கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிகள் 2007.08-10

Page 1
A.R.M) sharik J.P. Proprietor
Foreign Employment sae&
 
 

枋
鼬
| si

Page 2

நல்லன் காணவும் நல்லவற்றோடு இணையவும் முயல்பவர்களின் எண்ணிைக்கை சிறியதாக இருப்பினும்
முயற்சியின்மையிலும் பார்க்க அது மேலானது
படிகளிலிருந்து.
போராட்ட மிக்க சூழலுக்குள் வாழ்க்கை இறுகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவுகளும் அன்றாடப் பிரச்சினைகளும் அதிகரித்த வண்ண முள்ளன. இலக்கியச் செயற்பாடுகளும் இப்போராட்டத்துள் திக்கித்திணறுகிறது.
குறிப்பிடத்தக்க உழைப்பையும். பொருளாதரா பின்னணியுைம் மூலமாக காண்டே, கடந்த நான்கு ஆண்டுகளாக படிகளை வெளியிட்டு வருகிறோம். எனினும் இதுவரை எந்த பொருளாதார சிக்கலையும் வாசகர்களுக்கு திணித்து. படிகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எந்தக் கட்டத்திலும் துஷ்பிரயோகிக்க வில்லை.
படிகள் இதுவரை இருமாத இதழ் என்ற அடிப்படையிலே வெளிவந்து கொண்டிருந்தது. எனினும் இருமாத இதழாக வெளியிடுவதற்குள் நாட்களும் வேகமாக நகர்ந்து விடுகின்றன. இந்த காலதாமதம் பற்றியும் எதிர்காலத்தில் தீர்க்கமாக செயலாற்ற வேண்டியுள்ளது. முன்னரைவிட வெளியீட்டுச் செலவுகளும் தபால் செலவுகளும் அதிகரித்துவிட்டன. ஆக தவிர்க்க இயலாமல் படிகளில் சில பொருளாதார ரீதியிலான மாற்றங்களை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறோம். எனவே வாசகர்கள். எமது இந்த வெளியீட்டுச் சிரமத்தை கனம்பண்ணி பொருளாதார தடையை தகர்த்தெறிய எம்மோடு ஒத்துழைக்க வேண்டும்.
ஆகஸ்ட் - ஒக்டேயர்
2007
இருமாத இலக்கிய இதழ்
- Glau Griffitif - 60's 6 g) நட்சத்திர நற்பணிமன்றம். ASWA
தனிப் பிரதி - 20.00 தபால் மூலம் - 25.00 வருடச் சந்தா - 120.00
s
E3
99
5
காசுக்கட்டளை, காசோலை அனுப்பவேண்டிய முகவரி
J.M.F. Saman 102,Yasasiripura, Anuradhapura.
(Anuradhapura Post Office.) O785 34.6681
தொடர்புகளுக்கு The Editor
PADHA 78B, Jayanthi Mawatha Anuradhapura
O776 532087 PadihalGyahoo.com
அட்டைப்படம் - கவிஆர் ஏ. இக்பால்
Aypadih 77 / 67

Page 3
உங்கள் பார்வைக்கு
எங்கள் கருத்த
பழகள் ஐந்தாவது ஆண்டுச் சிறப்பிதழை வெகு விரைவில் வெளியிடஉள்ளோம். இவ்விதழ் சிறப்புடன் அமைய அதீத அக்கறை காட்டி வருகிறோம். இவ்விதழ் வெற்றிகரமாக வெளிவர இலக்கிய நெஞ்சங்களினி முழமையான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
ஐந்தாவதாண்டுச் சிறப்பிதழில் தங்களது ஆக்கங்ளை பகிர விருப்புள்ளவர்கள் விரைவாக தொடர்பு கொள்ளுவது எமக்கு உசிதமாகும். விளம்பர ரீதியான பங்களிப்பை நல்க விருப்பு உள்ளவர்களும் எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது. இவ்விதழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஆவணமாக முகிழ யாம் ஆவன செய்யவுள்ளோம். அநுராதபுர மாவட்ட தமிழ் இலக்கியச் செல் நெறியின் பின்புலங்களை ஏற்றத்தாழ்வுகளை செவ்வனே பதிவு செய்யும் ஆத்ம எண்ணத்துடன் புறப்பட்ட பழகள் இன்று தேசிய இலக்கிய செல்நெறியிலும் கலந்து வீறு நடைபோடுவதனை இச்சந்தர்ப்பத்தில் மகிழ்வுடன் சுட்டுகிறோம்.
தேசிய இலக்கிய நீரோட்டத்தில் அநுராதபுர மாவட்ட இலக்கியப் படைப்பாளிகளை கொண்டு நிறுத்துவதன் மூலம் பெரும்பான்மைச் சிங்கள் மக்களிடையே ஐதாக வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல், பண்பாடு போன்றன வற்றை வெகு துலாம்பரமாக பதிவு செய்வதும் இதன் நோக்காகிறது. அநுராதபுர மாவட்டத்தில் உற்சாகமிக்க இலக்கியச் செல் நெறியை வளர்ப்பதில் மூத்த இலக்கிய ஆர்வலர்களுடன் புதய இளைஞர் யுவ தரிகளும் தமது ஆளுமையினை சர்வ மயப்படுத்த துணிவதன் வெளிப்பாடுதான் படிகளின் தொடர் வருகையும், ஐந்தாவது ஆணிடுச் சிறப்பிதழும் என்பதே உண்மை.
-ஆசிரியர்
22) / 77 hסpaצצב
BAIಣ್ಣೆ-ಚಿತ್ರ? இருமாத இலக்கிய இதழ்
இதழ் 17
edgfit is எல்.வளிம் அக்ரம்
சுஞ்சிகைக் குழு எம்.சீநஜிமுதீன் ஜே.எம்.எப்.சமான் ஏம்.ஐ.எம்.பிர்னாஸ் எம்.சஹற்ரின் அஹமட் எஸ்.எம்.பாரீஸ்
வெளியீட்டுக் குழு எஸ்.ஏ.சதாத் யு.எம்.ஹிமாஸ் எம்.எம்.எம்.ஹபீல் கே.மசூர்தீன் எம்.ஜே.எம்.ரிஸாதி எம்.ஆர்.எம்.பெரோஸ்
siuto. அன்பு அமீன் ஸிஹற்னாஸ்
 

UtgilaôTÜ é9OGOõ8b6D6TT
பாடும் கவிதைகள்
நவாஸ் செளயியின் "பேராயுதடும் கவிதையிடம் சரணடைதலும்”
- அநுராதபுரம் சமான்
"ஈழப் போரில் அப்பாவித்தனமாக மரணித்த இஸ்லாமிய உயிர்களுக்கு" எனும் சமர்ப்பணத்துடன் பிரசவிக்கப்பட்டுள்ளது, எம். நவாஸ் செளபியின் பேராயுதமும் கவிதையிடம் சரணடைதலும் என்ற கவிதை நூல்.
ஈழத்துப் போரின் இரத்தக் கசிவுகள் இன்னும் ஓயவில்லை. ஈழப் போரில் ஈரினமல்ல, இன்னொரு இனமும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அடையாளத்தை மீள பதிவு செய்கிறது, இக்கவிதை நூல்.
அரசுக்கெதிரான அனைத்துப்போராட்டங்களும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டது. அந்த நகர்வில் முன்னேற்றங்கள், வெற்றிகள் தோல்விகள் எப்படியாயினும் அந்தப் பாதையில் முஸ்லீம்களின் உயிர்கள், உடமைகள், இருப்பிடங்கள் சுவிகரக்கப்பட்டதில் பின்னடைவோ தோல்விகளோ ஏற்படவில்லை என்பதே வரலாற்று உண்மை.
எந்த ஒரு மனிதனுக்கும் தான் பின் பற்றும் மத அநுஷ்டானங்களை நிறைவேற்றிக் கொள்ள பூரண சுதந்திரமுண்டு. ஈழத்து முஸ்லீம்களுக்கு அது அவ்வப்போது மறுக்கப்பட்டுள்ளது என்ற விடயம் காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகை நடாத்தியிருந்தவர்களை ஆயுததாரிகள் தமது குண்டுகளுக்குள் சரணடையச் செய்திருந்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
தனி நாட்டுப் போராட்டம் என மகுடம் சூட்டப்பட்ட போராட்டமாயினும் வடகிழக்கில் தமிழ் பேசும் முஸ்லீம், தமிழ் சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர மின்மையின் வெளிப்பாடாக இது அமைந்திருப்பதும் துரதிஷ்டமானதாக கருதலாம். சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புகள், அழுத்தங்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது போல், தமிழ் சமூகம் முஸ்லீம்கள் மீது அதிகார திணிப்பை மேற்கொண்டிருப்பது இக்கட்டத்தில் குறிப்பிடத்தக்கது.
போரினால், மூன்றாம் தரப்பான முஸ்லீம் சமூகம் இரு தரப்பும் உதைத்து விளையாடும் பந்தாக பரிணமித்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. பள்ளிவாயல்களில் முஸ்லீம்கள் கொள்ளப்படுதல், முஸ்லீம்களது பூர்வீக இருப்பிடத்திலிருந்து பலவந்தமாக துரத்தியடிக்கப்படுதல், உடமைகள் பறிக்கப்படுதல் போன்ற பிரதான காரணிகளுடன் வேறும் சில உதிரிக் காரணிகள் இவ்வாறு முஸ்லீம் சமூகம் பாதிக்கப்பட்டதற்கான அடையா ளங்களாக இருக்கின்றன. எந்த வித ஆயுத சக்திகளற்ற முஸ்லீம் சமூகத்தின் இழப்புகளை, பிரச்சினைகளை, துயரங்களை, இயலாமையை என விரியும் பரப்பில் முஸ்லீம் தேசியத்துவத்திற்கான கதையாடலை முன்னிறுத்திய புனைவுகளில் இக்கவிதை தொகுதியையும் அணுகலாம்.
Yapaoin 77 / 625

Page 4
பச்சோந்திகத்தையும், அரசியல் பினாமிகளையும், இன ஒடுக்கு (p603356061Tub, இன்னும் சில வற்றையும் மறக்கலாம். ஆனால்
ஆரோக்கியமான மனித விழுமியங்
களைக்கொண்ட பரிபூரணமிக்க சமூகத்தின் மீதான பூர்வீகத்தை நோக்கிய கசப்பான கருப்பு
அநுபவங்களை மறக்கமுடியாது.
ஈழப்போரில் அப்பாவித்தனமாக மரணித்தவர்கள் நூற்றுக்கணக்கில் என்று ஆக்கிரமிப்புக்கு வியாக் கியானம் கற்பிக்க அறிக்கைகள், ஆவணமாக்கப் பட்டாலும், யதார்த் தைத்தை குழி தோண்டிப் புதைப்பது
இயலாத விடயம். ஆயிரக் கணக்கானவர்களின் மரணங்களை மழுங்கடிக்க நினைக்கும் சக்தி களுக்கு எதிரான வீரியத்தை பேனாவால் பேசும் வல்லமையை எல்லோரும் பெற்று விடவில்லை. அவ்வாறு, குறைவான தொகை
யினரில் எம். நவாஸ்சொளபியையும்
இணைத்தல் முக்கியமாகும் என கருதுகிறேன்.
எச்.எம்.எம். ஹரீஸின்(மு.எம்.பி.)
தன்னால் இயன்ற ஒத்துழைப்புகளை செய்துள்ளது அணிந்துரையின் மூலம் புலப்படுகிறது. ஒரு எழுத்தாளன் தைரியமான சு பாவதி தைகி கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு விமர்சனத்தையும் தாங்கக் கூடிய வனாகவும், சத்தியத்திற்கு குரலெழுப் புபவனாக, பேனாவை உபயோகித்து மனித சமூகத்திற்கெதிரான ஆக்கிர மிப்பை தகர்ப்பவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இக்கவிதை நூலும் சான்று.
இன்று கவிதை மொழி பரந்துள்ள ԼյUւնւ மெச்சத்தக்கது. இலகு மொழியில் எழுதப்படும் கவிதை களுக்கு தனி இடமுண்டு. இக்கவிதை நூலில் இஸ்லாமிய வழக்குச் சொற்களை அதிகமாக கவிதைகளில் குறியீடாக்கி படைப்புகளுக்கு
4y
தனித்துவ அந்தஸ்து வழங்கும்
நோக்கை அனேக இடங்களில்
5Ff6006)TLD.
நவாஸ்சொளபியின் கவிதை
களை வாசித்து அனுபவிக்க முன், க வரி ைத பூரினர் தலைப் புகள் வித்தியாசமான அனுபவங்களை தருகின்றன. பின் நவீன வாசிப்பு பிரதிக்கான தடயங்களாக கனன்று
கொள்கிறது. நூற் பிரதியின் அட்டைப்படம் வாசகனை எத்த னையோ கோணங்களில் சிந்தித்து
உலக யதார்த்தங்களில் அனுபவிக்க உலாவி வருகிறது. அட்டையில் மம்மியான (பதப்படுத்தப்பட்ட மேனி) பிர்அவுனின் புகைப்படம். அச்சத்தை மனித உணர்வுகளில் உய்விக்கும் மாதிரியான நிகர்த் தன்மைகளை குறியீடாக்க அவ்வட்டைப் படம் அமைவதாக கருதுகிறேன்.
மெஸ்ரோ வெளியீட்டுப் பணி யகத்தின் முதல் வெளியீடு என்றதாலோ என்னவோ வெளி யீட்டுரை மிக கம்பீரத் தொனியில் புரள்கிறது. இவ்வாறு கம்பீரமான வெளியீட்டுரைகளை காண்பதரிது.
இன்று சாவதேச ரீதியாகவும் முஸ்லீம்கள் நாளாந்தம் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடையாளத்தை முன்னிறுத்தியும் நவாஸ்சொளபியின் கவிதா மொழி விரிகிறது. இஸ்லாமியர்களுக் கெதிரான அடக்கு முறை, வன்முறை கிளர்ந்தெழுவது பற்றிய மனக் கிலேசம், பிரக்ஞையை நாம் மனங் கொண்டு இக்கவிதை நூலின் படைப்புகளை நுகர்வதும் சிறப் பானதாகும்.
கவிதைகளின் பின்புலன்களை மையப்படுத்திய ஓவியங்களை கவிதைகளுடன் இணைத்திருப்பது புதுமையான தல ல எனினும் கவிதைகளுக்கு ஊக்கியாக அவை அமைந்தொழுகுவதனை 85 (T600
spക് 77 / മര

