கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிகள் 2008.01

Page 1
LL.No.2158
ARMA TRAVELS
Foreign Employment & Air Ticketing Agents
AGUSTIRILO ĜISDAD GIMüLlepő Guj (AIGOGOLLO
AIIHaj A.R.M.Th:Arik J.P. Proprietor
114/2A, Market Site, Anuradhapura, Sri Lanka Te:O25-4580622,5614183,077-3041689
 
 
 

U2.26%
ஐந்தாவண்டுஇ 18

Page 2
Pagi hal 5 Year Sue
.Z ഗ്/ //
Published By - Anuradhapura Star Welfare Association
 

நல்லன காணவும் நல்லவற்றோடு இணையவும் முயல்பவர்களினர் otööt 600fé60ଣs சிறியதாக இருப்பினும் முயற்சியின்மையிலும் Uтrїфćъ அது மேலானது
s
படிகளின் தொடர் வருகையில் ஆர்வம் காட்டி உதவும் அனைத்து இலக்கிய ஆர்வலர்களுக்கும் படிகள் செயற்பாட்டாளர்களின் இதயம் சுமந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அத்துடன் வாசகர்களை புதிய ஆண்டுக்கான சந்தவைப் புதுப்பித்து, ஒத்துழைக்கும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். இவ்விதழில் இருந்து படிகளில் மாற்றங்கள் நிகழ்வதை அவதானிப்பீர்கள். காலத்தின் தேவை கருதி அவ்வப்போது மாற்றங்களைச் செய்வது படினின் தொடர் மரபாகும். எனவே இவ்வாறான நவீனங்களை இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கேற்ப இசைவாக்கம் பெறுவதனை படிகள் விரும்புகிறது.
புதிய LIGOLLIL556)6ITILD, GDff GT66D6ITLD 6 fulfillisDTD
ஜனவரி - 2008
இருப9த இலக்கிய இதழ்
-blດuດfໄມ້ຮີ້ງ- அநுராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம். ASWA
ஆண்டுப் பிரதி - 40.00 தபால் மூலம் - 50.00 வருடச் சந்தா - 150.00
வெளிநாடு - 28, 1பவுன்
காசுக்கட்டளை, காசோலை அனுப்பவேண்ழய முகவரி
J. M. F. Saman 102, Yasasiripura, Anuradhapura. (Anuradhapura Post Office.)
+94785 34.6681
ஏனைய தொடர்புகளுக்கு The Editor PADHAL 78B, Jayanthi Mawatha Anuradhapura +94 713565219 +94785456,155 PadihalGyahoo.com

Page 3
உங்கள் பார்வைக்கு
எங்கள் கருத்து
படிகள் ஐந்தாவது ஆணிடுச் சிறப்பிதழை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஐந்தாண்டுகள் வரை எம் மோடு ஒத்துழைத்த இலக்கிய ஆர்வலர்கள், விளம்பரதாரர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
மலர் நீ துளி ள புத தாண டு அனைத்தின மக்களுக்கும் சுபீட்சமானதாக அமைய இறைவன் துணைநிற்கவேண்டும்.
நாட்டு நிலவரம் மக்களை துவட்டி எடுப்பதைப் பார்க்கும் போது எதிர்காலம் பற்றி நினைக்கவும், செயலாற்றவும் முடியவில்லை. இருந்தும் நம்பிக்கையும் மன ஓர்மமும் இனினும் விட்டகலவில்லை. நிச்சயமாக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாள் மலரும் என்று உறுதிபடக் கூறலாம்.
பழகள் இதழை தொடராக வெளி
யிட்டுவருவதனி மூலம் நாம் அநுராதபுர
மாவட்ட இலக்கியச் செல்நெறியினை வெகு துலாம்பரமாக அடையாளப்படுத்தி வளர்த்து வருகிறோம். படிகளினி பெயரை வெறும் இலக்கிய அடையாளத்தினர் குறியீடாக மட்டுமினிறி, ஓர் இலக்கிய இயக்கத்தினர் தொடர் செயற்பாடாகவே கருதி செயற் படுகிறோம். பாடசாலை மாணவர்களைக்
கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சிற்றேடொன்று
O2
ஐந்தாண்டுகளை கடந்திருக்குமானால் அது பழகள் மட்டுந்தான் என்பது எமது கணிப்பும் கருத்துமாகும்.
LIಷ್ಟ್ರೇಶಗೆ
இதழ் 18
இருமத இலக்கிய இதழ்
6b.dlifluff எல்.வளிம் அக்ரம்
உதவி ஆசிரியர்கள் எம்.சீநஜிமுதீன் அநுராதபுரம் சமான்
சஞ்சிகைக் குழு எம்.ஐ.எம்.பிர்னாஸ் எம்.சஹற்ரின் அஹமட் எஸ்.எம்.பாரீஸ் எஸ்.ஏ.சதாத்
வெளியீட்டுக் குழு யு.எம்.ஹிமாஸ் கே.மசூர்தீன் எம்.ஜே.எம்.ரிஸாதி எம்.ஆர்.எம்.பெரோஸ் ஏ.எச்.எம். ஸப்ராஸ்
ஓவியம் அன்பு அமீன் ஸிஹற்னாஸ்
ஐந்தஇது ஆண்டு இதழி
 

)/Jwခံ့ခြုံဇာ# 961 261 1ة الأيدول
அநுராதபுர மண்ணில் 1970 களில் இருந்த இலக்கியப் பரம்பரையில் அன்பு ஜவஹர்ஷாவைத் தவிர அனை வரும் இடம் பெயர்ந்துவிட்டனர். இந் நிலையில் இவர் காட்டிய வழியில் தான் நாம் இயங்க ஆரம்பித்தோம். மிகக் குறைவான பொருளாதார வளங் களையும், இலக்கியச் சமூகத்தையும் கொண்டு ஒரு தனிமனித அத்திபாரத் திலிருந்து இயங்கிவரும் இம்மண்ணிற்கு படிகளின் தொடர்வருகை இன்னொரு பரம்பரைக்கான தூண்டலாக இன்று பரிமாணம் பெறுவதனை இங்கு சுட்டுவதுசாலப்பொருந்தும்.
படிகளின் தொடர் வரவினி மூலம் நாம் தனித்து அடையாளம் பெறுவதோ, பிரபல்யம் அடைவதோ எமது நோக்கமணிறு. எமது பிரதேச மண்ணுக்கு சீரிய பார்வையை உறுதிப் படுத்துவதே எமது ஆத்ம எண்ணமாக இருந்தது. இது இன்று சாத்தியமாகி வருகிறது.
எமது கருதுகோளை முனி னிறுத்தி நாம் நாளாந்தம் செயலாற்றி வருகிறோம். இதனி பெறுபேறுதானர் படிகளின் வரவும் வளர்ச்சியுமாக நாம் கருதுகிறோம். நாளுக்கு நாள் புதியவர் களைச் சந்தித்து கருத்துப் பரிவர்த் தனை செய்கிறோம். எழுதாமல் ஒதுங்கிக் கொள்ளும் அனைவரையும் வாஞ்சையுடனி அணுகிவருகிறோம். சிலர் எமது ஆத்ம எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டு எம்மோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து வருகின் றனர். இன்னும் சிலர் அசட்டையுடனர் செயற் படுகின்றனர். இன்னும் சிலர் தமது சுயத்தை மெச்சுவதிலே அதீதத்தை காட்டுகிறார்கள்.
ஐந்தஇது ஆண்டு இதழ்
படிகள் பற்றி இன்று இலக்கிய பகைப்புலத்தில் சாதுவான கருத்தாடல் முகிழ்த வணிணமுள்ளது. இது எந்த வொரு தனிமனிதனுக்குமான அடை யாளம் அல்ல. இது ஒரு சிங்கள் பிரதேசத்தில் வெகு சொற்பமாக வாழும் தமிழ் பேசும் மக்களின் இருத்தலுக்கான வரலாற்றுச் சான்று. அதேபோல் பழகள் பற்றி எத்தனையோ குற்றங்குறைகளும் உணர்டு. விமரிசனங்களும் உணர்டு. விமரிசனங்களை நாம் இதய சுத்தியுடன் மனங்கொள்கிறோம். அதேவேளை விமரிசனங்ளை படிகளினி தொடர் வரவை அணிழய Uனிபுலத்தையும், இலக்கிய பரப்பையும் யதார்த்தமாக அணுகுவது இன்றியமையாததொன்று. விமரிசனங்களின் போது மிக குறை வான பொருளாதார பின்னணியையும், அச்சக வசதிகளையும் கொணிடே படிகளின் உச்ச அளவீட்டை அடைய முனைகிறோம் என்பதனைக் கவனிக்க (862J6თdł(ჩuბ.
படிகளினி தொடர்வரவை உறுதி செய்யவும், அதனை உரிய காலத்துள் வெளியிடவும் நாம் எடுத்து வரும் அர்ப்பணிப்புகளை விளக்கு வதற்கு வார்த்தைகளுக்கு வலுவில்லை. சிறு சஞ்சிகையொன்றின் வரவை உறுதி செய்ய பொருளாதாரம் மட்டும் துணை நிற்காது. அதனையும் தாண்டிய ஆளணி ஒருமைப்பாடும், உழைப்பும் இன்றியமை யாதது. குழு அழப்படையில் இயங்க ஆரம்பிக்கும் இதழ்கள் கருத்துப் பிறழ்வு காரணமாக தமக்குள் முரணி பட்டு பிரிந்து விடுகின்றதே மரபு. ஆனால் நாம் எமக்குள் மிக நெருக்கமான கூட்டு றவையும், வெளிப் பாட்டையும் கொண்டு இயங்குகின்றோம். எம்மை அடிக்கழகய
O3

Page 4
விசாரணை செய்து வருகிறோம். எமது தேடலை விசாலப் படுத்துகினிறோம்.
நாம் கடந்து வந்த நாணி காணி டுகளை நரினைவுபடுதி திரி பார்க்கும் போது எத்துணை சுவாரவிற் யங்கள் அதற்குள் ஒருங்கி யுள்ளன. கசப்புகள். காழ்ப்புணர்வுகள், தோல் விகள், ஏமாற்றங்கள். துயரங்கள், வெற்றிகள், சாதனைகள் என்பன வற்றை பலமுறைசந்தித்துள்ளோம்.
ஆனால் எந்தக்கட்டத்திலும் மனம் கிறங்கி பரினர் நிற்கவில்லை. தேவையான போது ஆலோசனை களைப் பெற்றுக் கொண்டு திட்டமிட்டு இயங்குகிறோம். இறைவனி எமது ஆத்மார்த்தமான செயற்பாடுகளுக்கு பேருதவியளிக்கிறானர் எனர் பதே திண்னம்.
பழகளைக் கொண்டு நூல் வெளியீட்டகமொன்றை ஆரம்பிக்க வெகு நாட்களாக திட்டம் தீட்டி வருகிறோம். இருந்தும் அதற்கான பொருளாதார வசதி” எமி மரிடம் போதியளவு இல்லை. ஆனால் நூல் வெளியிட எத்தணிக்கும் படைப் பாளிகளுக்கு எமது வெளியீட்ட கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து தர நாம் தயாராக உள்ளோம். விருப்புள்ளவர்கள் தொடர்பு கொள்வது நல்லது.
புத்தாண்டில் புதிய பயணம் நோக்கிப் Կ/Ո) Ս Ս(6 (36)) Ո Ա5 . காதி திரமான கலை, கலாசார, செயற்பாடுகள் மூலம் விரிவான பரப்பரில் நமது கதையாடல்களை தொடர்வோம்.
-ஆசிரியர்
ورژن al7گی
வரையப்பட்ட ஓவியங்களுக்காக நிறங்கள் தேடப்பட்ட போதுதான் இலங்கை ஞாபகம் வருகிறது.
வர்ணந்தீட்ட சிவப்புத்தான் போதாது போதிய சிவத்தக் குருதியாய் வேண்டும் காகிதத்தில் நனைத்துக்கொடுப்பிரா..?
என் நாட்டு ஓவியத்துக்கு உம் நாட்டு சிவப்பு நிறத்தில் ÚJ3.jüCLITLb கண்டிப்பா இலங்கை இரத்தம் பொருந்தும்.
கடல் கடந்து வரமுடியாது இறப்பர் பைகளில் அடைத்து அனுப்புவீர்களா..?
மல்லிகைமதி அகிலன் வவுனியா
ஐந்தஇது ஆண்டு இதழி
 

ஒப்செட், டிஜிட்டல் என்ற அச்சுக்கலை பரிணாமங்களைக் கண்டுள்ள இந்தக் காலத்தில் கையெழுத்துச் சஞ்சிகைகள் பற்றிக் கதைப்பது மட்டுமல்ல அது தொடர்பான பதிவுகளைத் தருவது நகைப்புக்கிடமானதாக இருக்கலாம். சிலநேரம் சுப்பர்சோனிக் விமானங்களை விட அதிநவீன பிரயாண வசதிகள் வந்துள்ள காலத்தில் மாட்டுவண்டி சவாரிப்பற்றி பேசுவது ஏன் என்று கூட யோசிக்கலாம்.
அநுராகுபுரத்தின்
கையெழுத்துச் சஞ்சிகைகள்
- அன்பு ஜவஹர்ஷா
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எம்.முஹம்மது மீறாலெப்பை ஆலிம் சாஹிபு, அச்சுவாகனம் ஏறாத “அஹற்க்காமுத்தீன் என்னும் தீன் என்ற நியமம்” என்ற கவிதை நுாலின் அமைப்பைப் பார்க்கும் போது அக்காலத்தில் இலக்கியம் தொடர்பான விடயங்களில் உள்ள சிரமங்களும் ஆர்வங்களும் மனதைக் கவர்கின்றன.
சிலசமயம் இன்று, கையெழுத்துச் சஞ்சிகை கையெழுத்துப் பத்திரிகை என்றால் என்னவென்று சிலருக்கு விளங்காமல் இருக்கலாம். இன்று வெளியாகும் விடயங்கள் போன்ற படைப்புக்களை ஒரு அப்பியாசக் கொப்பியில் அல்லது தாள்களில் எழுதி தொகுப்பாக்கி பாடசாலைகளிலோ அல்லது நண்பர்களின் சுற்று வட்டத்தார்களிடமோ வாசிக்க விடுவது, இந்ந முயற்சியாகும். இன்னும் பாடசாலைகளில் இச்சஞ்சிகைகள் சுவர் பத்திரிகையாக நடத்தப்பட்டு வருகின்றன.
கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிஞரின் மகனாரும், எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற மூத்த குடிமகனுமான அல்ஹாஜ் எம்.எஸ் ஹ"சைன் 1945-1948 காலப்பகுதியில் அநுராதபுரம் புனித வளனார் கல்லூரியில் தமிழ்மணி சஞ்சிகையை ஆசிரியராக இருந்து நடத்தி வந்துள்ளதாக தெரிகின்றது. இது ஆரம்பம் 666)[TLD.
இதன் பின்னர் 1958ம் ஆண்டளவில், மறைந்த எம். அமீர் சுல்தான், பி.ஏ.சி.ஆனந்தராசா இருவரையும் ஆசிரியராகக் கொண்டு 'இளைஞர் குரல் என்ற கையெழுத்துச் சஞ்சிகை வெளியானது. இச்சஞ்சிகைகளின் ஆயுள்காலம் தொடர்பான தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இல்லை. 1965க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலம் அநுராதபுரம் கையெழுத்துச் சஞ்சிகையின் பொற்காலம் எனலாம். அநுராதபுரம் புனித வளனார் கல்லுாரி, அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்று வந்த, வெளியேறிய பல இளைஞர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஐந்தஇது ஆண்டு இதழ்
O5

Page 5
O6
மறைந்த ஆசிரியர் இரா நாகராசன், புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய இரா வினாயகமூர்த்தி ஆகியோர் புதுமையொளி என்ற கையெழுத்துச் சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டு வந்தனர். நாற்பது பக்க
அப்பியாசக் கொப்பியில் இந்த சஞ்சிகை தயாரிக்கப்பட்டு வெளியி டப்பட்டுவந்தது. பின்னர் இவர்
களுடன் என்னையும் ஆசிரியராக இணைத்துக் கொண்டு தமிழ்ச்சுடர்' என்ற கையெழுத்துச் சஞ்சிகை மூன்று வருடகாலம் வெளியிடப்பட்டு வந்தது. 36வது இதழ் அச்சேறிய துடன் முற்றுப் பெற்றது.
பேனா மனோகரன் 'கலைமதி என்ற கையெழுத்துச் சஞ்சிகையை நடத்தி வந்தார். மறைந்த எமது பிரதேச முதலாவது சட்டத்தரணி, முதலாவது கவிஞரின் பேரர் எஸ்.எச்.எம்.சஹிர் 'வீரத்தமிழன்' என்ற சஞ்சிகையை நடத்தினார். புனித வளனார் கல்லுாரியில் கற்று வந்த வங்காலையைச் சேர்ந்த எஸ்.சேவியர் குலாஸ் "அன்பன்' என்ற சஞ்சிகையை புல்ஸ்கெப் தாளில் பல
பக்கங்களில் தயாரித்து, நிறையப் பாடசாலை மாணவர் விடுதி மாணவர்களின் ஆக்கங்களோடு
வெளியிட்டு வந்தார். 'பெட்டகம்' என்ற சஞ்சிகையும் இக்காலத்தில் வெளியிடப்பட்டது.
படைப்புக்களின் உள்ளடக்கம், பார்வை தொடர்பாக இங்கு சொல்ல
வேண்டும். பெரும்பாலான வாச கர்கள் 'தீபம்' ஆசிரியர் இரா பார்த்தசாரதி (மணிவண்ணன்) எழுதிய 'குறிஞ்சி மலர்' என்ற
நாவலினதும், பி.எஸ். ஆரின் மர்ம நாவல்களினதும், தமிழ்வாணனின்
கல் கண்டு சஞ்சிகையினதும், கலைமகள், குமுதம், ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளினதும் வாசகர்களாகவே இருந்தார்கள். குறிஞ்சி மலரின் அரவிந்தன், பூரவை தமிழ் வாணனின் சங்கர்லால் பி.ஸ்.ஆரின், சுதாகர் போன்ற கதாபாத்திரங்கள் இவர்களது மனதில் வேரூண்டி இருந்தன. 1970ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்களின்
சிலர் புதுமைப்பித்தன், லா.ச.ரா, மெளனி, ஜெயகாந்தன் பக்கம் தம் பார்வையைத் திருப்பத் தொடங்கினர்.
1965-1970க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த கையெழுத்துப் பத்திரிகை விடயங்கள் சுவாரஸ்ய மானதாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் இருந்திருக்கின்றன. 50 சத துப்பறியும் நாவல் யுகம் இது. ஆயிரக்கணக்கில் பொக்கட் துப்பறியும் நாவல்கள் வெளியான யுகம் இது. இங்கு கையெழுத்துச் சஞ்சிகை வெளியிட்டு வந்த எழுத்தாளர்களும் சுதாகர் சங்கர்லால் போன்று தமக்கு ஒரு துப்பறியும் வடிவினை வடிவமைத்துக் கொண்டு துப்பறியும் கதை யொன்றை எழுதி விடுவார்கள். இது சொந்தப் படைப்பாக இருக்கலாம் அல்லது ஆங்கிலப்படமொன்றின் தழுவலாக இருக்கலாம்.
நான் முன்பு குறிப்பிட்டவர்களை விட மறைந்த ஆ.சிவஞானம், GHMoudst uom såsof மெய்யழகன், க.குமாரசுவாமி, இலங்கை மன் முனை மிரான்டர், பெ.ஆறுமுகம், ஆ.இரகுபதி, சிவா தம்பையா போன்ற பலரின் ஆக்கங்கள் இச்சஞ்சிகைகளில் இடம்பெற்று வந்தன. இளைஞர்களை மிக கவரும் விதத்தில் வாரம் தோறும் மலிவு விலையில் தமிழ்வாணன் 'கல்கண்டு
ஐந்தாவது ஆண்டு இதழி

சஞ்சிகையை வெளியிட்டு வந்தார். இதில் கேள்வி பதில் பகுதி வருவது மிக முக்கியமானது. கல்கண்டினதும் தமிழ் வாணனதும் தாக்கங்கள் நிறைய இக்காலத்தில் காணப் பட்டன. இக்காலத்தில் எந்த கையெழுத்துச் சஞ்சிகையை முதலில் வெளியிடுவது என்ற போட்டியும், ஒரு குழு ஒரு சஞ்சிகையில் மட்டும்' எழுதும் குழு உணர்வும், பரஸ்பர விமர் சனங்களும் ஆரோக்கியமாக இருந்ததை இங்கு குறிப்பிட
வேண்டும்.
இக்கால கையெழுத்துப் பத்திரிகை தொடர்பாக கதைக்கும் போது ஒரு சிறு சம்பவமொன்று ஞாபகம் வந்தது. 1964ம் ஆண்டு என்று எண்ணுகின்றேன். நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது பாடசாலை விட்டு வந்து புடவைக் கடை யொன்றில் வேலை செய்து கொணி டிருந்தேன். ஒயப்வான வேளையில் ரூல் இல்லாத கொப் பியில் கையெழுததுச் சஞ்சிகையை தயாரிப்பது வழக்கம். ஒருநாள் மை ஊற்றப்பட்ட பேனையால் எழுதிக் கொண்டிருந்ததை, எனது முதலாளி பார்த்து வியாபார ரீதியில் அதன் தயாரிப்புச் செலவைக் கணக்கில் பார்த்து இதை எவ்வளவுக்கு விற்பாய் என்று கேட்டார். அவரது கணிப்பீட்டோடு 15 சதம் என்று பொய் சொன்னேன். இது தேவை யில்லாத வேலை, 5 சதத்திற்கும் இலாபம் இல்லாத வேலை என்று பேசத்தொடங்கினார். அதோடு கடையில் வைத்து கையெழுத்துப் பிரதி தயாரிக்கும் வேலை நிறுத்தப்பட்டது.
றோணியோ என்று சொல்லப்படுகின்ற கல்லச்சு முறை வந்த பின் இந்த கையெழுத்துப்
ஐந்தஇது ஆண்டு இதழி
பத்திரிகை முறை இல்லாது போயிற்று. சில சஞ்சிகைகள் சேர்த்துவைத்துக் கிடைக்கும். சிலதை மாதம் முடியும் போது பார்க்கக் கூட கிடைக்காது. ஆனால் எழுத்தார்வத்தை வளர்க்கவும், தமது படைப்புக்களை நூலுருவத்தில் பார்க்கவும் இது நல்லதொரு சாதனமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் மட்டும் நுாற்றுக்கு மேற்பட்ட துப்பறியும் கதைகளையும், மூன்று துப்பறியும் நாவல்களையும் இப்பத்திரிகைகளில் எழுதியுள்ளேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சொல்லப் பட்ட நண்பர்கள் என்னை விட அதிகமாகப் படைத்துள்ளார்கள்.
இக்கட்டுரை அநுராதபுர எல்லை என்று அடக்கப்படுவதால் மாவட்டத்தில் மற்றப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த கை யெழுத்துப் பத்திரிகை தொடர்பான விடயங்கள் குறிப்பிட வில்லை. இப்பிரதேசத்தின் முதலாவது அச்சு சஞ்சிகையான 'அன்னை' என்ற பெயரைக் கொண்டு எப்.ஆர்.பரீட் கையெழுத்துச் சஞ்சிகை என்ற தனி முயற்சியாக நடத்தி வந்துள்ளார். எண்பதுகளில் மிக குறிப்பிடக்கூடிய வகையில் இச்சஞ்சிகை வெளியீடு அமைந்திருந்தது. பலர் இச்சஞ்சி கையில் தொடர்ந்து எழுதி எழுத்தாளர்கள் ஆகியுள்ளார்கள்.
கையெழுத்துச் சஞ்சிகைகள், கல்லச்சு சஞ்சிகைகள், பாடசாலை சஞ்சிகைகள் தொடர்ந்து வெளியா வதற்கு காரணம் அப்பாடசாலை களில் கடமையாற்றுகின்ற இலக்கிய ஆர்வமும் சமுதாயப் பற்றுமிக்க ஆசிரியர்களாவர். புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தமது ஏணிகளைப் பற்றி மனசாட்சியோடு குறிப் பிட்டால்
O7

