீடே இரண்டு பட்டுக்கிடந்தது.
அம்மா அவனின் வாழ்வு இப்படித் தடம் புரண்டு போய்ப் பெருஞ் சோகத்தில் முடிந்து போனதை எண்ணி அவனை இந்நிலைக்கு ஆளாக வைத்த தானே பெரும் குற்றவாளி என்று கருதி வெகுவாக மனம் நொந்து போனாள். அவனைச் சாந்த நிலைக்குத் திருப்பி ஒரு மனிதனாக்க அரும்பாடுபட்டு அந்தத்
ፖ62
தியாக வேள்வியில் தீக்குளித்தும் கண் மூடிவிட்டாள். அவன் மனக்கண் மீண்டும் திறக்கவேயில்லை. அவனை வீட்டில் வைத்திருக்கவே முடியாமல் அங்கொடை ஆசுபத்திரி வாழ்வே அவனின் வாழ்க்கை முடிந்து போன கடைசிப் புதைகுழி நரகமானது.
இப்போது அவனுக்கு உலகமே முற்றாக மறந்து போனது அவன் அடியோடு மறந்து விட்டிருந்தான். எனினும் அவனால் மறக்க முடியாமல் போன அந்த இனிய டாகடர் கனவு மட்டும்மறந்து போகாத ஒரு சிரஞ்சீவி ஞாபகமாய் அதன் நித்தியம் மறந்து வேடம் கட்டி ஆடும் ஒரு கனவுலகமாய் டாக்டர் போலானான் அவன்.
அந்தக் கனவு சுகமளிக்கிற இன்ப வானில் கழுத்தில் மாலை ஸ்டெதஸ்கோப் அணிந்ததாலே ஒரு
மெய்யான டாக்டர் ஆகிவிட்டது போல் அவன் தன்னை மறந்து அங்கொடை ஆசுபத்திரியின் வராந்தைகளில் உலா
வருகின்றான். JT 6). If அவன் உண்மையாகவே ஒரு டாக்டராகி உலகின் கண்களுக்கு முன்னால் பெருமித நடை போட்டுப் புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறக்க வேண்டிய ஒரு மேதை கேவலம் இந்த மண் செய்த பாவத்தால் அதன் தலைமீது வந்து வடிந்த கொடிய சாபத்தின் விலைவாக முகம் மறந்து
நிழல் தட்டி உயிர் கருகிப்போன வெறும் நடைப் பிணமாக அந்தப் புதைகுழிக்குள் அவன் இப்படி வாய்பிளந்த மண்ணுக்கு இரை யாகிப் போக அவன் போல் இன்னும் எத்துனை மேதைகளோ?
حz , کته
படிகளின்
அடைந்துள்ளது
வாழ்த்துக்கள்
-ஜக்காவது ஆனடை ܗ - ܝܝܝܝܝ
அநு. ராகம்
அல்- மதீனா
குாறல் தாகம்

ፖፖ 76 הסpbצגג
கேள்வி :- சிங்கள தமிழ் இலக்கிய உறவு ஆரம்பகாலங்களில் எவ்வாறு இருந்தது. இனவுறவு
பற்றிய தேடல்கள் அவற்றில் இருந்தனவா?
egglês (3dios gueo dia 6 Gubmôü umucordjui, LTLEL0LLLLLTTS LLLT SLLLT 0TTLLMMTTLTT MLMTT LTT
திரு.ஐயத்திலக்க பண்டார அவர்களுடனான சந்திப்பு - எம்.சீரஸ்மின், பேராதெணிய பல்கலைக்கழகம்
“தமிழர்களினி அல்லது efgussatoroufsölfar assossngið, vatUm(6, மொழி, வாழ்வியல் எனிuவற்றில் எவ்வளவே வேறுபாடுகள் உள்ளன.
அந்த வேறுபாடுகளை மதிக்காதவரை, ஏற்றுக்கொள்ளாதவரை எந்த இனஉறவுப்
பாடலும் முழுமைபெறாது.” プ
ஜயதிலக:- தமிழ் சிங்கள இலக்கிய உறவு மிக நீண்ட வரலாற்றை உடையது. 1970கள் வரை இது மொழிபெயர்ப்பு பரிமாற்றமாகவே இருந்தது. ஹிஸ்ஸல்லே தர்மரத்தன தேரர், ரனஸ்கல்லே தேரர் போன்றோர் தமிழ் இலக்கிய இலக்கணத்தை சிங்களத்தில் தந்துள்ளனர். மணிமேகலைக் காவியம் சிங்களத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. திருக்குறள் பல சந்தர்ப்பங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இது மிகப் பரந்தளவில் விருத்தியடைந்துள்ளது. ஆனால் இவற்றில் இன உறவு பற்றிய தேடல்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை. ஆனால் 1970களுக்கு பிற்பட்ட காலத்தில் நாவல், நாடகம், பாடலிலக்கியம், சிறுகதை என்பவற்றால் இவை பேசப்பட்டு வருகின்றன. 1980களின் பின்னர் தான் மும்மூரம் பெற்றுவருகிறது.
கேள்வி. தனது சமூகத்தின் மீது நடுவர் முன்வருவதை" இனவாதம்" என்கிறார்களே இனவாதம் என்பதை நீங்கள் எவ்வாறு விளங்கிவைத்துள்ளிர்கள்?
ஜயதிலக:- தன் மொழியின் மீது, இனத்தின் மீது, சமூகத்தின் மீது, நாட்டின் மீது பற்று இருத்தல், ஒவ்வொரு புத்திஜிவிக்கும் இருக்க வேண்டிய பண்பு சாதாரண மனிதர்களிடமும் இப்பண்பு இருக்க வேண்டும். சிங்கள மொழியின் மீதும் சிங்கள இனத்தின் மீதும் எனக்கு அதிகம் பற்றுள்ளது. அதனால் நான் இனவாதியாக இருக்க முடியாது. ஆனால் இன்னொரு மொழியை விட, இன்னொரு இனத்தை விட இன்னொரு சமூகத்தை விட தன் சமூகத்தை, மொழியை, இனத்தை முதன்மைப்படுத்தி நினைப்பதும்: ஏனையவர்களை தாழ்த்த நினைப்பதும் தவறு. எனக்கு என் மொழி முக்கியம் என்பதற்காக தமிழ் மொழி தாழ்ந்ததாகிவிடாது. எனக்கு என இனத்தின் மீது பற்று. ஒவ்வொரு தமிழருக்கும் அவர்களின் இனத்தின் மீது பற்றுவரலாம். ஆனால் தம்மை மாத்திரம் உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ நினைக்கக்கூடாது. அது இனவாதமாகிவிடும்.
கேள்வி. இன உறவு தொடர்பான சிங்கள மொழி எழுத்தாக்கங்களின் பின்புலுமும் முனைப்பும் எவ்வாறு அமைகின்றது, தெளிவுபடுத்துவீர்களா?
ஜயதிலக:- உண்மையில் இன உறவு பற்றிய வெளிப்டையான எழுத்துக்கள் 1983 ஜூலைக் கலவரத்தை தொடர்ந்துதான் சிங்களத்தில் முனைப்புப்பெறத் தொடங்குகின்றது என்றாலும் சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் இது பற்றிய எழுத்துணர்வு ஏற்பட ஜூலைக் கலவரம் மாத்திரம் தான் காரணம் என்று சொல்ல

Page 8
Joyaði ý6 ፳2 முடியாது. ஒரு தெளிவான அரசியல் பின்புலத்துடனேயே இத்தகையதொரு தொனி உள்வாங்கப்படுகிறது. உங்களுக்கே தெரியும் பிரபல சிங்களக் கவிஞர் சாகரபலன் சூரிய (கே. எஸ்) அவர் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் தான் ஆசிரியராக கடமையாற்றினார். 1954களில் அவர் எழுதிய கவிதையொன்று இன்றும் மிகப்பிரபலமாகப் பேசப்படுகின்றது.
மனித உறவின் நடுவில்
மனிதனே மதில்களைப் படைத்துள்ளான்
புனிதமே உறவில் வேண்டி
பிணி தரும் மதில் சுவர்களை உடைத்தெறிவோம்
இனிதே உறவின் பாலம் வடக்கினில் தோன்றும் (1954)
மனித உறவு நிலையில் ஏற்பட்ட விரிசலைப் பலன்சூரிய 1954ஆம் ஆண்டிலே காண்கிறார், என்றால் சமூகத்துண்டாட்டத்திற்கான சதித் திட்டங்கள் அப்போதே இருந்துள்ளன என்றுதான் அர்த்தம். இல்லையென்றால் பலன்சூரிய இவ்வாறு ஒரு கவிதையை எழுதியிருக்க முடியாது. உறவின் பாலம் வடக்கிலிருந்து தோன்றும் என அவர் சொன்ன கருத்தில் ஒரு வித அரசியலின் இழையோட்டம் உள்ளது. 1919ம் ஆண்டு தேசியகாங்கிரசின் தலைவராக ஒரு தமிழர் தெரிவு செய்யப்பட்டார். பொன் அருணாசலத்தின் தலைமையில் மூவினத் தலைவர்களும் ஒன்றுபட விரும்பினார்கள். ஆனால் கால ஓட்டத்தில் அது சாத்தியமிழந்து போனது 30களின் நடுப்பகுதியில் தனிச்சிங்கள அமைச்சரவை உருவாக்கப்பட்டது. 1944ல் அகில இலங்கைத் தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1947ம் ஆண்டு தேர்தலுடன் தமிழர்கள் மீதான அநீதிகள் இடம் பெற்றன. படிப்படியாக சிங்கள முதன்மை வாதம் வளரத் தொடங்கியது. எனவே 1954ல் ஆண்டு ஒரு அரசியல் சமூகப் பின்புலம் இல்லாமல் சாகரபலன் சூரிய கவிதையை எழுதவில்லை. சிங்கள பாடலிலக்கியத்தினைப் பொருத்தவரை இனவுறவு பற்றிய எழுத்து முயற்சிகள் இத்தகைய அரசியல் பின்புலத்துடனேயே தோற்றம் பெறுகிறது. சாகரபலன் சூரிய அமரரான இதே காலப்பகுதியில் எழுதிய இன்னொரு கவிதை இதனை மேலும் தெளிவுபடுத்தும்.
வடக்கினைய் போலவே கிழக்கிலும்
காலையில் சூரியன் உதிக்கும் தங்கக்கிரகங்கள் மாலையில் இரு திசையிலும் மையல்தரும்
தென்னையின் உச்சியைய்போல்
பனையின் உச்சியையும்
அது தழுவிக் கொள்ளும்.
இயற்கை என்பது வடக்கிற்கும் கிழக்கிற்கும் சமதன்மையுடன் செயற்படும் என்பதையே இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. இக்கவிதை எழுதுவதற்கான சமூகத்தேவை அப்போது இருந்துள்ளது. அரசியல் காரணம் நிலவியுள்ளது. வடக்குத் தெற்குக் கூறுபட்ட சித்தாந்தத்திற்கு எதிராகவே இக்கவிதை எழுதப்பட்டுள்ளது.எனவே 1950களிலேயே சமூக ஒருமைப்பாடு இன உறவு என்பது தொடர்பாக பேசுவதற்கான சமூகப் பின்புலம் தயாராகி வருகின்றது. தாஹரின் கவிதைபொன்றை அடியொட்டி மஹகபசேகர எழுதிய இன்னொரு கவிதை
நல்லெண்னமும் நன்நோக்கும் உடைவுகளின் இருந்து உலகினைக்காக்கும் ஞானம் ஒளிபெறும் sběraFůb sassirgu GLIETgb பார்வைகள் நேர்படும் இத்தகு சுதந்திர தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
கெட்ட எண்ணங்களைத் தாண்டிய இன உறவுக்கான தேவை இங்கு மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