கிடைக்கிறது. ஒவியங்களை இன்னும் சற்று பெரிதாக ஒழுங்கமைத் திருப்பின் நூலின் தளக்கோளத்திற்கு அணி சேர்த்திருக்கும். வாசித்தளவில் அழகுணர்ச்சியுடன் கலந்த யதார்த்தப் போக்கு கவிதைகளில் இணைந் திருப்பது கவிஞனை அடையாளப் படுத்த ஏதுவாக கொள்ளலாம்.
போராட்டம் எங்களுக்கு வணக்கம் என்ற கவிதையில்,
உலகிற்கு ஒருமித்த ஒரு அதானி உரைக்கும் வரை எங்கள் மீதானபோராட்டத்தை அவர்கள் நிறுத்தப்போவதில்லை
இக்கவிதை வரிகள் முஸ்லீம்கள் ஒற்றுமை என்ற நிலையில் கெண்டுள்ள பலவீனங்களால் ஏற்பட்டுள்ள சர்வதேச
ரீதியான போராட்டங்களை அடிக் கோடிடுகிறது. நண்பா இனியும் என்கைகளில் எழுதுகோள் எதற்கு ஏதேனும் ஆயுதத்தையே ஏந்தப்போகிறேன் உம்மாவும் அதையே விரும்புகிறாள்
என் காகிதங்களில் கபூர்க் குளிகள் என்ற இக்கவிதையை வாசிக்கும் போது அகிம்சையான
முஸ்லீம் சமூகத்தின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடுவதனை கவிஞர் புலப்படுத்த விளைகிறார்.
மேலும் இழப் புக் களோடு பயணித்தல் , துப் பாக்கியிரவு, சந்தாக்குச் செய்திகள் . இவ்வாறு பல கவிதைகள் முஸ்லீம் சமூகத்தின் உயிருடனான போராட்டத்தின் பக்க விளைவுகளை பறை சாற்றுகின்றன. கிழக்கிலங்கையில் இன்றைய
தலைமுறைக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவராக முகிழும் நவாஸ்சொளபியின் கவிதைகள் வீச்சுடன் அமைந்திருப்பதனை அனுபவிக்கலாம் என்று உறுதிபடக்
கூறுகிறேன்.
றுகிறே CD
குறுங்கதை
As jy 接
"பாஸ் உங்கட வீட்டை கற்பூரவள்ளி நிற்குதாம் ஒரு தடித்துண்டு தாறியே
ான் மூத்தண்ணை
முறிக்க விடமாட்டான் அவனையே கேட்டுப் பார்"
"வசியண்ணை தாறியளே"
"இப்ப சசியண்ணதான் தண்ணி ஊத்துறவன் அவனைக் கேட்டு முறி”
"சசியண்ணை வசி உன்னட்டைச் சொல்லிப் போட்டு முறிக்கச் சொன்னவர் முறிக்கட்டே?"
"பொறு அம்மாவை கேட்டுச் சொல்லுறேன்."
"இன்டைக்கு எல்லாரும் மச்சம் சாப்பிட்டம் நாளைக்கு வரச் சொல்லு முறிச்சுக் டுப்பம் எங்கடை பாட்டிலை என்னெண்டு குடுக்கிறது கொப்பாவையும் கேட்கவேனும் மெல்லே"
பொறுமை இழந்த சிறுவன் டிவில் ஒரு தடியை முறித்துக் காண்டு வேகமாக ஓடத் தொடங்கினான்.
கற்பூரவள்ளி
- ந. வினோதன்
யாழ் பல்கலைக்கழகம்
Yygaoň 77 / 625

Page 5
எதற்காக ஒன்று சேர்ந்தோம் எதற்காக இன்று சேர்ந்தோம் எதற்காக அணிசேர்ந்து எதற்காக பணிமறந்தோம் ?
பணம் பதவிபகட்டு வாழ்வு பார்த்தாயோ கனவின் சிதைவு இன ஒற்றுமை எங்கு போனது இரண்டுங் கெட்ட நிலையானதே
கல்வியும் கலைகளும் கற்றோம்
கணக்கற்ற தொழில்கள் செய்தோம் சொல்லியே வந்தோம் ஒற்றுமையை இல்லையே அதுதான் இற்றைவரை
சமயத்தில் வாழ சமயத்தைப் பிரித்து சாதியைக் கூறிநிதியை மறுத்து இமயம் உயர்ந்ததாக எண்ணினோம் இதயங்கள் உயர்ந்ததாக இருக்கவில்லை ଦ୍ଧି
சரியானதை பிழையானதாக்கினோம் திட்டம் போட்டுத் தீமை செய்து gS திருத்தாமல் பொறாமை அடைந்தோம் ९
சட்டம் சம்பிரதாயம் காப்பதாக ܓܼS
ஆட்டிப்படைத்து இருந்தோம் YS காட்டிக் கொடுத்து மகிழ்ந்தோம் வேட்டை ஆடித் திரிந்ததுமன்றி கூட்டுறவு புரிந்ததா சரியாய்
மாற்றம் மாற்றம் எனவோடி செ. ஞானராசா மாற்றினது ஆடை அணிகலங்களே அன்புவழிபுரம், ബ്ര ബ്രb 6സ്ക് കമ്മ്6L്b திருகோணமலை
67) 07:0ff) 6സ്ക06).
YYygpaboíh 77 / 626
 

கேள்வி . உங்களது இலக்கிய முயற்சிகளும், நூல்களும் அதற்கான விருதுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
பதில் - 1956லிருந்து இலக்கிய உலகுள் புகுந்து விட்டேன். இன்று ஐம்பது வருடங்கள் கழிந்து விட்டன. “ஏ.இக்பால் ஐம்பது வருட இலக்கிய ஆவணம்” எனும் பெரும் நூலொன்று இப்பொழுது வெளிவரயிருக்கின்றது. நானே அமைத்த “படிப்பு வட்டம்” (Study Circle) அதனை வெளியிடுகின்றது. என்னை பற்றிய முற்று முழுதான பார்வையை விருப்பு வெறுப்பற்று கிட்டத்தட்ட 32 ஆக்கங்கள் வெளிவருகின்றன. பேராசிரியர்களான எம். ஏ நுட்மான், எம்.ஏ.எம் சுக்ரி, சோ. சந்திரசேகரன், கா. சிவத்தம்பி ஆகியோரும், உபவேந்தர் ஏ.ஜி ஹ"ஸைன் இஸ்மாயீல், சிரேஷ்ட விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹற், டாக்டர் எம்.எல் நஜிமுத்தீன், பீடாதிபதி எல்.என் ஹாரிஜா, திக்வெல்ல கமால், சி. சிவநிர்த்தானந்தா, வேதாந்தி எனும் அல்ஹாஜ் சேகு இஸ்ஸதீன், அல்ஹாஜ் ஏ.எல்.எம் அதாவுல்லா, தர்கா நகர் ஸ்பா, கே.ஸ் சிவகுமாரன், நீர்வை பொன்னையன், அல்ஹாஜ் எம்.வை.எம் முஸ்லிம், அல்ஹாஜ் எஸ். எம்.ஏ.ஹஸன், அல்ஹாஜ் எம்.ஐ.உதுமான் லெப்பை அக்கரையூர் அப்துல் குத்தூஸ், ஸ்னிறா ஹாலிதீன், எம்.ஏ. றஹிமா, ஏ.ஆர்.ஏ.ஜவாத், வெளிப்பன்னை அத்தாஸ், கிண்ணியா அமீர் அலி, ஏ. ஏல். எம். றாஸிக், பேருவளை றபீக், எம்.ஸட்.எம். நயீம், அல்ஹாஜ் எம். எம். நிஷாம், அல்ஹாஜ் இஸட். எப். எம். முஹம்மத், ஏ.ஜே.எம். நதீர் ஆகியோரும் மிக ஆராய்ந்து அதில் எழுதியுள்ளார்கள். என்னைப்பற்றி பூரணமாக அறிந்து கொள்ள இந்த ஆவணம் போதுமானதே.
கவிதர் ஏ.இக்பால் அவர்களுடனான
X N7 ۹همـــــــــ
சந்திப்பு - கே.பி. ஸர்மிலா ஸாருஸ் தர்கா நகரிலிருந்து
நூல்கள் பன்னிரெண்டு எழுதியுள்ளேன். முஸ்லிம் கலைச்சுடர் மணிகள் (1965) வரலாறு, மெளலானா ரூமியின் சிந்தனைகள் (1969), கவிதை மறுமலர்ச்சித் தந்தை (1971) வரலாறு, பாக்கிர் மாக்கார் (1990) வரலாறு, விமர்சனம் இலக்கியம் நம்ப முடியாத உண்மைகள் (1992) வரலாறு துணுக்குகள் கல்வி ஊற்றுக்கண்களில் ஒன்று (1994) வரலாறு, கல்வி இலக்கிய ஊற்று (1996) இலக்கியக்கட்டுரைகள், மாயத்தோற்றம் (1998) சிறுகதை தொகுதி, புதுமை (1999) கவிதை ஆங்கில மாற்றத்துடன், பிரசுரம் பெறாத கவிதைகள் (2000), கவிதைத் தொகுத்துவித்து (2007) குறியீட்டருவகம் மெய்மை (2007) கவிதைக் கதைகள் என்பவைகளே அப்பன்னிரெண்டு நூல்களும் இவற்றில் மறுமலர்ச்சித் தந்தை 1972ம் ஆண்டு ஸாஹித்திய மண்டலப் பரிசு பெற்றது. புதுமை 2000ம் ஆண்டுக்கான வடகிழக்கு மாகாண சபை ஸாஹித்தியப்பரிசு பெற்றது. இலக்கிய முயற்சிகள், நூலாய்வுகள், விமர்சனங்கள், பத்திரிகை எழுத்துக்கள், வானொலி, தொலைக்காட்சியில் வந்தவை யாவற்றையும் சமகாலத்தவர்கள் அறிவார்கள்
Apacia 77 / 27

Page 6
பாடநூல் ஆலோசனைச்சபை அங்கத்தவர்களாயிருந்தமை, பாடநூல் எழுத்தாளர் வளவாளர்களாகயிருந்தமை, இஸ்லாம் பாடநூலாசிரியராக இருந்தமை இலக்கிய உலகில் அனுபவத்தால் “இணைந்தமையே” இன்னோரன்ன பிறவற்றை உலகமறியும். இவற்றை தேர்ந்தால் இலக்கிய மாணவனுக்குரியதே தென்கிழக்கு பல்கலைகழத்தில் முதலாவது உபவேந்தர் அப்துல் காதர் அவர்கள் என்னிடமிருந்து பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆக்கங்களின் சேகரிப்பை எடுத்துச் சென்று அங்கு நடைபெற்ற கண்காட்சியில் வைத்துவிட்டு வீட்டுக்கு கொண்டு வந்து தந்தார்கள். அச்சேகரிப்பு எனது வீட்டு வாசிகசாலை யிலுண்டு.
கேள்வி. கவிதை எழுதுவதற்கான மனோநிலை தோன்றுவதும் கவிதைகளின் பாடுபொருள்தீர்மானிக்கப்படுவதும் பற்றிக்குறிப்பிடுங்கள்.
பதில் - சமூகப் பிரட்சினைகள், சமூகக்குறைபாடுகள் மனிதம் சார்ந்த தத்துவங்கள் பற்றிச் சிந்திக்கும் போது, மனம் தாங்காத போது கவிதை எழும். இன்பக் கொக்களிப்புகள் இன்பத் தேடல்கள் பற்றி எண்ணும் போது கவிதை எழும் கவிதை மட்டுமல்ல எந்தப் படைப்பிலக்கியங்கள் இந்த வழியில் தான் என்னைத்தாக்கியுள்ளது. ஒவ்வொரு படைப்பாளியும் வெவ்வேறு விதமாகலாம். அதீதமாகும் போது எழுதினால் விளங்கா மணிமாலையாகிவிடும். எந்தப் படைப்பாயினும் சொல்லும் ஆற்றலினாலே துலங்கும்.
கேள்வி . ஒரு படைப்பின் சமூகப்பாங்கு என்னவாக இருக்கும்? படைப்பாளி தனதுபடைப்புக்கு அல்லது பிரதிக்கு நேர்மையாக இருக்கவேண்டுமா?
பதில் - படைப்பாளி நேர்மையானவன்தான் அதனால்தான் சமுகத்தை பார்க்கின்றான். சிலவேளை சமூகம் படைபன்பத் தாங்க முடியாமல் அவனை ஒதுக்கலாம் அது தற்காலிகமானது. பின்பு படைப்பாளியை போற்றுவார்கள். அப்போதுதான் நேர்மை பற்றிய உண்மை விளங்கும். படைப்பு சமுகத்தில் எடுபடும்போது இப்படைப்பாளியின் நேர்மை புரியும். நேர்மை படைப்புக்கு முக்கியம். படைப்பாளிக்கும் முக்கியம் சமுகத்துக்கும் முக்கியம்.
கேள்வி. நவீன கவிதையினை நோக்கும்போது கவிஞனுக்கும், வாசகனுக்கும் இடையிலான இடைத்தொடர்பு வீச்சுவிரிந்துவிட்டதாக எழுகின்றகருத்துபற்றி.?
பதில் - நவீன கவிதை என்றால் என்ன? கவிதை மரபு ரீதியாக வளர்ந்து வந்துள்ளது. யாப்பமைதியுள்ள செய்யுள், பாடல், கவிதை என மலர்ந்தவை. யாப்பை மீறுமளவிற்கு விரிவடைந்துள்ளது. இது மொழியறிந்த யாப்பமைதி தெரிந்தவர்களால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. வாசகனும் மரபு ரீதியாக வளர்ச்சி பெற்றுள்ளான். வாசக வளர்ச்சி கவிதை வளர்ச்சி நவீன கவிதை தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரபறியாமல் புனையும் கவிதைகளும், மரபறிந்து புனையும் கவிதைகளும் வித்தியாசமானவை. விரிவு என்பது இலக்கிய வளர்ச்சிதான். மொழி வளர்ச்சி தான். சில வேளை கவிஞனுக்கு கவிதை புனைய அவனறிந்த மொழி போதாமையால், குறியீடுகளை வைத்து கவிதை புனைகிறான். அதன் விரிவு சில வேளைகளில் வாசகனுக்கு புரியாமலும் ஆகலாம். அது தான் “விளங்கவில்லையே” 665 அங்கலாய்ப்பது. கவிதை முத்தெடுக்கும் செயற்பாட்டுக்கு அப்பாற்பட்டது. கவிஞைனை வாசகன் உணரும் போது அவனும் கவிஞனாகி விடுவான்.
YYgpabosíh 77 / 6257

