கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான்காவது பரிமாணம் 1991.09

Page 1
வண்டாவிலிருந்து வெளிவரும் மாசிகை
ART & LITERARY MONTHLY PUBLISHED IN CANADA
 
 
 


Page 2
:3 G
(GKJ W Phon
உங்கள் சமையல் தே6ை கொள்வனவுகள் யாவும் ஒரே பா
eS ബ S SNA
N རྒྱས་ علا هم مع بين
بررسیー。 శ్లో فاتتهمهم.
 
 
 
 
 
 
 

豎 国:97516偃
வகளுக்கான ர்வையில் கிடைக்குமிடம்

Page 3

ILLb Iñi
1991
September
ஆதவன்
லாநிதி சோ.கிருஷ்ணராஜா
1.கந்தசாமி
மலா முகுந்தன்
க்கினிக்குஞ்சு வத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன்
மானிக்கா
சிவதாசன்
சம்பாட்டான்
லா குகதாசன்
தர்ஷ்ணு
ாஜ பூரீகாந்தன்
தவகி
வி அமிர்தன்
காவது பரிமாணம் உங்கள் ஆக்கங்களையும் பிப்பிராயங்களையும் தரமறிந்து பிரசுரிக்கும்.
அனுப்பி வையுங்கள்.
NANKAWATHU
PARMANAM
P. O. BOX 2031 STATION C DOWNSWIEW ONTARO M3N2S8 CANADA.

Page 4
நான்காவது பரிமாணம்
(శ్రీ).
“ঞ্জািত।”
***** அங்கும் வha உண்ணு
i r: #till: hekara Ahurai, Y
RGEEDE5AXAU.4
கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. படைப்புகள் அனைத்தும் நான்காவது பரிமாணத்தின் கருத்தை பிரதிபலிக்க வேண்டுமென்பதில்லை.
ஆசிரிய தலையங்கம்
IbIT,
தவழ்கின்றது.
ஊடே, நீங்கள் துருவி தேடுவ இலகுவில் சுெ புலப்படாதிரு புலப்படலாம் போகலாம் -
காலம் என்றும் முப்ட பரிமாணத்துள் இருபதுக்கும் ஆ என்றும் கணி கருத்து முர சர்ச்சைகளிலிரு வேண்டிய அை அடக் கி, அ வெளிப்படுத்து யாகத்தில் நாம் உணர்ந்து ப6 உடைத்தெறிந் பிரதிபலிக்கும்
பரிமாணம் அ
நான்க கனதி தென்படக்கூட சாதாரண மக் தான் இதற்கு அடைந்தவர்க தவறிய அரசி போன்றவற்றி இன்றைய இ காட்டி வந்து கொண்டே ஆ
அதி உ சிருஷ்டிகள் சா தள்ளிவிடுகின்ற
தம் மை அ.
 

ன்காவது பரிமாணம் உங்கள் கரங்களில் இன்று முப்பரிமாணங்களால் ஆன ஸ்தூல வடிவின் ர் அந்த நான்காவது பரிமாணத்தை துருவித் பது தெரிகிறது. தேர்ந்த புலன்களுக்கு அது - நன்படலாம். பலருக்கு எடுத்த எடுப்பிலேயே க்கலாம்; சிலருக்குச் சற்றே காலம் தாழ்த்திப் ; சில வேளைகளில் அது அகப்படாமலும் பார்வையின் கூர்மையைப் பொறுத்து.
அல்லது நேரம் தான் நான்காவது பரிமாணம் பரிமாணங்களை மீறிய அனைத்துமே நான்காவது அடங்கும் என்றும் பெளதிகவியல் நோக்கில் அதிகமான ஏராளம் பரிமாணங்கள் இருக்கின்றன த, பெளதிகவியல் வல்லுனர்களுக்கிடையே ண்பாடுகள் நிறைய உண்டு. இவ்வாருன நந்து தூர விலகி நின்று, மானுடத்தின் உயர்வுக்கு னத்து அம்சங்களையும் நான்காவது பரிமாணத்துள் அவற்றினே மக்கள் இலக்கியங்களாக வதை இலக்காகக் கொண்டே இந்த இலட்சிய இறங்கியுள்ளோம். கால தேச வர்த்தமானங்களை ழைய மரபுகளின் உயிரற்ற அலங்காரங்களை" து, மனித வாழ்வின் புதிய பரிமாணங்களைப் சிருஷ்டிகளின் களமாகவே நான்காவது மையும்.
ாவது பரிமாணம்" என்ற பெயரில் பொதிந்துள்ள உள்ளடக் கத்தில் உடனடியாகத் டாதென்பதில் மிகுந்த அவதானமாக உள்ளோம். கள் மீது கொண்டுள்ள கலைப்பாங்கான கரிசனை ]க் காரணம் என்பதை இலக்கிய முதிர்ச்சி ள் உணர வேண்டும். மக்களை அரவணைக்கத் பல், மக்களைப் புறக்கணித்த போராட்டங்கள் னை விட எந்த விதத்திலும் குறையாமல், எமது லக்கியங்களும் சாதாரண மக்களைப் புறம்பு ள்ள கசப்பான உண்மையை நாம் ஒப்புக் பூக வேண்டும்.
யர்ந்த இலக்கியத் தரமும் கனதியும் கொண்ட தாரண மக்களை ஒருவகைத் தாழ்வுச் சிக்கலுக்குள் ற ஆபத்தினைத் தினம் தினம் அவதானிக்கின்ருேம். றியாதவாறே அவர்கள் இவி வாரு ன
--سے
seg

Page 5
சிருஷ்டிகளிலிருந்து தூர விலகித் தீண்டத்தகா இரசனைகளுக்குத் தீனிபோடும் குப்பை கூளங்
இந்த ஆபத்திலிருந்து மக்களை மீட்ெ மக்கள் இலக்கியம் படைக்கும் இலக்கிய கர்த் தெரியவில்லை. சிறந்த இலக்கியச் சிருஷ்டிகை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அ கீழே இறங்கி வரலாகுமோ என முரண்டு பிடி எழுத்தாளன் தான் நல்லது செய்ய நினைக்கு தீங்குதான்!
நான்காவது பரிமாணம் சில்லறை வாசகர்களிடத்தே ஏற்படுத்தப் போவதி அறிவாற்றல்களுக்குள் அகப்பட மறுக்கும் க புகுத்திப் பூச்சாண்டி காட்டவும் முற்படப்
எமது சமூகத்தின் மிகப் பெரும்பான் ஆரோக்கியமற்ற கலை கலாசார சகதியிலி வேண்டிய சகல தந்திரோபாயங்களையும் நா மக்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் சமூகப் பெயருக்கேற்ற கனதியைத் தன்னகத்தே கொன் எவரும் அவசரப்பட்டு விசனப்பட வேண்டிய
முள்ளின்மீது விட்டெறிந்த பட்டாடை போன்ற அந்த முயற்சியின் முதற்படியில் தா முயற்சி கடினமானது தான். அதற்காக முயற்
இனி பல்வேறு சமூக அரசியல் பொரு சர்வதேச இனமாகப் பரிணமம் அடைந்து விட புதிய வாழ்க்கை அனுபவங்களையும், புதிய கல நான்காவது பரிமாணம் பரிணமிக்கும். மீள்பிரசுர உள்ள நான்காவது பரிமாணம் பல்வேறு தி இனத்தவர்களிடையேயான ஒர் இணைப்புப் ட
எமது மொழியின், எமது இனத்தின், எ நான்காவது பரிமாணம் மதிக்கின்றது; கெளரவி முயற்சிகளுக்காக நான்காவது பரிமாணம் எ
கிளைகள் உலகின் நாலா திசைகளிலும்
இன்னமும் ஊர் மண்ணில் தான் ஆழப் பதிந்து எம்மவர்க்குத் தொடர்ந்து உணர்த்திக் கொன
Sep 1991

EZINGA பரிமாணம்
தவர்களாக ஒதுங்கி விடுகிருர்கள். மட்டரகமான களுக்குள் அமிழ்ந்திக் கிடக்கின்ருர்கள்.
டடுக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பினை தாக்களும் பெருமளவில் கருத்திற் கொள்வதாகத் ா அனுபவிக்கத்தக்கவாறு வாசகன் தன்னைத் வனுடன் சமரசம் செய்து கொண்டு படைப்பாளி த்தவாறு எட்டாத உயரத்தில் நின்று கொள்வதும், ம் தனது சமூகத்துக்கு இழைக்கும் ஒரு வகைத்
ந்தனமான கிளுகிளுப்புக்களை ஒரு போதும் ல்லை. அதேசமயம் சாதாரண வாசகர்களது னதியான படைப்புகளைத் திடீரெனத் தலைக்குள் போவதில்லை.
மையானுேரை அமிழ்த்தி வைத்துக் கொண்டுள்ள ருந்து அவர்களை வெளியே இழுத்தெடுப்பதற்கு ன்காவது பரிமாணம் கையாளும். படிப்படியாக பணியில் இறங்கியுள்ள நான்காவது பரிமாணம் ண்டிருக்கவில்லையே என்று இலக்கிய ஞானம் மிக்க பதில்லை.
யை மெள்ள மெள்ளக் கவனமாக மீட்டெடுப்பது ான் நான்காவது பரிமாணம் கால் பதித்துள்ளது.
சிக்க ராமலே விட்டு விட முடியுமா?
ளாதாரக் காரணிகளின் உதைப்புகளினுல் இன்று ட்ட எம்மவரின் எண்ணங்களையும், ஏக்கங்களையும், ாசாரப் பாதிப்புகளையும் பிரதிபலிக்கும் தளமாக ங்களைத் தவிர்க்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக க்கிலும் பரம்பல் அடைந்து போயிருக்கும் எம் ாலமாக விளங்கும்.
மது மண்ணின் இன்றைய உடனடித் தேவைகளை க்கின்றது; அவற்றை எய்துவதற்கான நியாயமான ப்போதும் குரல் கொடுக்கும்.
ம் பரவி விரிந்து சென்ற போதிலும் எமது வேர் ள்ளது என்ற உண்மையை நான்காவது பரிமாணம்
ர்டே இருக்கும்.

Page 6
நான்காவது பரிமாணம்
கனடாவிலிருந்து
 
 


Page 7
Gg-ITதிலிங்கம் இப்பிடி மனமு:
எண்டு ஆனந்தனுக்குத் தெரியாது.
* என்ன மச்சாத
சும்மா எல்லாருக்கும் நடக்கிற பிர் டென்மார்க்கிலிருந்து இதுக்குப் போய் தலையிலை கைவைச்சு இருக்கிருய்?" ஆனந்தன் கேட்டான் சோதி எதுவும் பேசாமல் ஒரு சிகரட்டைக் கொழு முகட்டைப் பாக்கத் தொடங்கிஞன். ஆனந்தன் செய்வ. கிடந்த TVரிமூட்கொன்றேலரை அழுத்தினுன், அது ே சாம்பூ பற்றியும் தலைமயிர் சூரியவெளிச்சத்தில் என்றும் வர்த்தக அடுக்கு மொழிக் கவிதை பாடி, பண்ணிஞன். சோதியை ஒரு தடவை ஏற இறங்க "நான் " Bar'க்குப் போறன் க கேட்டான்.
வரேல்லை என்பது போல் தலைம "Seeyoulater"எண்டு சொல்லி விட்டு ஆனந்தன் தெ
事 Ar 事
Barலை அவளவு சனம் இல்லை. வழக்கமாக இ இருந்து கொண்டு யன்னலுக்கூடாகத் தெருவைப் பு குண்டுப் பெண் அவனது Brand Beerஐக் கொண்டு
வைத்துவிட்டுப் போனுள்.
ராக்" (நன்றி) என்று சொல்லிவிட்டுத் தெருவையே பார்த்தான். இலைதுளிர்கால இளமைத் தென்றலை நுகர்ந்தபடி ஒரு இளம்சோடி கைகோர்த்துக் கொண்டு நடந்து போனது. தெருவும் அமைதியாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகள் எப்பவுமே சனசந்தடியில்லாமல்தான் இருக்கும். பாட்டன் பாட்டிமார் தங்களுடைய பேரப் பரிவர் 2ளகளே Weekend só சந்திப்பதற்காக ஊர்ந்து ஊர்ந்து சிறிய பழைய மொடல் கார்களில் செல்வார்கள்.
டெனிஷ் சனங் களர் அதிகம் முண்டியடித்துக்கொண்டு அலுவல்கள் செய்வதில்லை. இலங்கையைப்போல ஒரு நாடு. அதில் 50 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். சனங்களுக்கிடையே நிறைய இடைவெளி இருக்கும். அதுவும் ஞாயிற்றுக் கிழமைகளில் தெருவரில் வாகனங்களுக்கிடையேயும் பெரிய இடைவெளிகள் இருக்கும். ஒரு கிளாஸ் - பியர்' காலியாகி விட்டது.
குண்டுப் பெனன் இவனையே பார்த்து போல் அடுத்த கிளாஸ்" ஐயும் கொண்டு வந்து ன
Sep 1991
 
 

zi பரிமாணம்
டஞ்சிருப்பான்
* சோதி இது ச்சினை தானே.
$கொண்டு குந்தி
த்திஞன். மீண்டும் தறியாது மேசையில் டெனிஷ் மொழியில் ாப்பிடி மினுங்கும் bgo. T. V g špsú" ப் பாத்தான், "
பாறியே எண்டு
ாட்டினுன் சோதி ருவில் இறங்கினுன்
ருக்கிற இடத்திலை பார்த்தான். தடிச்ச வந்து மேசையில்
மூலையில் இருந்த-நித்திய பூஜைக்காரர் தலையைக் குத்தியபடி ஏதோ பழைய டெனிஷில் உளறிக் கொண்டிருந்தார். இவனுக்கு அருகிலிருந்த மேசையில் இரண்டு இளம் பெண்கள் நேற்றுப் பார்த்த ஒரு music நிகழ்ச்சியில் நடனம் ஆடிய ஒரு நீக்குரோ வைப்பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தனர்.
தெருவில் இன்னுமொரு Volvo பழைய மொடல் கார் ஊர்ந்து போனது. இது கொஞ்சம் பணக்காரப் பாட்டன் பாட்டியாக்கும் என்று ஆனந்தன் நினைத்தான். இத்துடன் முன்ருவது பாட்டன் பாட்டியைக் காண்கிருன் இன்று. பாட்டிமார்கள் எப்போதும் கலகலப் பானவர்கள் தான். பாட்டிமார் பலவிதம். கொடுமைப்பாட்டி, அச்சாப்பாட்டி, மெளனப்பாட்டி எனப் பல பல வகை. கதை சொல்லும் பாட்டிகள் தான் ஏராளம், கீரை சாப்பிட்டால்
பல் லுக்கு நல்லது, கால்
க.ஆதவன்
க் கொண்டிருந்தது வத்தாள். எதிர்த்த
கழுவாவிட்டால் சனியன் பிடிக்கும், றங்குப் பெட்டிக்கு ஆமைப்பூட்டின்