Y8paosîn f6 75
“காசிம் லயனல் ராஜசுந்தரம் வாருங்கள் ஒற்றுமை எனும் வடம் பிடிய்போம்.”
என பரந்தளவில் சிந்திப்பதற்கான சமூகத் தேவை அவருக்கு இருந்துள்ளது. சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஐ.நா.வின் தலைமைக் காரியாலயம் ரீபாத மலைச் சிகரத்தில் அமைய வேண்டும் என மஹகபசேகர ஆசைப்பட்டார். இப்படியானதொரு பின்புலத்தில் தான் 70ல் முதன் முதலாவது இனவுறவுப் பாடல் எழுதப்படுகிறது. குண்டுமணி குண்டுமணி எனும் பாடலை பிரமித்து எழுதிருக்கிறார். 1970களில் நடுப்பாகத்தில் சுனில் ஆரிய ரத்ன “ மீன நுவன் யுகின் பவன மீனப” எனும் பாடலை எழுதிருகிறார்.
நீ கோயில் வரவும் மாட்டாய் நான் விகாரைக்கு வரவும் முடியாது. நாம் துரத்தில் தூரத்தில் பண்டார கைகள் கோர்த்துக் கோயிலுக்கு செல்வோம் போய நாளில் விகாரைக்குச் செல்வோம் மிருதங்க இசையும்
பெரை முழக்கமும் இரண்டல்ல நம் சாதிக்கு ஒன்றுதான்
சுனில் ஆரியரத்ன வெறும் கற்பனைக்காக இப்பாடலை 1970களில் நடுப் பாகத்தில் பாடவில்லை. அப்போது தமிழ் சிங்கள சமூகத்தின் மீது தமிழர்கள் முற்றும் நம்பிக்கையிழந்து போனார்கள். 1956ம் ஆண்டு தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் எதிரான மொழிச் சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது. 57ம் ஆண்டு பண்டா செல்வா உடன்படிக்கை கிழித்தெறியப்படுகிறது. 65ல் டட்லி செல்வா ஒப்பந்தத்திற்கும் அதே நிலை ஏற்படுகிறது. 726) சிறுபான்மையினரின் பாதுகாப்பு உத்தரவாதம் புறந்தள்ளப்படுகிறது. 79ல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இவற்றில் பெரிதும் தமிழ் மக்கள் மனம் உடைந்து போனார்கள். இவ்வாறான சமூக சூழ்நிலையிலேயே சுணில் ஆரியரத்தின் “மீன நுவன்” பாடலை எழுதுகிறார். எல்லாவற்றையும் விட 74ம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு காடைத்தனமாக கலைக்கப்பட்டது.
கேள்வி. 75களில் பின்னர் இன உறவு தொடர்பான கருத்து நிலை சிங்களப் பாடலிலக்கியத்தில் எவ்வாறு முனைப்புப் பெறுகிறது?
ஜயதிலக:- 1979ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. 83ம்
ஆண்டு தமிழர்கள் மீதான அநியாயமான பலிதீர்ப்புகள் இடம் பெற்றன. கொழும்பில் அரச ஊடகங்கள் முதலாளித்துவதின் கையில் மாட்டிக் கொண்டது. கவிஞர்களின் சிந்தனைகளிலும் தணிக்கை விலங்குக்குள் வந்து விழந்தன. அப்போது 77களில் ரஜரட்ட சேவை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பில் சிந்தனைச் சிறகொடிக்கப்பட்ட சிலர் விஜயானந்த ஜயவீர பிரேமகிர்த்தி அல்விஸ், குணதாச கபுகே போன்றவர்கள். ரஜரட நோக்கி வருகைதந்தனர். அப்போது பேராசிரியர் சுணில் விஜேவர்தன, கருணாரத்தின. தியுல்கனே, நான் (ஐயதிலக பண்டார ), மகிந்த சந்திர சேகர போன்றோர் அங்கிருந்தோம். இருசாராரும் சேர்ந்து அதைப்பற்றி பாட முற்பட்டோம். ரட்னழறி எங்களுக்கு பாடல்களை எழுதினார்.
“அழாதே ஷிவரமணி
முனைந்தாவது கண்ணிரைத் துடைத்துக்கொள்
ஒரு தரமாவது சிரித்துவிட்டுய் சபா
உன் கண்ணிரின் துயரத்தை
சிங்களமாக்க ஒரு நாளும் முடியாது

Page 9
ga0% 76 ፲ሩ፤צע
"துயரங்களை கமந்துவிடும் urgogbaoul ஜன்னல் அருகைய் பற்றிக் கொண்டு என் உயிரைச் சுமந்தவிடும் தேவி ஏன் இப்படி முறைக்கிறாய் நான் என்ன தவறு செய்தேன்.”
(மகிந்த சந்திர சேகர) “கையில் பூகம் மருதாணி மலர்கள் இதயத்தில் மொட்டவிழ்க்கும் திரைகளுக்குள் மறைந்து பச்சைக்கிளி தவிக்கும் மூக்குத்தியும் நெற்றிய்யொட்டும் கை நீட்டி அழைக்கும் ரமழான் நட்சதிரம் பார்க்க வுாபாத்திமா” (மகிந்த சந்திர சேகர)
என்ற பாடல்கள் இக்குழுவினராலேயே எழுதப்படுகிறது. வழிவரமணி எனும் பாடல் நேரடியாகவே ஜூலைக்கலவரத்தை சித்தரிக்கும். இன்று பல நூறு இன உறவுப் பாடல்கள் வந்துள்ளன. தமிழ் மக்களிடம் சரியான முறையில் ஒப்புவிக்கப்படும். அவை தமிழ்மக்களின் போராட்டங்கள் பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்ட இடங்கள் திருத்தி எழுதப்பட வேண்டும்,
கேள்வி:- தமிழர்களுக்கு எதிரான இராணுவ போராட்டத்திற்கு சில சிங்களப் பாடலாசிரியர்கள் அனுசரனை வழங்குவது மனித தர்மமாகுமா?
ஜயதிலக;~ எந்தவகையிலும் இதனை ஏற்கமுடியாது. இராணுவம் என்பது பொதுமக்களுடையதல்ல அது முதலாளிவர்க்கத்தின் கைப்பிடிக்குள் இருக்கும் ஒரு விடயம். அவர்களால் பொதுமக்களைவிட அதிகம் நன்மையடையவர்கள் முதலாளி வர்க்கம், எல்லேகுனவங்ச போன்ற சில சிங்கள பாடலாசிரியர்கள் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்பில்லாமல் நடந்துவருகின்றனர்.
“அடுத்தவன் தேசத்தில் ஒரு அங்குலமும் எமக்க வேண்டாம் எமது தேசத்தில் ஒரு அங்குலமும் நாம் கொடுக்க மாட்டோம்” என்றும் “போர்க்களத்தில் சிங்களவர் செத்திருந்தால் அவனது நெஞ்சில் தான் காயமிருக்கும்.”
என்றும் அவர் பல பாடல்களை எழுதியுள்ளார். அவர் ஊவா வெல்லசப் பகுதியில் 54000 ஏக்கர் நிலத்தை பல் தேசிய கம்ப்னிகளுக்கு அரசாங்கம் கொடுத்த போது எதுவும் பேசவில்லை. ஆனால் தமிழர்களுக்கு ஒரு அங்குலமும் (சிறுபான்மையினர் என்றும் சொல்லலாம்) கொடுக்ககூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றார்(கள்). இப்போது சில பொது உடமை பேசும் கட்சிகளும் சிங்கள மதத்தின் பேரிலான கட்சிகளும் இராணுவத்திற்கு ஊட்டும் ஊக்கமும் இவர் போன்ற ஒரு சிலரிடமிருந்து வந்ததே. இது தர்மத்தில் எந்த விதத்திலும் அடங்காது.
கேள்வி. சாது ஜனராவய (நனி மக்கள் பாடல்) மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிபேசிவருகிரீகள் உங்கள் உண்மையான நோக்கம் என்ன?
 

yடிதன் 76 አ፰
ஜயதிலக:- எந்த இலாப நோக்கமும் கிடையாது. சமாதான உடன்படிகை அமுலில் இருந்த காலத்தில் நாம் யாழ்ப்பாணத்துக்க சென்றோம். அங்கு அழிவுகளையும் இடிபாடுகளையும கண்களால் கண்டோம். தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படும் அவஸ்தைகளை உணர்ந்தோம். சமாதானத்தின் மீதும் நல்வாழ்வின் மீதும் அவர்களுக்கு உள்ள நாட்டத்தை அறிந்தோம். தெற்கில் சிங்களவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் தமக்கு உதவுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு அவர்களிடம் நிறைய இருக்கின்றது. அந்த மக்கள் எங்களை இன்முகத்தோடு வரவேற்றனர். நாம் பாடல் பாடிய போது கைதட்டி உட்சாகமூட்டினார்கள். இந்த மக்களுக்காக பாடவேண்டும். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். என்று நினைத்தோம். அந்த ஆண்டில் சாது ஜனராவய இசைக்குழவை ஆரம்பித்தோம். தெற்கெங்கும் சென்று தமிழர் சேதியை சொன்னோம். வெலிஓயத் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்புலிகளை மற்றவர்கள் எதிரியாக பார்த்த போது நாங்கள் உடன் பிறப்புக்களாக பார்த்தோம்.
“எங்கு வந்தீர்கள் தங்கைகளே? விளக்கைச் சூழவரும் ஈசல்கள் போல் தென்னைமர பாழயிலிருந்து விரட்டபட்டவர்களா பிறந்தநிலத்தின் உரிமையை வெல்ல வந்தீர்களா? பழைய நண்பர்களை அயலவர்களை காணவந்தீர்களா? தாலிசிலம்புஎங்கே..?” எனறு மிகவும் உருக்கதுடன் எழுதினார் சாது ஜனராவை நண்பர் அஜித் பெரகும் ஜயசிங்கர. நாம் கட்சி அரசியலுக்கு அடிமைப்பட்டு நிற்கவில்லை. ஆழமான அரசியல் எம்மிடம் இருந்தது. விளம்பரங்களுக்கு முகங்கொடுக்க வில்லை. அடிபட்டு நிற்கவில்லை. யுத்ததை எதிர்த்து பாடிய சரோஜா பாடலை பாடிய தீபிக்கா பிரியதர்சனி இராணுவ வீரர்களுக்காக மலர்ச்செண்டு விற்பனையில் ஈடுபட்டார். எமது அரசியல் அது அல்ல. அப்படியல்ல, மக்களின் கண்ணிர் குளிருமா என்று திராணியுடன் கேட்போம். தமிழர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் மீதான அசாதாரண அடர்ந்தேறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் உறுதியான தேவையாக இருந்தது.
கேள்வி:- ஒட்டுமெத்தமாக பார்க்கின்ற போது சிங்கள பாடலிலக்கியம் சமூக நல்லுறவை வலியுறுத்திப்பாடிய விதத்தில் உங்களுக்கு திருப்பதி உள்ளதா?
ஜயதிலக:- இல்லை, ஒருபோதும் இல்லை. அதிகபட்சம் அவை வெறும் காதல் உணர்வையே வெளிப்படுத்தி வந்துள்ளன. அதிலும் தலைவன் சிங்கள வாலிபனாகவும்,தலைவி தமிழ் யுவதியாகவும் இருப்பதே அதிகம். இது அறிந்தோ அறியாமலோ பெரும்பான்மையானவர்களிடம் நடந்துவரும் குறைபாடு. மிகவும் மேலெழுந்த வாரியாய் பேசும் பாடல்கள் அதிகம். அதற்காக ஆழமான கருத்துச் செறிவுடைய பாடல்கள் இல்லை என்பது பொருளில்லை.
கேள்வி. இனவுறவு பற்றிய சிங்களப்பாடல்களினி யதார்த்தம் பற்றி எனின சொல்வீர்கள்?
ஜயதிலக:- நான் முன்னர் சொன்னது போன்று ஆழமான கருத்துடைய பாடல்களும் உள்ளன. "அப்பி ஒக்கோம ரஜவரு” (நாம் எல்லோரும் அரசர்கள்) லோவே சமா எகம தெயே (ஒரே உலகம் ஒன்றே ஜாதி) பள்ளியே, பன்சலயே, கோயிலே இவற்றை சில, ஏமாற்றுப் போலிப் பாடல்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர்களின் அல்லது சிறுபான்மைனரின் கலாசாரம், பண்பாடு, மொழி, வாழ்வியல் என்பவற்றில் எவ்வளவே வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளை மதிக்காதவரை ஏற்றுக்கொள்ளாதவரை எந்த இனவுறவுப் பாடலும் முழுமைபெறாது. மேற் சொன்ன விதத்திளான பாடல்களால் எந்தப் பயனுமில்லை சிறுபான்மையினரின் உரிமைகளை, வாழ்வியலை நன்றாகப் புரிந்துகொண்டு புதியதொரு தளத்தில் எழுதப்பட்ட பல பாடல்கள் உள்ளன. என்றாலும் சிங்கள பாடல் இலக்கியம் இன்னும் அதன் பங்கினை முழமையாகச் செய்யவில்லை என்றே கூறுவென்.
a