கேள்வி - முற்போக்கு இலக்கியச் செல்நெறியினை இளம் தலைமுறைப் படைப்பாளிகளிடத்தில் காண இயல்கிறதா? இளம் படைப்பாளிகளின் கவிதைப் போக்குதிருப்தி அளிக்கிறதா? படைப்பின்யதார்த்தம்பற்றிகுறிப்பிடுங்கள்?
பதில் - “முற்போக்கு” என்பது பிற்போக்கின் எதிர்ச் சொல் அல்ல. முன்னேற்றத்தைக் குறிப்பது தான் அது. நான் எழுதத் தொடங்கிய காலத்தில் பேச்சு மொழியை மரபுவாதிகள் “இழிசனர் வழக்கென்றே” கூறினர். அவர்கள் தமிழை ஆண்ட காலத்தில், மரபு சார்ந்த கொடுந் தமிழையே கையாண்டனர். அவர்களின் ஆதிக்கத்தில்தான் பாடநூல்கள் இருந்தன. முற்போக்கு வாதிகளின் முயற்சிகளின் பயன்தான் எழுத்து மொழிக்கு பேச்சுமொழி அடிப்படை என்ற முடிவு வந்தது. இன்றைய இலக்கிய வளர்ச்சிக்கு முற்போக்கு வாதிகளின் பங்களிப்பு மகத்தான பெருமைக்குரியது. “முற்போக்கு” என்றால் அநேகரின் மனதில் தோன்றுவது மார்க்சிச சிந்தனைதான். முற்போக்கு வாதிகள் யாவரும் மார்க்சிச வாதிகள் அல்ல. மார்க்சியம் பொது உடைமைகளை வலியுறுத்தும். இஸ்லாம் சமவுடமையை கடைபிடிக்கும். சமவுடமையை இஸ்லாமியர் பேணாததால் நாங்களெல்லாம் ஒரு காலம் மார்க்சியத்தை நேசித்தோம். மனிதத்துவ சிந்தனையுடன் எழும் இலக்கியம் முற்போக்கானது. முற்போக்கானதே இந்த வரலாறு இளம் தலைமுறையினருக்குத் தெரியாது. அவர்கள் வாசித்தறிந்ததாகத் தெரியவுமில்லை. இன்றைய இளந்தலைமுறை வாசிப்பதை விட பார்ப்பதிலே அதிக கவனம் செலுத்துகின்றார்கள். இன்ரநெட், கணனி, மின்னஞ்சல், தொலைக்காட்சி எனும் நவீன நுட்பவியலுள் வாழ்ந்து பார்ப்பதை மட்டும் அறிந்து கொள்கின்றனர். படித்து ஆய்வு செய்வது குறைவு ஆகையால் அவர்களது படைப்புகள் ஆழமானதா? முற்போக்கானதா? அதீத சிந்தனைத் தளத்துள் நிற்பதா? என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. காரணம் அவர்கள் எழுதுவதையெல்லாம் பத்திரிகைகள் பிரசுரித்து விடுகின்றன. அதனால் இளந்தலைமுறையினர், பிரசுரத்தையே நோக்காகக் கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் யதார்த்தம், இயல்பு நவிற்சியை உணர்வதாகத் தெரியவில்லை. யதார்த்தப் பண்பு Real ஆனாது இது Natural இயற்கையல்ல. கண்ணுக்குத் தெரியும் பக்கம் வேறு. முழுமையான பாகம் வேறு என்பதனை இன்றய இளந் தலைமுறையினர் எழுத்தில் காண்பதரிது. இன்றைய எழுத்தில் யதார்த்தம் குறியீடுகளாலும் உருவகத்தாலுமே நிகழும். இக்காலச் சூழ்நிலை, பயங்கரம் தழுவியது. அதனால் எழுதுபவருக்கும் பயமதிகம் இதனை இளந் தலைமுறையினரின் வளர்ச்சியாகவும் கொள்ளலாமல்லவா. இளுந் தலைமுறையின் இலக்கிய முயற்சிகளை விமர்சனம் செய்வது முக்கியம்.
கேள்வி - இன்றைய ஈழத்திலக்கிய செல்வநறியின் மாறுதல்கள், இயங்குதளப் பரப்புபடைப்பின்வீச்சுபோன்றவற்றின்நிலை?
பதில் - இலங்கை இலக்கியம் அதீத கற்பனாவாதம் மனித இயல்புடைய யதார்த்தவாதம், இவ்விரண்டயும் சமப்படுத்துவதாக உணர்த்தும் முதலாளித்துவவாதம் எனும் அடையாளங்களை பெற்றிருந்தன. இவற்றை அடையாளப் படுத்தி வேறுபடுத்திக் காட்டியவர்கள், முற்போக்குவாதிகள்தான். மறுமலர்ச்சி இயக்கத்தில் காலூன்றியவர்களின் படைப்பாற்றல், இலங்கை இலக்கியங்களை அடையாளப்படுத்துமளவு உயர்த்துகின்றன. இத்தொடர்ச்சி இலங்கை முற்போக்கு இலக்கிய வளர்ச்சியில் பரந்து நின்றது. இணுறைய இளம் எழுத்தாளர்களில் வரலாறு தெரிந்தோர் மிகச் சொற்பம். பத்திரிகைகளும் ஆழமோ இல்லையோ பிரசுரித்து முடித்து விடுவர். சில பத்திரிகைகளின் போக்கு இன்று
Yapao 77 / Ø

Page 7
வெளியான விடயம் நாள் முடிய செத்துவிடும் என்ற நிலைக்கு உட்பட்டுள்ளது. அதனால் வாழும் இலக்கிய வளர்ச்சி குறைவு எனலாம். இலக்கியத்தில் இயற்கை (Netual) வாதம் வேறு, யதார்த்த (Real) வாதம் வேறு இவற்றுள் மயங்குவோரும் உளர். இரண்டையும் ஒன்றென விவரிப்போரும் இருக்கின்றனர். “யதார்த்தம்” புகைப்படம் பிடித்துப் பார்ப்பதுதான் கண்ணுக்குத் தெரிவது மட்டும் தான் இந்த வழியில் இலக்கியம் படைப்பதுதான் யதார்த்த இலக்கியம். யதார்த்த மற்றும் புத்தி கூறுதல் அவசியம் இல்லை. யதார்த்தத்தைக் காட்டினால் ஒவ்வொருவரும் படித்து புரிந்து புத்தி பெறுவர். முற்போக்கு எழுத்தாளர்களது இலக்கியப் படைப்புகள் யதார்த்தத்தில் இருந்தும் மாறுபடாது இவ்விடயத்தை இளம் எழுத்தாளர்கள் ஊன்றிக் கவனித்தல் அவசியம்.
கேள்வி . விமர்சனம்/திறனாய்வு போன்றவற்றினி போக்கும், ஈழத்து இலக்கியத்தைச் சைவ்வைப்படுத்த போதுமான விமர்சன/திறனாய்வுத்துறை வளர்த்துவிட்டதா?
பதில் - தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்று தமிழகத்தில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பியின் செல்வாக்கு மிக விரிந்தது. காரணம் அவர்களின் இலக்கிய விமர்சன மேன்மைதான். எம்.எம்.எம்.மட்றுாப், இ.முருகையன், அந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் எம்.ஏ. நுஃமான் போன்ற இன்னும் சில இலக்கிய விமர்சன வித்தகர்கள் இங்கிருக்கிறார்கள். இந்த வழியை நோக்கும் போது இலக்கிய விமர்சன வளர்ச்சி சிறப்புற்று இருப்பதனை உணரலாம். “தமிழ் இலக்கிய வளர்ச்சியில் புனைக்கதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்” எம்.எம்.எம். மஃருபின் தினகரன் தொடர் கட்டுரை இலக்கிய உலகில் கதிகலங்கச் செய்த செய்தி. தற்கால எழுத்தாளர்களுக்குத் தெரியாது. கனக செந்தினாதனின் “ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி” என்பதற்குச்குச் சில்லையூர் செல்வராசன் தினகரனில் எழுதிய “செந்திநாதன் மாஸ்டரின் சேட்டைக்குல் சாட்டை” எனும் மறுப்பு விமர்சனம் கனக செந்தினாதனையே அழ வைத்தது. இவ்வித விமர்சன வளர்ச்சி தமிழ் நாட்டை விட இலங்கையில் உன்னதமாய் இருப்பதை இலக்கிய உலகம் அறியும். இந்தப் பின்பற்றல், காய்தல் உவத்தல் இன்று நடைபெறுகின்றதா? என்பதனை இலக்கிய உலகம் ஆய்வு செய்தல் அவசியம்.
கேள்வி . சிறு சஞ்சிகைகள், சிறு பத்திரிகைளின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றிநிங்கள் கருதுவது.?
பதில் - இன்றைய இலக்கிய வளர்ச்சி இலக்கியமாக இயங்குவதற்கு சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு மகோன்னதமானது. சிறு பத்திரிகைகள் இலக்கி கொள்கை பரம்பலுக்காக் பெரும் தியாகம் செய்வதை வரலாறு கூறும். “மறுமலர்ச்சி, கலைச் செல்வி” போன்ற ஆரம்பகால சிறு பத்திரிகைகளையும், இன்று நின்று இலக்கியம் வளர்க்கும் சிறு பத்திரிகைகளையும் நாம் மறந்து விடக்கூடாது. தமது சொந்தச் செலவிலே தொடங்கி பொருள் கஷ்டத்துடன் இலக்கியம் வளர்க்கும், சிறு பத்திரிகைகளை இலக்கிய உலகம் மறந்து விடக்கூடாது. இன்று வரை வெளியான வெளியாகிக் கொண்டிருக்கும் சிறு பத்திரிகைகள் பற்றித் தனித்தனியே நான் கூற விரும்பவில்லை. ஆனால் அனேக சிறு பத்திரிகைகளின் செயற்பாடுகள் இமாலயச் சாதனைகளை செய்திருக்கின்றன. காலம் வரும் போது அதை நான் காரமாக விரித்தெழுதுவேன்.
yapada 77 / 72

கேளிவி - உலகமகமயமாதல் அபரிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளும் சர்வதேசமெங்கும் ஆயுதக் கலாசாரம் வளர்ந்துவிட்டதற்கும் தொடர்புகள் உண்டா?
பதில் - உலக மயமாக்கல் என்பது வளர்ச்சி பெறும் நாடுகளை குறுக்கிச் செயற்படாமல் நிற்க வழி வகுக்கும். இன்றய உலகின் போக்கை நீங்கள் அவதானிக்கலாம் தானே! ஆயுதக் கலாசாரத்தின் வளர்ச்சிக்கு முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பே காரணம் எனலாம். இன்று பன்னிரெண்டுக்கு மேலான நாடுகள் சோசலிச சித்தாந்தத்துக்குள் இயங்குவதை உலகறியும். அந்நாடுகளில் எரிபொருள் மக்களுக்கு இலவசமாகவே கொடுக்கின்றார்கள். வியாபார நாடுகள் இதனால் கொந்தளிக்கின்றன. கலாசார ஒதுக்கம், இன மத வேறுபாடு, இன ஒதுக்கம், அகதிகள் பெருக்கம் இன்னோ ரண்ணவை வளர்ந்தமைக்குக் காரணம் உலகமயமாக்கும் சிந்தனையாகும். ஐரோப்பிய நாடுகளே இன்று இதையெண்ணித் தத்தளிக்கின்றன. இலக்கியக் கீழ் நிலைக்கும் இது காரணமாகலாம். மனிதன் தானே அந்த மையப் பொருள் சிதைந்து நாசமாகுவதற்கு உலகமயமாக்கல் உந்துதலளிக்கின்றது. இலக்கியத்தில் கொள்கைத் தத்துவங்கள் பெருகிச் சிதைவதையும் காணலாம் இது பற்றி இன்னும் விரிக்கலாம். Od
வருடங்களை சுட்டெறித்து என்னையே உச்சரித்திருக்கும் என் வயதைக் கற்பளித்தவளே உன்னை, உன்னுள்ளத்தை நினைத்துப்பார்க்கிறேன் நெருங்கத் தெரிந்த எனக்கு மாண்டுபோன ஆண்டு உன் போக்கை புரிந்து கொள்ள நினைவுகளை முடியவில்லை. மீட்டி நீட்டி பார்க்கிறேன் அதனால்தான் என் இதயக்கருவறையின் 害 உன் அசைவுகளுக்கெல்லாம் சுவாசக் காற்றாய் நீ. |- எனக்குச்சாதகமாக என் உதிரமோடிய அர்த்தம் கற்பித்துக்கொண்டேன் இடங்களில்லெல்லாம் s உறைந்திருந்தாய் 布 இப்போதுதான் புரிகிறது அதனால் தான் என் நா 三 நான் நீயாக இருந்தளவுக்கு எப்போதும் ' நீநானாக இருக்கவில்லை. உன்னையே -○ கேள்விப்பட்டேன் உச்சரித்தது இதுவரை . *号 திருமணமாமே..? 器 ஒன்று சொல்கிறேன் என்னைக்காணும் போதெல்லாம் 동 நான் தோற்கவில்லை கண்களை இறுக 6 நாளைகளில் மூடிக்கொள்வாய் SM என்னை நினைத்து உன் உள்ளம் மட்டும் என்னைப் 雪 நீதோற்று விடாதே. பார்க்கும் e உன் வீட்டு மாடியிலிருந்து -露 வா இருவரும் வெல்வோம். என்னைக்கண்டால் சட்டென்று திரும்பிக்கொள்வாய் பேருவளை றபீக் மொஹிடீன் அப்போது உன்னுள்ளம்
yதுள் 77 / 77

Page 8
அகல்யா நகரத்திலேயே மிகவும் முன்னிலை வகிக்கும் ஒரு கம்பனியின் மேனேஜரை திருமணம் முடித்து கொழும்பில் மிக வசதிபடைத்தவளாய் தன் வாழ்வினை நகர்த்திக் கொண்டிருந்தாள். முன்னர் இருந்த அகல்யாவா என்று ஊரே புருவமுயர்த்தி பார்க்கும் விதமாய், அகல்யாவின் வாழ்வில் மாற்றங்கள் முகிழ்ந்து விட்டன. இப்போது வீடென்ன, காரென்ன, நகை நட்டென்ன, ஆடம்பரமென்ன. என வாழ்வில் உயர்ந்து விட்டாள். அந்தஸ்துகள் அவளை வட்டமிட்டு வந்தன. கனவுகள் கலை கட்டிய பிரமிப்பு அவளுக்குள் எதிரொளித்தது. அவளாளே அவளை நம்ப முடியாத மாற்றங்கள் வந்து அவளது வாழ்வில் கலந்து விட்டன.
அகல்யா, அம்மா அப்பா மற்றும் தங்கையுடன் கிராமமொன்றில் வாழ்ந்து வந்தாள். அகல்யாவின் அப்பா சாதாரண விவசாயி. வீட்டில் மரக்கரி, பழவகைகளை பயிரிட்டு விற்று வந்தவர். உயர்தரம் வரை கற்று விட்டு வீட்டில் இருந்து விட்டாள். தொடர்ந்து உயர் கல்வி கற்பதற்கான சூழலோ, விருப்போ அவளுக்குள் எந்தக்கட்டத்திலும் ஊறவில்லை. அது அவளுக்கு பாதகமாகவும் அமையவில்லை. அவள் நினைக்காத வாழ்வு அவளுக்கு வந்து சேர்ந்தது.
ஒரு நாள் அகல்யாவின் மாமா தனது நண்பர் சேகருடன் வீடு வந்திருந்தார். அவர் மதிய உணவுக்குப் பின் தற்செயலாக அகல்யாவை பார்க்க நேரிட்டது. அந்தப் பார்வையிலே அகல்யாவை சேகருக்கு பிடித்து விட்டது. பின்னொரு நாள் சேகர் அகல்யாவை மணக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவளின் மாமாவிடம் சொன்னார்.
“திரு நான் உனது அக்காவின் மகளை மெரி பண்ண ஆசைப்படுரேன்” என்று நாணத்துடன் திருவிடம் சொன்னான், சேகர். அகல்யாவின் தந்தைக்கு இருந்த பாரிய பொறுப்பு குறைவதற்கு உவப்பாக சேகரின் முடிவு அமைந்து விட்டது. அகல்யாவோ அவளது பெற்றோரோ இந்த சம்பந்தத்தை சிறிதும் எதிர் பார்க்கவில்லை.
சேகரின் விருப்பின் படியே அவன் அகல்யாவை மணமுடித்தான். திருமணம் நடந்து சில மாதங்கள் உருண்டோடின. சேகரின் விருப்புப்படி இருவரும் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். சேகருக்கு இரண்டு தங்கைகள். இவன் திருமணமுடிக்க இரண்டு மாதங்களுக்கு முன்தான். சேகரின் மூத்த தங்கைக்கு திருமணம் நடந்தது. இதனால் சேகரின் புது வீட்டுக்கு அவர்கள் செல்ல வேண்டியேற்பட்டது. ஆகல்யாவின் அம்மாவுக்கு தாங்க இயலாத சந்தோசம். ஊர் முழுக்க தனது மகளுக்கு நகரத்தில் திருமணம் முடிந்து விட்டதை சொல்லிப் புளங்காகிதம டைந்தாள்.
அகல்யா தனிக்குடித்தனம் சென்று சில மாதங்களில், அகல்யாவின் பெற்றோர் அகல்யாவை பார்த்துவிட்டுச் செல்ல நகரத்திலுள்ள அகல்யாவின் வீட்டுக்கு வந்தனர். நீண்ட நாட்களாக குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் தனிமையின் பிடிக்குள் சிக்கி இருக்கும் அகல்யாவுக்கு பெற்றோரின் வருகை ஆறுதலாக இருந்தது.
“வாங்கம்மா வாங்க. எப்படிம்மா இருக்கீங்க? எப்படிப்பா தொழில் போகுது?” என்று பெற்றோரை இன் முகத்துடன் வரவேற்ற அகல்யா, “ஏனம்மா தங்கச்சிய கூட்டி வரல” என வினாத் தெடுத்தாள். அவளின் வினாவிற்கு “தங்கச்சிக்கு அடுத்த மாசம் எக்சாம் அதான் ஏலான்டு சொன்னா”
சொர்க்கமேயென்றாலும்
லரீபா அபூபக்கர், இக்கிரிகொள்ளாவ
apao V7 / 72