Page 6
இந்த விடயம் அத்தாட்சிப்
படுத்தப்படும்.
இந்த சஞ்சிகைகளில் அழகான எழுத்து, தலைப்புச் சித்திரங்கள்,
சிறுகதைக்கான, கவிதைகளுக்கான சித்திரங்கள் போன்றவைகள் இருந்ததால் ஆக்கத்திறனும்
வளர்ந்து கொண்டிருந்தது. இன்று கணினி வரவால் கையாற்றல் அற்று வருகின்றது. கல்லச்சு சஞ்சிகைகள்
கூட கை வண்ணத்தால் பிரதிகள் எடுக்கப்பட்டு வெளியாகி வந்து ள்ளன. மேற்சொல்லப்பட்ட காலத்தில் அநுராதபுரம் தமிழ் மணம் வீசும் காலமாக இருந்த படியால் இத்தகைய முயற்சிகள் வெற்றிகரமானதாகவும், பயனுள்ள தாகவும், சாத்தியமான தாகவும் அக்காலத்தில் அமைந்து இருந் ததை இங்கு குறிப்பிட வேண்டும்.
தாய்க்காலில் சொர்க்கம் தாய் பேணல் தகுதி தாரிய சர்வ உலகின்
அன்பின் தாயகம்
தகுதிகள் தாய்க்கதிகம் தாய் நாட்டில் தாய் பற்றி மிகுதியாய் ஆய்தல் முக்கியம் அம்மாட்ட ஹூக் அம்மாவ ஒத் உம்மாக்கு ஒக் இத்தூஷணங்கள் இன்னுமிந் நாட்டில் மாறவில்லை மூன்றினங்கள் முழுதாக மூளைக்குள் அமுக்கியுள்ள
கவிஞர் ஏ. இக்பால் தாய் நneடின் தரம்
வாசகங்கள்
இதுதான் தாய் நாட்டில் உள்ள குழப்பம் ! தாயை மதியாதோர் தாய் நாட்டை மதிப்பரா.? தாய்க்குள் இறைமை தாய் நாட்டின் இறைமை
சேய்களே காத்தல்
(L60)).
ஐந்தாவது ஆண்டு இதழி
 

கெகிராவ ஸ்ஹானா -
பெண்பிள்ளைகள் கூடி நின்று என்னவோ பேசிக்கொண்ஸ் டிருந்தார்கள். ஒரு சின்ன அமைதி, பயம், மிரட்சி, ஒவ்வொருவரும் கொண்டார்கள். அவர்களில் சற்று பெரியளவிலான ஒருத்தி ஓடி வந்து அவளது አ/፰” காதில் குசு குசுத்தாள். மாணவர்களது SBA வரைபுகளை வரைவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவள் - ராஹிலா நிமிர்ந்தாள். "என்ன? " அந்தக் குரல் லேசாக அலைக்கழிந்தது. ஏற்கனவே சொல்லப்பட்ட செய்தி உள்ளே ஏறியதோ ஏறாததோ போன்ற நம்பாமை தொனித்தது. அச்சிறுமி மீண்டும் சொன்னாள்.
”டீச்சர், நஸிஹாவின் கவுனெல்லாம் ரெத்தம் பட்டிருக்கு” சாவிகொடுத்த பொம்மை போன்று விருட்டென்று எழுந்த ராஹிலா நஸிஹாவை நோக்கிச் செல்லும் முன் ஒரு முறை நிமிர்ந்து ஆண் பிள்ளைகளைப் பார்த்தாள். அவர்கள் தம்பாட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். கிராமப்புறப் பையன்கள் அல்லவா? அரட்டை கூட பணிவாகத்தான். அந்தளவுக்கு ஆசிரியர்களுக்கு மரியாதை.
ஓர் ஆசுவாசத்துடன் நடந்து சென்று கூட்டத்தை விளக்கி நஸிஹாவின் அருகில் போய் நின்றாள். நஸிஹா மிரள மிரள விளித்தபடி நின்றிருந்தாள். உட்காருவதா? நிற்பதா என்று புரியாத தயக்கம். அருவருப்புடன் நின்று கொண்டிருந்தாள்.
"நஸிஹா எங்க காட்டு. நஸிஹா திருப்பிக் காடடினாள். வெள்ளைச் சீருடை எங்கும் செங்குருதி யாயிருந்தது. பச்சை ரத்தம், முதல் ரத்தம்.!
ஒரு கணம் சிந்தித்தாள் ராஹிலா. ஆம், நஸிஹா பெரியவளாகி விட்டாள். பத்து வயதுச் சிறுமி, இனி என்ன செய்யப்போகிறாள்? இந்த பூப்பின் சுமையை எங்கனம் தாங்கப் போகிறாள்? வகுப்பிலேயே மகி இளையவள், சின்னஞ்சிறிய ஒள்ளி உருவம். அதற்குள்ளாகவா?
ஒடிப்போய் தனது மேசையில் பரத்தி வைத்திருந்த SBA புத்தகங்களை ஒரேயடியாக அள்ளி பக்கத்திலிருந்த சிறிய மேசையில் போட்டாள். மேசைப்புடவையை சரேளென இழுத்தெடுத்தாள். ஒடிச்சென்று நஸிஹாவின் இடையை சுற்றிக் கட்டினாள்.
"இந்த பேக்ஸ பாத்துகோங்க, நா பிரின்ஸிபல் Sir கிட்ட சொல்லிட்டு வாரேன்."
ஏனைய மாணவிகள் புரிந்தும் புரியாததுமாக நஸிஹாவை சூழ்ந்து கொண்டார்கள். "பயப்படாத நஸிஹா எல்லாம் சரியாயிரும்". பெரிய மாணவி ஆறுதல் கூறினாள்.
அலுவலகத்தில் ஏதோ வேலையாக அமர்ந்திருந்த அதிபரின் முன்னால் ஓடோடிச் சென்று நின்றாள் ராஹிலா.
ஐந்தாவது ஆண்டு இதழ்

Page 7
1 O
“Sir என்ட கிளாஸ்ல ஒரு கேர்ள் சடங்காயிட்டா".
D..... அதிபர் தலையை ஆட்டி யோசித்தார். "என்ன செய்றது?" "ஆட்டோ ஒன்டு புடிச்சித்தாங்க Sir நா வூட்டுல கொண்டு போய் விட்றேன்".
அதுவே சரியென்று ஏற்றுக்கொண்ட அதிபர் விரைந்து ஓடி மாணவனை அழைத்து ஆட்டோ கொண்டு வரச் சொன்னார். அதுவரை தாமதித்திருந்த அவள் சிட்டாக ஓடி மேல்மாடிப் படிகளில் ஏறி தனது வகுப்பிற்குள் நுழைந்தாள்.
"நஸிஹா புக்ஸெ யெல்லாம் எடு". அவள் தனது பொருட்களை சேகரிக்க ஏனையோர் உதவினர். நஸிஹாவையும் வகுப்பில் சற்று பெரியவளான சுமையாவையும் அழைத்துக்கொண்டு கீழே சென்றாள் ராஹிலா. அதற்குள் ஆட்டோ வந்திருந்தது. "Sir போயிட்டு வாரேன்” என்றபடி, நஸிஹாவின் முகத்தை அதிபர்கூட பார்த்து விடக்கூடாதென்ற கவனத்துடன் சட்டென இழுத்துச் சென்று உள்ளே உட்கார வைத்தாள்.
"டீச்சர் தனியவா போறிங்க?" "துணைக்கு இவ இருக்கா” என்று சுமையாவைச் சுட்டிக் காட்டினாள். பின்னர் “சரி போங்க” என்று ஆட்டோ சாரதியின் பக்கம் திரும்பி கூறினாள். அவன் ஸ்டார்ட் பன்னும் போதே ”எங்கே” என்று கேட்டான்.
"நஸிஹா உண்ட வீடு எங்கே?" "அடுத்த ரோட்டுல”. நஸிஹாவின் குரல் பிசிரடித்தது.
ஒருவாறாக ஆண் பிள்ளைகளுடைய கண்களிலும் காட்டாமல் இவளைக் காப்பாற்றியாயிற்று என்று நிம்மதிப்பெருமூச்சு விட்ட அவள், அப்போது தான் ஆட்டோ சாரதி ஆண் என்பதை உணர்ந்தாள். "ஆண்டவனே, இந்தப்புள்ளைய நா கவனமா கொண்டு அவட தாய்க்கிட்ட ஒப்படைக்க உதவி செய்". கவலை சூழ்ந்து கொள்ள சற்று முன்புறமாக உட்கார்நது நஸிஹாவை பின்புறமாக சாயச்செய்து மறைத்துக் கொண்டாள். சுமையாவையும் அவ்வாறே செய்யச் சொன்னாள்.
இந்த நேரத்தில் ஆண்கள் கண்களில் பட்டுவிடக்கூடாது, ஏதும் காத்துக் கருப்பும் அண்டி விடக்கூடாது, அது காலமெல்லாம் இந்தப்பெண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிந்திருக்கும் அவள் அந்த விஷயங்களில் பூரண நம்பிக்கையும் கொண்டவள். பெண்கள் பவித்தரமாக வாழும் போது அவர்கள் வாழ்க்கையும் சுமுகமாக அமையும் என்பதில் அவளுக்கு ஏனோ அதீத நம்பிக்கை இருந்தது. பெண்கள் இயல்பாகவே பூவைப்போல மென்மையானவர்கள். அந்த மென்மையை அவர்கள் காத்துக்கொள்ளாத போது ஆண்கள் அதன் பாதுகாவலர்களாக மாறுவது எங்கனம் என்று அவள் அடிக்கடி சிந்திப்பதுண்டு.
பக்கத்து வீதியில் நுழையும் போதே, "அதோ அதுதான் வீடு” என்று சுமையா மூன்றாவது வீட்டைக்காட்ட வண்டி போய் நின்றது. நஸிஹாவை கைத்தாங்களாகப் பிடித்துக்கொண்டு அவளும், சுமையாவும் இறங்கினர். ஆட்டோக்காரன் வண்டியை திருப்பத் தொடங்கினான்.
பழங்கால ஓட்டு வீடு, வீட்டின் முட்புறம் யாருமில்லை, கதவில் தட்டிய போதே யாரும் வரவில்லை. திறந்திருந்த வாசல் வழி நேராக நடந்து
ஐந்தாவது ஆண்டு இதழி

சென்று. ஓர் அறைக்குள் மாணவியரை இருக்குமாறு பணிந்து விட்டு, நீண்ட நடை வழியே பின்புறம் சென்றாள், அவள்.
அங்கே ஒரு கிழவி சிறிய குழந்தை ஒன்றை பின் கொள்ளையில் வைத்து நீராட்டிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைக்கு நான்கு வயதிருக்கும். பார்த்தமாத்திரத்தில் ராஹிலாவுக்கு புரிந்தது. இது வெளிநாட்டுக்கேஸ்.
"உம்மா’ அவளது குரல் கேட்டு திரும்பினாள் கிழவி. முகத்தைச் சுருக்கிப்பார்த்தாள். "ஓங்கட நஸிஹா ஸ்கூல்ல சடங்காகிட்டாள். கூட்டி வந்திருக்கேன்"
பெரிய அதிசயத்தைக் கேட்டது போல அவளது முகம் மாறியது ஒரு கணம். மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது கடுகடுவென.
"இந்த வைஷத்தானோடயே உசிரு போவுது. இப்ப அது வேறயா?" அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. இப்படியா ஏற்றுக்கொள்வது ஒரு சந்தோஷமான விஷயத்தை?
"ஏன் நஸிஹாட உம்மா எங்க?" "ஹம்.” என்று அங்கலாய்த்தபடி குழந்தையின் தலை மீது நீரை அள்ளி ஊற்றிய கிழவி, ”கட்டார் போயிட்டா” என்றாள்.
"வாப்பா”.? "அவரு மீன் புடிச்சுக்கொண்டு திரியிறாரு. சம்பாதிக்கிறாரு. நல்லா குடிக்கிறாரு".
"சரிம்மா நஸிஹாவ பாத்துக் கோங்க, ஆட்டோ நிக்குது நா போறேன்”. அவள் முடித்தது தான் தாமதம். புயலென சீறினாள் கிழவி.
"அவ போயி ஏழு மாசத்துக்கு மேலாச்சு, இன்னம் ஒரு சதம் சல்லி வரல்ல. அப்பன்காரன் புது மாப்புள்ள மாதிரி திரியுறான், இவள வெச்சிக்கொண்டு நான் என்னத செய்யிறது.? செலவுக்கு எங்க போறது? நா பாரமெடுக்க மாட்டேன், நீங்களே கூட்டிப் போங்க".
குழந்தையை தரதரவென இழுத்தபடி வீட்டினுள்ளே புகுந்தாள் கிழவி. ராஹிலா விக்கித்து நின்றிருந்தாள். இப்படி ஒரு பதில் வருமென அவள் எதிர்பார்க்க வேயில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கிழவியைப் பின்தொடர்ந்தாள்.
குசினியில் ஒரமாகக் கட்டப்பட்டிருந்த கொடியிலிருந்து ஒரு துணியை உருவி குழந்தையை சுற்றிக்கொண்ட கிழவி மூச்சிரைக்க உள்ளே சென்றாள். அவளது தள்ளாத வயதில் இது பெரிய சுமைதான் என்று தோன்றிற்று
ராஹிலாவுக்கு. எனினும் மாற்றீடு எதுவும் புலப்படவில்லை.
அந்தப்பழங்கால இருண்ட வீட்டின் ஒவ்வொரு அறையையும் கண்களால் துழாவிய படி நஸிஹா இருக்கும் முன்னறை வாசலில் வந்து நின்ற கிழவி பயத்தால் வெடவெடுத்துக் கொண்டிருக்கும் தனது பேத்தியைக் கண்டதும் சிறிது வேகந்தளர்ந்தாள். பின் தொடர்ந்து வருகின்ற ராஹிலாவிடம் திரும்பி அரைகுறையாக சொன்னாள்.
ஐந்த(அது ஆண்டு இதழி

Page 8
12
"நீங்களே சொல்லுங்க டீச்சர். நா என்னத்த செய்யிறது, இவளுக்கு ஒரு நல்ல சாப்பாடாவது ஆக்கிக்கொடுக்க எனக்கிட்ட சல்லி இல்லையே”
சட்டென பதில் சொன்னாள் டீச்சர்". கவலைப்படாதீங்கம்மா செலவுக்கு நாங்க பாத்து ஏதாவது செய்றோம், நீங்க புள்ளையப் பாத்துக்கோங்க".
கிழவி யோசனையுடன் குழந்தையின் தலையை துவட்டிக் கொண்டிருந்தாள். யோசிக்கையில் குழப்பமாக இருந்தது. நஸிஹாவின் பிரச்சினை ஒரு தனிமனிதப் பிரச்சினையல்ல. சர்வதேச விஷ்வ ரூபம் என்று அவளுக்குப் புரிந்தது. பல்வேறு நூல்களையும் பிற மொழி ஆய்வுகளையும் கரைத்துக் குடித்திருந்த அவள், பெண்களின் மத்திய கிழக்கு வேலை வாய்ப்பு என்கின்ற சாபத்தை தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்பதாவது தடவையாக மனதுக்குள் சபிக்கத் தொடங்கினாள்.
எப்போதும் ஒரு மாணவனது பிரச்சினையை ஆழமாக உற்று நோக்கும் போது அங்கே தாய்மார்களின் புலம் பெயர்வே பிரதான ஏதுவாய் இருப்பதை அவள் பலமுறை அனுபவத்தில் கண்டிருக்கிறாள். பல வருடங்களாக குழந்தைகளோடு கழிப்பதால் ஒரு மாணவனது முகத்தை பார்த்தே அவனது தாய் அருகில் இருக்கிறாளா? இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடும் அளவுக்கு அவள் இந்த விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
எல்லோரும் அன்று மலர்ந்த ரோஜாக்கள் என்று பிள்ளைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஒரு கிராமப்புற பாடசாலைக்கு வந்தால் கண்டு கொள்ளலாம், வாடி வதங்கி வறுமையில் தளர்ந்து போயிருக்கும் பிள்ளை ரோஜாக்களை என்று அவளுக்கு தோன்றுவதுண்டு.
ஆட்டோவின் குலுக்களும் நெலுக்களும் மிகுந்திருந்த அந்த கெரவல் மண் பாதையில் அவை எதுவும் பாதிக்க முடியாதபடி சிந்தனையில் மூழ்கியிருந்த அவளது மனதில் பளிரென ஓர் எண்ணம்
g5u LDT60Tg5).
மாணவரது குண நல அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி அதிபர்களின் அப்பேதாதைக்கப்பேதாதைய பணமுடைகளைத் தீர்ப்பதற்கும், பேப்பர் பேனா வாங்கி அலுவலகத்தை நிறைப்பதற்குமே போதுமாயிருக்கும் போது ஒரு மாணவனின் நலனோம்பலுக்கென்று இந்தச் சிறிய கிராமப்புற பாடசாலையில் என்ன வளம் மீதமிருக்கப்போகிறது? எனவே தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து நஸிஹாவுக்கு உதவலாம் என்று அவள் சிந்திக்கலானாள்.
பாடசாலையை அடைந்ததும் மீண்டும் அதிபரின் முன்னால் போய் 56(p) 'Sir...... ’ என்று இழுத்தாள்.
"ஏன்ன".? "அந்த வீட்டுல பெரிய பிரச்சினை Sir. செலவுக்கு வழியில்லையாம், நஸிஹாட ஆச்சி புலம்புறாங்க.." நடந்த சம்பவத்தை விபரித்தாள்.
ஐந்தாவது ஆண்டு இதழ்
 

"அதுக்கு நாம என்ன டீச்சர் செய்யிறது? குணாத்மக ஸ்டோக்கும் இல்லயே"
“Sir. நாம் ஸ்டாப் எல்லாம் சேர்ந்து கொஞ்சம் பணம் சேர்த்து பால், சீனி, எண்ணெய், எல்லாம் வாங்கிக் கொடுப்பமா?”
"அதெப்படி டீச்சர், நாங்க ஏழெட்டுப் பேர்தானே இருக்குறோம். எவ்வளவு சல்லி போடுறது?" அதுவரை பக்கத்து மேசையில் அமர்ந்து தனது வேலையில் மூழ்கியிருந்த நஜாட் Sir கேட்டார்.
"ஒருத்தர் நூறு ரூபாய் போடுவோம் Sir.” அதிபருக்கு மறுக்கத் தோன்றிற்று. எனினும் டவுனிலிருந்து வாடகை மூவாயிரம் ரூபா போக்குவரத்துக்கென்று செலவு செய்து வாடகை ஆட்டோவில் தினமும் பாடசாலைக்கு வந்து கடமை புரிகின்ற அந்த தர்ம சிந்தையுள்ள ஆசிரியை ஒருத்தியே முன்வரும் போது தான் மறுப்பது நாகரீக மாகாது என்றெண்ணியவராகவிருந்தார்.
ஆனால் நஜாத் ஆசிரியர் போர்க் கொடி தூக்கி விட்டார். "நீங்க நெனச்ச மாதிரி செய்ரத்துக் கெல்லாம் எங்களுக்கு வசதியில்ல டீச்சர். எங்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள். அதோட ஒவ்வொரு மாணவர்ட பிரச்சினையும் தூக்கிப் புடிச்சிட்டிருந்தா எங்கட வேலைய செய்ய ஏலாமப் போயிரும்.”
முற்றிலும் மனிதாபிமான இந்தப் பிரச்சனையை இப்படியும் அனுகலாம் என்று அப்போதுான் புரிந்தது அவளுக்கு. சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு சொன்னாள்.
"சரி. கஷ்டம்ன்டு சொல்ற ஆக்கள நாங்க ப்ரஸ் பன்னல்ல. விரும்புறவங்க செய்வோம், என்ன Sir.?’ அதிபரின் அனுமதி வேண்டி உற்று நோக்கினாள்.
"சரி உங்க விருப்பம்.” அதிபர் அனுமதியளித்தார். பின் பட்டாம் பூச்சி போன்று விரைந்து செயல்பட்டாள், றாஹிலா. நஜாட் Sir தவிர ஏனைய அனைவரும் தளா நூறு ரூபா வீதம் தர மொத்தம் எண்ணுாறு ரூபா சேர்ந்தது.
பாடசாலை விடுவதற்கு மணியடித்தது.
meu uma emTeRS
All kind Of Printing Works
Mosque Road, Bank Site, Anuradhapura. Tel - O25 2234692
ஐந்த(அது ஆண்டு இதழ்
13

Page 9
டி ஈழத்து மூத்த எழுத்தாளரும்,
கல்வியாளருமான அந.வை. நாகராஜன் அவர்களுடனான
சந்திப்பு - வஸிம் அக்ரம்
வினா. ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு தங்களது பங்களிப்புக்கள் பற்றியும் அதன் பெறுபேறுகள் பற்றியும் கூறுக?
பதில் - ஈழத்து இலக்கியம் என்று குறிப்பிடுகையில் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஈழத்தவர்களால் தமது சிந்தனையை மரபு வழியில் உணர்வு பூர்வமாக, சீர்செந்தமிழ்ப் பேச்சிலும், எழுத்திலும், ஒரு தனித்துவமான மரபு நடையைக் கையாண்டனர். இதனாற் போலும், இன்றும் “யாழ்ப்பாணத்து தமிழ்' என்று ஈழத் தமிழ் வழங்கப் பெறுகிறது. அன்றைய தமிழை, அறிஞர் பெருமக்கள், தமிழ் இலக்கண இலக்கிய முயற்சிகளில் தமிழ் நாட்டிலும் மேலாக பல முன்னெடுப்புக்களைச் சீர்மொழியின் செல்நெறியில் மரபு குலையாது காத்தனர். வளர்த்தனர். குறிப்பாக அவர் சிந்தனைகள் யாவும் மரபிலக்கியத்திற் காலுன்றித் தமது மொழி மரபுச் சிந்தனையை மொழிச் சீர்மையிலும் உரைகளிலும் ஒப்பீட்டு நோக்கில், தமிழை வளர்த்தனர். எடுத்துக்காட்டாக வித்ததுவசிரோமணி, சி.கணேசையர் போன்றோர் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கு அரிய புதிய சிந்தனை விளக்கங்களை தந்தார்கள். இவர்போல அந்நாளில் தமிழ் நாட்டில்தானும், தமிழ் அறிஞரகள் புதிய சிந்தனையைத் தமிழிற் காணவில்லை. இதேபோல். செய்யுள் அணி இலக்கணத்தை அடியொற்றி சின்னதம்பி புலவர் போன்ற பெரும் புலவர்கள் அந்தாதி, பள்ளு, சித்திரக்கவி போன்ற பல நுணுக்கமான செய்யுள் நடைகளைத் தமது சிந்தனையில் தந்தார்கள். இச்செல்நெறி, அண்மையில் வாழ்ந்து மறைந்த “குறும்பா" எழுதிய உருத்திரமூர்த்தி என்ற “மஹாகவி' வரை நீண்டு தமிழ்கவிதையில் புதுக்கவிதைக்கு கால்கோல் இட்டு, அதனை இலக்கண வழியில் முடிசூட வைத்தனர்.
இந்த வழியில், இலக்கியத் துறையில் மரபு தழுவியதோடு, நவீன கண்ணோட்டத்தில் ஈழத்தவர் நின்று இலக்கியம் படைத்தார்கள். இன்றும் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். உரைநடை “கைவந்த வல்லாளர்" எனப் புகழப் பெற்ற ஆறுமுக நாவலர் உரை நடையில் சிறந்து விளங்கினார். அவர் முன்னெடுத்த ஈழத்து உரைநடை இலக்கியம், இலகுவான சிந்தனைக் கருத்தோட்டம் சமய விழுமியங்களை
14 ஐந்தாவது ஆண்டு இதழி
 
 