Page 10
76
ፖ6
密
6% պա անա՞
றிந்து
உறம/மு
gy
絮 徽 }
动 げ、 էԵ
●9
நன்றி - காலச்சுவடு இதழ் 11 ( ஏப்ரல் - ஜூன் 1995)
@资逾99F/?!函saenguɑnsɑso oo@sh qosntr. Trīsg) i JúlyosofofoGẦąjį nuošę go są0091909$
· @o@In tulo99ņ09?qoyoołįįgoorndo@9$ ��1@ąšao uso (1999ği 109009 pung 1991 gosp@19ło qisĜiaj ĝ919 1时49%9D函 qiq,priņ@og, inologo@rtolo qooyousoyoooo ung sự94,091||1999 og smologootoforo soố ẹn hugog spisovos sajosmozgo?@rı
1901.949€)ņ991/920) sistogif@posés pop.stop çajtovio mosuosi qoç, o puç qe progoào m:09@toro
1@ngosongs? qoỹasoj sĩĩgis)y9fosfī£ € qiqqsqof, og gjrnogosto sonoro ��biro gorgung@h o go Timotooɗɗo fouri, qoỹygosos qsumun bits) nooi glasuo @goo@pip į9@opsiqoposissao(corto199$$1091,90(9) -listofnung, sŵsố pop@fiko gosraefugio) qo,logo??0719
·ffffahygg??@thự09 uolo)gọt, đỏqar@g9loqostoso qo Đuro
aşurig, smeggyoff soo@@@@@@ai muo qśccoqsijung go-icooo moitoo@solo
·locahọgo uuoos, lysIỮņotf? rỡqfffs) hoa, 199ulo-irmãos)
 

i
፲?
ந்தவர். மகாகவி ண்பது குறிப்பிடத்தக்கது.
திவருகின்றார். ஒவியத்துறையிலும்
1970களில் இருந்து கவிதைகளும் ஆர்வமிக்கவர். இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி,
L-(b60U36605ID 6fà2
76
யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டியில் 1958ல் பிற
து.உருத்திர மூர்த்தியின் மகன் எ
கவிஞர் சேரன்
பெற்றவர். கனடாய் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக
எழும்புக்கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இய்பொழுது இறங்கும் ஆறு என பல கவிதைத் தொகுதிகளை
வெளியிட்டுள்ளர்.
விஞ்ஞானப்பட்டதாரியான இவர், சமூகவியலில் கலாநிதிப்பட்டம்
பணியாற்றுகிறார்.
விமரிசனக்க
sự91ājų9?ą9 osó) so buộ09 usố gắ109C09&olglofn sĩ199ốfið į9f9f@> 1993 muligorg/~sylos sĩņ90ff) {@@199.19
109@jigo??āİÇı į9@@(09$ụuf{9 Tổfi IỆojoj golygogjuriso) possắgărilog) m- (99@florão
· 1090.jųoạoạ9 og Isosją, II, 9 gắngung, spisooooooặc09@fsso) qī£)aşi gif@ąjuo Q9 ustoņos Ģoự9191&o
Įolaj?ufig) (16): 1,9 IỆņ#0) qi sqarosso oặ39 119,09&org/origo)-G m.fk09 si rigsựrī ņ9đấuq? affigo 19 qī£?ņu o Ungé igogné® Instổ 10090711? qi@-iri qoaegs 'gihựiuose) qishti uolo)
IỮajġjuGT ocos, thao uso qosắtfī) 19919 Į9@@@fîs? o(99ffffðu og ps@ çoğı9ęstoff-G
sĩaffosis), 9 109C09ų919 q9-1, q9oặcfi) froņislos 1991/qi Isĩa gjuq sfîrto sąją9$(fi) gắgs-To 1991/q} qoaeg?!!!WIĘi sĩņ9đĩà sẽqitý
199ājigo? uu9oņi, ķīsi sĩ sợ90fið sĩ qiqjif) hoof-, soul, ihrâg, s@sourig) !!!??@viņ09uoso, sąjąffurgo

Page 11
̇አ፰ 76 2260צצג
இன்று சர்வ வியாபகமிக்க படைப்பிலக்கியப் கருவூலமாக பெண்ணிலைவாதம் வளர்ந்துவிட்டதனை காணக்கூடியதாக உள்ளது. சனநாயாக அரசியல் சூழல் வளர்ந்து வரும் காலகட்டத்தில் பெண்ணிலைவாதம் என்ற பகுதியை தவிர்க்க இயலாத ஒன்றாக பரிணாமித்துவிட்டதாக கருதுவது பிழையாக இருக்காது. மேற்கு நாடுகளில் ஏற்பட்ட அறிவியல் ரீதியான மாற்றங்கள் நவீன சித்தாந்தங்களை கிழப்பிவிட்ட காலகட்டத்தில் இவ்விலக்கியப் பாடுபொருள் தென்னாசிய சமூகத்தில் இழைவதனை அவதானிக்க இயல்கிறது. சமூகத்தில் பெண்கள் ஒரு சடரீதியான ஆளுகைக்கு உட்பட்டு அடிமைப்படுத்தப்படுவதனை மையப்படுத்தி, அத்தன்மையினை எதிர்வினைக்கு உட்படுத்தி பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை பேசுவதற்கான ஒரு ஆயுதமாக பெண்ணிலைவாதம் அமையப்பெருவதனை யா(வ)ரும் அறிவர்.
பெண்ணிலைவாதம் என்ற இலக்கியக் கருத்து, பெண்களின் பிரச்சினைகள் பற்றிய பிரக்ஞையை சமூகத்தின் சகல கூறுகளுக்குள்ளும் கொண்டு நிறுவுவதற்கான முனைப்பை (இக்கருத்தியல் சிந்தனை) பெற்றுள்ளது. பெண்கள் தமது பிரச்சினைகளை, தாமாக அரசியல் ரீதியாக அணுகுவது, அறிவியல் ரீதியாக அணுகுவது எனபதே பெரிதும் விரும்பபப்பட்டதாக கொள்ளப்படுகிறது. இதனால் இன்று இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட எல்லா இலக்கிய புனைவுகளிலும் பெண்ணிலைவாதம் என்ற சிந்தனை பெரிதும் இடம் பிடித்து வருவதனை அதிகளவு அவதானிக்க முடிந்துள்ளது .
முதலாளித்துவ அல்லது விருத்தியடைந்த நாடுகளில் பெண்ணியல் வாதம் வெற்றி பெற்றதான கருத்துக்கள் இருந்த போதும். அது ஒரு பாலியல் ரீதியான வெற்றியாகவே கருத வேண்டியிருக்கிறது. அது பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்து விரும்பவில்லை. அது பற்றி பேசுவதென்பது பாரிய விவாதப்பொருளாக கருதத்தக்கது. ஆனால் மூன்றாம் மண்டல நாடுகள் என்று முத்திர குத்தப்பட்டுள்ள விருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண்ணிலைவாதம் என்ற கருத்து நியம நிலையடைந்து வருவது உய்விக்கத்தக்கது.
பெண்ணிலைவாதமும்
ஆணியச்சந்தனைப் பரின்புலமும் சில குறிப்புகள்
- எம்.சீநஜிமுதீன்
இப்பிரதி மூலம் ஆண்களின் புனைவுகளில் இருந்து பெண்ணிலைவாதம் எங்கனம் மனங்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை சில கவிதைகளை முன்னிறுத்தி சுட்டிக்காட்ட விழைகிறேன். (இக்கட்டுரை பூரணமான கவிதைப்பட்டியல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.) பின்வரும் கவிதை (பூமாலைதேடும் புலம்பல்கள்) யாத்ரா கவிதையிதழின் ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீனுடையது.
சங்குக் கழுத்து என்கிறீர்களே சனல் கைற்றையாவது தாலியாக கொண்டுவரச் சம்மதிக்க கூடாதா

xðgaði í6
சிரிப்புக்காக உவமை தேடி சிந்தையை குழப்பிக்கொள்ளும் நீங்கள்; எங்கள் கணிணிரைப் பற்றி மட்டும் ஏணி கவலைப்படமாட்டேன்
என்கிறீர்கள்?
Maymuosò Bumarafas6 (oo)
இன்றும் என்றும் சமூகத்தில் பிரச்சினையானதாக அமைவது பெண்களின் திருமணம், சீதனத்துடன் பொருள் விற்பனைப் பண்டமாக
திருமணங்கள் பரிமாணம் பெற்றதனை இக்கவிதை குறிக்கிறது. ஆண்களில்
பெரும் பாலானவர்கள் GF : D ! போதனைக்காகவும் சட ரீதியான எழுத்துக்காகவும் பெண்கள் பற்றி சிந்திப்பவர்கள் அதனை நடை
முறைப்படுத்த மாட்டார்கள் என்பது இக்கட்டத்தில் கவனிக்க வேண்டும். திருமணத்தை இழுத்தடித்து பெண்கள் வாழ்வை வியாபாரப் பண்டமாக மாற்றியதற்கான எதிர்வாதத்தை இக்கவிதை தருகிறது.
கலாசாரமும் U600fUrTQჩსბ உனக்கு வழங்கிய சலுகையினைக் கொண்டு
成。 சாத்தியமாக்கநினைக்கும் உனது எனினத்தினதும் வனிமுரையினதும் வர்ணத்தை வரலாறு ஊடாக நான் என்பதன்ால் உன்னை எதிர்பார்ப்பது. 6T6015/566քUUCւ புரட்சியாகிவிடுகிறது வீடு எனும் சிறையில்
உனக்கு எதிரானவனிமுறை ил970 coe)
இக்கவிதை மேமன்கவி gD.685)LULlğ5 (உனக்கு எதிரான வன்முறை). இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் தமது சுயத்தை
ዖም
நிறுவிக்கொள்ள கலாசாரம் எவ்வளவு தூரம் எல்லையினை கட்டுவித் துள்ளது என்பதனை இக்கவிதை நன்கு அடையாளமிடுகிறது. இன்று பெண்கள் தமது சாதாரண வாழ்வில் எத்தனை சிரமங்களை நாளாந்தம்
அனுபவிக்கிறார்கள் என்பது இக் கவிதையினை வாசிக்க துலங்கும். வீட்டில் g5 D51 சுதந்திரமான
நிலையினைக் காட் ட கவிஞர் "உன்னை வீழ்த்துவது எனது உடல் என்று கருதிக்கொண்டாலும்/அதுவே உனக்கு நான்/ அடிமை என்ற சாசனத்தை/ நடைமுறைப்படுத்தி விடுகிறது” என்ற வரிகளுடாக யதார்த்தமான பெண் ணியல வாதத்தைப் பேசுகிறார்.
பேதை, அUலை, விதவை, விபச்சாரி இU படி ஆணி பாற் சொல் அதிகம் அறிய U படாத அடைமொழிகளிலி
ஏதோவொன்றுக்குள்
அடக்கப்பார்க்கிறாய்
109 hp 66fusatulpabasat us (lood)
இக்கவிதை வரிகள் தவ
சஜிதரனுடையது (இரும்பு முகம்
பற்றிய பிரத்தியேக குறிப்புகள்).
இக்கவிதை வரிகளுடாக கவிஞர் மிக ஆழமான பெண்ணியல் சிந்தனையை பிரசவிக்க விளைகிறார். பெண்களின் இயலாமையை அல்லது மரபு வாய்ந்த இயல்புகளை ஆண்கள் தமது (அறிவியல்) அதிகார அலகு மூலமாக பயன்படுத்தும் விதத்தினை கவிஞர் மிக அழகான வரிகளுடாக எமக்குத்தருகிறார். இவ்வரிகளின் மூலம் பெண்கள் வாழ்வில் , ஆணி களின் துஷ் பரிரயோக நிலையினை நோக்கிய பாரம் பரியத்தினைக் இக்கவிதை மூலம் அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. பெண் கள் தமது வாழ் வை அடையாளத்தை செவ்வைப்படுத்தும் முனைப்பை தூண்டுகிறது.