அம்மாவும் அகல்யாவின் 岳5 துக்கங்களை விசாரிக்க ஆரம்பித்தாள். “நீ எப்படிமா இருக்கா? ஒழுங்கா சாப்பிடுரியா? மாப்பிள எப்படிமா" என கேள்விகளை தொடுத்து விடைகளை கேட்ட வண்ணம் இருவருமாக சேர்ந்து தேனீர் தயாரித்து வந்தனர்.
அவர்களின் தேனிர் விருந்து முடிவதற்குள், அகல்யாவின் கணவர் காரில் வந்து இறங்கினார். வந்தவுடன் “எப்ப வந்தீங்க. வார விடயத்த சொல்லியிருந்தால் நானே வந்து பிக்கப்
பண்ணிருப்பேனே.” என சொல்லிக் கொண்டு சுகமும் விசாரித்துக் கொண்டார்.
இரவு சாப்பாட்டுக்குப்பின் அகல்யா தனது பெற்றோருக்கு உறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தாள். பஞ்சு மெத்தை, காற்றாடி, இரவு மின் குமிழ் என எல்லா வசதிகளும் நிறைந்திருந்தது. இரவு பத்து மணி இருக்கும் இருவரும் உறங்குவதற்காக
தமக்கு வழங்கப்பட்ட அறைக்குச் சென்றனர்.
எல்லோரும் உறங்கி சில மணி
நேரங்கள் கழிந்தன. திடிரென மின் துண்டிக்கப்பட்டது. காற்றாடி சுற்ற வில்லை. காற்று ஊடு புக போதுமான யன்னல்கள் இல்லை அருகில் மரங்கள் இல்லை ஒரே கட்டிட மயம். வீடெங்கும் தாங்க இயலாத வெக்கை (வெம்மை) விரவியது. அகல்யாவின் பெற்றோருக்கு நடு நிசியில் தூக்கம் அறுந்தது. விடிய விடிய வியர்வை தாங்க இயலாது இருவரும் திக்கித்தினரினர். மனதுக்கு தாங்க இயலாத கசப்புணர்வு.
அரை தூக்கத்தில் விடியலை தரிசித்த இரு ஆத்மாக்களுக்கும் இவ்வாறான அநுபவங்கள் நேர்ந்தது அரிது. இருந்தும் அவர்கள் அதனை ஒரு பெரிய விடயமாக கணிக்க வில்லை. தனது பிள்ளை வசதியான இடத்தில் வாழ்கிறாள் எனற ஆத்ம திருப்தி அவர்கள் மனக்கிலேசத்தை மாற்றியது.
மறு நாள் ஞாயிற்றுக்கிழமை. காலை எழுந்ததும் அனைவரும் தேனீர் அருந்தினர். வார இறுதி நாள் என்பதால்
சேகர் வேலைக்குச் செல்லவில்லை. குடும்பத்தாருடன் குது களிக்க கனவு கண்டவனாக இருந்தார். அகல்யாவின் அம்மா சற்று வித்தியாசமான பெண். சிறிய விடயமென்றாளும் தாங்க மாட்டாள், காலையிலே குளித்து விட்டு வேலைகளில் கவனமாக இருப்பது அவளது வழக்கம்.
காலையிலே குளிப்பதற்காக குளியல றைக்குச் சென்று, குளிப்பதற்காக தயராகிக் கொண்டு டெப்பை திறந்தாள். தண்ணி டெப்பிலிருந்து காற்று வந்ததே அன்றி, தண்ணிர் சிறு துளியும் வந்ததாகத் தெரியவரிலி லை. அகல்யாவை அழைத்தாள்,"அகல் தண்ணி வரல்லயேமா? ” என்று கேட்டாள். அகல்யா அது ஒரு சாதாரண விடயமாக கருதி 'அம்மா இன்றைக்கு தணி னி வரா தென்று நேற்று சொல்லிட்டாங்காமா. நான் உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்று கூறிவிட்டு அவள் அவ்விடத்தே விட்டு நகர்ந்தாள்.
நேற்றைய வெக்கையில் ஊறியிருந்த அகல்யாவின் அம்மாவுக்கு காலையில் குளிக்காதது பெரும் குறையாகவும்,
கவலை யாகவுமி' இரு ந தது. அகல்யாவின் அப்பாவிடம் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு கவலைப்
பட்டாள். அகல்யாவின் அம்மா ஏழை வீட்டில் வாழ்ந்து பழகியவளானாலும் எளிமையூடாக சந்தோசமாக வாழ்ந்து பழகியவள் எனவே அவளுக்கு இந்த விடயங்கள் ஒருவகை அசெளகரி யத்தை கொடுத்தது. இந்த அசெள கரியமானது அவளை உடனே தமது ஊருக்கு திரும்பும்படி தூண்டியது. அந்த தூண்டலை யாருக்கும் தெரிவிக்காமல், அகலி யாவரினி அப பா வரிடமி
போட்டுவிட்டாள். அவரும் அந்தச் சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொணி டு தனக் கு விட் டில் வேலையிருப்பதாக கூறி வீட்டுக்குச் செல்ல தாயராகினார்.
அகல்யாவின் அம்மா தனக்குள்,
'சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரப் போல வராது என்று சொல்லிக்கொண்டு
O
YYypaoñh 77 / 75

Page 9
சங்கார என்ற சிங்கள திரைப்படமானது முற்றிலும் வேறுபட்ட கதைக் கருவைக் கொண்ட சினிமாப் பிரதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பிரசன்ன ஜயக்கொடியின் முதலாவது திரைப்படமாகும். ஈரான் மற்றும் சிங்கள சினிமாக்களிலே மாறுபட்ட கதைக் கருக்ககள் பிரதிபண்ணப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மிக எளிமையான கதையொன்றின் மூலம் எழுகின்ற நடைமுறைசார்ந்த உணர்வு நெகிழ்ச்சிகளை இப்படத்தின் பின்னணியில் நெறியாளர் அணுகிறார். முற்றிலும் வேறுபட்ட பாமரக்கிராமமொன்றின் யதர்த்த இயல்பு மிக்க பின்னணியில் பெளத்த கலாசாரத்தின் யதார்த்தங்களை இத்திரைப்படத்தில் நெறியாளர் காட்டியிருப்பது முற்றிலும் புதுமையாக தெரிகிறது.
மூன்று குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களின் உணர்ச்சி பூர்வமான நடிப்பின் மூலம் யதார்த்தம் நிறைந்த பார்வையை இப்படத்தில் காட்சிரூபமேற்றியிருப்பது இப்படத்தின் கணிப்புக்கு இன்னொரு உசாத்துணையாகும்.
பார்வைக்கு கிளர்ச்சியூட்டும் வளங்கள் நிறைந்த கிராமத்தில் அமைந்துள்ள காலத்தால் பழமை நிறைந்த சிறிய விகாரையொன்றில் வாழும் வயது முதிர்ந்த பொளத்த துறவி (பிக்கு), அவ்விகாரையில் சேதமடைந்துள்ள ஒவியங்களை மீள் நிர்மாணம் செய்ய அழைக்கப்பட்ட இளம் (ஓவிய) பெளத்த துறவி, அந்த விகாரையை சூழ வாழும் குடியிருப்பகளில் வசிக்கும் ஒரு இளம் பெண் என்ற முக்கோண கதாபாத்திரங்களின் வார்ப்பில் கதையை நகர்த்தில் செல்கிறார் நெறியாளர்.
இத்திரைப்படத்தில் இவ்விளம் துறவியை மையப்படுத்தியயே கதையின் முக்கிய புள்ளி நகர்கிறது. சாதாரணமான இளைஞன் ஒருவனது மன உணர்வுகளின் ஊடாட்டம், ஒரு இளம் பெளத்த துறவியில் எத்துனை தூரம் பயணிக்கிறது என்ற யதார்த்த நிலைப்பாட்டை சினிமா மொழியில் பகிர்கிறார் பிரசன்ன ஜயக்கொடி
என்றொரு iT/...
- எல். வளிம் அக்ரம்
ஆசைகள், கனவுகள், தேடல்கள், வேட்கைகள். . என்ற பலவித உணர்வுகளின் ஆதிக்கம் நிறைந்த மனித உயிரியின் நடுவே யாத்திரை செய்யும் இளம் துறவியின் உணர்வுகளை படம் பிடிப்பதாக இப்படம் தரிசனம் தருகிறது. சகல மனிதனிலும் இவ்வாறான உணர்வுகள் ஒருங்கியுள்ளன என்ற மனித குல யதார்த்தம் இப்படத்தில் மூலம் கதையாடல் செய்யப்படுகிறது.
அழகிய பசுமை நிறைந்த பிரதேசத்தில் உள்ள அந்த பழமையான விகாரைக்கு அடிக்கடி ஆன்மீக தரிசனம் தேடி வரும் ஒரு இளம் பெண்ணினால், இளம் துறவியினுள் ஏற்பட்ட உணர்வுகளின் ஏற்ற இறக்கங்கள் அதற்குள் எழுகிற ஆன்மித்துவம் போன்றன பற்றி அழகான காட்சியமைப்பு படத்தில் மெதுவான அடையாளங்களுடன் அரங்கேறுகிறது.
பெண்ணின் வருடல் நிறைந்த உணர்வுகளில் ஆட்பட்டு மனக் கொந்தளிப்படையும் இளம் பெளத்த துறவி, தான் ஆன்மீக வாதி என்ற அடிப்படையிலும், ஓவியக் கலைஞன் என்ற அடிப்படையிலும் தனது உணர்ச்சியின் இசைவுகளுக்கு அவர் காட்டும் மனோநிலை அது ஆன்மீகத்தை கட்டுடைப்புச் செய்யும் விதம், அந்த கட்டுடைப்பிலிருந்து இளம் துறவி மீள தனது ஆன்மீக
spക് 77 / fദു

தளத்தை புணருதல் போன்ற உணர்ச்சி மாற்றங்களை துல்லியமாக வாசிக்கிறது. சங்கார.
ஆயரிரம் வசனங்களினி கோர்வையில், காட்சிகளின் கணனிச் சிக்கலில், வெளிவரும் தமிழ் சினிமாவுக்கு நேரெதிராக சங்கார அமைகிறது. அதாவது விரல் விட்டு எண்ணும் வசனங்களினால் அழகிய காட்சிகளின் ஒழுங்கமைப்பில் சங்கார, சினிமாவில் சாதுவாக பயணிக்கிறது.
சினிமா உணர்ச்சிகளின் மொழி என்ற நிலைப் பாட்டினை சங்கார பதிவு செய்கிறது. இளம் துறவி மன உணர்வுகளின் போராட்டத்திற்குள் விழுந்து மெல்ல மெல்ல விடுபடுவதாக காட்டுவது யதார்த்தத்தின் உச்சமாக கருதலாம்.
வயது முதிர்ந்த பெளத்த துறவி
மிகுந்த தியானமிக்கவராக காட்டப் படுகிறார். படத்தின் அசைவுகளில் இயக்கத்தில் மிகுந்த அவதானத்தை கிழப்புகிறார். பெளத்த கொள்கையின்
முக்கிய சின்னமாக காட்சிகள் எங்கும் இவரது நடிப்பு பதிவு செய்யப்படுகிறது.
இப் படத்தில் குறியீடாக வெட்டுக்கிளி அமைகிறது. அதிகமான வசனங்கள் இல்லாத படங்களில் குறியீட்டுப் பொருள் அமைந்துவிடும் மரபு புதிதல்ல. இந்தப்படத்தில் sTió பெண்ணின் மூலம் உணர்ச்சி நெகிழ்ந்த இளம் பெளத்த துறவி அந்த உணர்ச்சி நிலையிலிருந்து பெளத்த கலாசாரத்தை மீள அடைந்து கொள்ளும் தன்மையினை காட்ட, இயற்கை நிலைகளில் தங்கி நின்ற வெட்டுக்கிளி இறுதியில் விகாரையின் மணிக் கூட்டுக் கோபுரத்தில் தங்கிவிடுகிறது. இக்காட்சி அமைப்பு களானது பெளத்த கலாசாரம் நோக்கி இளம் துறவி பயணிக்கிறார் என்பதனை அடையாளப்படுத்தகிறது.
எளிமையான கதையை மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று அவர்களின் உணர்வுகளுடன் ஊடாட்டம் செய்யும் காட்சி அமைப்பு. காட்சிகளில் மிகையாக இழையும் பின்புல இசை என்பன சினிமாவின் சலனங்களில்
கதை நகர்வு
இறுகி
முக்கியத்துவமடைகிறது. இயற்கையினை
நெறியாளர் மிக லாவகமாக கையாண்டுள்ளார். நீர், காற் று, Լp 60» լք , பறவைகளி என்பனவற்றின் சாதரண இருப்பின் இயல்பை காட்சிகளுக்கு வலுவூட்ட கையாண்டுள்ளார்
இத்திரைப்படம் பற்றி வெகுசன கருத்தாடல் இருக்கின்றது. காடசிகளில் உள்ள பலவீனங்கள் பற்றியும் கருத்துக்கள் உண்டு. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, நுண்ணுணர்வுகளை மிக துல்லியமாக காட்டுகிறது. இளம் சந்ததிகளின் உணர்ச்சிகளை வாசிப்புச் செய்கிறது. பெளத்த கலாசாரத்தின் யதார்த்தம் நெறியாளப்படுகிறது. 'கவிதை போன்ற அழகான பிரதேசத்தை காட்சிகள் பேசுகிறது. இவ்வாறு நோக்கும் போது சங்கார புதுமையான கலைத்துவமிக்க படைப்பாகும். CD
மண்ணிலே உருவாகி மண்ணிலே உக்கிப்போதலா
வாழ்க்கை ?
Gil திரி
வாழ்ந்த தடயங்கள் வாழ்தலின் பிரயோகங்களை பறை சாற்றும் வரை . நமது நாட்களை நியாயமான கூறுகளில் கடத்தியல்லவா காட்ட வேண்டும்
எம்.எஸ். பர்ஸானா (மாணவி) அநுராதபுரம்.
yogash 77 / 75

Page 10
கவிஞர் சோலைக்கிளி
==E高血唐 舞蹟 船舶圈 *郡望 留狐偃
艺圈。 Ë唐懿 扭•)疆娜刚 # Ē Ē Ģ ģ ţ #: · * * įį is são, 概要 麟翻欲溺腿膝 娜娜ཉི་ 藏品. 翻翻跳舞 *8 班。正
曬鹽呼 鲁“如«»
即雕脚舞 娜娜 鹰威啤
செல்வாக்கு பல கவிஞர்களிடம் கானக்கிடைக்கிறது.
Ufo@@109|Jng) Q@7an-n@96° qÚUstos lossosĒđượ09U?(9 4,949, moșctogovo
q}{@Tamang)
gog)ņJ19 109@9ħ sỘCỦoș-aș șðiņ& 409 U$4,9@@& Ļots @$±(9 409ų9?????ħ 409 Unɑ09
ĶĒģ0,09% ļ9ợrg/0,91g/m^ qisēņọ9-as sĜșđứn Q10960942919
ĢIJOms@@@Ưq? ��(Tjaņos Ģo q\in{T(0.977)& |(90,09@ļ9%9-2094,942 sỆUng)ņ@ Ģ9, nuo@919 opć09 pổurto
??đứn ự9?go=}{9ņ099 QU@@@ðìL9 NoĝỘNos:99 109,09° 4097(99): ?%$@
Ģ947,9(99,9g, dø09Uo ș%$§ (ūņ9%4,9 QIŪŲŰanđNo o@ượ09
qơùðsso o@uolo
Ģ9Ung) $(1949? @@ IỆņo(9 Noĝ@@(9ộyog) qsmonopoo@@ 1090 (90)1990) qo@U3;{9 qsmuoɑ9ơīà q'o@U?(9
a9@9ợ949-nun ·
xxxgፅõክ ሾፖ / ፖ6
 

- சோலைக்கிளி
நன்றி - மூன்றாவது மனிதன் 17
osofoợ9ħ qsoď) 4,91096090) 409,109f0910099 ș109,9‰ Q@@@
sung) %$@@@@@@ sÇé QU1099499: sõrm{UQŪisë qoĝUsoņ97ā ņ9Ư@@@Țnon-nag-ponto m@jo gồ&
AnQðs@qua9ợ919
冷冷J9冷可 @%$@ 4,94 mð7an(9 QQ9U10909uro ļo@@ ĶUmóds) fog)(9ợ9UĐƯ9 qindo@9 (Un mðun sēkā, ĶĪQŪn (n.199&oqgoro [[īņ919 ĝ9-ųjn @&
ഴ്ചൽdൽd 49@Þóņ09/09 sung) q,Qung) oso
ĶĒCĪoung) @psēộU@9 %%ņUn 49198) qon @Ț Șoqpg|9,9(9109,09%
Ļ9ĐIỀUQ9f9ụNos 100900) 49U9429@9994949099岭49
đìnỌ@ ĶĒTĪĢUng) QŪog) mung) qrtoo oo@sguio
19യ്പ9 ♔ഴ്ച 49@pő7)n(9 QQ9UL09(9UR9 mẹ@ q sẽUộĝðsoko 10909499-æ sīņ919 £9Umon soumon 109609ff
xxxቧéå ፖፖ / ፖፖ

Page 11
கருத்தியலை விமர்சிப்பதே திறனாய்வு தர்மம் நண்பர் பர்வீனின் கருத்துரையை நான் பார்த்த விதம்
- எம். சீரஸ்மின்
படிகளில் நான் எழுதிய அமைப்பியல்வாதம் தொடர்பான கட்டுரையில் எனது மொழிப்பயன்பாடு தொடர்பாக இப்படியொரு வாதம் கிளம்பியிருப்பது ஆரோக்கியமானதுதான், புதிய சில சிந்தனைகளுக்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டால் அது மகிழ்ச்சியைத் தரும். படிகள்-15 இல் நான் எழுதிய குறிப்புக்கு இதழ் 16ல் தலைகீழான அர்த்தங்கள் கற்பிக்கபட்டிருக்கின்றன. நான் கால் என்றது பள்வீனின் பார்வையில் தலையாகியிருக்கிறது. நான் தலை என்றது அவரது பார்வையில் காலாக மாறியிக்கிறது. என்னை குற்றக்கூண்டில் நிறுத்த நண்பர் பலவாறு சிரமப்பட்டிருக்கிறார். ஒருவருடைய விமர்சனத்தை யாரும் மறுத்துரைக்கலாம். மறுத்துரைத்தல் எனும்போது குறிப்பிட்ட கருத்தியலை (Ideology) மறுப்பதாகவே இருக்கவேண்டும். தவிர சில அமங்கலமான சொற்பிரயோகங்களை எழுதிவிட்டு காரசாரமான மறுப்பு எழுதிவிட்டோமென தம்மைதாம் உயர்த்தி கொள்ள வேண்டியதில்லை.
நண்பர் பர்வீனுக்கு மிகவும் பணிவுடன் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துகிறேன். சம வயது நண்பர் என்ற வகையில் நாச்சியாதீவு பள்வீன் என்ற ஆளுமையில் எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. பர்வீன் எனது நட்பை உதாசீனம் செய்யாதவரை அவர் மீது எனக்கு உரிமையும் உண்டு. பர்வினுடைய அறிமுகம் கிடைத்த காலத்திலிருந்து அவருடைய பெயர் பேசப்படவேண்டும் என்ற உயரிய எண்ணம் என்னிடம் இருந்தது. முத்துக்கள், இடி, இளவரசி, தமிழ்கேசரி, மித்திரனி, இலங்கை வானொலி போன்றவற்றினல் நான் கடமையாற்றுகிறபோது இது வெளிப்பட்டிருக்கிறது. அதனால் பர்வினுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்திருக்கலாம். பல தடவைகளில் நாச்சியாதீவு பற்றி வானொலியில் பேசக்கிடைத்தபோது பள்வீன் பற்றி பேசாத நாட்களே கிடையாது. அப்படி இருக்க என்னிடத்தில் காழ்ப்புணர்வு இருப்பதாக (பக்கம்25) நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். காழ்ப்புணர்வு என்ற சொல்லுக்கு பர்வின் எப்படி பொருள் கொண்டுள்ளார் என்று தெரியாது. எனது மதிப்புக்குரிய ஆசிரியர்கள், இலக்கிய நண்பர்களுக்கு இது ஒரு புதிய செய்தியாக இருக்கட்டும். எனக்கு நண்பரைப்போல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடத் தேவையில்லை.
எத இலக்கிய வன்முறை? ஆவேசமாகப் பதிலளித்தல், விமர்சனத்தைக் கண்டு கூச்சலிடுதல்,
தன்னைத்தான் உயர்த்திப் பேசுதல், வாசகனை குறைத்து மதிப்பிடுதல், மற்றவரை மட்டந்தட்டுதல், மேதா விலாசம் போன்ற பண்புகள் எனது குறிப்புரையில் இருந்ததாக நண்பர் குறிப்பிட்டுள்ளார். மேலே சொன்ன பண்புகள் எனது குறிப்புரையில் எந்த இடத்தில் வெளிப்படுகின்றன என்பதையும் நண்பர் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கலாம். படிகள் அறிமுகக் கூட்டம் நடந்தபோது அன்பு ஜவஹர்ஷா, ரஸ்மினின் விமர்சனம் மிகவும் சினேகபூர்வமான முறையில் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார். எவ்வளவு வித்தியாசம், ஒரு வேளை தன்னிடம் இருப்பதை நண்பர் என்னில் காண முயற்சித்திருக்கலாம்.
እy¥gööñ ለፖ / ፲፰ ̇

அமைப்பியல் வாதம் B6) வதியாகிக் கொண்டிருக்கிறது. அது எனது சிற்றறிவுடன் எழுதப்பட்டது. கட்டுரை பல இறுக்கமான கலைச் சொற்களை கொண்டிருந்தது என்றெல்லாம் என் குரலை நான் பணித்துக்கொண்டதை நண்பர் என்ன நோக்குடன் ஆவேசமான பதில் என்றும் என்னை உயர்த்திக்கூறினேன் என்றும் சொன்னாரோ தெரியாது.
மிகவும் சினேகத்துடன் எழுதப் பட்ட இச்சிறு கட்டுரைக்கு எந்த பதில்களையோ விளக்கங்களையோ
நாம் எதிர்பார்க்க வில்லை என்ற எனது கூற்றுக்கு நண்பர் பர்வின் பொருள் கொண்டிருக்கின்ற விதம் மிகவும் சிறுபிள்ளைதனமாக உள்ளது. விளக்கங்களையோ பதில்களையோ நாம் எதிர்பார்க்கவில்லை என்றுதான் நான் சொன்னேன். அதற்கு பதில் எழுதக் கூடாது என்று பொருளல்லவே? பர்வினின் கருத்துச் சுதந்திரம் எனக்கு இம்மியளவும் சவாலில்லை. அவர் விரும்பியவாறு எழுதட்டும். தலையில் துாக்கி வைத்துக்கொண்டு அழுத்தி அழுத்தி பேசுமளவுக்கு இதில் ஒன்றும் இல்லை. புதுமைபித்தன் பற்றி பள்வீன் சொன்ன அளவில் எனக்கு உடன்பாடு ഉ_ങ്ങ് (B. நான் el 6 (1565) -u. பொன்னகரம் உள்ளிட்ட கதைகளின் மொழிநடை பற்றி எழுதியிருந்தேன். பர்வீன் அதுபற்றி யாதும் பேசாமல் புதுமைபித்தனின் ஆளுமை, படைப்பு, வரலாறு சாதனை என்பவற்றைப் பற்றி வளவளாத்திருப்பது வாசகர்கர்கள் மத்தியில் தனது அடையாளத்திற்கு வலிந்து மதிப்பு தேடுவதாகும். பர்வினின் sell புத்திசாலித்தனமாக இருக்கலாம்?
எனக்கு அல்ல உபதேசம் இஊருக்கு விமர்சனத்தில் தான் வலி யுறுத்தும் கருத்து வாசகள் மட்டத்தில் உச்ச பொருளை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்குடனும்
குறிப்பிட்ட 8Ꮟ6Ꮱ06ᎠᏧ சொற்கள் தொடர்பாக பொருள் முரண்பாடு வரக் கூடாது என் பதற் காகவும் அடைப்புக்குள் சில ஆங்கிலசொற்கள் பயன்படுத்தப் படுவதுண்டு. மொழி, நடை என்பன இடத்திற்கு 9Lib 6) பொருள்களை தரும் என கருதி நான் அவற்றுக்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு தந்தேன். இது பற்றி எள்ளி நகையாடும் நண்பர் இணையத்தளம் என்பதற்கு Web என்ற மொழிபெயர்ப்பைத் தந்திருந் திருந்தார். நண்பர் பயன் படுத்தினால் அது ஆளுமை. நான் பயன் படுத்தினால் அது இயலாமை?
ஒருவருடைய விமர்சனத்தை அது அவருடைய அபிப்பிராயமாக அவரது பார்வையிலான கருத்து 6f6ffig ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கருத்தை நண்பர் குறிப்பிட்டிருந்தார். இது எனக்கு மட்டும்தானா பர்வீனுக்கு இல்லையா? என்னுடைய பார்வை பர்வீனை எந்த இடத்திலும் விசாரணைக்கு உட்படுத்த வில்லை. அது என்னை நானே விசாரித்துக்கொண்டது.
ஜெயகாந்தண் பற்றிய வாதம்
மொழிநடை, பிரதேச மொழிவழக்கு என்பன பற்றி பேசவே எழுமாற்றாக ஜெயகாந்தனை தெரிவு செய்தேன். உலகத் தரில் தலை சிறந்த L. 60) u Li T 6Tj E565)6T உதாரணமாக கொள்ள வேண்டும் என்றிருந்தால் அன்டன் சேக்கப், மாப்பசான் போன் றோரைத் தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதிலும் நான் பேச வந்தது ஜெயகாந்தன் பற்றியல்ல. மொழிநடை பற்றி. ஜெயகாந்தனை மட்டுமல்ல பர்வீனாக இருந்தாலும் மொழி புரியவில்லை என்பதற்காக பண்டித முத்திரை குத்தக்கூடாது. ஜெய காந்தனின் பிரதேசத் தமிழ் வழக்கு புரியவில்லை என்பதற்காக இந்தமாதிரி முத்திரை குத்துவது நாகரீகமாகாது என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன்.
xxxgéõኽ ፖፖ / ፖዎ

Page 12
ஒருவனுக்கு பணி டி தமுதி திரை குத்துவதற்கு அவனுடைய மொழி வழக்கை மாத்திரம் கருத்திற் கொள்ளக் கூடாது. மாறாக ஜெயகாந்தன் என்ன எழுதினார், என்ன விருது எடுத்தார், எப்படி எழுதினார், என்ன விருது கிடைக்காமல் போனது இதெல்லாம் தேவையா? பர்வீன் குறிப்பிட்டிருந்த தகவல்கள் (என் விமர்சனத்துடன் சற்றும் தொடர்பில்லாத) சரியானவை. அவர் அதனை எங்காவது படித்திருக்கலாம். ஆனால் எனது வாதத்துடன் அதனைத் தொடர்பு படுத்துவது தனது பலவீனத்தை மறைப்பதாகும்.
j ഖ്ങ് இவற்றை தனியான கட்டுரையாக எழுதி யிருக்கலாம். ஜெயகாந்தனை தனியான {(5 தலைப்பில் எழுதினால் அது காத்திரமான வாதமாகிவிடுமா? இப்போது ஒன்று புரிகிறது. நான் யாரைப் பற்றி சொல்லியிருந்தாலும் நண்பர் இவ்விதம் தொடர்பில்லாமல் எழுதியேயிருப்பார்.
நண்பர் சில இடங்களில் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தன் என குறிப்பிட்டதை நான் எனக்கு ஆதரவாக தூக்கிப் பிடிக்கலாம். நண்ப ருக்கும் எனக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். ஜெயகாந்தனை உதா ரணமாக கொண்டது அவரது ஆளுமை பற்றி பேசவல்ல. ஒரு கருத்து நிலை (Ideology) பற்றிப்பேச. நண்பருக்கு திராணியிருந்தால் எண் கருத்து நிலையுடன் நேரே முரண்பட்டிருப்பார். ஜெயகாந்தனுக்கு பதிலாக ஒரு ஈழத்தவரை உதாரணத் தரிற் கு எடுத்திருக்கலாம் என்பதும் நண்பரின் வேண்டுதல். அது எனது இஷடம். ஈழத்தில் ஒரு சிங்கள எழுத்தாளரைக் கூட எடுத்திருக்கலாம். அது எனது பிரியத்துடனும், எனது சந்தர்ப்பத்துடனும் தொடர்புடையது. நான் ஈழத்தவரை உதாரணத்திற்கு கொள்ளாததால் அவள் களுடைய தரம் குறைந்து விட்டதா? இப்படியெல்லாம் கட்டுபெட்டிதனமாக பேசுவது பாமரத்தனம்.
Gist st Glist Ullst
ВШ
ஆபத்தில் கை கொடுக்கும் fDWA5
|| || fililă
&ill]
65ëëësi 956 DGlësi)
éif
UGle961 g SVGUGfág) öEjüNSI fs GaAIGDIGIT ši GIFTSPÖ 3) GDEB SãöitQGù GUITf GgïGL)
GUGGE
stlisti (GF 56)(55 ÖlüGLEği öLigi GUTLÜ LPGP)
uEö Uriäj USSSiäSS) bių
குணம் பார்த்து பலதவதே SLL
படிகளின் தொடர்வருகையில் நீங்கள் விரும்புள்ளவராக இருந்தால், புதிய ஆண்டுக்கான உங்கள் சந்தாவை புதுப்பிக்க தவறாதீர்கள்.
- ஆசிரியர் .
ygaoi f7 / 22
 