Page 8
நான்காவது பரிமாணம்
அவசியம் இப் படிப் பலப் பல விஷயங்கள் பாட் டிமாரால் கிடைக்கும் அறிவுப் பொக்கிஷங்கள். கிளாஸ்" ஐக் காலி பண்ணிவிட்டுப் பணங்கட்டினுன். வெளியே வந்தான். கடற்கரையை ஒட்டி இருக்கும் பெரிய இடுகாடு வழியே உலாப் போதல் அடுத்த நடவடிக் கை. அழகான நந்தவனம் போல் அமைதியாக இருக்கும் அந்த இடுகாடு. அந்த இடுகாட்டைக் குருெஸ் பண்ணிநடக்க 20 நிமிடந்தேவை. நடந்து முடிந்ததும் கடற்கரைக்காற்று முகத்தில் படும்.
குல் சோட் " என்று டெனிஷ் மொழியில் அழைக்கப்படும் கரிக்குருவி ஒன்று பறந்து வந்து ஒரு கல்லறையின் மேல் உட்கார்ந்தது. அது இவனைப் பார்ப்பது போலவும் இருந்தது. சூல் சோட்" என்ருல் தமிழில் கறுப்புச் சூரியன் என்று அர்த்தம். வெள்ளைத் தோல் மனிதர் நாட்டில் - இந்தக் கறுப்புச்சூரியன் இந்தக் கறுப்புத் தோல் மனிதனை ஏன் அப்படிப் பார்க்கிறது? "RaCS பாதிக்கிறதோ? வேடிக்கைதான்.
என்று யோசித்தான். பறவையையும்
கல்லறைகளில்
பிறந்த திகதி இறந்த திகதி அழகாக எழுதி வைப் பார்கள். சில திகதிகளையையும் வயதுகளையும் யோசித்துத் தன் வாழ்வின் முக்கிய சம்பவங்களையும் மனிதர்களையும் நினைவுகூர்வான் ஆனந்தன்.
அட இன்று கூட யாரோ இறந்த தினம். நடுத்தர வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி வந்து
ஒரு கல்லறையில் பூக்களே வைத் துவரிட் டுப் * G3 u rruti iš கொண்டிருக்கிருள். இறந்தவன்
எப்படி இறந்தான்? இவளுக்கென்ன உறவு? காதலஞ? கணவனு? சகோத ரஞ? கிட்டச்சென்று திகதியைப் பார்த்தான் ஆனந்தன். வருஷங்கள் ஆகிவிட்டன. தானும் தன் நாட்டைப் பிரிந்து எட்டு வருஷங்கள் ஆகிவிட்டன. எட்டாவது
எட்டு
வருஷ நினைவாக அவள் மலர்களை
வைத்து விட்டுப்ே கடற்கரையோர பார்த்தபடி அவ: எட்டு வருஷப் 1 கரைக்கிருளா? அ அலைகளுக்கு தன் பகிரும்படி முை ஆனந்தன் மீ
ஒருதடவை கல்லறையைச் மலரும் அனிமுஞ மலர்வதற்காகத் படுத்திக்கொண்ட மலர்கள் மிகவும் பின்னர் வாடிப் பார்த்தபடி த கொண்டு கும் நிர்ப்பவை. ஆ அந்த மலர் க. போதெல் லாப இனந் தெரியா புதைந்திருப்பதுே இன்னும் கொஞ் அவை மலர்வன இந்த மலர்கள் மலர்கின்றனவோ சரியாக இந்த ே நேரம் மடியும் (урц шпgы. LDпшп எப்படியோ எ
மொட்டாய் இ பூவாய்ச் சிரிக்கு
காற்று முகத்திற் கொடுத்தது. அந்த ற்குத்திரும்பினுன் வழியில் அணி பார்க்கத் தவற அழகாகச் சிரித்து Good Bye gтя இடுகாட்டைத் த
கறுப்புச்சூரியன்" இங்கே என்ன
இன்றைக்கென எ6 பார்க்கிறது. பார் ப் பவனல் நிறத்துக்காக ஒே
6

போகிருள். தூரத்தில் மாக நின்று கடலைப் ள் என்ன செய்கிருள்? பிரிவைக் கண்ணிரில் ல்லது வந்து மோதும் மனச்சுமையைப் றயிடுகிருளா? ண்டும் கல்லறையை பார்த் தானர் . சுற்றிலும் மாலையில் ர'மலர்கள் மாலையில் தம்மைத் தயார் டிருந்தன. அனிமுணு' மென்மையானவை. போய் நிலத்தைப் லையைக் குனிந்து பரிடுவது போல் னந்தனுக்கு ஏனுே
ளேப் பார்க்கும் அவற்றில் தி சோகர்
போல் தோன்றும். நச நேரம் நின்றல் ரதப் பார்க்கலாம். ர் எப்படித்தான் r? மடிகின்றனவோ? நரம் மலரும், இந்த என்று சொல்ல ஜால வித்தைபோல் rங்கள் கண்களில்
ருப்பது மாலையில் b.
கடற்கரைக் கு ஒரு இதத்தைக் சுகத்துடனே 100m ஆனந்தன். வரும் முஞ மலர்களைப் ரவில்லை.
க்கொண்டிருந்தன. ன்றன் மனதிற்குள், ாண்டும்போது.
அட இந்தக் பறவைக்கு இன்னும் வேலை. அதுவும் ன்னையேன் இப்படிப் நான் நிறபேதம் ல பறவை யே ரே இனந்தான் என
மலர்ந்து
என்னிடம் உரிமை கொண்டாடாதே" என்று நினைத்தானுே என்னவோ கையை ஓங்கிச் கு. என்று விரட் டிஞனர். அது "கிளுக் கெனச்சத்தமிட்டபடி வானில் பறந்து சென்றது.
* 事
Room, i sjeti எடுத்து வைத் தானர் . சோதிலிங்கம் அதேமாதிரித்தான் இருந்தான். ஆணுல் இடத்தை மாத்தியிருந்தான். சோபா முலைக்குள் தன்னைப் புதைத்திருந்தான். சோதியும் ஆனந்தனும் இனே பரிரியாத நணர் பர் கள் என்று சொல் ல முடியாவிட்டாலும் நல்ல நண்பர்கள். டென்மார்க்கில் பல வருடங்களாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஒரே 100mல் வாழ்பவர்கள்; புரிந்து 676), 6)rr பகிர்ந்து இருவரும் வெவ்வேறு வேலைகள் செய்வதாலும்
சிவப் நற்
5fT @g
கொண்ட நண்பர்கள். அந்தரங்கங்களையும் கொள்பவர் கள் .
"நைற் ரைம் களர் வேறுபடுவதாலும் அதிகம் ஒன்ருய்த் திரிவதில்லை.
ஒரு நோட்டீஸ் போட்" இருவருக்குமிடையில் அவசர அந்தரங்க அப் பொயின் மென்ற் றுகளையும்
செய்திகளையும்,
அறிவிக்கும் பாலமாக விளங்கியது. இன்று காலையிலும் நோட்டீஸ் போட் தான் சோதிலிங்கத்தின் சோகத்தைச் சொல் வியது. தாமப் போட்ட கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் இவன் பார்வைக்காக போட்டில் குத்தியிருந்தான்.
சோதியினர் 3 சகோதரிகளில் முத்த சகோதரிக்கு ஒரு மாப்பிள்ளை பேசியதாகவும், இது நான்காவது மாப்பிள்ளையாம் அதுவும் காணுது என்று நின்று போய்விட்டதாகவும் அந்தச் செய்தி கூறியது. சோதியரின் துயரம் மகத்தானது தான். இவன் அனுப்பும் பணத்தில்தான் எல்லாமுமே. பாவம்
சீதனம்
அவ னர். ஏதாவது சொல் விச் சோதியைத் தேற்றலாம் என எண்ணிச்
சோதிக்கருகில் போய் கண்களை
Sop 1991

Page 9
முடியபடி இருந்தவனின் தோளைக் குலுக்கினுன்
சோதி கண்களை விழித்தான். வந்திட்டியா - நான் Barக்கு வந்து பார்த்தன். உன்னைக் காணேல்லை.
நோட்டீஸ் போர்ட்டைப் போய்ப் பார்.
"I am sorry" என்ருன். ஆனந்தன் ஒடிப்போய் Notice Boardஐப் பார்த்தான். அதில் ரெலிபோன் செய்தி யொன்றைச் சோதி தன் கைப்பட எழுதிக்
குத்தியிருந்தான்.
ஆனந்தனின் பாட்டி அன்பு
ஆச்சி ஷெல் விழுந்ததால்
மாங் குளத்தில் மரணம் என
எழுதியிருந்தது. அப்படியே நின்றன் ஆனந்தன். ஆச்சியின் கதைகளும்
பொக்கை வாயையும் மனதினுள்
நினைக்க மு சாப்பிடாததா? பல்லு விழுந்த ஆச்சி சொன்ன செவிகளுக்குள் சோ பார்த்தான்.
ஆனர் பெருமூச்சு விட
போறன் வாறிய இல்லை என சோதி
<鹦甲 இறங்கிஞன்.
ஒரு பழைய ெ ஊர்ந்து திரும்ட G5grras Bar நிலையிலேயே
முன்னறிவிப்பேதுமின் நாட்களும் சிறந்த வைத்திய சேை பெற்றுக்கொள்ள
Dr. SVAGA
Sep 1991
 

ECECA பரிமாணம்
யன்றனர். "கீரை லதானும் தனக்குப் து" என்று எப்பவோ அண்டப் புழுகுகள் எதிரொலித்தன. தி, ஆனந்தனையே
தன், நீண்டதொரு
LT6t.
Bar
ா" எனக் கேட்டான்.
க் குப்
ாத் தலையாட்டினுன்
ாந்தன் தெருவில்
மாடல் Volvo 'கார்"
பிக் கொண்டிருந்தது. னுள் போய் நின்ற ஒரு கிளாஸ் Beer ஐ
LD LLD L G6) 607 as வெளியேறிஞன்.
இடுகாட்டினுள் இப் போது வெளிச்சம் சற்றுக்குறைவாக இருந்தது. கறுப்புச் சூரியனை க் காணவில்லை.
அந்தக் கல்லறையைச் சுற்றிப் பார்த்தான்.
அந்த அனிமுஞக்கள் அதற்குள் வாடி முகம் குனிந்து நிலம் பார்த்துக்
குடித் தானி ,
கொண்டிருந்தன.
துாரத்தில் கடலையே பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிருன் ஆனந்தன்?
எட்டு வருஷப் பிரிவைக் கண்ணீரில் கரைக்கிருஞ?
வந்து மோதும் அலைகளுக்குத் தன் LD 6ráf 35 a Loco) u j பகிரும் படி முறையிடுகிருஞ?
றி, வாரத்தில் ஏழு
வயைப்
AMY UEEWANANDAM M.D.
ROWNTREE GATE MEDICAL CLiNIC 2687 KIPLING AWE., SUTE 11,
REXIDALE, M9V 2G6 Tel:(416)746-7355

Page 10
நான்காவது பரிமாணம்
சங்கத்தின் சார் 1
தங்கப் பதக்கங்க
வழங்கப்பட்டது
அவுஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்கது வசிக்கும் கலை, இலக்கிய தமிழர் ஒன் ஆர்வலர்களுக்கு இதமான 。蠶 - ஆண்டாக 1991ஆம் ஆண்டு ஸ்திர்ே மலர்ந்தது. அவுஸ்திரே
பாரதி விழா?ை
அகதியாக சிறப்பிதழ் வெ6
அடைக்கலம் தேடி வந்தவர்கள், திரைகடலோடி o திர்வியம் தேட வந்தவர்கள் 9 கன்னிகா கல்வித்தகைமைகளை
முலதனமாகக் கொண்டு 6াQup55া। வேலை வாய்ப்பினைப் அருண் விஜயரா இபற்று வந்தவர்கள். "கன்னிகாதானா இப்படியர்க பூலசாரார் சிறுகதைத் தொ ஈழத்திலிந்து இடம் வெளியீட்டு விழ பெயர்ந்து அண்மையில் ந அவுஸ்திரேலியாவில் குடியேறினர். உரும்பராயில் L இவரகள கொழும்பில் கல் மத்தியில் உள்ள கலை, சவுதி அரேபியா இலக்கியவாதிகள் இங்கிலாந்து தம்மாலியன்றவாறு கலை, நாடுகளில் வசித் இலக்கிய பங்களிப்புகளை அவுஸ்திரேலிய வழங்குகின்றனர். குடியேறியுள்ளு தமது ஆற்றல்கன்" ஐபி மது ஆறறல வாைெலி நிகம் Goj6f ப்படுத்துவதற்கு oż? களமாக அவர்கள் இங்குள்ள வருகிறர். இய்ந் அமைபபுகளை நாடி வாழ்வில் ஒரு நிற்பதனுல் அமைப்புகளும் குடும்பப்பென் ஆரோக்கியமாக தொடர்ந்தும் எ வளரவதறகும மக்களின் காலூன்றி நிற்ப ரசனை உயரவதறகும பாராட்டத்தக்கது வழிகோலப்பட்டுள்ளது.
665 Lமுற்கூறில் மகாகவி O Ef L பாரதிக்கென அவுஸ்திரேலிய அக்கினி
தமிழர் ஒன்றியம் விழாவை ஒழுங்கு செய்தது.
இங்கிருந்து இர
அவுஸ்திரேலிய வரலாற்றில்
துதான் முதலாவது
பாரதிவிழர். இங்குள்ள
இளம் சிருர்களின் தமிழ்
அறிவையும் உணர்வையும் S9G
வளர்ப்பதற்காக UTUgurt Leib- pGOTGOT நாவன்மைப் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் பரிசில்களாக தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை
முற்போக்கு எழுத்தாளர்
8

பிலும்
என்பது
5.
மேற்படி றியத்தின் ர்வ GJLIT GUST லிய முரசு" வ முன்னிட்டு ரியிட்டது.
நானங்கள்
ளர் திருமதி. ானி எழுதிய ங்கள்" குதியின்
ாவும் இங்கு டந்தது. இலங்கையில் பிறந்து
வி கற்று
T,
தலான த்து தற்போது Tog) அருண் குளள ச்சிகளிலும் பங்குபற்றி gig DujLDIT60T
ழுத்துலகில்
துதான்.
J L - க்குஞ்சு
இதேவேளை ன்ைடு கலை,
இலக்கிய இதழ்கள் வெளியாகின்றன.
"LDD L!" GT ବର୍ଷା ବ୍ର୭jub இரண்டுமாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகும் சிற்றேட்டின் ஆசிரியர் விமல் அரவிந்தன்.
இங்குள்ள
படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ள "மரபு" - ஆங்கிலம் முலம் கல்வி கற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிள்ளைகள் தமது தாய் மொழியை மறக்காமலிருப்பதற்காக அவர்களுக்கெனவும் சில பூக்கங்களை ஒதுக்கியுள்ளது. இலக்கிய உலகில் சர்ச்சைகளின் பிதாமகரும் - பிரபல எத்தாளருமான எஸ். பொ. பிரதம ஆலோசகராக அமர்ந்துள்ள "அக்கினிக்குஞ்சு" வின்
சிரியர் யாழ். பாஸ்கர்.
வர் ஒரு நாடகக் கலைஞருமாவார். எஸ். பொ. வின் 35J5ub ஆக்கினிக்குஞ்சு வில் இருப்பதனாலோ என்னவோ - அவரால் எழுதப்படும் விஷயதானங்கள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகின்றன. எஸ்.பொ.வை நன்கு இனம் கண்டு புரிந்துகொண்டுள்ளவர்களுக்கு அவரது எழுத்துக்கள் ஆச்சரியமானதல்ல. ஆயினும் ஒரு நல்ல பூடைப்பாளியிடமிருந்து இலக்கிய உலகம் - காலத்தையும் வென்று
வுஸ்திரேலிய இலக்கிய மடல்
அவுஸ்திரேலியா
डा gg