Page 12
xxxpaoň 76
உனி எல்லா இழப்புகளுக்கும் ஏன் என்னை மட்டுமே காரணம் காட்டுகிறாய்?
இவ்வரிகள் நாச்சியாதீவு பர்வினுடையது (நெருப்பு வாழ்க்கை). ஆண்கள் வீட்டிலும் சரி அல்லது தமது வேலைத்தளத்திலும் சரி விடுகிற பிழைகளை தமது மனைவியினால் ஏற்பட்ட தவறு அல்லது பிழை என்பதனை சுட்டிக்காட்டுவதே மரபு. இந்த யதார்த்தப்பின் புலத்தை மிக எளிமையான தாக க வரி ஞர் காட்டியிருக்கிறார். ஆண்களின் இயலாமையை பெண்களின் மீது திணித்துவிடும் ஆக்கிரமிப்பை இக்கவிதை எமக்கு புடம் போடுகிறது.
பெண னயல் வாதம் பொதுவாக பெண்களின் முலமே வெளிப்படுவது உயிரோட்டமிக்கது என்ற மரபினை உடைத்து ஆணியல் பின்புலத்திலிருந்தும் அதற்கான அத்திபாரம் அமையும் என்பதனை இக்கவிஞர்களின் கவிதைகள் மூலம் தெளிவாகிறது. நவீன கவிதைகளில் பெண் ணிலை வாதம் பற்றிய கருவூலத்தில் பல பெண்கவிஞர்கள் LЈП 1986 கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சல்மா, சுல்பிகா, அனார், ஆளியாள், ஒளவை, 6m)g BIT60TT போன்றவர்கள் இதில் பெயர் சுட்டப்பட வேண்டியவர்கள். இவர்களின் கவிதை மொழியென்பது பெண்மொழி என்ற 960)L6) வீச்சில் அமைந்துள்ள காலகட்டத்தில், விதிவிலக்காக ஆண்களின் படைப்புகளில் (கவிதை) பெண்ணியல்வாதம் பேசப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாக கருதலாம். அத்தோடு நடைமுறையிலும் இதனை சாத்தியமாக்க துணியவேண்டும்.
<-- Cra
20
|
பேச்சுவார்த்தை நடக்கும் போதே வெட்ட கத்தி தீட்டுகிறீர்கள் சுட துப்பாக்கி எருக்கிறீர்கள்
எல்லாம் அறிந்தவர்கள் நீங்கள் பிறகெப்படி சுடப்பட்டது உங்கள் சகோதரன் என தெரியாது போனது.
நியாயமான போராட்டத்தைக்கூட அசிங்கப்
பருத்திக்கொண்டிர்கள்
நீங்கள் இறந்தாலொழிய தவறியும் பிறருக்காக கண்ணிர் விட
தெரியா உங்களுக்கு சுருவது தவிர வேறென்ன தெரியும்
屬 விருப்பம் போல் மனித பினங்களை கொன்று குவியுங்கள்.
ஒன்று நிச்சயம் ஒருநாள் நீங்களும் ர்கள்
ஒரு பிணமாக.
- கனிவுமதி
 

YXYpasi 76 ኃአ
பாலை தாவரங்களுக்கு இடம் கொடுத்துச் சோலையாக மாறி வரும் தீப கற்பத்தின் ஒரு குட்டிக் குபேர நாட்டின் கேந்திர நகரின் ஆறு மாடிக் கட்டிடத்தின் நடு மாடியில் இயங்கும் நானாவித வியாபாரங்களை ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ளும் நிறுவனத்தில் எனது பிரத்தியேக அறையில் அமர்ந்திருக்கிறேன். விமானப் பயணச்சீட்டு விற்பனை, உல்லாச பயண ஏற்பாடு,நானா வித மொழிகளின் மொழி பெயர்ப்பு என பல துறைகளில் எமது நிறுவனம் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்து அலுவலக வேலைகளையும் ஆங்காங்கு பொருத்தப்பட்டுள்ள கன் காணிப்புக் "கெமராக்கள்’ கம்பி வழியே எனது முன்னாலிருக்தம் தொலைக்காட்சித் திரைத் தொகுதிகளில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நேரிலும் கமரா வழியாகவும் கண்காணித்து அலுவலக ஊழியர்களை அரவனைத்தும் தேவைப்பட்டால் கண்டித்தும் உரிமையாளர் சார்பில் வேலை வாங்குவதே என் பணி.
நேரம் மதியம் ஒன்றை நெருங்குகிறது. இங்கெல்லாம் அலுவல்கள் காலை 8. 30 இற்கு ஆரம்பித்து பகல் 100 மணிக்கு இடைவேளை விட்டு மீண்டும் மாலை 5: 00 மணிக்கு ஆரம்பித்து இரவு 9:00 இற்கு முடியும். நானும் தங்குமிடம் செல்லு முன்பு எங்கள் நிறுவனத்திலேயே நம் நாட்டு மொழிக்கு மாற்றம் செய்யும் எனது நண்பனைப்பார்க்க அலுவலகப் பகுதிக்குச் செல்கின்றேன். வா! உட்கார்! எனது தொழில் வரலாற்றில் இதுவரை செய்திராத மொழி பெயர்ப்பு வேலை வந்துள்ளது. பார்க்கிறாயா? என ஒரு நீண்ட கடிதத்தைக் கையில் தருகிறார். கடிதம் வள்ளுவன் பாடிய மொழியில் அழகான எழுத்தில் துளித்துளியான நீர்ப்பொதும்பலின் அடையாளங்களுடன் இருந்தது அனேகமாக எழுதியவர் அழுதிருக்க வேண்டும். மடலை வாசிக்க தொடங்கினேன்.
வாசித்து முடிந்த போது உள்ளம் கனத்தது. என்னுள்ளத்தைப் பாதித்த அந்த மடலை எழுதியவனையும். மடலுக்குரிய சுதேச யுவதியையும் பற்றிக் கற்பனை செய்து பார்க்கலானேன். வீட்டுச்சாரதியாக அவன் அந்தப் பெண்ணின் வீட்டில் சேர்ந்திருக்கவேண்டும். அந்த வீட்டின் முதல் பிள்ளையாய் அவள் இருந்திருக்கவேண்டும். அவளையும் ജൂഖണ് உடன் பிறப்புக்களையும் பாடசாலை,கடை, பூங்கா,என அவன் கூட்டிச் செல்பவனாக அந்தப் பெண்ணுக்கு முதன் முதலில் அண்மியமான கவர்ச்சிகரமான அந்நிய ஆடவனாக வீட்டாரின் நம்பிக்கையைப் பெற்றவனாக இருந்திருக்கவேண்டும். ஆண்மியங்களின் கண்களின் சந்திப்புகளின் କେଁ கிளர்ச்சி ஆத்மார்ந்தமான SS
قتل نے
ஊளப்பிணைப்பை s
آلمای آباد بمب گذشتهٔ
அபூநுஹா للاهگإeے
நாச்சியாதிவு
ஆனால் அவனது குடும்பநிலை,பொருளாதாரம் இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மீதான பயம், வேலை தருணத்தில் நம்பிக்கையை இழக்கத் தயாராகாத மனம், அவ்வுறவு சாத்தியமாகாத ஒன்றென உணர்ந்திருக்க வேண்டும். அவ்வுறவுகள் சாவுவதில்லை என்ற ஞானம் அவனை ஆசுவாசப் படுத்த அவளை விட்டு விலகி வேறேங்காங்காவது வேலையில் சேர தன் நாட்டிற்குப் போய்த் திரும்பி வரவெண்ணியவனாய் தன் அவலத்தை மனதின் கதறலை அவளிடம் நாசூக்காக அவளுக்குப் புரியும் விதத்தில் அவள் மொழியிலேயே ஒப்படைக்க மொழிப் பரிவர்த்தனைக்காக எங்கள் நிறுவனத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். என் கற்பனை முற்றுப் பெற்றது. கண்களோ மீண்டும் அம் மடலினை மேயலாயிற்று.

Page 13
xðgaði 76
உன் மீது சாந்தி உண்டாவதாக! தகிக்கும் பாலையின் குளிர்ந்த சூரியனாய், குளிர்ந்த பொழுதுகளில் உஷ்ண நிலவாய் "அல் டிஹைட்’ கொண்டு மணம் பரப்பும் வசந்த காலத்தின் அழகுக் கார்னேஷன் மலரே! கோடை காலத்தைக் குளிர்ச்சியில் கழிக்க நீயும், உன்னவர்களும் மேலை நாடு போயிருக்கும் இத்தருணத்தை நானும் என் இரண்டு வருட வேலை ஒப்பந்தம் முடிந்து நாடு செல்லத் தயாராகிக் கொண்டிருக்கின்றேன். நேரில்
சொல்ல நீயோ நேரிலில்லை நீ வரும்போது இங்கே நானுமில்லை என்னுடல் இங்கிருந்து போக என்
மடலாவது உன்னுடன் பேசட்டுமே!
பிரிவது உறுதி எனத் தெளிவாய்த் தெரிந்தும் உன்னையே நேசிக்க உன் சுகந்தத்தையே, சுவாசிக்க, உனி னையே யாசரி க க 22 - 6іі நினைவுகளிலேயே செத்துவிட எத்தனிக்கும் என் மடமையை எண்ணி நானே எனக்குள் வியக்கின்றேன். விடைகான முடியாமல் தவிக்கின்றேன். தீர்வில்லாப் புதிராய் ஆகிவிட்ட நம்முறவு கண்டு வியக்காமல் வேறு என்ன தான் செய்ய முடியும்.
வாழ்வாதாரம் எந் நாட்டில் வலு விழந்த நிலையில் வான் கடந்து தேடிக் கொண்ட நிகழ்கால வாழ்வில் உன் பிரவேசமும் அண்மியமும் என்னைச் சந்தித்த போது அதிர்ந்தே போனேன். ஒரு கோடி நிலாக்களின் பிரகாசம் ஒருங்கே என்னுள்ளத்தில் ஒளி வீசுவதாய் உணர்ந்தேன். பூக்களின் பள்ளத் தாக்கென பூவுலகோர் G8: Tgi3 (Blub '6)LüuTij ë” قوقif616 ۃi மனம் பூத்துப்பரவசமடைய வையகத்தில் நாம் இணைந்து யுகமாய் வாழ்ந்ததைப் போல் இதய ஆழத்தில் ஒரு "உஞற்றலை" உணர்ந்தேன். ஆயினும் நிஜத்தில் நம் பிரிவு நிதர்சனமாகிவிட்டது. நாளை மறு நாள் நீ வரும் விமானம் உன் மண்ணைத் தொடும் நேரம் நானிருக்கும் விமானம் என் மண்ணைத் தொடலாம் எண்ணங்களால் மட்டும் வலம் வரலாம்.
ஆயினும் உறுதியாகி விட்ட பிரிவின் அது தரும் வெறுமை எனும் வெகுமதியை ஏந்திக் கொள்வது
2多
எப்படியென்பதுதான் இக்கணம் வரை ஏக்கமாய் முன்னே நிற்கிறது. ஏக்கமே
சோகமோ, விதிக்கப்பட்டடு வட்ட நியதியை எதிர் கொண்டுதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்ததில் நானிருக்க, பண்பாடு, கட்டுபாடு, கலாசாரம், அந்தஸ்து, இனப்
பாதுகாப்பு என்ற அரண்களுக்குள் நீ இருக்க தடைகளைத் தாண்ட முடியா நிலையில் நீ தடைகளைத் தகர்க்க முடியா நிலையில் நான்! உன்னால் முடியுமாக இருந்தால் இன்றே! இக்கணமே! என்னிடம் வந்திருப்பாய் என்பதையும் அறிவேன். பரவாயில்லை உன் உறவின் சுகந்த நினைவுகளுடன்
சேர்த்துப் பிரிவின் வெறுமையையும் அதன் சுமை களையும் ஏந்திக் கொள்கிறேன். இவ் விடயத்தில்
விஞ்ஞானக் கோட்பாடு ஒன்று நம் முன்னே தோற்றுப் போய் நிற்கிறது. எப்படி என்று நீயும் யோசிக்கிறாயா? வேற்றிடத்துக்கு அதாவது வெறுமைக்கு நிலையில்லை என்கிறது விஞ்ஞானம் ஆனால் நம் பிரிவின் வெறுமையை அதன் கனத்தை விஞ்ஞானம் அறியாத நிலையில் என் நெஞ்சமே அறியும்.
அழகே ஆஞ்சகமே! கொஞ்சு மொழிக் காரிகையே எனக்காக அழும் போது வேதனைகளின் கனதியையும் கண்ணிரால் கழுவி விடு முடிந்தளவு சோகத்தின் பெரும் பங்குகளை எனக்களித்து விடு ! அவற் றை த துT க கரி நகர முடியாவிட்டாலும் தாங்கியாவது நின்று கொள்கிறேன் விடை தா தேவதையே! முடியுமானால் மீண்டும் என்றாவது ஒரு நாள் மகிழ்வுடன் மலர்ந்த மரமாய் என் கண்களுக்கு காட்சி கொடு!
அந்த மடலை இன்னும் சில கண்ணீர்த்துளிகள் மேலும் பொதும்ப வைக்கின்றன. அது என் கண்களிருந்து வழிந்தன. நண்பன் கிண்டலாய் கேட்கிறான். இரும்பு மனிதனே நீயும் அழுகிறாயா? இதே பார்க்கிறாயே என நானும் சிரிக்கிறேன்.
< >