Y அடித்தளமாகக் கொண்டிருந்தாலும், தமிழ் இலக்கிய மொழியில் “செம்மொழி 9. வளத்துக்கு” உரமூட்டியதைக் காணுகிறோம்.
இது ஈழநாட்டின் தமிழ் இலக்கியச் சீர்மை முன்னணியில் நடை பயின்றது. யாழ்ப்பாணத்துத் தமிழ் மரபைச் சுட்டி நின்று ஏட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் தனித்துவம் பெற்று தமிழ் நாட்டிலும் சிறப்பான இடத்தில் 73 இலக்கியம் வளர ஏதுவாய் அமைந்தது.
இலங்கையின் தேசிய மட்டத்திலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, இலக்கியத்திலும் தமிழர்களின் இலக்கியப் பதிவுகள் காத்திரமாகவும் கனதியாகவும் செய்தனர். இன்றும் செய்து கொண்டு இருக்கிண்றனர். குறிப்பாக ஈழத்தில், முதற் சிறுகதை (நவீனம்) இலக்கியத்தை திரு. ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (கிறிஸ்தவர்) ஜனாப் சித்தி லெப்பை (இஸ்லாமியர் கண்டியைச் சேர்ந்வர் ஈழத்தில் முதற் சிற்றேட்டை நவீனத்துக்கு எழுதி வெளியிட்டவர்) போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் வித்திட்டனர். இவ்வாறு ஈழத்து மூத்த எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் முன்னெடுத்த வரலாற்றுப் பின்னணியில் வந்த யான் பள்ளிப் பருவத்திலேயே (1950 களில் ) தமிழ்நாட்டுச் சிறுவர் சஞ்சிகையான “கண்ணன்' சிற்றேட்டில் என்முதற் பதிவைத் தொடங்கி இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முதல் பத்திரிகைகளிலும் நூல் வெளியீடுகளிலும் என் இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தும் வருகிறேன். தற்போதைய என் ஈடுபாடுகள் குறிப்பாக சிறுவர் நூல் வெளியீடுகளிலும் சமய (ஆன்மீகம்) வெளியீடுகளிலுமே யான் அதிகம் கொண்டுள்ளேன். இதுவரை 20க்கு மேல் நூல்கள் எழுதி வெளியீடு செய்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலானவை, சிறுவர் நூல் சார்ந்தவையாகும். சமயங்கள் சார்ந்தும் ஒப்பீட்டு அளவில் நோக்கப் பெற்றிருக்கின்றன. அதாவது ஒப்பிட்டு கற்கையில் (Comparatives studies) வெளியாகி இருக்கின்றன. இவையே எனது இலக்கியப் பங்களிப்புகளாக உள்ளன. இவற்றின் பெறுபேறுகள் பற்றியும் வினவி இருக்கிறீர்கள். இவற்றை யான் விளக்கிக் குறிப்பிட்டுக் கூற முடியாது. ஆயினும் எனது பட்டங்கள் விருதுகள், வழங்கிய நிறுவனங்கள் பற்றிய பட்டியல் விபரம் அடங்கிய இணைப்பொன்றை வேறு சந்தர்ப்பத்தில் தருகிறேன்.
வினா. தமிழில் சிறுவர் இலக்கியத்தின் போக்கு பற்றி தங்களது அநுபவக்கணிப்பீடுஎன்ன?
பதில் - சிறுவர் இலக்கியக்கணிப்பு கரிசனையும் இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே தமிழில் நிறுவப்பட்ட இலக்கியமாக ஒரு துறையாகக் கணிக்கப் பெற்றது. ஆனால் இதன் கருத்தியல் (Concepts)களும் செயற்பாடுகளும் தமிழில் சங்க காலத்தில் தமிழ் இலக்கியச் சிந்தனைக் கருக்களாக முளை கொண்டிருந்தன. என்பதற்கு சங்கமருவிய காலத்தில் “பிள்ளைத் தமிழ்" எனும் தொண்ணுற்றாறு பிரபந்த இலக்கிய வகைகள் ஒன்றாக இருந்திருக்கின்றது. இதில் குறிப்பாக குழந்தைப்பருவம் வயதுக்கேற்ப ஏற்படும் உடல் உள வளர்ச்சி, விருத்தி பற்றி இலக்கியம் பேசுகிறது. மேலும் இவ்வகை இலக்கியம் “சிற்றிலக்கியம்" எனவும்
ஐந்தஇது ஆண்டு இதழி 15

Page 10
வகைப்படுத்தப் பெற்றது. இதில் இறைவன் இறைவியரை அல்லது மெய்யடியார்களைப் பாட்டுடைப் பொருளாக தலைவர்களாக
இலக்கிய்த்திற் பேசப் பெற்றனர்.
ஆனால் மேனாட்டாரின் இலக்கிய வருகைக்குப் பின்னரே சம காலத்து இலக்கியங்களுள் ஒன்றாக சிறுவரது உளவியல், உடலியல்
73 விருத்திகளில் அவர் சுவை நோக்கிய இலக்கியம் படைக்கப் பெற்றன. குறிப்பாக குழந்தையின் சந்தத்துக்கும் சிந்தனைக்கும் ஆடல் பாடல் சுவைக்கும் அசைவுக்கும் ஏற்ப ாடல்கள், கவிதைகள் “மழலையர் பாடல்கள்' (Nursery Rhymes) எனவும் உடல் அசைவுக்கும் ஏற்ற பாடல்கள் (Action Songs) எனவும் சிறுவர் இலக்கியத்தில் உருவாகின நாளடைவில் கதை இலக்கியங்கள் , சித்திரங்கள், படங்கள், நாடகங்கள் போன்றவை கட்புல செவிப்புல சாதனங்கள் சிறுவர் இலக்கியங்களில் பரந்து பட்டு வளர்ந்தன. இது பள்ளிப் பாடமாகவும் அதே வேளை பொழுது போக்குச் சாதனமாகவும் வளர்ந்து களை கட்டி விளங்குகிறது.
இன்று சிறுவர் இலக்கியப் பரிமாணம் பல்துறை அடங்கிய துறையாக உலக வழக்கில் அபிவிருத்தி கொண்டு விளங்குகிறது. தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் இது எவ்வளவோ விரிய வேண்டியுள்ளது. என்பதை நினைவு கூர்ந்தல் வேண்டும். இனி வரும் சிறுவர் சமுதாய சிந்தனைக்கும் செயற்பாடுகளுக்கும் ஏற்ப விரிவு கொள்ள வேண்டும். ‘அரைத்த மாவையே அரைக்காது' புதுக் கருத்தியலுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் மொழியின் சீர் கலையாமல் வளப்படுத்த வேண்டும். தமிழ் நாட்டில் 1950ம் ஆண்டின் பின்னரே அழ.வள்ளியப்பா போன்றோர் விந்தைக் கவிதைகள் என்று சிறுவருக்கான தனியே சிறுவர் இலக்கியம் என்ற துறையை மெருகூட்டினர். இப்பொழுது சிறுவர் இலக்கியத் துறை பல்வேறு ஆய்வுகளில் புதுக்செறிவுகளை ஊட்ட, டாக்டர் பூவண்ணன் போன்ற சிறுவர் இலக்கிய படைப்பாளிகளும் ஆர்வலர்களும் அரும் பணி செய்து வருவது சிறப்புக்குரியதே. ஈழத்திலும் சிறுவர் இலக்கியச் சிந்தனை ஒரு காலத்தில் பள்ளிப்பாடமாகவும் அறநெறி கருத்தியலுக்கும் முதல் இடம் கொடுத்தும் இலக்கியம் பேசப் பெற்றது. குறிப்பாக ஈழத்துச் சிறுவர் இலக்கியத்துக்கு ஆறுமுக நாவலரே செய்யுள் உரைநடை நூல்கள் எனத் தனது 'பாலர் பாடம்" எனும் வகுப்புப் பாட நூல்களில் தரவாரியாக உள வளர்ச்சிப் படிமுறையில் சிறுவர் இலக்கியம் தராத போதும் சிறுவர் இலக்கியத்துக்கான நல்ல கருதுகோல்கள் முன் வைத்தார். அந்த வகையில் அவரே சிறுவர் இலக்கியத்தின் “பிதாமகன்' என்பேன்.
இவரை வழியொற்றி நாவலியூர் சோமசுந்தரப் புலவர் போன்ற தமிழ்ப் புலமை மிக்கோர் சிறுவருக்கான செய்யுள்களை இயற்றி வளஞ் சேர்த்தனர். இதனையடுத்து வந்த இலக்கியங்கள் சிறுவரை புத்திலக்கிய நோக்கில் கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றில் அதாவது கடபுல செவிப்புல சாதனங்களுடன் சிந்தனைக்கும் சுவைக்கும் ஏற்பச் சிறுவர் இலக்கியம் படைத்தனர். ஒரு காலத்தில், சிறுவர் இலக்கியம் என்றால் கவிதைகளும் பாடல்களுந்தான் என இருந்தது. ஆனால் இன்று அது பல்துறை சார்ந்து பல்கிப் பரந்து விரிந்து நிற்கிறது. அவை யாவும் கட்புல
16 ஐந்தஇது ஆண்டு இதழி

செவிப்புல சாதனங்களின் புத்துலக நோக்கில் விரிந்து வளர்கிறது. இந்த வகையிலேயே சிறுவர் இலக்கியத்தை சிறுவர் நூல் கட்டமைப்பில் இவரது ஆறிவுட்டத்துடன் சுவை (வாசிப்பு நாட்டத்துக்கேற்ப ) மொழி அறிவுடன் 2 நற்சிந்தனைக்கும் அவர்களை இட்டுச் செல்ல விழைகிறேன்.
வினா - பிரதேச அடையாளங்களை அடியொற்றிச் சிறுகதைகள் 7 நாவல்கள் படைக்கப்படுவது பரந்து பட்ட வாசிப் பரிணிமையையும் தெளிவ“னத்தையும் தோற்றுவிக்கும் அல்லவா? அல்லது பரிரதேச அடையாளங்களுடன் வெளிவரும் படைப்புக்கள் வாசகனுக்கு வாசிப்பு ஈர்ப்பைக் குறைக்கலாம் அல்லவா? -
விடை - பிரதேச அடையாளங்களை அடியொற்றி புதுமை இலக்கியங்கள் படைக்கப்படும் போது பரந்து பட்ட வாசிப்பின்மையையும் தெளிவின்மையையும் தோற்றமளிக்கும் என்று கூறுவது முற்றிலும் உண்மையல்ல. அதன் விளக்கமின்மையும் பரந்தறிவின்மையுமே அதன் காரணங்கள் என்பேன். புதுமை இலக்கியம் என்பது உண்மையானது. அதாவது, உள்ளதை உள்ள படி உணர்த்த எடுக்கும், ஓர் உத்தியின் செயற்பாடு. இதில், பூடகமாகவோ வெறும் கற்பனை வாதத்துக்கு இடமில்லை. இருந்தும் அதில் ஊகத்துக்கும் போலி உருவகத்துக்கும் இடமிருப்பதில் தவறில்லை. சில சந்தரப்பச் சூழ்நிலையைக் காட்டச் சோடிக்கப் பெறும் முகமூடியாக அது இருந்தாலும், உண்மையை வலியுறுத்த பூசுப்பெறும் முலாமாக வாசகனுக்கு இருக்கலாம். யதார்த்தமே உண்மை. உண்மையை வாசகன் தன் பட்டறிவினால், அல்லது எடுகோள்களால் உணர்வதே அவன் வாசிப்புக்கு உறுதுணை. அவன் ஆளுமையை வெளிக்காட்டப் பூசப்பெறும் முலாமே அது என்பதே என் கருத்து. சில வேளை வாசகனுக்கு வாசிப்பையும், தெளிவின்மையையும் உணர்த்தினால், படைப்போ படைப்பாளியோ அதற்கு பொறுப்பாக முடியாது. வாசகன் தன்வாசிப்பை அதன் சூழ்நிலையை யதார்த்த நோக்கோடு பார்க்க முயல வேண்டும் இதுவே ஒரு வாசிப்பின் தாற்பரியம். பிரதேச அடயாளங்களுடன் படைக்கப்படும் படைப்புக்கள் வாசகனின் ஈர்ப்பை அல்லது கருத்தோட்டத்தை பொருத்தே அமையும். இது பிரதேச நேசிப்பின் பாற் பெறுமளவில் அமையும் அந்நேசிப்பும் போலியாக அமையாது. பிரதேச உள்ளார்த்ததோடு ஒருங்கிணைந்து வரலாற்று பின்னணியோடு அமைய வேண்டும். அப்பொழுதே அது பூரணப் பொழிவோடு உணர்வைத் தரும். அது வாசகனின் உணர்வோடு ஒன்றிக் கலக்கும். அப்பொழுது அது நல்ல பயனுள்ள இலக்கியமாக பரிணமிக்கும்.
அந்த வகையில் - புதுமை இலக்கியம் தரும் சா. கணேசன் எனும் படைப்பாளி தந்த கரிசல் காடு என்ற பிரதேச நவீனம் நீல. பத்மநாதன் போன்ற இன்றைய தமிழ் படைப்பாளிகளை இங்கு சுட்டலாம். குறிப்பாக இத்துறையில் மலையாள எழுத்தாளர்கள் தமது மொழி வளத்தோடு பிரதேச நேசிப்போடும் மண் வாசணையுடனும் உலகத்தரத்துக்கான நவீன இலக்கியம் தந்திருக்கிறார்கள். தகழியாரின் “செம்மீன்’ எனும் பிரதேச இலக்கியம் திகழ்வதை யாமுங் காணுகிறோம். இந்த பிரதேச இலக்கியங்கள் பிரதேச ஈர்ப்பைக் குறைத்து நிற்கின்றனவா? ஆம், நல்ல கருத்தும் யதார்த்தமும்
ஐந்தஇது ஆண்டு இதழி

Page 11
வாசகரை ஈர்த்தே நிற்கும். சொல்லுங் கருத்தும், அதனை வெளிப்படுத்தும் உத்தியுமே வாசகரை எப்பொழுதும் ஈர்ப்பதைக் காணுகிறோம். ஆதலால், அவற்றை வாசகனின் நேசிப்பிலும் உணர்விலும் இடம்பெற ஆவன செய்ய வேண்டும். இத்தகைய மக்கள் இலக்கியமே யதார்த்தத்தை வலியுறுத்தி நிற்கும். அப்போது அது சாகா இலக்கியமாக நின்று நிலைக்கும். வெறும்
7 கற்பனா வாதம் இரசனையில் இருந்தாலும், உண்மையே நின்று
நிலைக்கும். இந்த உண்மையை யான் பிரதேச இலக்கியங்களில் - மக்கள் இலக்கியமாகக் காணுகின்றேன். - இரசிக்கின்றேன்.
வினா - ஈழத்து இலக்கியத்தின் இயங்குநிலையும் நவீன இலக்கியத் திறனாய்வுப் போக்கும், வளர்ச்சிகளைக்காட்டுகிறதா?
பதில் - ஈழத்தில் தறனாய்வு இயங்கு நிலையில் எனும் செயற்பாடு ஒரு “பணிப்புகார் படலத்திலேயே’ இருக்கிறது என்பது என் கருத்து. ஈழத்து இலக்கியம் படைப்போன் தனது படைப்பை, பணச்சடங்கு' போல் தனது சொல்லிலேயே ஊரைக்கூட்டி இலக்கியத்தோடு சம்பந்தம் - சம்பந்தமில்லாத பிரமுகர்களை மேடையேற்றி அவர் வாயால் புகழ்ந்துரை வெளியீட்டுரை போன்ற சுய புராணம் பாடி திருப்தி காண்கிறான். பத்திரிகைகளில் விழாவின் அலங்காரத்தையும் கண்டு கொள்கிறான். அத்தோடு அந்நூலின் வெளியீடும் சங்கதியும் நிறைந்து அவன் தனது அடுத்த வெளியீட்டின் விழாவுக்கு ஆயத்தமாகிறான்.
ஆனால், அவனது நூல் பற்றி திறனாய்வுகளோ குற்றங்குறையோ இலக்கியத் தரமோ கலந்துரையாடலே, சாதக பாதகமோ விமர்சிப்பதில்லை. இதுதான் இன்றைய கொழும்பு போன்ற நகர்களில் யான் தவறாமல் பல இலக்கிய நூல் வெளியீடுகளிற் காணுகிறேன்.
இந்நிலையில் இலங்கையின் தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற ஞாயிறு வெளியீடுகளில் வெளிவரும் "நூல் வெளியீட்டு" விபரப்பட்டியல்கள் சில வேளைகளில் வருவதுமுண்டு. அண்மையில் தெளிவத்தை ஜோசப் எனும் தமது மூத்த தமிழ் எழுத்தளர் ஞானம் மாசிகையின் தொடர் கட்டுரைகளையும் “தினக்குரல்" (ஞாயிறு) இதழ்களின் மாதச்சிறுகதைகளின் தொடர் கட்டுரைகளையும் (கே.ஆர், டேவிட் எழுதியவை) யான் வாசித்ததை நினைவுகூர்கிறேன். இவை திறனாய்வு அல்ல. வெறுமனே அவை தகவல் ஆவணமே.
இந்திய வெளியீடான “இந்து" (ஆங்கிலம்) போன்ற வெளியீடுகளில் வரும் நூல் அறிமுகத்தோடு கூடிய திறனாய்வுகள் எமது நாட்டில் இல்லை. இது எமது இலக்கிய திறனாய்வு வரட்சியை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாக கருதுகிறேன். இலக்கிய திறனாய்வு படைப்பாளிகளாலும், வாசகர்களாலும் உடனுக்குடன் பேசப்பட வேண்டும். கலந்துரையாடப்பட வேண்டும். இது இலக்கியப் பரிமாற்றத்துக்கு உதவுவதோடு ஒப்பீட்டளவில் இனங்காணவும், பரிமாற்றத்துக்கும் நின்றுதவும்.
arjš5ů3unrůb ...
ஐந்தஇது ஆண்டு இதழி

ஜீததி '?ဖါႀ
வெற்றிவேல் துஷ்யந்தன்
யாழ் - அல்வாய்
ஈழத்து கலை இலக்கிய சஞ்சிகைகளின் வரிசையில் இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் 566) இலக்கிய ஆர்வலர்களின் ஆவலுக் கு விருந்தாக வெளியாகிக் கொண்டி ருக்கும் “ஜீவநதி’ என்ற கலை இலக்கிய சஞ்சிகை பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஜீவநதி சஞ்சிகையானது இனி நு நான் கு இதழி களர் வெளிவந்துள்ளன. முதல் இதழ் 2007 ஆடி - ஆவணி மாதப்பகுதியில் வெளியாகியது. இச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் களாக க.பரணிதரனும், சி.விமலனும் நிருவாக ஆசிரியராக து.ராஜவேல் அவர்களும் பணியாற்றுகின்றனர். வெளியான முதல் இதழிலிருந்து மூன்றாவது இதழி வரையான ஜீவநதியானது யாழ் மாவட்டத்தில் மட்டுமில்லாது ஏனைய பிற மாவட்டங்களிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற இலக்கிய நெஞ்சங்களின் கரங்களில் தவழ்ந்த வண்ணமே இருக்கின்றது. ஜீவநதி யானது சில குறுகிய வரம்பு களுக்குள் தன்னை கட்டுப்படுத்தாது
ஐந்தாவது ஆண்டு இதழி
இந்நாட்டின் அனைத்து இலக்கிய
நெஞ்சங்களையும் தன்னுடன் இணைத்து கொள்ளும் என்ற செய்தியையும் ஆசிரியர்கள் ஜீவநதியின் முதலாவது இதழின் ஆசிரியர் குறிப்பில் தெரிவித் துள்ளனர். அந்தவகையில் ஜீவநதி அனைத்து இலக்கிய நெஞ்சங் களையும் ஊக்குவிக்கும் ஒரு சஞ்சிகையாக மிளிர்கின்றது.
வெளிவந்த மூன்று இதழ்களும் மிக
அறி புதமாக வடிவமைக் கப் பட்டிருந்தது. கனதியான பல விடயங்களையும் இங்கு காணக்
கூடியதாய் இருந்தது. இந்தவகையில் சிலசில ஆக்கங்கள் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போன்றவை மிகவும் சிறப்பாகவும் உயிரோட்டமாகவும் இருந்ததை காணக் கூடியதாயப் இருந்தது. அந்த வகையில் ஜீவநதி கட்டுரைகளை பற்றி பார்க்கப் போனால் இதழ் இரண்டில்
வெளிவந்த கி. நடராசா அவர்கள் எழுதிய 'தமிழ் ஒரு செம்மொழி” என்ற கட்டுரையும் க. திலகநாதன் அவர்களால் எழுதப்பட்ட “சீன மரபுவழி நாடக அரங்கு” என்ற கட்டுரையும், க.பொ.த.உயர்தரத்தில் கல்விகற்கின்ற மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது
முதலாவது இதழிலி வெளிவந்த கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய ‘இலக்கியக்
கல்வி எதற்காக...?’ என்ற கட்டுரையானது இலக்கிய கல்வி பற்றி போதிய அறிவின்மையால் தவித்துக்கொண்டிருக்கும் இளம் தலை முறையினருக்கு பயனுள் ளதாக அமைந்துள்ளது. மேலும்
கலாநிதி ம. இரகுநாதன் எழுதியுள்ள புனைகதைகளில் கேட்கும் புதிய

Page 12
குரல்கள் என்ற புனைகதை இலக் கரியத்தில் பெண்களின் பிரச்சினைகளைச் சான்றுகளுடன் கூறுகின்ற தன்மை யானது ஒரு உயிரோட்டத்தை 72 ஏற்படுத்துகின்றது. அனைத்துக் கட்டுரைகளும் இலக கரிய ஆர்வலர்களின் ஆவலுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
கட்டுரையானது
அடுத் து ஜீவநதி கவிதைகள் பற்றியும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் முதலாவது இதழில் வெளிவந்த வட அலி வை சின்னராசனுடைய வல்லை வெளி என்னும் கவிதையானது வல்லை வெளி காட்சிகளை அப்படியே உயிரோட்டமாகவும், தத்துரூப மாகவும் எம் விழித் திரையில் படம் போட்டுக் காட்டியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. அடுத்து சோ.ப அவர்களினுடைய ‘எண்ண எண்ண' என்ற கவிதை யானது யாழ்ப்பாண பிரதேசத்தின் FIDE T 6) சூழி நிலை யையும் , அவலங்களையும் அற்புதமாக படம் பிடித்து காட்டியிருக்கின்றது.
மிகவும் முக்கியமாக முதல் இரண்டு இதழ்களிலும் வெளிவந்த ஈழத்து செல்நெறியில் புனைகதை சார்ந்த மற்றும் புனைகதை சாரா படைப்பாக்கத்தின் மூலம் தனக்கென
2O
தனியிடம் பதித்த ஈழத்தின் மூத்ததலைமுறை படைப்பாளி செங்கை ஆழியானின் நேர்காணல் பல புதிய தகவல்களையும் இலக்கியம் பற்றிய தகவல்களையும் எமக்கு அழித்துள்ளது. மேலும் இந்நேர்காணலானது பல இளம் படைப்பாளிகளுக்கு புது உத்வேகத் தையும் கொடுத்துள்ளது.
ஜீவநதியின் சிறுகதைகளும் அற்புதமாக காணப்படுகின்றது இவ்வகையில் முதலாவது இதழில் வெளிவந்த குப்பிழான் 3. சண்முகனின் “மழை துாறிய ஒரு மாலைப் பொழுது' என்ற சிறுகதையானது யாழ்ப்பாணத்தின் சம கால சூழ்நிலையையும் அற்புதமாக உயிரோட்டத்துடன் எம் மனச்சிறையில் பதியவைத்துள்ளது ஆக்கங்கள் பற்றி தொகுத்து நோக்கினால் ஜீவநதியின் ஆசிரியர்கள் இளைஞர்களாக இருப்பதினாலும் இனிவரும் இதழ்களில் மேலும் பல புதிய விடயங்களை எதிர்பார்க்கத் தோன்றுகின்றது.
6 6.
யாழ்ப்பாண பிரதேசத்தின் இக்கட்டாக சூழ்நிலை இவ்வாறானதொரு
ச ஞ சரி கை யை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் ஆலோசகர்கள் என்றுமே விதந்து பாராட்டத் தக்கவர்கள். இறுதியாக ஜீவநதி சஞ்சிகையை என்றுமே இலக்கிய நெஞ சங் களை தரிருப்தரிப் படுத் துவதையும் இனிவரும் காலங்களில் புதியதொரு இளம் எழுத்தாளர் பரம்பரையையும் உருவாக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
ஐந்தஇது ஆண்டு இதழ்
FD66) களிலும் இலக கசிய
 