Page 11
வாழும் நல்லிலக்கியத்தையே 器 எதிர்பார்க்குமே அன்றி - W్యర్థి - சருகாக பறந்து போய் விடும் சர்ச்சைகளை அல்ல.
ெேமல் போர்ன் கலைவட்டம்
இதேவேளை - - கலைத்துறை முல வளங்களை ஒன்றினைப்பது - கலைபற்றிய அறிவையும் கலைத்திறமைகளையும் வளர்ப்பது - புதிய திறமைகளை உருவாக்குவது - கலைஞர்களிடையே நெருக்கம்ான தொடர்பையும் உறவையும் வளர்ப்பது - ဖွံရှိခါမှီ၊ ன் மூலம் நல்ல கலைப்படைப்புகள் உருவாகக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது
முதலான ஐந்து நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஒராண்டுக்கும் மேலாக அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத் தலைநகரம் மெல்போர்னில் “3565)Q).6 L Lb' உருவாக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும் இலக்கியவாதியுமான கலாநிதி வி. காசிநாதர் - கவிஞர்கள் மாவை நித்தியானந்தன் - தில்லைக் கூத்தன் - கலைஞர்கள் யோகானந்தன் - வசந்தன் - பூரீபாலன் முதலானோரின் கூட்டு முயற்சியில் இந்தக் கலைவட்டம் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் - பரிசளிப்பு - " 9 LibLDT ... 9 LibLDT ...“
தலான நாடகங்களையும் "கொழும்பு மெயில் - என்ற பூாட்டும் கதையும் இசைநிகழ்ச்சியையும் இந்தக் கலை வட்டம் வெகு சிறப்பாக அரங்கேற்றியது.
கமலா முகுந்தன்
Sep 1991
 

EEEEGA EPITE
நல்லைப் பேரனின்
நினைவாக.
இன்று நிரந்தரமாகக் குடியேறிவிட்ட
வெறிப்பிசாசு இன்ஞெரு இலக்கிய தாவையும் இரைகொண்டுவிட்டது.
றுதிசற்றும் குறையாது ஓயாமல் த்துக்கொண்டிருந்த அவரது பேணுமுனே, உழவனை இழந்த கலப்பைபோல ஓய்ந்து
றது எங்கள் இனத்தையும் மன்ைனேயும் யயும் இடையருது நேசித்த எழுத்தாளர் க பேரன் இப்போது எம்முடன் இல்லை.
னும் தன் இரு மழலைகளுடனும் பேரன் மரணமடைந்துவிட்ட செய்தி அறிந்து முத்து இலக்கிய உலகு ஊமையாய்
அழுதுகொண்டிருக்கிறது.
நிருபராகத் தன் எழுத்துலகப் பணியை த்த பேரன் சிறுகதை, நாவல், கவிதை, ர, விமர்சனம், மேடைப்பேச்சு போன்ற துறைகளிலும் தடம் பதிக்கத் தவழுதவர்.
பட்டதாரி நெசவுக்குப் போகிருள் த்தொகுதியுடன் தொடங்கி, "வளைவுகளும் டுகளும் நாவல், விமானங்கள் மீண்டும் குறுநாவல், சத்தியங்கள் சிறுகதைத்
பேரன் கவிதைகள் கவிதைத் தொகுதி, திப்பு பேட்டித் தொகுப்பு எனப் பல ளயும் தமிழ் இலக்கியத்துக்குத் தந்தவர்.
ல்லோருடனும் இணைந்து போகும் ள்ளவர்: பேசிப்பழகுவதற்கு இனியவர்; த்தை வெகுவாக மதித்து நேசித்தவர். மிழுக்குத் தந்துபோயுள்ள படைப்புகள்
யரை அழியவிடாது பாதுகாக்கும் என ம். மரணத்தை வென்ற இலக்கியம் தந்த ாளி ஒரு போதும் மரணிப்பதில்லையே!
மிக்க ஆக்க இலக்கியக்காரனுக்கு எமது
அஞ்சலிகள்

Page 12
நான்காவது பரிமாணம்
ஆறு 6lJ (JULI மண்ணைத் தொ என்னைத் தொ என் ஊர் மண் காற்றுக்கூட ஒ மெளனங்கள் 6 மனிதங்கள் ஏன் நான் சுட்டுவிர "அகரம்’ எழுதி ரத்தச் சகதியா கத்தரியும், மிள எண் வீட்டுத் ே காஞ்சோண்டி மனிதங்கள் மெ 5ğA, 5 Auu TT இலையுதிர் கால காற்றேடு கைே காதல் கவிதை குருதிச் செடிகள் கால் புதைய ந எண் கடற்கரை கபாலங்களும், பார்க்குமிடமெல் என் காலடி ஓடி வாலை நிமிர்த்திச் ஒரு சோகராக முற்றத்துக் கிழு மோகனம் பாடி முகாரி எப்படிக் துாரத்தே ஒரு குண்டுக் குஞ்சு நரியின் வரவுக மனிதங்கள் "ப என் தலையைத் தனியே சென்று பங்கருள் சென் தொலைந்துபோ தேடுகின்ற முக எவருமே
என்னைக்கண்ட கையை அசைத் இப்போது கூ 9-eeeeee. இது நான் இறந்துே
 

ங்களாக
டாத என்பாதங்கள் ட்டுத் தாலாட்டிய ணத் தொட்டபோது ருமுறை சிலிர்த்துப் போனது ாப்படி ஆட்சிக்கு வந்தன?
இப்படி மரித்துப் போயின? ல் தேய ப் பழகிய அந்த வெள்ளை மணற்பரப்பு fi........ காயுமாய்க் காய்த்துக் குலுங்கிய தாட்டம் மரங்களும், நெருஞ்சி முட்களுமாய். லிந்து
மேப்பிள் மரங்களாய். கார்த்துக் எழுதிய வயல்களில் ர் குரூரமாய் வளர்ந்துபோப். ான் நடந்து களித்த மணற்பரப்பில் ரணச் சேறுமாப். லாம் ரத்தச் சிவப்பாக. சகேட்டு
குரல்கொடுத்த அணில்கூட ம் இசைத்தது வையிலிருந்து ய குயிலின் குரலில்
கலந்தது விமானம் நளைப் பறக்கவிட்டது ண்ட நண்டுகளாய் ங்கருள்? மறைந்து போயின.
தடவிக்கொண்டு ஒரு குண்டு று வெடித்தது. iறு பார்வையிட்டேன். ன எதிர்காலத்தைத் ங்கள்
காகக் காட்டிக் கொள்ளவில்லை. து, துள்ளிக்குதித்து, கட்டிப்பிடித்து. - எவரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என் மறுபிறப்பு.
பாப் ஆறுவருடங்கள்!
- அக்கினிக்குஞ்சு
uso

Page 13
PART PLANE
CAKESANDVI)
* நவீன கேக் வகைகள் * வீடியோ படப் பிடிப்புகள் * திருமணங்கள், பிறந்த தினங்கள் சகல பொது வைபவங்கள் * திருமண மலர் அலங்காரம் * நவீனசேர்க்கைகள் சிகை அலங்க * தேர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்க
அனைத்தும் ஒருங்கே பெற்றிட
பாரடி பிளானர்ஸ்
só) sprunt S
(416) 51
11
 

DEO
ik Wedding Flowers - Freshand Silk k Colourful Graphics år Hair styles
får Dazzling Effects
ாரம் WE OFFER
i Free videOCOpy
(pal System ဇနီးနီးပူ ) (பல் சிஸ்ரம்)
UMI OR PRABA
3 6360

Page 14
91 ер 19
 

Lo பரிமாணம்
எல்லாவித
உணவுப்
பொருட்களுக்கும்
உகந்த
- இடம்
ARRINO'S
OODMART LTD
இது ஒர் இலங்கையர் ஸ்தாபனம்
12

Page 15
யாழ் Golu
(Աpo
எஸ்.ஆர்.
(1
LTழ்ப்பாண ஓவியக்க பெரும்பாலும் கல்வியோடும் பாடசாலைகளோ தொடர்புடைய கலைஞர் களாலே ( வளர்க்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்திலு: முத்த ஒவியர்கள் அனைவருமே கல்லு ஆசிரியர்களாக, ஆசிரிய கலாசா விரிவுரையாளர்களாக இருந்தவர்களேயான சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத பாடசாலையமைப் பில் ஆங்கிலேயர் க( வித்தியாதிகாரிகளாக இருந்தனர். ஆசிரிய பயிற் கலாசாலைகளிலும் பாடசாலைகளிலு ஒவியப்பயிற்சி இக்காலத்தில் குறிப்பிடத்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. சித் வித்தியாதிகாரிகளில் சீ.எல்.வின்சர், டபிள்யூ.( ஜீ.பீலிங் என்போர் குறிப்பிடத்தக்கவர்க இவர்களின் தூண்டுதலாலேயே வருவா இலக்காகக்கொண்ட ஒவிய ஆசிரியர்களு ஒவியர்களாக, கலைஞர்களாக மாறினர்.
வின்சரின்தூண்டுதலால் ஒவியத் தன் சீவனுேபாயத் தொழிலாக வரித்துக்கொன எஸ்.ஆர்.கனகசபை 1938 வின்சர் சித்திரக் கழ என்ற ஒவியப் பயிற்சியகத்தை ஸ்தாபித்து ஆண்டுவரை இயக்கினர்.யாழ்ப்பாண ஒள வரலாற்றில் வின்சர் ஆட் கிளப் இயங்கிய கா ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனக் குறிப்பிடப்படுகி சைவத்தமிழ் பாரம்பரியத்தில் கலைகள் என் ஆலயங்களைச் சார்ந்தே வளர்ந்து வந்துள்ள ஒவியமும் இதற்கு விலக்கல்ல. ஆலயச் சூழ சமயம் முதலிடம் பெற்றது. கலேக இரண்டாமிடத்தையே பெற்றன. இதனுல் 4
Es čavu u IT E Lj பரிணமிக் காத காணப் பட்டதெனலாம் . ஒ வரியக் க தன்வளர்ச்சிக்கு வேண்டிய கட்டுப்பாட தன்மையை பெறமுடியாதிருந்தது. அக் கால யாழ்ப்பாண சைவ ச் சூழலும் , சமய
Sep 1991

EZE
ப்பான க்கலையின்
ளுேடி
95 GÖTd5 F GÓ) LA
901-1964)
கட்டுப் பாடுகளும் நாவலர் மரபு ச் 6ు செல்வாக்குக்குட்பட்டிருந்தன. எஸ்.ஆர்.கே ஓம் யின் வின்சர் ஆட் கிளப், ஒவியத்தை அதன் Fய ஆலயம் சார்ந்த சூழலிலிருந்து பிரித்து iள வெளிக் கொண்டு வந்தமையினுலேயே ரி அக்காலம் ஒவியக்கலையின் மறுமலர்ச்சிக் 2ல காலமாயிற்று எனலாம்.
uri. " யாழ்ப்பாணத்தில் சித்திர து நுணர் கலேயை தன்னுயர்வொப் பற்ற நீள கலையாக மிளிரச் செய்த பெருமை
சித் இவர்களிற்கேயுண்டு (எஸ்.ஆர்.கே.) பலபல நீ இடங்களிலும் சித் திர நுணர் கல்ேச்
ஜே. சோ.கிருஷ்ணராஜா
955

Page 16
நான்காவது பரிமாணம்
சங்கங்களையாக்கி அக்கலையில் பெரிதும் ஆர்வமுடையாரை ஊக்கி, கலைக்காட்சிகளைப் பலவிடங்களிலும் ஏறி படுத தரி சாதாரணமான தமிழ்ப்பள்ளிக் கூடங்களிலும் சித்திரத்திற்குப் புத்துயிர் கொடுத்த பெருவள்ளல் இவரேதான்"
1938 மார்ச்சில் கோப்பாயில் தொடக்கப்பட்ட வின்சர் ஆட் கிளப் ஆரம்பத்தில் ஏறக் குறைய முப்பது மாணவர்களைக் கொண்டிருந்ததாய் அ. இராசையா குறிப்பிடுகிருர், எஸ்.ஆர்.கேயின் வழிகாட்டலில் ஒவரியப் பயிற்சியில் ஈடுபட்டவர்களில் அ.இராசையா, எம்.எஸ். கந்தையா, கே.கனகசபாபதி ஐ.நடராசா, க. இராசரத்தினம் என்போர் பின்னுளில் புகழ்பெற்ற ஒவியர்களாக பரிணமித்தனர். நகைச்சுவை நடிகரும், நாடகத் தயாரிப்பாளருமான "சான"வும் வின்சர் ஆட் கிளப்புடன் தொடர்பு உடையவராகயிருந்தார். வின்சர் ஆட் கிளப்பின் வளர்ச் சிக் குத் துாணர்டுதலாகவும் , பக்கபலமாகவும் இருந்தவர் டபிள்யு.ஜே.ஜீ. பீலிங், முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் தைல வர்ணங்களைப் பயன்படுத்தி ஒவியம் வரைவதை அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஆர். கனகசபை.
கோப்பாயைச் சேர்ந்தவரான எஸ்.ஆர்.கனகசபை 1917-1919 ஆண்டு காலப்பகுதியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஒவிய ஆசிரியராகக் கடமையாற்றினர். பின்னர் சென்னை ஓவியக்கல்லூரியில் ஒவியப்பயிற்சி பெற்ற பின் 1921ல் இராமநாதனல் பரமேஸ்வராக் கல்லூரியில் ஒவிய ஆசிரியராக நியமனம் பெற்ருர். 1927ல் வடக்கு கிழக்குமாகாண ஒவியக்கல்விப் பரிசோதகராக பதவியேற்று 1957ல் ஓய்வு பெற்ருர் வின்சரின் வழிகாட்டலினுல் ஓவியக்கலைஞனகப் பரிணமித்த எஸ்.ஆர்.கே. இலங்கை ஒவிய வரலாற்றில் புகழ்பெற்ற "43" குழுவின் அங்கத்தினராக இருந்தவராவார். எஸ். ர். கேயின் பெரும்பாலான ஒவியங்கள் தக்க கவனிப்பின்றி அழிந்துபோய் விட்டன. இன்று பார்வைக்குக் கிடைக்கக்கூடியதாயிருப்பது ஒரு நிகழ்சிச்சித்திரிப்பு ஓவியமும் ஒரு நிலக்காட்சி ஒவியமும், நான்கு பிரதிமை ஒவியங்களுமாகும். எஸ்.ஆர்.கேயின் நிகழ்ச்சிச்சித்திரிப்பு ஓவியமான "இருட்டடிப்பு" (தைலவர்ணம், வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை. 1940 இற்கும் 1950க்கு இடைப்பட்ட
காலத்தில் வரையப்பட்டதாயிருக்கலாம்).
14