yதன் 76 2子
அCறியதான எண் தைருக்களில் வண்டிகள் ஒரும் எப்போதாவது பு/துசாய் அசிலவும். சிறிய மகிழ்வு எட்டி2ப்பார்க்க es ruÝSuvrīgjuð G3V rTesĎ எட்டி நின்று ரசிப்பேனர் அப்பாவினர் கண்காணிப்பில்.
அசிறியதான எண் தைருக்களில் வண்டி2கள் ஓடும்
காலமிறந்த பரிர்ைனும் எச்சங்களாய் சிலவும் புகை கக்கி, உறுமி அவை குரலெழுப்ப, அப்பா திட்டுவார் ஆனாலும் நானர் ரசிப்பேனர் அப்பாவின் அருகிருந்து.
இனினும் அசில காலங்களினர் பூரினினால் சிறியதானதைனர் தைருக்களில்
வண்டி2களில்லை
தோய்ந்த புழுதியில்
நானிர் காத்து நிற்க
EUVuurt Spagõ GBUVrTesoTaTaf ஆனால் வண்டிகளில்லை காற்று மட்டும் கடந்து போனது உரத்தக்குரலில் அழுது புலம்பரிக் கொண்டே. இன்று எனர் தைருக்களில்
ഖങ്ങീമക്കബ്ബിങ്ങ്ബ. தேன் துளிகளால் நிரப்பப்பட்டு, ஏமாற்றத்தை அறைந்துவிட்டு கனாக்கள் குவிக்கப்பட்ட .ே யாருமற்ற தேசத்தில் நீவாழ்வதில்
என் இதயத்தின் மேல் 童 என்விடியல்கள் யாவும் வலுவடைந்துளளன ஆ வளமற்றதாய் மருவிவருகின்றன. சுமையின் ரனங்கள்.
0. இப்போது புரிகின்றது காதல் என்ற மாயத்தில் காதலாகக் காத்திருந்தது கலந்து அனுபவித்துவிட்டுநீ கல்லறையினை காணாமல் போனதில் காவல்கொள்ளவே. .?, வதைக்கிறது வேதனை.
காதல் தரிசனத்தில் காத்திருத்தலை காட்டிவிட்டு சென்றதில் விஞ்சுகிறது வலி. 画 காதலுக்காக நீ குறிப்பிட்ட கவிதையின் 盘 2 பவுர் புர்கான் பீவி
Effigils حــ۔ இப்போது கானலா(க). ? இகிரிகொள்ள1ாவ

Page 14
Ypada 6 ኃሩዶ
சமூக அவலங்களை தரிசிக்க மிகச்சிறந்த தளமாக கலை இலக்கியத்தைக் கொள்ளலாம். இந்த இலக்கியப்பரப்பு மாபெரும் அறிஞர்களையும், மேதைகளையும், ஜாம்பவான்களையும் தன் கடந்த காலத்தில் ஆகட்டும், தற்காலத்தில் ஆகட்டும் கண்டுள்ளது. கண்டு கொண்டும் உள்ளது. பொதுவாக படைப்பென்று நோக்கும் போது அந்தப்படைப்பாளி படைப்பிற்கு சொந்தக்காரன் ஆகிறான் அந்தப் படைப்பு அதன் s f6) duu Terri அல்லது ஆக்க கர்த்தாவிடமிருந்து எப்போது பொதுமைப்படுத்தப்படுகிறதோ, அப்போதுகளிலிருந்து அந்தப்படைப்பின் உரிமையாளர்களாக வாசகர்களே ஆகிப்போய்விடுவார்கள். இனி அப்படைப்பின் ஏற்ற : இறக்கங்களை ஆராயுமி, கருத்துக்கூறும், விமர்சிக்கும் உரிமை
வாசகனுக்கே உரியது.
வாசகன் எனும் போது அவனது மட்டம் பல ஏற்றத் தாழ்வுகளை கொண்டிருக்கும். ஒரு அற்பமான விடயத்தை கிரகித்தறிவதில் சிலருக்கு சிரமம் இருக்கலாம். இன்னும் சில அற்பங்களை ஒரு மகா உன்னதப்படைப்பு என்று தூக்கி வைத்து கூத்தாடும் தான்தொன்றித்தனம் இருக்கலாம். மெய்யான அடிப்படையின் ; பின்புலத்திலிருந்து ஆழமாய்க் கருத்துக்கூறும். நடுநிலைமை இருக்கலாம். இப்படி எந்தவகையான கருத்தாகவும் விமர்சனங்களாகவும் ஒரு படைப்பின் பின்னர் அப்படைப்பு பற்றிய விமர்சன நகர்வு அந்தப்படைப்பாளியை வந்தடையலாம்.
இந்த விமர்சனங்களின் மூலம் படைப்பாளி தனது படைப்பின் ஆழ அகலங்களையும் காத்திரத்தையும், அது மக்களைச் சென்றடைந்து அவர்களில் ஏற்படுத்திய பாதிப்பையும் கணக்கிட்டுக்கொள்கிறான். தனது பலவீனங்களை சரிசெய்து இன்னும் Sept DFT 6ST கருத்தோட்டங்களை உள்வாங்கி, அவற்றை தனது படைப்புகளில் கொண்டு வந்து தனது பலத்தையும், படைப்பாற்றலையும் தரப்படுத்திக் கொள்வதோடு அவன் மக்களோடு இணைந்து தன்னையும் தனது சிந்தனா வியூகங்களையும் விசாலப்படுத்துகிறான். அவன் விமர்சனங்களை நேர் எதிர் கொள்ளும் பக்குவம் உள்ளவனாகிறான். விமர்சனங்களை ஆழமாக அவதானிக்கும் தன்மையும், பண்பும் அவனிடம் வளர்கின்றது. இவனே நிஜமான படைப்பாளி. மாறாக விமர்சகர்களை பார்த்து கூச்சலிடும், குறுகிய மனம் அவனிடம் ; இருக்காது. தனது பிரதி பற்றி நல்ல கருத்துக்களால் அவன் | வானுயரக்குதிப்பதுமில்லை. மாறாக பாதகமான கருத்துக்களால் அவன்
穆
R
| மண்ணுக்குள் புதைந்து போவதுமில்லை. ஒரு எழுத்தாளன் தனது
默
; எழுத்துக்களை தரமானது என்று நினைப்பது, தன்நம்பிக்கை, தான் எழுதுவது மட்டும்தான் தரமானது என்று நினைப்பது, தலைக்கணம். இந்த இரண்டு வகைப் பொதுக்குணங்களில் நின்றும் உலக இலக்கியப்பரப்பு மாறி மாறி ஒரு சம நிலையற்ற தன்மையுடன்தான் இன்று மட்டுக்கும் நகர்கிறது.
உலகம் கிராமமாக மாறிப்போய்விட்ட இந்தச் சூழலிலே, இணையத்தில் வாசித்தறிந்த மிகப் பெரிய ஆழமான கட்டுரைகளின் தொகுப்புத்தான் மேலே சொன்னவைகள்.
s
இனி படிகள் 14ல் நான் எழுதியிருந்த விமர்சனத்திற்கு எம்.சீ. ரஸ்மின் பதிலளித்திருந்தார். கடந்த சில (படிகள்) இதழ்களில் நண்பர் எம்.சீரஸ்மின் எழுதிய "சமகால படைப்புலகில் அமைப்பியல் வாதத்தின் போக்கும் நோக்கும்” என்ற கட்டுரை பற்றியும் எனது விமர்சனம் இருந்ததுதான். அதற்கான முக்கிய காரணம் ரஸ்மினின் அக்கட்டுரையின் கனதி பற்றிய கருத்தாடல்கள் எனது விமர்சனத்தில் இருக்கவில்லை. மாறாக அவரது சொல்லாட்சியிலுள்ள முரண்பாட்டு
S.

Yogaði fó
நகர்வுகளையும் “சொன்னதைச் சொல்லும்’ ாணியும் மொழிப்பயன்பாட்டில் உள்ள புரிதல் பற்றிய சிக்கலையும் தொட்டுக் 36ful" iç யிருந்தேன். நல்ல 6) நாடகங்களை எழுதியுள்ள நண்பர் ரஸ்மின், நல்ல பல கட்டுரைகளையும் எழுத துடித்துக் கொண்டிருப்பவர். ஆனால் எனது விமர்சனத்தை நான் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு அவர் தவறாக கருத்துக் கொண்டுள்ளார் என்பதை அவரது ஆவேசமான பதில்கள் சுட்டி
நின்றன. மெயப் யாகவே தமிழ் மொழியாகட்டும் உலக இலக்கிய மாகட்டும் எனக்கு ஆழமான அறிவு
கிடையாது என்பதை இங்கே முதற் கண் ஒத்துக் கொள்வதில் நான் வெட்கப்படப் போவதில்லை.
நண்பர் ரஸ்மினின் பதில் உரையில் தனது கட்டுரையில் விளங்காமைக்கு, மொழியில் ஆழமான அறிவும் பரிச்சயமும் இல்லாமையே காரணம் என்று கூறியிருந்தார். அத்தோடு தனது கட்டுரை கொஞ்சமாவது விளங்க சுமார் எட்டுப் புத்தகங்களின் பெயர்களை பரிந்துரையும் செய்ததோடு, அவற்றினை தந்துதவமுடியும் என்று தாராள மனதையும்
வெளிட் படுத்தியிருந்தார். ତୂ(5 வாதத்திற்குப் பார்க்கப் போனால் ரஸ்மினின் ஒரு கட்டுரையை புரிந்து
கொள்ள சுமார் எட்டுப் புத்தகங்களைப் படித்தால்தான் ஒரு ஆக்கம் புரியுமெனில், அப்படியொரு ஆக்கம் சமூகத்தில் எந்த விதமான ஆரோக் கசியமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது Gó16 Lj60)Lu IT607 g. 6560LD.
நண்பர் ரஸ்மினின் பதிலுரை மூலம், அவரது ஆக்கத்தினைவிடவும் அவரது இலக்கியக் கொள்கை வெளிப்பட்டிருந்ததை உணர முடிகிறது. ஆக்க இலக்கியத்தில் தரமான, தரமற்ற
ஆக்கங்கள் உருவாவதும், இல்லாமல் போவதும் சகஜமே. எனவே அவரது ஆக்கம் சம்மந்தமான கருத்தாடலை
நிறுத்துவிட்டு தனது கருத்துரையின் மூலம் அவர் பிரயோகிக்கும் இலக்கிய வன்முறை அல்லது பலாத்காரம் ஆகிய வற்றை உரசிப்பார்ப்பதும் அவை பற்றிய ஆழ அகலங்களை ஆராய்வதும் இத் தருணத்தில் தகுமெனப்படுகிறது.
தனது கருத்துரை பற்றி எவ்வித பதிலையோ அல்லது விளக்கங்களையோ நாம் எதிர் பார்க்கவில்லை என்ற நண்பனின் கூற்று நகைப்புக்கிடமானது.
2タ இதன் மூலம் தான் சொல்வதுதான் சரி இதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வன்முறை கலந்த பலாத்காரத்தை நண்பர் பிரயோகிக்க முனைவது ஒரு ஆரோக்கியமான கருத்தாக கொள்ள (tplգ ԱմII 5l. அத்தோடு நண்பரின் கருத்துரையிலேயே எனது இவ்வெதிர் வினைக்கு சாதகமான ஆதாரங்களை தந்துதவியுள்ளார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
நண்பர் ரஸ்மினின் கருத்துரை யிலிருந்து பின்வருவன வற்றை உண்ர்ந்து, அறிய முடிகிறது.
படைப்புகளை அதி உண் இனதமாயக் கருதுதல்
1. தனது
2. ஜெயகாந்தன் பற்றிய அருட்டல் 3. விமர்சகனை நோண்டும் குணம்
இவைகள் ஒவ்வொன்றாய் ஆழமாக பதிலளிப்பது கடினமெனினும் நண்பர் ரஸ்மினின் காழ்ப்புணர்வைக்
களைக்க, இங்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம், எனவே ஏலவே நான் சுட்டியது போல் எனக்குத் தெரிந்த சில தகவல்களையும், அன்றாடம் இணையத்தில் (web) உலாவி வரும் தகவல்களையும் வைத்து பதிலளிக்க முயற்சி செய்கிறேன். இதன் மூலம் நண்பர் ரஸ்மின் கோபப்படவோ அல்லது கொதித்தெழவோ அல்லாமல், திறந்த மனதுடன் இவற்றை அணுக வேண்டும் என பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் வாசகனை குறைத்து மதிப்பிடும் se|663, pl. Lib 35 L முனையும் மேலாதிக்கத்தை மறு பரிசீலனை செய்ய முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.
நவீன இலக்கியத்தளம் பற்றிய நோக்கில் புதுமைப்பித்தனை தவிர்த்து எதையும் பேசமுடியாது. புதுமைப் பித்தனின் காலத்தில், புதுமைப்பித்தனின் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்த வர்கள் தமிழ் இலக்கிய உலகில் யாரும் இருக்க முடியாது. பாரதியை ஒட்டி ஒரு சீரான போக்கில் போய்க் கொண்டிருந்த தமிழ் இலக்கிய உலகு புதமைப் பித்தனின் மூலம் புதுப்பாதையையும், புதிய புதிய கோணத்தையும் பெற்றது. புதுமைப்பித்தனின் கவிதைகளும், கதைகளும் காலத்தால் அழியாதவை என்கின்றனர், ஆய்வாளர்கள். இதனால் தமிழக se) 5, புதுமைப்பித்தனின் படைப்புகளை (தமது) ge Jeil-68)D