எனிர் கனவுகளையும் கணிகளையும் தோணிர்டியெடுத்து உனி இலட்சியாங்களினி ஒட்டைகளை அடை
7
ര o ØLQ/G?số (Jø6îUő za கதறக்கதற எனி நரம்புகளை உருவி வீணை செய்து உனி தேசத்தினி தேசியக் கீதத்தைப் பாடு மயிர் கூச்செறியும் "சுபவற்' வேளையில் என் வாப்பாவை பள்ளியில் வைத்து சனினங்களால் சல்லடையாக்கு முக்காடு போட்ட ஒரே காரணத்திற்காக அவளையும் அவள் சுமந்திருக்கும் சிசுவையும் உனி பூட்சுகால்களால் உதை
மைல் கணக்கில் நடக்க வைத்து தாகத்தினி உச்சியில் சேற்றைத் திணிணக்கொடு குருதியில் ஒவியம் வரை எம் அகதி வாழ்வைக்கணிடு சிரி எனது எதிரியும் உனது நண்பனுமானவுடன் புணர் கொல்
எரி
ан(Ы
ബ உனினால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்
கடைசியில் உனி தனித்த தேசம் Gunrufull piss6fsb கடவுளின் புகலிடத்தில் நானிர் வெற்றியாளனாவேனி
>வெலம்பொட அமீன் >
21
ஐந்தாவது ஆண்டு இதழ்

Page 13
22
குமாரலிங்கம் அவர்களுடனான எனது தொடர்பும் நட்பும் சு வார வர் யமானதாக மாறிவருகிறது. குறிப்பாக என்னிலும் பார்க்க ஏறத்தாழ 38 வருடங்கள் முத்தவராக யிருப்பினும், எமது வாழ்க்கைச் சூழலைவிட வேறுபட்ட அநுபவங்களை பெற்றவராக இருப்பினும் என்னுடைய ஆத்மார்த்திகமானதும் மானசீக மானதுமான நண்பராக அவரை யான் பெற்றுள்ளேன். அவர் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி வாயிலாகவே ஆரம்பத்தில் தொடர்புகளை ஏற்படுத்திவந்தார். ஆரம்பத்தில் இவரது அழைப்பு யாழிலிருந்து வந்தபோது வியந்தேன். ஏனெனில் படிகள் லண்டன், இந்தியா, கட்டார், கனடா என தீவு தாண்டிய பிரதேசங்கில் (சில) வாசகர்களை கொண்டிருப்பினும் யாழில் இருந்து இவரது தொடர்பு கிடைக்கும் வரை படிகள் வாசகர்கள் யாரும் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. இது படிகளின் ஆரம்ப காலகட்டங்களில் எமக்கு சிறு மனக்குறையாகவே இருந்தது. எனினும் இவரது தொடர்பு கிடைத்ததன் பின்னர் அந்தக் குறை படிகளில் நிவர்த்தியானது. (இன்று குமாரலிங்கம் தலை நகரில் வசித்துவருகிறார்) குமாரலிங்கம் கதைத்ததன் பின்னர் மல்லிகைவாயிலாக படிகளின் பெயர் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் பதிவாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிய முடிந்தது.
நான் அவ்வப்போது படிகள் வாயிலாக சில கவிதைப் பிரதிகளை முன்னிறுத்திய சிறிய விமர்சன, இரசனைப் பகிர்வுகளை எழுதியுள்ளேன். ஆனால் முதன் முதலாக சி. குமாரலிங்கம் அவர்களின் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற சிறுகதைப் பிரதி மூலம் சிறுகதை நூல் ஒன்றைப்பற்றி சில குறிப்புகளை எழுதவிழைகிறேன். இவரது சிறுகதைப்பிரதி பற்றி எழுதுவதற்கு வேறும் ஒரு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது குமாரலிங்கம் அவர்கள் 1972களில் அநுராதபுர மண்ணில் இலங்கை வங்கியில் வேலை பார்த்துள்ளார். இக்காலப் பகுதியில் அநுராதபுர மண்ணின் இலக்கியச் செயற்பாடுகளில் பங்களித்துள்ளார். இந்த கால கட்டங்களில் அநுராதபுர மண்ணில் நிகழ்ந்த இலக்கிய முயற்சிகளில் தானும் இப்பிரதேச மைந்தனாக நின்று பங்களிக்க கிடைத்தமையினை இன்றும் விருப்புடன் குறிப்பிடுகிறார்.
༔
t
ஐந்தாவது ஆண்டு இதழி
gb
 

இதுபற்றி அண்மையில் அன்பு ஜவஹர்ஷா அவர்களும் நினைவு கூர்ந்தார்.
சரி . குமார லங் கம
அவர்களது பாருக்குள்ளே நல்ல நாடு என்ற கதைப்பிரதியானது ஒரு சிறு சஞ்சிகைக்கான வடிவமைப்பில் மிக மிக எளிமையாக வெளி வந துளி ளது. அதேவேளை வழமையான நூல்களில் வரும் முன்னுரை, அணிந்துரைகளிலான விவரண மரபுகளைத்தாண்டிய ஒரு தனித்துவமான அடையாளத் துடனும் வெளிவந்துள்ளமயும் குறிப்பிடத் தக்கது. இந்நூலில் நூலாசிரயரின் உரை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
கதைகளில அனேக மானவை குமாரலிங்கம் அவர்களின் வாழ்வனுபவத்தினை 60)LD u_u ij படுத்தியதாக அமைந்துள்ளன. இதனை நூலாசியர் பின்வருமாறு தனது முன்னு ரையின் மூலம் பதிவு செய்கிறார். 'வெளிம வாட் ட அநுபவங்களை, வேலை செய்த ஒவி வொரு கரிளைகளையும் மையமாக வைத்து ஒரு கதை
Y எழுதினேன். இவற்றில் 1970ல் டி ஜே.வி.பி ஆயுதப்புரட்சி, 1977, 1983 இனக்கலவரம் என்பனவற்றால் o அக்கால சமூக பொருளாதார விடயங்கள் உள்ளடக்கப் பட்டடன. இதில் பத்துப்பிரதிகள் பதித்து நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உலாவிட்டேன். நான் பட்ட கஷடங்களையும் எதிர்கொண்ட சவால்களையும் வாசித்தனர்' இக்கூற்றை நிறுவும் விதமாக இவரது கதைகளில் எளிமை, உணர்வுத் தன்மை என்பன பளிச்சிடுகின்றன.
737
இத்தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளும் பல்வேறுபட்ட அனுபவங்களை, கருத்தியலை, வரலாற்றை பேசுகின்றன. ஒரு படைப்பாளியென்ற அடிப் படையில் படைப்புகளுடாக பன்முகம் கொண்ட தன்மைகளை வாசகர்களுடாக பகிர எத்தனிப் பதை நாம் வரவேற்க வேண்டும். சி. குமாரலிங்கம் அவர்களின் அடுத்து வெளிவரவுள்ள 'உன் கண்ணில் நீர் வடிந்தால்” என்ற சிறுகதை நூல் மேலும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.
படிகள் ஐந்தாவதாண்டுச் சிறப்பதழ் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
ஐ.எச்.எம்.
முஸம்மில்
அநுராதபுரம் மாநகர சபை உறுப்பினர் (ம.விமு), அநுராதபுரம் அந்நூர் அஹதிய்யா பாடசாலை செயலாளர் நாயகம்
ஐந்தஇது ஆண்டு இதழி
23

Page 14
24
அறுவி ஆறு முதல் வைகை ஆறு வரை
அறுவி ஆற்றங்கரையில் போதி மரங்களில் கடுகட்டி குதுகலித்துத் திரிந்த குயிலொன்று பாக்கு நீரினை தாண்டி படபடத்து பறந்து வந்த நாள் 25.12.1976
வடக்கிருந்து (பலாலி) 81621ժց ծl6)յժg10|Tժ5 அலுமீனியப் பறவையொன்று &labĝ5lit 11p60p6ozu/Id5 676ń60)OJ மலைக்கோட்டை மாநகருக்கு மாற்றம் செய்தது.
வயிற்றுக்கு இரை தேடி தரை இறங்கிய போதே காவல் கண்ணிகளில் கால்கள் சிக்குண்டதால் ஆயுள் கைதிபோலும் ஆனேன் நான்: ஆண்டுகள் முய்பொத்தொன்றும் ஆயிற்று இன்று 25.12.2007
இருதயத்தில் முள்முடி இறங்கியதால் கடைவாயில் கவிதை குருதி வழிய மறுபடியும் மறுபடியும் உயிர்த்தெழுதல் நிகழ்கிறது சிலம்பு வீழ்ந்த வைகைக்கரையில்.
பேனா மனோகரன் மதுரை
ஐந்தாவது ஆண்டு இதழ்
 

பஹலுவேn ண்ைபர்கள்
அபூ நுஹா நாச்சியாதீவு
இலங்கையின் இனமுரண் பாடுகள் சிங் களத் திரைப் படங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தி யுள்ளதை திரைப்பட ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியும் .
“சருங்கலய’ (பட்டம்) “கொட்டி வலிகய’ (புலிவால்) போன்ற பழைய படங்களும் அண்மைக்கால
“சரோஜா”, “மே மகே சந்த” (இது என் சந்திரன்) “இர மெதியம” (சூரியன் உச்சத்தில்) போன்ற அண்மைக்கால சிங்களத் திரைப் படங்களும் சிறுபான்மையினர் பிரச்சினைகளையும் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட தெளிவான அர்த்தம் தரும் படைப்புகளாகத் திகழ்வன. ஆனாலு மி , “ய ஹ லுவோ ” (நண்பர்கள்) என்ற இத்திரைப்படம் ஒரு இல்லத்தினதும் அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களையும் உருவகப் படுத்தினாலும் குறியீடாக இலங்கையையும் அதன் நான்கு இனத்தவரையும் அவர் தம் உப பிரிவுகளையும் சிலேடையாக உணர்த்துவதோடு எதையோ சொல்ல வந்து வேறு எதையோ உணர்த்த விரும்பும் வித்தியாசமானதும் முடிவற் றதுமான Lu 60) L Lj Lu Ta5 அமைந்துள்ளது.
ஆகர்ஷிக்கும் சூழலில் ஓர் அழகான இல ல மீ . அதனி
ஐந்தாவது ஆண்டு இதழ்
ஆடம் பரமான @
யிலிருந்து
வயதுச் சிறுவன். ெ செல்வந்த சிங்களத் தந்தையினதும் வைத்தியத் தொழில் புரியம் தமிழ்த் தாயினதும் மகன் தான் அவன்.
தன்னோடு
8.
ளியலறை அறிமுகமாகிறான் படத்தின் கதாநாயகனான, ஏழு
களரவமான
விளையாடி
இடையில் இறந்து போன இளைய சகோதரனின் பிரிவால் தனிமைப் படும் அவனை, நாடளாவிய ரீதியில் இன முரண்பாடுகள்
போதெல்லாம் தம பிணங்கிக் கொள்ளும் பெற்றோரின்
நடத்தைகளால்
அவனைத்
தேற்றி
தோன்றும் க் கிடையே
சஞ்சலமடையும்
ஆறுதல்
படுத்தும் தாதியாக ஒரு சோனக யுவதி. அவளைக் காதலிக்கத்து 9 (5 சிங் களப் சிங்களத் திரை யுலக கதாநாயகர்களுள் ஒருவரான “கமல் அந்தர ஆரச்சி” அவரது காதல் மொழிகள் அவளுக்குத் தெரிந்த மொழியால் எழுதப் பட்டிருந்ததால் ஏற்றுக் கொண்டி ருப்பாள் என்று காட்டத் தலைப் படுகிறார் கதைக் கர்த்தா.
வங் குமி பணியாளனாக
&F5
“தோட்டையா’ இன்னுமோர் சமையற்காரப்
பணியாளர்களாக சாரதி சண்முகசிங்கம் எனப்படும் பொட்டு வைத்த
தமிழ் பெண்,
யுவதி, ஆங்கில
25

Page 15
Y டி வீட்டுப் பாட ஆசிரியையாக "வசந்தி த சத்துராணி” சிங்களப் ஸ் ஆசிரியராக “டோனி ரணசிங்க” சிறுவனின் அத்தையாக “அனார்கலி 78 ஆகர்ஷா”, பாட்டி என்போர் ஏலவே
நாம் அறிந்த பிரபலங்கள்.
ஆனாலும் கதாசிரியர் எதைச் சொலி ல வருகறார் என்பதுதான் குழப்பமாக விருக்கிறது. அத்தோடு இதன் தயாரிப்பு அனுசரயைாளராக ஒரு பிரபல தனியார் ஊடகத்தின் வதிபாகம் தான் சந்தோஷத்திற்கு ஏதுவாகிறது. ஏனெனில் அது இலங்கையின் பெரும்பாண்மையினரின் அத்துமீறல் களைக் காட்டு வதிலும் இஸ்லாமியக் கலாசாரத் தைக் கொச் சைப் படுத்துவதிலும் மும்முரமாய் ச் செயல்படுவது பெரும் பாலானோர் அறிந்த விடயமாகும்.
அந்த வீட்டின் சாரதி அவ்வீட்டிலுள்ள சிறுபான்மையினத் தவர் அனைவரும் அவ்வீட்டை விட்டுப் போக வேண்டியவர்கள் என்ற மனப்பாங்கிலிருக்கிறார். பறங்கியின ஆசிரியையினதும் சிறுவனின் பெற்றோரினதும் உறவுகளதும் எதிர்கால வாழ்வுக்கு ஐரோப்பாவே உகந்தது எனக்காட்டு வதைப் பார்த்தால், அந்த இல்லம் வெறும் இல்லமாகத் தெரியாமல் முழு இலங்கையாகவும், அதிலுள்ளோர் இலங்கையின் நான்கினத்தவர் அவர் தமி 9 பிரிவுகள் அனைத்தையும் நம் கண்முன் கொணர்கிறது.
மேலும் எவர் எக்கேடு கெட்டாலும், முஸ்லிம்கள் மட்டும் நிம்மதியாயப் வாழ்கிறார்கள், முஸ்லிம்கள் இரு இனத்தவரையும் மூட்டி விட்டு லாபம் தேடக்
26
கூடியவர்கள் என்றும், பூர்வீகமோ இருப்போ இல்லாதர்கள் போலும், பிறர் தயவில் தங்கி பணிவிடை செய்து வாழ வேண்டியவர்கள் போன்றும், சிறுவன் தோட்டையா கதை நகர்வுகளின் கண்ணோட்டங் களினுடே சித்தரிப்பதோடு, முஸ்லிம் பெண்களை அவர்கள் புரியும் விதமாய் அணுகினால் இலகுவாகப் பிற இனத்த வர்களால் வசீகரித்துக் கொள்ள முடியும், முடியுமானால் முயன்று பாருங்கள் என மாற்றின இளைஞர்களை தூண்டுவது போலும் முஸ்லிம்கள் மீதான பேரினவாத மேலாண்மை வாதங்களின் காழ்ப்புணர்வுக்கு வடிகாலமைக்கும் முயற்சி போலும் தெரிகிறது.
ஆனாலும் , “ (3LD 35 tỏ போன்று சிதறிப்போகுமோ காதல்” என்ற பாடலில் அந்த வசீகரமான சிறுவனின் நடிப்பு மனதில் நிற்கிறது.
r ക്രഗീ ഗ്ലൂ
சாதி மதம் பாரா சமாதானம் நிலவிய மா நாடு அது என் நாடு
சாத்தான்களின் கூட்டம் சேர்ந்து செய்த யுத்தம் அதனாலே. இரத்தம் இப்போது என் நாடு சுடுகாடு ......
இளங்கவி எஸ்.எம். நுஸ்கான் நாச்சியாதீவு
ܢ
ஐந்தஇது ஆண்டு இதழ்

ഗ്രന്റെ മൃqർ ഗ്രസ്ത്ര 6)øles)uGÚG sÓgn
- எம்.சி. நஜிமுதீன்
தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடான எல். வஸிம் அக்ரமின் மண்ணில் துழாவும் மனது கவிதை நூல் வெளியீட்டு விழா படிகள் இலக்கிய இதழின் ஏற்பாட்டில் அண்மையில் (20080113) அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் அன்பு ஜவஹர்ஷா தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் எம்.சி. ரஸ்மின் நூலறிமுகவுரையையும், கெகிராவ ஸஹான மற்றும் நாச்சியதீவு பர்வீன் ஆகியோர் நுலாய்வுரையையும் நிகழ்த்தினர். விழா நிகழ்வுகளை எம்.ஏ. றிஸ்வான் மெஹமட் தொகுத்தளித்தார். விழாவில் முதற்பிரதியை அல்ஹாஜ் எச்.எஸ்.ஏ. முத்தலிப் அவர்கள் பெற்றுச் சிறப்பித்ததோடு, சிறப்புப் பிரதிகளை அல்ஹாஜ் ஏ. புகாரி, அல்ஹாஜ் ஏ. அனஸதீன், அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். தாரிக், சிவறி பா. ஞானச்சந்திரன் குருக்கள், அல்ஹாஜ் ஏ.எம் நிஸார்அதிபர் என்.எஸ். மர்லியா, உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ. ஸமத், அல்ஹாஜ் என்.எம். சித்தீக், மாநகர சபை உறுப்பினர் ஐ.எச்.எம். முஸம்மில், அதிபர் எச்.எம். பரீட், ஆசிரிய ஆலோசகர் ஜே. அமீர்கான், ஜனாப் எஸ்.எம். ராசிக், நாச்சியாதீவு பர்வீன், எம்.சி. ரஸ்மின் ஆகியோர் பெற்று விழாவை மேலும் சிறப்பித்தனர்.
அநுராதபுர மண்ணில் அவ்வப்போது நடைபெறும் கல்வி, இலக்கிய நிகழ்வுகளிலும், சமூக சேவை செயற்றிட்டங்களிலும் இவ்வாறான பிரமுகர்களின் ஆதரவும், உதவிகளும் இப்பிரதேசத்தின் மக்களின் புறக்கிருத்திய செயற்பாடுகளில் பாரிய விருத்தியை காட்டுகிறது. இந்நிகழ்வை மிக நுட்பமாக நோக்கும் போது, விழாவில் கலந்து சிறப்பித்த ஆர்வலர்களின் பங்களிப்பும், விழா ஒழுங்குகளும் அநுராதுபுரி மண்ணில் எதிர்காலத்தில் காத்திரமான வெளியீடுகளுக்கான அடையாளங்கள் தெரிந்தன.
ஐந்தஇது ஆண்டு இதழி
27

Page 16
28
John Donne (1571-1631)
இளமைக்காலத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்றவர். அரச தறையில் பெரும் பதவி வகித்த ஒருவரது உறவுப் பெணிணை 1601ல் ரகசியமாக திருமணம் செய்ததன் விளைவாக, செய்த தொழிலை இழந்து சிறை செல்ல வேண்டியேற்பட்டது. இவரது கவிதைகளை அறிவு சார்ந்தவை, உணர்வு சார்ந்தவை என இரண்டு வகையாக ஆய்வாளர்கள் இனங்காணிபர். ஆத்ம சுத்த காதலிலே பிரிவு என்பது கிடையாது என்பதே அவரது வாதம்.
இனிமையான நேசமே
உன்மீது கொண்ட நேசத்தில் இனிமையான
சலிப்புற்றோ,
உனைவிடச் சிறந்ததோர் நேசம் நேキ6(ዑ
வாய்க்குமென நம்பியோ
நான் உனைவிட்டுப் போகவில்லை. 2_മമt
என்றேனும் ஒரு நாள் абса,0
உனைத் தனியே விட்டு விட்டு {ሮtdbህ 6turéat at
நான் மரணித்துப் போகலாம்.
அந்த நிரந்தரப்பிரிவினை
தாங்கும் வல்லமையை
முன்கூட்டி உனக்கு தந்திடக் கருதி,
இந்த தற்காலிக மரணத்தை
வழங்கிட விழைந்தேன்.
நேற்றிரா சூரியன் சென்று மறைந்தான் எனினும் இன்று அவன் மீண்டும் இங்குற்றான் உணர்ச்சியும், ஆசையுமில்லாச் சூரியனே. மீண்டும் இங்குற்றதெனில், எனைப்பற்றிய அச்சங்கள் வேண்டாம் எண் அன்பே சூரியனை விட வேகமாய் விரந்துவர பற்பல சிறகுகள் என் வசம். என்னை நம்பு என் கண்ணே
ஐந்த(அது ஆண்டு இதழ்
 

அவன் வழியில் நல்லதிஷ்டங்கள் வாய்ப்பின் அவ்வாழ்வை மேலும் ஒரு வருசம் நீடிக்கவோ, இழந்துவிட்ட ஒரு மணித்தியாலயத்தை மீளப்பெறவோ ஆவனால் முழுவதில்லை. 737 ஆனால் துரதிஷ்டம் வாய்த்தால் அது எம்மைக் கடந்து செல்லவழி கற்பித்து முழு அவகாசம் வழங்குகிறோம்
Y
ஓமனிதன் எத்தனைப் பலவீனமானவன் பார்
ஏங்கிப் பெருமூச்சுவிடாதே என் அன்பே அந்தப்பெருமூச்சில் ரீ காற்றையன்றி என் ஆன்மாவையே வெளியனுப்புகிறாய். நீஅழுதால் கருணையற்ற கருணையாய் எண்மீது கொண்ட காதலினாலன்றி என் வாழ்வின் குருதியைப் பாழாக்கவே நீயழுதாய். நிஜத்தில் இவ்வழுகையும் பெருமூச்சும் நீசொன்ன விதத்தில் எனை நேசிக்கவில்லையென்பதையே எனக்கியம்பி நிற்கின்றன.
உன் புனிதமான ஹிருதயம் எனைப்பற்றி எதையும் மோசமாயச் சிந்திக்காதிருக்கட்டும் என் அன்பே
அப்பழச்செய்தால் விதி உனைக் கண்காணித்து உன் அச்சத்தை நிஜமாக்கிவிடக்கூடும் இரவுத்தூக்கத்தின் போது நான் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டதாய் இந்தப்பிரிவை நீகருதிக்கொள். ஒருவரை வாழவைத்த இன்னொருவர் தண்காதலின் மிகுதியால் மற்றவரை ஒருபோதும் பிரிய முடியாது என அறிக ரீ என் அன்பே, அவர்தம் உடல்கள் பிரிந்தாலும்
Ծ: 5 SS
P.
9) 9 粤 S 으 3.
R
ஐந்த(அது ஆண்டு இதழி 29