ாண்டாம் உலகயுத்த இராக்கால வீதியோரக் ட்சியைச் சித்திரிக்கிறது. இருட்டடிப்புக் ட்சியில் தெருவிளக்கின் மங்கல் வெளிச்சம் கருவில் வட்ட வடிவமாக விழுந்திருப்பதும், நளும் அமைதியும் ஆக்கிரமித்திருப்பதும் ப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.
நிலக் காட்சிச் சித் திரிப் பான
டற்கரைக்காட்சி(தைல வர்ணம் வரையப்பட்ட ண்டு தெரியவில்லை) இன்று ஒவியர் அ. ாசையாவிடம் உண்டு. மங்கல் வர்ணப் rயோகத்தைக் கொண்டுள்ள இவ்வோவியம் சாப்பதிவு வெளிப்பாடாக காணப்படுகிறது. வியன் தன் முயற்சியால் தன்னைச் சூழ்ந்துள்ள லகை அகக்கண்ணுலும், புறக்கண்ணுலும் ண்டுணர்ந்து ஒவியம் வரைதல் வேண்டும்", சா எஸ்.ஆர்.கே. ஒரிடத்தில் குறிப்பிட்டது ங்கு நினைவு கூரத்தக்கது.
பிரதிமை ஒவியங்களில் சிறப்புத் நர்ச்சி பெற்ற எஸ்.ஆர்.கேயின் பிரதிமை வியங்களில் ஒன்று நாவலர்" பிரதிமையாகும். து இன்று நீராவியடிப் பிள்ளையார் கோயிலிற்கு 2ற்காக உள்ள நாவலர் மண்டபத்திற் ணப்படுகிறது. இவை தவிர அருட்தந்தை ாங் அடிகளாரின் பிரதிமை ஒவியமும், எஸ். ர்.கேயின் மகனின் இளமைக்கால பிரதிமை வியமும் குறிப்பிடத்தக்கது. திருமுருக நபானந்த வாரியாரின் பிரதிமை ஒவியம் ன்றையும் எஸ். ஆர்.கே. வரைந்தாராம். ப்வோவியம் பற்றி சுவையானதொரு குறிப்பு অক্টো09.
'திருமுருக கிருபானந்த வாரியார் லங்கை வந்திருந்த பொழுது யாழ்ப்பாணத்தில் ஸ்.ஆர்.கேயின் வீட்டிலும் விருந்தினராய் கியிருந்தாராம். அப்பொழுது எஸ்.ஆர்.கே. ாரியாரின் பிரதிமை ஒவியம் ஒன்று தீட்டி ாரியாரிடம் காட்டிய பொழுது, வாரியாரின் ாயிலிருந்து எத்தகைய பாராட்டும் கிட்டவில்லை. நஞல் எஸ்.ஆர்.கே. மனம் வெதும்பியிருந்தார். ன் ஒருநாள் ஒவியர் இராசரத்தினம் எஸ்.ஆர். 5.யின் வீட்டிற்கு சென்ற பொழுது வாரியாரின் வியத்தைச் சிலாகித்து பாராட்டினுர். அதற்குப் நிலாக எஸ்.ஆர்.கே. "வாரியார் வாரிக்கொள்ள ந்தவர் வாரியெடுக் கவ மில் லே, ாரிக்கொடுக்கவுமில்லை" என கவித்துவமாகத் ன் கவலையை வெளியிட்டுச் சிரித்தார்".
எஸ். ஆர். கே. நவாலியூர் ாமசுந்தரப் புலவரது பிரதிமை ஒவியத்தையும் ரைந்தார். இன்று இவ்வோவியம் கிடைக்காத பாழுதும், இதனைப் பார்த்து நயந்த ஒவியர்
Hisag

Page 17
மு. கனகசபை சோமசுந்தரப் புலவரி ஆளுமையை எஸ்.ஆர்.கே.முழுமையாக வெளி கொண்டுவருகிருர், எனக் குறிப்பிடுகின்ற ஒவியத்தைப் பார்த்து மகிழ்ந்த புலவர் பின்வரு பாடலைப் பாடிஞர்.
பார்த்தவுடன் உள்ளே படமாக்கும் தூரிகைக்கோல் சேர்த்தவுடன் கிழியில் சித்திரமாம் - கூர்த்த
இலயோ வியப் புலவர் இன்று.
ஒன்றுபோ லொண்றை உஞற்ற உலகருளும் மன்றல் மலரோனும் மாட்டானுல் . நன்று கனகசபை யென்னும் கலேவல்லோன் செய்தான் எனதுருப் போல் மற்றென்றை இன்று
பொன்னின் சபைக்குருவும் அச்சபையின் அதிபதியும் இன்னுமுள இராசையனும் இசைத்துள்ள மற்றேவியரு மன்னுசீர் வின்சர் ஓவிய மன்றும் வழமுற்று வான்புக பன்னு பலகாலம் பார்புகழ வாழிய வாழியவே.
இன்று அழிந்துபோயு ள் சோமசுந்தரப் புலவரின் ஓவியம் 1940ம் ஆண் வரையப்பட்டது. எஸ்.ஆர்.கே. தன் இளவயதி சாவகச்சேரியைச் சேர்ந்த சினர் னேய மாஸ்டரிடம் ஒவியம் பயின்ருர் சின்னைய மாஸ்டர் உலர்பசை வர்ணத்தைப் (Past Colour) பயன்படுத்தி சிறப்பாக ஒவிய
MOE JOE MOVING LTD.
Houses, Apartments, Small Busines
For all your moving needs
LOW COST
For details - Contact: Te: 285 - 8212 402 - 3342
ܢܠ
Sep 1991

L 首 Ké
வரைவாராம். சென்னையில் எஸ். ஆர்.கே. பிரதிமை ஓவியப் பயிற்சி பெறத் துாண்டுதலாயிருந்தவர் லோட்டன் என்ற புகைப்படக் கலைஞராவார். இன்று எஸ்.ஆர். கேயின் ஒவியங்கள் பல இல்லாவிட்டாலும் 'மனக்கருத்தை வெளிப்படுத்தும் சித்திரங்களிற்கு முக்கிய இடம் கொடுத்தவர் என்றும் சித்திரக்கலைக்கே பெரும் விசித்திரத்தைக் கொடுத்தவர் இவர் எனர் றும் பாராட்டப்படுகின்ருர்,
பிரசுரம் பெருத ஓவியக்கலைஞர் போட்டி" என்ற குறிப்பிலிருந்து எஸ்.ஆர்.கே. பற்றிய சில தகவல் களேப் பெறக்கூடியதாயிருக்கிறது. இவருக்குப் பிடித்த இலங்கை ஒவியர்கள் டபிள்யூ.ஜே.ஜீ.பீலிங், ஜே. டீ.ஏ.பெரேரா, ஹரிப்பீரீஸ், பீ. டெரெனியகல எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து பெரும்பாலும் b மேற்கூறிய ஒவியர்களது பாணியையே எஸ். ஆர்.கேயும் பின்பற்றியிருந்தார் என ஊகிக்கலாம். இலக்கியம்,சங்கீதம்,பரதம் என்பனவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவரான எஸ்.ஆர்.கே, கலே பொழுதுபோக்குடையதாயிருத்தல் வேண்டும் எனவும் நம்பினவராவார். தனது வாழ்நாள் முழுவதும் ஒவியக் கலையின் வளர்ச்சிக்கு அற்பணித்த எஸ்.ஆர்.கே. யை ா இருபதாம் நூற்றண்டின் யாழ்ப்பாண ஓவியக் al கலே முனர் னேடி என அழைப் பதில் ம் தவருென்றுமில்லை. (தொடரும்)
БТ ” ந்தா விபரம்
SeS
வருட சந்தா at a (SGSTLT,9GDjäST)
$15
வெளிநாடு $20
السـ
15

Page 18
RAJEE
(h) T
a Wr 8 m (8 A yw 8 i W.
LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL உங்கள் குழந்தைகளுக்கு சாஸ்திரிய முறைப்படி நடனம் கற்பிக்க, நாடுங்கள்
சதங்கை நர்த்தணுலயம்
சின்னராசா நாகதாஸ் (வாசு)
288-0973
16
 

உங்கள் சகல உணவுப் பொருட்களுக்கும் வீடியோ ஒடியோ தேவைகளுக்கும்
ஒரே ஒரு ஸ்தாபனம்
ராஜி
708 JANE ST EL: 241 - 9997
и NZ
நிலா வீடியோ
உங்கள் இல்லத்தின்
இனிய நிகழ்வுகளே
வனன்னத்தில் கவிதையாக்கிட
(நிழற்படங்கள் உட்பட)
NLA VIDEO
Ջ 1 : Հ! : 2 - Q Գ | | Հ Հ - 5 ձ5

Page 19
Sep 1991
நான்காவது பரிமா
மாத இதழுக்கு
IIIDS நல்வாழ்த்துக்க
 
 

Ez Ké
மதி, வசந்தா டானியல்
(நாட்டிய கலாலயம்)
- - -
- -7
- --

Page 20
நான்காவது பரிமாணம்
1986 ஆகஸ்ட்
ஜேர்மனியிலிருந்து புறப்பட்டுக் கப்பல் மூலமாக வந்திறங்கிய 155 தமிழ் அகதிகளின் ஐந்த ಟ್ರಿžC: அண்மையில் "Welco anada"ஆங்கிலப்படம் காண்பிக்கப் பட்டது பார்த்து முடிந்து வரும் போது மனதில் ஏ உணர்வுகளையும் கேள்விகளையும் பகிர்ந்து கொ இவ்விமர்சனக் குறிப்பின் நோக்கம்.
"பயங்கரமான சூழ்நிலைகளி உயிர்தப்பிவந்துள்ள இவர்களைக் கனடா பொறுட் இவர்களது அடிப்படைத் தேவைகளை செய்யுமென்றும், இவர்களைப் போன்ற மக்களு கனடா தனது கதவுகளைத் திறந்து வர வேண்டுமென்றும் பிரார்த்திப்போமாக"
gig "Welcome to Canada' L தேவாலயம் ஒன்றில் நடைபெறும் பிரார்த்த போது இடம்பெறும் வசனங்களில் ஒன்று. நியூபவுண்ட்லாந்தில் வந்திறங்கிய 155 தமிழ் அக கதையை அடிப்படையாக வைத்து கனடாவின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவில் இருபத்தைந்து வருடகால சினிமா அநுபவ6
18
 

மாதம்
ாண்டுப் nine to Lib ற்பட்ட ள்வதே
பிருந்து பேற்று பூர்த்தி க்காகக் வேற்க
டத்தில் னையின்
1986ல் திகளின் தேசிய
சுமார் தரான
sक gg
John N. Smith guu iš gø5 GMT j பொறுப்பை ஏற்க, Sam தயாரித்துள்ள படம் தான் இந்த "Welcome to Canada.
ஒன்பது தமிழரைக் கொண்ட ஒரு சிறு குழு, மிதவை ஒன்றில் அகதிகளாக வருகின்றது. கொந்தளிக்கும் கடலில், அதில் வரும் ஒரு பெண் இறக்க நேரிடுகிறது. இரணர் டு நாட்களினர் i f) биi மீனவர்களால் காப்பாற்றப்பட்டு அழைத்துவரப்படுவதோடு படம் ஆரம்பமாகிறது. சொற்ப அளவிலான மீனவர்கள் சமுதாயத்தைக் கொண்ட அவ்வூர் மக்கள், அகதிகளுக்குத் தஞ்சமளித்து உணவு, உடை, உறையுள் கொடுத்துக் காப்பாற்றி மீண்டும் கனடிய அரசினரிடம் அவர்களைக் கையளிப்பதுடன் படம் முடிவடைகிறது. புதிய முகங்கள், புதிய பார்வைகளோடு நிறத்தால், மொழியால், மதத்தால் மட்டுமல்ல மாறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்ட இருவகையான மக்களைச் சந்திக் கவைத்து அவர் களது உரையாடல் மூலமே கதை நகர்கிறது. அவர் வடப் போது இலங்கை யரில் நடைபெறும் சம்பவங்களும் இடம் பெறுகின்றன. இது ஒரு திரைப்படம் என்பதைவிட ஒரு விவரணச் சித்திரம்
gp(D) LITT6062
என்பதே மிகப் பொருத்தமான தென்பது எமது கணிப்பு. எம்மவர் படும் அவலங்களேவிட இங்கு வந்திறங்கிய அகதிகளை அரவணைக்கும் நியூபவுணர்ட் லாந்து பரீனவ சமுதாயத்தினரை முதன்மைப் படுத்தியே படத்தின் நிகழ்வுகள் பெரும்பாலும் அமைந்துள்ளன.
மகளைப் பறி கொடுத்துவிட்டு வரும் வயோதிபத் தந்தை பல இடங்களில் தனது நடிப்பால் எமது இதயங்களை நெருடிச்

Page 21
செல்கிருர், ஆனல் இப்படத்தில் நடித்த எவருமே நடிப் பைத் தொழிலாகக் கெணர் டவர்களல்லர் என்பது நம்ப முடியாதபடி அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். உமா என்கிற பாத்திரமேற்று நடிக்கும் பெண்மணி உடல் நலமின்றிப் படுத்திருக்கும்போது அந்த வீட்டுக்காரப் பெண்மணி செய்யும் உபகாரங்களும், உதவிகளும் "மனிதாபிமானம்' என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் தெரிகின்றன. இறுதியில் தேவாலயத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் நடைபெறும் பிரார்த்தனை மனிதம் என்ற உலகவியாபித மதத்தின் கீழ் எல்லா மதங்களும் ஒன்றே எனும் தத்துவத்தை விளக்கி நிற்கிறது.
ஆனலும் இலங்கையைக் காணர் பரிக்கும் போது பலவிதமான முரண்பாடுகளை அவதானிக்க முடிகிறது. இந்திய இராணுவத்தின் கெடுபிடியால் தான் நாட்டைவிட்டு வெளியேறியதாக ஒருவர் கூறுவதாகக் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கிறது. படம் 1986ல் வந்திறங்கிய அகதிகளின் கதையை அடிப்படையாகக் கொணர் டாலும் 1989 6ỏ தானர் தயாரிக்கப்பட்டது என்பதால் இதை ஒரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனல் இந்திய இராணுவத்தினர் எவரைய மே காண்பிக்கவில்லை. சிங்கள இராணுவமே காண்பிக்கப்படுகிறது. அடுத்து நாதஸ்வர இசையோடு புத் தவரிகாரைகளைக் காண்பிப்பதும், உமா தனது பேரனுடன் தேவாரம் பாடும்போது புத்த கோயில்களைக் காணர் பரிப் பதும் எம் மால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. ஒரு சில நிமிடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் சம்பவங்களும் சிங்கள மக்களையும் தென்னிலங்கை பற்றியதாயுமே உள்ளன. பின்னணியில் ஒலிக்கும் "அம்மா" என்று : தொடங்கும் சிங்களப்பாடல் கேட்கும் போது ஒரு சோகத் தை உணர்த் தின லும் கதையமைப் போடு ஒப் பரிடும் போது பொருத்தமானதாயில்லை. வந்திறங்கிய அனைவரும் தமிழராயிருக்க சிங்களப் பின்னணணியும் காட்சிகளும் இலங்கையில் யார் அகதி? என்ற கேள்வியை எழுப்புகின்றன. இறந்த உடல் களைக் காணர் பரித்து "பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறுவதும், விமானக் குண்டு வெடிப்பைக்
Sep 1991
 

EESTICA பரிமாணம்
காட்டுவதும், பின்னர் அடுத்த காட்சியில் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளும் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் புலிகளுடன் இணைந்து தாய் நாட்டுக்காகப் போராடுவதாயும், அது பற்றித் தான் பெருமைப்படுவதாயும் கூறும் காட்சியையும் பார்க்கும்போது டைரக்டர் தமிழ் இயக்கங்களைப் பயங்கரவாதிகள் என்கிருரா? அல்லது போராளிகளாக ஏற்கிருரா? என்ற கேள்வியும் எழாமலில்லை.
இப்படத்தினைப் பார்க்கும்போது தமிழ் அகதிகள் நிலைபற்றி இதனை ஆக்கியோருக்குச் சரியான தெளிவில்லை என்பது தெரிகிறது. முக்கியமான விடயங்களே அவர் , தெளிவுபடுத்தவில்லையெனர் றே எண்ணத் தோன்றுகிறது. கதையமைப்பு பற்றிய சரியான தகவல்கள் தரப்படவில்லை. கதைபற்றிய கலந்துரையாடல் முக்கியமாக எடுத்துக்
கொள்ளப் படவில்லை. டைரக்டர் காண்பிக்க நினைத்து எதையோ காண்பிப்பதாகப் படுகிறது.
படத்தினர் ஒளிப்பதிவு சில இடங்களில் அற்புதம். ஆரம்பத்தில் கொந்தளிக்கும் கடல் சம்பந்தமான காட்சிகள் அதற்கு உதாரணம். வழமையான ஆங்கிலப்படங்கள் போல் short
19