Page 15
Yogafih 76
யாக்கியுள்ளது. இத்தனை கொண்ட j60). LT6f தன்னை விமர்சித்தவர்களை மட்ட நீ தட்ட முனையவில்லை. மாறாக தன்னை புடம் போட்டுக் கொள்ளும் தளமாகவே விமர்சனங்களை அணுகினார். நவீன தமிழ் சிறுகதைகளின் தந்தை என்று சொல்லுமளவுக்கு போற்றப்படும் புதுமைப்பித்தனே, தனது படைப்புக்கள் மட்டும் தான் சிறந்தது என்ற மமதையோடு நடந்து கொள்ளவில்லை. அதனால்தான் எனது குறிப்பில் புதமைப்பித்தனின் விமர்சனத்தை உள்ளாக்கினேன்.
தனது படைப்புக்களை
அதியுன்னதமாய்க் கருதுதல்
GLDT (Language), 560L (Style). என்று ஆங்கில சொற்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பை கொடுப்பதன் மூலம் நண்பர் ரஸ்மீனைப் போலவே நிறையப்பேர் தமது ஆக்கம் பற்றிய மேதா விலாசத்தை வாசகனுக்கு புலப்படுத்த முனைகின்றனர். அன்றாடப் பாவனையில் 6f 6ft 3 is g5 Language, Style போன்றவற்றுக்கு பொதுவாக அனை வருக்குமே அர்த்தம் தெரியும்.
பொதுவாக மேலேத் தேய இலக்கியம் வளர்ந்த அளவுக்கு தமிழ்
காத்திம்
இலக கரிய மி இனி னுமி எநீ த அடைவுகளையும் பெற்றுவிடவில்லை. 5 is இலக் கரிய நகர்வுகளும் ,
வடிவங்களும் மேலேத்தேய இலக்கியத் திலிருந்து பிரதிபண்ணப் பட்டவையே. மடடுமின்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதும்
போது, அறிஞர்கள், பேராசிரியர்கள் அல்லது கட்டுரையாளர் பெரும்பாலும் ஆங்கில நுTல களின் உசாத்
துணையுடனேயே அவற்றை ஆரம்பிக் கின்றனர். எனவே ஒரு புதிய அறிமுகமற்ற ஒன்று ஆங்கிலத்திருந்து தமிழுக்கு வரும்போது அதனை வாசகனுக்கு அறிமுகப்படுத்த வேண்டியக் கடப்பாடு ஆய்வாளனுக்கு அல்லது எழுத் தாளனுக்கு இருப்பதால், அவன் அதன் மூலவடிவமான ஆங்கில மொழிச் சொற்களையும் பாவித்து அதற்கான தமிழ் மொழி பெயர்ப்பையும் தந்து வாசகனுக்கு புதியதை அறிமுகம் செய்து வைக்கிறான். ggsbg5 p-gsflyaowLDTai, Sudden Fiction என்கிற உடன்படிக்கையை குறிப்பிடலாம். தற்போது மேல் நாடுகளில் இது வெகு பிரசித்தம். இருந்தும் நமது அன்றாடம் வழக்கில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்
26
சொற்கள் பயன்படுத்துவதை சிலர் புதுமை என நினைக்கிறார்கள். இந்த மரபு இந்திய தமிழ் இலக்கியத்தின் ஒரு தொற்று நோயாகக் கூட கொள்ளலாம். இது தொடர்பான வாத விவாதங்கள்
இப்போதுகளில் மெல்லக் கிழம்பி புள்ளது. அதில் என்ன புதுமை (அவர்கள்) கண்டார்களோ? விமர்சனம்
என்று எடுத்திருந்தால் நண்பனின் இந்த பலவீனமே முதலாவது விமர்சிக்கப்பட வேண்டியது.
அஸ்ரப்,"கானின் செவ்வியில், மொழி ரஸமீனினுடையது என்றாலும் அஸ்ரப்'கான் எனும் ஆலமரத்தின் கருத்துக்களையும் தாண்டி எந்த மொழியும் அதில் குறிக்கிட்டு சிதைக்க முடியாது. இதுதான் எதார்த்தம். ஒரு மூத்த படைப்பாளி பற்றிய நேர்காணலில் அல்லது படைப்பில் வளரத்துடிக்கும் எழுத்தாளர்கள் தங்களை அறியாமலே கையாளும் ஒரு நேர்மைதான் அது. அத்தோடு மெய்யாகவே அந்தச் செவ்வி தரமாய்த்தான் இருந்தது. அதற்கு ரஸ்மீனின் எழுத்தும் காரணமாய் இருந்திருக்கலாம். அதற்காய் அவர் சொல்வது போல நம்மால் காத்திர மாகவும் எழுத முடிகிறது. இது பற்றி நாம் அதிகம் பேச விரும்பவில்லை' என்ற நண்பரின் வாதம் அவரது எழுத்துக்கள் மீதான வாசகனின் கருத்துக்களை நுகரத் தயாரில்லை என்பதை தெளிவுபடுத்தி நிற்கிறது. ஏனெனில் தான் எழுதுவது எல்லாமே தரமானது என்ற உணர்வே அதற்கு காரணமாக கொள்ளலாம்.
எழுத்தாளன் தான் எழுதுவ தெல்லாம் அற்புதம், அவை அனைத்தும் அச்சில் ஏறவேண்டும் என்று நினைக்கக் கூடாது என்கிறார், எஸ்.பொ.
எழுதுவது மட்டும்தான் எனது கடமை.அதனை தீர்மானிக்கும் சக்தியும் ஆற்றலும் மக்களைச் சார்ந்தது என்கிறார் எச்.ஜி.வெல்ஸ் ஆக மாபெரும் எழுத்தாளர்களே தங்கள் எழுத்துக்கள் பற்றிய கருத்துக்களை இப்படி முன் மொழியும் போது, நண்பர் ரஸ்மின் மட்டும் தனது படைப்புக்களை ஓர்மையுடன் எல்லாம் தரமானது என்று விவாதிக்க முனைவது எதனால் என்று புரிய வில்லை.
மொழியியல் ஆய்வாளர் சசூர் ஆரம்பித்துவைத்த அமைப்பு மையச் சிந்தனையையை கவிதையரிலி செயற்படுத்தியவராக ரோமன் யாக்கப்சன்

aerpaitiú fó
அறியப்படுகிறார். இவர் புரிதல் என்ற தளத்தில் இருந்து வாசகனை நோக்கிய பிரதிகளை முதன்மைப்படுத்தியவர்களில் ஒருவர். எனது பிரதிபற்றி வாசகனின் கருத்துக்களை உள்வாங்கி கொள்கிறேன் என்கிறார், இவர். அமைப்பியல் சிந்தனையின் முக்கிய சிந்தனையாளரான ரேலன் பர்த் ஒரு இலக்கியப் பிரதியின் புரிதலானது அதனை வாசகன் உணர்ந்து கொள்ளும் முறையிலேயே தங்கியுள்ளது
என்கிறார். இலக்கியப் படைப்பொன்றை 6) TF 56 சுவைக்கவும் , uિlિ (b6ff கொள்ளவும் முறி படும் போது
அப்படைப்பின் ஆசிரியரின் உள்நோக்கம் யாது? என்பது பற்றி கவனம் செலுத்த தேவையில்லை என்பதும், படைப்பு மட்டுமே தன் பொருன்மையை முற்றாக இனங்காட்டிக் கொள்ளும் என்பதும் ரோலன்பார்த் அவர்களின் சிந்தனையாகும். இது பற்றி விரிவான விளக்கங்களை ஞானம் இதழ்களில் கலாநிதி நா. கப்ரமணியன் ஆராய்ந் திருப்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல ஆக்கங்கள் படைக்க வேண்டும் 66i Lubl FT Fuu TE எல்லோருக்கும் இருக்கின்ற ஆர்வம்தான். ஆனால் அதன் எதிர்வினை பற்றிய எடுகோல்களும், அவதானிப்புகளும் ஆழமாய்ச் சிந்திக்க வேண்டியவை சமூகத்திற்கும் ஒரு பிரதிக்குமான இடை வெளி பற்றிய அறிவு படைப்பாளிக்கு இருக்க வேண்டும்.
ஒரு படைப்புப் பிரதி அடிமட்ட வாசகனை எத்துனை சீக்கிரத்தில் சென்றடைகிறதோ அத்தனை துாரம் அந்த ஆக்கத்தின் வெற்றியும் தங்கியுள்ளது. அதற் காயப் 9{lọtDL t- 6】年áF母还6峦)6僵 சென்றடையாத பிரதிகள் தரமற்றவை என்கிற வாதம் சரியாகி விடாது. ஆனால் படைப்பின் நோக்கம், இலக்கு அடிமட்ட வாசகனாக இருந்தால் தான் அதன் பிரதிபலிப்பு பலனுள்ளதாய் மாற்றதற் குரியதாய் இருக்கும்.
அமைப்யியல் வாதத் திலிருந்தே
ஒரு பிரதியின் தரம் பற்றி சிந்திப் போ மானால் , எழுதி தாளனுக்கும் வாசகனுக்கும் எவ்வித தொடர்பும்
இருக்காது. படைப்பாளியின் உணர்வுகள், உள்வாங்கல்கள் அல்லது படைப்பாளி சொல்ல நினைக்கிற செய்தி வாசகனுக்கும் சில வேளை தெரியாமலே போய் விடுவதுண்டு இதனால்த்தான் பிரதிகளின்
名7 மொழியில் முக்கியத்துவம் பற்றிய அவதானம் செலுத்தப்பட்டது.
கார்ல் மாக்ஸ்: எனது மொழியும் பிரதியும் பாட்டாளி வர்க்கத்திற்குரியது என்கிற கூற்று பற்றியும் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
ஒரு பிரதி மிகத்தரமானதாய் அல்லது தரமற்றதாய் எப்படியும் இருந்துவிட்டுப்போகலாம். படைப்பாளன் ஒற்றைப்படைப்பாய் தனது பிரதிபற்றிய (pig 65 6061T எடுதி தலி என்பது படைப்பாளனுக்குரிய உரிமையாகும். ஆனால் சமூகம் எனும் தளத்தில் நிறுத்திவைத்து தன்னை ஆராய்கின்ற போதே அந்தப் படைப்பு (p(60tf பெறுகின்றது. படைப்பாளி முழுமை அடைகிறான். இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற விதிகள் ஒரு படைப்பாளியை கட்டுப் படுத்தி விட முடியாது. ஆனால் அவன் தனது பிரதியின் இயங்கு தளமாக சமூகத்தையும் அடிமட்ட வாசகனையும் கவனிக்க தவறினால், அந்த ஆக்கத்தினால் ஒன்றும் பயனில்லை மாறாக அவனே தனது பிரதியை தரமானது என்று கூறிக்கொள்ள வேண்டும்.
ஜெயகாந்தனி பற்றிய அருட்டல்
ஜெயகாந்தனின் பிரதேச தமிழ் 6.jp355 (Regional Dialect) foo(35Jub புரியவில்லை என்பதற்காக அவருடைய கதைகளுக்கு இந்த மாதிரியான முதி தரை யெ ல லாமி குத் துவது நாகரீகமாகாது என்கிற நண்பர் ரஸ்மீனின் வாத தத் தறி கு ஜெயகாந் தனே
பதிலளிக்கயில் 'சொன்னதெல்லாம் செ ஈ ன னது தா ன . அதனால சொன்னதெல்லாம் சரியாக வேண்டிய
அவசியம் இல்லை' என்கிறார். லதாவின் மொழி பெயர்க்கப்பட்ட மெளனங்கள் என்ற நூலில் (செவ்வி). ஆக ஜெயகாந்தனே தான் எழுத்தில் சொன்னவைகள் பற்றி இப்படிக் குறிப்பிடும் போது, நண்பர் ரஸ்மீன் ஜெயகாந்தனை இப்படி அணுக முனைவதும் மிகையாக சிலாகிப்பதும் நகைப்பானது.
ஜெயகாந்தன் எழுத்துலக சிங்கமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது உண்மைதான். அதனால் அவர் எழுதும் எல்லா 60LL56061Tub ഞ്ഞ மூடித்தனமாக தரமானவை 66 அடையாளமிட முனைவது, அவரின்