ஈழத்தவர்களை உதாரணமாக கொள்ளவேண்டும். முடிந்தவரை அவர்கள் பாராட்டப்பட வேண்டும். அதற்காக, எம். எச். எம். ஷம்ஸ், எஸ். எல். எம் ஹனிபா, அன்பு முகியத்தின்
போன்றோருக்கு காக்கா பிடிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை. மொழிப் பயன்பாட்டோடு இவர்களைத் தொடர்பு படுத்துவது அறிவுடைமையும் அல்ல. நண்பர் சமகால இலக்கியங்கள் பற்றித் தெரியாதா என்று என்னிடம் கேட்டிருக்கிறார். கோமாளித்தனமாக இருக்கிறது.
இன்னுமொன்று, அடுத்தவரின் பல்லிலும் நமது முரசு மேல் என்கிறார்
நண்பர். இது சரியான கதைதான். ஆததால்தான் சபா ஜெயராஜா 6 Lö ... 6. b.”. LD AT 6oi சித் திரலேகா
மெளனகுரு போன்றோர் பற்றி குறிப் பிட்டிருந்தேனே! இவர்கள் என்ன இந்தியர்களா?
இப்படியும் ஒரு குற்றச்சாட்டு
எனது கட்டுரை விளங்காமைக்கு மொழியில் ஆழமான அறிவும், பரீட்சையமும் இல்லாமையே காரணம் என்று நான் குறிப்பிட்டிருந்ததாக நண்பர் குறிப்பிட்டிருந்தார். முழுப்பூசணிக் காயைச் சோற்றில் மறைத்தல் என்று இதற்குத்தான் சொல்வார்கள்.
அமைப்பியல் கோட்பாடு தொடர்பாகச் சில இறுக்கமான கலைச் சொற்களைக் கொண் 母@应的函 மொழியரியலுடன் தொடர்பான கலைச் சொற்களைக் கொண்டிருந்தன. நவீன திறனாய் வியலுடன் சில புதிய சொற் களையும் அது கொண்டிருந்தது. இதனால் கட்டுரையை புரிந்து
கொள்வதில் இடர்கள் ஏற்பட்டிருக் கலாம் - என்றும்,
அமைப்பியல் வாதக் கட்டுரையைப் பொறுத்தவரை இடுகுறித்தன்மை, ஒலியெண், குறி, குறிப்பான், ஒலிவேறுபாடு போன்ற மொழியியல் சொற்கள் புரியாமற் போவதற்குக் காரணம் உண்மையில் குறிப்பிட்ட சொற்களுடன் அல்லது உள்ளிடு களுடன் தொடர்பு அனுபவந்தான் என்றும் எழுதியிருந்தேன்.
ஒரு பன்மைத்துவ சிந்தனைப் போக்குள்ள விமர்சகனுக்குத்தான் இது
இலகுவாக பொருள் தரும் , உணர்ச்சிக்கு கட்டுபட்டு கொதிப் படைபவர்களுக்கு உண்மை வேறு
கோணத்தில்தான் பொருள் தரும். நான் மொழியியல் என்றதை நண்பர் மொழி என்று பொருள் கொண்டிருக்கிறார். ஏன் நண்பா இரண்டும் ஒன்றுதான் என வாதிடப்போகிறீர்களா?
எனது கட்டுரையின் ep6) b அமைப்பியல் வாதம் புரியாவிட்டால் சில மூல நூல்களைத்தர முனைந்ததை நண்பர் தனது இயல்புக்கு ஏற்ற விதத்தில் பொருள், கொண்டிருக்கிறார். புத்தகங்கள் தர முனைந்தது நண்பர் புதிய விடயத்தை நமது இலக்கிய சூழலுக்கு தேடிக் கொள்ளலாம் என்பதாலும் நண்பர் இருக்கும் இடத்தில் புத்தகங்கள் கிடைக்காமல் போகலாம் என்று கருதியதனாலும்தான், என்னுடைய எழுத்து புரியாவிட்டாலும் ஏதாவது ஒன்று புரியட்டுமே என்ற நல்லெண்ணெத்திலும்தான். பர்வீன் போன்ற தாழ்வுச்சிக்கல் (Inferiority Complex) உள்ளவர்கள் படிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால்தான் இணையத்தளத்தில் படித் த தைப் பெருமையாக சி சொல்லியிருக்கிறார். நண்பா புதிய விடயம் (நமது இலக்கிய சூழலுக்கு) புரியவில்லை என்பதற்காக எந்த நிபந்தனையும் இல்லாமல் முத்திரை, அதுவும் பண்டித முத்திரை குத்துவது நாகரீகமாகாது. நனி பருடைய
Yopas 77 / 27

Page 13
எழுதிய ஒர்
உதாரணம்
பந்தாவுக்கு அவர் ஆக்கத்திலிருந்தே தருகிறேன். சோலை சுந்தரப் பெருமாளின் செந்நெல் பற்றிய இரசனை குறிப்பில் இந்த நாவலை நண்பர் ஒருவர் தரும்போது சொன்னார் இரண்டு முறை வாசித்தேன். ஆனால் சில சொற்கள் விளங்கவேயில்லை என்று. அது மெய்தான். சோலை சுந்தரபெருமாள் தனது வட்டார வழக்கினையும் கிராமங்களில் அவ்வப்போது பயன்படுத்தபடும் கிராமிய பழமொழிகளையும் நாவல் முழுக்கப் பரவவிட்டுள்ளார். இந்த யுக்தி ஒரு சிலருக்கு உள்ள தனித்துவமான போக்காகும். அதில் சோலை சுந் தரப் பெருமாளும் குறிப்பிட்டுக்கூறக்கூடியவர் (படிகள்-15) என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏன் நண்பா சுந்தரப்பெருமாள் எழுதி புரியாவிட்டால், அது அவருடைய தனித்துவமதன போக்கு, புதிய யுக்தி. அதனை இரண்டு தரம் வாசித்தாவது பொருள் கொள்ளலாம். பெருமாளுக்கு அவர் எடுத்துக்கொண்ட விடயத்தை வெளிப்படுத்த பிரதேச வழக்கு சொற்கள் தேவைப் பட்டிருக்கிறது. எனக்கு இங்கு மொழியியலுடன் தொடர்பான சில கலைச்சொற்கள் தேவைப்பட்டன. அவர் வட்டார சொற்களை பயன் படுத்தலாம் . ஆனால் நான் பயன்படுத்தினால் மேதாவித்தனம்? நண்பா நான் எழுதியதுதான் சரி என நான் சொல்லவில்லை. எனது கட்டுரையை இன்னும் சரளமாக எழுதலாம். எழுதியிருக்கவேண்டும். அதில் வேறு கருத்து இல்லை. அதற்காக உங்கள் முத்திரை (பண்டிதமுத்திரை) நியாயமாகுமா?
எனக்கு இங்கு மொழியியலுடன் தொடர்பான சில கலைச்சொற்கள் தேவைப்பட்டன
தமிழ் இலக்கியம் எந்த
அடைவுகளையும்
அடையவில்லை? அந்த விமர்சனத்தில் மிகவும் அவதானத்திற்குரிய பகுதி இது.
மேலைத்தேய இலக்கியம் வளர்ந்த அளவுக்கு தமிழ் இலக்கியம் எந்த அடைவுகளையும் பெற்றுவிடவில்லை (படிகள் 16:28) என்று நண்பர் பர்வீன் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து இரண்டு விடயங்கள் புரிகின்றன. நண்பருக்கு உலக இலக்கியங்கள் பற்றி அறிவும் போதவில்லை, தமிழ் இலக்கியங்கள் பற்றிய அறிவும் போதவில்லை. நமது இலக்கியத்திற் ોિ56: [g] தனித்துவமான ઈી 6o அடையாளங்கள் இருக்கின்றன. கீழைத்தேய இலக்கிய மரபுடன் தமிழ் இலக்கியம் சில சந்தர்ப்பங்களில் ஒத்துச்செல்லும். ஆனாலும் நமது இலக்கியம் பெரும்பாலும் ஆன்ம அழகியலுடன் தன்னை வளர்த் துள்ளது. 18ம் 19ம் நூற்றாண்டுகள் வரை மேலைத்தேய பாதிப்புகள் தமிழில் பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை.
தமிழில் தோன்றிய இலக்கியங்களும் அற கரியங்களும் மேறி க தி தைய வர்களையே கவர்ந்துள்ளது. 3 தொடக்கம் 6ம் நூற்றாண்டு வரை ஒரு பாதையிலும் 6 தொடக்கம் 9 வரை வேறொரு பாதையிலும் தமிழ் இலக்கியம் பயணித்துள்ளது. முதல்
பக்தி
இலக்
மூன்று நூற்றாண்டுகளில் தமிழில் தோன்றிய இலக்கியங்கள் (அகம், புறம் சார்ந்தவை) தமிழுக்கு
உரித்தான தன்மையுடையன. தமிழில் மேலைத்தேயச் சார்பு ஏற்பட முன், சில சிற்றிலக்கியங்களும் பொதுமக்கள்சார் இலக்கியங்களும் தோன்றின. இத்தகைய சாதனைகளும் தமிழ் இலக்கியத்தின் அடைவுகள்தான். மேற்குலகுடன் ஒப்பிடும்போது நவீன
22 / 72 ܗܵg25ܠ

சமுக விஞ்ஞான கருத்து நிலைகள் தமிழில் உள்வாங்கப்பட்டிருப்பது குறைவுதான். அதற்காக தமிழ் எந்த அடைவுகளையும் பெறவில்லை என்று சொல்வது தமிழின் செம்மையைப் புரியாமையாகும்.
நான் சொன்னால் நண்பருக்கு பிடிக்காது. நண்பரின் இக்கூற்றுத் தொடர்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் செவ்வியொன்றை மேற்கொண்டேன் (29-07-07-பிப 4.35)
தமிழ் இலக் கரியமி எநீ த அறுவடைகளையும் பெற்றுவிட வில்லை என்று சொல்லமுடியாது.
தமிழ் கல்வெட்டியல் ஆய்வு (Tamil Perliographical Research) estigoudis காலங்களில் புதிய பல தகவல்களைத் தருகின்றன. இது பற்றி நாம் விபரிக்க இது பொருத்தமான இடமல்ல. நண்பர் மேற் கரிணி அறுவடைகளைப் பட்டியலிடலாம். ஆனால் அது நிதர்சனமாகி தர்க்கமாகாது.
நமது இலக்கிய நகர்வுகளும் மேலைத்தேய இலக்கியத்திலிருந்து
பிரதிபண்ணப்பட்டவையே?
பர்வின் தனது குறிப்புரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் (படிகள் 16:26) தமிழ் இலக்கிய நகர்விலும் வடிவம், பிரதிபண்ணல் என்பன பற்றியும் தெளிவு நண்பருக்கு இருந்திருந்தால் நண்பர் இப்படி சொல்லியிருக்கமாட்டார். இலக்கிய வடிவம் என்பதை எடுத்துக் ' கொள்வோம். இலக்கிய வடிவம் என்பதை பலவாறு வரையறை GaFurou 160/Tab. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் சிற்றிலக்கியம், பதிகம், கோவை, உலா என இதனை நீட்டிக்கொண்டே செல்லலாம். கவிதையை எழுமாற்றாக கொண்டால் அதற்குள்ளும் 6 வடிவங்கள்
இருக் களின் றன. இருக் கரிணி றன. மேற்கிலிருந்து
பலவீனங்கள்
இதெலி லாம் பிரதிபண்ணபட்டவை என்று சொல்கிறாரா நண்பர்? தொல்காப்பிய காலம் தொடக்கம் இவை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றன. சங்ககால தனிப் பாடல்களில் சிறுகதைக்குரிய பண்புகள் இருப்பதை மூத்தவர்கள் கட்டிகாட்டுவர். தொல்காப்பியம், நன்நூல், திருவள்ளுவ மாலை, என்பனவற்றினூடாக தமிழில் திறனாய்வு மரபுள்ளது என்பதை கலாபரமேஷ்வரன், கா. பஞ்சாங்கம் போன்றோர் விபரமாக எழுதியுள்ளனர்.
வடிவங்கள் பிரதிபண்ணப் பட்டன என்று சொல்வது பொருந்தாது.
இத் தோடு பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கருத்தினையும் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி சொல்வது எந்த விதத்திலும் பொருத்தமுடையதல்ல. இது அபத்தம். மேலைத்தேய இலக்கியங்கள் தமிழ் இந்திய இலக்கியங்களின் போக்கை முடிவுபண்ணமுடியாது. பேராசிரியர் எம். ஏ நுஃமான் எழுதிய மொழியியலும் இலக்கிய திறனாய்வும் எனும் கட்டுரையில் வடிவங்களை நாம் வெளியில் தேடத்தேவையில்லை. அது நமக்குள்ளே இருக்கிறது என்பார். இதுவும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்த இடத்தில் மேலைத் தேயத்தில், மேலைத்தேய எண்ணக் கருக்கள் வெற்றிபெற்ற அளவுக்கு ஏன் கீழைதேசத்தில் வெற்றி பெறவில்லை என்பதற்கு காரணம் என்ன என்பதை பர்வின் சிந்திப்பாரா? நவீனம் எனும் எண்ணக்கரு மேற்கினூடாக வந்தாலும் அது சாராமல் தமிழ் மரபுக்குள் நிகழ்ந்துள்ள கட்டுடைப்புகள் பல. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இன்னொரு
விடையம், நண்பர் பிரதிபண்ணல் என்ற
yapada 77 / 25

Page 14
சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் பிரச்சினை. பிரதிபண்ணல் என்பது
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பொருள் தரும். நண்பர் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றுத் தொடர்ச்சியை அறியாமல் கொதிப் படையாமல் இருக்கட்டும்.
இலக்கியம் அடிமட்ட மக்களுக்கானத என்ற பிரச்சாரத் தொனி பொதுமக்களைத் திருப்திப் படுத்தினால்தான் எந்த ஒரு படைப்பும்
வெற்றி பெறமுடியும் என்கின்றார் நண்பர் பர்வீன். இந்த விடையத்தில் நண்பர் பர்வீனுக்கே முதலில் தெளிவில்லை. ஒரு இடத்தில்
பொதுமக்களை திருப்திப்படுத்தாமலும் ஒரு படைப்பு வெற்றி பெறலாம் எனச்சொல்லும் அவர் வேறொரு இடதி தில் பொதுமக் களைத் திருப்திப்படுத்தாத படைப்புகள் வெற்றிபெற (p9 u IT ġol என்று கூறுகின்றார். இதுணையே digs அழுத்தமாகவும் கூறுகின்றார். ஒரு இலக்கியக் கொள்கை இல்லாமல் எழுதுபவர்களுக்கு இப் படித் தடங்கல்கள் ஏற்படுவர்து சகஜம்தான். ஒரு காலத்தில் பலர் இப்படித்தான் பேசினார்கள். ஒரு படைப்பின் தரம் என்பது வேறு வெற்றி என்பது வேறு. இவை இரண்டையும் பொது மக்களைச்சார்தல் என்ற அம்சம் ஒரு போதும் தீர்மாணிக்க போதுமானதல்ல. ஆமாக்ஸ், ஜெயமோகன், முத்து மேர்கன் போன்றோரின் எழுத்துக்கள் பல சமயம் தாழ்த்தப்பட்ட பொது மக்களின் குரலாக, மரபுகளின் மீதான கட்டவிழ்ப்பாக, மறைக்கப்பட்ட சரித்திரங்களின் மறுவிசாரணையாக இருப்பதுண்டு. சாதாரன வாசிப்புக்குப் புரியாமல் போகாமல் விடுவதுண்டு. ஆனால் அவர்கள் ஆய்வுத்தரங் கொண்ட எழுத்தாளர்கள். அவர்கள் பெரியவர்கள் அவர்கள் எழுதலாம்.
அதற்காக ரஸ்மின் எழுதலாமா என நண்பர் குமுறவேண்டியதில்லை.
ஆனால், எழுதுபவன் சாதாரண மக்களும் புரியும் விதத்தில் எழுத வேண்டும். புதிய விடையமாக
இருந்தாலும் மொழியை சரளப்படுத்தி எழுத வேண்டும் என்று பர்வீன் சொன்ன ஒரு விடையம் வாஸ்துவமானது. ஆனால் எந்த ஒரு படைப்பும் குறிப்பிட்ட வாசகர் குழுவொன்றை மனங்கொண்டே எழுதப்படுகின்றது. சிலர் தம்மைப் பாதித்த அனுப வத்தையே எழுதுகின்றனர். இப்படி யிருக்கும் போது 665 6 Lj6DLí Lö5Elhíb SigtD'L tD5856ii எனும் சட்டகத்தைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இலக்கியம் அடிமட்ட மக்களுக் கானது என்ற பிரச்சாரத் தொனியை வரித்துக்கொண்ட பர்வீன் நவீன இலக்கியங்கள் பற்றிப் பேசுவது நகைப்பாகத்தான் உள்ளது. நண்பரின் கூறி நரினை el PLD 15 நிறுவ எத்தனையோ நூல்கள் இருக்கின்றன. இப்போதைக்கு அது அவசியமில்லை.
முடிவாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நண்பர் பர்வீன் ரஸ்மின் என்று சொல்கின்ற நண்பனை விட அவனது கருத்தியலுடன் தர்க்கம் புரியட்டும். எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பாக நான் பகிரங்க இலக்கிய
மேடையொன்றில் நண்பர் பர்வினை சந்திக்க விரும்புகின்றேன். ஆவர் விரும் பரினால் திகதரியையும் இடத்தையும் (இடம் இலங்கை) அறிவிக்கட்டும். இது அவருக்கு அன்பான சவால். O
இத்துடன் இவ்விவாதம் முற்றுப் பெறுகிறது.
t ஆசிரியர் w
aespatá 77 / a24

தோப்புக்குள் கூவிய குயிலின் ஓசை காதில் சங்கீதமாய் வந்து பாய்ந்த வேளை காவியாவின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த அலாரம் கிணுகினுத்தது. போர்வையை மெல்ல விலக்கியவாரே கட்டிலை விட்டு விலக்கி வந்து அறையின் ஜன்னலைத் திறந்தாள், காவியா. முற்றத்தில் பூத்திருந்த பூக்களின் வாசைணை நாசியைத் துளைக்கவே காவியாவின் மனது மகிழ்ச்சி வெல்லத்தில் படகாகியது
“காவியா” ஆம். பெயரைப் போன்றே அழகானவள்தான். அழகின் உருவாய்க் கடவுள் அவளைப்படைத்திருந்தும் வறுமைக் கோட்டின் மத்தியில் வாழக்கை நடத்த விட்டிருந்தார். காவியாவின் தந்தை ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. அடுப்பின் புகைக்கே தன் சுவாசத்தை தானமாய்க் கொடுத்து நிரந்தர (85 Tuu T6fuu Taś 6ní தாய். காவியாவை அடுத்து அடுக்கடுக்காக ஐந்து தங்கைமார். இதுதான் காவியாவின் குடும்பபம்.
o 幕 警 畿 Ag காவியாவிற்கு இருபது 蚕奖 வயதிருக்கும். எல்லோரையும் 墨舞舞 蹈 琵 阻 சுண்டியிழுக்கும் அழகு. ஒரு முறை பார்த்து விட்டாள் மறக்க முடியாத
முகவெட்டு. இவற்றுடன் கூடிய அதி புத்திசாலித்தனம். இவையெல்லாம் UT சீனா தான் காவியாவிற்கு அந்த பெரிய LICupg)51D நிறுவனத்தில் வேலையை வங்கிக்
கொடுத்தது.
காவியாவும் வேலைக்குச் ve சென்று வருவதால் காவியாவின் தந்தைக்கும் இலகுவாக இருந்தது. குடும்பப்பாரமும் கொஞ்சம் குறைந்தது.
காவியா வேலைக்குப்போய் வருவது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் தவறாக தோன்றியது. ஏழைக்குடும்பம் ஒன்று முன்னுக்கு வருவதென்றொல் யாருக்குத்தான் பொறுக்கும். இல்லாதவை பொல்லாதவை எல்லாம் வைத்து தவறான கதை கட்டி ஊர்முழுதும் பரப்பி விட்டார்கள். இப்பொழுது ஊரெல்லாம் கதை காவியா தவறான இடத்துக்கு வேலைக்குச் சென்று வருகின்றாளென்று.
அவள் பாதையில் போகும் போதெல்லாம் மானத்தை வித்துப் பொலெக்கிறதெல்லாம் ஒருபொலப்பா என்று குத்துக்கதை பேசுவோருக்கு குறைவிருக்காது. அப்பொழுதெல்லாம் காவியாவின் இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போல் இருக்கும். கடவுளே இத எங்கம்மா கேள்விப்பட்டாங்கன்னா வேலைக்கே போக விட மாட்டாங்க. அப்புறம் எங்களால சரியா சாப்பிடக்கூட முடியாமப்போகும். ஆண்டவனே ஏன் இப்படி எங்கள சோதிக்கிற? என எண்ணியவாறே காவியா நடந்து கொண்டிருந்தாள். இப்பொழுது அவளின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பெண் தன் குழந்தையுடன் வந்து கொண்டிருந்தாள். காவியாவைக் கண்ட குழந்தை
xxpéoh 7ァ / 2タ

Page 15
தாயிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “அக்கா’ என்று காவியாவிடம் ஓடி வந்தது. ஓடி வந்த குழந்தையை வாரி அனைத து முத்தமிட்டாளி , அதனைக்கண்ட அந்தப்பெண்ணோ “மானத்தை வித்து பொழப்பு நடத்துரவங்ககிட்ட நமக்கென்ன பேச்சு வாடி போரத்துக்கு” என்று அனல் தெரிக்கும் வார்த்தை களோடு குழந்தையை அழைத்த போது, காவியா ஒரு கணம் ஆடிப்போனாள். குழந்தையோ காவியாவைக் கட்டிக்கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தது.
"வா சனியனே ஒன்ன என்ன செயப் றேனர் டு ц п(5” 66 குழந்தையை பலாத்காரமாக பறித்துக் கொண்டு போனாள், அப்பெண். வீடு போய்ச்சேரும் வரையிலும் அப்பெண் கூறிய வார்த்தைகளே காவியாவின் மனதில் இடியாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அதனையே நினைத்து நினைத்து அனலிடை மெழுகாய் காவியாவின் மனம் உருகிக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் நுழைந்தவள் யாரிடமும் பேச வில்லை. நேரே அறைக்குள் சென்று கைப்பையை மேசையில்
தூக்கி எரிந்து விட்டு அப்படியே கட்டிலில் விழுந்து விம்மத் தொடங்கினாள். விம்மல் சத்தம் கேட்ட காவியாவின் கடைசித்
தங்கை அறைக்குள் நுழைந்தாள்.
“ஏங்கா அழுவுறே?’ என்று பதட்டத்துடன் வினவினாள். “நாங்க அழப்பொறந்தவங்க தானே அதான் அழுகுறேன்” என்று விம்மலினுாடே அந்த வரி ரக தரி கல நீ த வார்த்தைகளை காவியாவின் வாய் கூறி முடிக்க “ஏனக்கா ஏதேதோ
(BLા 8ઃઉ j. இரு அம் மா வைக் கூப்பிடுரேன்” என்று கூறிக் கொண்டே தாயிடம் ஓடினாள் அந்த சிறுமி. பயத்துடனும் கலவரத்துடனும் ஓடி வந்தாள் காவியாவின் தாய். அருகில்
வந்தவள் “என்னம்மா ஆச்சு? ஏன் அழுவுறே? வேலைக்கு போன இடத்துல யாராச்சும் ஏதாவது
சொன்னாங்களா” என கேள்விகளை அடுக் கிகொணி டே 3L Te T6 காவியாவின் தாய்.
கட்டிலின் மேல் எழும்பி இருந்தாள், காவியா. இயற்கையிலே சிவந்திருந்த முகம் அழுததன் காரணமாக இன்னும் சிவந்திருந்தது. "அம்மா ஏழையாயப்ப்பொறந்த வங்களுக்கு கண்ணிரைத்தவிர வேற ஒன்னுமே சொந்தமில்லம்மா, அவங்க வேலை பாத்தாத்தப்பு, அவங்க நாளு மனுசனோட சிரிச்சாக் கதைச்சாத் 5 մ կ, S96 Ibi 85 வெளியில போனாத்தப்பு, ஏன் அவங்க நல்லா உடுத்தினாக்கூட தப்பு”. பாதி விம்மல் பாதி வார்த்தையாக வெளிவந்த காவியாவின் கதையைக் கேட்ட அவளின் அம்மாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “என்னம்மா சொல்ற” சந்தேகக் குறியுடன் கேட்டாள், அவள். “அம்மா நான் வேலைக்குப் பொயிட்டு வாரதால நம்ம குடும்பம் கொஞ்சம் நிம்மதியா இருக்கில்ல. அத இந்த சமூகத்தால பொறுத்துக்க முடியல்ல. 8
ஒருத்தண் வறுமையில் வாடினா இந்த சமூகத்துக்கு அநுதாபப்படத்தெரியும். உதவி
செய்யவோ ஆறுதல் சொல்லவோ
தெரியாது. அதே ஒருத்தன் வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கினால் அவனிட
நடத்தையில, வேலையில சந்தேகம்
Idagaði f7 / 26

கொள்ளத் தெரியும். ஆனா அதப்பார்த்து சந்தோஷப்படவோ அவனைத்தட்டிக் குடுக்கவோ தெரியாது”. அடுக்காக பேசிக் கொண்டு போன காவியாவை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், அவளது தாய். காவியாவுக்கு தாயின் சந்தேகமும் சங்கடமும் தெளிவா தெரிந்தது.
“என்னம்மா நான் சொன்னது உங் களு க கு இ ன லு மா வரிளங் கல ல?” த  ைல  ைய அசைத்தாள், அந்த அப்பாவித்தாய், "அம்மா நான் மானத்தை வித்து பொலெக் கிறேன் னு. இந்தப் Lu T 6.) MT u i (8 Lu T 6T Feup 35 LD சொல்லுதம்மா. நம்ம பாஷையில சொல்லுறதுன்னா என்ன வேஷின்னு சொல்றாங்கம்மா’ கூறி முடித்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
காவியாவுடன் சேர்ந்து வீட்டிலு ள்ளவர்கள் அனைவரும் அழுதனர் அன்றைய நாளே கண்ணிருடனும் கவலையுடனுமே கழிந்தது
காலையில், குழம்பிப் போயிருந்த மனதின் அமைதிக்காக வேண்டி பக்கத்திலிருந்த தேவால யத் துக் கு செனி நு வந்து கொண்டிருந்தாள் காவியா. “இப்பிடி சீவி சிங்காரிச்சிட்டு திரிஞ்சா எப்பிடித்தன் பேச மாட்டாங்க”
காவியாவின் காது படவே ஊரவர் கூறிய வார்த்தைகள் அவளை நரகத்திற்குள் தள்ளின. “சே. இப்பிடியும் மனிதர்களா?” கா வரியாவுக் கு வாழ கி கை சூனியமாகத் தெரிந்தது. ஊரவரின் பழிச்சொல்லுக்குப் பயந்து எங்குமே செல்லாது வீட்டுக்குள் 96). பட்டுக்கிடந்த மகளிள் நிலையை
உணர்ந்த பெற்றோர் அவளுக்குத்
திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டனர். காவியாவின் வாழ்க்கையில் திருமணம் எனும் அத்தியாயம் பயணிப்பதற்கான
ஆயத்தங்கள் அரங்கேறின.
இன்று காவியாவைப் பெண் பார்க்க வருகின்றார்கள். சற்று நேரத்தின் பின் காவியாவைப் பெண் பார்க்கிறவர்கள் வந்து சேர்ந்தனர். வழக்கமான பேச்சுக்கள் நடந்தன.
“சரி. பொண்ண வரச் சொல்லுங்க” மாப்பிள்ளையின் தாயார் கூறினார். காபி டம்ளர்களுடன் காவியா வந்து கொண்டிருந்தாள். சுபையிலுள்ள வர்கள் அனைவரும் இமை வெட்ட மறந்து அந்தத் தங்கச் சிலை நடந்து வரும் அழகில் லயித்துப் போயிருந்தனர்.
காவியா அனைவருக்கும் காபி பரிமாறினாள். வேலை முடிந்ததும் அனைவருக் குமி பொதுவான ஒரு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு உள்ளே சென்று விட்டாள். மாப்பிள்ளையின் தாயே முதலில் பேச்சை ஆரம்பித்தாள். “எங்களுக்கு பொண்ண ரொம்பப் பிடிச்சுப்போச்சு. வரதட்சணப்பணத்தப் பேசி முடிச்சுட்டோம்னா மத்தக் காரியங்களப் பார்க்கலாம்.” என்று ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கூறி முடித்தாள். o
'p b வரதட்சணையா எவ்வளவு எதிர் பாக்குரீங்க?” காவியாவின் தந்தை பெண்ணைப் பெற்றவனுக்குரிய பணிவுடன் கேட்டார். “மூன்று லட்சம் ரூபா கொடுத்தாப் போதும். பெரிசா ஒன்னும் தேவல்ல.” மாப் பிள்ளையின் தாய் வெட்டு ஒன்டு, துண்டு இரண்டாயக் கூறினாள். “என்னங்க நங் க இவர் வளவு பெரிய
22 / 22 g20hܠ

Page 16
தொகையாய்க் கேக்கிறீங்க, எனக்கிருக்கிறது ஒரு பொண் னில்லை, ஆறு பொண்ணுங்க, ஒரு பொண்ணுக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தா மத்த பொண்ணுங்கள கர சேக்க நான் எங்கங்க போவன்?” என்று காவியாவின் தந்தை கவலை தோய்ந்த முகத்துடன் கூறி முடித்தார்
“அப்படின்னா ஏன் நல்ல மாப்பில பாக்கனும்? விரலுக்கேத்த மாதிரித்தான் வீங்கனும் தெரியுமா? நீங்க சொல்ற மாதிரி கட்டிக் குடுக்குறதுன்னா எங்கயாச்சும் தரவையில சாணி அல்லிக் கிட்டிருக்கிறவனுக்கு கட்டிக்குடுங்க, வாங் போகலாம்” என்று கூறி எழும்பிச் சென்றவர்களை காலில்
விழாக் குறையாக கெஞ சி அழைத்தார், காவியாவின் தந்தை. என்ன பிரயோசனம்? அவர்கள்
திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
காவியாவிற்கு வாழ்வே வெறுத்து விட்டது. தினமும் எவனோ ஒரு வணு க கா க த ன  ைன அலங்கரித்துக் காட்சி கொடுப்பதும் பணத்தைக் காரணங்காட்டி அவர்கள்
வேண்டாமென்று போவதும் இது தானி தொடராக நடநீ து கொண்டிருந்தது.
அதிக நாட்களுக்குப் பிறகு காவியா அன்று தான் வெளியிறங்கிக்
கடைத்தெருவுக்குச் சென்றாள். FTLD Tao வாங்கி முடிந்ததும் காப் பரித துT ள வாங் கரிக கொள்வதற்காக எதிர்த்தாட்போல் இருந்த அந்தக் கடைக்குள் நுழைந்தாள். கடைக்கு முன்னே போடப்பட்டிருந்த பெஞ சினி
மேலிருந்து இரண்டு மூன்று பேர் அவளைப் பார் தி து பல லை
இழித்தனர். காப்பித்துளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள். அந்த பெஞ்சில் இருந்தவர்களிலொருவன் “என்னம்மா காப்பி பேக் பெரிசா இருக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கூட்டம் வருகுது போல நாங்களும்
ஒரு நாளைக்கு காப்பி சாப்பிட வரவா” என கிணிடலாயம் ச் சொன்னான் w
திரும் பிம் பார்த்தாளர்
காவியா. அவர்களுக்குப் பக்கத்தில் சென்று “என்ன கேட்டிங்க” என்று கேட்டாள். “இல்ல நாங்களும் ஒரு நாள்ைகு காப்பி சாப்பிட அதாவது பொண்ணு பார்க்க வரலாமா என்று கேட்டோம்” என்றான் ஒருவன். “ஓ தாராளமா வாங்களேன். ஆனால் அந்தக் காப்பி இனிக்காது. உப்புக் கரிக்கும், ஏன்னா அது தண்ணிரில
போட்டக் காப்பி இல்ல. எங்கக் கண்ணிரில போட்டது”
மன தரிற் குளிர் இருந த
ஆவேசத்தின் ரூபமாய் வெளிவந்த அந்த வார்த்ததைகளைக் கூறி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள். முாலை ஆறு மணியைத தாண்டியும் கூட காவியா கடற்கரையில் இருந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.
வேகமாக சுழன்று அடித்த அலையின்
நீர்த்துளிகள் அவளின் முகத்தில் அடிக்கவே நினைவுக்கு வந்தவள் ஏதோ ஒரு உறுதியான முடிவுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்
ஸ்டெல்லா காவியாவின் பள்ளித் தோழி. சேர்ச்சுக்கு வந்திருந்தாள். காவியாவைக்
கண்டவளுக்கு ஆச்சரியத்தாள் விழிகள் அகன்றன. “காவியா என்னடி
இது வேஷம்” என்று ஓடிச்சென்று கையைப்பிடித்தள். காவியா அருட்
லுதன் 77 / 287

சகோதரிகள் உடுக்கும் உடையுடன் சேர் சிலுள்ள பூச்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டிருந்தாள். நண்பி
வந்து கையைப் பிடித்ததும் “ஓ
ஸ்டெலாவா வா வா’ என்று அழைத்தாள்.
“என னடி சிஸ் டர் ஸ
உடுக்கிற உடையோடு நின்னுக் கிட்டு இங்க இருக்கிற பூச்செடி
களுக்கு தண்ணி ஊத்திட்டு இருக்கே என்ன வேஷம் இது” என்று கேட்டாள் ஸ்டெல்லா. விரக்தி
கலந்த ஒரு சிரிப்புடன் “வேஷமல்ல
ஸ்டெல்லா, இது தான் நிஜம் என்னமாதிரி பொண்ணுங்களுக்கு இதுதான் முடிவு’ என்று கூறிய காவியாவை அதிர்ச்சி கலந்த திகைப்புடன் பார்த்துக் கொண்
டிருந்தாள், ஸ்டெல்லா.
“ஏண்டி ஒனக்கு இருக்கிற அழகுக்கம் அறிவுக்கும் இப்படி ஒரு முடிவு தேவைதானா? அழகா கல்யாணத்தைப் பண்ணிக்கட்டு சந்தோஷமாக குடும்பம் நடத்துறத விட்டுட்டு இபப்டி சந்நியாசியா அலையுறியே ஒனக்கு என்னடி நடந்திச்சி” என்று சற்று காரமாகவே கேட்டாள், ஸ்டெல்லா. “பணம்தான் ஒவ வொரு மனிசனர் டையும் நிலமையை மாத்துதே. அதே பணம்
தான் என்ன இந்த நிலைக்குத் தள்ளிடிச்சி. என்ன பொண்பாக்க வந்தவங்க எங்கிட்ட அழகையும் அறிவையும் எதிர் பாத்தாங்க இல்லயே! எல்லாம் பணப்பிசாசுங்க. அவங்க ஆசப்படுற பணத்தை நாங்க சம்பாதிக்கப் போனா அதுக்கும் விடுறாங்க இல் ல. எங்கள தரக்கொறவா பேசி எப்படி எல்லாம் நோகடிக்கிறாங்க தெரியுமா? ஏழையாய்ப்பொறந்த ஒவ்வொரு காவியாக்களும் எடுக்கப்போற இறுதி முடிவு இது. அப்படி இல்லாட்டித் தற்கொலை. அவங்களால வேற என்னதான் பன்ன முடியும்? சொல்லு. என்னால தற்கொலை பண்ணிக்க (pig up 6). அதுதான் இப் படி வந்துட்டேன். ஏன்னா நான் எப்படி போயிட்டாலும் என் தங்கச்சிங்க ளயாவது கர சேர்க்க வேணாமா?” என ஆக்கிரோசத்துடன் கூறி முடித்த காவியா “ஸ்டெல்லா ஒனக்கொரு விஷயம் தெரியுமா? நான் இந்த ஒலகத்துக்கே இப்ப சகோதரிதான்’ என்றாள், சிரித்தவாறே. w
ஸ்டெல்லா மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் வாயடைத்துப் போய் நின்றாள். இவ்வாறு எத்தனை காவியாக்கள் கண்ணிர்க் கடலில் கண்ணித் துறவிகளாய்க் காலம் கடத்து கிறார்களோ..? ele ,
படிகளின் வாழ்த்துக்கள்
படைப்பாளிகளையும், ஈழத்து சாஹித்திய ரத்னா விருது
வாழ்த்தி மகிழ்கிறது.
இவ்வாண்டு சாஹித்திய மண்டலப் பரிசு
இலக்கியத்தின் உயர் விருதான பெற்ற முருகையன் அவர்களையும் டிகள் அநுரதபுர மாவட்ட இலக்கிய நெஞ்சங்கள் சார்பாக
பெற்றுள்ள
Yapaoin 77 / 227

Page 17
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் தீவனவிய ரீதயில் நடத்தும் கவிஞர் மர்ஹிம் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த கவிதைப்போட்டி - 2007
நோக்கம் - கவிஞர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் ஏழாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப் படுகிறது.
பொருள் - கவிஞர் மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை மையப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். (விரும்பிய தலைப்பு)
விதிகள்
1. வயது வேறுபாடுகிடையா 2. விரும்பிய கவிதைப் பா 3. புலம்பெயர்ந்த இலங்கையர்களும் எழுதலாம் 4. 75 வரிகளுக்கு மேற்படாதிருக்க வேண்டும் 5. சொந்தப் படைப்பு என்பதை உறுதிப்படுத்தல்.
குறிப்பு - கடித உறையின் இடது பக்க மூலையில் அஷ்ரஃப் சூாபகார்த்த கவிதைப்போட்டி - 2007 என்று குறிப்பிடப்பட வேண்டும். பரிசு - தலாம் இடம் 5000.00
தீ இடம் 3000.00
மூன்றாம் இடம் 2000.00
முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு ஞாபகர்த்த விருதும், முதல் 25 இடங்களைப் பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும் முதல் 25 கவிதைகள் அஷ்ரஃப் ஆாபகார்த்த கவிதைகள் நூலாக தொகுக்கப்படும்.
முகவரி - தமிழ்ச்சங்கம் தமிழ்த் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகபூங்கா, ஒலுவில் 32360, இலங்கை,
ésblgnGUG Höfléð స్త్ర Glasfleinfluluuugud56TGBT (BA) * đổluu 6öBÜJđò6 قلع
பாடங்கள் - இஸ்லாமிய நாகரீகம், அரசியல், தமிழ், சமுகவியல், பொருளியல், புவியியல் இவற்றுடன் Logic, Social Harmony, IT, English........
ஏற்பாடு - Te ANURADHAPURA UNDERGRADUATE SOCATY O773872425 SOUTHEASTERN UNIVERSITY OF SRI LANKA O77974O450
xygaost s7 / SØ
 

கெக்கிராவ ஸஹானா
s தங்களின் இடைவிடாத முயற்சியின் &&&് seG66)LUIT85 படிகள் bli Dg5 6可}556D6T 6 曹 வந்தடையும் போது, முதல் பார்வையிலேயே (ി அதன் தொடர்வருகையில் நாம் மகிழ்ந்து ཁུg போகிறோம். அடுத்த பார்வையில் அதன் தரம் சிலாகிக்க வைக்கிறது. மூன்றாவது பார்வையில் அதன் கனதி பிரமிக்க வைக்கிறது.
படிகள் 16 கிடைக்கப் பெறறேன். படிகள் குழுவினர் தங்களது தேடல், விடாப்பிடியான தேர்ந்த வாசிப்பு ஆகிய திறன்களால் மிகச்சிறந்த இலக்கிய இதழாக அதனை வளர்த்துவருவதைக் காண அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். இதழுக்கிதழ் அதன் கனதி கூடிவருவதை அவதானிக்கிறேன்.
தமிழில் கால ஆராய்ச்சி என்ற பேருவளை றபீக் மொஹிடீனின் கட்டுரை, கவிதைகள், ஆனந்தியின் சிறுகதை என்பன நன்று. சாது ஜனராவய என்ற பெயரையும் அதன் மூலம் திரு. ஐயத்திலக்க பண்டார அவர்களையும் அவரது காத்திரமான செவ்வியையும் படித்தபோது என்னுள் பலவித உணர்வுகள் மேலிட்டன. குறிப்பாக சகோதர கவிஞர்களில் ബഖഖണഖ یegLDfT6آ சிந்தனையாளர்களும் மனிதபிமானமிக்க படைப்பாளர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. எண்பதுகளில் பிரபலமான “மன்னாரம் பிட்டிபஸ்ஸே’ என்ற பாடலை ( குண்டுமணி, குண்டுமணி) ருபவாஹினி அழகிய காட்சி வடிவில் அமைத்துத் தந்ததை இக்கணம் நினைத்துக் கொள்கிறேன். பிரடி சில்வா சொந்தக் குரலில் பாட அருகில் சிங்கள இளங்கன்னி ஒருத்தி தேயிலைத் தோட்டத்து கொழுந்தெடுக்கும் பெண்ணாக உடையணிந்து வந்து நாணிக்கோணி நின்ற அந்தக் காட்சியையும். இனிய இசையுடன் கூடிய அந்தப் பாடலும் இன்றும் நினைவில் அழியா இடம் பெற்றுள்ளன. அந்தப்பாடலைப் பாடிய பிரடி சில்வா பின்னாளில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற மாதிரி ஞாபகம். அது சம்மந்தமாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் படிகளில் எழுதலாமே.
எம்.சி. ரஸ்மினுடைய கட்டுரைக்கு, நாச்சியாதீவு பர்வீன் இவ்வளவு எழுதியிருக்கிறாறே என்று ஆச்சரியப்படுகிறேன். இந்த ஆரோக்கியமான விவாதங்கள் வெளிவர வழிவகுத்த படிகளுக்கே பாராட்டுக்கள். பர்வீன் கவிதையிலும் விட, உரை நடையில் பிரகாசிக்கிறார் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம், எம்.சி. நஜிமுதீனின் கட்டுரையும், இதர கவிதைகளும் நன்றாக அமைந்திருந்தன.
நாச்சியாதீவு பர்வீன், டோஹா கட்டார்.
படிகளின் தொடர் வருகையும், உங்களின் விடா முயற்சியும் பாராட்டத்தக்கது. அநுராதபுர மாவட்டத்தில் உறங்கிக்கிடந்த இலக்கிய உணர்வுகளை தடடியெழுப்பியது அநுராதபுரி கலை இலக்கிய வட்டம் என்றால், அதை வளர்த்துக் கொண்டும், உயிர்ப்பித்துக் கொண்டுமிருப்பது படிகள்தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. படிகள் தொடர்ந்து இதே வீரியத்துடன் வெளிவர வாழ்த்துகள்.
yதுள் 77 / 37

Page 18
ஞாயிறு தினக்குரல் (05ஆகஸ்ட்2007)
படிகள் இந்த இதழுடன் ஐந்தாவது
ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. பேருவளை றபீக் மொஹிடீன் தந்திருக்கும் கட்டுரை
தமிழில் கால ஆராய்ச்சிக் மிகவும் பயனுள்ள அமைந்துள்ளது.
அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்கள மொழிப் பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பாடகர் போன்ற பல்துறைக் கலைஞர் ஐயத்திலக்க பண்டாரவுடனான நேர்காணலை தந்திருக்கிறார். எம்.சி.
5 (660 gu. T85
ரஸ்மின், கவிஞர் சேரனின் "ஜேயுடனான
உறவு முறிந்து மூன்று நிமிடங்களா கின்றன" என்ற கவிதை பெற்றுள்ளது.
'பெண்ணிலை வாதமும் சிந்தனைப் புலமும் குறிப்புக்களை எம்.சி. நஜிமுதீன் தந்திருக்கிறார். எம்.சி. ரஸ்மினின் முரண்தள கருத்துரைக்கான
கருத்துரையினை தந்திருக்கிறார் நாச்சியாதீவு பர்வீன், இவற்றுடன் சிறுகதைகள், கவிதைகள் & Lib பெற்றுள்ளன.
16வது இதழுடன் ஐந்தாவது வருடத்தில் படிகள் காலடி எடுத்து வைப்பதை இட்டு மகிழ்ச்சி. படிகள் பக்க வடிவமைப்பில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துதல் நல்லது என நினைக்கிறோம். எழுத்துக்கள் நெருக்கமாக இடைவெளிகள் இன்றி இருக்கின்றன. படங்கள் கூட மிகவும் சிறியதாக இருக்கின்றன. இடப்பற்றாக் குறை தவிர்க்க முடியாததெனினும் பக்க வடிவமைப்பு நேர்த்தியாக இருந்தால்,
படிகள் இந்த ஐந்தாவது ஆண்டில் மேலும் வளர்ச்சி பெற்று சிறப்புப் பெறும் என்பது
எமது நம்பிக்கை.
மேலும் கடிதங்கள் அநப்பியோர் ஏ.பி. முஹம்மது ஹசன், புத்தளம். எம்.சீ.ஏ. பரீட்ஹ, சாய்ந்தமருது. கே.பீ. ஸர்மிலா ஸாருஸ், தர்கா நகர். பாத்திமா ஷஸி, ஹொரவப்பத்தானை எஸ்.ஆனந்தி, தெஹிவளை. எப். பர்ஸானா, அநுராதபுரம்,
பிரபல
இடம்
ஆணியச்
உன் மூன்றாம் தலைமுறையும் தலை குனிகிறதே அடக்கு முறைக்கு நீ இன்னும் அடிபணிவதா?
அடங்கி அடங்கி அடமானம் வைக்காதே மானத்தை ஒதுங்கி ஒதுங்கி தூர விலக்காதே மனதை
வயிறு எறிக்கிற யுகம் வயிறு வளர்க்கிற தாகம் நீநொறுக்கித்தள்ளடா அடக்கு முறையை
அரசியல் சாக்கடைதான் அங்குதான் புரட்சிபுரள்கிறது
துணிந்து நிற்பது தொடக்கமாகட்டும் தொலைவில் இல்லை மனிதம் வாழும் தேசம் சிரத்தை தூண்டி இழுத்துவா புதுய்பயணம் நோக்கி
பாத்திமா ஷஸிமா (மாணவி)
ஹொரவப்பதான
லுதள் 77 / 32
 

t
MayeGPQĀVKapaweeg Tec 0252264829