Page 22
நான்காவது பரிமாணம்
cuttings gavarrLogi) long cuttings path ஒவ்வொரு frame|மும் நகர்வது வித்தியாசம். 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள David De Volpi gassair peavypiö assorgu முத்திரையைப் பதித்துள்ளார். பின்னணி இசையில் இடையிடையே கேட்கும் சித்தார், வீணை, வயலின், மிருதங்கம் செவிகளை மெல்ல வருடிச் செல்கின்றன.
கனடாவினர் ஏனைய மாநிலங்களுடனர் ஒப் பரிடும் போது நியூவுண்ட்லாந்து மாநிலமும், அந்த மீனவர்களும் கூட ஒருவகையில் அகதிகளே என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்களது வாழ்க்கைமுறை, உபசரிப்பு, போன்றவை மனதைத் தொடுகின்றன. மொத்தத்தில் கொஞ்சம் வித்தியாசமான படம்.
ஓ! என்
அன்புக்கினியவளே கோடையில் என் குளிர்தரு மரம் நீ குளிர்க்கு மாரியில் தணல்விடும் சுடர் நீ துன்பத் தீயில் நான் துயரத்து உழலும் போது உன் அன்புக் கரம் எனக்கு ஆறுதலுரட்டும் இண்பக் கேணியில் நான் மூழ்கி மகிழும்போது உன் மென் கரம் எனக்குத் தேறுதலுரட்டும்
 
 

ாத்திரங்கள் தமிழில் பேசும் போது அவை ற்றிய விளக்கத்தை ஆங்கில sub title லில் ாண்பித்திருந்தால் இன்னும் சோபித்திருக்கும்.
தாமும் ஒரு காலத்தில் இந்த ாட்டுக்குள் அகதிகளாக வந்தவர்கள் தான் ன்பதை இவ்வாருண படம் ஒன்றை எடுத்ததன் லம் நிருபித்துள்ள இப் படத்தின் யாரிப்பாளரும் இயக்குனரும் எமது னத்தவருக்காக இரக்கப்பட்டுள்ளார்கள் ன்பது தெளிவு. இதற்காகத் தன்னிலும் எமது னர் றிய ணர்வை வெளிப் படுத் தவெ ன ாமெல் லோரும் ஒருமுறையாவது ப்படத்தினைப் பார்க்க வேண்டும்.
இலங்கையிலிரு
ஓ! என் இனியவளே கோடை வெயில் எனைச் சுட்டுப் பொசுக்குகிறது uonTríliš sarfirir என்னை நடுக்கித் தகிக்கிறது துன்பத் தீ என்னைச் சூழ்ந்து சுடுகிறது
ஓ! என் இனியவளே குளிர்தந்து எனக் காக்க என்னருகே நீ இல்லை தணல்விட்டு எனை மீட்க என்னருகே நீ இல்லை ஆறுதலும் தேறுதலும் தந்தனைக்க உன் மென் கரங்கள் என்னருகில் இல்லை யில்லை.
sा gg

Page 23
N
ஒநாயும் கொக்கும்
வேகமாய் ப பேராசையோடு ஓநாய் இரையைத் தின்றது. எலும்பு ஒன்று அதன் தொண்டையில் சிக்கி மிகுந்த வலியைக் கொடுத்தது. வலி பொறுக்க முடியாமல் ஊளையிட்டுக் கொண்டு இங்குமங்கும் ஓடிற்று. எலும்பை எடுப்பவர்களுக்கு ஏராளமாய் வெகுமதி கொடுப்பதாகக் கதறியது.
வெகுமதியைக்
கேட்டுப் பேராசை கொண்ட ஒரு கொக்கு அந்த எலும்பை எடுக்க சம்மதித்தது. தன் நீண்ட அலகை ஒநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது; பின்பு " பரிசைக் கொடு " என்று கேட்டது.
அதைக் கேட்டு ஒநாய் சிரித்தது. " பரிசா? உன் அலகு எனர் வாய் க் குள் இருந்த போது அதைக் கடிக் காமல் வரிட்டதே பரிசல்லவா? வேறெனர் ன பெரிய பரிசு வேண்டும்? ஓடிப் போ. இந்தப் பக்கமே தலை காட்டாதே" என்று கூறியது.
"செய்வது யாருக்கு எனர் பதைத் தெரிந்து செய்யுங்கள்."
rig T' கதைகள் U ()
Sep 1991
 

鱼 EDITE
கவிதை
உள்ளொளியில் இருந்து உருவாகி
உணர்வாகி மனத்திலிருந்து
மையூறி
வழியாகி
வெளிவரும் மெளனத்திராவகம்
ரவி அமிர்தன்

Page 24
நான்காவது பரிமாணம்
எனக்குத் தெரிந்த ஒரு தமிழர் இங்கிலாந் போயிருந்தார். கல்வி முடிந்ததும், கல்வி விரிவுரையாளராகப் பதவியும் கிடைத்த விரிவுரையாளரான ஆங்கிலேயப் பெண் கொண்டார். இரண்டு பிள்ளைகள் - இருவருக்கும் அழக அவர் அபாரமான தமிழ்ப் பித்தர். இலக் மனைவியும் கூடவே தமிழ் கற்று சேலை கற்று தமிழ்ப் பெண்ணுகவே வாழ்ந்து து பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிப் பருவம் தாய் நாட்டைக் காட்ட விரும்பினர். ம அழைத்துப் போனுர், தான் ஒடி விளையா ஒழுங்கைகளையும் நடந்து திரிந்த வயல் 6 சோலைத் தென்றலையும் நுகர வைத்தார். மணம் பழக்குவது போல மண்வாசனைன காட்டிஞர். எல்லாம் முடிந்து லண்டன் திரும்பியபிற விட்டபாடில்லை. மீண்டும் ஒருதடவை த போனுர். போன மனிதர் திரும்பவேயில் தன்னுடம்பைத் தந்துவிட்டார் - தற்கொ வதந்திகள் வானிலுார்ந்தன. கோழை, சுய நலக்காரன், குடும்பத்தின் செய்து விட்டான். குடும்பச் சண்டையா வேற இனத்தவளைக் கட்டக் கூடாது என மொழிகள். மண்ணைப் பிரிய முடியாத பு போன அந்த மறுபக்கம்" சிலருக்கு மட்(
 

துக்கு மேற்படிப்புக்காகப்
பயின்ற பல்கலைக்கழகத்திலேயே
து. கூடவே அங்கு பணிபுரிந்த சக
ண வாழ்க்கைக்கும் துணையாக்கிக்
கான தமிழ்ப் பெயர்கள். கியங்களில் மூழ்கித் திளைப்பவர். கட்டி, தமிழ் நூல்களை ஆர்வமுடன் துணை போனுர், எய்தியதும் அவர்களுக்குத் தன் னவி பிள்ளைகளைத் தன் கிராமத்துக்கு ாடிய கிராமத்து மண் வரப்புகளையும் கோடை காலத்து வேட்டை நாய்களுக்கு உடும்பு யக் காட்டி மக்களுக்கு மண்ணுசை
கும், மண்வாசனை அவரை ண் மண்ணைத்தேடி - தனியாகவே லை. தன் மண்ணிற்குத்
லை மூலம்.
மீது அக்கறையில்லாமல் தற்கொலை ப் இருக்குமோ? இதுக்குத் தான் ர்கிறது" என்றெல்லாம் வசை னிதர் - மண்ணுேடு மண்ணுகிப் ஒமே தெரிந்திருந்தது.
sक gg
。

Page 25
உருவகக்கதை
பச்சைப் பசும் புல்லை வயிருர உன் களைதீர, கால்களை அநாயாசமாக வீசி எறிந்த புற்றரைமீது ஒருக்களித்துப் படுத்தவாறு வா கீழ்த்தாடையை அசைத்து இரைமீட்டுக் கொன கணி கள் திறந்தும் திறவாத மே சுகானுபவத்தில் திளைத்திருந்தது எழு இடையிடையே தனி குழல் போ6 காதுச்சோணையைப் படபடவென உலுப்பி சவுக்கடி கொடுப்பது போல வாலால் அடித் தன் தூக்கத்தைக் கலைக்கவெனக் கங்கள் கட்டி நிற்கும் தெள்ளு, ஈ, எறும்பு போ கடியன்களைத் துரத்தியவாறு படுத்திருந்தது
தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் இரைே ஊருராகப் பறந்து களைத்துப்போன கா ஒன்று, கடைசியாக அந்தக் காளை மாட்ை கண்டு, அதன் விம்மிப் பெருத்த வயிற் வாஞ்சையோடு வந்து அமர்ந்து கொண்ட காக்கையின் முகத்தில் பசியுடன் கூடிய களை விரக்தியும் விரவிக்கிடக்கின்றன.
" எனர் ன காக்கை யாரே Այ வாட்டமாக இருக்கின்றீர்? என்ன நடந்த பாதி விழி திறந்து பார்த்தவாறு கேட் எருது.
"வாடாமல் என்ன தான் செய்ய முடி என்ன உலகம்? என்ன வாழ்க்கை இது? அலுச் கொண்டது காகம்.
புற்றரையில் கன்னம் வைத்
படுத்திருந்த எருது மெல்லத் தலையைத் தூச் காகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, மறுபடி படுத்துக்கொண்டே, "உலக வாழ்க்கை இவ்வளவு விரைவாக உமக்கு விரக்தி ஏற்ப காரணம் என்ன காக்கையாரே?" எ வியப்புடன் வினவியது.
"ஒருநேர உணவுக்கு வழியில்லாத இ உலகில் வேறு என்ன இருந்தும் என்ன பய இன்று முழுவதும் எனக்கும், என் வரவுக் வாய் திறந்து கதறியவாறு காத்திருக்கும் பச்சைக் குஞ்சுகளுக்குமாக ஒருவ
Sep 1991
 

Lo பரிமாணம்
பாதுநலம்
তL_
-Ill.,
T6OT
தது. னற պւb, தும் BøTL b ன்ற
தடி
s
இந்த
6t?
STT55 என்
ாயர்
உணவாவது கிடைக்காதா என்று தேடி ஓடி நான் களைத்துவிட்டேன்" அழாக்குறையாகக் கூறியது காகம்.
இதைக் கேட்ட எருதோ ஒரு நிமிடம் எதையோ தீவிரமாக எணர் னிய வாறு மெளனமாகப் படுத்திருந்தது.
"எனது துன்பத்தைக் கூறி மற்றவர் மனதை வருத்திவிட்டேனே" என்று காக்கைக்கு ஒருவித மனக்கிலேசம் ஏற்பட்டது.
ஆனல் திடீரென கடகடவென்று வாய் விட்டுச் சிரித்தது எருது. காகத்துக்கு ஏற்பட்ட கிலேச உணர்வு மறைந்து எரிச்சலாகவும் வேதனையாகவும் இருந்தது. -
"எனது துன்பத்தில் உனக்கின்பமா" என்ற தோரணையில் எருதினை முறைத்துப் பார்த்தது. அர்த்த புஷ்டியுடன் கண்ணைச் சிமிட்டி, ஒரு நமட்டுச் சிரிப்புடன் அந்த எருது கூறியது
"தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒன்றுக்கும் வழியில்லாத ஒர் ஏழைப் புலவனே பாடியிருப்பதை நீர் அறியவில்லையா? ஊருராய்த் திரிந்து சாத்திரம் சொல்லுவீர், சகுனம் சொல்லுவீர், இது தெரியாதா உமக்கு? காக்கையாரே உலகம் முன்னைய உலகமல்ல. அது திருந்தி நீண்ட நாட்களாகி விட்டது. உலகத்தவரது மன எழுச்சிகளின் முதிர்ச்சியால் எல்லோரும் பொதுநலவாதிகளாகிவிட்டார்கள். இதை நீர் கேள்விப்படவில்லையா?"
காகத்துக்கு ஒன்றுமே விளங்கவில்லை. "உமது பசியைப் போக்க உணவுதானே வேண்டும் அஞ்சாதீர். நான் தருகிறேன்" காகத்துக்கோ பெருத்த ஆச்சரியம்.
“என் காதருகே வாரும் காக்கையாரே" குத்திக் கிழித்துவிடும் கூரிய ஈட்டிபோல நிமிர்ந்துநிற்கும் எருதினது கொம்புகளை ஒருமுறை பார்த்தது காகம். மறுகணம் எருதின் மீது அதற்கு ஒரு சந்தேகம். இதை அவதானித்த எருது, "பயம் வேண்டாம் நண்பரே! நான்
23

Page 26
நான்காவது பரிமாணம்
நம்பிக்கைக்கு மோசம் செய்யமாட்டேன். உமக்கு வேண்டிய உணவை நான் தருகிறேன். இதோ என் காதருகே வந்து பாரும்.ம்." என்று கூறித் தன் காதுச்சோணையை அசைத்துக் காட்டியது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு காகம் அதன் காதருகே சென்று எட்டிப்பார்த்தது. எருதின் காதுச் சோணைக்குள் தோலோடு தோலாக ஒட்டியபடி உண்ணி, தெள்ளு போன்ற சிற்றுயிரிகள் நிறைந்திருந்தன. காகத்தின் முகம் மலர்ந்தது. ஆனலும் மனதில் ஒரு வித தயக்கம். நான்தான் அனுமதிவழங்கிவிட்டேனே. இன்னுமேன் தயக்கம்? தாராளமாக உமது பசியைப் போக்கிக் கொள்ளும்" என்றது எருது. சாவணம் போல நீண்ட தன் அலகுகளை எருதின் காதுக் குழியினுட் செலுத்தி அங்கு குவிந்திருந்த பூச்சிகளைக் கொத்தி எடுக்கத் தொடங்கியது காகம். அதன் மனதில் ஒரே மகிழ்ச்சி அவசர அவசரமாகக் கொத்தி எடுத்துத் தன் வாய்க்குழியை நிரப்பிக் கொண்டிருந்தது.
எருதோ கண்களை முடிப் பொய்யுறக்கத்தில்
மூழ்கி இருந்தது.
நானும் என் சின்னஞ்சிறு செல்வங்களும் உண்ண உணவின்றித் தவிக்கிருேம் என்ற செய்தி இந்தப் பெரியவரது மனதில் எத்தகைய வேதனையைக் கொடுத்திருக்க வேண்டும், பெரியவன் பெரியவன் தான்" என்று தனக்குள் எருதினைப்பற்றி நன்றிப் பெருக்குடன் எண்ணிக் கொண்டது காகம்.
"உண்மையிலேயே நீங்கள் ஒரு
பரோபகாரி ஐயா" வாய் விட்டுப் புகழ்ந்த படி குனிந்து குனிந்து கொத்தி எடுக்கின்றது காகம். புகழுரைகளையும் பாராட்டுக் களையும் விரும்பாதவன் போன்ற பாவனையில், "மிகுதியான பேரின் மிகுதியான இன்பம்தான் நாம் செய்து கெள்ளக் கூடிய நன்மையான காரியம்" என்று கூறி மிகவும் இலேசாகத் தன்னை ஒரு பிரபஞ்ச இன்பவாதியாக எருது பிரகடனப்படுத்திக் கொண்டது. தன் முகத்தை மறுபக்கம் புரட்டி அடுத்த காதுக் குழியினையும் காக்கைமுன் வைத்தது. காகத்துக்கோ நல்ல வேட்டை.
"என்ன காக்கையாரே இன்றைய உமது தி
பசிக்கு நான் தந்த உணவு போதுமா? அல்லது
இன்னும் தரவா?
வேண்டாமென்ரு காகம் சொல்லும்?
அதன் அகோரப் பசிக்கு இந்த உணவு எந்த
I
24