Page 16
76 הסמנצנצ
மீதான தனிப்பட்ட பற்றுதலாகவே
காட்டுகிறது.
ஜெயகாந்தனின் 'அக்கினிப்
பிரவேசம், கோகிலா என்ன செய்து
விட்டாள்? போன்ற நாவல்கள் என்றும் காலத்தால் அழியாதவைகளாகும். பிற்பட்ட காலங்களில் ஜெயகாந்தன் சினிமாவின்
பக்கமும் தனது ஆளுமையை பதிவு செய்யதிருந்தார். ஜெயகாந்தனுக்கு முன்னர் 1975ல் அகிலனின் “சித்திரப்
பாவை’க்கு ஞானபீட விருது கிடைத்தது. அந்த நேரத்தில் அகிலன் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். அகிலனின் மெளனமும், நிதானமும் அவருக்கு அதனைப் பெற்றுக்கொடுத்தது.
இதே காலத்தில் ஜெயகாந்தன் மிகச்சிறந்த படைப்பாளியாக இருந்தும் அப்போதுகளில் அவருக்கு 9. கிடைக்காமல் (8 jTu) விட்டது. பிற்காலங்களில் ஜெயகாந்தன் ஆக்க இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எந்த அடைவுகளையும் அடையவில்லை. மிக அண்மையில் அவர் எழுதிய “ஹர ஹர சங்கர” என்ற ஒரு சாமியாரைப்பற்றிய கதையின் மூலம் மீண்டும் இலக்கிய உலகத்துள் நுழைந்து கொண்டார்.
ஜெயகாந்தன் என்கிற எதார்த்த வாத படைப்பாளி மக்களை பாடிய எழுத்தாளன் மீனவர்களையும், குப்பத்து மக்களையும் தனது மாய எழுத்துக்குள் வளைத்துப் போட்டு, அவர்களின் துக்கம் - சந்தோசம் என்பனவற்றைப் பாடியவன், இப்போது மாறுபட்ட விமர்சனத்திற்கும் விசனத்திற்கும் Փ-flայ ஒருவராய் அண்மைக் காலங்களில் உருமாறி யிருப்பது நண்பர் ரஸ்மீனுக்கு தெரியாது போலும்?
ஞானபீட விருது உட்பட பல்வேறு விருதுகளுக் கும் ஜெயகா நீ தனி சொந்தக்காரர். முற்போக்கு இலக்கியத்தில் நின்று già u J Esì diešu J 6) ft. 665 6) T if உண்மைதான். ஆனால் இன்றுகளில் அவர் பற்றிய வெகுசன அவதானம், திசைமாறிப் போயிருக்கின்றது, நண்பரே! தவிரவும் ஜெயகாந்தனுக்கு சற்றும் சலைக்காத எத்தனையோ தரமான உ கண்ணதப் LЈ60Li LjТ6TIf 366 5 (PSl ஈழத்திலே இருக்கிறார்கள். வெள்ளிக் காசுக்கும் வெற்றுப் புகழுக்கும் அடிபணியாமல் ஒரு ஆல மரமாயக் கிளைபரப்பி நிற்கும் எமது ஈழத்து எழுத்தாளர்களை உதாரணம்
ኃዷ ̇ கொண்டிருந்தால், அதை ஒத்துக் கொண்டிருக்கலாம். அதனை விடுத்து
ஜெயகாந்தன் பற்றிய அருட்டலில் அவரை தூக்கி நிறுத்த முனைவதால் நிச்சயம் நமது மூத்த எழுத்தாளர்கள், நம்மைப் பற்றி தப்பாய்த்தான் நினைப்பார்கள்.
எழுத்துலகச் சிங்கமாக வலம் வந்த ஜெயகாந்தன், இப்போது ஒரு வகுப்பு வாதியாக முதலாளித் துவத் தின் பிரச்சாரகராக தன்னை ஆக்கிக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதை பல்கலைக்கழக தமிழ்த் துறை மாணவன் நண்பர் ரஸ்மின் அங்கிகரிக்கிறாரா? அல்லது ஜெயகாந்தனின் ஆரம்பகால
படைப்புகளில் காணப்படும் எதார்த் தத்தினால் கவரப்பட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் அவரை பிரதான
உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டாரா? அல்லது ஈழத்தில் ஜெயகாந்தன் அளவுக்கு படைப்பிலக்கியத்தை ஆழமாய் உணர்ந்து, உள்வாங்கி படைத்தவர்கள் எவரும் இல்லை என்கிறாரா? அல்லது அண்மைக்கால இலக்கிய நடப்புகள் பற்றி அறியாமல் இருக்கிறாரா?. 6) கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
கே.டனியல், செங்கை ஆழியான், டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னையன், பேராசிரியர் கைலாசபதி, எம்.ஏ.நு."மான் கே.எஸ். சிவக்குமாரன், எம்.எச்.எம்.ஷம்ஸ், எஸ்.எல்.எம். ஹனிபா, கவிஞர் ஏ.இக்பால், ୭{6ର୍ଯ୍ୟ L! முஹையதன் . இப் படி சங்கிலியாகத் தொடரும் நமது மூத்த எழுத்தாளர்கள் பற்றி நமது கவனக் குவிப்பை சிதற விடுவதும், அவர்களை கனம்பண்ணத் தவறுவதும், கண்டு கொள்ளாமல் மறுப்பதும் இலக்கிய தர்மம்
ஆகுமா? நம்மவர்களை நாம் கண்டு கொள்ளாமல் விடுவதாலும், அடுத்த வர்களை தூக்கிப் பிடிப்பதாலும்தான், தமிழக இலக்கியப் பரப்பு நமது
இலக்கியப் பரப்பை இரண்டாம் பட்சமாக கருதுகிறது. தமிழகம் எம்மை, தமது பிரதிகளின் சந்தையாகத்தான் பார்க்கிறதே தவிர நமது இலக்கியத்தரம் பற்றிய நோக்கும், அவதானமும் கிஞ்சித்தும்
இல்லை.
நண்பரே இது பற்றிய எதிர் நிலைவாத முரண் கருத்துக்கள் தோன்றலாம் அல்லது இது ஒரு சிறு விடயம்தானே என்று நினைக்கலாம். “சிறு துளி தானே” பெரு வெள்ளம். எனவே உதாரணங்களுக்கும் மேற்கோல காட்டுவதற்கும் நமது படைப்பாளிகளைப்

χωρεά ήό பயன்படுத்த, கருதவும் முடியும்தானே! “அடுத்தவனின் பல்லை விடவும் நமது முரசே மேல்” என்பார்கள் இந்த விடயத்திலும் நண்பரின் கருத்துக்களை நான் எதிர்பார்க்கிறேன்.
விமர்சகனை நோண்டும் குணம்
பொதுவாக சிலருக்கு தமது பிரதிகள் பற்றி அடுத்தவர்கள் விமர்சனம் செய்வது பிடிக்காது. விமர்சனம் பற்றி தெளிவாகவும், ஆழமாகவும் பேசக்கற்றுக் கொண்டவர்கள் தமது படைப்புக்களை உயர்த்தியே பேசப்பட வேண்டும் என்கின்ற பலவீனமான உணர்வுகளை தனக்குள் வளர்த்துக் கொண்டு செயற்படுவதை நாம் அன்றாடங்களில் அவதானிக்கிறோம்.
“இன்றய இலக்கியத் திறனாய்வும், விமர்சனமும் வளர்ச்சி பெற்றமைக்கு காரணம் விமர்சகர்கள், எழுத்தாளனை திருப்திப் படுத்த முனைவதே’ என்கிறார், ஆகந்தையா. இது மெய்யான கூற்று. எழுத்தாளன் தனது பிரதியை தூக்கி நிலை நிறுத்தவே முனைகிறான். அதற்கு விமர்சகன் முட்டுக் கொடுக்கிறான். ஒருவர்
தெரிந்தவர் என்பதற்காக 2946( ليت ஆக்கத்தை உயர்த்திப் பேசுவது விமர்சகனின் கடமையாகாது. எதிரியோ
நண்பனோ ஒரு பிரதியை உருவாக்கும் போது வாசகன் அல்லது விமர்சகன் உறவு நிலை உணர்ச்சிகளுக்கு அப்பால் நின்றே செயற்பட வேண்டும். அதனைத்தான் விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் படைப்பாளிக்கு அவசியம் என்கிறார், சோக்கிரபீஸ்,
9d) tiges eligipu
வாசகனை எத்துணை சீக்கிரத்தில் சென்றடைகிறதோ அத்தனை துரம் அந்த ஆக்கத்தின் வெற்றியும் தாங்கியுள்ளது.
பிரபல மேலத்தேய விமர்சகர், விமர்சனத்துறைக்கு புதிய பாதையை விஞ்ஞான ஆய்வுகளுக் கூடாக நிறுவிய ஐ.ஏ.ரிச்சர்ட் சொல்கிறார், எழுத்தாளனை முதன்மைப் படுத்தும் விமர்சனம் ஆரோக்கிய மற்றது என்று. இவைகளை
22
நிரப்பும் சான்ராதாரமாக பேராசிரியர் எம்.ஏ. நு.மானின் கருத்து அமைகிறது. "(56)(56)Lui விமர்சனத்தை அது அவருடைய அபிப்பிராயமாக அவரது பார்வையிலான கருத்து என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும் என்கிறார்”.
ஈழத் து தமிழிலக் கரியத் துறையிலே பிரபல விமர்சகராக அறியப் பட்ட பேரசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் முஹம்மது சமீம், கே.எஸ், சிவகுமாரன் உள்ளிட்டோர் படைப்பாளியின் தனிமனித ஆளுமையையும், படைப் பாளியின் பின்புலத்தையும் கருத்துக் கொள்ள வில்லை. LDT AB 5 படைப்புக்களை பக்கச்சார்பற்ற விமர்சனங்களின் மூலம் நெறிப்படுத்தியவர்கள் தனியொருவர் தனக்குத்தெரிந்தவர் என்றோ அவரது அறிவு மட்டம் குறித்தோ திறமையானவர் என்பதற்காகவோ தமது விமர்சனத்தை அவருக்குச் சொல்லவும் படைப்பாளனை துதிபாடவும் பயன்படுத்தியதில்லை. கே.எஸ். சிவக்குமாரனின் ஆளுமை பற்றி
அலசும், செ.யோகரசா இதனைத் தெளிவாயச் சுட்டுகிறார்.
ዩ፰G፬ படைப்பிலக்கியத்தின்
திறன்களை விடவும் அதன் நலிவடைந்த பகுதிகளை விமர்சிப்பதே பணியாகின்றது என்கிறார் பியர் மெஸ்ரி, கார்ல் மாக்ஸின் தத்துவத்தில் அதீத ஆர்வம் கொண்ட “ஜோன் காஸ்டி” என்ற நியுயோக்ககைச் சேர்ந்த பத்திரிகையாளர், மாக்சிச வாதம் பற்றிய தனது ஆழமான ஆய்வின் முடிவில் சில கருத்துக்களை வெளியிட்டார். அதில் விமர்சனம் பற்றியும் மொழி பற்றியும் அவர் பிரதானமாய் சிலாகித்திருந்தார். 6)f LD fit 5F6Tuf என் பது அறிவின் உணர்ச்சியல்ல. அது உணர்ச்சியின் அறிவு. அது சிறு கத்தியல்ல. அது பெரிய ஆயுதம். மனித விடுதலையின் தலை தத்துவ ஞானமாகும். அதன் இதயம் பாட்டாளி வர்க்கமாகும். அடிமட்ட வாசகர்களிடமிருந்து வருபவையே நிஜமான விமர்சனமாகும். இதன் மூலம் விமர்சகன் என்பவனின் நிலையை உணர்த்த முற்படுகிறார், இந்த ஆய்வாளர்.
நண்பர் J 6m d6 தனது கருத்துரையிலே குறிப்பிடுகிறார், சுவைஞனின் அனுபவமே விமர்சனத்தின் பொருளாகின்றது. அதுவே படைப்பின் வடிவத்திற்கு சமனாகின்றது. சுவைஞர்கள்