Page 17
fழத்து இலக்கிய வரலாற்றில் சிறு சஞ்சிகைகளுக்கும் மிகக் கணதியான இடமுண்டு, மட்டுமன்றி இலக்கியத்தை ஏதோ ஒரு வடிவில் அடுத்து வரும் பரம்பரைக்கு காவிக்கொண்டு செல்வதில் இந்த இலக்கிய சஞ்சிகைகளின் பங்களிப்பும் மிகக் காத்திரமானது. தவிரவும் சில ண்பாட்டியல் சார்பான இலக்கிய கூறுகள் இந்த சஞ்சிகைகளின் மூலமே னைவு கூறப்படுகின்றன. அல்லது கால வெல்லத்தில் கரைந்து போய் விடாமல் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வகையில் சுமார் 40 ஆண்டுகளையும் தாண்டிய இலக்கிய பயணத்தில் மல்லிகையும், இன்னும், ஞானம், மூன்றாம் மனிதன், தாயகம், பெருவெளி, பிரான்ஸிலிருந்து எக்சில், தமிழகத்தில் கணையாளி (இது முழுமையான தரவு அல்ல) என்று பல்வேறு பட்ட இலக்கியம் தொடர்பான எதிர்வு கூறல்களை முன்னிலைப்படுத்தி அல்லது பிரதானப்படுத்தி சஞ்சிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் சில சஞ்சிகைகளின் வரவு கேள்விக்குறியாகி விட்ட போதும் இலக்கிய சஞ்சிகைகள் பற்றிய அல்லது இலக்கியம் பற்றிப் பேசும் சஞ்சிகை பற்றி கருத்தாடல்களில் இவைகளை தவிர்க்க முடிவதில்லை. மேற்சொன்ன சஞ்சிகைகளைத்தவிர இன்னும் பல சஞ்சிகைகளும் வருகின்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டியவையே.
இந்த ஆரோக்கியமான இலக்கியம் பற்றிய சஞ்சிகைகளின் கணிப்பீடுகளில் இன்றுகளில் படிகளையும் இணைக்க வேண்டியளவுக்கு படிகளின் தொடர்வருகையும். காத்திரமான இலக்கிய எதிர்வுகூறல்களும் நம்மை தூண்டுகின்றன. பொதுவாகவே எல்லா சஞ்சிகைகளையும் போலவே பலம், பலவீனம் என்ற இரு கூறுகளையும் தாண்டி படிகளை ஒரு சார்பு நிலைக் கருத்தியலுடனே அணுகவேண்டியுள்ளது. காரணம் படிகள் பிரபல்யம் பெற்ற எந்த எழுத்தாளர்களையும் நம்பிய ஒன்றாக அல்லது அவர்களின் ஆக்கங்களை மட்டுமே பிரசுரிக்க முனையும் சஞ்சிகையாக இல்லை. மாறாக ஆற்றல் உள்ளவர்களுக்கான ஒரு அங்கீகாரப்படியாகவே இது அமைந்துள்ளது. இது படிகளின் ஐந்தாண்டு கால படிமுறை வளர்ச்சியில் துள்ளியமாக உயர்த்தறிய முடிகிறது.
படிகளின் முதலாவது இதழுக்கும் இந்த 17வது இதழுக்குமான ஒப்பு நோக்குகையில் எண்ணற்ற ஆரோக்கியமான நகர்வுகளை அவதானிக்க முடிகிறது. இதிலிருந்து படிகள் குழுவின் மெய்யான உழைப்பும், கணதியான செயற்பாடும் புலனாகிறது. புற்றிசல்களாய் நுழைந்து காலநகர்வில் காலாவதியாகும் போதும் சிறு சஞ்சிகைகளின்
ஈழத்ரே இலக்கிய சஞ்சிகைகளில் ” படிகளும்” NAபடிகள் இதழ் பற்றிய குறிப்பும்
நாச்சியாதீவு பர்வீன்
3O ஐந்தஇது ஆண்டு இதழி
 
 
 
 
 

மத்தியில் படிகளின் தன்னம்பிக்கை யுடனான பயணம் சந்தோஷப்பட வைக்கும் சங்கதியாகும். வெறும் சட்த்துவத்திற்குள் முடங்கிக்கிடக்கும் வாடகைச் சிந்தனை நிறைந்த கலாச்சாரத்தில் படிகள் போன்ற முற்போக்குச் சிந்தனையுடன் தொழிற்பட எத்தனிக்கும் சஞ்சிகைகள் காலத்தின் தேவையாகும்.
இனிப்படிகள் இதல் 17 பற்றிய விளக்கம், அவதானத்தில் பல நல்ல விடயங்களே புலப்படுகின்றது. அட்டைப்படத்தைக் கவிஞர் ஏ. இக்பால் அலங்கரிக்கிறார். அவரது நேர்காணல் ஷர்மிளா ஸாருஸ் என்பவரால் தொகுக்கப்பட்டிருந்தது. கவிஞர் ஏ. இக்பால் 1956களில் இருந்து இலக்கிய்பபரப்பில் தனது ஆளுமைகளை நேர்த்தியுடன் செலுத்தி வரும் பழம்பெரும் எழுத் தாளர். அவரது செவ்வியானது காலப்பொருத்தம் மிகுந்தது.
அடுத்து “பேராயுதமும், கவிலையிடம் சரணடைதலும்” நவாஸ் செளபீயின் கவிதை தொகுதி பற்றிய குறிப்பை சமான் எழுதியிருந்தார். சே. ஞானராஸாவின் நிலை(மை) மாற்றம் பேருவளை ரபீக் மொஹிடீனின் “கல்லறை நினைவுகளில் சூரிய அமாவாசை” சோலைக்கிளியின் “புனைக் கணவன்’, வெலிகம ரிம்ஸாவின் “நட்பு’, பாத்திமா சசீமாவின் “விழித்திடு மனிதா” போன்ற கவிதைகள் படிகள் 17யை அலங்கரித்துள்ளன. சோலைக்கிளி நாடறிந்த நல் ல கவிஞர் . சோலைக்கிளி பற்றிய வெகுசன அவதாரம் இன்றுகளில் வெகுவான கருத்தியல் மோதல் களுக்கு விதி திட்டுள்ளது. குறியீட்டுக் கவிதைகளை g 6) m 6hu 86 LD T 85
ஐந்தாவது ஆண்டு இதழி
கையாளுவதில் சோளைக்கிளியும்
முதன்மையானவர்.
பெண்ணியம்
சார்பான தொடர் கருத்தாடல்களில்
பாத்திமா சசிமாவின்
“விழித்திடு
மனிதா”வும் மனப்படிவுகளை அழுத்தமாய் உண்டு பண்ணுகிறது.
աT tք விநோதனின் “கேட்டுப்பறி, குறுங் கதை’, லரீபா வினி “சொர் க் கமே என்றாலும்’ சிறுகதை, பமுனுகம ரஸினாவின் “கன்னித்துறவி’, எம். எஸ் பர்ஸானாவின் “மனிதா”
(கவிதை) போன்
றவைகளும்
படிகளை அலங்கரிக்கின்றன. எல்.
வஸீம் அக்ரமின்
“சங்ககார”
என்றொரு சிங்கள சினிமா பற்றிய ஆய்வு, சிங்கள சினிமா பற்றிய
தொலைநோக்கு படிவாகும்.
பார்வையின்
அடுத்து எம். சி. ரஸ்மீ
னின் கருத்தியலை
விமர்சிப்பதே,
திறனாய்வு தர்மம் என்ற கருத்துரையானது கடந்த படிகள் - 15 இதழில் நான் எழுதிய ரஸ்மீனின் அமைப்பியல் வாதம் பற்றிய கருத்துகளுக்கான அல்லது பதிலுக்கான எதிர் வாதமாக அமைந்துள்ளது. இதில் என்சார்ந்த
விடயங்களை மிகவு
ம் ஆழமாக
ரஸ்மீன் விமர்சித்திருந்தார். இத துட னி இவ வரி வாதமி முறி லும் பெறுகிறது எனர் ற ஆசிரியரின் கருத்துடன் அது
முற்றுப்பெற்றுள்ளது றஸ்மினின் அளவுக் நான் தாழ்த்திக் வகையில் அதற்
ஆனால்
கு என்னை கொள்ளும் கு பதில்
எழுதியிருக்கமாட்டேன் அத்தோடு
அதற்கு பதில் ஒன்றுமேயில்லை. வக்கிரகங்களை கொட்டியிருந்தததால்
எழுதுவதற்கு தனிமனித நேரடியாகக் படிகளின்
31

Page 18
/87நண்பன்
பெறுமதியான 07 பக்கங்கள் ஒரு தகுதியான ஆக்கத்தால் அலங் கரித்திருக்கும். வெறும் மதிப்பெண் களுக்காக மனப்பாடம் செய்து கொண்ட மாணவனின் நிலையில் இருப்பது புரிகிறது. நண்பனின் ஆரோக்கியமற்ற சொற் பிரயோகங்களைப் பார்த்தபோது சிரிப்பை தவிர வேறு எது வித பிரக்ஞையும் எழ வில்லை.
ஒரு ஆறு மாத குழந்தை நம்மீது சிறு நீர் கழித்து விட்டால்
நாம் அதனை கடிந்து கொள் வதில்லை. நண்பன் ரஸ்மீனின் தூற்றுதல்களும் அப்படித்தான்.
பக்குவப்படாத தன்மையும் வெறும் மொழி அறிவும் மட்டுமே இலக்கியம் என்ற மாயையும் நண்பனை ஆக்கிர மித்திருப்பதால் சிந்தனைச் சிக்கல் ஏற்பட்டிருப்பது புரிகிறது. வாடகைச் சிந்தனையையும் வரட் டுச் சித்தாந்தங்களையும் தான் சார்ந்த கொளர் கை களு கி கு நெமி பு கோளாக்க முனையும். அசட்டை நண்பர் மீது பரிதாபம் கொள்ள வைக்கிறது. இருவெட்டுக்களில் இலக்கியம் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இருட்டரையில் இருந்து கொண்டு இலக்கியம் பேசுவதும் தன்னை நியாயப்படுத்த அடுக்கடுக்காய் கதையளப் பதும் கசந்து காலாவதியாகிப்போன சங்கதிகள்.
ஒரு ஐந்தாம் ஆண்டு மாணவனைப் போல மல்லுக்கு நிற்கும் மரபு 17ம் நூற்றாண்டோடு அழிந்து விடவில்லை என்பதை நண்பரின் உப்புச் சப்பில்லாத கருத்துரையின் மூலம் புரிகிறது. உலக இலக்கியம் அல்லது பிறமொழி இலக்கியம் பற்றிய தரவுகள் தன் உள்ளங்யிைல்
இரு ப ப த ஈ க ந  ைன த து மூக்குடைபடும் பலரில் நண்பனும்
(56 (3y. The literture of world போன்ற இணையக் கட்டுரை 3606iTutb wikipediar.org (SuT6rp
இணையத் தளங்களையும் நண்பர் தரிசிக்காததன் விளைவுதான் இது என்ற புரிகிறது. இறுதியாக ஒரு பொய்யை பல தடவைகள் சொல்வதனால் அது உண்மை யாகிப் போய் விடாது என்ற நிஜம் நண்பனுக்குப் புரிந்தாலே போதும். அவர் ஆதாயத்திற்காக மட்டுமே எழுத முனைபவர்ளால் ஆத்மார்த்தி 85 D6 படைப்புகளைத் தர முடியாது என்பது உண்மை. அவர்களிடம் அதை எதிர்பார்க்கவும் (ԼplգԱյITՖl.
நல்ல கட்டுரைகள் எழுத தொடர் வாசிப்பு அவசியம். இன்றுகளில் மல்லிகை ஞானம், பெறுவெளி போன்றவற்றில் நல்ல கட்டுரைகள் வெளிவருவதை
அவதானிக்க முடிகிறது. கட்டுரை 6T (995 முனைபவர்கள் தனது திறமையை வித்துவத்தை படைப் புகளில் வெளிப்படுத்த முனை வதிலும் வாசகர்களுக்கு என்ன தேவை என்பதை கருத்தில் கொள்வது சாலச்சிறந்தது.
விமர்சனத்திற்குப் பயந்த
வர்கள் எழுத நினைப்பது முட்டாள் தனம் என்ற உமர் கய்யாமின் கருத்து இங்கு நினைவு கூறத் தக்கது. கொள்கை இல்லாதவர்கள் கொக்கரிப்பார்கள் என்கிறார் கலீல்
ஜிப்ரான். நாம் தீர்மானித்துக் கொள்வோம். நமது இலக்கிய இருப்பிடம் பற்றி படிகளின் நிலா முற்றம், தொடர்ந்தும் நமது தரிசிப்புக்காக ஆரோக்கியங்களை மட்டுமே நமக்குத் தரவேண்டு மென்பதே நமது கருத்து.
ஐந்தாவது ஆண்டு இதழி

பகினிகஹவெல சர்ஜூன்
ஐந்தஇது ஆண்டு இதழ்
உன்னிடம் சில கேள்விகள் எனக்கு பிடித்த மாதிரியெல்லாம் நீநடந்து கொண்டது ஏன்? சிலவற்றை உனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தது ஏன்? என்னையும் உன்னையும் பலவிடயங்களில் சமப்படுத்திபேசியது ஏன்? ஒருவனையும் பிடிக்காது உன்னைத்தான் பிடிக்கும் என்று என்னிடம் சொன்னது ஏன்? இவற்றையெல்லாம் மறந்து இன்று நீ மெளனமாய் இருப்பது ஏன்? உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னுள்ளத்தில் தோன்றுவது தூய்மையான ஒரு பெண்ணின் உருவம்தான் இதனால் என் கண்களருகே நீஎந்நாளும் காட்சியளிக்க வேண்டும் என
என் உள்ளம் நினைக்கிறது.
உன் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் நீமறைத்து வைத்திருக்கும் மிகையான விருப்பம் என்றாவது ஒருநாள்
வெளிவரத்தான் போகிறது.
இறைவன் நாடினால்
உன் விருப்பம் நிறைவேறும்.
உன் கனவு நனவாகும் என் விருப்பத்திற்காக இல்லாவிட்டாலும்
உன் விருப்பத்திற்காக.
33

Page 19
காலையிலிருந்தே புது உற்சாகம். இளங்காலையின் இதமான குளிர், அமைதி, புத்துணர்ச்சி, எல்லாமே வெகு அழகாய் இருப்பதாய்ப் படுகிறது. இன்று இருபதாந்தேதி!! சம்பள நாள் மாதத்தில் எல்லா நாட்களுமே இருபதாந்தேதியாக இருக்கக்கூடாதா? 737 என்று மனசு ஏங்குகிறது. இருபதாந்தேதி என்ன அத்தனை இலகுவில் வந்து
விடுகின்றதா. என்ன?
அதிகாலையில் எழுந்து அசுர வேகத்தோடு அடுப்பங்கரையில் சுழன்று பால் கேட்டழுகின்ற குஞ்சு மகனை பார்க்கவும் நேரமின்றிப். பதறி பந்தயக்குதிரையாய் மாறி பாதைக்குள்ளே ஓடிக்களைத்து வந்து கையெழுத்திடுகையில். “சிவப்புக்கோடு’ சிரித்துக்கொண்டிருக்கும். மனசு அழுது கொண்டிருக்கும்.
அவள் கணவன் நிதானமாய்த்தான் எழுவார். சில நாட்களில் பத்து மணி கூட ஆகலாம். ஏனெனில் இன்னும் அவர் வேலை தேடிக்கொண்டிருப்பவர்.
திலகா வகுப்பறைக்கு வந்தாள். மூன்றாம் ஹகுப்பு, அது குழந்தைகள் உலகம். மணக்கின்ற மலர் மொட்டுக்கள்!! ரோஜா, செவ்வரத்தை, மல்லிகை, முல்லை, தாமரை, என்று ஒவ்வொரு வகைப் புஷ்பங்கள் போல பிள்ளை முகங்கள்!! குளிர்ச்சி மிகுந்த கண்கள். கள்ளமில்லாப்பிள்ளைகளுக்கு கற்பிக்கக்கிடைத்ததை அவள் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேராகக்கருதித்தான் கடமை புரிகின்றாள்.
திலகாவின் தங்கை ராசாத்தி இம்முறை க.பொ.த (சாதாரணதர) பரீட்சையை எதிர்நோக்கிக்கொண்டிருப்பவள். படிப்பில் வலு கெட்டிக்காரி. கடந்தவாரம் முழுவதும் அவள் பாடசாலைக்கு வந்திருக்கவில்லை. “கடவுளே. அவள் இன்று கட்டாயம் வந்திருக்க வேண்டும்” பிரார்த்தித்துக்கொண்டிருந்தாள் திலகா.
ஒரு வெள்ளிக்கிழமை இடைவேளை மணியடிக்க வேர்க்க. விறுவிறுக்க. வந்தாள் ராசாத்தி. முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பியிருந்தது.
அநுராதபுரம் எப். சப்ரீனா “ஏம்மா ராசாத்தி முகம் வாடியிருக்கு.?”
“பசிக்குதுக்கா. காலைலேர்ந்து ஒன்னுமே சாப்பிடல்ல. “ஏம்மா. அம்மா இன்னிக்கு பலகாரம் போடலிய்யா”? “இல்லக்கா. அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியல்லன்னு. படுத்துக்கெடக்குறாக. ஓங்கிட்ட ஒரு நூறு ரூபாயாச்சும் கடனாக்கேட்டு கட்டாயம் வாங்கியரச் சொன்னாங்க.” திலகா பர்ஸை விரித்துக் கொட்டினாள். பர்ஸ9க்குரிய சில்லறைகளைத்தவிர எதுவுமே மீதியில்லை.
s
34 ஐந்தஇது ஆண்டு இதழ்
 
 

சோர்ந்த முகத்தோடு திரும்பிப்போனாள் இராசாத்தி.
அந்த நாளுக்கு பின்இன்றுடன் ஏழு நாட்கள் இன்னும் ஏன் அவள் பாடசாலைக்கு வரவில்லை.?
திலகாவிற்கு பின்னால் பெரிய தம்பி, சில்லறைக் கடையொன்றில் நிற்கின்றான் அவனுக்கு பின்னால் ராஸாத்தி, அவளுக்கு பின்னால் சுஜிதன் , விஜிதன் இரட்டை குழந்தைகள். அம்மா தினம், தினம் பலகாரம் சுடுகிறாள் அம்மாவுக்குச் சுக மரிலி லை என்று தங்கை சொல்லித்தான் திலகாவிற்கு தெரியும்.
தாயை பார்க்கச் செல்ல அவளது கணவன் அனுமதிக்க வேண்டும் பெரும்பாலும் அவன் 96}}60 6TT அனுமதிப்பதேயில்லை. ஏனெனில் அவன் ரொம்ப சிக்கன மானவன், சில்லறைகள் கூட தாய்வீட்டுக்கு போகக் கூடாது என்ற விடயத்தில் ரொம்பவும் கண்டிப் பானவன்.
அவள் - அவனது பேச்சை என்றுமே மீறியதில்லை. மீறக் கூடியளவுக்கு தைரியத்தை அவள் பெற்றிருக்க வில்லை. அவளது சம்பளத்தில் தான் கணவன், மாமா, மாமி, குழந்தை சசிதரன் எல்லோரும் சீவிக்கின் றார்கள். சம்பளப்பணத்தை கொண்டு வந்து கணவன் கையில் அப்படியே கொடுத்து விட வேண்டும். குடும்பத்துச் செலவுகள் போக. காலையில் பஸ்ஸக்குரிய சில்லறைகளை அவன் தருகின்றான்.
கண ணீர் வழிகளின ற கண்களோடு கூடிய சின்னத் தம்பிகளின் முகங்கள் கண் ணுக்குள் வருகின்றன. உண வில்லாத வெறுந் தட்டுகளும் சோர்ந்து போய் சுரண்டு கிடக்கின்ற
ஐந்தாவது ஆண்டு இதழி
விம்பங்களும் தாயின் முனகலும், துயரங் களும் ,
பட்டினித்
அவளுக்கு த தெரிகின்றது.
கோட்டை முட்டிக்
தெளிவாக மூடியிருக்கின்ற கதவுகளையெல்லாம்
தள்ளிக் கொண்டு வீட்டுக்கு ஓடிச் செல்ல வெண்டும். தாயின் மடியில் தலை புதைத்து அழ வேண்டும் என்ற வேகமும் வெறியும் அவளுக்கு வந்தன.
ஆனாலும் மறு நிமிடமே
இயலாமையரில
சோம்பிச்சிறுத்தது. தாய் சென்று வந்த பின்னால் எழுகின்ற
சண்டை கொள்ளத்தக்க
மாருதத்தை
அவளுக்கில்லை.
உள் ள மி
வீடு
எதிர்
தையிரியம்
கல்யாணத்துக்கு முன் அவள் தங்கை தம்பியறை விட்டுத் தனியே ஒரு
Q60T656) Tib
நாள்
உண்டதில்லை.
எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து கொள்வார்கள். சோறிருக்கும் பல சோகம் இருக்கும். சீனியோடு பிசைந்த சோற்றை உண்பார்கள். தங்கையோட கூடிய
வேளை
பாசம் அவளுக்கு!!
uDigullsó
உட்கார்வாள். மூத்தவள் இவள் தாய்மை உணர்வு பொங்கி வழியும்.
என்பதால்
எல்லோரும் கூடியிருந்து
உண்கின்ற
அந்தச்சோறு
8
தேவா மனி ர த மா ய த தா ன
இனித்திருக்கிறது.
கதைத்துச்
சிரித்து, சிந்திச் சிதறி, தட்டுக்கள்
காலியாக
6Iւնւյլգակլճ
மணித்தியாலமாகும்.
ஓரிரு
அப்புறம்,அப்புறமென்ன? ஒரே விளையாட்
ஓடிப்பிடித்து டுத்தான்.
“இல்லாமை”
தான்
737
35

Page 20
36
இருந்ததே தவிர சந்தோஷத் திற்கு இல்லாமை என்றும் இருக்க வில்லை. வேளா வேளைக்கு அம்மா பொங்கிப் போட்டுக் கொண்டுதானிருந்தாள்.
பட்டினியைக் எல்லோரும் பகிர்ந்து கொண்டு உறங்கிய நாட்கள் L எத்தனையோ. ஆனாலும், கூட அந்தச் சோகத்திலும் சுகம் இருந்தது. வலியிலும் ஒரு வருடல் தெரிந்தது. “ராசாத்தி. அக்கா உழைக்கத் தொடங்கினாப் பிறகு. உன்ன எப்பிடியும் படிப்பிச்சு நல்ல நிலைக்குக் கொண்டு வருவேன்.” என்ற குறியோடு திலகா அடிக்கடி கூறிக்கொள்வாள்.
“அக்கா நான் ஆசிரி 6ouusT 6JJ(86gojLb...... நீ. நீ. எனக்கு உதவுவாவாய் தானே' ராசாத்தி கேட்பாள்.
“நிச்சயமாய்த் தங்கச்சி. நானும் நீயும் படிச்சி நல்ல நிலைக்கு வந்து அம்மாவக் கண் கலங்காமப் பார்த்துக்கொள்ள வேனும்.
உயர்தரப் lf fishfloš மிகச்சிறந்த பெறுபேறுகளோடு திலகா கல்விக்கல்லூரிக்குத் தெரிவானாள்.
y
மூன்றே வருடங்களில் - ஆசிரியையாக வெளி வருகின்ற திலகாவுக்கு அம்மா "திருமணத் தேதியை’ நிச்சயித்திருந்தாள்.! “அம்மா இரண்டு வருஷத்துக்கு உழைச்சிட்டு. ராசாத்தியைப் படிப்பிச்சுப் போட்டு கலியானம் கட்டிக்கொள்றேனே. ’ என்று
எவ்வளவு திலகா.
தான் மன்றாடினாள்
குமரைக் கரையேற்ற வேண்டுமென்ற விடயத்தில் அம்மா ஏன் அத்தனை தீவிரம் காட்டினாள் என்பது இன்றுவரை அவளுக்குத் தெரியவேயில்லை. கல்யாணமாகி இப்போ இரண்டரை வருடங்கள்.
அத்தி பூத்தாட்போல் அவன் அவளைத்தாய் வீட்டுக்கு அழைத்துப்போவதுண்டு. ஒரு சீப்பு வாழைப் பழமும் Lsl 6mö a5 L பக்கட்டுமாய்க் கொண்டு சென்று கொடுத்து விட்டு வந்திருக் கின்றாள். அம்மா அப்போது கூட புன்னகை தவழத் தவழ மாய்ந்து மாய்ந்து பெண்ணைக் கவனிப்பாள். தலைப்பிரசவம் என்று கூட அவன் அவளைத்தாய் வீட்டுக்கு அனுப்ப தயாரி ல  ைல . எ ல லா மே மாமியாரோடுதான்.
கடையில் தேடிக்
மூத்த தம்பி நின்று கொஞ்சமாய்த் கொடுக்கிறான் தான், என்றாலும் Ron L- அவர்களின் இயல்பான வாழ்க்கை தேவைகளை நிறைவு செய்யக்கூட அது போதுமானதாய் இருக்கவில்லை.
கடைகளின் கண்ணாடிச் சோகேஸ் களில் நிறைந்து கிடக்கின்ற சொக்கலட்டுக்களைப் பார்க்கும் போதும் அவள் மனம் பதறும். தம்பியர் முகங்கள் வரிசையாய் நெஞ்சில் எழும்.
என்றாலும் - எந்த மாதச் சம்பளப் பணத்திலுமே அவற்றில் ஒன்றைக்கூட அவள் வாங்கிக் கொடுக்கத் துணிந்ததில்லை.
இடைவேளை மணியொலி
ஐந்தாவது ஆண்டு இதழி

கேட்டு தங்கையின் வகுப்பறை நோக்கி விரைந்தாள் திலகா. அவள் தங்கை உட்கார்ந்திருந்த கதிரை இன்றுங் கூட வெறுமையாகவே இருந்தது.
“ரெணர் டு a$p 60) a Dulu IT &5 ராசாத்தி ஸ்கூலுக்கு வரல்ல டீச்சர்” கவலையோடு சொன்னாள் நண்பி மாலதி.
“ஏன் நீ இத்தனை நாட்களாக வரவில்லை ராசாத்தி” மனதோடு மெளனமாகக் கேட்டு வீடு திரும்பினாள் திலகா. துக்கம் தொண்டையை அடைத்தது. “சரி இன்று எதுவானாலும் சரி சம்பளப் பணத்தில் ஒரு இருநூறு ரூபாயைக்
கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்தாக வேண்டும். அவர் கேட்டாள். சரி. பஸ்ஸாக்குள் யாரோ பிட் பொக்கட் அடித்து விட்டார்கள் என்று அழுது ஆர்ப் பாட்டம் பண்ணலாம். ஷோட் லீவு
எடுத்துக் கொண்டு வீட்டுக்குப்பறக்க வே ணி டும் . அப் புற மென ன? பாடசாலை விடுகின்ற நேரத்துக்கு பஸ்ஸை பிடிச்சம் என்றால் சத்த மில்லாமல் வீடு போய் சேர்ந்து விடலாம். தாய் வீட்டுக்குச் செல்வதை பார்த்து விட்டு யாராவது இவரிடம் வத்தி வெச்சு விட்டால் கூட பரவாயில்லை. எது வென்றாலும் பரவாயில்லை. ராசாத்தி. என் கண்மணி. இத்தனை நாட்களாக அவளைப் பார்க்காமல் இருந்ததே இல்லை.” எண்ணம் தீவிரப்பட்டு விட்டது. இனி தாமதிக்க நேரமில்லை.
கையில் - சம்பளப்பணம் மொத்தம் - ஆறாயிரம் ரூபாய் ! நூறு ரூபாய் நோட்டுக்களாகவும் சில கிடந்தன. “கடவுளே . கடவுளே’
என இதயம் அடித்துக் கொண்டது.
ஐந்தஇது ஆண்டு இதழ்
Y
பாடசாலை கேட்டைத்டி தாண்டி வீதிக்குத் தாவினாள் திலகா. o
துTரத் தே சோர் நீத
நடையோடு வருவது..? அவள் 737 தம்பி. மூத்த தம்பி!!!
9NIDIT . . . . . . .. பிரச்சினையே இல்லை அவள் தாய் வீட்டுக்குப் போகத்
தேவையேயில் லை. அவசர அவசரமாக காசைத்தேடி கை பறந்தது.
“அக்கா . !!!יי
கூவிக்கொண்டே அருகில் வந்தான் அவன். “தம்பி. இதுல. இதுல. இருநூறு ரூபாய் இருக்கும். அண்ணக் கிளி
ராசாத்தி வந்து கேட்டப்ப ஒரு சத மு ம இரு க கல ல . . அப்புறம்தான் அவள் பள்ளிக்கும் வரல்லியாம் இதப்பாரு இதக் கொண்டு போய். அம்மாகிட்ட கொடுத்துட்டு. நாளைக்கே ராசாத்திய ஸ்கூலுக்கு வரச் சொல்லிரு, இனி எப்பாடு பட்டாவது அவளர் ட படிப் புக் கு 69 (5 இருநூறாச்சும் தர்ரேன். தம்பி. அவள நாம படிப்பிச்சுரனுன்டா.” ஒரே மூச்சில் விடாமல் சொல்லி முடித்தாள் திலகா.
“அக்கா. அக். கா. தங்கச்சி. நம்ம ராசாத்தி.” கலங் கபிய கண களோடு தடுமாறினான் தம்பி.
* ஏ ன டா ஏ ன டா ராசாத்திக் கு.?” திலகா. சத்தமாய் கத்தினாள். அவள்
தோலைப்பிடித்து உலுக்கினாள்.
37

Page 21
737
38
‘ராசாத்திய.? போன அழத்தொடங்கினாள் திலகா. கெழம. அம்மா வெளிநாட்டுக்கு “நல்லதோர் வினை செய்தே. அனுப்பிட்டாங்க அக்கா’ அவன் அதை நலங்கெடப் புழுதியிலே.
சொல்லச். சொல்ல . எய்துவதுண்டோ’.
“ஐ யொ . . . . எனி கொண் எங்கோ ஒலித்துக் கண்ணம்மா’ பாதையென்றும் காணடிருநதது பாடல . . . . U T J Tg5 இடிந து (8 u t uj
O 1) O வெலிகம புத்தக நிலைம்
Waligama Book Shop
Bank Town, Anuradhapura.
வெளிவந்துவிட்டது. லூஸிம் அக்ரமின்
(0éရွံ၏Ó 9]gn@jō (0ဈ9]
கவித்தொகை
இந்நூலைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர்,
100.00 பெறுமதியான காசுக்கட்டளையை அல்லது 10.00 பெறுமதியான 6 முத்திரியையை அநுப்பிவைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
அநப்பவேணர்டிய முகவரி ~ L. Waseem Akram. 78B, Jayanthi Mawatha, Anuradhapuara. (Anuradhapura Post Office)
Lazత2-అ%252
ஐந்தாவது ஆண்டு இதழ்
 
 
 
 

அவர்கள் இதயங்களால் வேலியமைத்து எல்வைகளைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமது நாளாந்த தோல்விகளைச் சுதந்திரமாகச் சீர்செய்யும் அவர்களது நண்பர்கள் தெற்கில் தமது பிரத்தியேக திறைசேரியை ualadio-ones நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்
நாங்கள் எல்வைகளில் பயணப்பொதிகளோடு துன்பத்தையும் കയ0സ്ത്രub சிலுவையாய்ச் சுமந்து கொண்டிருக்கிறோம்.
பாதுகாப்பு என்ற போர்வையில் ഉീതഗ്രന്ഥ முற்றுகையிட்டுள்ள அவர்கள், கவலைகளோடு
முகாம்களில் முடங்கிக்கிடப்பதும் வழக்கமாகிவிட்டது.
சோதனை என்ற பெயரில் ordeau aeida; நம்மை நமது தேசத்துக்கு நாடுகடத்திய போதும்
நாங்கள் நாடு கேட்டுக்கொண்டிருக்கிறோம்
്ത്ര
ஐந்தஇது ஆண்டு இதழ்
easiassir
க்களின் வாழ்க்கைச் á கிழக்குக் காடுகளில் வெற்றுத் தோட்டாக்களாய்ச் சேமித்துக்கொண்டிருக்கிறார்கள்
இப்போது
நாங்களும்
அவர்களும்
இவர்களும் எல்வை கடந்து கொண்டிருக்கிறோம்.
நேஹா
39

Page 22
இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம், நவீன இலக்கிய வகைகளைக் கற்று, அதில் கைதேர்ந்த வர்களாக இருக்கின்றோம். அவ்விலக்கிய வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்களில் முன் நிற்பவர்களாகவும் நாம் தாம் இருக்கின்றோம் மேல் நாட்டு இலக்கியங்களைப் போற்றி, அவற்றைத் தமிழில் புகுத்தி தமிழ் இலக்கிய அறிவையும் , இலக்கிய வளத்தையும் மேம்படுத்துலதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், காலம் காலமாக வாய்வழியாகவே பாடிப்பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற இலக்கியக் கருவூலமாகிய வாய்மொழி இலக்கியத்தினைப் பாதுகாக்க மறந்து விடுகிறோம். மறுத்தும் வருகிறோம். இது தவறானது. ஏனெனில், இலக்கியம் பற்றிய நவீன ஆய்வுகளுக்கு இவ்வாய்மொழி இலக்கியம் தொடர்பான ஆய்வே அடிப்படையும், அத்தியவசியமானதுமாகும்.
பேருவளை றபீக் மொஹிடீன்
வாய்மொழி இலக்கியங்கள் காலம் காலமாக வாய்மொழியாகவே பரப்பப்பட்டு வருவதனாலும், அவை எழுதி பாதுகாக்கப்படாமையினாலும் அவற்றின் அசல் வடிவம் படிப்டியாக மறைந்தும் , நாட்டுப்புற மக்களின் மறைவினாலும், பொருளாதார நெருக்கடி, யுத்த சூழ்நிலை, நவீன தொழில் நுட்ப சாதனங்களின் பயன்பாடும் அதனாலுண்டான நகரமயமாக்கல் தாக்கங்கள் போன்ற பலவேறு காரணங்களாலும் வாய்மொழி இலக்கியங்கள் இன்று வழக்கிழந்தும் வருகின்றன. இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டடுள்ள அருமருந்தாம் வாய்மொழி இலக்கியங்களைப் பாதுகாத்தல் நம் தலையாய கடமையாகும். அப்படியாயின், வாய்மொழி இலக்கியங்கள் ஆய்வு செய்யப்படுவதன் மூலமாகத்தான் அவை எழுதப்பட்டும், தோன்றுகின்ற புதிய தலைமுறைகளால் படிக்கப்பட்டும், பேணப்பட்டும் மற்றும் அச்சில் பாதுகாக்கப்பட்டும் நிலைத்த தன்மையுடன் நித்தியம் பெற்று விளங்கும் எனக் கூற முடியும். இவ்வாய்மொழி இலக்கிய ஆய்வுகள் உலகின் பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஒரு முக்கிய துறையாகத் தோன்றி வளர்ச்சியடைந்து வருவதனைக் காண முடிகிறது. இவ்வாய்மொழி இலக்கிய ஆய்வுகள் குறித்து இன்று பல்வேறு கொள்கைகளும், பல்வேறுவிதமான கருத்துக்களும் தோற்றம்பெற்று அவை வளர்ச்சியுற்று இவ்வாய்மொழி இலக்கிய ஆய்வுத் துறையை நவீன அறிவியல் துறைகளுள் ஒன்றாக வளர்ச்சி அடையச்செய்துள்ளன எனலாம். இவ்வாய்வுமுறைகள் தற்கால இலக்கியப் பாரம்பரியத்துக்கு மட்டுமன்றி, நம் வரலாற்று இருப்பு பற்றிய தேவைகளுக்கும் அத்தியவசியமானதாக கருதப்படுகிறது.
40 ஐந்தஇது ஆண்டு இதழி
 
 
 
 
 

தமிழில் தற்போது வாய் மொழி இலக்கிய ஆய்வுகள் சிறப்பாக வளர்ச்சியடையாத ஒரு நிலையில் காணப்பட்டாலும், தமிழ்நாட்டில் இத்துறைசார்ந்த ஆய்வுகள் ஓரளவு
கவனத்தில் கொள்ளப்பட்டு வரு கின்றன. ஆனால், வாய்மொழி இலக்கியம் பற்றிய ஆய்வுகளில்
இலங்கை இன்னும் ஒரு பரிபூரண மான வளர்ச்சியை அடையவில்லை என்றே கூற நேர்ந்த போதிலும், இலங்கையில் இவ்வாய் மொழி இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் ஓரளவுக் கேனும் நிகழ்ந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.
வாய்மொழி பற்றிய ஆய்வு முதலாவதாக பத்தொன்பதாம் நுாற்றாண்டின் நடுப்பகுதியிலேலே தோற்றம் பெற்றது எனலாம். முதலில் ஈழத்தில் பணியாற்றிய மேலைத்தேய அறிஞர்களே இவ்வாய்வு முயற்சியில் ஈடுபட்டனர் எனத் தெரிய வருகிறது, ஈழத்தில் மிஷனரிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, சமய முயற் சிகளில் ஈடுபட்டோரே இது தொடர்பான நுணுக்கமான விடயக் குறிப்புக்களாகவும் கட்டுரை களாகவும் எழுதினர். மேலும், 1855இல் வில்லியம் குணதிலகா என்பவர் "ஈழத்து நாட்டார் வழக் கியல்" பற்றிய குறிப்புக்களை சஞ்சிகையொன்றில் வெளியிட்டார். அதில், தமிழ், சிங்கள நாட்டார் வழக் காற்றியல் பற்றிய செய்திகளே காணக்கிடைத்தன. மேலும் இதனைத் தொடர்ந்து "தமிழ் நாட்டார் வழக் காற்றியல்", "தமிழ்ப் பழமொழிகள்", " வடமாகாணத்தில் யானை பிடித்தல்" போன்ற கட்டுரைகள் அச்சஞ்சிகை யிலே வெளிவந்தன.
ஈழத்தில் *இலக்கியம்
காசிச் செட் டி வாய்மொழி
சைமன் என்பவரே ஈழத்தில்
ஐந்தாவது ஆண்டு இதழி
இலக்கியம் பற்றி எழுதியவர்களுள் Y முதல்வராவார். இவரது எழுத்தின் மூலம் தமிழ் மக்களிடையே நிலவும் சாதிமுறைகள், சடங்குகள், முக்குவர் 0
பரவர் வரலாறு, இலங்கைச்சோனகர் பழக்கவழக்கங்கள் பற்றிய செய் திகள் போன்றவற்றினை அறிய முடிகிறது. சைமன் காசிச்செட்டிக்குப் பின், நாட்டார் வழக்கியல் பற்றிய குறிப்புக்களை அவ்வப்போது எழுதி வந்தவர்களுள் வ. குமாரசுவாமிப் பிள்ளை, கவிமணி மு.இராமலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியிலே தமிழ் இலக்கிய மரபு செந்நெறி இலக்கியத்தின் பாற்பட்ட தாய் இருந்தாலும், வாய்மொழி இலக்கியம் பற்றிய கவனயீர்ப்பு ஈழத்தில் குறைந்திருந்தமையாலும், பழந்தமிழ் இலக்கியப் பதிப்பு முயற்சிகளிலுமே தமிழறிஞர்கள் ஆர்வம் காட்டினர். இதன்போது ஈழத்தமிழரிடையே மத்தியதர வர்க் கத்தினரிடம் ஏகாதிபத்திய விழுமியங் களின் தாக்கம் அதிகமாக இருந்தது. இவ்வேளையில் தான் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி "கிராமியக் கலைகள்" பற்றி அதிகம் எழுதினார். அவரைப் பின்பற்றி கலைப்புலவர் க.நவரத்தினம், நி.சுதாசிவ ஐயர், செ. பூபாலப்பிள்ளை, மு.இராமலிங்கம் போன்றோர் நாட்டார் பாடல்கள், நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த கட்டுரைகளை எழுதினர்.
1956இல் இலங்கையில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொரு ளாதார மாற்றங்கள் முற்போக்கு இலக்கியத்திற்கு வழிவகுத்தன. இதன் பயனாக மக்கள் இலக்கியம், பிரதேச இலக்கியம் என்பன வீறுகொண்டெழுந்தன. இதன் விளைவாக அடிநிலை மக்களது வாழ்க்கை முறை, பழக்கவழக்கம், சடங்கு சம்பிரதாயம் போன்ற
ለ/፰”
41

Page 23
787இடத்தைப்
வற்றினைச் சித்தரிக்கும் நாட்டார் வழக்காற்றியல் கவனத்திற்குட் படுத்தப்பட்டு நாட்டார் பாடல்கள் பற்றிய கட்டுரைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகி முக்கிய பிடித்தன. இவ்வாறு வளர்ச்சியுற்று வருகின்ற நாட் டாரியல் இக்காலத்தில் இலங்கை வானொலி நிகழ்ச்சியிலும் தன் காலைப் பதித்து விட்டது.
1956இல் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் விளைவாக கலா சாரத் திணைக்களம் என்ற தனியான பிரிவு நிறுவப்பட்டதனால் கலைக் கழகம், சாகித்திய மண்டலம் என்பன உறுவாக்கப்பட்டன. இதுவரை நாட்டார் பாடல்களில் மட்டும் இருந்த கவனம் இவ்விரு நிறுவனங்கள் மூலம் நாட்டார் கலை இலக்கியம் பற்றிய தேடலுக்கும் வழிவகுத்தது. இதன் பயனாக நாட்டுக்கூத்து நூல்கள், நாடக நூல்கள், நாட்டார் இலக்கிய நூல்கள் போன்றன வெளிவந்தன. அத்தோடு யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, மலைநாடு, முதலான பிரதேச வழக் காற்றியல் அம்சங்கள் கொழும்பில் அரங் கேற்றப்பட்டன.
வாய்மொழி இலக்கியம் காலப்போக்கில் இவ்வாறு தன்
வளர்ச்சிப் படிகளைத் தாண்டி பல்கலைக்கழகங்களிலும் தன்னை அறிமுகப்படுத்தியது எனலாம்.
பல்கலைக்கழக மட்ட செல்வாக்கின் காரணமாக வாய்மொழி இலக் கியத்தினை ஒரு கற்கைத் துறையாக யாழ்ப்பாண, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் அறிமுகப் படுத்தியுள்ளன. மேலும் , வாய்மொழி இலக்கியம் பல்கலைக் கழக மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தியதனால் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வழக்குத்
தமிழினை அடிப்படையாகக் கொண்டு நாட்டார் மொழி பற்றிய ஆய்வுகளையும், ச.தனஞ்சய ராஜசிங்கம், சு.சுசிந்திரராஜா, திரு. கந்தையா, அ.சன்முகதாஸ், எம்.ஏ. நுஃமான் முதலியோர் ஈழத்துக் கிளைமொழிகள் பற்றிய ஆய்வு
களையும் மேற்கொண்டார். 1976இல் இதனுாடாகவே கல்வி வெளியீட்டுத் திணைக்களம் “நாட்டார் பாடல்கள்” என்ற தொகுப்பினை வெளியிட்டது.
வாய்மொழி இலக்கியத் தினை அறிவியல் அடிப்படையில் நுணுகி நோக்கி க. கைலாசபதி, சு. வித்தியானந்தன், கா. சிவத்தம்பி,
சி.தில்லைநாதன் முதலானோர் கட்டுரைகள் எழுதினர். இ. பால சுந்தரம் வாய்மொழிப் பாடல்கள்
பற்றிய ஆய்வொன்றை எழுதினார். இக்காலத்திலேலே அதாவது, 1980 களில் ஈழத்து நாட்டா ரியலில் சிறப்பானதொரு முயற்சியாக யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நடாத்திய "தமிழ் நாட்டார் வரலாற்றியல்" எனும் கருத்தரங்கு அமைந்தது. இது பின்னர் கட்டுரைத் தொகுதியாக வெளிவந்தது.
V,
சுப்பிரமணியத்தின் பிரதேசமும் நாட்டார் வழக்குகள் தொடர்பானதும்’, கா.சிவத்தம்பியின் “மாறும் நாட்டா ரியல் வழக்குகள் யாழ்ப்பாணத்துப் பிரதேசத்தினைப் பற்றிய ஆய்வு', வ.தேவராஜின் “மலையக நாட்டா ரியலை ஒட்டிய ஆய்வு’, சி. மெளனகுருவின் “கிழக்கிழங்கை
நா. “வன்னிப்
நாட்டுக் கூத்து” ஆகிய கட்டுரைகள் பிரதேச ரீதியாக நாட்டாரியல் அய்வு முயற்சிகளை முன்னெடுத்த வைகளாகும். இவை இன்னும்
வளர்ச்சி அடையாத நிலையிலேயே
ஐந்தஇது ஆண்டு இதழ்

உள்ளன. பேராசிரியர் க.கைலாச பதியின் “இலங்கையில் தமிழ் நாட்டார் வழக்கியல் ஆய்வுகள்:
வந்தவையும், வர வேண்டியவையும்” எனும் கட்டுரை இதுவரை நாட்டா ரியலில் வெளிவந்த ஆய்வுகள் பற்றிக் குறிப்பிடுவதோடு எதிர் காலத்தில் அதனது அறிவியல் பூர்வமான ஆய்வின் அவசியத்தை வற்புறுத் துகிறது.
1993இல் இருந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய நாட்டார் வழக்காற்றியல் பற்றிய கருத்தரங்கில், வாய்மொழி இலக்கியம் சார்ந்த பல கட்டுரைகள் படிக்கப்பட்டன. இக்கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகள் பெரும் பாலும் வாய்மொழி இலக்கியம் பற்றி ஆய்வு முயற்சி அடிப்படையி லானவைகளாகும்.
பேராதனைப் பல்கலைக் கழக தமிழ் விசேட துறை மாணவர்களாலும் நாட்டாரியல் பற்றிய ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. எஸ்.வை. சிந்தர்பொலன்னறுவை மாவட்ட சிறுவர் விளையாட்டுப் பாடல்கள், றமிஸ் அப்துல்லாஹற்-கிழக்கிழங்கை கிராமிய இலக்கியத்தில் முஸ்லிம் பண்பாட்டுச்
செல்வாக்கு, ஞானாம்பிகை. மலை யகப் பழமொழிகள், அம்பிகைவேல் (P(Gb (Gb- Ф—L-ШЧ, பாண்டிருப்பு
திரெளபதை அம்மன் கோயில்களில் படிக்க்பபடும் மகாபாரதக் கதைகள், கலால்தீன்- திருகோணமலை மாவட்ட
நாட்டார் இலக்கியம், தேவகுமாரிஉடப்பு கிராம கிராமிய இலக்கியம் ஆகிய தலைப்புக்களில் கட்டுரை களைச் சமர்ப்பித்துள்ளனர்.
வாய்மொழி இலக்கியம் தொடர்பான இவ்வாறான ஆய்வு முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஈழத்து வாய்மொழி இலக்கியம் மரபு இன்னும் (Lp(p60)LDust 85 ஆய்வுக்குட்படுத்தப் படவில்லை என்றும், நாட்டாரி லக்கியப் பரப்பில் பெருமளவு பாடல்கள், கூத்து மரபு என்பனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.
எனவே, வாயப் மொழி இலக்கிய ஆய்வுகள் ஒவ்வொரு பிரதேச ரீதியாகவும் வெளிவர வேண்டும். அவை தமிழ் வாய்மொழி இலக்கிய மரபுக்கும் சிங்கள வாய்மொழி இலக்கிய மரபுக்கும் இடையே உள்ள தொடர்புகளை இனங்காட்ட வேண்டும். மேலும், கதைகள், விடுகதைகள், பழ மொழிகள் என்பனவும் ஆய்வு செய்யப்பட வேண்டும். அத்தோடு,
கலை வடிவங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் என்பனவும் ஆய்வுக்குட்
படுத்தப்பட வேண்டும். இவை யனைத்துக்கும் மேலாக நமது வரலாறு, சமூகவியல், அரசியல், பொருளாதார, கலாசாரப் பாரம்பரியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவக் கூடியதாக இவ்வாய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
-DSIGND
S - DIT LASS
( A/ Nachchayaduwa / 07 14837524
ஐந்த(அது ஆண்டு இதழ்
43

Page 24
ഠ൬ഗസ്ത്ര
MP. Mo ബരgത്രമര്
Wსა દ્ર) كاك في" ృత్తులో الاجه
لV .. O S أكاية స్ట్రో
@ର୍ତ୍ତ
உனது கண்ணிரில் வசந்தகால இலைச்சருகின் நனைந்து போனது மனசு முனகலும் மயானவெளிப் பறவையின் இருவரதும் அலறலும் இறுக்கத்தை அதிகரிப்பதும் சிந்தனைகளின் அல்லது குறைக்கும் வெற்றிடங்களை நம் மெளனங்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. கண்ணிரிலா முடியவேண்டும்.?
நீ பற்றிய ஞாபகங்கள் தனிமையில் தவி தவித்துப் போன நம் பிரிவின் வழிகளில் மனப் பரப்புகளில் நான் வடிக்கும் கவிதைகளில் அர்த்தமில்லாத நிறையவே பொதிந்து அவஸ்தைகளாய்க் கிடக்கின்றன கனக்கின்றன. சில கண்ணிர்த் துளிகளும் சில இரத்த துளிகளும். ஒரே ஒரு கேள்வி !
நினைவுகளை அகால மரணமாய் பின்னோக்கி நகர்த்திவிட்டு திடிரெனச் செத்துப் போனதே இனியொரு பொழுதும் நம் உறவு.? நிகழ முடியாத எப்படி நேர்ந்தது புராதன நாட்களில் அது..?
புதைந்து கிடக்கிறேன்.
44 ஐந்தஇது ஆண்டு இதழ்
 

இனப்பிரச்சினையை அண்டிய சூழலில் வெளியான சிங்களக் கவிதைகள் சிறு கண்ணோட்டம்.
- எம்.சீ ரஸ்மின்
சிங்களக் கவிதைகளும் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையும் அறிமுகம்
சிங்களக் கவிஞர்களிடையே தேசாபிமானம் விடுதலை என்பவற்றின் மீதான ஆர்வம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அரும்பத்தொடங்குகின்றது. சிங்கள இலக்கிய வரலாற்றை எழுதுபவர்கள் இக்காலத்தை கொழும்பு யுகம் என்று அடையாளப்படுத்துவர். தீய சந்தி அபே சிங்க என்பவர் எழுதிய சிரி குணசிங்கவும் நவீன சிங்களக்கவிதையும்(Siree Gana Singha saha Noothana Singhala Kaviya . S. Godage & sons, Colombo) இது பற்றி இக்காலத்தில் எழுதிய கவிஞர்கள் தேசியத்தை மிக்க வலியுறுத்தினர். சுதேசப் பற்றின் மீதான ஆர்வம் இக்காலக் கவிஞர்களிடம் ஏற்படுகிறது. பியதாச சிறிசேன, ஆனந்த ராஜ கருனா, எஸ் மகிந்த தேரர், ஜி.எச்.பெரோ(நாட்டார் பாடல்களின் உள்ளீடுகளை அதிக பட்சம் உள்வாங்கிக்கொண்டவர்) போன்றோர் இக்காலத்தில் பழைய கவி மரபையொட்டி எழுதினர்'
இத்தகையதொரு கவிதைப்போக்கு வளர்ந்து கொண்டு வந்த போது வேரொரு திசையில் சிங்களத்தேசியவாத்தின் மீதும் மிகையுணர்வுப் பாங்கின் மீதும் கவனம் செழுத்தினர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் தொடக்கம் அதன் நடுப்பகுதவரையில் சாகர பலன் சூரிய, பீ.பீ.அல்விஸ் பெரேரா(19171966), மீமன பிரேம திலக்க(1918-1965), விலலராத்ன குமாரகம( 1919-1962), சந்திர ரத்ன மாணவ சிங்க(1913-1964), எச்.எம்.குடலிகம(1918-1973)போன்றோர் மிக உணர்வுப்பாங்கான கவிதைகளை எழுதினர். இவர்களை கொழும்பு யுகத்தின் இரண்டாம் பரம்பரைக் கவிஞர்கள் என்றும் சொல்லலாம். இதில், சாகரபலன் சூரிய இனவுறவு தொடர்பான கவிதைகளை எழுதியதாக தெரிகிறது.
குமாரதுங்க முனிதாச, ருபியல் தென்னகோன், அரிசென் அஹம்புது போன்றோர் எழுதிய கவிதைகள் சிங்களத்தேசியவாத மனோபாவத்திற்கு அணுசரனை வழங்குவதாக அமைந்திருக்கின்றன. சுகந்தயாலுவோ என்ற நாவலை எழுதிய சிட்னி மாகஸ் குமாரதுங்க முனிதாச போன்றோர்
ஐந்தாவது ஆண்டு இதழ்
45

Page 25
Y
தொடக்கிய தேசியத்தின் மீதான தாகம் பிற்காலத்தில் சிங்கள முதன்மை வாதச் சிந்தனைப்போக்கு தோன்றுவதற்குக் காரணமாக அமைந்ததாக
கூறுவர்
t 1946ம் ஆண்டு ஜீ.பீ.சேனாநாயக்க எழுதி வெளியிட்ட
“பலிகனிம”எனும் சிங்களச் சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்ற சில
7% சிறுகதைகளின் மொழி நடை மொழிச்சிறைக்குள் மாட்டிக்கொண்டிருந்த கவிஞர்களுக்கு விடுதலையை வழங்குவதாக அமைந்தது. சுதந்திரக்கவிதையுகம் ஒன்றை தோற்றுவித்தது. கவிதையும் சாதாரண உரை நடையும் கலந்த மொழியில் சிலகதைகளை எழுதினார் 1952ம் ஆண்டு மாட்டின் விக்ரமசிங்க “தேரிகி’ எனும் தொகுப்பை வெளியிட்டதோடு 1954ம் ஆண்டு சிங்களக் கவிதைத்துறையில் இவை தனியான பார்வையை பெற்றவை மேற்குறித்த சிறு தகவல்கள் சிங்களக் கவிதை வரலாற்றின் போக்கை புரிந்து கொள்வதற்கான சிறு முகவுரையாக இருக்கும்.
நிலார் என் காசிம் 1980களுக்குப்பின்னரே இன முரண்பாடு தொடர்பான கவிதைகள் அதிகம் வெளிவந்தன என்பார். ரத்னபூரீ விஜேசிங்க 1970களிலேயே இனவுறவு அல்லது முரண்பாடு தொடர்பான கவிதைகள் வெளிவரத் தொடங்கியதாக சொல்வார்'(பேட்டி) ஜயதிலக்க பண்டார 1950களுக்கு முன்னர் வெளியான சில கவிதைகளை பட்டியலிட்டுக்காட்டுவார். என்றாலும் 1980களைத் தொடர்ந்து இனவுறவு தொடர்பான பேச்சுக்கள் மும்முரம் பெற்றதாக கொள்வதில் தப்பில்லை என்று தோன்றுகிறது இனவுறவு தொடர்பாக கவியாக்கம்செய்தவர்களை இரு தரப்பினராக வகுத்துக்கொள்ளலாம் இதற்கு கே.எம்.ஐ.சுவர்ணசிங்க எழுதிய இனக்குழப்ப நிலையை பின்புலமாக கொண்ட கவிதைகளும், பாடல்களும் (Srilankave vargika Aragalavye pasubim kala padhya ha Geetha
Nirmana 1980-1988 S.Godege & Sons Colombo-1992) Dua, TULDITas அமையும்.
. பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஊடாக எழுதியவர்கள்
空。 நூல்கள் வாயிலாக எழுதியவர்கள் நெல்சன் தே முனி (நன்றாக சிரிப்போம்-1981.06.10-யொவுன் ஜனதா) நந்தன மாரசிங்க (பயணம்-மலையக மக்களின் அவலம் தொடர்பானது -1982.01.10, திவயின) ரஞ்சித் ரூப சிங்க (பனந்தோப்பு உடைந்தெறியப்பட்ட நிலமாக, வடக்கின் தமிழ்ச் சமூகத்தை நோக்கி தெற்குச் சமூகத்தின் அழைப்புக்குரலாக அமைந்த கவிதை, 1983.02.20) வீர சிங்க மல்லி மாராச்சி (தாய் நாட்டின் அழுகுரல் ஜூலைக் கலவரத்தின் அழிபாடுகளின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதை 1983.ஒக்டோபர்) ரணில் லோரனஸ் (ஈழ நண்பனே 1988.04.24) போன்றோர் பத்திரிகைகளில் எழுதினர். 1990கள் வரை எழுதியவர்களுள் ஒரு சிலரே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளனர். சமகாலத்தில் இளம் கவிஞர்கள் பலர் இது தொடர்பாக எழுதிவருகின்றனர். மாவத்த, விவரண போன்ற சஞ்சிகைள் 1980களின் நடுப்பாகம் தொட்டு தவறாமல் தமிழ் கவிதைகளை மொழிபெயர்த்து வழங்கி வந்தன. தெசத்திய (Fortnighty) கல்பனா போன்ற அரச வெளியீடுகளிலும் குறிப்பிடும் படியான இனவுறவுக் கவிதைகள் வெளிவந்தன. சுசும 1988ல் இனவுறவுக் கவிதைகளுக்காகவும், தமிழ்க்
46 ஐந்தஇது ஆண்டு இதழ்

e Y கவிதைகளுக்காகவும் தனியானதொரு பக்கத்தை ஒதுக்கியிருந்தது.
இனவுறவை வரித்துக்கொண்ட சிங்களக் கவிதைகளை பின்வரும் g தலைப்புக்களின் கீழ் வகுத்து நோக்குவது அவற்றைப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். Ol மலையக மக்களின் அவலம் தொடர்பானவை
ஜூலைக்கலவரம் அதனைத் தொடர்ந்த அவலங்களை 78
சித்தரிப்பவை
அன்பு, சகோதர வாஞ்சையை வெளிப்படுத்துபவை
மொழிபெயர்ப்புகள்
பல்லின சமூகத்திற்கான ஏற்புடமை
சிங்கள முதன்மை வாதக்கவிதைகள்
2. இனவுறவுக் கவிதைகள் இடம்பெற்ற நூல்கள்
சில நூல்கள் பெரும்பான்மையான இனவுறவுக் கவிதைகளைக் கொண்டதாக அமைந்துள்ளன. சில நூல்களில் ஓரிரண்டு கவிதைகள் இடம்பெருகின்றன. அந்த வகையில் கே.எம்.ஐ.சுவர்ணசிங்க (1992), ரத்ன ரீ விஜே சிங்க (பேட்டி), நிலார் என் காசிம்(பேட்டி), குலதிலக்க, குமாரசிங்க, ஆகியோரை மேற்கோள்காட்டி' இனவுறவு தொடர்பாக ஓரளவேனும் கவனம் செலுத்திய நூல்களை பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.
சாகர பலன்சூரிய சுதோசுது(1943), ஜயவடு விதான கினிஹரியே பிபுணமள (1998) ரத்னழரீ விஜேசிங்க பியநொவன் அய்யன்டி(1979), லயனல் போபகே விமுக்தி கீ(1979), தரங்கா விக்ரமசிங்க தெமல யுவதியககே பத்தர யொவ்வணய(1987), கே.எம்.ஐ. சுவர்ண சிங்க நிகண்ட தெரன (1987), ரத்ன பூரீ விஜே சிங்க தருல குண(1997) பராக்கிரம கொடித்துவக்கு தெவியங்கே மினிசு(1996), மேசலின் ஜயக்கொடி பியத்துமா தட்டு (1983), புத்ததாச கலப்பத்தி தெதனாமா தியனியோ(1983), நந்தன வீரசிங்க கீ கங்கே விலாப்பய (1984), சுனில் ஜே சேமசிங்க மிஹிகத்த வலப்பே (1984), ரத்ன ரீ விஜேசிங்க - வத்சானய (1985), தர்மறி ராஜபக்ச சக்தியே புஷ்பய (1985), செனரத் கோன்சல் கோரள மே பிமே கந்துளு (1986), விப்புல ஹேவா வலிமுனிய+ சுனந்தா ரணசிங்க பஹன் தொர(1987), ஜகத் ரணதுங்க உன் ஹிட்டிதென்(1988).
(3LDG36) குறித்துக்காட்டிய அடிப்படையில் கவிதைகளை வகைப்படுத்தாத, கிடைத்த கவிதைகளின் ஊடாக இனவுறவுக் கவிதைகளின் வெட்டு முகத் தோற்றத்தை ஓரளவேனும் காண முற்படுதல் அடுத்த பகுதியின் நோக்காக உள்ளது.
3.3 பல்லின சமத்துவம் பற்றிபேசும் கவிதைகள்
பல்லின சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் சிங்கள மொழி மூலமான கவிதைகளின் மொழியை இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது. புலக்காட்சிக்கு மிகவும் அன்னியப்படாதவற்றை உதாரணங்களாக முன்னிறுத்தி தமது கற்பனையை வெளிப்படுத்தும் போக்கு சிங்களக்
ஐந்தtஅது ஆண்டு இதழி 47

Page 26
E.
77
கவிஞர்களிடம் பொதுவாக காணப்படும் பண்பாக உள்ளது. ஐயதிலக்க பண்டாரவுடனான பேட்டியின் போது சாகர பலன் சூரியவின் கவிதை ஒன்றை குறிப்பிட்டார்.
தெற்கினைப் போலவே வடக்கிலும் காலையில்
சூரியன் உதிக்கும்
தங்கத்தூறல்கள் அந்திசாய்கையில்
இருதிசையும் மையல் தரும்
தென்னையின் உச்சியைப்போல்
Uனையின் உச்சியையும் அது
தழுவிக்கொள்ளும்' இயற்கை என்பது சகலருக்கும் பொதுவாக இருக்கும் போது அதில் அண்டிவாழும் மனிதர்கள் மாத்திரம் எவ்வாறு பிரிந்திருக்க முடியும் என
வினவி நிற்கிறது இக்கவிதை யுத்தம்
48
யுத்தம் அதிகம் யாரைப்பாதிக்கிறது என்பது சிந்திக்க வேண்டிய
கேள்வி ஆனால் இந்த யுத்தத்தால் தமிழர்கள் மாத்திரம்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றோ சிங்கள சமூகத்தினர் மாத்திரம்தான் பாதிக்கப்படுகிறார் என்றோ துணிந்து கூற முடியாது. யுத்தம் நடந்தால் அதில் இரு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்படும். இந்த இழப்பு நிலையை சித்திரித்துக்காட்டுவதனூடாக இன்னொரு தளத்தில் சமூக சமத்துவத்தை வலியுறுத்த முற்படும் சுனில் சரத் பெரேராவின் கவிதை ஒன்று பின்வருமாறு அமையும்.
அங்கும்
எம்போன்றUஞ்சுமணம்
வெளியோசைக்கு அஞ்சும்
இங்கும்
எம்போன்றUஞ்சுமணம்
கண்களில் கெஞ்சும்
அங்கு தகப்பனி
அஞ்சியஞ்சியே வயலுக்கு செல்வான்
இங்கு தகப்பன்
கண்ணில் தெரியும் மரணத்தின் வேலியோரம்
போர்முனைக்குச் செல்வாண்”
சில குறிப்பிட்ட சிங்கள மொழிக்கவிஞர்கள் மீது பேரினவாத சித்தாந்தத்தை மனதில் மறைத்து வைத்துக்கொண்டு அல்லது, அதைவிட்டுக்கொடுக்க விரும்பாமல் சமத்துவம் பேச முற்படுவது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அத்தகையவர்களின் படைப்பில் பிரதான பாத்திரம் அல்லது தலைமகன் எப்போதும் சிங்களவராகவே இருப்பார். சிறுபான்மையை பிரதிநிதித்துவப் படுத்தும் பாத்திரங்கள் தம்பியாக,தங்கையாக பெண்ணாகத்தான் அமைவதுண்டு. அண்ணனாக, அக்காவாக ஆணாக அமைதல் அரிது. ஆனால், செனரத் கோன்சல் கோரல எழுதிய ஒரு கவிதை அந்த கருத்து நிலைக்கு எதிர்க்குரல் தருகிறது.
alsTLdll)--.
ஐந்த(அது ஆண்டு இதழ்

மதார் ஹாஜியாரின் வீடு மிகவும் கம்பீரமாகக் காட்சி அளித்தது. அந்த ஊரிலே மிகவும் O O O செ ல வ ச் செழிப் போடு மி தரகாநகர ரம்ஸியா வசதியோடும் வாழ்பவர் மதார் ஹாஜியார் என்பதை அவரின் அரண்மனை Nights வீடு கட்டியம் கூறியது. வீடு மறையுமளவுக்கு மத ல G3 unt (6 பெரிய இரும்பினாலான கேட் போடப் பட்டிருந்தது. அந்த கேட்டுக்குள் நுழைந்து விடுவதென்பது. இலகுவான காரியமல்ல.
نGلهeo வித்குத்தெஸ்லன்
கடுமையான அந்த அகோரமான வெயிலில் ஹாசிம் நானா ஒரு கடதாசித்துண்டோடு அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார். மிகவும் கரைந்து இத்துப்போன வெள்ளை ஷேட்டும் வெளியிடங்களுக்குச் செல்லும் போது உடுக்கும் ஒரேயொரு சாரமென்பதால் அதுவும் கரைந்த மங்கல் நிறத்தில் இருந்தது. அவர் எங்கு போனாலும் தொப்பி அணியாமல் போகமாட்டார். மார்க்கத்தில் நிறைய ஈடுபாடு கொண்டவர். அந்த வீதியில தாண்டவமாடும் மண்டையோட்டை சுட்டுக்கொண்டிருக்கும் வெயிலின் அகோரப்பிடியிலிருந்து ஓரளவாவது பாதுகாப்புப் பெற அனைவரும் குடை பிடித்துக் கொண்டு சென்றனர். ஹாசிம் நானாவைப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை கூலித்தொழில் செய்து வாழ்க்கை வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கும் ஹாசிம் நானாவுக்கு, திருமண வயதை தாண்டிய இரண்டு பிள்ளைகளோடு படிப்போடு போராடும் ஒரு ஆணும் பெண்ணுமென நான்கு பிள்ளைகளோடு தன் மனைவியின் கணவன் பொதை வஸ்துப்பாவனையாளன் என்ற காரணத்தால் அவனை விவாகரத்துச் செய்து இரண்டு வயதக்குழந்தையுடன் போக்கிடமில்லாமல் தத்தளித்த போது ஹாசிம் நானாவே முன் வந்து தங்கும் படி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவளும் பிள்ளையும் அந்தக்குடும்பத்தின் உறுப்பினர்களாகிவிட்டனர். பொருட்களின் விலை வாசி விசுவரூபமெடுத்து விகாரமாகிக் கொண்டிருக்கும் இந்தக கால கட்டத்தில், ஹாசிம் நானாவின் பொருளாதார நிலையும் புயலில் அகப்பட்ட படகு போல தத்தளித்துக்கொண்டிருக்க, மனைவியும் காலை ஆகாரங்கள் சுட்டு விற்பதன் மூலமும் மனையில் தீன் பண்டங்கள் விற்பதன் மூலமும் சமாளித்துக் கொண்டிருந்தார். பிள்ளைகளின் படிப்புச்சுமைகள் சாப்பாட்டுச் செலவுகள் ஏனைய செலவுகள் என செலவுகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்ல இத்தனைக்கும் மத்தியில் குடையொன்று வாங்குவதென்பது ஹாசிம் நானாவுக்கு குதிரைக்கொம்பாகவே இருந்தது.
மழையில் நனைந்தது போல் சூரியனின் உச்சி வெயில் குளியலில் நனைந்து கொண்டிருந்த தனது முகம் கழுத்து உட்பட கைக்குட்யைால் துடைத்துக் கொண்டவர், எதிரே தென்பட்ட ஒரு இளைஞனிடம் 'தம்பி இந்த எட்ரஸக் கொஞ்சம் காட்டேலுமா? என்று பவ்யமாகக் கேட்டார். 'ஆ! இது மதார் ஹாஜியார்ட ஊடு. 'ஓ மதார் ஹாஜியார் தான்.' என்றார் ஹாசிம் நானா. இந்
ஐந்த(அது ஆண்டு இதழி

Page 27
737
bO
ரோட்ல நேரே போனால் பெரிய கேட் போட்டு கேட்ல பெரிசா நம்பர் போட்டிருச்சும். என்று இளைஞன் சொல்ல அவர் நேராகச் சென்றார்.
இளைஞனி சொனி ன அடையாளத்தை வைத்து ஹாசிம் நான் அந்த அரண்மனை Nights
கேட்டை நெருங்கியதும் கையி லிருந்த பேப்பர் துண்டிலிருந்த நம்பரைப்பார்த்து விட்டு கேட்டி
லிருந்த நம்பரையும் சரி பார்த்துக் கொண்டவர் அதிர்ந்தார். அவரின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்த வண்ணமிருந்தன. 'இதுதான் ஹாஜியாரின் ഉണ് (6. ஏன் ட ஹயாத்துலயும் இப்படியொரு ஊட்டப் பாத்ததில்ல. ஒரு இ எரும்பும் கூட நொழய முடியாத ஊட்டுல நான் எப்படியன் போற அவருக்குள் ஒரு பீதி, தன் காரியம் நிறை வேறுமா? என்ற சந்தேகம்.
ஹாசிம் நானா இது வரையிலும் யாரிடமும் போய்க் கை கால் பிடித்து உதவி கேட்டதில்லை. அதை அவர் தன் மானப் பிரச்சினையாகவே எண்ணினார். வீட்டில் பொருளாதாரம் கோரத் தாண்டவமாடும் போதெல்லாம் அவவப்போது யாரிடமாவது கடன் எடுத்து மனைவியின் வியாபாரத்தில் கிடைக்கும் சொச்ச லாபத்தால் கடனை மீண்டும் குறித்த தேதியில் கொடுத்து விடுவார். இத்தனைக்கும் மேலாக இளமைக் கனவுகளையும் தனிமை உணர்வுகளையம் நெஞ்சுக்
குள்ளே போட்டுப் போட்டுப் புதைத்து வறுமையை சொந்தம் கொண்டாடியதால் சீதனப் பேய் பூதாகரமாகி திருமண வயதைத்
தாண்டிக் கொண்டிருக்கும் இரண்டு பெண் பிள்ளைகளினதும் கொதிக்கும் கண்ணிர்த் துளிகள் அவரின் இதயத்தைக் குடைந்தெடுத்தது.
மூத்த மகளுக்கு எத்தனையோ வரன்கள் வந்தும் லட்சக் கணக்கில் கேட்கும் சீதனத்தால் எல்லாம் தடைப் பட்டுப் போயின. 'ஒரு வேள சாப்பாடு தின்ன நாங்க படும் பாடு எங்களுக்கும் அல்லாக்கும் தெரியும்
இந்த லச்சணத்தில லச்சத்துக்கு எங்கியன் போற' என்று ஹாசிம் நானா இடைக்கிடையே கடிந்து கொள்வார்.
ஹாசிம் நானா பள்ளிக்குச் சென்றிருந்த வேளை புரோக்கர் கரீம் நானா "அஸ்ஸலாமு அலைக்கும் ஹாசிம் நானா' என்ற குரல் வந்த திசையை நோக்கிய ஹாசிம் நானா 'வஅலைக்கு முஸ்ஸலாம் கரீம் நானா' என்று பதிலுரைக்கவும் கரீம்
நானா அவரை நோக்கி வரவும் சரியாகவிருந்தது. ஏன்ட கைல நல்லொரு விஷயம் ஈச்சி ஹாசிம் நானா. ஆனா அவங்க ஒன்னர
லச்சம் கேக்கிய. நீங்க என்தியன் செல்லிய, "கேட்டார் கரீம் நானா. வேற என்தியன் கரீம் நானா செல்லிய. எந்த நாலும் செல்லியது தான் இப்படி லச்சம் கேட்டு எங்கட உசிர வாங்கினா நாங்க என்தியன் செய்த, எங்கட நெலம ஒங்கலுகும் தெரியும். புதுசாக நான் செல்லத் தேவில் ல. மத்தது எனக்கு தாருகிட்டயும் பெய்த்து 605 நீட்டிப்பழக்கமில்ல. நான் தன் மானத் தோட வாழியன்." என்த செய்வன் ஹாசிம் நானா. நீங்க இப்படித் தன்மானம் பார்த்தா ஓங்கட மகள்கள்ட நெலம என்தியன். பாவம் அதுகளுக்கும் சும்மா வயசு போற. 'நாங்க ஒதவி கேட்டாலும் எங்களுக்கு தாரன் அள்ளிக் குடுக்கப் போற. என்று ஒரு ஏக்கப் பெரு மூச்சை விட்டபடி ஹாசிம் நானா கூற நான் ஓங்களுக்கு
ஐந்தஇது ஆண்டு இதழ்

ரெண்டு ஹாஜியார்மார்ட எட்ரஸ்
தாரன். நீங்க பெய்த்து ஒங்கட விஷயத்த செல்லங்கோ. அல்லாஹற் நெனச்சால் கெடச்சும்.'
பள்ளியிலிருந்து வெளி யேறிச்சென்று கொண்டிருந்த ஹாசிம் நானா புரோகர் கரீம் நானா சொன்னதை மீண்டும் மீட்டிப் பார்த்தார். உறுதியாக எந்த முடிவுக்கும் அவரால் வரமுடிய
வில்ல்ை. இதுவரை காலமும் தன் மானத்தோட வாழ்ந்த நான் இந்த விசயத்துல தன் மானத்தை உட்டுட்டு தார் தாரோ முன்னுக்கு தல குனிஞ்சி கை கட்டி நின்டு உதவ கேக்கவா. என்ற ஹாசிம் நான் அவருக்குச் சார்பாகவே தன் எண்ணத்தை ஒட்டிக்
கொண்டிருந்த போது, அவரின் மனத்திரையில் முப்பது வயதைத் தொட்டு விட்ட மூத்த மகளின்
திரமணத்துக்கு ஏங்கும் முகம் வந்து போனது.
சரிதான் கரீம் நானா சென்ன போல எப்பிடியாவது இந்த ஹாஜியார் மார்ட எட்ரஸத் தேடிக் கொண்டு பெய்த்து விஷயத்த செல்லிப் பார்க்கோம். என்த செய்யவன் அல்லாஹற் எங்கள் அந்த நெலமேல வெச்சீச்சி. அவனே நல்ல முடிவத் தருவான். இவ்வாறு ஹாசிம் நானா தன் முடிவை மாற்றிக் கொண்டவர் விரைவாக வீடு நோக்கிச் சென்றார்.
ஹாசிம் நானா மனைவி சபீனாவிடம் கரீம் நானா சொன்ன ஆலோசனையைச் சொன்ன போது, மனைவியும் நானும் அப்பிடியொரு யோசனையைச் சொல்லத்தான் ஈந்த. நீங்க தன்மானம் தன்மானம் எண்டுட்டு ஈச்சியவரு. சென்னால் கோபப்படுகி யொண்டும் என்டுதான் செல்லல்ல." என்று சொன்ன போது மனைவியின் முடிவுகிடைத்தது போலாகிவிட்டது.
ஐந்தஇது ஆண்டு இதழ்
ஹாசிம் நானா திருமணம் முடித்த நாளிலTருநது எந தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதாய் இருந தாலி மனை வரியரிட மி ஆலோசனை பண்ணி அவவின் முடிவுடன் தான் காரியத்திலி இறங்குவார். அதனால் அவர்களுக் கிடையில் பெரிதாக சண்டை சச்சரவுகள் எதுவும் வந்ததில்லை. சின்னச் சின்னக் கருத்து முரண்
பாடுகள் அவ்வப்போது காணப் பட்டாலும் அவை சுமகமாகி விடும். அந்த முரண்பாடுகளுக்கு தன்
மானமே காரணமாகவும் இருக்கும்.
மீண்டுமொரு நாள் கரீம் நானா ஹாசிம் நானாலின் வீட்டுக்கு வந்தார். 'ஹாசிம் நானா! நான் அன்டக்கி பள்ளியில சென்ன விஷயம் ஞாபகமா?' என்று விஷயத்தைத தொடங்கினார் ஹாசிம் நானாவும், ஆர்வத்தோடு. 'ஓ ஞாபகம். என்தியன் விஷயம் இனி? என்றார். அவங்க கேட்ட பணத்துல கொஞ்சமும் கொரச்சலில்ல. ஆனா
ஒங்கட மகள்ட பொட்டோவ காட்டின
ஒடனே விருப்பம் செல்லிட்ட, ஒங்கட மகளப் பார்க்க வரனுமாம். மனைவி சபீனா முந்திக் கொண்டு, அவங்கள அவசரமாக வரச் செல்லுங்கோ. சல்லிக்கு நாங்க எப்பிடியன் ஏற்பாடு பண்ணியன்,' என்றாள். ஹாசிம் நானாவோ எதுவும் பேசவில்லை.
'பாவம் அவளும் ஒரு தாய்தானே. அவளுக்கும் எவ்வளவு ஆசைகள் ஈச்சும் மகள்ட கலியாணம் பாக்க. என்று தனக்குள் சமாதானம்
கூறிக் கொண்டார். என்தியன் ஹாசிம் நானா ஒன்டும் பேசாம லிச்சிய. நான் என்த செல்லவன்
கரீம் நானா' என்றார் சோர்ந்த
குரலில் ஹாசிம் நானா.
51

Page 28
Y g
78 மதார்
52
'அதென்தியன் அப்பிடிச் செல்லிய. நீங்கதான் பொண்ட வாப்பா. நீங்க உஸாரா ஈச்சோனும், நீங்க நான் தந்த எட்ரஸ்ல ஈச்சிய ஹாஜியார்மார அம்புடுங்கோ. அதுல ஹாஜியார் நல்ல சல்லிக் காரர். ஒங்கட விஷயத்தபட்பெய்த்து செல்லுங்கோ. என்று கரீம் நானா கூறி முடிக்க, மனைவி சபீனாவும், நானும் அதத்தான் செல்லிய. எந்த நாளும் தன்மானம் பாத்துப்பாத்து ஈந்தால் கொமருகள் இப்படித்தான் ஈச்சோனும். என்றாள். புரோகர் கரீம் நானாவும் மனைவி சபீனாவும் பேசியதை மெளனமாக இருந்து செவிமடுத்துக் கொண்டிருந்த ஹாசிம் நானா கதிரையை விட்டெழும்பி எதையோ புரிந்துகொண்டவர் போல பெருமூச்சொன்றை விட்டபடி, 'அப்ப நான் நாளைக்கே மதார் ஹாஜியார்ட ஊட்டுக்குப் பெய்த்துப்பாக்கியன்' என்றார்.
அது நல்லம் சும்மா நாளச் சொணக்காம நீங்க நாளைக்கே போங்கோ. அப்ப நான் பெய்த்து வாரன். எல்லாம் நல்லபடியாக நடக்கும். என்று விடை பெற்றார் கரீம் நானா.
சுற்றும் முற்றும் பார்த்த ஹாசிம் நானா ‘எப்படியன் உள் ளுக் கும் போற' 66 யோசித்தவர்: மதிலில் பொருத்தியி ருந்த ஸ்விட்சைக் கண்டு அதை அழுத்திப் பார்த்தார். அதை அழுத்தியவுடன் வித்தியாசமான ஒலி கேட்டதும் ஒருவர் கேட்டைத் திறந்து, யாரு வேணும்? என்ன விஷயம்? எனக் கேட்டார். நான் ஹாஜியாரப் பாக்கோணும். ஹாஜியார் நிச்சியா? மிகவும் பக்குவமாகக் கேட்டார். 'ஹாஜியார் இப்ப இல்ல. அவரை
யாரும் பாக்க முடியாது. ம்..ஹ"ம் போங்க. போங்க.' என்று விரட்டாத குறையாக அவன் சொல்ல, 'தம்பி நான் தூரத்திலிருந்து வாற, ஒரு பத்து நிமிசம் அவரச் சந்திச்சக் கெடச்சால் போதும்." என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினார் ஹாசிம் நானா. அவனோ அவரின் கெஞ்சல்களையெல்லாம் சட்டை செய்யாமல் கேட்டை இழுத்து மூடினான்.
"சே இவன் மனிசனோ? நாயோ?” என அலுத்துக்கொண்ட ஹாசிம் நானா எப்பிடியாவது ஹாஜியாரைச் சந்திச்சிட்டுத்தான் போகனும் என்ற முடிவுடன் மதிலோரமாக நின்று கொண்டி ருந்தார். சற்று நேரத்தில் அந்த இடத்துக்கு இரண்டு மூன்று பேர் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
இவங்களும் எனினப் U6) தேவைகளோட பாவம் எல்லாருக்கும் அல்லாதான் நல்ல வழியக் காட்டோணும். என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டவர் வந்து சேர்ந்த வர்களில் ஒருவருடன், அஸ்ஸலாமு அலைக்கும்.' என்று கூறி பேச்சைத் துவங்க முற்பட்டார், ஹாசிம் நானா. அவரும் 'வஅலைக்குமுஸ்ஸலாம் நீங்க ஹாஜியார அம்புடவா வந்த? என்று வினாத் தொடுத்தார். அதற்கு ஹாசிம் நானா ஓ எங்கட மகள்ட கலியான விஷயமா ஹாஜியார அம்புட வந்த' 'என்த செய்யவன் எங்களப் போல ஏழைக இப்பிடி கண்டவன் நின்டவன் கிட்ட எல்லாம் ஏச்சிக் கேக்கணும். சரியாச் சென்ன நீங்க. நானும் வந்து மிச்ச நேரம். இந்த கேட்ல நிச்சிய காவல் காரன் நாய் மாதி என்ன ஏசி வெரடடிட்ட
ஐந்தாவது ஆண்டு இதழ்
(3UIT 6). வந்தீச்சும்.

என்று மிக வேதனையோடு ஹாசிம் நானா கூறினார். அத்தான் நானும் செல்லிய நானா'.
நான் இது மூனாவது தடவ இங்க வந்தீச்சியது. என்று மற்றவர் ση (D, 'அப்ப மொத வந்த நேர மெலி லா மி ஒங் களுக்கு ஹாஜியார் நல்லா ஒதவி செஞ்சீச்சும். அதுதான் நீங்க இப்போம் வந்தீச்சிய. என்று ஆர்வத்தோடு ஹாசிம் நானா வினவ, அய்யோ! அத என்துக்கன் கேக்கிய நானா. நான் மொத மொதல் வந்த நேரம் ஹாஜியார் எனக்கிட்ட விஷயத்தக் கேட்டுட்டு இப்ப எனக்கு நேரமில்ல. நீங்க இன்னோரு நாளைக்கு வாங்கோ. என்டு என்னத் திருப்பி அனுப்பிட்ட, நான் மறுக வந்த நேரம் இப்ப கைல சல்லி இல்ல. ஈந்த சல்லிய ஒரு அநாத நிலையத்துக்குக் குடுத்திட் என்று செல்லி என்ன அப்பிட்ட' என்று தன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஹாசிம் நானா, அப்ப மறுபடி என்துக்கன் வந்த.?
என்று ஆச்சரியமாகக் கேட்டார். 'என்த செயப் யவனர் நானா . நாங்க ஏழைகளாகப் பொறந்துட்ட. இன்னு மொருக்கா வந்து கேட்டுப் பாக்கோமே என்ற நப்பாசதான். எங்கட கரச்சலப் பொறுக்கேழாம
சல்லியத் தந்து அனுப்புவாரு என்ற எண்ணம்தான்.' என்று மிக வேதனை யோடு சொன்னார் அந்த மனிதர்.
ஹாசிம் நானாவுக்கோ ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. ரத்தம் கொதித்தது. “ ஏழையாய் பொறந்த பாவத்துக்கு இவங்க கிட்ட இப்படி வந்து சீரழியோனுமா? நான்தான் மானத்தேடு வாழியவன். ஓங்கட கததான் எனக்கும். நான் போற” என்று கூறி போக முற்பட்டவரை அந்த மனிதர் “கொஞ்சம் பெறுமையா
ஐந்தஇது ஆண்டு இதழி
நில்லுங்கே நானா.” எங்கள மாதி ஏழைக தன்மானம் பார்த்தால் எங்கட
கத அம்போதான். நீங்க இவ்வளவு துTரம் வந் துட் ட. இனி னும் கொஞ்சத்தில ஹாஜியார் வாற. எதுக்கும் ஓங்கட விசயத்தச் சொல்லிப் பாருங்கோ” என்று தடுத்தார்.
மிகவும் சோர்ந்து களைத்துப் போன ஹாசிம் நானா நீண்ட நாட்களாக பென்சன் கேட்டும் கொடுக்க முடியாத அந்த சாய்வு நாட்காலியிலி தொப் பெண் று விழுந்தார். கணவரின் வரவை பெரிதும் எதிர்பார்த்த மனைவி சபீனாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது. 'போன விசயம் என்தியன் நடந்த மெதுவாயக் கேட்டால். "இந்தப் பணக் காரணுக இப் படித் தான் , செல்லாக் காசி மாதி ஏமாற்றிய. ஏழாண்ட ஏழான்டிய. இதுக்குத்தான் நான் ஏழான்ட' ஆத்திரத்தோடும் ஆக்ரோசத்துடனும் கூறி முடித்தார்.
'சல்லி கெடச்சல் லயா' மீண்டும் கேள்வி தொடுத்தாள். 'சல்லியும் மண்ணாங்கட்டியும், நாங்க பொய்க் கேட்ட ஒடனே இவனுவல் தந்தா சூரியன் மேற்கில உதிச்சும். இதுக்குப் பொறகு எவன்கிட்டயும் போறல்ல்ல, நான் ஒழச்சிய எனக்குப் போதும். ஏழன்டா கண்ட கழுதக்கிட்ட ஏச்சுக் கேக்கனும்டு தல விதியா? எல்லாம் அவன் படைச்ச படப்புத் தானே, அவன் பார்த்துக் கொள்வான் எங்கட நெலம அவனுக்குத் தெரியும் 66 இறைவனிடம் தனது பிரச்சினைகளை சமர்ப்பணம் செய்தார் ஹாசிம் நானா.
அநுராதபுர மண்ணில் படிகள் வெலிகம புத்தக நிலயம்,
ஹிமாஸ் புத்தக நிலயம், டிஸ்ைனர்
7
737
53

Page 29
Y
நாளந்த பத்திரிகைகளை நாடும் மனிதன் தன்னை கடந்து
g
சென்றுவிட்ட செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் புரிந்து கொள்ளும் ஆவலுடனேயே பத்திரிகைகளை புரட்டுகிறான். இப்பத்திரிகைகள்
737
54
மூலமாகவே இன்று அதிகளவிலான செய்திகளை அவனால் அறிந்து கொள்ள முடிகிறது. அரசியல் பின்னணிகள், தொழில் மற்றும் அபிவிருத்தி, பயங்கரவாதம், வன்செயல், வெளிநாட்டு செய்திகள் போன்ற பல விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் இப்பத்திரிகைகளை வாசிப்பவர்களில், கற்பழிப்பு என்ற செய்தியை தாங்கிவராத எப்பத்திரிகையும் இல்லையென்ற அளவுக்கு இன்றைய நிலை மாற்றமடைந்துள்ளது. அவ்வாறு கற்பழிப்பு என்ற செய்தியை பிரசுரிக்காத செய்தித்தாள்கள் அருமையிலும் அருமை. கலாச்சார விழுமியங்களுக்கு ஆதிகாலந்தொட்டே பேணுதல் இருந்து வருகின்ற இலங்கையில் இவ்வாறான வன்செயல்களின் அதிகரிப்பு இருப்பதானது மனதுக்கு வேதனைதரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் கற்பழிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியோர் யாவர்? இதனை தடுத்து எதிர்கால சந்ததியினரை காக்க இருப்போர் யாவர்? என்ற கேள்வி நாட்டின் எதிர்கால சிந்தனைக்கும் ஒழுக்கநெறியை ஓங்கச் செய்வதற்கான படிமுறைகளையும் கொண்டு போகும் தலைமைத்துவத்திற்கு காட்டவுமான முயற்சியாக இவ்வாக்கம் அமைந்துள்ளது.
பெனர்கள்மீதான
தருக்க உேண்டிமது பெண்களே
சிங்களத்தில் : ரத்னசிரி பெர்னாந்து தமிழில்: அநுராதபுரம் டில்ஷான்
நாளுக்கு நாள் முன்னேறிவரும் உலகினரிடையே வாழும் இளைஞர் யுவதிகள் கண்களை மூடிக்கொண்டு மேற்கு மற்றும் கிழக்கு நாட்டு நவநாகரீக மோஸ்தர்களை உள்வாங்க அலைவது பாரம்பரியமாக ஒழுக்க நெறிகளை கற்று வந்த நமது வரலாற்றுக்கு கிடைத்த பேரடியாகும். அன்று காண்பவரை கன்னியமாக பார்க்கத்தோன்றும் ஆடைகளுடன் காணப்பட்ட மங்கையர்களின் ஆடைகள், இன்று நாகரீக வெல்லத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எஞ்சிய சிறு சிறு ஆடைத்துண்டுகளையும் தசையோடு கூடிய ஆடைகளையும் அணிந்த பிம்பங்களையுமே இங்கு வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்தஇது ஆண்டு இதழி

நாகரீ
மாறும் உலகின்
மாற்ற
ஏற்ப தாமும் மடைந்தாக வேண்டும் என்ற காரணத்திற்கான கண்ட கண்ட எல்லா அரைகுறை ஆடைகளுடனும் பவணிவருவதே பெண் கற்பழிப் புக்காக இளைஞர் சமூகத்திற்கு கிடைக்கும் முதல் மூலைச் சலவையாகும். இளைஞர் சக்தி போதைவஸ்துக்கு அடிமையாகி வருவதற்கு மேற்சொன்ன நாகரீகமும் ஒரு காரணமாகும். இந்த நாகரீகம் தந்த பொருளாதார முறைமை யினால் ஏற்பட்ட நிர்கதியான விளைவு குடும்பங்களுள் செலவு வீதம் அதிகரித்தது. இதனால் குடும ப த த ல ஆணி களது உழைப்பினால் மட்டும் நாகரிக உலகில் வாழ முடியாது என்ற முடிவினால் பெண்களும் தொழில் பார்க்க வேண்டி தாமாக தள்ளப் பட்டனர். இப்பெண்களும் உலகிற்கு தம்மை அறிமுகப்படுத்த அன்றாடம் வெளிவரும் மேக்கப்புகளுக்கு அடிமையாகினர். இது ஒரு நிர்ப்பந்த நியாயமாக பெண்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் இப்பொழுது நிகழப் போகும் பாலியல், மானசீக விளைவுகள், காதல், தவறான நடத்தைகள் போன்றவற்றிற்கு பாதை வார்த்துக்கொடுத்தது அக்குடும் பத்திலுள்ள ஆணா? அல்லது இவ் வேசத்தை விரும் பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட பெண்ணா? அல்லது அவ்விருவருமா? பதில் இருவரும்தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அத்தோடு இத்தீய வளர்ச்சியை வளர்க்க மறைமுக காரணியாகவும் ஊன்று கோளாகவும் அமைவது பெண்ணின் பங்களிப்பேயாகும்.
கத்திற்கு
பெண்வன்முறையை தடுப்ப தற்கான வழிகளில் இங்கு இரண்டை
ஐந்தாவது ஆண்டு இதழி
முதன்மைப்படுத்தலாம். ஒன்று உடற் கவர்ச்சியை வெளிக்காட்டாத ஆடை அணிதல். இரண்டாவது தாம் வெளியிரங்கி தொழில் பார்க்கும் போது தமக்கு முழுச்சுதந்திரமும் கிடைத்த பறவை என தம்மை நினைத்து செயற்படாது, அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தலாகும். அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டு ஆசை கட்டுப்படுத்தப்பட்டால், வாழ்வு சிறப்படையும். அதே வேளை ஆசைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டு அறிவு கட்டுப்படுத்தப்பட்டால், வாழ்வில் இன்னோரன்ன பிரச்சனை
களை சமாளிக்க நேரிடும். என்றாலும் இன்றைய சமூகம் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுப் பதையே நாகரீகம் ஆக்கியுள் ளதோடு தொலைக்காட்சிகளும்,
ஆபாச சஞ்சிகைகளும் இவ்வாறான மனநிலையினை மேலும் உரமூட்டி வளர்க்கிறது. விளம்பர உத்திக்காக கூட அரைநிர்வாணப் பெண்ணை காட்ட முயல்வதை இதற்கு சிறந்த உதாரணமாக காட்டலாம். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற லேபலுடன் வெளிவரும் திரைப் படங்கள் கூட, இன்று வயது வராதவர்களையும் இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதன் தடுக்கப்பட்டவற்றை சுவைத்துப் பார்ப்பதற்கு முயற்சிப்பது மனித இயல்பு. இவ்வாறான சூழலுக் குலிருந்தே பெண் சுதந்திரத் திற்காகவும், பெண் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது.
இஸ்லாமிய மார்க்கம் பெண்
ணுக்கு சுதந்திரம் வழங்கியுள்ள காலம் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகளி லிருந்து கற்பழிப்புச் செய்திகள்
55

Page 30
56
'காட்டுதல்
கிடைப்பது மிக அரிதாகும். இது எதனை உறுதிப்படுத்துகிறது என்றால் சுதந்திரம் என்பது வல்லுறவுகளை வளர்க்காது என்பதாகும். மேலும் கற்பழிப புக்காக இஸ்லாம் முன்வைக்கும் தீர்வும் முக்கியம் வாய்ந்தது. அதே வேளை இஸ்லாமியப் பெண் பற்றிய சிறு விளக்கமொன்றையும் நாம் அவதானிப்போம். இது இங்கு நாம் ஆராய்ந்து வரும் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையக்கூடும்.
சாதாரணமாக இஸ்லா மியப் பெண்ணொருத்தியின் ஆடை யணிகளன்கள் கவர்ச்சியைக என்ற அம்சத்திற்கு அப்பாற்பட்டது. இன்னும் இஸ்லா மியப் பெண்கள் வெளியே சென்று வேலைப்பார்த்தல் குறைவாகவே காணப்படுகிறது. அவ்வாறு அவள் வேலைப் பார்த்தாலும் அவ்வேலை
அவளது சுபாவத்திற்கு ஏற்றாற் போலவே அமைந்து காணப் படுகிறது. மேலும் இப்பெண்னை
விவாகமாக்கும் வரை பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்வது போல அதன் பிறகு அப்பொறுப்பு கணவனை சாரும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் ஸகாத் என்ற கட்டாய ஏழை வரியினால் ஏழைப்பெண்கள் பயன டைகின்றமையானது அவர்களை கட்டாயம் தொழில் தேவை என்ற அவசியத்தை குறைக்கிறது. இதனால் சமுதாயத்தில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுதல் போன்ற இழிநிலையான தொழில்கள் இல்லாமல் உள்ளது. அத்தோடு இஸ்லாமிய பெண்கள் வீட்டின் பாரிய பொறுப்பை செய்யவேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளாதால்
சமையல், குழந்தைகளை பரா மரித்து நற்பிரஜைகளாக்குவது, வீட்டு நிர்வாகம் போன்ற கடமைகளில் சதா ஈடுபடுவதனால் அவளால் அனாவசியமான விடயங்களில் AF(6LJL (ԼpլգեւIIT துள்ளது. அத்தோடு அவள் சிறுவயதுமுதலே மார்க்கச் சூழலி லேயே வளர்ந்து வருவதனால் மார்க்க விழுமியங்கள் அவளை சூழ்ந்து காணப்படுவதனால் இறை அச்சம், தீமைக்கு எதிராக மறுமையின் விசாரணை போன்ற அச்சப்பாட்டுடன் அவள் காணப்பட்டு
தீமைகள் குறைவாக இருக்க வழிசெய்கிறது.
இஸ்லாமியப் ଗu 60i ணொருத்தியின் பண்புகளையிட்ட
நீண்ட விவரணமொன்றைத் தருவது இக்கட்டுரையின் நோக்கல்ல. இக்கட்டுரை மூலம் பெண் கற்பழிப் புக்கு பாதுகாப்பாக இருக்கும் பெண்கள் பற்றிய சிறு அறிமுகமும் அதற்கான ஒரு தூண்டலுமேயாகும்.
பெண்மைக்கு இயல்பான ஆடைகளை அணிவதுாடாகவும் அனாவசியப்பார்வையை அவள் மீது விழவைக்காது பாதுகாப் பதனுடாகவும் கற்பழிப்பு உணர் வுகள் தூண்டப்படுவதை குறைக் கலாம். ஆபாசக் காட்சிகளடங்கிய திரைப்படங்கள், பத்திரிகை போன்ற வற்றின் வளர்ச்சியும் நாட்டில் தீமைகள் வளர உரமூட்டுகிறது.
நன்றி - ய்ரபோதய
ஐந்தாவது ஆண்டு இதழ்
 
 

Pada 5 Year SS e
- 0723989500 +974 5688469 கட்டார் - முனஷ்பர் - +9746779582
Print G) Anuradhapura New Wimali Print Cover Designer- Dilshan