லக்குப் போதும்?
"ம். ம். உமது பசியை நானறியாதவன? நாசித் துவாரங்களுக்குள்ளும் உமக்கென ணவுண்டு. இதோ எடுத்துக் கொள்ளும்." து முக்குத் துவாரங்களைக் காண்பித்தவாறு |த்துக் கொண்டது எருது மகிழ்ச்சியால் ரித் துப் போன காகம் எருதினர் சித்துவாரங்களுள் கூர்ந்து பார்த்து, அங்கு ளிந்து கொண்டிருந்த புழுக்கள் முழுவதையும் ாறுக்கி எடுத்தது. "பிறர் நலனைத் தன்னலனுகக் தும் இவரல்லவோ சிறந்த சேவையாளன்" கத்தின் நெஞ்சு நிறைந்தது.
அப்போதுதான் பிண்ணுக்கும் தவிடும் ட்டுக் கரைத்த குத்தரிசிக் கஞ்சி வாளியை நதின் அருகில் வைத்துவிட்டு ஏறி உயர்ந்து iற அதன் ஏரியில் ஒரு தட்டுத்தட்டிவிட்டு ர்ந்தாள் எஜமானியம்மாள். தன் வயிற்றின் திப் பசியைத் தீர்த்துக் கொண்டு பின் ததிக்கு என்ன செய்யலாம் என்று ஏங்கிய கத்துக்குக் கஞ்சியைக் கண்டதும் மேலும் தூகலம் ஏற்பட்டது. வாளி விளிம்பில் வந்து மர்ந்தபடி இன்றைய தன் அதிர்ஷ்டத்தை ண்ணி வியந்தவாறு தன்னை மறந்து வாளிக்குள் ாய் செலுத்தி அதிலிருந்ததையும் உண்ணத் தாடங்கியது. அடுத்த கணம் வாளி ளிம்பிலிருந்து எத்தி எறியப்பட்டது போன்ற ந பிரமையுடன் காகம் எட்டவிருந்த வேலியில் டபடத்தவாறு சென்றமர்ந்தது.
கோபக்கனல் தெறிக்க, தன் வாலைத் ாக் கிப் பிடித்தபடி முசிக் கொணர் டு, பார்க்கோலம் பூண்டது போல எழுந்து நின்று கத்தைக் கொம்புகளால் எத்தித் துரத்திய நது, வாளியினுள் வாய் வைத்து, கஞ்சியை றிஞ்சிக் குடிக்கத் தொடங்கியது. அந்த திர்ச்சியிலிருந்து சில விநாடிகள்வரை மீள டியாது விக்கித்துப் போயிருந்தது காகம்.
பொதுநலமென்பது தன்னலத்தின் வளிப்போர்வைதான் என்பதை உணர்ந்த கம், சிறிதளவேனும் தன்னலக்கலப்பின்றிப் றர் நலம் பேணும் ஒருவரையாவது ணர் டுபிடித்துவிட வேணர் டுமெனர் ற உசங்கற்பத்துடன் அவ்விடத்தைவிட்டுப் றந்தது. அதன் எண்ணம் நிறைவேறுமா?
-தேவகி
sक gg

Page 27
"புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்கள் வெளி
அரங்கத்தில் அலசப்படுவதற்கென இப்ப
சுதர்
வாழ்
கிTலங்காலமாக இலங்கைத் 556) தமிழர் மலேசியா, இங்கிலாந்து அவ! ஆகிய நாடுகட்கும், நைசீரியா, என்ற சம்பியா, சியரா லியோன் போன்ற வான ஆபிரிக்க நாடுகட்கும் புலம் 8ՔՄ5
பெயர்ந்தனர். ஆனல், அம்மாற்றம் வரமு சுயமாகத் தெரியப்பட்டதாகவும்,
பொருளாதார மேம்பாட்டைக் கோ கருத்தில் கொண்டதாகவும், அளி எந்நேரமும் தாய் நாட்டுக்குத் 556 L
ம்பலாம் என்ற நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருந்தது. ஆனல் எழுபதாம் ஆண்டுகளின் இறுதியிலும், எண்பதாம் ஆண்டுகளிலும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகட்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் தொடர்ந்தும் தாய் நாட்டில் பாதுகாப்பாகவும், சகல உரிமைகளுடனும் இருக்க முடியாது என்ற விரக்தியுடனும், வளமாகவும், தலைநிமிர்ந்தும் வாழ அன்னிய நாடுகளே உகந்தவை என்ற நம்பிக்கையுடனும் புலம் பெயர்ந்தனர்.
இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் சிலர் நாட்டு நிலைமை சீரடையும் போது நாடு திரும்பலாம் என்ற (959-6. நம்பிக்கையுடன் பிரியாவிடை இன் பெற்றனர். இன்று 4-5 வைக் வருடங்கள் அன்னிய நாடுகளில் நிலை(
Sep 1991
 
 
 

ான்காவது பரிமாணம்
ரமா?
க்கை நடாத்தியபின், தம்பிள்ளைகள் அன்னிய ச்சாரத்தில் தம்மைப் பிணைத்துக் கொள்வதை நானித்தபின், கைவசம் இருந்த நாடுதிரும்பலாம் நம்பிக்கை நீர் சிறுகச் சிறுக நீராவியாவதை த்தை நோக்கி செய்வதறியாமல் பார்க்கின்றனர். சிலர் இதற்கான விடிவு வானத்திலிருந்து தான் Dடியும் என திடமாக நம்பவும் செய்கின்றனர்
1983ற்குப் பின் கனடா, தஞ்சம் ரிவந்தடைந்த இலங்கைத் தமிழருக்கு தஞ்சம் ந்துள்ளது. நிகழ்கால கணிப்பின்படி இன்று -ாவில் 60,000 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்
அப்படியென்ருல்
GIGGST
- சுதர்ஷ்கு
பதாகவும், இவ் எண்ணிக்கையில் 80% ாறியோ, குவிபெக் மாகாணங்களில் யேறியுள்ளதாகவும் மதிப்பிடப்படுகிறது.
அகதிகளாக வந்தடைந்த நாம் லாரும் கனடாவில் வாழ்கிருேம்' என்று எழுத பேணு தயங்குகிறது. ஏனெனில், கனடாவில் ம்கோரி 5, 6 வருடங்களாகியும் கனேடிய பரவுச் சட்டங்களின் சீர்கெட்ட நிலையினல் சாமும் வாழ்க்கையைத் தொடங்காமல் நிறுத்தி கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதி கோரிக்கைகள் பூரணமாக அங்கீகரிக்கப்படாத
25

Page 28
நான்காவது பரிமாணம் L
நிலையில் வாழத் தொடங்க முடியாமல் d கேள்விக் குறிகளாக இருக்கும் எமது பெண்கள் பலர் வாழக் காத்து நிற்கிருர்கள், ! வேறுபட்ட கல்வி பொருளாதார, அரசியல் சூழலினுலும் மரபு 4 ரீதியான குடும்ப அமைப்பும் பொறுப்புக்களும் மாறுபட்டதினுலும், மனித 4 உரிமைகள் அடிப்படையிலான er: சட்டங்களினலும் புலம் பெயர்ந்து வாழும் ( எம்நாட்டுப் பெண்கள் கூடியளவு சதந்திரத்துடன் கனடாவில் வாழ்கின்றனர் A. என்ற கருத்து எம்மவர் மத்தியில் மட்டுமல்ல ே ஏனைய கனேடிய சமூகங்கள் மத்தியிலும் ( நிலவும் ஏற்றுக்கெள்ளப்பட்ட கருத்தாகும். ( பொதுவில் சுதந்திரம் என்ற எண்ணக்கரு eS ஒப்பீட்டு அடிப்படையிலேயே பிரயோகிக்கப்படுவதைக் காணலாம்.
கடந்த காலத்திலோ, ஏனைய ć நாடுகளிலோ நிலவிய நிலவும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தீ சூழலின் நிகழகால நிலைமை d கணிக்கப்படுகிறது. ஆகவே நிகழ்கால ( நிலைமை முழுமையான சுதந்திர நிலைமையை (
இலங்கை இந்தி பொரு ஒடியோ வீடியே
உகந்
BA BRO'
1320 Bloor St. West,
(Near Lansdowne Sub Way Tel:(416)5160552/5326809
26

ாட்டிநிற்கிறது என்று கூற முடியுமா?
எமது எண்ணக்கருத்துக்களும், னேநிலையும் பெண்களை றைப்படுத்தும்போது சுதந்திரம் - அது ாங்கே கிடைக்கிறது?
இருப்பே நிச்சயமற்ற நிலையில் ஊசலாடும்போது சுதந்திரம் - அப்படியென்ருல் என்ன? தெரியப்படுத்துங்கள்.
அகதியாக புலம் பெயர்ந்த நாய், அடைக்கலம் புகுந்த நாட்டின் மொழி தெரியாத காரணத்தினல், பிறருடன் தொடர்பு கொள்ள பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய பரிதாப நிலையில் சுதந்திரம் அவளுக்கெங்கே?
யாருக்கு சுதந்திரம், ாதிலிருந்து சுதந்திரம், யாரிடமிருந்து தந்திரம்? சுதந்திரம் உரிமையா, சலுகையா?
இவை எம்மை நாமே, எம் நமிழ்ச் சமூகத்திடையே, நாம் வாழும் கனேடிய சமூகங்களுக்கிடையே கேட்கப்பட வேண்டிய, ஆராயப்படவேண்டிய கேள்விகளாகும்.
ய கனடிய உணவுப் ட்களுக்கும் ா தேவைகளுக்கும் த இடம்
A THERS
seggi

Page 29
-
எம்.கே.முருகானந்தன்
இலங்கையி
A6
90] டுத்த வருஷம் ஹாட்லிக் கொலி
அட்மிசன். நீ கட்டாயம் எடுபட வேணும்"
டடா எப்பவோ கண்டிப்பாகச் சொல்லி GTL.
"நான் படிச்சதும் ஹாட்லியிலை; என்ரை அப்பா படிச்சதும் ஹாட்லியிலை, என்ரை தம்பிமாரும், மச்சான்மாரும் கூட அங்கைதான் படிச்சது" என்று டடா அடிக்கடி சொல்லுவார்.
"அது வெறும் பாடம் சொல்லிக் குடுத்து பாஸ் பனன்ன வைக்கிற பள்ளிக்கூடமில்லை. அங்ணி விளையாட்டுச்சொல்லித் தருவினம்; நல்ல ஒழுக்க கட்டுப்பாடும் பழக்குவினம்; நேரந்தவருமையை வலியுறுத்துவினம்.
.என்னதான் சொல்லித் தராமல் விடுவினம். மனிசனை மனிசனா வாழப் பழக்குகிற இடமடா அது.
- - - - - - முந்திப் பூரணம்பிள்ளை பிரின்சிப்பலா இருக்கையிலை 'டின்னர் பற்றி மாத்திரம் தனி வகுப்பே எடுப்பார். டின்னருக்கு உடுப்பது எப்ப சாப்பிடுவது எப்படி? ஸ்பூனைப் பிடிப்பது எப்படி என்றெல்லாம் விளக்குவார்".
இதையெல்லாம் முகிலன் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பான். கேட்கும் போதே அ கல்லுாரி பற்றிய, ஒரு வித பயமும் பிரமிப்பும் கலந்த உணர்வு அவன் மனதில் நிழலாடும். தானு அங்கே போவேனுே என மனம் ஏங்கும்.
ஹாட்லிப் பிரின்சிப்பல் கடுகடுத்த முகத்துடனும், கையிலே பிரம்புடனும்தான் எந் நேரமும் வளையமிடுவார் என்று ஒர் கற்பனை அவனுக்கு பிழை விட்டால் ஆசிரியர்கள் அடிப்பார்களோ, புரளி செய்தால் வகுப்பை விட்( வெளியே விடுவார்களோ, டிரென்சன் போடுவார்களோ என்றெல்லாம் பயம் வேறு.
ஆளுல் ஹாட்லியில் படிக்க அவனுக்கும் ஆசைதான். அங்கை படிச்சால்தான் யூனிவர்சிட்டிக்கு சுலபமாக எடுபடலாம் என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது.
ஊரிலை உள்ள டொக்டர்மார், எஞ்சினியர்மார், எக்கவுண்டன்மார் எல்லோரும் ஹாட்லியிலைதான் படித்தவர்கள் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிருண்.
தானும் ஒரு டொக்டராக வரவேண்டும் என்பதுதான் அவனது ஆசை, லட்சியம், கனவு எல்லாமே.
"டொக்டரா வந்தால் சப்பாத்து போட்டுக்கொண்டு "டக்,டக்" என நடக்கலாம், ஸ்ரெத ஸ்கோப் குழலை கழுத்தில் மாட்டிக்கொண் "லெவலாத் திரியலாம், ஆக்களுக்கு ஊசி
Sep 1991
 
 
 

Lo பரிமாணம்
போடலாம்.
"எவ்வளவு நடப்பு" இது போன்ற கற்பனைகளில் அடிக்கடி அவன் ஆழ்ந்து விடுவான். கற்பனைகள் தான் எத்தனை சுகமானவை!
"ஆணுல் ஹாட்லிக்கு எடுபவதென்ருல் சும்மாவே. சரியான கஷ்டம்'.
போன வருடம் அவனது பகுதியிலையிருந்து இரண்டு பொடியன்கள்தான் எடுபட்டவர்கள்.
அவர்களுக்குத்தான் எவ்வளவு நடப்பு.
அவனொத்த மாணவர்கள் மட்டத்திலும், பெரியவர்கள் மட்டத்திலும் அவர்களுக்குக் கிடைத்த .1 பெருமையும், மரியாதையும், பாராட்டுக்களும்தான்
எவ்வளவு?
ஏக்கம் கலந்த ஆசைகள் அவனுள்ளும் நர்த்தனமாடின. நானும் எடுபட வேணும்".
முன்பொருநாள், டியூசனில் வைத்து கெளதமன் அவனுக்கொரு டொபி கொடுத்தான்; மாஸ்ரர் இல்லாத நேரமாகப் பார்த்துத்தான். 雳》ó "என்னடா உனக்கு இண்ைடைக்கு மும் பிறந்தநாளோ"
"இல்லையடா என்ரை அண்ணனர் ஹாட்லிக்கு எடுபட்டிட்டான்." சொல்லும்போதே பெருமிதம் அவன் முகத்தில் பூரித்துப் பூத்தது.
".வீட்டிலை பார்ட்டி வைச்சஞங்கள். அதுதான் உனக்கும் டொபி கொண்டு வந்தனன்".
சோதன
அவன் எடுபட்டதில் அவனது குடும்பமே எத்துணை ஆனந்தத்தில் மிதந்திருக்கிறது.
இவன் எடுபட்டால் இவனுக்கு ஒரு புதுச் சைக்கிள் வாங்கித் தருவதாக இவனது டடா செல்லியிருக்கிருர்,
'பார்ட்டியும் வைப்பாரோ தெரியவில்லை.
புதுச் சையிக்கிள் வாங்குவதென்ருல் நிமலேந்திரனுடைய சையிக்கிள் போலத்தான் வாங்கவேணும். சைக்கிள் என்ருல் அதுதான் சையிக்கிள் என நினைத்துக் கொண்டான்.
அகன்ற ஹாண்டிலும், தடித்த டயர்களும், சொகுசாக முதுகைச் சாய்க்கக்கூடிய சீட்டும் - கம்பீரமான சையிக்கிள்தான் அது. அந்தச் சைக்கிளின் நிறம்தான் எவ்வளவு குளிர்மையானது. பொதுவாக எங்குமே காணக் கிடையாத நிறம் - இளம் காலையின் இதமான நீலம்!
கிணி.கிணி, கிணி என்று சுழன்று சுழன்று
டு
27

Page 30
நான்காவது பரிமாணம்
தாள நயத்துடன் நாதம் எழுப்பும் அந்த 'பெல்' போல அவன் வேறெங்குமே கேட்டதில்லை.
"எப்படியும் ஹாட்லிக்கு எடுபட வேண்டும் சையிக்கிளும் வாங்கிப் போடவேண்டும்" எனத் தீர்மானித்துக்கொண்டான்.
R
ஐந்தாம் வகுப்பு ஸ்கொலவிதிப் சோதினை பாஸ் பண்ணிளுல்தான் ஹாட்லிக்கு எடுபடலாம். அதில் பாஸ் பண்ணுபவர்கள் போதாவிட்டால் வேருெரு பரீட்சை வைத்து, மிகுதி மாணவர்களைத் தேர்வு செய்வார்கள்.
ஆஞல் ஸ்கொலவழிப் பரீட்சை அவர்களுக்கு நடக்கவில்லை. பரீட்சை நடக்கிற நேரத்தில் இங்கு சரியான சண்டை ஆரம்பித்துவிட்டது. ஷெல் வீச்சும், ஹெலிச் சூடும், பொம்மர் குண்டுமாக நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. பகல் இரவு என்றில்லாமல், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு "பங்கருக்குள் குதிக்கும் நேரமது!
படிப்பென்ன பரீட்சை என்ன அந்நேரத்தில்?
உறுமிக்கொண்டு வருகின்ற ஹெலியின் சத்தம் துாரத்தில் கேட்கும் போதே, முகிலனுக்கு நரம்புகள் சோரும்; வயிற்றினுள் ஏதோ புரண்டோடும். பயத்துடன் கூடவே கோபமும் ஆவேசமும் சீறிக்கொண்டு கிளம்பும். இருக்காதா. p இவனது நெருங்கிய நண்பனுன ரமேசுடைய தகப்பனின் உயிரைக் குடித்தது 'அந்த சனியன் பிடித்த ஹெலியின் பிப்ட்டி கலிபர் சன்னம்" அல்லவா?
அவர்தான் எத்தனை இனிமையான மனிதன். ரமேசைக் கூட்டிச் செல்வதற்காகத் தினமும் ஒன்றரை மணிக்கு, ஸ்கூல் வாசல் பூவரச மர நிழலில், சையிக்கிளுடன் நிற்பார். இவனைக் கண்டதும் நேசபூர்வமான புன்னகை இயல்பாகவே அவர் முகத்தில் மலரும்.
"முகிலன் படிப்பு எப்படி" என இதமான தொனியில் விஞ எழும். விடைக்காக ஏங்காத வெறும் விஞ அது. ரமேசுக்காக வாங்கி வந்த கச்சானில் இவனுக்கும் சிலவேளை பங்கு கிடைக்கும்.
எப்படித்தான் அந்த மனிதனைக் கொல்ல மனம் வந்ததோ?
இதயமற்ற இயந்திரக் கலவையான ஹெலியினுல்தான் இத்தகைய ஈவிரக்கமற்ற கொலையைச் செய்ய முடியும்.
இதற்குப் பின்னர், ஒருபோதுமே, ரமேசின் முகத்தில் மலர்ச்சியை இவஞல் காண முடியவில்லை. கெற்ரப் போலிஞலாவது இந்தக் ஹெலியை விழுத்த வேண்டும்" என்ற ஆவேசம் இவனுள் உன்மத்தம் கொண்டு, கெம்பி எழும்.
ஆஞல் . ஹெலி நெருங்கி வரும்போது எல்லோரும் போலவே இவனும் பங்கருக்குள் பதுங்கிக் கொள்வான்.
பொம்மர் சத்தம் கேட்டாலும், எல்லாருமே பங்கருக்குள்தான் பதுங்குவார்கள்.
தங்கைச்சி "சும்மா பிளேன் சத்தம்
28

கட்டால்கூட பங்கருக்கு ஓடுவாள். அவரோதான் பப்பிடாதை" என்று இவன் சொன்னுலும் கூட கட்கமாட்டாள். அவ்ரோவும்கூட சில வேளைகளில் ப்பாய்க்குண்டு போடுவதுண்டு.
முகிலனின் வீட்டிற்கு அருகிலும்கூட பாம்மர் குண்டு போட்டதுண்டு. பொம்மர் ட்டமிடத் தொடங்கிய உடனேயே எல்லோரும் ாய்ந்து சென்று பங்கருக்குள் குதித்து விட்டார்கள்.
பொம்மர் தனது இலக்கை குறிவைத்து ஒரு றை, இரண்டு முறை, மூன்று முறை என ட்டமிட்டுக் கொண்டிருந்தது.
ஒன்றல்ல இரண்டு பொம்மர்கள் என்பதை கிலன் சத்தத்திலிருந்தே தெரிந்து கொண்டான்.
பங்கருக்குள் இவர்கள் உடல் புழுங்கிக் காட்டியது, இவர்கள் மனம் போலவே. அந்தச் றிய பங்கருக்குள் ஒடுங்கிக் கொண்டவர்களின் ண்ைணிக்கை அதிகமானதாய்தான் போய்விட்டது.
இவன், இவனது டடா, அம்மா, தங்கைச்சி, அம்மம்மா, அம்மப்பா, ருேட்டோரம் ண்ைணெண்ணை விற்கிற எண்ணைநெடில் அடிக்கும் றுத்தப் பையன், பக்கத்து புத்தகக்கடை முதலாளி, இன்னும் இரண்டு மூன்று ஊர் பேர் தெரியாத பழிப்போக்கர்கள் என நிரம்பிவிட்டது.
இவனுக்கு திகிலுடன் கூடவே இனம் ரியாத திரில் உம் கூட.
சுற்றுகின்ற பொம்மர்கள் பேரிச்சலுடன், ஆவேசமாக நெருங்கி வரும்போது எங்கே எமது லையில்தான் குண்டு விழப்போகின்றதோ என்ற யம் தோன்றும். பயப் பிராந்தியில், உணர்வுகள் ஒடுங்கி அடங்க ஓங்காரமிடும் நிசப்தத்தில் பொம்மரின் இரைச்சல் பறந்து வந்து காதைக் நடையும்.
கால்கள் தாமாகவே நகர்ந்து வாசலை பிடுத்து உட்பக்கமாய் பாதுகாப்பைத் தேடும். முகிலன் டடாவின் அருகில் ஒட்டிக் கொண்டான். நங்கைச்சியை அம்மா அனைத்துக் கொண்டாள். "உய்ங் என்ற இரைச்சலுடன் நரம்புகள் அதிர, உச்சந் தலைக்கு மேல் பொம்மர் குத்தென இறங்க.
இதயம் கூட ஒரு கணம் துடிப்பதை நிறுத்தி பிறைத்து நின்றது.
'காதுகளை கைகளால் பொத்துங்கோ' அம்மா வீரிட்டா! யந்திர கதியில் காதுகளை அடைக்கவும்.
'தடாங்". குண்டுடன் கூடவே பேராசையும் வெடித்துச் சிதறியது.
பங்கரும் அதிர்ந்தது. மேலே போட்டிருந்த னங்குற்றிகளைக் கூடத் துாக்கிப் போட்டது போலிருந்தது. அதிர்வில் உள்ளே சுவர் மன்ைகள் உதிர்ந்து, அவர்கள் மேல் தெறிக்கவும், முகிலனின் உடல் பயத்தில் சிலிர்த்தது. டடா அவனை ஆதரவுடன் இறுக அனைத்துக்கொண்டார்.
பயங்கர ஓசையுடன் கூடவே சீறிவந்த ாற்று, கடும் வேகத்துடன் பங்கருக்குள் உட்புகுந்து அவர்களையும் ஒரு கணம் அமுக்கி, பின் உமைதியாக வெளியேறிய போது -
"பிள்ளையாரப்பாதான் துணை. பிள்ளையாரப்பாதான் துணை. அம்மம்மாவின்
sा 1991

Page 31
அனுங்கல் குரல் பின்னணியிலை லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கடவுளைத் தவிர வேறு யார்தான் அவர்களுக்கு இந்நேரத்தில் துணையாயிருக்க முடியும்.
அதிர்ச்சி நீங்கி . முளை செயற்படத் தொடங்கியதும். எல்லோர் மனத்திலும் தொக்கி நின்ற கேள்வி ஒன்று தான்.
குண்டு எங்கே வீழ்ந்தது? எல்லோர் மனத்திலும் ஊடுருவி நின்ற அச்சமும் ஒன்று தான்.
எங்கள் வீட்டில்தான் போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது"
ஆயினும் மனதில் இருந்ததற்கு ஒலிவடிவம் கொடுத்தது முகிலன் தான்.
"அப்பிடி ஒன்றும் நடக்க பிள்ளையாரப்பா விட மாட்டான்" என அம்மம்மா கூறிய போதும் எவருக்குமே நம்பிக்கை ஏற்படவில்லை.
வெளியே சென்று பார்க்கவும் முடியாது! உண்மத்தம் கொண்ட பொம்மர்கள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தன. பிறகும் இரண்டு குண்டுகள்! ஆஞல் கொஞ்சம் தள்ளி வீழ்ந்த மாதிரித் தெரிந்தது.
நீண்ட நேரத்தின் பின் பொம்மரின் ஒசைகள் விலக, ஏறுமாருகத் துடித்த இருதயம் தன் இயல்பிற்கு திரும்ப முனைய, பதற்றம் அடங்க. வெளியே போய்ப் பார்க்கலாமா என்ற எண்ணம் அரும்ப, டடாதான் முதலில் புறப்படத் துணிந்தார்.
தடுக்கும் குரல்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, நிதானமாக வெளியேறி, வானத்தை நோட்டமிட்டார் டடா.
தெருவிலும் சனங்களின் சிலமண் கேட்கத் தொடங்கிவிட்டது.
"இனிப் பயமில்லை வாங்கோ" டடா. தயக்கத்துடன் ஒருவர் பின் ஒருவராக வெளியேறியபோது, உயிரைச்சிதலமடையச் செய்து சுக்கு நுாருய் வீசியெறியும் சோதனையிலிருந்து தப்பிவிட்ட நிம்மதிப் பெருமூச்சும் சேர்ந்தே வெளியேறியது போலிருந்தது.
வீட்டு முற்றம் அவர்கள் முன், அலங்கோலமாக விரிந்து கிடந்தது.
வாசலில் நின்ற மாமரத்தின் பெரிய கிளையொன்று முறிந்து, இலைகளை வாரி இறைத்துச் சோகமாகச் சூம்பிக் கிடந்தது.
நிலத்தில் கால் வைக்கக்கூட முடியவில்லை உடைந்த ஜன்னல்களின் கண்ணுடிச் சிதறல்களும் வீட் துண்டுகளும் நிலமெல்லாம் பரவி, கால்களைப் பதம் பாக்கத் துடித்து நின்றன. கராச்சின் கதவு துாக்கி வீசப்பட்டு, வளைந்து, சுருண்டு, தாறுமாருக ரோட்டோரம் கிடந்தது.
ஆயினும் ஒரு நிம்மதி. அவர்கள் வீடு தப்பிவிட்டது! இரண்டு வீடு தள்ளியிருந்த தேநீர்க்கடையில்தான் குண்டு வீழ்ந்திருக்கிறது. இரண்டுபேர் அதிலேயே சரியாம். இன்னமும் ஏழெட்டுப் பேருக்குக் காயமாம்.
தெருவில் ஒரே ஆரவாரம். கூப்பாட்டுச்
Sep 1991

பரிமாணம்
சத்தங்கள். ஒரு பெண்ணிணி துயரம் தோய்ந்த அழுகுரல்.
திடீரென ஒரு ட்ரக் வேகமாக வந்து, கிரிச்சிட்டு நின்றது. முகிலன் வாசலுக்கு ஒடிச் சென்று எட்டிப் பார்த்தான்.
தேநீர் கடை வாசலிலும், எதிர்ப்புறத்திலும் ரோட்டின் கறுத்த விரிப்பின் மேல், திட்டுத் திட்டாக, மசமசவென்று செந்நிற கம்பளித் துண்ைடுகள் போல்.
.இரத்த வாடை முகிலனின் வயிற்றைக் குமட்ட வைத்தது.
இரத்தத்தில் தோய்ந்திருந்த ஒருவனை (அல்லது உடலை) சில இளைஞர்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
"அம்மா.அங்கை.!" முகிலனின் கீச்சிட்ட கூப்பாடு அம்மாவின் நெஞ்சையே கிழித்து ஊடுருவிச் சில்லிட வைத்தது.
அவன் எதையோ முழி பிதுங்கப் பார்த்துத் திகிலிட்ட, திசையில் திரும்பிய போது.
“சீ. என்ன அகோரம் .* அம்மாவின் மனம் பதை பதைத்து நடுங்கியது.
அடுத்த வீட்டுக் கூரையில், ஒரு ஒற்றைக் கை. தனியாக.
" பிள்ளையஸ் . உள்ளை வாங்கோ. இதுகளைப் பார்த்துப் பயப்பிடப் போறியள்." முகிலனையும், தங்கச்சியையயும் உள்ளே இழுத்துக்கொண்டு போய்விட்டாள்.
பிறகும் . இடையிடையே குண்டு வீச்சுக்கள் தொடர்ந்த படியால், முகிலனை இரண்டு மூன்று மாதமாக பள்ளிகூடப் பக்கமே விடவில்லை.
அதற்கிடையில் ஸ்கொலSப் பரீட்சை முடிந்துவிட்டது. கண்டி, கொழும்பில் நடந்ததாம், யாழ்ப்பாணத்தில் நடக்கவில்லை.
இங்கு யாருக்குத்தான் அது பற்றி நினைவிருந்தது..?
ஆஞலும். அவர்கள் டியூசனைக்
கைவிடவில்லை!
事 拿
அவன் முன்பு அருகில் இருந்த சுந்தரி டீச்சரிடம்தான் டியூசனுக்குப் போனன். வெண்ணிலவின் நெற்றியில் குங்குமமிட்டது போன்ற அமைதியான முகமும், மென்மையான பேச்சும், என்றுமே பிரம்பு எடுக்காத அவவின் குணமும் முகிலனுக்கு, நிரம்பவே பிடித்திருந்தது,
ஆணுல் டடாவிற்குத் திருப்தியே இல்லை. “ஸ்கொலSப் சோதனைக்கு திறமையாகத் தயார்படுத்துகிற டியூசன் ஏது" என்று எல்லோரிடமும் விசாரித்துக்கொண்டு திரிந்தார். கடைசியிலை கண்டுபிடித்தும்விட்டார்.
"சிதம்பரப்பிள்ளை மாஸ்டர்தான் திறமாம். அவரிட்டை படிக்கிற பிள்ளையன்தான், வருஷாவருஷம் நிறையப் பேர் பாஸ் பண்ணுருங்களாம். நீயும் அவரிட்டைப்போ" முடிவாகச் சொல்லிவிட்டார்.
சிதம்பரப்பிள்ளை மாஸ்டரின் டியூசன் தும்பளையில்தான் நடக்கிறது. இவனது வீட்டிலிருந்து

Page 32
நான்காவது பரிமாணம்
இரண்டு மைல் தொலைவிருக்கும். சரியான சையிக்கிள் ஓட்டம்தான்.
டியூசன் அதிகாலையில் நடப்பது, அவனுக்குப் பிடிப்பதேயில்லை. சுகமான காலைத் துாக்கக்தை துறக்க வேண்டுமே! அலாரத்தின் அலறல் துாக்கத்தைக் கலைத்துவிடும். டடா புறுபுறுத்துக் கொண்டே மறுபக்கம் திரும்பிப்படுத்துவிடுவார். தங்கச்சியின் துாக்கத்தை இதனுல் கூட அசைக்க முடியாது.
அம்மாவும், அவனும்தான் எழும்ப வேண்டும்! அவன் முகத்தைக் கழுவி ஆயத்தமாக, அம்மா தேநீர் தயாரிப்பா.
" இந்த மண்ணெண்ணெய் விளக்கிலை, அடுப்பை முட்டித், தண்ணி கொதிக்க வைச்சு, தேத்தண்ணி போடுறதெண்டால் எனக்கு சீ. என்றே போட்டுது. தேத்தன்ைனி ருசியாவே கிடக்கு.? ஒரே புகை நாத்தம்தான்" அம்மா கரிச்சுக்கொண்டே தேநீர் தயாரிப்பா.
அம்மா முன்பெல்லாம் காஸ் குக்கரில்தான் சமைப்பா, தண்ணி கொதிக்க வைப்பா. ஆஞல் சண்டை தொடங்கியதிலிருந்து “காஸ் சிலிண்டர்" வருவதே இல்லை. மின்சாரத்தையும் நிறுத்திவிட்டார்கள், விறகு அடுப்புத்தான். இப்பொழுது விறகுக்குக் கூட தட்டுப்பாடாகிவிட்டது. தேநீரைக் குடித்துவிட்டு சைக்கிளை மிதிப்பான்.
டியூசன் முடிய ஏழரை மனியாகிவிடும், வியர்த்து விதிர்க்க வீடுவந்து, சாப்பிட்டதும், சாப்பிடாததுமாக, மீண்டும் பள்ளிக்கூடம் நோக்கிச் சைக்கிளை ஊக்க வேண்டும். மாலை நேர டியூசனும் நடப்பதுண்டு.
"நேரத்துக்கு சாப்பாடு தண்ணியில்லாமல் பொடியன் காஞ்சு போட்டுது" அம்மம்மா உருகுவா " அவனுக்கு ஒய்வே கிடையாது" என்பாள்.
உணர்மையில் அவனுக்கு ஒய்வே கிடைப்பதில்லைத்தான் - இரவிலும் படிக்க வேண்டும், கண்ணுடிவிளக்கில்தான், படித்து படித்து முளைக்குச் சோர்வு தட்டிவிடும்; கண்கள் சோரும்; விளக்கின் மங்கிய மஞ்சள் ஒளி துாக்கத்தை "வா வா என வலிந்து அழைக்கும்.
சிலவேளைகளில் மேசையிலேயே துாங்கியும் விடுவான்.
* மன்ைனெண்ணெய் விக்கிற விலையிலை, விளக்கை ஏத்தி வைச்சுப் போட்டு துாங்கிறியோ" என்று பேச்சு விழும். சில வேளை முதுகில் இரண்டு "சாத்தும் கிடைக்கும். சாத்துக் கிடைத்தால் துாக்கம் பறந்துவிடும். ஆஞல் விம்மி அழுவதில் படிப்பும் 9V®?፵1
ஹாட்லி பிரவேச சோதனைக்கு, தமிழும், கணக்கும்தான் பாடங்கள். கணிதம் அவனுக்கு நல்லாவே வரும்; எண்பது தொண்ணுறு என்று புள்ளிகள் எடுப்பான். தமிழும் பரவாயில்லைதான். ஆனல் கட்டுரை பாடமாக்குவதுதான் அவனுக்குப் பிடிக்காத விஷயம்.
ஆஞல் அவனுடைய எழுத்து இருக்கிறதே, அது பிரம்ம தேவனின் எழுத்து.
"ஒரே குப்பை எழுத்து" என்று சொல்லி மாஸ்டர் அடியும் கொடுப்பதுண்டு. அழகாக எழுத
G
ଘର
:
30

வண்டும்; அவனும் முயற்சி பண்ணி எழுதிப் ார்க்கிருண். ஆஞலும் சரி வருவதேயில்லை.
மணிவண்ணின் எழுத்துத்தான் Dகிலனுக்கும் பிடிக்கும். குண்டு குண்டாக, தனித்தனி ழுத்தில் அழகாக எழுதுவான் ஆசிரியர்களுக்குக் ட அவனது எழுத்தில்தான் விருப்பம்.
இவனது எழுத்தைக் கண்டாலோ. “என்னடா டொக்டரின்ரை எழுத்தென்ற னைப்போ.." என நக்கல்தான் கிடைக்கும்.
事 事
சண்டை மும்முரமமாக நடந்து காண்டிருந்தது. ஆகாயத்தாக்குதல்கள், ஷெல் ாக்குதல்கள், உணவுத் தட்டுப்பாடு, பட்டினிச்சாவு ன்று சோதனைக்குமேல் சோதனையும் ந்துகொண்டிந்தது. ஆனல் இவனது பிரவேச சாதனைதான் நடக்காமல் தள்ளுப்பட்டுக் கொண்டே பானது.
இந்நேரத்தில்தான் யாழ் கோட்டை
iழ்ந்தது.
"கோட்டையிலிருந்து தப்பினம் பிழைச்சம் ன்று ஓடிட்டாங்கள், இனி அவங்கடை ஆவேசம் காஞ்சம் குறையும். உண்ரை சோதனையும் கெதியிலை ரக்கூடும். கவனமாகப் படி" எனறு டடி சான்னர். அவர் சொன்னது சரியாய்ப் பாய்விட்டது.
பரீட்சையும் நெருங்கி வந்தது.
பரீட்சை நெருங்க, நெருங்க டடாவிற்கும், ம்மாவிற்கும் ரென்சன் ஏறிக்கொனன் டே போனது. ரே நச்சரிப்புத்தான் - "படியடா படியடா.." என்று.
"எந்த நேரமும் படிக்க ஏலுமே,விளையாடவும் வனும்தானே என்று மனதிற்குள் முறுகிக் காள்வான்.
'ஓடி விளையாடு பாப்பா
நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று டையிடையே உரமாகப் பாடிக் காட்டுவதில் வனுக்குத் தனி இன்பம். முன்பு ஒரு கலை விழாவிற்காக மனனம் பண்ணிய இந்தப் பாடலில் வனுக்கு அளவு கடந்த பிரேமையும் கூட பாடும் பாது அம்மாவின் முகத்தைக் கடைக்கண்ணுல் ார்த்துக் கொள்வான். மனம் தனிந்துவிடும்.
அவனது வீட்டின் பின்புறத்தே மாமரம், காய்யா, வாழை, தென்னை என்று ஒரே சோலை, யிலோடு சேர்ந்து குரலெழுப்பி கீதமிசைப்பான்; ரங்கொத்தியின் "டக் டக்" என்ற கொத்துதலை சப்தமாக நின்று தலையாட்டி ரசிப்பான்; ஒளுனை விட்டுக் கலைப்பான்; அனிலுக்கு கல்லடிப்பான்.
ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.
தங்கச்சியையும் விளையாட்டில் சேர்த்துக் காள்வான். சண்டையும் பிடிப்பான். தங்கச்சி ப்பனெண்டவுடன் சும்மா, சும்மா அழுவாள்! ங்கச்சி அழுதால் அம்மாவிற்கு பொறுக்காது, காவம் ஏறிவிடும்.
* நீ வீட்டிலை நின்ருல் நாங்கள் நிம்மதியாக ருக்கேலாது, பிள்ளையை எந்த நேரமும் போட்டு
டிக்கிறதுதான் உனக்குத் தொழிலாப்போச்சு" ன்று பேசுவா. சில நேரம் தாராளமாக அடியும் டைக்கும்!
sा ाबु

Page 33
இதற்கிடையில் சோதனை நாளும் வந்தது! முதல் நாள் கூட பலாலியிலிருந்து ஏவப்பட்ட ஷெல் திக்கத்தில் வீழ்ந்து பலருக்குக் காயமாம். இங்கு இவர்கள் கூட கலங்கிவிட்டார்கள்; பங்கருக்கும் ஒடிஞர்கள். ஆஞலும் .
"முகிலன் - எழும்படா ." என்று அதிகாலையிலேயே டடா எழுப்பி விட்டார். "கட்டுரைகளை டக்கென்று திருப்பிப் பார் " எனருர். குளிக்க வார்த்தார், புறப்பட வைத்தார்.
அம்மா அவனைப் பூசை அறைக்குள்ளே கூட்டிக் கொண்டு போஞள். அம்மா விளக்கேற்ற, டடா கற்பூரம் காட்டிஞர்.
அம்மா கும்பிட்டு, திருநீறும் பூசிவிட்டார். கோயில் அர்ச்சனைக்கு என இரண்டு ரூபா எடுத்து திருநீற்றுத் தட்டில் வைத்தார். டடாவும் திருநீறு பூசிவிட்டார்.
அம்மம்மா ஒரு காய்ந்த இலையை அவனது சட்டைப் பொக்கற்றுக்குள் வைக்கிருள். அது பிள்ளையார் கோயில் ஆலமிலை.
"இதை வைத்திருந்தால் பிள்ளையார் உனக்குத் துணை நின்று சோதனை பாஸ் பண்ண வைப்பார்" என்ருர்,
அந்தக் கணத்தில், அவர்கள் எல்லோருமே சோதனைக்காக, பிள்ளையாரையே நம்பி, அவரிடமே முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து, அமைதி கொண்டது போலிருந்தது.
அந்தச் சூழ்நிலை அவனையும் கிளரவைத்தது ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது.
"நான் ஹாட்லிக்கு எடுபட்டால் உனக்கொரு சிதறு தேங்காய் உடைப்பேன்" என நேர்த்திக் கடன் வைத்தான்.
சோதனைக்கு டடாதான் கூட்டிக்கொண்டு போஞர்.
சோதனை முடிந்து அவன் வந்தபோது, கல்லுாரி வாசலிலேயே அவர் காத்து நின்ருர். ஆவலுடன் அவனது முகத்தைப் பார்த்தார்.
"சோதனை எப்படிச் செய்தாய்?" என்ன பதில் சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும், தான் விடை எழுதியிருப்பதை அவன் மனம் அசை போட்டது.
ஆஞல் சரியோ, பிழையோ ஆருக்குத் தெரியும்? ரிசல்ட் வந்தால்தானே தெரியும். விடை குரலெடுக்கவில்லை.
"எப்படியடா .7 டடா மீண்டும் ஆவலுடன் வேண்டி நின்ருர். அவரது முகத்தைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாக இருந்தது, திருப்தியாக சொல்லாவிட்டால் அழுதுவிடுவார் போலிருந்தது. LunTeau lib!
அவரைப் பொறுத்த வரையில் அவனது எதிர்காலம், அந்தச் சோதனையிலேயே முழுமையாகத் தங்கியிருந்தது ' என்ன சொல்வாஞே
என அவர் மனம் அடித்துக் கொண்டது.
" நல்லாச் செய்தண் டடா " என வலிந்து வரவழைத்த சிரிப்புக்கு மெருகூட்டியே விடையளித்தான் முகிலன்.
அவரது முகம் உடனே மலர்ந்துவிட்டது. "நீ சோதனைக்காக நிறையக் கஷ்டப்பட்டனி
Sep 1991

ezEZGZez பரிமாணம்
இனிக் கொஞ்சம் ஆறுதல் தேவை. நாலைஞ்சு நாட்களுக்கு அப்பப்பா வீட்டை போட்டு வா. அங்கை சந்தோஷமா விளையாடு" என்ருர். - அவனுக்கோ ஒரே முழுசாட்டம். எப்படி விளையாடுறது, எப்படிச் சந்தோஷமாக இருக்கிறது. சோதனை பாஸ் பண்ணினல் எல்லாம் சரி. இல்லாவிட்டால்..!!
அவனுக்கு விளையாடவே மனம் வரவில்லை. அப்பம்மா, பெரியம்மா, மாமி, மாலதியக்கா எல்லோருமே சோதனை பற்றித்தான் விசாரித்தார்கள்.
இவனுக்கு இப்பவும் என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை!
அப்பப்பா கை கொடுத்தார் "பாவம் அவனைக் கலைக்காதையுங்கோ: சோதனை எழுதிப் போட்டு வந்திருக்கிருன்: கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கோ."
".வா முகிலன் நாங்கள் போய் செஸ் விளையாடுவம்" என்ருர்,
நாட்கள் நகர்ந்தன. மணிக்கூட்டின் சின்னக்கம்பி நகர்வது போல்.
. இல்லை, ஹெலி சுடும்போது, பாதுகாப்புத் தேடமுடியாது, பெரிய மரத்தைச் சுற்றி கண்ணுமுச்சி ஆடுபவனுக்கு நேரம் நகர்வது போல். ரிசல்ட் நாளும் வந்தது. அவன் சோதனையில் பாஸ் பண்ணினுல், 1. ஹாட்லி அட்மிஷனும் கிடைக்கும்; புதுச் சைக்கிளும்
கிடைக்கும்!
பெயிலானுல் . உடல் பதறும். ஆஞல். சோதனைகள் எல்லாமே பாஸ், பெயில் பார்ப்பதற்காக அல்ல!
உடையணி உருவாக்குதல்
நடன உடைகள், ரவிக்கைகள், தாய்மை உடைகள், சால்வார் கமிஸ், சூரிதார்கள், தொங்கும் திரைச்சீலகள், திருத்த வேலைகளுடன் மணப் பெண்ண அலங்கரித்தல்.
DRESS MAKING Dance costumes, Blouses, Maternity Dresses,Salvar Cammis, Churithars, Cur) tains, Alterations and
BRIDALORNAMENTATION
For details: Tel: (416)502 - 1033

Page 34
நான்காவது பரிமாணம்
புலம் ଗ,
கனடாவிலிருந்து 니프 606u
6Tä இனிய மகனே! துடைத்திடத் துன துவக்குகள் தூக்கி
எங்களுக்கு ஒரு நாடு இருந்தது விழிகள் சிவந்தோ
பூமிசாஸ்திர இரேகைகள் பழிகள் சுமந்தோப் இனங்காட்டாத ஒரு குழிகள் பறித்தோ ஈழத்திருநாடு குண்டுகளும் நட்ே உனக்கும் எனக்கும் ஆளுல். . . சொந்தமாக...
என் மகனே பால் நிலவும் பண்ணைக்கடலும் அந்தத் தமிழில் வேப்பமரம் சுற்றும் உன் தகப்பனின் பு வேனிற் காற்றும் உனக்குப் புரிகிறத வான் தொடர்ந்த பனையும் வயல் படர்ந்த நிலமும் தம்பி உன் தாய் டெ கயலாடும் கன்னியரும். . . எழுத படிக்க
எழிலாய்க் கதைக்க என் மகனே இன்றைக்கே கற்று நான் சொல்வது உனக்குப் புரிகிறதா? ஏனென்றல்
கூன்விழுந்து எம் கூடுசுற்றும் கோவில்களும் குளிராடும் போது கூவியழைக்கும் பள்ளிகளும் நானும் அவளும் வானத்தில் விளக்கெரிக்கும் நடந்தேயாகினும் வைகறை தீபங்களும் எம் நாட்டுக்கே ே குயில்களின் அழைப்பில் அங்கிருந்து நாங் குலவிடும் வசந்தங்களும். நல்லது கெட்டை
நாலுவரியெழுத ஓ! உனக்கு என்ன எழுத்தென் நான் சொல்வது நீ புரிந்துகொள்ள
என்னவென்று புரிகிறதா?
ஓ! என் மகனே!
மொழிக்கு வந்த இழிவினை நான் சொல்வது
உனக்குப் புரிகிறத
A
GFLD TI LI TG
 
 

பயர்ந்த னுக்கு
ரிந்து னுேம்
ι πιο
uübU6ü)
T?
DIT SIDLU
s
க்கொள்
கூடுகள்
பாய் விடுவோம் கள்
药
l வேண்டாமோ?
mso

Page 35
நான்காவது பரிமாணம்
d F = SCN) இலங்ை ) 6TO வீடியே பதிவு செய்யப் நாடாக்கள் ே நா(
1071 BLOO TORONTO
M6 Te: 53
 

விதமான கை இந்திய | வகைகள் T LLuser பட்ட ஒலிப்பதிவு
பான்றவற்றிற்கு டுங்கள்
RST. WEST , ONTARIO
2Z6 7 - 4818

Page 36
NANKANATHU PARIMANAM
தரமான தங்க
Business Hou
Tue - Fri 12:00 Noon - 7:30 p.m.
SRI STVA
JEWELLERY
printed By S.C. REMYA PRNTING LTD. Tel.(416) 261-9055 Fax
 
 
 

SSN 1-88867
நகைகளுக்கு
GIT
ஜூவலரி
Sat - Sun 10:00 a.m. - 8:00 p.m.
721 Bloor Street West Suite 20,
݂ ݂
(416) 26 14 OO24 Sep 1991