Page 17
xogaði fó பெறுகின்ற கல்வி, பட்டறிவு, பயிற்சி முதலியவை கலைப் படைப்புகளுக்கு வெவ்வேறுபட்ட விளக்கத்தை தரும் என அகவயத்திறனாய்வு பற்றி கலாநிதி சபா ஜெயராசா மேற்கோள் காட்டிவிட்ட பிறகு நண்பரே கூறுகிறார், ஒரு படைப்பு அதன் ஏதாவது ஒரு நிலையில் பார்க்கப்பட்டதும் விமர்சனம் சொல்ல முற்படும் சிரமம் குறிப்பிட்ட படைப்பொன்றுக்குள் இயங்கும் வாசகன் படைப்புக்கு வெளியில் சென்று சுதந்திரமாக அபிப்பிரயாம் சொல்வது போல சற்று மறு விசாரணை செய்து கொள்வது பொருந்தும். முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களுடன் நண்பர் எதனை விளக்க முற்படுகிறார்?
சுவை ஞ ணினி அநுபவமே விமர்சனத்தின் பொருளாகின்றது. என்ற சபா ஜெயராசாவின் கருத்தை சுட்டிவிட்டு Lđ6aT(Bb 65/T6. பார்க்கப்பட்டதும், விமர்சனம் சொல்ல முற்படுவது சிரமம் என்ற முரண்தள இயக்கப்பாட்டில் நானும், நண்பனின் போக்குப்பற்றி இன்னும் எதுவுமே யில்லைதான்.
நிஜமாகவே ஒரு சிறு குறிப்பொன்றை எழுதத்தான் ஆரம்பித்தேன். ஆனால் விரிந்து விட்டது. படிகள் சிறு சஞ்சிகை என்பதால் தனியொருவரது ஆக்கத்திற்கு பல பக்கங்களை ஒதுக்குவது சங்கடமான விடயமாகும் என்பதனை மனங் கொள்கிறேன். மேலும் நண்பர் ரஸ்மீன் இந்தப்பதில் தொடர்பாக ஏதாவது எதிர் வினைகள் சொல்ல விரும்பினால் நாம் அதனைக் கருத்திற்கொள்ளவும் தயராக உள்ளோம். எந்தப் பதிலையுமோ, விளக்கங்களையுமோ நாம் எதிர்பார்க்க வில்லை என்று கூறி வாசகர்களை மடையனாக்குவதில் நமக்கு உடன்பாடு கிடையாது.
ஒவ்வொரு படைப்பிலக்கிய வடிவத்திற்கும் ஒரு மொழி உண்டு என்பதில் நமக்கு உடன்பாடு உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொளகிறோம். ஆனால் அடிமட்ட வாசகனை இலக்காக கொள்ளும் வகையில் அதை அழகு படுத்துங்கள் என்பதே எமது கோரிக்கை. இப்படித்தான் எழுதுங்கள் என்று நாம் சொல்லவில்லை. இப்படித்தான் எழுதுவேன் என்று நீங்கள் அடம்பிடித்தாலும் நாம் கண்டு கொள்ளப்பேவதில்லை. ஆனால் சடத்துவ வாத இலக்கியத்திலிருந்து மக்களை அணுக முடியாது என்கிறோம். வெறும் கருத்துப் பரிமாறுதல்களை
፵ዕ2
நோக்காக கொண்டு எழுதப்பட்ட இந்தப்பதிலுரையை நண்பர் சார்பு நிலை உணர்வொடு அணுகு வார் 66 நம்புகிறோம். கருத்து என்பது தனிமனித சுதந்திரம். எனவே திறந்த மனதுடன் எழுதப்பட்ட இந்தப்பதிலுரைக்கு யாருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு.
காலமாற்றம் bt Dj 566) இலக்கியத்தில் புதிதாய் உண்டு பண்ணியுள்ளதை இலக்கிய வரலாறுகளை
அவதானிக்கும் போது உய்த்தறிய முடிகிறது. இதனால்தான் இஷங்கள் பற்றியெல்லாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. படைப்பாளனுக்கோ அல்லது வாசகனுக்கோ தனது படைப்புத்தளம் அல்லது படைப்பின் இயங்கு தளம் பற்றி அறிய இந்த இஷங் களி Liu 6of U (6 GLD 6of Ugs) மெய்யெனினும் ஒரு படைப்பாளனுக்கு
அல்லது வாசகனுக்கு இவைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்கிறார், வி.அரசு. எப்படியோ ஆரோக்கியமான இயங்குதளங்களை நமது பிரதேசத்தில் நாம்தான் உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான முனைப்புடன்
இயங்குவதே நம்மை வளப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் அடிகோலிடும். அதற்கான தேடலும் வாசிப்பும் நமக்குத் தேவை இலக்கியத் தேடலுக்காய் மல்லிகை, ஞானம் என்பனவற்றை
பயன்படுத்துவது ஆரேக்கியமானது.
தகவலுக்கான உசாத்துணைகள்
மல்லிகை இதழ்கள், மலர்கள்
WWW.gnanam.info
லதாவின் மொழிபெயர்க் கப்பட்ட மெளனங்கள் நீர்வை பொன்னயனின் முற்போக்கு
இலக்கிய முன்னோடிகள் en.wikipedia.org/structuralism www.brocku.com www.Structuralism.com
аумрећеeon சந்தாவை புதுய்பித்துக் கொள்ளுங்கள் அது பழககளின் தொடர்வருகைக்கு GaGMTIDITuiu s-SeIGOLDuqůD

Sடிதஸ் 76 57
உனக்கும் எனக்கும் இடையில் எனது கவிதா மொழியை. ஏதுமில்லாதது போல், புல்வெளிக்காற்றே திருடி எடுத்து நீமிக இரகசியமாக : 芬金 பாடலாக்கியது ്മി * மக்ட்சுமம்பரியவில்லை?
மிக்ஞைகளின் சூட்சுமம் பு °毫 நீபேசிய வார்த்தைகள் உனக்கும் எனக்கும் இடையிலான 亭 அத்தனையும் உறவு பற்றி இதயத்தில் விழுந்து fugÚvsu SMSøfUu ** அழியாஒவியமாகிப்போயின உயிரின் ஆணிவேர் வரை அதிரவைத்தது இனி
நடுயிரவில் புருவங்கள் மீது அமரும் கடிகாரத்தின் அசைவு எழுப்புகிற சத்தம் 8 მრoffü பறெையின் ஸ்பரிசத்தை ஆயுளை விழுங்கிரப்பமிடுவதாக te கடதாசியில் எழுத இயலாது. விபாக்கியானம் செய்தது
As ്യ0ൡl-്
தலை உச்சியிலிருந்து விபர்த்து பொழுதுகழிக்கும் தவறிழைத்தவனாக முறிகிற போது உன்னுள் நமது சினேக உணர்வுகளை புன்னகையாசி காத்துக்கிடக்கிறேன் துவம்சிக்கிறதுயரில், 2.
கொதித்தப் பலிதீர்க்க
புயல்க் காற்றாக
பிரபஞ்சவெளியெங்கும்
உலாவ விடப்பட்டேன்.
உன்னைத்தேடிஅலையும் வார்த்தைகளை தூரத்திலிருந்து இரசிக்கும்
வாசகனாய்நகர்ந்துவிட்டு " A# இப்னு ஆ ff விமர்சிக்காமல் விலகிவிடுகிறாய். இபணு
கலா விஸ்வநாதனின் மனித ஏணிகள்
கலா விஸ்வநாதனின் மனித ஏணிகள் எனும் சிறு கவிதை நூல் கிடைக்கப் பெற்றள்ளது. மலையக மக்களின் வாழ்வியல் போராட்டங்களை எதிரொலிக்கும் விதமாக படைப்புகளை இந்நூல் பேச விழைகிறது. நூலாசிரியர் இன்நூலின் தளக்கோளத்தை (Layout) இன்னும் செவ்வையாக்க முயற்சித்திரக்க வேண்டும். இந்நூல் பற்றி மேமன்கவி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "தான் சர்ந்திருக்கும் மண்ணைப்பற்றியும் ஆத்ம சுத்தத்துடன் கவிதைகளாக யோசித்த கலா விஸ்வநாதன், வரவேற்கப்பட வேண்டியவராகவும் கணிக்கப்பட வேண்டியவராகவும் இருக்கிறார்",
அநுராதபுரம் சமான்

Page 18
·
Yoga fó 安乡
விண்விே எழுதிஇேவீைவது
அஸ்ஸேஹற் முஹம்மதுஸ்லிம் நத்வி (JP)
நேரியகுளம்
படிகள் 14,15 ஆகிய இரண்டு இதழ்கள் கிடைத்தன. நன்றி. தொடர்ந்து தரமாக வெளிவர எம்மாலான உதவிகளைச்செய்வோம். சிறு சஞ்சிகையொன்றை வெளியிடுவது மிகவும் சிரமமான காரியம். எத்தனையோ மாசிகைகள் வந்து பொருளாதார சிக்கல்கள் காரணமாக இடையில் நின்று விட்டன. ஓரிரண்டே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இலக்கிய இதழ் என்ற ரீதியில் மல்லிகை அண்ணன் டொமினிக் ஜீவாவின் ஓர்மத்தை நாம் இந்தக்கட்டத்தில் குறிப்பிடலாம். அநுராதபுரம் மிகப்பரந்த மாவட்டம், ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய ஆர்வலர்கள் இருக்கின்றனர். அவர்களின் பங்களிப்பை கொண்டு மேலும் தரமான படைப்புகளைக் கொணர விடமுயற்சி செய்யுங்கள்.
குறிப்பு - 01. கடிதங்களை அநுப்பிய கினகத்தேனை மூர்த்தி, கண்டி தீபன், கொழும்பு கலாவிஸ்வனாதன், திருமலை அதிபர் ஞானராசா, செல்வி தேவி உள்ளிட்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம்.
02. படிகள் இதழுக்கு முகவரியின்றி கடிதங்களை எமுதுவதை தவிர்துக்கொள்ளுங்கள். அதுவே செளகரீகமாக இருக்கும்.
03. படிகள் 15 பற்றிய விமர்சனங்கள், 2007.0520 அன்று தினக்குரல், வீரகேசரி ஆகிய வாரவெளியீடுகளில் பிரசுரமாகி இருந்தன.
w Y
லண்டனில் ஈழத்து நால் கண்காட்சி ஆர்.மகேந்திரன் காற்று வெளி சஞ்சிகையூடாக நடத்தும் ஈழுத்து நூல் கண்காட்சிக்கு லாக்குனர்கள் தங்களது நூற்பிரதியை அல்லது சுவைஞர்கள் தாங்கள் படித்து முடித்து ற்களை, சஞ்சிகைகளை அனுப்பிவையுங்கள். நூலுக்கான தபாற்செலவு அனுப்பிவைக்கப்படும். மேலும் ஈழத்து மறைந்த படைப்பாளிகள் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய கட்டுரைத்தொகுதி ஒன்றையும் வெளியிட உள்ளோம். இத்தொகுதிக்கு மறைந்த படைப்பாளிகள் பற்றி குறிப்புகளை கட்டுரைகளாக எழுதி அனுப்பிவையுங்கள்.
முகவரி
R.MAHENDRAN, 34RED RIFFERD, PLAISTOW, LONDON - E130JX, UK
படிகளின் வாழ்த்துக்கள் பவள விழா கண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களையும், கொழும்பு கம்பன் கழக விருது வென்ற
மூத்த எழுத்தாளர் அது . வை. நாகராஜன் அவர்களையும், அகவை 80 மல்லிகை ஜீவா அவர்களையும் படிகள் அநுராதபுர மாவட்ட இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறது.