கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூரணி 1974.01-03

Page 1
■ ró
தை-பங்குனி
1974
 
 


Page 2
60000008080-688-000000000000000000000
With best Compliments of
KARUNA TRAI
d d 8
d
d d d 4 d d
4. 4. d
● i
● 4.
d 0 40 (d
d
40 * é) p 陀》 帕 熔 烯 d 4.
s 争 4.
●
4
th d 4) 0 0. i
t 4. 炒
0004-080809000004-0-0-0060-0-00-00-4-0-8000
 

0000000-00000000-0000-000000080000000-s
*令參奪*愛參命令寧等爭麥%發奪**る****************るなるe****る**る*るるるるる**********************るるるる******
STREET, иво п:
DING CENTRE
800000-04-0-04-4-04-0044484-8-084-8-8-8-8-----

Page 3
27་ மகாலிங்கம்
ஊர்வசி ஆ G. S அ. யோகராசா
தொலைவு நந்திமகன்
C 7 இளையதலைமுறை g
德 * னரும
2 மு. பொன்னம்பலம்
இலக்கிய ஊழல்கள்
赵 2 கோவிந்தனின்
மூன்று கவிதைகள் 纽#
23 மு. புஷ்பராசன் gð * ஒஅந்தத்துயர்மேகம் al 5F மு. தளையசிங்கம் : 24 கலப்பு-வலயம்
பூரணியில் வெளியாகும் படைப்புகளுச் 4. சகலவித தொடர்புகளுக்கு முகவரி
 

-దాడ--
நான் சத்தியத்தில் அழகைக் காண்கிறே* 1ல்லது சத்தியத்தினுடாப் அதஃனத் தரிசிக்கி றன் எல்லா உண்மைகளும், சத்திய பூர்வமான கங்களாய், சித்திரங்களாய், សូT-១៦ នៅ Tü ன்று அற்புதமாக அழகொளிர்வன. சத்தியம் ன்பது சத்தி%சம் பற்றிய வெறும் கருத்தல்ல. க்கள் பொதுவாக உண்மையின் அழகைக் கள எத்தவறிவிடுகிறர்கள், அர்கள் சத்தியத்தில் ந்து விலகி ஓடி, அதன் அழகினைத் தரிசிக்க iயலாத குருடர்களாகி விடுகின்றனர். எப்போது னிதன் உண்மையின் - சத்தியத்தின் ~அழஇைத் ரிசிக்க ஆரம்பிக்கிருனுே அப்பொழுதுதான் உன் மயான கலையும் உதயமாகிறது.
வாழ்கை எல்லாக் க்லைகளிலும் உயர்ந்தது.
ரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே
யர்ந்த கலைஞன், உயர்ந்த வாழ்க்கை பற்றி ல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படை மற்ற கலே எதற்காக?
தூய்மையான வாழ்க்கையே உயர்த்ததும் உண் மயானதுமான கலையாகும். குரலைப் பயிற்று தஞல் நல்லதொரு இசையை இசைப்பது பல ால் சாதிக்கக் கூடியது. ஆணுல், துய்மையான ாழ்க்கையில் - அதன் அமைதியில் - எழும் சங்கீ த்தை இசைக்கக் கூடியவர்கள் மிக் மிக அரு மையாகவே காணப்படுகின்றனர்.
--மகாத்மா காந்தி
'கு படைப்பாளிகளே பொறுப்பாளிகள்
யுடனேயே தொடர்பு கொள்ளுங்கள்

Page 4
சென்ற ஆண்டில் வெளிவந்த புத்தகங்களில் சிலவற்றை அவ்வப்பகுதியில் சிறந்ததாகத் தெரிவுசெய்து, அப் புத்தகங்களின் ஆசிரியர் *ஒதக்கு இலங்கை சாகித்திய மண்டலம் இவ் வாண்டு பரிசில் வழங்கிக் கெளரவித்த்தை வாசகர்கள் மறந்திருக்கமாட்டாாகள். பொ திவாக “பரிசு பெற்ற நூல்’ என்னும்போது *ந்நூல் மிகவும் தரம்வாய்ந்த ஆழமான விமர் *கர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல் என்ற கருத்தையே எவரும் மனதில் தோள்வர். ஆனல் சிக்கத் தமிழுலகில் இத்ற்கு எதிர்மாறன இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. இக் ஆர்ப்பாக்கிய நிலைக்குக் காரணம் என்ன? ச சித்திய மண்டலத் த்மிழ்ப்பகுதி அங்கத்த வ*ளயோ அல்லது பரிசுபெற்ற நூல்களின் ஆசிரியர்களையோ இத்ற்காகக் குறைகூறுவதில் *த் 5மில்லை. குற்றம் முழுக்க முழுக்க ஈழத்து வி'*சிகளின் மீதுதான் என்பை த ஈழத்து இந் தலைமுறையினர் நன்கு உணர்ந்துள்ள ஈசி தரமும் ஆழமும் அகன்ற பார்வையும் *. :ே துணிவும் நேர்மையும் கொண்ட நமக்கு முன் தீஃலமுறையைச் சேர்ந்த விமர்சகன் ஒரு
தினகரின் இருபக்க
பிரபல இத் திமொழிக் கவிஞரான தினகருக்கு அவரின் ஊர்வசி என்ற நூ லுக்காகப் பாரதீய 37ணபீடத்தின் 1972ம் ஆண்டுக்கான பரிசு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே மிக உயர் ந்த பெறுமானமுடைய இலக்கியப்பரிசான இலட்சம் ரூபா அ வகுக் த அளிக்கப்பட் டது. அவ சேடைய முழுப் பெயர் டாக்டர் ராம்த7ரி சிங் கா என்பதாகும். ஆனல் அவருக்குரியத்ா கக் கருதப்படும் தினகர் (தினகரன்-சூரியன்) என் பது அவரின் புனைபெயரே.
மக்களின் அபிலாட்சைகளுக்கு ஏற்றதாக எளிமையான, உணர்ச்சி மிகுந்தநடையில் அவர் கவிதைகளை ஆக்கினர். தேசிய விடுதலை இயக் கம் பற்றிப் பாடிய போதும் தனிமனித னின் ஆத்மா எவ்வாறு வாழ்க்கை மதிப்பு 3 வின் போ

வனுவது ஈழத்தில் இன்று இல்லவேயில்லை இதன் காரணமாகவேதான் இந்தத் தரமற்ற நூல்களும், அவற்றுக்குப் பரிசகொடுத்து தம் சிஷ்யர்களை வளர்க்கும் திருவிளையாடல்களும் துணிவுகரமாக சிலமுற்போக்கு விமர்சகர்களால் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் நாம் இவர்களை விடுத்து (இவர்களை எதிர்க்கவோ அன்றி விமர்சிக்கவோ இதனுல் துணிவும் தேர் மையும் இளந் தலைமுறையினரான எ மக் 色 இல்லை என்று அர்த்தமில்ல. சரியானதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிருேம் என்ப தே உண்மை நமது அயல்நாட்டில் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற (பரிசு தரம் மிகு ந்த கா ரனத்தாலேயே கொடுக்கப்பட்டது) g? (5 படைப்பாளியின் இரு பக்க உணர்வுகளை இங்கு வெளியிடுவதால், சாகித்திய மண்டல அங்கத் தவர்கள், பரிசுபெற்ற நுால் ஆசிரியர்கள், ஈழத்து முற்போக்கு விமர்கர்கள் அவர் அணி யினர் என்போர்க்கு சிறு அருட்டுணர்வை ஏ ற் படுத்தலாம் என நம்புகிறுேம்
சு. மகாலிங்கம்
ராட்டங்களால் த்விக்கின்றதென்பது பற்றியும் அவர் துால்களில் காணலாம். இவரின் முக்கிய கவிதை நுால் குருஷேத்திரம் (1946) ஆகும். இதில் சமூக நீதியை ஏற்படுத்துவதற்காகவன் முறையைப் பயன்படுத்த்லாமா என்ற விட யம் விவாதிக்கப்படுகிறது. இங்ங்னம் தற்கா லச் சமூகத்தின் நிலைமைகளையும் பிரச்சினைக ளையும் விளக்குவதற்காகப் பழைய காவியமான மகாபாரதத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதில் நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் கொணர்ந்த லெளகீக முன்னேற்றம் பற்றி ஆரர்ய்ந்து அன்பு கருணை என்பவற்றின் சமூக இணைப்புப் பணியினை அழுத்திக் கூறுகிறர். அந் நூலில் மரபுவழிக் கவிதை வடிவம் தொடங்கி தற்காலக் கவிதை வடிவம் வரை வெற்றிகரமா கக் கையாளப்பட்டுள்ளது"
ஆ

Page 5
ஊர்வசி (1961) யிலும்பழைய இதிகாசக் கதையையே நவீன சமுதாயத்தைப் புரிந்து கொள்ளப்பயன்படுத்துகிருர். இதில் தனிமனி தனின் காதல், மகிழ்ச்சி அதில் சிற்றின்பத்தின் பங்கு என்பன பற்றி ஆராய்ந்துள்ளார். துணி வுடனும் உறுதியுடனும் நமது சமூகத்தில் ஆன் -பெண் உறவு வாழ்க்கையில் சிற்றின்பத்தில் பங்கு என்பன பற்றி ஆய்ந்துள்ளார்; இந்தி மொழியில் இது துணிகரமான முன்னுேடி முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்திய சாகித்திய அகாதமியின் உத்விச் செயலாளரான திரு. பாரத் பூஷின் அகர்ால் கவிஞர் தினகரைப் பேட்டிகண்டு அவரிடம் குறிப்பாக ஊர்வசி பற்றிப் பல கேள்விகள் all-iri. Jial Gulip Indian and Foreign Review என்ற சஞ்சிகைக்கு நன்றி செலுத் அப்பேட்டியின் முக்கிய பகுதிகளின் மொழிடே யர்ப்பைக் கீழே தந்துவிளேன்.
கேள்வி, நீங்கள் தேசபக்தி, சமூகப் புரட்சி யின் கவிஞராகவும், ஊக்கமும், வீரமும் தங் கள் கவிதைகளின் முக்கிய நோக்கங்களாவும் இருந்திருக்கின்றன. காதல், அழகு என்பவை பற்றியும், வியக்கத்தக்க காதற் சார்பும் ஆதி மீக வடிவமைப்பும் மிளிரும், ஊர்வசி என்ற நீண்ட கவிதையை ஆக்குமளவிற்கு நீங்கள் மென்மை படைத்தவரானது எங்ங்ணம்?
-பதில்: இது மாக்பெத், ரோமியோ யூலியத் என்ற இரண்டையும் சேக்ஸ்பியர் என்ற ஒருவ ராலேயே எங்ங்னம் எழுத முடிந்தது என்று கேட்பதற்கு ஒத்ததாகும். யான் அதற்கு விதி விலக்கானவன் அல்ல. வட, த்ென்துருவம் என்ற இரு துருவங்களையும் தம் இதயத்துள் கொண்டு ஆத்மாவின் பருவகாலத்திற்கேற்ப ஒன்று அல்லது மற்றத்துருவம் பற்றிப் பாடிய கவிஞர்கள் பலர் இருந்திருக்கின்றனர். ரேணு கா (1935) கங்கர் (1938) என்ற எனது படைப் புகள் வெளியானபோது யான் புரட்சியினதும் தேசாபிமானத்தினதும் ஒலிக்குரல் என்றும், அக்காலத்தின் போக்கினைச் சரியாக முழக்குப வின் என்றும் போற்றப்பட்டேன். ஆளுல் அதே சமயத்தில் யான் எனது ஊழினே நொந்து எழுதிய வரிகளை மக்கள் கவனிக்காமலே விட் டனர்.
யான் அப்போது அலை மோதிய அரசியல்

குழப்பங்கள் சந்தடிகளில் அமிழந்துவிட விரும்பவில்லை. ஆனல் அவை வரலாற்றின் முக்கிய பகுதிகள் மகாத்மா காந்தியின் தலைமயில் இந்தியா அந்நியர் ஆதிக்கத்தை வெற்றிகொள அப்போது கடுமையாகப் போராடிக் கொண் டிருந்தது. நீங்கள் சிறைக்குப் போகாமலிருந் தாலும் அந்தப் போராட்டத்திலிருந்து நீங்கள் எப்படி ஒதுங்கியிருக்க முடியும்?
கலைநோக்குமூலம் பொருளாதார அரசியல் பிரச்சினைகளைப் பார்த்தால் மட்டும் போதாது. அவற்றிலும் உயர்ந்த காதல், அழகு என்பன வும் இதயத்தின் ஆத்மீக அபிலாசைகள் என் பன பற்றிய விடயங்களும் உள்ளன. ஆணுல் காந்தியால் மூட்டப்பட்ட தீ வலுமிகுந்ததாக வும் தூய்மையானதாகவும் இருந்தது. அதனல் கவிதையின் விழுமிய விடயங்களும் அத் தீக் கொழுந்துக்கு தம்மை விரும்பி அர்ப்பணித்துக் கொண்டன.
யான் புரட்சிக்கனல்மிக்க கவிதையொன்றை வெளியிட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனல்கக்கும் வெடிகுண்டொன்றைத் தீர்த்த திருப்தியையடைந்தேன். ஆளுல் அதேசமயத் தில் தங்கள் தந்தக் கோபுரங்களில் இருந்து கொண்டு அழகான கவிதை பாடுபவர்களைக் கண்டு யான் பொருமைப்பட்டேன். எனவே சிலசமயங்களில் அவர்களைப் பின்பற்றவும் யான் விரும்பினேன். ஆளுல் பூமியின் அமைப்பு பலம் மிகுந்ததாக என்னிடம் இருந்தது. எனவே வா னத்தில் முகில்களின் மேலெழும்பிச் செல்ல யாள் முயன்றபோதெல்லாம் பூமியின் அவலங் களின் ஒலி அரங்கும்கூட என்ன வந்தடைந்தது. அதனுல் சிறகிழந்த பறவைபோல கீழேயிடம் பெறும் கொந்தளிப்புகளின் நடுவே யான் வீழ்ந்தேன்.
எனது ஆரம்ப காலந்தொட்டே யான் இரு திசைகளில் கவர்ந்திழுக்கப் பட்டேன், ஒரு பக் கத்தில் பொது மக்களை ஆட்கொண்டிருந்த பெரிய புரட்சிகர உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுக்க வார்த்தைகளைத் தேடும் உந்துதல் இருந்தது. மறு பக்கத்தில் உலகத்திற்குச் செய் முறைப் பயனற்றதும் தனியே அழகுமட்டும் உடையதுமான பொருட்களைப் பாடவேண்டு மென்ற விருப்பமிருந்தது. இவ்விருவித போக்கு களையும் அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த இரு கவிஞர்களான முகம்மது
3

Page 6
இக்பால், இரவீந்திரநாத் தாகூர் Grồir é unir fif பிரதிபலித்தனர். அவர்களிருவரும் எனது இள மை மிகுந்த ஆத்மாவில் குறிப்பிடத்தக்க தாக் கத்தை ஏற்படுத்தினர்.
நாம் உருவாக்கப்படும் அந்த இளமைக் கா லத்தில் நமக்கு மிகப் பிடித்தமான கவிஞரை நாம் தேர்த்துகொள்ள வேண்டியதே. ஒருவருக் குப் பதிலாக யான் இருவரைத் தேர்ந்தெடுத் தேன். யான் அவர்களை வெகுவாக விரும்பிய நிஞல் இருவரிடமிருந்து மற்றவரிடம் செல்கி தும் மீண்டும் முன்னவரிடம் திரும்பிச் செல்வ தும் எனது இயற்கையாகிவிட்டது. w
*ரேனுகா’, ‘கங்கா" வெளியிடப்பட்ட போது என்ன தேசாபிமானி புரட்சியாளன் என்று கூறினர். ஆஞல் ஓராண்டின்பின் "ரஸ் வந்தி 'டுவாண்ட் வாகீற்’ என்பன வெளி வந்தபோது யானும்த1ை-முறை உண்மகைளிலி ருந்து தப்பியோடுபவளுகமாறிவிட்டேனென யானுே ஒரு ق9ق) . . لقی سامالLLقش goldpapolله அடைமொழி எங்ஙனம் கருத்தற்றதோ அங் எனமே மற்றதுவும் எனக் கருதுகிறேன். எளி மையாகச் சொன்னுல் யான் ஒரு கவிஞன் மட் டுமே, யான் என்னுள்ளிருக்கும் வேறுபட்ட வான்விளிம்புகளிலிருந்து பேசுகின்றேன்.
கேள்வி: ஊர்வசி என்ற புராணக் கதையின் தனிச்சிறப்பாக நீங்கள் காட்டுவது எது ? அதனை விளக்குதற்கா அல்லது அதன் மூல தற்கால வாழ்க்கையைப் புரிய வைக்கவா 虎函 கள் முயன்றிருக்கிறீர்கள்?. பதில்: விளக்குவதற்கல்ல. புரிய வைக்கவே முயன்றிருக்கிறேன். ஒரு பெண்ணின் ஆளுமை
வில் இரு அம்சங்கள் உண்டு. ஒன்று நாம் இலட் சுமி எனக் குறிப்பிடுவது; மற்றது அப்சரஸ் என்ப்படுவது. பெண்ணிடம் இலட்சுமியின் அம் சம் மிகும்போது அவள் தியாகங்களைப் புரிகி -ழுள்; சேவை செய்கிறன்; காப்வா ற்றுகிருள். பெண்ணிடம் அப்சரசின் அம்சம் மிகும்போது
மு. தளையசிங்கத்தின்
“Go Dulu

அவன் மயக்குகிறன், தான் எல்லோராலும் கா தலிக்கப்படவேண்டுமென்பதில் மிகுந்த வேட் கையுடையவள்ளகின்ருள்.
ஒரு பெண்ணிடம் இந்த அப்சரசு அம்சம் மிகும்போது அவள் மகப்பேற்றை விரும்புவ தில்லை. பிள்ளைகளைப் பேணி வளர்க்கவும் விரும் புவதில்லை, அத்துடன் சிவன் மற்றவர்க்காக வாழ்வதென்பதும் வெகு குறைவு. ஊர்வசிஒரு அரம்பை மகள், எனவே இயல்பாகவே அவள் அப்சரசு அம்சம் மிகுந்த எல்லாப் பெண்களை யும் குறிப்பவளாக விளங்குகிருள். துரதிர்ஷ்ட வசமாக நாகரீகம் முன்னேற பெண்ணிடம் இந்த அப்சரசுத் தன்மையே மேலும் மேலும்
மிகுகின்றது.
இவ்வாறே ஆத்மீகத்தை நாடுவோர்க்குப் பாலியல் (Sex) விலக்கிவைக்கப்பட்ட ஒன்றெ னத் த்வமுகக் கருத்ப்படுைைத சியாவன் பற் றிய புராணக்கதையைப் பயன் படுத்திக் காட் டியுள்ளேன். சுகன்யாவை மணந்த பின்னும் கட சியாவின் ஒரு துறவியாகவே தொடர்ந்: திருந்தார். உண்மையில் சுகன்யாவின் கரங்க ளைப் பற்றியபோது சியாவின் அைைளத் தமது எல்லாத் தவங்களின் விளைவான பரிசாகவே கிருதினூர்.
கேள்வி தற்காலத்தையப் பெண்மைபற்றித் தங்கள் கருத்தென்ன?
பதில்: பள்ளியறைப் படுக்கையில் பேண் ஒரு அப்சரசாகவும் எகிாக நேரங்களில் ஒரு இலட்சுமியாகவும் விளங்குைேவிடுமெனவே யான் விரும்புகின்றேன். ஆணுல தற்போத்ைய இரசாயன, ப்ொறிநுட்பக் குடும்பக் கட்டுப் ப்ாட்டு வழிமுறைகளினல் பெண்ணிடம் அப் சரசு அம்சம் இலட்சுமி அம்சத்தை இலகுவா கவே விஞ்சி நிற்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.
புள்”
விரைவில் வெளிவருகிறது:

Page 7
சிறு கதை ܢܧܲܟܼ
சமீப நாட்களாய் நண்பர்கள்மேல் அவனுக்கு FGLIntG குறையத் தொடங்கியிருந்தது. மூன்று நான்கு பேராய் ஊரில்; கொழும்பில் அவர்கள் இருந்தபோதும் சலிப்புக்கொண்டு வந்தான். ஈடுபாடு கொள்ள முடியாதவர்களின் நடுவில், தனித்துப்போன வரட்சி உறுத்திய வேளையில் சந்தித்த அவர்களை, ! ஒயவிஸ் * களென முன்னர் நினைத்திருந்தான். "ஒயஸிஸ்? களும் வெம்மை கொள்கிறதைப்போல, உண ரத் தொடங்கினன்.
புத்தகங்கள். படங்களைப்பற்றி எவ்வளவு ஈடுபாடு கொள்ளக் கதைத்திருப்பார்கள்? * வாய்பாடுகளில் அடைபட்டவர் தடுவில், விலகி நின்றவர்களாய்க் கூர்மை கொள்ளக் கதைப்பார்கள்.
ஊரில் நின்ற நாட்களிலும் வாசிகசா% (pdr குல் அலுப்பாந்தியின் மண்கும்பங்களின் மேல் என இலயிப்பாக, அந்தக் காலங்களில் முன் னிரவு நேரங்கள் கழிந்து போயின. கொழும் பில் வேலைப்பயணங்களிற்குப் பிறகு-நெருக்குங் கொண்ட ஒரிருவரோடு கடலோரக் கற்களில் ஸ்லோட்றெயினில், மாலயில் வேலை ஒய்ந்த சந்திப்புகளிலும் கதைப்புக்களிலும் உயிர்த்து டிப்பு நிறைந்திருந்ததுதான்.
*கலாபவனத்தின் ஓவியக் காட்சிகள். அருமையாய்ப் பார்க்க நேர்ந்த அந்த உன் னதத் திரைப்படங்களென வெல்லாம் நிறைவு கொள்ளக் கழிந்த கதைதான். தேடித் தேடிப் படிக்க முடிந்த புத்தகங்கள். அவை தொற்றிய அழகான கதைப்புக்கள் எல்லாம் . . .
அர்த்தமிழந்து போகிறதாக இப்போது அவ இனுக்குப்பட்டது. தன்னேடு நெருங்கியோரின்
( 5

தொலைவு
-யேசுராசா هH----
இந்த நட்பை அதிசயமானதென நிஜனத்து, முன்னர் வியந்திருந்தான். அவையெல்லாம்.வீழ்ச்சி கொள்ளத் தொடங்கிவிட்டன.
அவனைப் புரியாதவர்களைப்போல் ஊசியாய்க் குத்துகிற நளினங்களை அவர்கள் அவனுக்குச் சொன்னர்கள், அந்த நளினங்களில் அவன் ஏமாற்றம் கொண்டான். தனது கதைப்புக் களில், போக்குகளில் ஒரு நம்பாமையை எரிச் சல் மிக வெளியிடுவதையும் கண்டான். ayanuri* கள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையென் தில் பெரு வியப்புக் கொண்டவன், பிறகும் இவர் கள் ஏன் தன்னுடன் தொடர்பு கொள்ளுகி ரூர்களென்பதிலும் ச்ேசரியமடைந்தான்.
தன்னைப் பாசாங்கு பண்ணுகிறவனுய்க் காணுகிறவர்கள் தன்னை விட்டு ஏ விலகிப் போகவில்லையெனப் பார்த்தவன், அது இப்ப டியோ எனச் சந்தேகங் கொண்டால்,
எத்தனை புத்தகங்கள். விருந்தலான அருமையான புத்தகங்கள். அவற் றைப்பற்றிய விடயங்களை அவன், அவர் களுக்குக் கொடுத்திருக்கிருன்- அவனிட மிருந்து அவர்கள் புத்தகங்களைப் பெற் றுச் செல்வர்கள், அருமையான, மிக அருமையான புத்தகங்கள். அவர்களிட மிருந்து அவனுக்கு. நான்கோ ஐந்து தான். 9)A5€9dbAs/Tallir G3urt aw... ... ... ,
"ஒரு செய்தி தருவோஞகத்தான் அவர் இக்கு தான் இருக்கிறேனேவெனச் சந்தேகத் கொண்டான். இதைவிடத் தனக்கு அர்த்த மில்லையெனக் கண்டவனின் மனது உடைந்து போக அந்தச் சந்திப்புக்கள் கதைப்புகளில்
)

Page 8
நாட்டம், குறைந்து வரக் கண்டான். எழுதிய கடிதங்களிற்குச் சாரமான பதில் கிடைக்கா திகில், அந்த யாழ்ப்பான நண்பருக்குக் கடிதம் "சிசிகலிலும் அவனுக்கு ஆர்வம், குறைந்தது.
குழவும், தனிமை கொண்டதெனக் கண்ட வனின் முன்னல் தான் இழந்துபோன அவளின் நினைவுகளும் உறுத்த, துயரங்கள் பெருகி வரக்கண்டான். அர்த்தமில்லாததாய்க் கழி கின்ற நாட்களிடையில்தான் அந்தக் கடிதம், சிவனுக்குக் கிடைத்தது.
அந்த யாழ்ப்பான நண்பர் ஏதோ இன்ர வியூ"விற்கு வருகிருராம். நீண்ட நாட்களின் பின்னர் அவரை நேரில் சந்திக்கப் போவதைப் பற்றியும் அவன் ஆர்வங் காணவில்லை. வந் *Tல் சந்தித்துக் கொள்வோமென மட்டும் நினைத்துக் கொண்டான்.
அவரும் வந்தார்.
காலையில் ஸ்ரேஷனில் நெடுநாளைக்குப் பிறகு காண்பதால் ஆர்வமாய் அவர் கதைத் தீர்தான்; அவனும் சும்மா கதைத்தான்.
ஸ்லோ றெயினில் வெள்ளவத்தைக்கு வரு கையில் *தை தொடரவில்லை, அவர் பெட் டிக்கு அப்பால், த&ல நீட்டிச் சும்மா பார்த் துக்கொண்டு வந்தார்.
அவனும். இன்னும் பரபரப்புக்கொள்ளத் தொடங்காத - அமைதியில் ஆழ்ந்து கிடந்த தசரத் தோற்றத்தில், எட்டிய வெளியில் கத் தியபடி பறந்த காகங்களைப் பார்த்து இல யிப்புக்கொள்ள வந்தான். காலையில் அந்த அழகிய விகCப்பில் மனம் நிறைவு கொண்ட தென உணர, அந்த நண்பரோடும் தன்கு பழக வேண்டுமெனத் திடீரென நினைத்தான். அவரோடு ஊரில் கழித்த அருமையான பொ ழுதுகளையும் நினைவு கொண்டான். ஊரில் தன் மனது நெருங்கிய ஒரே நண்பனென முன்னர் எழுதியிருந்ததையும், அப்படியே அங்கீகரித் தான். அதன் பிறகு-அவன் சிறிது மனம் விட்டுக் கதை த்தான். இன்ரவியூ ஊர்ப்பு தினங்களென அவை பிரிந்து போயின.
பின்னேரம் தம்மோடு படித்த பிருன்சிசைச் சந்திக்க கிருண்ட்பாசிற்குப் போஞர்கள். பொ விஸ் ஸ்டேஷனிற்குள் நுழைந்து பின்னலுள்ள 'பச்சிலர்ஸ் குவாட்டர்"சிற்குச் சென்று விசா சித்தபோது, சத்தத்தைக் கேட்டுப் பிஜன்சிஸ் வெளியே வந்தான்.
முதலில் இவனைக் கண்டவன்.

*சூரி. கனநாளைக்குப் பிறகு. ତtଜot இவனைப்பார்த்து மகிழ்ச்சியுடன் சொல்லியடி நண்பரின் கையைப் பற்றினன். -
அந்த நண்பரளவிற்கு அவன் பிரான்சிசோடு நெருங்கியிருக்கவில்லைதான். எந்தவித அந்த ரங்கங்களையும் பகிர்ந்து கொள்ளுமளவிற்கும், அது நெருக்கங் கொண்டிருக்கவில்ல. ஏழெட்டு வருடங்களின் முன்னல் ஒன்ருய்ப்படி த்தார்கள் என்பதுதான் அவனைப் பொறுத்தவரை அவருட னை தொடர்பு. ஆனலும் அவனின் நெருகி கிய அழைப்பும், கதைப்பும் உற்சாகமான ஈடு பாட்டை ஏற்படுத்தியிருந்தது; மகிழ்ச்சியாப்க் சதைகளில் பங்கு கொள்ள எண்ணினன்.
*வாருங்கோ. கடைக்குப் போகலாம்' எனப் பிருன்சிஸ் கேட்இைருவரும் எழுந்து போ ஞர்கள். கடையுள் நுழைந்து போனதுமே 'பக்' கென ஒரு மொச் ைநெடி மூக்கில் பரவியதை அவன் உணர்ந்தான். புகை படிந்த பூச்சுக் கள் உடைந்திருந்த கடையின் அழுக்கான சுவர்கள், மேசையில் கும்பல் கும்பலாய் மொய் த்திருந்த இலையான்களைக் கண்டதில் அருவெ றுப்புப் பெருகி வரவும், அதை வெளிக் காட் டாமல் அமர்ந்திருந்தான்.
பிரான்சிஸ் உடைத்து ஊற்றிய "நெக்ரோ" வை அவன் குடித்துக் கொணடிருந்தபோது நண்பரும் பிறன்சிசும் கிளாஸ்களைப் பற்றிய படி, எதோ கதைத்துக் கொணடிருந்தார்கள். பிரான்சிஸ் திடீரென "லூசியாவின்ர வீட்ட போனியா..? எப்பிடி விஷயங்கள்." என ஆவலாய், தான் மனந்து கொள்ளப் போ கும் பெண்ணைப் பற்றிக் கேட்டான்.
“ஓம் போனஞன். ' எனத் தொடங்கி யவர் இவனை அவதானித்ததைப் போ ல் கிறுத்தினர்.
**என்ன.... டா, சூரிதானே இருக்கிறது. செதியணச் சொல்லன்ரா’ எனப் பிருன்சிஸ் விரைவு படுத்தவும்,
"பெரிய விஷயங்கள். நான் பிறகு சொல்லுறன். "என்று அவர் இழுத்தபடி. அவன் ஏமாற்றங் கொண்டான். அவர்களி டையில் தான் மூன்றம் மனிதனுகினனெனத் தெரிய, பெரிதாய் அது உறுத்துவதை உணர்ந் தான். அந்தக் கதைகளை அறிதலில் அவனுக்கு நாட்டம் இருந்ததில்லை.
பிருன்சிஸ் சொல்லும்படி சொல்லவும், தன் னேடு நெருங்கிய நண்பர்தானே தன்ன அன்
6

Page 9
னியஞய்க் கண்டு மெளனங் கொண்டார் என் பதே பூதாகர மாகிவர.சமீப நாட்களாய் நண்பர்கள் மேல் ஈடுபாடு குறைந்து விலகல் காண வேண்டுமென நினைத்திருந்தது. ਸੰਸ਼ வுக்கு வரக் கண்டான்.
திடீரென, கடையில் பரவியிருந்த மொச் சை நாற்றம் பெருகியது போலிருந்தது. இனி மேலும் இந்த இலையான் கும்பல்களைப் பார்த் துச் சகித்தபடி இருக்க முடியாது. வெறுப் புக் கொள்ள எழுந்து ‘ வெளியில நிக்கிறன்?? என்றபடி வாயிற் புறம் வந்தவன், நோக்க
இ தலமுறை
ன்றைய தேக்க
ஈழத்தின் இன்றைய இலக்கியத்தில் ஒருவித தேக்கநிலை இருப்பதாக ஒரு எண்ணம்-உணர்வு, குறிப்பாக புதிய தலைமுறையினர் மத்தியிற் பரவலாக இருக்கிறது. அதே நேரத்தில் பழைய தலைமுறையினரிற் பெரும்பாலோர் அத்தகைய உணர்வை உண்மையான ஒரு நிலையாக-ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் ஒரு கட்டமாக ஏற்றுக் கொள்ளத் தயங்குவதோடு, புதிய தலைமுறை யினரைத் தமக்குச் சமதையாக அல்லது தம் மிலும் மேம்பட்ட ஒரு நிலைக்கு உயரக்கூடிய வாரிசுகளைக் கொண்டவர்களாக ஏற்றுக் கொள்ளவும் கூச்சப்படுகின்றனர். இத்தகைய முரண்பாடுகளூடே எழுந்த ஒரு பின்னணி இக்கட்டுரைக்கு அடித்தளமாகிறது.
(1. மல்லிகை இதழ் தலையங்கம் ஒக்டோ பர் 1973 2. கண்டதும் சேட்டதும்)
21. 11. 1973 இல், கொழு பு கலை, இலக் கிய நண்பர் கழகம் கலாநிதி சிவத் கம்பியை அதிதியாகக் கொண்டு இலக்கியத்தில் இன் றைய தேக்க நிலை" குறித்து நடாத்திய உரை யாடலைக் களமாகக் கொண்டு என்னுள்ளே எழுந்த சில கருத்துக்களின் வெளிப்பாடே இக்கட்டுரை. அதிற் கலாநிதியவர்கள் கூறிய வற்றுள் மூன்று விடயங்களை இச்சமயத்திற்

மின்றித் தெருவைப் பார்த்தபடி நின்றன். பணிவிலிருந்து வந்த வெள்ளைக் காரொன்று தன்னைக் கடந்து போனதை ஊன்றிப் பார்த் தான். சிறிது சிறிதாய்த் தொலைவு கொண்டு அது போவதை ஆழ் ந் த அர்த்தத்துடன் பார்த்து நிற்பவனைப்போல், அர்த்தமின்றியே பார்த்து நின் மு ன். தொலைவு கொண்ட அது சந்தி வளைவில் மெல்ல மெல்ல, மறைவு கண்டது.
சந்தி குலவிய அடிவானத்தில், கருமேகங்கள் மேல் எழும்பிக் கொண்டிருந்தன.
நந்திமகன்
குறிப்பிடுவது கட்டுரையின் போககுக்கு அவசிய மாகிறது.
1. தலைமுறை வேறுபாடு-இடைவெளி (குறிப்பாக இலக்கியத்தில்) இருப்பதை அவர் ஏற்கவில்லை. 2. தேக்கம் என்பது உண்மையானதொரு இலக்கிய நிலையல்ல. அது மனத்தளவி லான ஒரு உணர்வு மட்டுமே. 3. இளைய தலைமுறையினர் என்று கூறிக் கொள்பவர்கள் தமது நோக்கு அல்லது நோக்குகள் எவை என்பதைத் தெளி வாகப் புரிந்து கொண்டிருக்கிருர்களா? அவ்வாறெனில் அது / அவை என்ன? Graspa? சிந்தனச் சுதந்திரம் உலகில் இன்று எங் கெங்கு இருக்கின்றதோ அங்கெல்லடி இந் தத் தலைமுறைவேறுபாடு அடிக்கடி பேசப் படுகின்றது. அதற்காய காரணங்கள் எவை என்பதை விரிவ. க எடுத்தாராயப் புகுவது இக் கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் தலை முறை வேறுபாடு பற்றிய ஒரு வரைவிலக்க ணத்தை இந்த இடத்தில் தருவது கட்டுரை யின் நோக்கங்கனை விளங்கிக்கொள்ள இலகு வாகும்.

Page 10
புதிய தலைமுறை பழைய தலைமுறை என்வது காலவரையறையைக் கொண்டு அல்லது வயது வரையறையைக் கொண்டு இன்று பலராற் கணிக்கப்படுகிறது. மேலெழுந்தவாரியாக நோக்குமிடத்து இக் கணிப்பு முறை பொருத்த முடையதாகத் தோன்றினறும் அடிப்ப்டையில் இது பிழையானதாகவும் பல முரண்பாடுக இக்கு ஏதுவாகவும் அமையக் கூடியதாக இருக் கிறது. எடுத்துக்காட்டாக கலாநிதி சிவத்தம்பி அவர்களின் வாய்மொழியை இங்கு எடுத்தா இருவது பொருந்தும். 'குறிப்பிட்ட காலகட்டத் தில் அல்லது குறிப்பிட்ட வயது எல்லைக்குட் பட்டவர்கள் என்ற ரீதியில் முதி பதலைமுறை யினரையும் இளையதலைமுறையினரையும் ஒடுத் துக் கொள்வோம். இவர்களில் முதியதலைமு றையின் கடைசிக் கொழுந்துக்கு இப்பொழுது என்ன வயதிருக்கும்? வாதத்திற்காக ஒரளவு உண்மையும் கூட) 35 வயது என வைத்துக் கொள்வோம். இதே போன்று இளைய தலை முறையின் முதற் கொழுந்துக்கும் இப்பொழுது 30 வயதிற்குக் குறையாது. அவ்வாருயின், நான்கு, ஐந்து வருட வித்தியாசமே இரண்டு தல்முறையினருக்குமிடையே உஇடு. இதே நேரத்தில், வரலாற்றுக் கன்னுேட்டத்தோடு அணுகும்போது ஒரு நாட்டின் வரலாற்றில் 23 அல்லது 20 வருடங்கள் எவ்வளவு நுணு கியதோ அதேபோன்றதே இலக்கிய வரலாற் றில் நாலு ஐந்து வருட இடைவெளியும். ஆகவே தலைமுறை வேறுபாடு என்பது அர்த் கமற்ற ஒன்ருகிவிடுகிறது" என்ருர். இத்த கையதொரு மறைப்புநிலை பிழையான கணிப்பு முறையிஞலேயே உருவாகமுடியும்.
சிந்தனை முறைகள், சிந்தனைச் செயற்பாடு 'கள்-இவையே இரண்டு தலைமுறைக3 ஏற் படுத்த முடியும். விஞ்ஞானபூர்வமான அறிவு
வளரும்போது, மனித வாழ்க்கை முன்ருகள்
மாறும் பொழுது சிந்தனை மாறுதல்கள் ஏற்ப டுகின்றன. இதனுல் சிந்தனை வளர்ச்சியும் அதி லிருந்து செயற்பாட்டு முறைகளில் வேறுபா டும் ஏற்படுகின்றன. இது புதியதொரு தலை முறை உருவாவதற்குரிய வித்தாக உருவா கின்றது. இதனே வலியுறுத்துஞ் சான்றுகளா கச் சில எடுத்துக் காட்டுகளை இங்கு தருவது பொருந்தும்.
ஒரு இந்துத் தகப்பனையும் மகனையும் எடுத் துக் கொள்வோம். மூன்ரும் பிைைறச் சற்
(
S

திரனை வணங்கும்படி தகப்பன் ம கணிடம் கூறினல், தகப்பனுக்கு அஞ்சி அல்லது தகப் பன் சொல்லுக்குத் தரவேண்டிய மதிப்பிற் காக அதனைச் செய்ய நினைப்பானேயொழிய மனப்பூர்வமாகச் செய்ய ஒருப்படான். கா ரணம் விஞ்ஞான அறிவு வளர்ச்சியின் தாக் *ம் அது. இங்கு வேடிக்கையான ஒரு அம் சத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். மகன் எவ்வளவு தூரத்திற்கு விஞ்ஞான உண்மைகளை அறிந்திருக்கிருனே அவ்வவவு தூரத்திற்குத் *சப்பனும் அவற்றை அறிந்திருக்க நியாயம் உண்டு எனினும், பாரம்பரியப் பிடிப்புகளி விருந்து விலகி அறிவுபூர்வமான தாகத்தைத் தன்னுடன் ஏற்படுத்திக் கொள்ளத் தகப்பஞல் முடியவில்லை. பாரம்பரியப் பிடிப்புகள்-கட் டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட அன்ருடத் தே வைகளில் விஞ்ஞானத்தில் அவசியத்தை உண ரும் அத் தகப்பனுக்கு பிழையென உனர்) அம்கூட அப்பிடிப்புகளிலிருந்து விலகிக் கொள் வது எளிதாயில்லை, ஆனல் மகனுக்கு அது எளிதாயிருக்கிறது.
முதிய தலைமுறையைச் சேர்ந்த ஆனல் வய தில் இளைய ஒருவன் (இலக்கியத்தில்) பேரா சிரியராக இருக்கிருனென வைத்துக்கொள் வோம்? அதுபோல இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் சிறந்த மானவளுக அவ ரிடம் உள்ளான் என்றும் வைத்துக் கொள் Gauntrib. இருப்பினும் காலவேறுபாட்டினல் (அது எத்தனை வருடங்களாயிருப்பினும் பாதக மில்லை) தமது (இலக்கியத்) துறையை அணு கும் முறையில் இருவரிடமும் வேறுபாடு எழ (Մ)ւդպւի, பேராசிரியருடைய Lonr6Oaraw, Lu(5 வத்தில் ‘குருவின் வாக்கு வேத வாக்கு’ ஆக இருக்கமுடியும், ஆணுல் அதே பேராசிரியரின் ஆசிரியப் பருவத்தில் பரிசோதனைகள் சான்று கள் மூலமாகத் தமது கூற்றை மாணவனுக்கு *னர்க்க வேண்டிய சூழ்நில உருவாகிறது. து மட்டுமல்ல பல்வேறுபட்ட துறைகளிலு மிருந்து கருத்துக்கள்-புதிய உண்மைகள் ஆகியவற்றைப்புரிந்துகொள்ளும் - அறிந்து கொள்ளும் சாத்தியப்பாடும் ஆற்றலும் ஒரு சிறந்த மாணவனுக்கு அதிகமாக இருக்கின்றன *ஆகவே வளரும் பருவத்தில் ஏற்படும் பாதிப் புகளும் தாக்கங்களும் ஆழமானவையாகை பால் இருவரிடையேயும் சிந்தனை வேறுபாடு கள் தோன்ற இடமுண்டு.
)

Page 11
இதிலிருந்து நமக்குத் தெளிவாவது இதுவே: விஞ்ஞான பூர்வமான அறிவு பூர்வமான சித் தினே, சிற்தரைச் செயற்பாட்டுத் தாக்கங்கள் வளரும் பருவத்திலேயே (பெரும்ப்ாலும் வய தில் இளையவர்களில்) இலகுவாகவும் ஆழமாக வும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஒத்த பாதிப்புகள் முதிய வயதினரிடையே குறை வாகவே ஏற்படுகின்றன. இதற்கு சொந்த சமூக அரசியற் காரணங்கள் கூறப்படலாம், ஏனெனில், சாதாரணமாக மனிதாகளிடம் உள்ள மனநிலை தான் சம்பாதித்துக் கொண்ட சமூக நிலையை விட்டுக் கொடுக்கத் தயங்கு கிறது. இதனலேபடும் பாதிப்பின் தாக்கம் முதிய தலைமுறையினரிடையே ஆழமாகக் கர -ணப்படுவதுபோல இளைய தலமுறையினரிடை யே ஆழமாக வேரூன்றுவதில்லை. ஏனெனில், அவர்கள் வளர்ந்து வருபவர்கள்; தமது நிஜ யை மாற்றிக்கொண்டேயிருப்பவர்க.ை
இதே சமயத்தில், இன்னென்றையும் நாம் கருத்திற் கொள்ளவேண்டும். இளைய தலை முறையினரிடையே பரவலாகக் காணப்பட்டும் வெளிப்படையாக எதிரொலிக்கப் பட் GB b விரும் சிந்தனைகள் முதிய தலைமுறையிலும் சிலரிட்ையே ஆரம்பவித்துக்களாகக் காணப் 1- முடியும். ஏனெனில் சிந்தனை வளர்ச்சி \யென்பது பரினமத்திற்குட்பட்டது. ஆனல் முதிய தலைமுறையின் இச் சிறுபான்மையில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் சொந்த, சமூக அரசியற் காரணங்களுக்காகத் தம் உள் ளுணாவுகளை மழுப்பவேர் மறைக்கவோ முயற்சி செய்யக்கூடும். ஆகவே இந்த அடிப் படையிற் பார்க்கும்போதுதான் தலைமுறை ாவறுபாடு என்பது முழுக்க முழுக்கக் கால வரையறைக்குட்பட்ட அல்லது வயது வரைய றைக்குட்பட்ட ஒன்ரு கக் கருதுவதற்கான மயக்க நிலை ஏற்படுகிறது.
இதுகாறும் நான் காட்டிய சான்றுகளையும் மனிதமனத்தின் நிலைகளையும் வேறுபாடுகளையும் மனதில் மீட்கும்பொழுது தோன்றுவது இது வாகவே இருக்க முடியும்:
எந்தச் சித்தனைச் சுதந்திரம் மாபெரும் தத் துவமான மார்க்சியததைத் தோற்றுவித்ததோ அதுவே தலை முறைகளை உருவாக்குவதற்கும் காரணமாகிறது. சிந்தனைச் சுதந்திரம், சிந்த னையிலும் சிந்தனைச் செயற்பாடுகளிலும் மாறு
(

தல்களை உருவாக்குகிறது. அவை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் போது புதிய தொகு தலைமுறைக்கான வித் து நடப்படு கிறது. இதுவே தலைமுறை வேறுபாட்டின் உண்மையான அடிப்படையாக இருக்க முடி யும். ஆனல், நான் முன்பு கூறியது போல சொந்த, சமூக, அரசியற் காரணங்களிளுல் மூத்தவாசளிடையே இவற்றிற்கு அதிக வர வேற்பில்லாதும், வளரும் பருவத்தினரிடையே ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் பொழு தும்-புதிய தலைமுறையின் பெரும் பகுதி இளையவர்களிடமே சார்ந்து அது இளைய தல்ை முறையாகிவிடுகிறது. இதன் விளைவாக மூத் தவர்களிடையேயுள்ள * சிறுபான்மையினர் ** கூட மேலோட்டான பார்வையில் "மூத்த தலைமுறை” யினரிடையே அடக்கமாகிவிட்ட னர், இதஞல் வயதுசார்ந்த மயக்க மூட்டும் கணிப்புமுறை பரவலாக்கப் படுகிறது.
இந்த ரீதியில் நாம் சிந்திப்போமாகில், மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட புதிய தலைமுறை இன்று பரம்பரையாக மாறுயிருக் கிறது. இப் புதிய தலைமுறைக்கான (பரம் பரைக்கான வித்துக்கள் மார்க்ஸிற்கு முன்பே தடப்பட்டிருந்தும் அவற்றிற்கு உருவமும் வலு வும் கொடுத்தது காரில் மார்க்ஸ் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். Lorridogyaol-lt தலைமுறை அதாவது அன்றைய இளைய தலை முறை ஒரு பரம்பரையை ஏற்படுத்தும்பொ ழுது தமது முதிய தலைமுறையினருடன் வேறு பாடு கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே இந்த வேறுபாட்டை நீக்கி, மார்க்ளின் இளை யதலைமுறை தமது சிந்தனைகளையும் சிந்த னைச் செயற்பாடுகளையும் ஒரு முகப்படுத்தி நிலைப்படுத்த வேண்டியிருந்ததால், இப்புதிய தலைமுறையின் ஒரு சகாப்தம் போராட்உணர்விலேயே கழிந்துவிட்டது. இன்ருே அன்றைய இளையதலை முறையினரின் சிந்த களும் சிந்தனைச் செயற்பாட்டு முறைகளும் போராட்ட உணர்வின்றி ஏற்றுக் கொள்ளப் படக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது
போராட்ட உணர்வுகள் குறைந்து, ஒரு தத் துவம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் போது இதுவரையும் ஒருமுகப் படுத்தப்பட்டி ருத்த மனித சக்திகள் சிதறத் தொடங்கு கின்றன். சொந்த, சமூக, அரசியல் இலாபங்
)

Page 12
ஒளும் அவற்றின் விளைவுகளும் த லை தூ க்க முயற்சிக்கின்றன. இவை தமது உச்ச நிலை
யை அடையும்பொழுது புதியதொரு தலை முறை உருவாவதற்கான சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு பரம்பரையில் பல தலைமுறைகள் உருவா வது இயற்கை நியதிகளுக்கு அப்பாற்பட்ட தொன்றல்லவே! தனிமனித, சமூக, பொரு ளாதார அரசியற் காரணிகளால் உருவாகும் இத்தகையதொரு சூழ்நிலையின் ஆரம்ப கட் டத்தில் ஏற்படும் சிந்தனே மாறுதல்கள் தல் முறை வேறுபாடு தோன்ற ஏதுவாகிறது. இத் தலைமுறை வேறுபாடு காலப் போக்கில் விரி வடைந்து புதியதொரு தனித்துவமான தல் முறை (அல்லது பரம்பரை) தோன்ற அடி கோலுகிறது. இதுவே சமுதாய மாற்றங்க ளாச வரலாற்றுத் திருப்பங்களாகப் பரின மிக்கிறது.
ஒரு தத்துவம் எ ன் டாது பலவகைப்பட்ட அமைப்புக்களையும் உள்ளடக்கிப் புதியதொரு அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தோன் றுவது. அது தனிமனிதனுக்காக மட்டும் ஏற் பட்ட ஒன்றல்ல. காலப் போக்கில் அது தனி மனிதர்களுக்காக மாறும்பொழுது அல்லது மாற்றப் படும்பொழுது அது தன் வலுவை இழக்கிறது; அதள் புதியதொரு வடிவத்திற் கான சூழ்நிலை ஏற்படுகிறது.
இன்றைய ஈழத்தில் முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களில் பெரும்பான்மையோர் சமு தாயத்தின் அடித்தளங்களிலிருந்து வந்தவர் கள். இவர்களது வாழ்க்கையின் ஒரு பகுதி சிந்தனைப்போராட்டங்களினூடேவளர்ந்த ஒரு சகாப்தத்தைச் சேர்ந்தது. அதனல் அவர்கள் படைத்த இலக்கியங்களும் சிந்தனைப் போராட் டங்களுக்கு வலுக்கொடுப்பவையாக எதர்த்த பூர்வமானதாக சாதிப் போராட்டங்களை முழுக்க முழுக்கச் சித்தரிப்பவையாக, போர்க் குரல் கொடுப்பவையாக அமைந்தன.
கால வளர்ச்சியோடு ஒட்டி மாறிவரும் இன் றைய சூழ்நிலையில், இவ் இலக்கியச் சிந்தனை களும் வடிவங்+ளும் பேச்சளவில் அல்லது கருத் தளவில் மட்டுமே நிற்பதாக இளைய தலை முறையினர் நினைக்கின்றனர். அது மட்டுமல்ல; இவை நடைமுறையில் கையாளப்படாது சொந்த, சமூக, அரசியல் இலாபங்களுக்கான கருத்துப் பரிவர்த்தனைகளாக மட்டுமே உரு

மாறுவதாகவும் இவரிகள் உணர்கிருர்கள்.
மேலும், சாதிப் போராட்டங்களைச் சித்தரிப் பவை மட்டுமே முற்போக்கு இலக்கியம்
என்ற மயக்கமூட்டும் வேதவாக்கு மேலெழுந்து வருவதையும் இவர்கள் எதிர்க்கிருர்கள். 'சாதி
ஒழிப்பு’ என்ற சிந்தனை ஏற்றுக் கொள்ளப் பட்டு வளர்ச்சியுறக்கூடிய இச் சூழ்நிலையில் கடந்துபோன சிந்தனைப் போராட்ட சகாப்
தத்தில் தேவைப்பட்ட இலச்கிய வடிவங்க
ளாக மட்டுமே இவை இனியும் தொடர்ந்து
இருக்கக் கூடாது என இவர்கள் கருதுகின்
றனர். இனி நடைபெறவேண்டிய சிந்தனைச் செயற்பாட்டுப் போராட்டத்தில் முதிய தல்ை முறையினர் வழிகாட்டிகளாக இருக்க வேண்
டியதை விடுத்துத் தமது சொந்த, சமூக
அரசியல் நிலைகளின் காரணமாக இவற்றைச்
சிந்தனை-இலக்கிய வடிவங்களுக்கு அப்பால்
போகவிடாது தடுத்து வைத்திருப்பதாகவும்,
நடைமுறையில் செயற்படுத்தத் தயங்குவ தாகவும் இளையதலைமுறையினர் நினைக் கி ருர்கள். இத்தகையதொரு மனப்பாட்டினுல் வேறுவகையான-மனநிலைகளை அடிப்படையா கக் கொண்ட புதிய இலக்கிய முயற்சிகளும்
சோதனைசளும் தடைப்பட்டிருப்பதாக ஒரு
உணர்வு இன்று இளையதலைமுறையினரிடையே மேலெழுந்து வருகிறது. இவற்றையொட்டிய சித்தனை மாறுதல்களின் தாக்கம் இளையதலை முறையினரிடையே பரவியிருக்கிறது. இதன் விளைவே இவர்கள் இன்று பேசும் தேக்கநிலை.
இதுகாறும் நான் விளக்கிய அடிப்படையில் இளையதலைமுறையினரின் “தேக்க உணர்வு" க்கான மூன்று முக்கிய காரணங்களை மட்டும் இங்கு தரலாமென நினைக்கிறேன்.
1. சிந்தனை வடிவங்களின் "தேக்கம்' இதுபற்றி மேலே விளக்கமாகக் கூறி
யுள்ளேன்
மலிந்திருக்கும் இலக்கியக் குழறுபடிகள். சான்றுகள் இரண்டை இங்கு தருகிறேன்
2
(அ) முற்போக்கு என்பது ஒன்ருகத்தா னிருக்க முடியும். இன்று ஈழத்தில் பேசப்படும் முற்போக்குவாதம் மார்க்சிய வாதமே என் பது உண்மையாளுல் அது காட்டும் பாதை பிளவுபட்டதாக இருக்கமுடியாது. பிளவுகள்
0.

Page 13
இருப்பின் அது சொந்த, சமூக, அரசியற் பின் -ணணியில் எழுந்ததாகவே இருக்கமுடியும். அவ் வாறெனில் அதனை 'இலக்கியக் குழறுபடி எனக் கூருது வேறு எப்படிக் கூறுவது?
(ஆ) மூத்த தலைமுறையினரைச் சேர்ந் வர்கள் கூட இலக்கியக் குழறுபடி என்ற பதப் பிரயோகத்தை இன்று பாவிக்க முற்பட்டிருக் கிருர்கள். அவ்வாறெனில் இலக்கிய்க் குழறுபடி மலிந்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிருர் கள். எடுத்துக்காட்டாக பூரணி ஆடி புரட் டாதி 1978 இதழில் வெளியர்ன க லா நிதி சிவத்தம்பியின் கட்டுரையில் இப்பதப் பிரயோ கம் தென்படுகிறது.
3. போட்டியுணர்வும் விரக்தியுணர்வும்
தலைமுறை வேறுபாடு இருப்பதை ஒப்புக் 'கொண்டு ** தேக்கம் " அல்லது * தேக்க " உணர்வுக்கான காரணங்களை உண்மையாகவும் சிரத்தையாகவும் அலசும்பொழுது இளையதலை முறையினரிடையே வெளிப்படையாகவோ உள்மறைவிலோ எதிரொலிக்கும் கேள்விகளை யும் அவர்கள் நோக்கங்களையும் எம்மாற் புரிந்து கொள்ள முடியும்.
இளையதலைமுறையினரிடையே எதிரொலிக்கும் கேள்விகள் அத்தனையும், வியாக்கியானங்கள் அவ்வளவும் தர்க்கரீதியான உண்மைகளுக்கு உட்பட்டவை என்று என்றல் கூறமுடியாது. ஏனெனில் சில வியாக்கியானங்கள் சொந்த வெறுப்புகளின் அடிப்படையில் மாத்திரம் அமைய இடமுண்டு. அவற்றைப் பிரித்தாராய் வது இக்கட்டுரையின் நோக்கங்களுக்கு அப் பாற்பட்ட ஒன்று. அது மட்டுமல்ல. தனி யொருவனின் சக்திக்கு அப்பாற்பட்டதும் கூட இத்தகைய பகுப்பும் தெளிவும் இரு தலை முறையினரும் தம்மைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடும்போது மட்டுமே ஏற்பட முடியும். எனினும் இளைய தலைமுறையினரிடை யே நான் கண்டு கேட்டு உணர்ந்த சில வற் றை மட்டும் இங்கு தருவது கட்டுரையின் நோக் கங்களுக்கு ஓரளவு முழுமையை அளிக்கும் என நம்புகிறேன்.
1. முதிய தலைமுறையினர் மீது அவநம்பிக்
கையும் கசப்புணர்வும். (அ) முற்போக்குக் கோட்பாடு தனி மனித நலன்களுக்காகப் பேணப் படுகிறது என்ற ஐயப்பாடு.

(ஆ) முற்போக்குக் கோட்பாடு சுய அர
சி ய ல் இலாபங்களுக்கமைந்த திரிக்கப்பட்ட விளக்கமாகக் கூறப்படுகிறது என்ற உணர்வு: (இ) மக்களுக்காக என்றநிலையிலிருந்து
தனிமனித வாதப் பிறழ்வு. (ஈ) இளையதலைமுறையினரின் கருத்து கள் ஒதுக்கப்படுகின்றன என்ற தாழ்வுணர்வு. 2. இளைய தலைமுறையினரின் திறமைகள் மீது முதிய தலைமுறையினரி பகிரகிக கருத்துப் பரிமாறல்களின்போது காட் டும் எதிர்ப்புணர்வு, அவநம்பிக்கை யுணர்வு. - குறிப்பிட்ட நபரையோ அல்லது குறிப் பிட்ட பகுதியினரையோ தாக்குவதோ கேலி செய்வதோ அல்ல இக் கட்டுரையின் நோக்கம் சிலரை மேற்கோளாக இக் கட்டுரையில் குறிப் பிட்டிருப்பின் அது நான் கூறவந்த கருத்துக் களுக்கு வலிவு கொடுப்பதற்காகத்தான் அவ் வாறெனின் இக் கட்டுரையின் நோக்கம் எது வென்று கேட்கப்படலாம். அதற்குப் பதில ளிப்பது என் கடமையாகிறது.
இன்று மறைமுகமாகவேனும் பெரும் சர்ச் சைக்குள்ளாகியிருக்கும் கருத்துக்களை இங்கு வெளிக் கொணர முயன்றுள்ளேன். இன்று மறைமுகமாயிருப்பது நாளை ஒரு இலக்கியப் போராட்டமாய் அமையலாம். இளைய தை முறையினரை முதிய தலைமுறையினர் சரிவரப் புரிந்து கொள்ளாமை-புரிந்து கொள்ள முயற் சிக்காமை இவையே இதன் அடிநாதம். இன்று இலைய தலைமுறையினரிடையே கூட இவை தெளிவான் விளக்கம் பெறுமல் தர்க்கரீதி பான உன்மைக்குப் புறம்பில்லாத சிந்தனே ரீதியான வளர்ச்சி குன்றி உணர்ச்சி விளக் கங்களாயமைந்துள்ளன. ஆகவே இளை தலைமுறையினரிடையே புதிய சிந்தனை விளக் கங்களுக்குரிய தூண்டுதலையும் சூழ்நிலையையும் அமைக்கவே இக்கட்டுரையில் முயன்றிருக்கி றேன். அது மட்டுமல்ல, முதிய தலைமுறை யினரிடையேயும் இளைய தலைமுறையினரைப் பற்றிய புதிய பார்வையை ஏற்படுத்த முயன் ருறிக்கிறேன். இரு தலைமுறையினரிடையேயும் தெளிவான புரிந்துகொள்ளும் முயற்சி ஏற்ப டும்போது அவர்கள் பின்பற்றும் தத்துவத்தின் உண்மை நிலைநாட்டப்படுவதோடு தேக்க நில யும் நீக்கப்படும் என நம்புகிறேன்.

Page 14
வெ. சாமிநாதனின்
இலக்கிய ஊழல்கள் பற்றி
ஒரு மெய்யுள்
திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களின் இலக்கிய ஊழல்களைப் படித்தபோது எனக்கு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. காரணம், கனகாலத்துக்குப் பிறகு தமிழ் நாட் டிலிருந்து வந்த தரமான நூலை - சிறந்த குறு நாவலாகவும், கவிதையாகவும், தமிழ்நாட் டெழுத்தாளரின் மனுேவலசல் குறிப்பாகவும் இவை யெல்லாவற்றுக்கும் மேலாக நேர்மை யின் கரலாகவும் அமைந்த ஒரு நூலைப்படிக் கும் சந்தர்ப்பம் கிடைத்ததனுல் மட்டுமல்ல. திரு. மு. தளையசிங்கம் தனது போர்ப்பறை நூலுக்குப் பிறகு பிரகடனப்படுத்திய புதுயு கத் தத்து வத்துக்குரிய "இலக்கியத்தை அழிக் கும் இலக்கியமான "மெய்யுள்” களின் ஒத்த அருட்டலை தமிழ்நாட்டில் முதன்முதலாக திரு சாமிநாதன் இந்த ‘இலக்கிய ஊழல்களில்" காணக்கூடியதாகவும் இருந்ததால்தான்.
அப்படியாறல் இந்த ‘இலக்கிய ஊழல்கள்" கொண்டு வற்துள்ள செய்தி என்ன?
இதுகாலவரை அனேகமாக எல்லா எழுத் தாளர்களும், அவர்கள் மார்க்ஸிய வாதிக ளாய் இருந்தாலுஞ்சரி மற்றவர்களாய் இருற் தாலுஞ்சரி தாங்கள் எழுத்தில் நிறுவும் இலட் சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்பத் தங் கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வேறு எழுத்து வேறு; எழுத்து ஒரு வியாபாரம். அதில் வரும் இலட் சியங்களெல்லாம் அந்த வியாபாரத்துக்குரிய ட்ரேட் மார்க்-இதுதான் அந்தச் செய்தி.
‘கசடதபற’ சஞ்சிகையின் ஸ்தாபக அங்கத் தவர்களில் ஒருவராகச் சாமிநாதனும் இருக் கப்போய்ச் சம்பாதித்துக் கொண்ட அனுப வங்கள் இவை.
இந்திரா பார்த்த சாரதியை வலிய அழைத்து எழுதச் சொல்லிவிட்டு தினமணிக்கதிரி அவம

மு. பொன்னம்பலம்
தித்ததும், அதை எதிர்த்து ‘கசடதபற' ஆசி ரியர் குழுவின் கட்டாயத்தின் பேரில் சர்மி நாதன் °க்சடதபற'வில் எழுதியதும், அதைப்: படித்துவிட்டு ஜெயகாந்தன் நேரடியாக வந்து, கசடதபற ஆசிரியர் குழுவின் முன்னிலையில் சாமிநாதனை வ ைசமாரி பொழிந்ததும், அதைக்கேட்டு (வெ. சாகசடதபற ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவராக இருந்தும்) இந்த ஆசிரியர்குழு "ஆமா" போட்டுக் க்ொண்டு இருந்ததும், இதைக் கேள்வியுற்ற சாமிநாதன் ஜெயகாந்தன் தாக்குதல்களுக்கு ‘கசடதபற’ வில் (பல சோதனைகளுக்கும் பின்னர்) பதில் அளித்ததும், இதற்குப் பதிலை ஜெயக்ாந்தன் தராமல் எங்கவோ இருந்த அசோகமித்திரன் ஓடிவந்து பதிலளித்ததும் அதற்கு பதில் வெ. சா எழுதியபோது பத்திரிக்ா தர்மத்துக்கு ερτ ருக அது கசடதபறவினரால் நிராக்ரிக்கப்பட் டதும் பின்னர் Thought பத்திரிகையில் தர்மு சிவராம், வெ. சா ஆகியோர் எழுதியதும் இன்னும் அசோகமித்திரனின் திருட்டு விவகா ரங்கள், அவரின் "எடுபிடி ஆட்கள், தி. க. சியின் நழுவல்கள். அப்படிப்பல. இதுதான் இலக்சிய வாழல்'களின் சுருக்கம்.
ஆனல் இந்தப் பின்னணியில் இயக்கிய தமிழ்நாட்டு எழுத்தாளரின் மனவிவகாரங்கள் அற்பத்தனங்கள், இவரிகள் அச்சேற்றும் இலட் சியங்களுக்கும் இவர்கள் வாழ்க்கைக்கும் உள்ள போலி உறவுகள் ஆகியவற்றை வெ. சா. விபரிக்கும்போது "இலக்கிய ஊழல்கள், ஓர் மெய்யுளாக புத்திலக்கியமாக மலர்கிறது.
1. ஜெயகாந்தன், அசோகமித்திரன் கசட தபற ஆசிரியர் குழு ஆகியோரோடு தனக்கு ஏற்பட்ட மோதலில் எழுந்த ஆத்திரத்தை வைத்துக்கொண்டு தனி மனிதச்சாடலில் ஈடுபடுவதை புத்திலக் கியமாகக் கொள்வதா? என்ற பழைய கட்டுப்பெட்டிப் பார்வை.

Page 15
2. இது முதலாளித்துவப் பெறுமதிகளுக்குப் Jபலியான பூரிஜுாை எழுத்தாளரின் சீரழிவுகள். இவற்றுக்கு வெளியே நிற் பவர்கள் நாங்கள் என்பதுபோல் அமை யும் எதிர்பார்க்கப்பட்ட மார்க்ளியவா திகளின் சுலோகப் பார்வை.
3. இந்தச் சீரழிவுகள் தமிழ்நாட்டு எழுத் தாளருக்குமட்டும் உரிய தனிப்பண்பு. இதை எல்லா நாட்டு எழுத்தாளருக்கும் பொதுப் பண்பாக்குவதா? என்ற பா னியில் அமையும் ஓர் நியாயமான சந்தேகம்.
இவற்றுக்குப் பதில் இதுதான். இலக்கிய ஊழல்கள் விவகாரம் தனிமனிதச் சாடலு மல்ல பூர் ஜுவா பெறுமதிகளின் சீரழிவுமல்ல தமிழ்நாட்டு எழுத்தாளருக்கு மட்டும் உரிய தனிப்பண்பும் அல்ல. இன்றைய இலக்கிய உல கின், இதுகாலவரை இலக்கியமாக நினெத்து வந்த இலக்கிய உருவங்களினதும் அதை உரு வாக்கியோரினதும் பொதுப்படையான சீரழி வும் அழிவும் பற்றிய தகவல்தான்.
இதை விளக்குவதே எனது நோக்கம். இந்த " விளக்கத்துக்கு இக்ைகிய வாழல்கள்" ஓர் உந்து கோல். அதேபோல் இவ்விளக்கம் "இலக்கிய ஊழல்கள்" போன்ற இலக்கியத்தை அழிக்கும் இவக்கியங்"கனான பிற சிருஷ்டிகளுக்கொரு தூண்டுக்ோல், . . . .'' . . .
2
"இலக்கிய வாழல்கள் விவகாரம் தமிழ்நாட் 0க்கு மட்டும் உரிய தனிப்பண்பல்ல. இதை விளக்க ஆதாரம் காட்டுவது அவசியம், அப் . படி ஆதாரம் காட்டப்படும்போது "தனிமனி த்ச் சாடல்கள்’ ‘பூர்ஜுவா பெறுமதிகளின் சீரழிவுகள்" என்ற ஏற்கனவே காட்டப்பட்ட இரண்டு தப்பு மன்ப்பான்மைச் சுலோகங்களும் அர்த்தமற்றுப்போகின்றன. சரிஆதாரங்களுக்கு வருவோம். ஈழத்து இலக்கிய உலகை எடுப்பது இதற்கு வசதியாகவும் சில நடைமுறை விஷ யங்களுக்கு உதவியாகவும் இருக்கும்.
சிறுகதை ஒன்று "இலக்கிய தினழல்கள்" மூலம் தமிழ்நாட்டில் தர்மூசிவராம் தர்மப் பக்கம் நின்று போராடு
வதை அறிகிருேம். அதற்காக அவருக்கு நாம் தல்ைசாய்க்கிருேம். ஆனல் இவர் மூன்று நான்கு

மரணம்
காற்முேடு காற்ருய் இயந்திரங்கள் போட்டியிட்டும் பாதை நீள்கிறது குறுக்கே விழும் "குருேசிங் பார்* கோச்சியாய் ஓடுது
நேமி
வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சி சுவையானது.
ஒரு முறை எனது "அது கவிதைத் தொ குதியை விமர்சிக்குப் படி மு. த; தர்முசிவரா மூவைக் கேட்டிருந்தார். அதற்கு அவர் அக் கவிதைத் தொகுதி விமர்சனத்திற்குத் தகுதி பற்றது என்று எழுதியதோடு தனது இலக்கி யப்பார்வை ரசிக்கும் கவிதைகள் எத்தகை user star LJ gos asaris Milky way is like a silver river என்ற மயகோவ்ஸ்சியின் வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார். அதற்கு மு, த. Milky Way என்பதே பன்முக உளர்வுகளைக் கிளப்பும், பெருங் கவித்தன்மை வாய்ந்த சொற்ருெடர். அதை Silver riverக்கு ஒப்பிடும் போது அந்த முன்ண்ய உணர்வுகணை விரிய விடாமல் வரம்புகட்டிச் சிறுமைப்படுத்துகி ஸ்ருேம் என்ற ரீதியில் எழுதினர். இதற்குப் பதிலாக சிவராமு தனது இலக்கியக் கோட்பா மகனை அறியவேண்டுமானல் நகுலன் வெளி பிட்ட "குருஷேத்திரம் நூலில் தான் எழுதி யுள்ள “படைப்பாளி இயக்கத்தைப் படிக்க வேண்டும் என்று கேட் டிருந்தார். அதிசயம் என்னவென்றல் அதே குருஷேத்திரம் நூல், இலங்கைக்கு சிவராமுவால் கொண்டுவரப் பட்ட அதே பிரதி அவரின் நண்பர் மூலம் மு. த வுக்கு அப்போது கிடைத்திருந்தது. இந்த ஒற்றுமையைக் கண்ட மு. த. சிவராமுக்கு "நண்ப, நீர் குறிப்பிட்ட அதே குருஷேத்திரம் அதுவும் உங்கள் பிரதியே எனக்கு தங்கள் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்துள்ளது. இது ஈஸ்வரன் வேலையல்லவா?’ என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார். இதை அறிந்த சிவரம், மு. த வுக்கு அந்த நூல கிடைத்துவிட்ட ஆத்திரத் தில் அதைக் கொடுத்த நண்பரை அதிகமாகக் கடித்துவிட்டார். அந்த நண்பர் மு. த வுக்கு

Page 16
இதை எழுத, அந்தக் கடிதத்தையும் இணைத்து மு. த பின்வருமாறு கருத்துத்தொனிக்க எழுதி ஞர். "நான் குருஷேத்திரம் கிடைத்த விஷ யத்தைத் தங்களுக்கு எழுதியது சில ஆத்மீக விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவே. தாங்க ளும் ஆத்மீக விஷயங்களில் ஈடுபாடு உடைய வர் எனபதால் அப்படி எழுதினேன்’’ இதற்கு தர்மு சிவராம் "எனக்கு ஆத்மீகம் என்ருல் என்ன சங்கதி என்று அவ்வளவாகத் தெரியாது. இவ்விஷயம் பற்றி நான் கதை கட்டுரைகளில் எழுதியிருந்தால் அது சிறுபிள்ளை விளையாட்டு அளுல் தாங்கள் ஆத்மஞானம் கீனம் பெற் றிருத்தால் அதுபற்றி கடிதமூலமாகச் சொல் லுங்கள். என் கதை கவிதைசளுக்கு உதவியாய் இருக்கும்" என்று எழுதிஞர். (இது அவர் கடி தத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்) இதைப்படித்த மு த., ‘வேதாந்தம் என்றும் 6° pas sw ub g a u sw ty ub grubstw i Oreirgith விவேகாநந்தர் என்றும் அடிக்கடி “எழுத்து’ க் கட்டுரைகளில் பிரலாபித்து வந்த இவராஇப்படி எழுதுகிருர்?இவர்கள்தான நமது எழுத்தாளர்கள்? இவ்வளவுதான இவர் கள் எழுத்துக்கள்?’ என்று சொல்விவிட்டுத் தனக்கே உரிய பாணியில் சிரித்தார். இந்த திகழ்ச்சியும் மு. த வின் "போர்ப்பறை'யின் முதல் கட்டுரையான படைப்பாளிகள் இயக் கத்துக்கு ஒரு தூண்டு கோலாக இருந்தது: அதளுல்தான மு. த 'கலைஞர்களும் எழுத்தா ளர்களுமே இன்றைய உலக சமூகத்தின் சந்நி யாசிகள். அவர்களது வாழ்க்கையும் அவர் கள் சிருஸ்டிக்கும் கல்லயைப்போல் பூரணமா னதாக இனி இருக்கவேண்டும்’ என்று அதில் குறிப்பிடுகிறர். வெ. சாமிநாதன் குறிப்பிடும் "சத்தியதரிசிகளை, இதோடு ஒப்பிட்டுப் பார்ப் பது இன்னும் விஷய விளக்கத்துக்கு உதவும். (தர்மூ சிவராம் மீண்டும் உபநிஷத் என்றும் ரமணர் என்றும் ஆத்மீகம் என்றும் எழுத ஆரம்பித்துள்ளார். இவை பழைய சிறுபிள்ளை விளையாட்டின் தொடர்ச்சியா? அல்லது உண் மையான கடைபிடிப்பா? பின்னதாக இருக்க வேண்டுமென்றே இலக்கிய ஊழல்களில் சில நிகழ்ச்சிகள் நம்பவைக்கின்றன.
சிறுகதை இரண்டு "மல்லிசை” இதழில் "இலக்கிய ஊழல்கள்
விமர்சிக்குட்பட்டுள்ளது . அதன் ஆசிரியர் டொ மீனிக் ஜீவா பற்றிய ஒரு நிசழ்ச்சி:

ஜெய்காந்தன் தாக்குதல்சளுக்கு சாமிநாதன் 'கசடதபற'வில் பதிலளித்தபோது, அதற்குப் பதிலாக அசோகமித்திரன் "அழவேண்டாம் வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும்" என்ற தலைப்பில் நியாயமற்ற முறையில் எழுதி யிருந்தார். அத்தோடு விவாதத்தை முடித்து விட்டதாகக் கசடதபறக் குழுவினர் அறிவித் திருந்தனர். இதைக்கண்டு, தான் தொடங்கிய விவாதத்தைத் தானே முடிக்கவேண்டும் என்ற பத்திரிகா தர்மத்தை நினைவுபடுத்தி, "என் பதில் அசோக மித்திரனுக்கும் காட்டப்பட வேண்டும். அதை அவர் தனக்குப் பிடித்தங்ாறு எடிட் செய்து கொள்ளலாம். அதேபோல் கச டதபறக் குழுவினரும் தம் பத்திரிகைக்கு அவப்ப்ெயர் தரும் விஷயம் ஏதும் இருப்பதா கக் கருதிஞல் அதையும் வெட்டி எறியலாம்” என்ற குறிப்போடும் பதில் கட்டுரையைச் smé நாதன் (அதிகப்படியான நியாயத்தோடும் தர்மப் பாங்கோடும்) கசடதபறக் குழுவுக்கு அனுப்பிவைத்தபோதும் அது எப்படி நிராக ரிக்கப்பட்டதோ அப்படியே இன்ஞெருநிகழ்ச்சி ஈழத்தில் மு. த., டொமினிக் ஜீவா இடைே வேறு விஷயத்தில் நடந்த்து,
மு த. த்ான் எழுதிய *மெய்யும் உள்ளும் ப்ெ' என்ற தனது சிருஷ்டியின் உருவத்தை "மெய்யும்’ என்ற பெயர் கொடுத்து "மல்லி கை’க்குக் கொடுத்த்ார். ஆணுல் அதன் ஆசிரியர், ஜீவா அவர்கள் "மெய்யுள்’ என்ற அதன் உரு வப் ப்ெபர் முக்கியமில்ல என்ற அர்த்தத்தில் அதை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாக மு.த ஆதாரங்களோடு அறிந்த்ார். அவருக்கு அந் தச் செயல் தன் த்த்துவத்தையே சாகடித்தது . போல் இருந்தது. மல்லிகை ஆசிரியர் செய்த இக்குற்றத்தை அவரும் கலந்து கொண்ட "பூரணி” வெளியீட்டு விழாவில் மு. த. சுட் டிக்காட்டினர். அத்ற்கு ஜீவா, த்ான் அதை அப் படி வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் * வஜலயினமாக நடந்த்தொன்ரு கவும் பதில் அளித்தார். ஆனல் அதற்கெதிரான ஆதாரங் கள் பல இருந்தும் மு. த், அதை அங்கு பிரஸ் தாபிக்காது, ஜீவாவுக்கு தன்னல் மனக்கஷ்டம்
அவப்பெயர் அங்கு நேர்த்திருந்தால் அதற்கா சிப் பலதடவை மன்னிப்புக் கேட்டுக்”கொண் டார். இருந்தபோதும் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு மல்லிகை இதழ் வெளிவந்த்போது தனது கவலையீனத்தால் தேர்ந்துவிட்ட தவறுக்கு
4.

Page 17
அதன் ஆசிரியர் எதுவித சிறுதிருத்தமும் வெ வியிடவில்லை அதைப் பார்த்துவிட்டு மு. த. தனக்கே உரியபாணியில் அப்போதும்சிரித்த்ார்.
சிறு கவிதை
இலச்கிய ஊழல்கள், மல்லிகையில் எம். ஏ. நுஃமான் அவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மார்க்ஸியத்தை வரித்துக்கொண்ட கவிஞர்
அவர். அதனுல் இலக்கிய ஊழல்களின் சம்ப வங்களைப் ‘பூர்ஜ"வா எழுத்தாளரின் சீரழிவுகள்’ என்று சுலோகித்து லேசாக ஒதுக்கிவிடுகிருர், ஆளுல் இன்றைக்கு ஈழத்தில் மார்க்ஸிய முற் போக்கு விமர்சகர்கள், கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்ன ரீதியில் நடந் துகொள்கிருர்கள்?
கடவுளை எதிர்த்து கருத்து முதல் வாதத் தைத் தகர்த்து கட்டுரை எழுதுகிறர்கள். ஆனல் வெள்ளிக்கிழமைகளில், பதுங்கிப் பதுங்கிச் சென்று, கொழும்பு பொன்னம்பலவாணேசர் கோவிலிலும், மாரியம்மன் கோவிலிலும், கதி ரேசன் கோவிலிலும் தூப தீபங்களோடு ஐக் கிய மாகிருfகள்! சாமி அறையில் சிவசிவா என்றுவிபூதி தரித்துக் கொள்கிருர்கள். வெளி பில் வந்து மார்க்ஸிய விளக்கங்கள் தருகிறர்கள்
ஏன் இந்த இரண்டுபட்ட வாழ்க்கை?
வெளியில் எழுதுவதும் சொல்லுவதும் வியா பாரத்துக்காக, அந்தஸ்துக்காக, உள்ளே உண் மை மூலஸ்தானத்திலிருந்து பெ ரு மூச்சு விடுகிறது.
இரக்கப்பட வேண்டிய நிலைதான். தமது ஆதிப் பண்பாட்டுச் சூழலின் உண்மையை அடி மனம் ஏற்றுக்கொண்டும், வெளியுலக வியா பாரத்தால் இவர்கள் விழுங்கப்பட்டவர்கள்! இதனுல் இவரை நம்பிய எத்தனை இளைஞர்கள் ஏமாற்றப்படுகிறர்கள்! இதை உணர்ந்து அடி மனம் கோரும் உண்மையின் பக்கம் இவர்க ளும் திரும்பமாட்டார்களா? இந்த இரண்டு பட்ட தமது வாழ்க்கையை ஒன்றுபட வைக்க மாட்டார்களா?
3.
இந்த இாண்டுபட்ட வாழ்க்கையின்பின்னணி யிலதான் ‘இலக்கிய ஊழல்களின் முக்கியத்து வத்தை உணரவேண்டும்.

போதனை
கக்கும் பெருமூச்சுடன் முன்ளுேடும் பஸ்ஸின் பின்பக்க வெளிச்சம் இரத்த வெள்ளத்தில் பொட்டுக்கள் போடுது பின்னுேடும் எனக்கு
es வாழ்க்கைத் தத்துவம் தருகிறது.
-நேமி
இந்த இரண்டுபட்ட வாழ்க்கையை உடைப் பது எப்படி?
அதன் உடைப்பாகவே இன்று ‘இலக்கிய ஊழல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இத் தகைய நுால்களின் வருகை இது காலவரை யிருந்த இலக்கிய உருவங்களை அழிப்பதோடு, அதை உருவாக்கிய “இலக்கியகர்த் தாக்களையும், அநாமதேயமாக்கப் போகிறது.
காரணம் இன்று எழுதும் இலக்கியகர்த்தாக் கள் தாம் போதிக்கும் இலட்சியங்களுக்கேற்ப தம் வாழ்க்கைகை உருவாக்கவில்லை என்ருல் இவர்கள் புனைந்த இலக்கிய உருவங்கள் தாம் சுமந்த இலட்சியங்களே இவர்களில் வாழவிட உதவவில்லை என்ருல் அந்த இலக்கிய கர்த்தாக் களும் அவர்கள் புனைந்த இலக்கிய உருவங்க ளும் இனிமேலும் போற்றப்படுவதில் அர்த்த மில்லை என்ருகிறது:
இதை விளக்க இங்குதான் மு. த. வின் * மெய்யுள் இலக்கிய உருவமும் அதன் தத்து வப் பின்னணியும் அவசியமாகின்றன. "இது காலவரை கலே, இலக்கியம் பரவசத்தையுய. பண்பாட்டையும் வாழ்க்கைக்குள் புகுத்தியிருக் கின்றன வென்முல் அந்தப் பரவசமும் பண்பா டு அந்தந்தக் காலத் தொழில் முறையாலும் தத்துவத்தாலும் சமயத்தாலும் தரக்கூடியதாய் இருந்த பண்டாடுமி பரவச முந்தான் இந்தச் சமயம் தத்துவ போன்றவை கடை உண் மைகளை சாதாரண மக்*ளுக்கும் பரப்பும் பணி யிலேயே இதுவரை கலே, இலக்கியம செயல் பட முன்னதன. அதஞல் அதே வேளை அவை வாழ்க்கைக்குரிய இலட்சியப்படமாகவும் சாதா ரன மக்களின் சமயததுக்சு ரிய பிரதிப் பொரு
5

Page 18
ளாகவும் இருந்தனவே ஒழிய உண்மையான சமயமாகவும் இருக்கவில்வே, 2.- ašar Gao L Duursar வாழ்க்கையாகவும் இருக்கவில்லை.” என்கிறர் (b. 25.
இந்த இரண்டுங்கெட்ட திலேயால்தான் என் னதான் பரந்த இலட்சியங்களைப் போதித்த போதும் மனதில் கணித்தனி ஆசைகளை நிது வும் ஆணவத்தை அழிக்கவேண்டிய வலுவை சோ அவசியத்தைே இந்தக் கவிதை, நா வல், சிறுகதை என்ற இலக்கிய உருவங்களோ அதை உருவாக்குவோரோ பெற்றிருக்கவில்லை. மாருக இத்தனித்தனி ஆனவ ஆசைகளின் அருகிலேயே அவற்றை அழிக்கக் கற்பனை பண் ஊணும் இலட்சியங்களையும் வைத்து அழகு பார் கீக விரும்புகின்றனர். அதனுல்தான் இவர்கள் என்னதான் யதார்த்தமாக எழுதியபோதும் “யாவும் கற்பனைக்காரராகவே நிற்கின்ற னர் அதனுல்தான் இந்த யதார்த்தங்களை" எப்படித்தான் விழுந்து கிடந்து படித்தபோதும் அதை வாசிப்போ கற்பனையாகவே மறந்து பழைய தேக்கத்திலேயே வrழ்க்கையை ஒட்டு கின்றனர்!
ஆனல் அந்த யுகம் முடிந்துவிட்டது. இன்று மனிதன் பேர்மனிதன் ஆகிற காலகட்டம். உடல், உயிர் மனம் என்று வளர்த்துள்ள இன் றைய பரிணமம் இனி பேர்மனதை மனிதனில் பரவலாக்கும் காலகட்டத்தில் நிற்கிறது. அதன் இன்றைய போராட்டங்கள் எல்லாம் வெறும் பொருளாதார அரசியல் போராட்டம் அல்ல. அவை அடிப்படையில் பேர்மனதை நோக்கிய பரிணமப் போராட்டங்கள். இனி முழுச் சமூ கமே தனித்தனி ஆனவ ஆசைகள் நீங்கி பேர் மனதில் சத்திய நிலையில்-வாழ முயலுகின்ற காலகட்டமாகும். ... "
இந்தச் சூழலில் இது காலவரை கலை, இலக் கியத்துக் கென்றிருந்த தனியிடம், அதன் பிரதித்தன்மை ஸ்தாபன வீழ்ச்சியடைய, வாழ்க்கையே கலையாகவும் தொழுகையாகவும் விடுதலையாகவும் எறப்போவதால், அத நீ கு முதன்மையாகத் தேவைப் படுவது இது கால வரை கலை இலக்கியத்தில் மட்டும் மேமபட்ட இலட்சியங்களையும் ‘வாழ்வின் நிதர்சனங்களை யும் காட்டிவந்த கலை இலக்கியங்களை அழிப் பதே ஆகும். இத்தப் பழைய ‘இலக்கியங்களை அழிக்கும் இவசு கியமே, கஃ:லய அழிகளும் கலை

யே புதிய சிருஷ்டி உச்சங்களாகவும் சத்திய தரிசனங்களாகவும் இருப்பதோடு, வாழ்க்கை யைச் சத்தியத்தோடு ஐக்கியமுறத் துரிதப்ப டுத்தும் சாதனமாகவும் அமையப்போகிறது.
இக்காரணத்தால்தான் "இலக்கிய ஊழல்கள் நூலப்படிக்கும் ஒருவன், "யதார்த்தமாக எழு தப்பட்ட நல்ல கற்பனை" என்று கூறிவிட்டு அதை மறந்துவிட முடியாது. படிக்கும் ஒவ் வொருவரது மனச்சாட்சியையும் அது குத்தக் கூடியது. முக்கியமாக இளம்பரம்பரையினர்க்கு இதுகாலவரை பெரிதாகத் தெரிந்த இலக்கியப் பிரம்மாக்கள் அற்ப போலிக்ளாகவும் அவர்கள் க்ையாண்ட இலக்கிய உருவங்களும் அந்தப் போலிகளை நினைவூட்டும் போலிகளாகவுமே படும். இதனுல் அவர்கள் தங்களை நிதானப்ப டுத்திக் கொள்வதோடு இந்தப் பழைய இலக் கிய உருவங்களைக் கைகழுவிவிட்டு, கற்பனை உருவங்களுக்கு "ப்7ொட்’ தேடி அலையாமல் தங்கள் வாழ்க்கையையே சத்திய சோதனை யாக்கி மெய்யுள்களே எழுதத் தொடங்குவர், மு, த. சொன்னதுபோல் இபபடி ஒவ்வொரு வரும் உண்மைப்படி வாழ்ந்து, தம் வாழ்க் சையையும் தம் நாட்டிலுள்ள மக்களினதும் தனிப்பட்டவர்க்ளினதும் சேவையையும் அதன் வரலாற்றையும் அவற்றுக்கு உதவும் ஆராய்ச்சி கலையாகவும் இலக்கியமாகவும் வடித்துத்தரத் தொடங்கிவிட்டால் ஒரு பத்து வருடங்களுக் குள் ஒருபெரும் சிந்தனைப் புரட்சியும் கலாசார, அரசியல் பொருளாதாரப் புரட்சியும் தோன்றி விடும்.
இத்தயை அடிப்படை மாற்றத்துக்கு உதவும் இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம் இன்னது தான் என்று சுட்டிக்காட்டக்கூடிய பழைய உருவங்க்ளுக்குள் அடங்குவதாக இராது. பல உருவங்களை அடக்கியதாகவும் அதே Gstrib அவற்றை மீறிய சத்திய உருவம் (மெய்யுள்) கொண்டி தாகவும் அமையும்.
இந்தப் பார்வையின் பின்னணியில்தான் "இலக்கிய ஊழல்களை நான் குறுநாவலாகவும் கவிதையாகவும் தர்மநூலாகவும் கண்டேன்.
*இலக்கிய ஊழல்களின் உருவம் பற்றி நான் இப்படிக்கூறுவது ஒருவேளை சாமிநாதம் ன எதிர்பார்க்காததாகவும் அவருக்கேமுரண்பட்ட ஒன்ரு சவும் அமையலாம். அதற்கும் கரணம்
6

Page 19
உண்டு. நவம்பர் மாத “ஞானரத’ உரத்த சித் தனையில் சாமிநாதன் பாரதியைப்பற்றிக்கூ றும் போது 'பாரதி மரத்தோடு பிடுங்கி விட் டார். காளிதாசன் மாதிரி மலரை மட்டும் தந் தவரில்லை" என்கிறர். இது இரு கவிஞர்களி னதும் சரித்திர, தத்துவ, பரிஞ்றம காலகட்டங் களுக்கிடையே நிலவிய வேறுபாடுகளை நோக் காத கூற்ருகும். பாரதியின் தேவைகளும் அவைகோரிய நிர்ப்பந்தங்களும் காளிதாசன் காலத்துக்குரியவை அல்ல. காவிதாசன் "இவை இவைதான் கவிதைப் பொருளுக்குரிய துறை கள்” என்ற காவிய கால மரபுக்குரியவன். அவ னது திறமையெல்லாம் சுமுகமாக ஓடி க் கொண்டிருந்த இந்தியத் தத்துவ மரபின் பின் னணிக்குக் கலை கூட்டியமையே. பாரதியோ ஒரு புதுயுகப் பிறப்பை, அரவிந்தர் கண்ட பேர் மனப் பிறப்பை உணர்ந்த முன்னுேடிக் கவிஞர் களில் ஒருவன். (மற்றவர் இராமலிங்க சுவாமி கள்) அழிந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருக்கும் இருயுகங்களிடையே வாழ்ந்த மாற் றுவலய காலத்தவனுய் இருந்ததால் பாரதி யின் பொறுப்பு தனியானது. காளிதாசன் கா லத்தில் சுமுகமாக ஓடிக்கொண்டிருந்த இந்தி யத் தத்துவ மரபு திடீரென பாறைபோல் குறுக் கிட்ட புதியதத்துவ, சரித்திர அரசியல் பொரு ளாதார, பரிணுமப் பிரச்சிளெகளை சந்திக்க வேண்டியிருந்தது. பாரதி அவற்றைச் சுத் த தரிசனவிரததோடு சந்தித்தான். அவன் சந்தித் த விதம் இந்தியத் தத்துவ மரபை மீண் டும் விரித்துப் புதுப்பாய்ச்சலுக்குத் தயார்படுத் திற்று. அந்த விரிவு எந்தத் துறையையும் விட் டுவைக்கவோ தனிப்படுத்தவோ பாரதியைப் பணிக்கவில்லை. மாருக எல்லாவற்றையும் கோ த்தணிந்த ஆதிசக்தியாக உருவெடுத்தது! அதனுல்தான் மேற்கில் பெரும் பிரச்சினையைக் கிளப்பிய லோகாயதப் பார்வை ரஷ்யாவில் பொதுவுடைமைப் புரட்சியாக வெடிக்தபோ துகூட அதையும் "கலியை விழுத்திய கிருதயுக எழுச்சியாக" விரித்து வழிகாட்டிற்று. அதனல் தான் பாரதியின் கவிதைகளை “மரத்தோடு பிடுங்கியதாகச் சொல்வது * மரத்திலிருந்து பழங்களையும் காய்களையும் தின்ற குரங்குகள், மரத்தைவிட்டு இறங்கிவந்து பொல்லோடும் தடியோடும் வேட்டையாடி வளர்ச்சி காட்டிய "நியண்டதால் மனிதனைப்பார்த்து பகிடி பண் னிய அறியாமையையே’’ ஒக்கும். "இலக்கிய ஊழல் +ன்' நூலை நான் கவிதையாகவும் குறுநா வல் ஷம் தர்ம நூலாகவும் கொள்ளும்போது

அதைப் பரிகசிப்பவர்கள் இலக்கிய ஊழல்கள்” எடுக்கவிருக்கும் முன்னணிப் பாய்ச்சல் உண ராது பழைய உருவங்களில் இன்னும் தொற் நிக் கொண்டிருக்கும் அந்த கரத்துக் குரங்குக ளின் அறியாமைக்காரரே!
பாரதியைப் பற்றி இங்கு நான் பிரஸ்தா பித்தது காரணத்தோடுதான். வெ. சா. கூறும் சத்திய தரிசியாக வாழ்ந்தவன் பாரதிதான். அதனுல்தான் அவன் எழுத்துக்களில் அத்தனை தவமும் வலுவும் ஆனல் பாரதி காட்டியசாமிநாதனின் இலக்கிய ஊழல்கள்கோரி நிற் கும்-மெய்யை அழுத்தும் இந்தப் பெருந்தத் துவ வாழ்க்கைமுறை தமது எழுத்தாளரிடை யே எப்படி இல்லாமல் போயிற்று?
காரணம், பாரதி காட்டிய அடித்தள ஆத்மா வின் விரிப்பும் தேவையும் இவர்களால் உணரப் படாமல் போனதே. அதாவது பாரதியை அவ னுக்குப் பின்வந்த எவரும் உண்மையாகக் கண்டு பிடிக்கவில்லை.
பாரதிதாஸன் தி. மு. க. சுலோகங்களால் விழுங்கப்பட்ட போவிப் புரட்சிக்காரராஞர். அவர் பின்வந்த புதுமைப்பித்தன், பிச்சை மூர்த்தி, மெளனி, லா. ச. ரா, தி. ஜானகிரா மன் போன்றவர்களிடம் பாரதியில் அருட்டல் இருந்தபோதும் வெறும் தேடல்சாரராகவே தங்கி விட்டனர். ஜெயகாந்தனும் அப்படியே; *விழுதுகள்" பிரம்மோபதேசம்" "பிரளயம்" போன்றவற்றை வார்த்துத் தந்தபோது பார தியின் கிட்டே வந்தவர்போல் தெரிந்தார். ஆனல் பின்னர் கழம்பிப் போய்விட்டாரி, அனை த்தையும் தனக்குள் அடக்கித் தன்நோக்கிற் கேற்ப பிரசவிக்கும் ஆத்மாவின் ஆழத்தை அறி" யாது மேற்கு நாட்டில் காணப்படும் State -Church பிரிவுக்கு அவாவுற்ருர் (பரீசுக்குப் GunT) State ih Church i SGafë Asashuri Tas guiu får குவது மேற்கில் பலரகப்பட்ட சுய சிந்தனைக ளுக்கு வழி வகுப்பதாக நினைக்கிருர். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மனதின் தனித்தனி ஆணவ ஆசைகளுக்கு வலுவேற்றும் சிந்தனை ஈள், தத்துவங்கள்! இதனுல்தான் இன்னும் ஜெயகாந்தன், சாமிநாதன் சொல்வதுபோல் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சிந்தனைகளின், நடத்தைகளின் கூட்டுமொத்த வியாபாரியாக சீரழிகிார். ... -
7

Page 20
இவர்கள் நீங்கலாக வேறுயாரும் பாரதியின் வாசனே பட்டவராய் இல்லை. அதன் விளைவு தாம் மீண்டும் இலக்கியத்தில் ஓர் நாயக்கர் கால வித்துவச் செருக்கில் வீழ்கிருேம். இளங் கோ, மணிவாசகர், கம்பன் என்று வந்த ஆழ மான தத்துவ மரபு, எப்படி யமகம், திரிபு என்று நாயக்கர்கால வித்துவச் செருக்கைத் தத்துவமாகக் கொண்டு சீரழிந்ததோ அப்படி யே இன்றும் நாம் படிமம், எக்ஸ்பிறஷனிஸம், இம்பிறஷனிஸம், புதுக்கவிதை: பேச்சோசை, யதார்த்தம், மண்வாசனை, வாழ்வின் நிதர்ச னம், ஜே, கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகள் என்று தத்துவத்தைக் கோட்டை விட்டு அற்பமான வித்துவ விசாரங்களில் சஞ்சரிக்கிருேம். ஜே. கிருஷ்ணமூர்த்தியைக் காரணத்தோடேயே இழுக்கிறேன். இவரின் சிந்தனைகளைப் படிப்பது நமது எழுத்தாளரிடையே ஒரு fashion. ஆணுல் ஞானத்தை அனுபவியாது அந்த ஞானம் பற்றி சொல்லும் முறைகளால் அழகுபார்க்கும் ஜே. கி. அன்று பாரதியார் இவர் பற்றியும அன்னி பெஸன்ட் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதி அர விந்தரோடு ரசித்த 'தங்கவால் நரி தரும் தக வலுக்கு ஒப்பவே வாழ்கிருர். பாரதி மரபைத் தென்ரியவிடாது மீண்டும் போலித்தடங்களில் செல்லவைக்கும் இடைத்தரிப்புகள். லா. ச. ரா. எழுத்துக்கள், மெளனியைப் பின்பற்றுவோர் எழுத்துக்கள் எல்லாம் இத்தகைய வக்கரிப்பு asGar!)
அதன் பயன் இன்று இலக்கியம் வெறும் நல மெடுக்கப்பட்ட நபுஞ்சகமாயிற்று. வாழ்க்கை யை வழுத்தாத மனதின் பொழுது போக்குக் குரிய ஓர் அழகு சாதனம் அதனுல்தான் வாழ்க் கையில் கலையைக் காணுது, கலையில் வாழ்வின் முழு அம்சங்களும் இருப்பதாகவும் அதுவே வாழ்வின் நிதர்சனம் என்றும் அன்பர் தர்மு சிவராமு போன்றவர்கள் மயங்குகின்றனர். அதனுல்தான் கவிதையைச் சோதிக்கபிறதுறை களை இழுக்கக் கூடாதென்று (ஞானரதம் செப்டம்பர் கண்ணுடியுள்ளிருந்து பயப்படு கிருர். ஆனல் பிற துறைகளின் உண்மை வளர்ச் சிக்கு ஒறுப்பான "இலக்கிய சுதந்திரம், என்பது பழைய கற்பணுவாத காலத்துக்குரியது. இன் றைய இலக்கிய கர்த்தாவின் ஒவ்வொரு சிருஷ் டியும் விஞ்ஞானம், சமயம், பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய அத்தண் துறைக ளின் சோதனைக், சளமாகவும். அதேவேளை அவை எடுக்கவேண்டிய எதிர்காலப் போக்கு

வெளிவரவிருக்கிறது
அமரர்
மூ. தளையசிங்கத்தின் புதிய நூல்
* மெய்யுள் ” நிதி உதவி அளிக்க விரும்புவோர்
தொடர்பு கொள்க:- எஸ். வில்வரத்தினம்,
பொறுப்பாளர், மு. த. நூல் வெளியீட்டுக்குழு
புங்குடுதீவு-11
களே ஆற்றுப் படுத்தும் தரிசன கலைத் தீபங்க ளாகவும் இருக்கவேண்டும். இவை வாழ்க்கையி விருந்து இலக்கியத்தை வேறுபடுத்தும் ‘கலை ஞர்களுக்கு அதிகம் புரிவதில்லை.
இதேமாதிரி இன்னெரு வகையையும் இங்கு நாம் குறிப்பிடவேணடும். சமூக மாற்றத்துக்கு முதன்மை தரும் மாக்ஸியத்தை வரித்துக் கொண்ட சிலர், அத்தகைய மாற்றத்துக்குத் தடையாக நிற்கும், வாழ்க்கையையும் எழுத் தையும் வேறுபடுத்த வைக்கும் கற்பனை இலக் கிய உருவங்களுக்கு (தமது நிலைக்குத் தோ தாய் இருப்பதால்) இன்னும் முண்டுகொடுத்து நிற்கின்றனர், முருகையனின் ஒரு சில விதி செய்வோம் 'நூல் அத்தகையதுதான். அவர் என்ன முயன்ற போதும் யாப்பை மீறிய புதி பவை ஏன் எழுதக் கூடாது என்பதற்கு பதில ளிக்காமலே அந்த நூலை முடிக்கிரும். யாப்பை மீறி எழுதுவதும் விடுவதும் அவனவன் பெற் றுள்ள Visionனைப் பொறுத்தது. அந்த புது சிருஷ்டியின் தேவைக்குரிய Vision முருகைய னிடம் இல்லை. அதனுல்தான் புதியவை செய் வதாக நினைத்து எண்ணப் படங்களும் "வண் னப் படங்களும் வரைந்து கொண்டிருக்கிருர், அதஞல் இந்தப் படங்கள் எழுத்து-வாழ்வு இணைப்புக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. காரணம் இவைதான் நான் ஆரம்பத்தில் குறிப் பிட்ட தத்துவமற்ற வித்துவச் செருக்குகள், உத்திகள்
இங்குதான் பாரதி தெளிவு படுத்துகிருன். தனக்கு முதிசமாக்கப்பட்ட நாயக்கர் கால வித்துவத்தை இலகுவாக்கி, இயக்கமாக்கி வசனகவிதை ஆக்கித் தந்தான் என்ருல் அவ னுக்குத் துணைநின்றவை யாப்பும் படிம sfsffr ரங்களுமல்ல. அவன் வரித்துக் கொணட வா ழுந் தத்துவந்தான்! இன்று (புதுக்கவிதை

Page 21
பற்றி எழுதுவோரி பாரதி ஆரம்பித்துவைத்தி "வசனகவிதைதான் இன்று புதுக் கவிதை யாக முதிர்வதாகச் சொல்லுவர். ஆஞல் உண் மையில் பாரதியின் ‘வசன கவிதைகள்" அவ ானிடமே உச்சங்கண்ட சிருஷ்டிகள். அவ ன் ஆரம்பித்து வைத்து, தூர்ந்துபோன ஆத்ம மரபுதான், அந்த மரபை உணராத இன்றைய புதுக்கவிதைக்காரர் அவனது ‘வசன கவிதை” உச்சங்களேயே சீரழிக்கின்றனர்! அதனுல்தான் அவர்கள் “விடுகவிதைகளும் மூடு மந்திரங்களும் எழுதுகின்றனர்)
உண்மை உத்திகளும் உருவங்களும் வாழ்க் கையிலிருந்து, வாழப்படும்போதே அ ப் படி வாழவைக்கும் தத்துவத்திலிருந்தே புறப்படு வன. அந்த வாழ்க்கைக்கு உதாரணன் பாரதி.
பாரதி புதுப்பித்து இன்று மீண்டும் தூர்த்து போய்விட்ட அந்த மரபை, தமிழ் நாட்டில் (ஏற்கனவே ஈழத்தில் மு. த. "போர்ப்பறை" மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்) சாமிநாதன் இன்று புனருத்தாரனம் செய்ய முன்வந்துள் ளார். ‘இலக்கிய ஊழல்களில்" காணப்படும் Manifesto வாக்கியங்கள் இதையே ஆமோ திக்கின்றன:
*கைையத் தன் வாழ்க்கையின் தரிசன உன் மை எனக்காணுத (இன்றைய வியபாாரச் சூழ லில்) மலையோ இலக்கியமோ பிறக்க முடி யாது...கல் என்பது சத்தியத்தின் விக சிப்பு என்பதும் கலைஞன் ஓர் சத்தியதரிசி என் பதும் ஆன உண்மை உணரப்படவேண்டும்."
5
"இலக்கிய ஊழல்களின்" தோற்றத்தின் நிலை க்களன் பற்றியும் சில சொல்லவேண்டும்.
இன்று தமிழ் நாட்டில் வெளியாகும் அதிக மான சிற்றிலக்கியப் பத்திரிகைகள் எல்லாம் எவ்வளவுதான் புத்திலக்கிய மோகம் கொண் டிருந்த போதிலும் சீரான தத்துவப் பார்வை அற்றவை அவை தத்துவமாகக் கருதுபவை வெறும் சுலோசம்சளே. அதாவது இன்றைய தமிழ்நாட்டு அரசாங்கம் எப்படி கண்ணே மூடிக்கொண்டு ‘கடமை, கண்ணியம், கட்டுப் பாடு" என்று சுலோகிக்கிறதோ அதேமாதிரி தான இவைகளும், எதற்கக் கடமையாய் இருக்கவேண்டும் எந்த ரீதியில் கட்டுப்பாடு அமைய வேண்டும் என்று தி. மு. க. வினரைத்
(

திருப்பிக் கேட்டால் சீரான பதில் இல்லாமல் எப்படி அவர்கள் விழிப்பார்களோ அப்படித் தாள் இந்த இலக்கியப் பத்திரிகைக்காரரும். வல்லினங்கள், வானம்பாடிகள் என்று கலோ கம் பாடியபோதும் எந்த அமைப்பை வல்லி ன்ங்கள் தாக்க வேண்டும், எதை வல்லினப் படுத்தவேண்டும் என்பனவற்றுக்குரிய சீரான பதில்களை இவரிகளிடம் பெற முடியாது. இலக் குத்தவறிய ஸ்புட்னிக்குகள் மாதிரி இவை வழி தெரியாது மிதக்கின்றன (பாரதியை நினைவூட் டும் “ஞானரதம் இவையெல்லாவற்றுக்கும் வழி காட்டுமா?)
இவற்றை சாமிநாதன் இவர்களுடன் கூட் டுச் சேரும்வோதே உணர்ந்திருக்க வேண் டும். இது சாமிநாதன் விட்ட ஆரம்ப்ப் பிழை. சீரான தத்துவ உடன்பாடற்ற சுலோகக்கா, ரரோடு கூட்டுச் சேரும்போது, தத்துவமுடை யவர் தள்ளுப்பட்டே ஆகுவார். இது சாமிதா தணுக்கு நடந்திருக்கிறது, ஆணுல் இந்த நிகழ்ச் சியைச் சாமிநாதன் சீராகவே அறு வ ைட செய்துள்ளார்.
அறுவடை செய்யப்பட்டிருப்பது ‘இலக்கிய வாழல்கள்’ என்னும் இப் புது இலக்கியம்.
இதன் குறைகன் என்ன?
ஒரு குறை, அதுவே பெருங் குறையாகவும் உள்ளது. அதாவது சாமிநாதன் இந்நூலை அதி கமாக உணர்ச்சி வசப்பட்டவராகவே எழுதி புள்ளார். இந்தவிதமான ஐ.நூல்களை எழுதும் போது நியாயமான ஆத்திரம் எழுந்தபோ தும் அவற்றிலிருந்து லிடுபட்டு) பற்றற்ற முறை பிலே எதிரியையும் தூக்கிவிடும் மனப்பாங் கோடு எழுதவேண்டும்,
இன்னும் சாமிநாதன் வகுக்கின்ற பொதுப் பிரச்சனை சொந்தப் பிரச்சனை என்கிற பாகு
பாடு தேவையற்றது. சத்திய நோக்கில் எல
லாம் சத்தியப் பிரச்சனையே ஆகும். அந்த நோக் கில் இதை விசித்திருத்தால் *இது சொந்தப்
பிரச்சனையா பொதுப் பிரச்சனையா? ஜெய
காத்தன் தனிப்பட்ட முறையில் ப்தில் அளித்
தால் சாமிநாதனும் தனிப்பட்ட முறையில்
கடிதம் எழுதுவதுதானே? என்பவை போன்ற
சிரிப்புக்சிடமான சில விமர்சகர்களின் அறியா
மைக் கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.
19 )

Page 22
6
கடைசியாக "இலக்கிய ஊழல்கள் பற்றி மல் லிகையில் விமரிசித்திருந்த திரு. நுஃமானின் விமர்சனம் பற்றி ஒரு விமர்சனம். அதில் விமர் சகர் சாமிநாதனைத் தூய கலைவாதி என்று சாடுகிருர். ஆளுர் "இலக்கிய ஊழல்களிலேயே சாமிநாதன் தன்னைப் பற்றிச் சிொல்லுமிடத்து “நான் எழுத்தாளனுே விமர்சகஞே இல்லை . . என்பார்வையில் எழுத்து என்ற வெளிப்பாட்டுச் சாதனம் ஒரு கருவி மாத்திரமே. அதன் மூலம் நான் சாதிக்க விகும்புவது எழுத்து என்ற கட் டுப்பாட்டில் அடங்காது. எனவே எழுத்தே சதம் இலக்கியமே சதம் என்று மாங்நிதிருக்க அதில் ஏதும் புனிதத்துவம் இல்லை 'என்கிருர்,
இதை நண்பர் நுஃமான் படித்திருப்பாரோ
நான் அறியேன். ஆனல் இன்று தூய கல்வா திகளின் அர்த்தத்தை இன்ஞேர் கோணத்தில்
எழுத்தாளர்களே!
பூரணி மலையகத் தொழிலாளர்க ளின் அவல வாழ்க்கையினைச் சித் தரிக்கும் படைப்புக்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கிறது. தரமாகவும் ஆழமானதாகவுமுள்ள படைப்புக் களை உடன் அனுப்பிவையுங்கள். * 。

பார்த்தால் அப்படி இருப்பவர்கள் இந்த மார்க் ஸிய எழுந்தாளர்களே. இவர்களுக்கு சிறுகதை நாவல், கவிதை, புதுக்கவிதை என்பவற்றுக்கு. மேல் வாழ்க்கையே இல்லை. இயக்க ரீதியான தத்துவத்தை வைத்துக் கொண்டும் இயக்கம் பற்றிய சிந்தனையோ வேறு துறைகளைப்பற்றிய அறிவோ இவர்களிடம் இருப்பதில்லை. அப்ப டிப்பட்ட தூய கலைவாதிகள் அதனல் சாமிநா தன் எழுப்பும் பிரச்சனைகளின் தாற்பரிய முழு மையின் உணர்வின்மை இவரிடம் வேறு மனச் சுருக்கங்களை எழுப்பிவிடுகிறது. சாமிநாதன் என்ன ஞானவான? அவர்மீது அத்தனை பேரும் ஆத்திரப்படக் காரணம் என்ன? என்பன போன்ற ஆதாரமற்ற மனச் சுருக்கங்கள்.
ஆனல் இத்தகைய இலக்கியத் தூய்மைகள் இனிமேலும் நீடிக்கப்போவதில்லை. ‘இலக்கிய ஊழல்கள்’ போன்ற நூல்கள் சிலவற்றைத் தகர்த்து விடும்.
இளைஞர்களே!
உங்கள் அநேகரின் சந்தா சென்ற இதழுடன் முடிவடைந்துள்ளது. தயவு செய்து சந்தாவைப் புதுப்பித் துக் கொள்ளுங்கள்! கூடவே பூர ணியை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.
D

Page 23
1 சிதைவு
நித்தியப் பெரு வெளியின் மட்ைடுப் பாதையில் தனேயே சுற்றி
தனியே போகும் புள்ளி ஒன்றின் ஏதோ மூயிைல்
தசைப் பெருவீச்சு காற்புள்ளியாய் கடை விரிக்க
ayar6”au épergrt ஆஷாட மொன்று அவசரமாப் அலட்டிற்று அசில்கம்.
புள்ளிவின் ஒடுக்கம் காற் புள்ளியின் விரிப்பு
கடையின் குரல் வளி மண்டலக் கூரையில் பட்டுத் திரும்பிற்று பசி.
சின்னச் சிவனின் நெற்றிக் கண் சிவப்பில் சிறு வட்ட வெடிப்பு ஆஷாட நடுக்கம் மாரீச மானின்
மாயைச் சிதைவு.

ந்தனின்
؟ ۶ی غ
கவிதைகள் மூன்று
2 யுகப் பிரசவம்
இங்கேயோர் மூலையில்
இடுப்பு வலி எடுக்கிறது
அன்ருெரு நாள்
உதிரத்தை உறிஞ்சி உப்பரிகை சமைத்த கசடக் கும்பலின் கபாலக் குகை மேல் செங்குளம்பை வீசிக எரிமலை அடித்தள விரிசல்
நேற்றைய மடிவின்
மாலைப் பொழுதில் கோலம் நீட்டிய அடிவானச் சிவப்பின் போதைத் தெளிவதனில்
இன்றைய நிகழ்வாப்
காலக் கழிவில் தொடரும் இருளைப் போக்கும் ஒளியில் மனதின் விரிப்பே
நாளைய விடிவு
மண்ணின் மகத்தான பிறப்பு உதிரச் சிவப்பின் உழுத்தலே உரித்து உண்மையைத் தேடும் இளசின் துடிப்பில்
இங்கேயோர் "மூலையில்
இடுப்பு வலி எடுக்கிறது.

Page 24
3 く
அமைதி
மெஞ்ஞான விளிம்பில் விஞ்கு: விரிப்பு
வெளியைக் குடைய வழிவைத் தேடும் கருவில் வளர்ப்பு படைத்தரின் பஈசியும் அற்புதச் சிக அகி உங்கை மூ%ா
女
தேடலின் : "திப்பு பக்க விளைவுகள்
அணுவின் பிளப்பில் சக்தியின் விரிப்பு
சிவனுள் வரட்சி தாண்டலக் கூத்துக்கு
மேடை அமைக்க
அணு குண்டுக்கு உசார்
பிரமனுக்கு ஒய்வு ஆதாம் - ஏவ:ள் அடுத்த பிறப்பு பரிசோதனைக் குழாயில் ப்ாதுகாப்பு
புகை ஒளித் தொகுப்பில் அழகுச் சிருஷ்டிகள் நிர்வாணமாய் தசை இடை விரிப்பு
举 s
நாசாத் தோட்டச் சிரிப்பின் யந்திரப் படிப்பில் *தான் இழந்த மனித யந்திரம் கொம்பியூட்டர் காலால் இட்டதை சிரமேற் தாங்கி ஈர்ப்பின் வயிற்றில் ஓங்கி உதைந்து

2.
ஈர்ப்பே இல்லா இடைவெளி யென்றும் பிரபஞ்சப் பயன
மாயைத் தெருவின்
இடைத் தரிப்பில்
தானே இயங்கும்
நண்பனைக் கண்டு குசலக் குலவல்
மீண்டும் மீண்டும் உதைகள் it 6 கொடுத்தும்
மண்ணுடன்
மண்னை அடைந்து கட்டுகள் களைய கதையின் தொடக்கம்
வெளி வளித் தரிசனம்
உள் ஒளி உதயம்
2
பற்றின் அறுப்பில் உண்மையின் உணர்வு
நாசாத் தோட்ட வெடிப்பில் ஞானப் பிறப்பு
X
நட்சத்திர வீச்சு பவன மாற்றம் கோள மண்டலக் குஞ்சுகள் நடுவே
வெளி ஒளித் துளைப்பில் மனிதனைப் பாடும் மனது விரிந்தால் அணு குண்டுக்கு உசாருட்டும் அத்தனை பேரையும் அனுப்பு நில்வுக்கே
நிச்சயமான நிரந்தர அம்ைதி

Page 25
காளான்கள்
கொட்டும் பனியின் கொப்புளங்கள் விறைத்து வெடித்து, புண்ணுகிப்
அதில் மச்சங்கள் மறையவில்லே.
و اینکه என் நினைவுச்சுவடுவழியே A.A figs,
வெடித்து மோதித்
துகளாகிக் காற்ருேடு கலந்திருப்பதையே, இன்னமும் சுவாசிக்கின்றேன்.
என் வாழ்வினில்: கவலைகள் தொடர்ந்த, "அந்த நாட்கள்’ மீண்டும் சிரித்தது சுகதர்சனமும், தீவீர சிந்தனையும் இழந்த, அந்த "புதிய நாட்கள்? மழைக் காலான்களே வின் இச்சையின் தகிப்பு, நித்திய துயரின் முடிவிலியே! கரை புரண்டோடிய, உணர்ச்சி எழுச்சியில் ‘அறிவு புலப்படாத அந்த நாட்கள் என் வாழ்வின்,
அவலட்சணமான புதிய சமர்ப்பணங்கள்,
66ঠা ஆண்மையின் உயிர்ப்பு,

மு. கங்கா
திண்மையின் வைராக்கியம் எல்வாமே, LD6003s.go.- (pigung, இன்பச் சிலிாப்புக்களா? அல்ல, வாழ்வின் இலட்சியங்களா? இன்னும் ஏனே, அதன் மச்சங்கள்
அழியவில்லை.
மனம் நிறைந்த இயற்கையில், மனித பகுத்தறிவுவாதம் *உழுத்துப் போன சுகங்கள்" அதற்காகவும் நான் மிண்டியிட்டுத்
தொழுதிருச் கின்றேன்.
மனிதாபிமானம் கெட்ட அதீத இதிகாச தேவதைகளுக்காக
இனியும் நான், பணியப்போவதில்லை கர்ச்சிக்கின்றேன்
அவர்கள், துரோகிகள் துரோகிகள்!!
என் உள்ளம்செழிப்பான சந்திரனே! அதில் குழிபறிக்கும், எரிகற்கள் என்துயரி ஊக்கும், புத்தி ஜீவிகள். அவரிகளும், கொட்டும் பணியின் கொப்புளங்கள்தாம்.
நானே நாளுக இல்லையே! எல்லோருக்குமே நான் எனக்கே எல்லோரும்

Page 26
அப்படி பாருள். ,
n நTகு சேர்களா..?
ாளம் மீ ஜினிக்கும் τΓ. Στι τα
: : ॥ 3.
H
H
酶
ஓ, அர்தத் துயிர் மே5
1964ம் ஆண்டு மார்கழி மாதம் 22ம் செதி பட்டு இன்றுவரை கண்ணீருடன் வாழும் எம்
அன்று கவிந்த அந்தத் மீண்டும் எம்மீது கவியா 3 டிரீம் கடற் தாயே! ஏன் உன் புதல்வர்களே ட உன் மடிமீது விளேயாடும் மால்லிவுடன் போராடிய புதல்வர்களின் குடிசைகளி கண்ணிறர ஏன் சொரித் கடலின் அக்கரை போன் காலே வருவார் என்ற நெ ஏங்கி, ஏங்கி, அழுதனவே அழுதி வீங்கிய கண்களெ ஆவிபோன உடல் கான ஏங்கிய வே3ளயிலே
É I Go? Grrrrrr புதல்வி இன்றுவரை ஈங்கே? அந்திம கடன்களெல்லாம் ஆற்ற முடியா நிஜயில், அந்நரித்து போஞர்களே இன்றும் அவர்கள் குடிசை வில்
ஒழுங்கான் உலேயில்&. அரசின் பிச்சை சம்பளத் ஆவலுடன் நோக்குகின்ரு அதனுல்அன்று கவிந்த அந்தத் மீண்டும் எம்மீது கலியா

சில குணக்கள்
என்னிடமும் ஏன் ད། இருக்கக் கூடாது
மனித வார்ச்சியில் கறைபட்ட மானிடத்தின் குறை பின்டந்தாரே
நான் - நாம்,
இல்ஃபா. ?
மு. புஷ்பராஜன்
ஏற்பட்ட பயங்கரச் சூருவழியாகி பாதிக்கப்
மீனவக் குடும்ப்ங்களின் நினேவாக)
ت
துயர் மேகம்
ல் இருக்கட்டும்
லி கொண்டாய்?
மகரங்களுடன்
ல்
நாய்?
வர்கள்
து சமெல்லாம்
通 ல்லாம்
ர்களின் உடல்களெல்லாம்
துபரி கேம் மள் இருக்கட்டும்.
24

Page 27
மெய்யுள்
கலப்பு வலயம்
"மல்லிகை’ இதழில் திரு. மு. பொ. எழுதிய கவிகை நாடகம்-இருதளப்பார்வை' என்றும் கட்டுரையைப்படித்துவிட்டு பிரபல முற்போக் குக் கவிஞரும் விமர்சகருமான அன்பர் ஒருவர் பின்வருமாறு மு. பொவுக்கு (நேரடியாக) ஒரு கடிதம் எழுதியிருந்தார்:-
அன்புக்குரிய மு. பொ.,
உங்கள் மல்லிகைக் கட்டுரை கண்டேன். சில கருத்துக்கள் எனக்கும் உடன்பாடே.
இரண்டாவது தளத்தில்நின்று நீங்கள் சொல் வியிருப்பன சில எனக்கு அப்பாற் பட்டவை; சிலவற்றில் எனக்கு சந்தேகம் உண்டு; சிலவற் நில் நம்பிக்கை இல்லே.
குறிப்பாக, அன்னமயகோசம், பிர:ணமய கோசம், விஞ்ஞானமய கோசம், முக்குளம், பேர்ஞானம்-இளையெல்லாம் வெறும் பெயர் களாகவே எனக்கு ஒலிக்கின்றன. பெளதிகப் புலப்பாடுகளிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கருத்துக் கட்டுகளை நிர்மாணித்து அவற்றைக் கையாண்டு வாதிக்கும் போதும். சித்திக்கும்போதும், கற்பனே செய்யும்போதும், இல்லாத வெறுமைகளின் பிரதேசத்தில் இறங்கி அலேய நேரும் அபாயம் உண்டு. இதனை நான் அனுபவத்திலே கண்டிருக்கிறேன்.
196536o staré, S SCHZUPHRENA 6T6örp மனநோய் உண்டாயிற்று. மனப்பிளவு எனப் படும் அந்த நிலையில் அறிவிலும் ஆற்றலிலும் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக ஒரு பிரமை எனக்கு இருந்தது. அந்தச் சமயத்தில், பேரி ஞான நிலையை எய்திவிட்டவணுகவே என்னைப் பாவித்துக் கொண்டேன். சிவபெருமானும், யோகர் சுவாமியும், எட்மன்ட் சமரக்கொடியும் திருஞான சம்பந்தரும், சேக்ஸ்பியரும் நானே

(P. தளையசிங்கம்
0-- .
என கம்பினேன். றேடியோவும், Television உம் ருெக்`ற்று:*ளும் மிகவும்பிற்போக்கான கருவி கடr e:று நினைத்தேன். தியானிப்பிஞல் மட் பேப் ,ெ'வில் நடப்பவற்றைக் கண்டேன், கே ட்டேன். இப்பிரபஞ்சத்தின் நிழல்போல~இதன் பிரதி: 5 இன்னெரு பிரபஞ்சம் இருந்தது. அதற்குள் நான் நுழைந்துவிட்டேன், அல்லா மலும், ஒரு பெண்ணின் உடம்பினுள் நுழைத் ததோடு, அப் பெண்ணில் உயிரையே என் உட வினுள் நுழையவிட்.ேன், புகைவண்டிப் பெட் டியின் ஒரப்பலகையை உற்றுப் பார்ப்பதளுல் அங்கு வேண்டிய உருவங்கள் பிறந்து வளரு மாறு செய்தேன். திப்பொறிப் பத்திரிகைப்
பிரதியொன்றை விலைக்கு வாங்கி, அதைப் பல் வேறு விதங்களில் மடித்தும் விரித்தும் திருப் பியும் பார்த்தபோது, அதே பத்திரிகையில், சுதந்திரன்' "நாவேந்தன்’ நக்கீரன் முதலான பல பத்திரிகைகளையும் கண்டேன். அவற்றிலி ருந்து செய்திகளை வாசித்து மற்றவர்களுக்குக் கூறினே".
இங்னும் சொல்லுவேன், உழுத்தம் மாவிஞல்
செய்த உருண்டை ஒன்றினுள் என் சுக்கிலத்
5
தை அடைத்துக் கடலுள் வீசினல், ஈழத்தி னைக் காப்டாற்றும் போர் வீரர்கள் கடலிலே பிறந்து வளர்வார்கள் என்று நினைத்தேன் எங் கள் வீட்டிலுள்ள அாண் ஒன்றைச் சுற்றி வருவ தஞல் படைத்தல, காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகிய ஐந்தொழில்களை யும் தானே நடத்தினேன். அப்போது ஆனையிற வைக் கடந்து யாழ்ப்பாணத்துள் நுழைந்த எல் லோரும் பழம் பிறவி ஒழிந்து புதுப்பிறவி எடுத்
தவர்கள் ஆயினர், யாழ்ப்பாணந்திற் புதிய
சத்திய யுகம் ஒன்று உதயமாகிவிட்டது.
గ
இன்னும் பல அற்புதக் காட்சிகளே அந்த

Page 28
இரண்டு வாரங்களும் தான் கண்டேன் நிதர் சனமாக-எந்த ஐயப்பாட்டுக்கும் இடமில்லா மல்-நர்ன் கண்டேன்.
மனநோய் மாறியபோது, ஓர் உண்மை என் னுள் உறுதியாயிற்று. பெளதீக மெய்மைகளி விருத்து வெகுதூரம் விலகிச்சென்று உருவாக் கப்பட்ட கருத்துக் கட்டுகளை மிகுந்த சந்தேகத் துடன் பார்த்தல் வேண்டும் என்பதே அந்த உண்மை. விஞ்ஞானத்தின் அணுகுமுறைகளும், பொருள் முதல்வாதப் பார்வைகளும் இந்த நோக்குடன் மிக நெருங்கிப் போவதை நான் உணர்கிறேன். அதஞல் இவற்றில் இருந்த பற்று வளர்ந்தது.
ஆளுல் விஞ்ஞானம் என்றதும் பழைய பத்
தொன்பதாம் நூற்றண்டின் யாந்திரிக மொ டலைச் சொல்வதாக நினைக்கவேண்டாம், தடை மூடைகளையும் பொருட்படுத்தாத உண்மை பான சுயாதீனமுள்ள விஞ்ஞானத்தையே இங்கு குறிப்பிடுகிறேன்.
என்ருலும், திரு. மு. த. வேதாந்தம், பெளத் தம், சர்வமதம், விஞ்ஞானம் முதலான சகல வற்றையும் பூரணமாக கிரகித்து விட்டத்ா கக் கருதுவது வேறும் பிரமை என்பதில் எனக்கு ஐயமில்லை. புதிய விஞ்ஞானம் ஆன்மீ கமானது என்று அவர் நம்பி எழுதும்போது அது அரைவேக்காட்டுத் திகவல்களிலிருந்து பெறப்பட்ட அவசர மூடிபே ஆகும். வாதம் கள் நுட்பமாக உள்ளன. ஆணுல் அனுடவ அடிப் sel (Empirieti Basis) e6u aga56i (360p பாடுடையவை. அதஞல்.
திரு மு. த. அவர்களின் பிரமைகளுட் பெ ரும் பகுதி தங்களுக்கும் உண்டு. அதனுலேதான் அவற்றை இங்கு குறிப்பிட நேரிட்டது.
இப்படில்ெலாம் நான் எழுதுவது, உங்கள் அபிப்பிராயங்களை மாற்றி விடலாம் என்ற நம் பிக்கையினுல் அல்ல, என் நிலையைத் தெளிவாக் கும் பொருட்டே ஆகும்.
வணக்கம்
அந்த அன்பரின் கடிதத்திற்கு மு. பொ. பின் வறுமாறு பதில் எழுதி அனுப்பினர்:-
2

அன்புள்ள.
தாங்கள் கடிதம் கிடைத்தது. தங்களின் அனுபவத்தைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அத் தளவுக்காவது நாம் கூற விரும்பும் மனித பரிணு மத்தின் தன்மையைப்பற்றி அனுபவரீதியில் நீங்கள் உணர்ந்திருப்பது விஷயத்தை விளக் குவதற்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது.
மனிதனின் மனம் சாதாரண அனுபவ எல் லைகளுக்கு அப்பாற்பட்ட விரிவுகளையும் காட் டக்கூடியதாய் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். ஆணுல் அதை விளகி கிக்கொள்ளும் விதமும் அதை வழிப்படுத்தும் முறையுந்தான் உங்களுக்குத் தெரியாததாக இருக்கிறது.
Schizophrenia Seydibawa Split Perso Rafity ST Går பது இவ் விடயங்களைப் பற்றி விளங்கிக்கொள் ளாத பொருள் முதல்வாத விஞ்ஞானக் கருத் துக்களுக்கு உரிய ஒரு வார்த்தைப் பிரயோ கம் என்பதை நீங்கள் முதலில் உணரவேன் டும். பிளவுபட்ட மனம் என்டதை விட நான் கட்டுரையில் கூறிய விதத்தில், இருமனத்தளக் களின் கலப்பு என்று சிந்தித்துப் பார்த்தால் அதன் முற்போக்கான வளர்ச்சி மாற்றத்துக்கு ரிய தன்மையைக் காணலாம். அந்தத் தன்மை யை வடிவாகப் பயன்படுத்துவதற்கு அவைபற்றி சீராகத் தெரிந்த சமய ஞானங்களுக்குரிய யோக முறையை நாட வேண்டுமே ஒழிய திரும் பவும் பொருள் முதல்வாத பெளதிக விஞ்ஞா னத்திடம் சரண் புகுவது புத்திசாலித்தனமல்ல. மேற்கத்தைய விஞ்ஞானம் மனித இனத்துக் குக் கொடுத்துள்ள வலுவான அறிவுத்தளம் அவசியமேதான். ஆஞல் அதையே இறுதி நிலையாக நினைத்து விடக் கூடாது. அந்த அறி வுத் தளத்தை அடிப்படையாக வைத்து அடு த்த எல்லைகளுக்குப் போக முயலவேண்டுமே யொழிய அடுத்த எல்லைகளை மறுக்கக்கூடாது. அதுவும் அனுபவ ரீதியாக அந்த எல்லைகளை ஏதோ ஒருவிதத்தில் கண்ட பின்பும் அவற்றைப் பற்றி அதே வலுவான அறிவோடு ஆராய்ந்து பார்க்க முயலவேண்டும். பேய் பிசாசுகளைக் கண்டு வெருள்வதுபோல் அவற்றைக் கண்டு பயந்து ஒதுங்குவது விஞ்ஞானமுமாகாது அறி வுவாதமுமாகாது. அது பரிணுமத்துக்கு உதவு வதாகவும் இருக்காது, நீரில் இருந்து தரைக்கு ஏறிய உயிரினம் வெருண்டு தடுமாறி திரும்ப வும் நீருக்குள் அமுங்கித் திருப்தி காணும்
5

Page 29
தேக்கத்தை ஒத்ததாகவே தங்களின் அனுப வத்துக்கு தாங்கள் கண்ட முடிவு இருக்கிறது. eðUSSuð, Schizophrenia என்ற சொற்ருெ டர்கள் அதை நியாயமாக்குபவையாகத் தெ ரிந்தாலும் அதே சொற்ருெடர்த்ளே பரிணு மத்துக்கு எதிரான பூச்சிாண்டி வெருட்டல்க ளாகவும் உள்ளன. அந்த வெருட்டலிடம் தாங் கள் தஞ்சம் புகுந்தவர் போலவே காணப்படு கிறீர்கள். பிளவுபட்ட அல்லது கலப்பு மனநிலை யைத் தாண்ட முடியாத நிரந்தர மனக் குழப் பங்களைக் காட்டும் பைத்தியங்கள் கூட பரி ஞ்ணும வளர்ச்சியில் எதிர்பார்க்க வேண்டிய freaks வகையேதான். W
உங்கள் சிறு அனுபவமே அடுத்த மனத்தள எல்லைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டிய வேளையில் நீங்களோ அந்த அனு த்தை வைத்துக் கொண்டே மாபெரும் அவ தாரங்களான புத்தர், யேசு, முகமது, ராம கிருஷ்ணர் போன்ருேளினதும் ஆன்மீக மேதா விகளான விவேகானந்தர், அரவிந்தர், ரம னர் ஆகியோரினதும் அனுபவங்களை எல்லாம் பொய்க்கதைகளும் பூச்சாண்டிக் கதைகளும் என்று ஒதுக்கி விடுபவர்கள் போல் எழுதுகி lர்கன். இதை விஞ்ஞானமாகவும் அறிவு வா தமாகவும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் நாங்கள் எடுத்துக் கொள்ள தயாராய் இல்லை.
ஒரு தத்துவஞானி உலகத்தின் ச3 ல விஷயங் களேயும் கற்றுத் தெரிந்தவனுக இருக்க வேண் ம்ெ என்ற கட்டாயம் இல்லை. தனது சிந்தனை களுக்கு அவன் உருவம் கொடுக்க முயலும் போது அதையொத்த வேறு கருத்துக்களைக் கொண்ட, வேறு துறைகளுக்குரிய சிந்தனை வாதிகளின் கூற்றுக்களை பக்கபலமாகக் காட் டலாம். இருப்பினும் எதிர்காலச் சரித்திர வளர்ச்சிதான் அவனது பார்வையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். மு. தவின் கருத் அக்களும் அவ்வாறேதான். அவரது கருத்துக் களின் முதிர்ச்சிக் கோலத்தையும் முழுமிைக் கோலத்தையும் இனி வரும் நூல்களில்தான் பார்க்க வேண்டும். ஆனல் இப்போதைக்கு ‘போர்ப்பறை'யே போதுமானதாக விருக்கி றது. அவற்றை தர்க்கரீதியாக வெல்லக் கூடிய வேறு கருத்துக்களைக் காட்டாத வரைக் கும் அர்த்தங் காணப்படாத சிறு அனுபவங் *ள் மூலம் : ஐத்துவிட முடியாது. குறை கூறு டவர்கள் தங்கள் நிலையைத் தர்க்க ரீதியாக

வும் தத்துவ ரீதியாகவும் வெளிப்டுத்த வேன் டும் இல்லாவிட்டால் குறை கூறுபவர்கள் தான் அரை வேக்காட்டு நம்பிக்கைகளின் அர்த்தமற்ற கலப்புக்களாக இருப்பர்.
இனி அனுபவங்களுக்கு வரலாம். நீங்கள் குறிப்பிடும் அனுப்வங்களுக்குச் சமமான அனு பவங்களை மேற்கிலுள்ள பலர் மெஸ்கலின், எல். எஸ், டி, போன்ற மருந்துகள் மூலம் பர வலாகக்க*னத் தலைப்பட்டுள்ளனர். ஹக்ஸ்லி, கொலின் வில்சன், சாத்தர் போன்ற எழுத் தானர்கள் அந்த அனுபவங்களை முற்போக்கா கவே பயன்படுத்தினர். பரவலான இத்த -Ja! :-) ... - 3. Li Sulu Empirical Evidence gas வும் அமைகிறது. இன்று விஞ்ஞானத்தின் எல் ஃகளே புதிய தளத்துக்கேற்றவகையில் விரிக்கப்பட வேண்டியுள்ளன என்ற வலுவான கருத்து மேற்கில் வளர்வதற்கும் இந்த அனுப வங்களே காரணமாக அமைகின்றன, Para Psychology, Transcendental Meditati on, E. S. P., Trainshumanism Giróir AD துறைகள் விஞ்ஞானத்தின் புதிய எல்லை விரிவு களாகும்,
நீங்கள் கூறும் ஒத்த அனுபவங்களைக்காட் டும் Case Histories Eலவற்றை நாம் வாசித் தும் இருக்கிருேம், நேரில் பழகும் பலரிடம் அதனைக் கண்டும் இருக்கிருேம். அத்துடன் சீரான முறையில் அந்த அப்பாற்பட்ட மனத் தளங்களுக்குள் நாமும் புகுந்து பார்த்துமிருக் கிருேம், அவற்றில் வளர்ச்சியடைந்து அந்த அனுபவங்களையே சகசமாகப் பெறும் நிலையை அடைவதே நமது இலட்சியமாகவும் இருக் கிறது. இவை பிரமைகள் அல்ல. மு. த. மட்டு மல்ல, நானும் இன்னும் வேறுபலரும் (எழுதி தாளர் உட்பட) இவற்றில் தீவிரமான் பயிற்சி பெற்று வருகிருேம். தாங்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் விஞ்ஞான ரீதியான பரிசோதனைக்காவது சர் வமத சங்கத்துக்குப் பொறுப்பாகவுள்ள 4other சந்திப்பது அவசியம் என்று கருதுகிருேம். அவர் புங்குடுதீவிலேயே இருக்கிருர். யாழ்ப் பாணம் வரும்போது தயவு செய்து புங்குடுதீ வுக்கும் வந்து போங்கள். எதிர்பார்ப்போம்.
அன்புடன்
மு. பொ.

Page 30
அதற்குப்பின் அந்த நன்பர் மெளனமாகி al-Tift.
அந்தக் க்டித்த்திற்கு திரும்பி எந்த பதிலும் வரவில்லை.
அந்த இரண்டு கடிதங்களையும் படிக்கும் சந் தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
படித்தபின் நல்லசிவத்திடம் அபிப்பிராயம் கேட்டேன்,
**எதைப் பற்றிய அபிப்பிராயம்? அவன் திருப்பிக் க்ேட்டான். இந்தக் கடிதங்களைப் பற் நியா? அல்லது அந்த நண்பரைப் Lubió aurr? அல்லது அவருடைய இலக்கியர் முயற்சிக்ளைப் பற்றியா? அல்லது எமது புதிய தத்துவம் பற் நியா?*
. எல்லாவற்றையும் பற்றித்தீான்" என் றேன் நான். f
நல்லசிவம் ஆரம்பித்தான்:
பதில் வராததின் அர்த்தம் என்னவாக இருக்கலாம் தெரியுமா?’
என்னவாக இருக்கலாம்?’’
*ஒன்று. அவர் இன்னும் யோசிக்க்லாம். யோசித்துத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வராத வரைக்கும் இதுகளைப்பற்றி இனி அவசரப் பட்டு எதுவும் எழுதக் கூடாது என்று யோசிக் கலாம். அப்படியே எழுதாமல் விட்டிருக்கலாம் அப்படியென்ருல் அவர் ஒரு வேளை எதிர்காலத் தில் எம்பக்கமும் சேரலாம் பேரறிவின் எழுச் சிக்காக வாழவும் செய்யலாம்’
*இரண்டாவது?"
இரண்டு, சுத்தப் பணியன்கள் அல்லது பைத் தியகாரக் கற்பனவாதக்காரங்கள் என்றுநினைத் து நம்மிடமிருந்து மெல்ல் ஒதுங்க முயலலாம். அப்படியென்றல் அவருக்குத்தான் பணி பிடித் திருக்கிறது என்பது அர்த்தம். பேரறிவு ஏறிய தத்துவ விளக்கங்களுக்கும் மனிதன் கற்பனவா தத்துக்கும் வித்தியாசம் காணமுடியாத பணி. கடைசியில் நம்மிடமிருந்து ஒதுகிகவும் நம்மை
2

ஒதுக்க்வும் நினைந்து புதிய எழுச்சியால் முற். ருகத் தாமே ஒதுக்கப்படலாம்.’’ ܗܝ
**4švsvg?-'
*அல்லது நமது விளக்கிங்களின் ‘நுட்பமான தன்மையை அவர் உணர்ந்தும் அதை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம். ஏற் றுக்கொண்டால் எத்த்னேயோவற்றை இழக்க வேண்டும் என்ற பயம் இருக்கலாம். உதார னமாக கவிதை, சிறுகதை, நாவல் என்ற தற் கால இலக்கிய உருவங்கள் செத்துவிட்டன என்ற நமது கருத்து கவிதைக்கரர்களுக்கும் கதைக்காரர்களுக்கும் பெரும் வேதனேதரும் கருத்தாகவே இருக்கும். தம்மை ஏற்கனவே சமுகாயத்தில் நிறுவிவிட்ட கவிஞராக அல் ளது கதாசிரியராக நினைத்துக் கொள்பவர்கள் அந்த இடத்தை, அந்த அந்தஸ்தை இலகுவில் இழக்க விரும்பமாட்டார்கள். அதனுல் அவர் கள் எதிர்க்கலாம், மூர்க்கத்தனமாக எதிரிக்க லாம். முதலில் நசிந்து நசிந்து இரகசியமான வும் பின்பு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெ ளிப்படையாகப் பலாத்காரமாகவும் எதிர்க்க முயலலாம். நமது நண்பரும் அந்த ரகமாக இருக்கலாம். அவர் உண்மையில் எந்த ரகம் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.”
"ஒருவேளை அவர் சொல்வதுதான் சரியாக இருந்துவிட்டால்?' நான் வேண்டுமென்றே தர்க்கத்துக்காகக் கேட்டேன்.
*அதற்குரிய சரித்திர கட்டம் போய்விட் டது” என்ருன் நல்ல சிவம்.
“எதற்குரிய சரித்திர கட்டம்'?
*அவர்களுக்குச் சரியாகத் தெரிந்த சரித்திர
did
“Gruuq?””
*ளப்படியா? நல்லசிவம் விளக்கத் தொடங் கினன். ‘இவர்கள் எல்லாரும் அடிப்படையில் பொருள் முதல்வாதக்காரர்கள்தான். வெறும் சிற்றின்ப வாதிகள், சடம், பொருள். உடல், உயிர், மனம் ஆகிய தளங்களிடையே நிலையாக நின்றுவிடலாம் என்று கற்பனை செய்த பொருள் முதல்வாதிகள். இவர்களுடைய காலம் முடிந்.

Page 31
ஆவிட்டது. அதனல் அந்த நண்பரின் வாதம் இனிமேல் சரியாக இருக்க முடியாது.'
"அப்படியென்ருல் கருத்து முதல்வாதமா இனிமேல் சரிவரும்?’ நான் திருப்பிக் கேட் டேன்.
‘அது பிழையான ஒரு சொற்பிரயோ கம். கருத்து முதல் வாதம் என்g ல் என்ன?"
அவன் என்னைத் திருப்பிக் கேட்டான், திருப் பிக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் தானே தொடர்ந்து விளக்கத் தொடங்கினன்
‘கருத்து முதல் வாதம் என்முல் சாதாரண மனிதனுக்கு இன்று உரித்தாகவுள்ள சிந்தனே நிலைமையே எல்லா வற்றுக்கும் முதலாக அல் லது காரணமானக் கொள்ளும் வாதமா? அப் படியென்ருல் பொருள் முதல் வாதம் போல் அதுவும் பிழைதான். அதாவது பிழையென்றில் லாவிட்டாலும் அவை இரண்டும் சிறு சிறு வித மளவுதான் சரியாகும், அதைவிட்டு கருத்து முதல்வாதம் என்றல் சமயங்கள் கூறும் மாற் றமற்ற அடித்தள சத்தியத்தை முதலாகக் கொள்ளும் வாதமா? அப்படியென்ருல் அதை விளகளுவதற்கு கருத்துமுதல் வாதம் என்ற சொற்ருெடர் போதாது.”*
"அப்போ சரியானது எது?’’
‘சரியானது பொருளுமல்ல, கருத்துமல்ல. சரியானது அவை இரண்டுக்கும் அப்பால்பட் டது. சரியான நிலையான நிலைமனிதன் காணும் பொருளுக்கும் அப்பால்பட்டது. மனிதன் கா ணும் சிந்தனை அல்லது கருத்துக்கம் அப்பால் பட்டது. இரண்டுக்கும் அப்பால்பட்ட அது தான் அதே சமயம் இரண்டுக்கும் காரணமா கவும் இருக்கிறது. அதுவே இரண்டையும் இணைப்பத்ாகவும் இருக்கிறது. அதைத்தான் சமயங்கள் சத்தியம் என்றன, அது பரம்பொ ருனாகவும் அதேசமயம் பேர்ஞானமாகவும் இருக்கிறது. சத்தும் சித்தும் அதுவேதான்.

*அதற்குரிய ஆதாரங்கள் என்ன?’ என் நேசன் தான்.
“ஆதாரங்களா? அவற்றைக் கேட்டு விளங் கக் கூடிய பொறுமை இருக்கிறதா? ஆதாரங் கள் காட்டும் வழியைத் தடை செய்யாத முடிவு எப்படி வருகிறதோ அப்படி எடுப்பு தே விஞ்ஞானப் போக்காகும் என்று திறந்த மனத்தோடு ஆராயும் பக்குவம் இருக்கிறதா? இருந்தால் கேட்டுக் கொள் நான் சொல்கி றேன்’ என்று விளக்கத் தொடங்கிஞன் நல்ல; சிவம்,
*சடம், உயிர், நினைவு அல்லது எண்ணம் (மனம்) என்பவை வெவ்வேறு தனித்தோற் றங்களாக இருப்பினும் அடிப்படையில் அவை: இரண்டற்ற அத்வைதத் தன்மையையே காட் டுகின்றன என்பதை இருபதாம் நூற்றண்டு இன்றைய விஞ்ஞானம் மறுக்க GPL-ul Ti@nint gy ஒப்புக் கொள்கிறது என்பதை முதலில் நீர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
** அப்படியென்ருல் அர்த்தம் என்ன??*
"அதாவது பொருள் அல்லது சடம் என்று நீ காண்பவை நினைப்பவை எல்லாம் «ԹյագLiւ} டையில் (Energy) சக்தியாகவும் இருக்கின்றன. பொருள் என்பது உருப்பெற்ற சக்தியாகும். உயிர், நினைவு என்பவைகளும் அந்த வகையில் சக்தியின் வெவ்வேறு நிலைகளேதான். அந்த வகையில் அடிப்படையில் எல்லாம் இரண்டற்ற ஒருமையான அத்வைதத் தன்மையையே காட் டுகின்றன. சடத்திலிருந்து உயிர் எழுச்சியுற்ற விதத்தை விளக்க முடியாமல் இருக்கலாம் இன்றைய விஞ்ஞானம். ஆஞல் அதற்காக அவை இரண்டும் அடிப்படையில் முற்ருக மா றுபட்டவை என்று அது நம்புவதில்லை. அடிப் படையில் அவை ஒரு போக்கின் இரண்டு வெவ் வேறு நிலைகளைக் க்ாட்டுகின்றன என்றுதான் விஞ்ஞானம் இன்று கூறுகிறது.
9.

Page 32
என்ன?’ தான் கேட்டேன்
நல்லசசிவம் தொடர்ந்தான்,
‘முக்கியத்துவம் சுவையான்து, அதாவது நீ பொருள் என்று கூறும் சடத்தை ஆராயும் போது அது அப்பொருளுக்குரிய உருவமானது தம் புலன்களுக்குத் தெரியாத சக்திப் போக்கா கவும், ஒலித்துகள் அணுக்களின் அலையாகவும் இருக்கிறது. அத்துடன் அவற்றுக்கும் அப்பால் பட்ட ஏதோ ஒன்ரு கவும் அவை இருக்கலாம் என்றும் நம்பவேண்டியிருக்கிறது. அப்படியென் முல் நீ காணும் சடநிலை அல்லது அந்தப் பொ
ருள் நிலை உண்மையான நிரந்தரமான அடித்
தள நிலையல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண் டும். ஒப்புக்கொள்கிருயா?"
* சரி ஒப்புக்கொள்கிறேன்'
‘ஒப்புக்கொண்டால் நிலையான நிரந்தர சிடித்தளமாகாத அந்தப் பொருளை அல்லது சடத்தை எப்படி எல்லாவற்றுக்கும் முதலாவ தாக அல்லது காரணமாகக் கொள்ளலாம்?*
A. O “ஆமாம் அப்படி எடுத்துக்கொள்ள முடியா துதான்'
* அப்படியென்முல் பொருளை முதலாகக் கொள்ளும் பொருள் முதல் வாதம் என்பது நிரந்தர அடித்தளமற்ற வாத ந் தான். விளங்கிறதா?”
"அதாவது-?’ நான் இழுத்தேன்.
'அதாவது பொருள் என்பது உண்மையான ஒரு நிலையான உருவமாக அல்லது அடித்தள மாக இல்லை. அதனுல் பொருள்முதல் வாதமும் நிலையான அடித்தன மற்ற வாதமாகும். அதா வது பொருள்முதல் வாதம் என்று சொல்வதை விட சக்தி முதல் வாதமாக அல்லது ஒளி முதல் வாதமர்கக் கொள்வது இன்னும் பொ ருத்தமாக இருக்கும்.'
*ஒ இப்போ விளங்கிறது. அருமையாகவும் இருக்கிறது. ஆனல் அதேசமயம் சக்தியையும் 'சரி ஒளியையும் சரி ஒருவித பொருள் நிலையா கவும் கொள்ளலாந்தானே? நான் கூறினேன்.
'கொள்ளலாத்தான்" என்று ஒப்புக் கொண்
3.

டான் நல்லசிவம்,* கொள்ளலாந்தான். ஆனல் அதே மாதிரி சக்திமுதல் வாதமாகவும் ஒளிமு தல் வாதமாகவும் கருத்து அல்லது நின்வு முதல் வாதமாகவும் கொள்வது சரியானதாக வே இருக்கும்.' m
ஆமாம் சரிதான்*
"சரியென்று நீ கூறும்போது முந்திய சமயங் களின் கொள்கைகளுக்கு கிட்டே வருகிருய் சகலதையும் அடித்தள உண்மையான சத்தியத் தின் சக்தி என்று சில சமயங்கள் கூறுகின்றன. வாக்கிலிருந்து (சத்தியத்தளத்துக்குரிய நாதத் திலிருந்து) உருவம் எழுந்தபோது முதல் முத லாக வந்த ‘பொருள்’ அல்லது உருவம் என் பது ஒளிநிலைதான் என்றும் சமயங்கள் கூறி யுள்ளன. அதேபோல் கருத்து முதல்வாதம் என் ப்துகூட பிழையாக வெறும் நினைவை அடிப் டையாகக் கொண்டு செயல்படும்போது கூட பொருள்முதல் வர்தம் என்பதைவிட அதிகம் பொருந்துவதாக அல்லது எதிர்கால ஆராய்ச் சிக்கு உதவுவதாக இருக்கிறது."
‘அப்போ இதில் எது சரி?" என்று நாள் கேட்டேன். ' சக்தி முதல்வாதமா? ஒளிமு தல் வாதமா? பொருள் முதல் வாதமா? கரு த்து முதல்வாதமா?
“எதுவும் பூரணமாகச் சரியல்ல. மாற்ற மற்ற நிலையான அடித்தள உண்மை நில் எது வோ அதை முதலாகக் கொள்ளும்போதுதான் பூரணமான தத்துவம் வரும், அதற்குமுன் இவற்றில் எது அந்த அடித்தள நிலையை நோக்கி ஆரம்பமாவதற்கு அல்லது முன்னேறுவதற்கு உதவலாம் எள்நு தீர்மானிப்பதே சரியானது."
எது அதிகமாக உதவுகிறது?’ நான் கேட் டேன்.
“எது அதிகமாக உதவாமல் இருக்கிறது என்று கேட்பதுதான் அதற்குரிய சரியான வழி யாகும்' என்ருன் நல்லசிவம்.
"ஆமாம் அதுவும் சரிதான் எது அதிகமா கத் தடையாக நிற்கிறது?’’
'அதிக தடையாக நிற்பது பொருள்முதல்
வாதம் என்ற கோட்பாடுதான். பொருள் அல் லது சடம் என்பதற்குரிய புலன்கள் காட்டும்
)

Page 33
உருவ நிலையோடு மனிதமனம் பழக்கதோசத் தீரல் விடுபடாது ஒட்டிக்கொண்டு நிற்கிறது. அந்த சடத்தின் அல்லது பொருளின் உருவத் தைத்தான் மனம் நிலையான ஒரு தளமாக நினைத்துக்கொண்டிருக்கிறது. சடத்தின் உரு வம் என்பது உருவம் காட்டாத நிலையற்ற போக்குகளாக அதாவது மாற்றங்களாக (சக்தி -ஒளி மாற்றங்களாக) இருக்கிறது என்ற விசய த்துக்கு மனம் பழக்கப்படவேண்டுமானுல் பொ ருளின் உருவத்தோடு ஒட்டிநிற்கும் அதன் பழக்க தோசத்தை அறுக்கவேண்டும். :ெ ருள் முதல் வாதம் என்பதை முற்ரு கப் பழச் கத்திலிருந்து ஒழிப்பது அதற்கு அவசியமாகும் அதற்குப்பின் மனம் திரி.ரென்று ஒரு பெரும் தஃளயிலிருந்து, கட்டிலிருந்து வி டு த லை யடையும்.’’
‘ஆமாம் விடுதலை!.ையும். ஆனல் அதே சமயம் அது மாற்றமற்ற அடித்தள நிலையைக் கண்டு விடாது'
**கண்டு விடாது. ஆணுல் கண்டுவிடவேண்டும் என்ற அவதி அதிகரிக்கும். ஆராய்ச்சி வேகம் பெறும். அதாவது பரிணுமம் துரிதமடையும்’
*அப்போ இப்போதீைக்கு ஒளிமுதல் வாதம் சக்தி முதல்வாதம், கருத்து முதல்வாதம் என் பவை பொருள்முதல் வாதம் என்பதைவிட மன தின் விடுதலைக்கும் புதிய விஞ்ஞான ஆராய்சி சிக்கும் அதிகம் உதவும் என்கிறீர்?' - நான் கேட்டேன், .
**ஆம் அதிகம் உதவும். அந்த அத்தகைய விஞ்ஞான ஆராய்ச்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. அதாவது அதன் மூலம் ஏற்கனவே பொருள்முதல் வாகம் என்பது வழக்கொழியத் தொட்டங்கிவிட்டது. என்பது அர்த்தமாகிறது, சரிதானே?*
"ஆம் சரிதான் - நான் ஒப்புக்கொண்டேன்
"சரி இனி அடுத்த கட்டம்.--நில்லசிவம் தொடர்ந்தான். 'ஒளியின், சக்தியின், பொரு ளின், உயிரின் கருத்தின் அடித்தள உண்மை யை நோக்கிய விஞ்ஞானத்தின் புதிய அத்வை த ஆராய்ச்சி தொடங்கும்போது சகல பார் வைகளும் ஓரிடத்தில் கலந்து சகலதையும் கடந்த அடித்தள உண்மையை நோக்கி ஆராய் ச்சி தொடங்குகின்றது என்பதுதான் அர்த்தம்’

எனக்கு விளங்கவில்லை’ என்றேன் நான்.
“இப்போ கருத்துமுதல் வாதம் பொருள் முதல் வாதம் உயிர் முதல்வாதம், நினைவுமு தல் வாதம் என்று எப்படிக் கூறினலும் இவை எல்லாம் அடிப்படையில் ஒன்றுதான் என்ற பார்வைக்கலப்பு நிலைச்கு வந்திருக்கிருேம். கார ணம் எல்லா நிலைகளும் இரண்டற்ற ஒருமை யான அத்வைதத் தன்மையைக் காட்டுகின்றன அதேபோல் அவை எதுவும் நிரந்தரமான அடித்தளங்களல்ல என்பதையும்ஒப்புக்கொள்ள வேண்டியுமுள்ளது. அதனல் அவை எல்லாம் ஒன்ருக்க் கலந்து அடித்தள உண்மையை நோக்கி ஆராய வேண்டியவையாய் உள்ளன சரிதானே?’’
‘சரி விளங்குகிறது’-நான் ஆமோதித்தேன்
‘'சரி இனி அடுத்த கட்டம்: இந்தப் புதிய விஞ்ஞான அத்வைத ஆராய்ச்சி தொடங்கும் போது பழைய மெய்ஞான அத்வைத ஆராய்ச் சிக்கு அது கிட்டே வருகிறது. பிரம்மமே சக்தி சக்தியே பிரம்மம், நிர்வாண சம்போதியே Fuħ சாரம், சம்சாரமே நிர்வாண சம்போதி என்ற மெய்ஞான அத்வைத நிலையை நாம் அண்மிக் &მიზr(წლფგub’’
'6TLii il?”
‘எப்படியா, சரி சொல்கிறேன்.விஞ்ஞானம் இப்போது கண்டு பிடித்துள்ள ஒளி, சக்தி, உயிர், பொருள், நினைவு ஆகிய சகல நிலைக ளும் மாற்றமுறும் நிலையற்ற போக்குகள் என்று சொல்கிறதுதானே?* W
**ஆம் சொல்கிறது’
‘அதே சமயம் அவை எல்லாம் இரண்டற்ற ஒருமையான அத்வைதத் தன்மையை அடிப் படையில் காட்டுகின்றன என்றும் ஒப்புக்கொள் கிறது தானே?’’
‘ஆம் ஒப்புக்கொள்கிறது’
ஒப்புக் கொண்டவாறேஅவற்றுக்குரிய 4D Tsjid றமற்ற ஓர் அடித்தள உண்மை நிலையை, நிரந் தர சத்திய நிலையைத் தேடுகிறது"
**ஆம் தேடுகிறது என்று வைத்துக்கொள் வோம்’

Page 34
"அப்படித் தேடும்போது அந்த் மாற்றமற்ற அடித்தள சத்திய நிலையும் மாற்றமுறும் அதன் மேல்தள நிலைகளும் அடிப்படையில் இரண் டற்ற ஒருமையான அத்வைதத் தன்மையை உடையனவாகவே இருக்கவேண்டும் என்பத்ை யும் நம்ப வேண்டியுள்ளது. அதாவது அடித் தளச் சத்திய நிக்லயே மேல்தளத்தின் சகல நிலைகளும் என்ற அத்வைத் நம்பிக்க்ை, கோட் பாடு. இப்போ விளங்கிறதா?”
'விளங்கிறது"
‘விஞ்ஞானத்தின் இந்த அத்வைதக் கோட் "பாட்டைத்தான் ஏற்கனவே சமய மெய்ஞா னம் நிரூபித்து வலியுறுத்தியுள்ளது. சத்தியமே (பிரம்மமே சக்தி; சக்தியே சத்தியம் (பிரம் மம்) சம்சாரமே நிர்வான சம்போதியே சம்சா
prlf)
"அப்படியென்றல் இன்று விஞ்ஞானம் முன் வைக்கும் நம்பிக்கையை அல்லது கோட்பாட் ஏற்கனவ்ே சமய ஞானம் நிரூபித் (چ) துள்ளது?’
‘ஆம். அதனுல் இன்று விஞ்ஞானம் மெஞ் ஞானமாகும் காலகட்டம் வந்துள்ளது. இந்து சமயத்தின் பரப்பிரமம், புத்த சமயத்தின் நிர் வான சம்போதி, இஸ்லாத்தின் அல்லாஹ் கிறிஸ்தவ சமயத்தின் புனித ஆவி அத்தனையும் ஒரே அடித்தளச் சத்தியத்தின் பெயர்கள்தான். சமய மெய்ஞ்ானத்தின் அந்தச் சத்தியத்தை நோக்கி ஆராயும் விஞ்ஞானம் இன்று வந்துள் ளது. விஞ்ஞானம், மெய்ஞானம் - இரண்டும் இன்று அத்துவிதமாகி விட்டன"'
*"நான் சிரித்தேன். நல்லசிவத்தின் விளக் கம் மிகவும் சுவையாக இருந்தது.
"விசயம் இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்’
“நான் சிரிப்பதை அவதானித்த நல்லசிவும் மிக அவசரமாகக் குறுக்கிட்டான். ' இனித் தான் மிகப் பிரம்மாண்டமான விசயங்கள் ஆரம்பமாகப் போகின்றன. அதை உணர்ந் தால்தான் இன்றைய காலகட்டத்தின் முக் பத்துவத்தை உணரலாம்”*
‘என்ன விசயங்கள்’ - நான் கேட்டேன். கேட்டவாறே அடுத்த கட்டத்துக்கு என்கினத்
3

தயார்ப்படுத்திக் கொண்டேன்.
*முதலில் இன்றைய காலகட்டத்தின் மூக் கியத்துவத்தை மனதுக்கு உணர்த்தி மனதின் பழக்க தோசங்களிலிருந்து விடுதலை பெறுவ தற்காக நமது மொழியில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக பொருள் முதல் வாதம் என்பது இன்றைய சிந்தனேக்குப் பொருந்தாததைப்போல் விஞ்ஞானம் என்ற சொல்லும் பொருந்தாது. அது வெறும் சட, உயிர்த்தள ஆராய்ச்சியை மட்டும் குறிப்பதாக நம்மை நினைக்க வைக்கிறது. அது பழைய பழக்கதோசம். இ ன் று சத்தியத்தளத்தை நாடும் விஞ்ஞானத்தை விஞ்ஞான-மெய்ஞா னம் என்று கூறவேண்டும். அல்லது வெறும னே மெய்ஞானம் என்று சொன்னுலும் பரவா யில்லை. அதேபோல் பெளதிக (மெய்) ஞானம், பொருள் மெய் ஞானம் என்று சகல துறை களிலும் புதிய சிந்தனைக்குரிய அர்த்தப் பிர யோகம் வரவேண்டும். மனம் அப்போதுதான் புதிய விடுதலையை உண ர க் கூடிய தாய் இருக்கும்’
நல்லசிவத்தின் விளக்கத்துக்குரிய வித்தியா சங்களை விளங்கிக் கொண்டாலும் அந்த விளக் கல்களில் வேறு ஓர் ஆபத்தும் இருப்பதை என் ஞல் உணர முடிந்தது.
"அது சரியாக இருக்கலாம்' - நான் எதிர்க் கேள்வியை எழுப்பினேன். 'ஆளுல் மனம் அதே சமயம் திரும்பவும் பழைய சமய மூடநம் பிக்கைகளுக்குள் விழுந்துவிட அவை உதவாவா? சமயங்களின் தேக்கத்துக்கே திரும்பவும் நாம் போவதாகத் தெரியவில்லையா?*
**அது மிக அருமையான கேள்வி' நல்லசி si ub ஒப்புக்கொண்டான். “ஆளுல் அதில் அதே சமயம் பழைய மனதின் செல்வாக்கும் நிற்கிறது.”*
‘எப்படி?’’
*இதற்குப் பதிலளிக்க முயல்கைவில் நாம் பரிணும வளர்ச்சியின் இயக்கங்களை ஆராய வெளிக்கிடுகிருேம்' - நல்லசிவம் தொடர்ந் தான். பரிணும வளர்ச்சி என்ருல் உலகில், பிர பஞ்சத்தில் சடம், உயிர் மனம் ஆகிய தனிங் களின் படிப்ப்டியான எழுச்சியையும் அவற்றுக்
2

Page 35
குரிய வளர்ச்சி மாற்றங்களையும் குறிப்பீடு கிறேன். மனித மனம் வளர்ச்சி அடைந்தபின், அதிரவது பரிணுமக் கட்டமான மனத்தளத் அக்கு ஏறியபின் கண்டு பிடிக்கப்பட்ட அதி உன்னத உண்மைதான் சமயங்கள் வெளிப்ப டுத்திய அத்வவைதக் கருத்தாகும். அந்தக் கருத்துக்குரிய அடித்தள நிலையான பிரம்மம், நிர்வாண சம்போதி நிலை, புனித ஆவி, அல் லாஹ்-என்ற மாற்றமற்ற சத்திய நிலைதான் இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்க முயலும் இலட்சிய நிலையாக இருக்கிறது, FfrrGassf? ’ ”
**ஆம் Arif” *
"அப்படியென்றல் தேங்கிக்கிடந்த சமயங் கள் காரணத்தோடேயே, அவசியத்தின் பே ரிலேயே தேங்கிக் கிடந்திருக்கின்றன’’
‘என்ன காரணம்? என்ன அவசியம்?
“அவை கூறிய அதி உன்னத உண்மையை சகல மனித மனதில்களும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும் வரைக்கும் அவை தேங்கிக் கிடப்பது பரிணம வளர்ச்சிக்கு அவசி பம், அதுதான் காரணம், சகனகும் அந்த உன் னத நிலையை உணர்வதற்குமுன் அடுத்த வள . řář8) கிட்டத்துக்குப் போவது ஆபத்தானது மட்டுமல்ல, அவசியமற்றதுமாகும். சரிதானே?
““<份””
"அதஞல் சமயங்கள் வெளிப்படுத்திய உன் எத உண்மையை மனித மனத்துக்குரிய சகல பார்வைகளும் பரவலாக ஏற்றுக்கொள்ளக் கூடிய காலகட்டம் வரும்வரைக்கும் சமயங்கள் தேங்கிக் கிடந்தன. அந்தத் தேக்க காலத்தில் முன்பு தாமதப்பட்டிருந்த பல்வேறு மனநிலை கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து சமய ஞா னத்தைப் பரவலாக உணரும் ப்க்குவத்துக்கு வந்துள்ளன. விஞ்ஞானம் அதற்கு உதவி
புள்ளது*
*“67ửutại?” s
‘சமயங்கள் சகலதுக்குமுரிய அடித்தள நிலை யான சத்தியத்தை முதலாகக்கொண்டு சகல தையும் விளக்கின. விஞ்ஞானம் அந்த அடித் தளச் சத்திய நிலையை ஏற்றுக்கொள்ளாது மேல்தளத்திலிருந்து ஆரம்பித்து Jeg is lagútirras
3

அந்த மாற்றமுருத அடித்தளச் சத்தியத்தைச தேடும் கட்டத்துக்கு வந்துள்ளது. அதாவது ஒரே சத்தியத் ைஇரண்டு கோணங்களிலிருந் தும் மனிதமணம் ஆராய்ந்திருக்கிறது. சமயங் களின் அடித்தளப் பார்வையிலிருந்தும் விஞ்ஞானத்தின் மேல்தளப்பார்வையிலிருந்தும் ஆராய்ந்து ஒரே முடிவுக்கு வந்துள்ளன. அத் குல் சகல பார்வைகளும் ஒரே சமதளத்துக்கு உயர்த்தப்பட்டுக் கலப்புப் பெற்றுள்ளன இன்று. முன்பு சமயஞானம் கூறிய உண்மை யை ஏற்றுக் கொள்ளாத அத்தனை மன நில் களும் அவற்றுக்குரிய பார்வைகளும் இன்று சமய ஞானத்தைச் சமமாக அண்மித்துக் கலக் கின்றன. அந்தக் கலப்புக்கு விஞ்ஞான ஆரா ய்ச்சி உதவியுள்ளது',
“அதை இன்னும் தெளிவாக விளக்கிளுல் நல்லது' என்றேன் நான். W
*அதாவது அடித்தளச் சத்தியத்ன்த ஏற்றுக் கொள்ளாது பொருளில் நின்ற மனநிலை,உயிரில் நின்ற மன்நிலை, ஒளியில் நின்ற மனநிலை, சக் தியில் நின்ற மனநிலை, கருத்தில் நின்ற மண் நிலை அத்தனை மனநிலைகளுக்குமுரிய பார்வைப் போக்குகளும் விஞ்ஞான அராய்ச்சியால் அத்து விதத் தன்மை பெற்றுக் கலப்படைந்து சமயங் கள் கூறிய அடித்தளச் சத்தியத்தைத் தேடும் பக்குவத்தைப் பெற்றுள்ளன, விளங்கிறதா?”
“ஒ இப்போ விளங்கிறது, விளங்கிறது"
*அந்தப் பக்குவத்தை விஞ்ஞான ஆராய்ச்சி கொண்டுவந்துள்ளது. அந்தப் பக்குவம் சகல மனநிலைகளுக்கும் ஏற்படும் வரையும் சமயங்கள் தேங்கிக் கிடந்தன. V
‘ஓ அருமையான விளக்கம்*
‘இன்னும் தெளிவாக்க வேண்டுமானுல் இப் படிக் கூறலாம், ஓர் கட்டிடத்தை எடுக்கலாம். அதன் கீழ்த் தளம் முடிந்துவிட்டது. அது சடத் தளம் அதன் அடுத்த மாடியும் முடிந்துவிட் டது. அது உயிர்த்தளம். அடுத்தமாடி கரம் பிக்கப்பட்டது. மூன்ருவது தட்டு. அது மனத் தளம். அந்த மனத்தள மாடியின் உச்சி எல்லே யைக் காட்டும் நான்கு பக்கத் தூண்கள்தான் தான்கு சமயங்கள் கூறிய பிரம்மம், நிர்வான சம்போதி, புனித ஆவி, அல்லாஹ் என்ற உண் மையாகும். ஒரே உண்மை என்ற உயர்த்தைத் தொட்ட நான்கு தூண்கள். அந்த நான்கு
3

Page 36
தூண்கள், அந்த நான்கு தூண்களும் எழுப்பப் பட்டபின் அந்தத் தூண்களுக்குச் சமமாக சகல பக்கச் சுவர்களும் உயர்த்தப்பட்டன. அதா வது சகல மனநிலைகளும் உயர்த்தப்பட்டன. அதனுல் தூண்கள் தேங்கிக் கிடந்தன என்று நாம் நினைக்கிருேம். ஆனல் அது தவறு. மூன் ருவது மாடி முடிந்து நான்காவது மாடி எழுப் பப்படவேண்டுமானல் மூன்ருவது கட்டத்துக் துக்குரிய தூண்களுக்குச் சமமாக சகல சுவரி களும் எழுப்பப்பட வேண்டும். இப்போதுதான் மூன்ருவது மாடிக்குரிய சகல சுவர்களும் அதன் தூண்களின் உச்சத்தைத் தொடுமளவுக்கும் அவற்றேடு ஒன்ருக இணையுமளவுக்கும் வந்துள் ளன. மனத்தள மாடியில் சகல பக்கச் சமய தூண்களும் இடைப்பட்ட மனநிலைச் சுவர்களும் ஒன்ருகக் கலக்கும் கட்டம் இப்போது வந்து விட்டது. இனித்தான் அடுத்த மாடிக்குரிய தளமும் அதற்குரிய தூண்களும் எழும்பப் போ கின்றன’’
*சமயங்கள் கூறிய சத்தியத்தை ஏற்றுக் கொண்ட அத்துவைதப் பார்வைக்குச் சமமாக பொருள் முதல் வாதம், சக்தி முதல்வாதம், சிந்தனை முதல்வாதம் ஆகிய சகல பார்வைக் கோணங்களும் வளர்ந்துள்ளன.
,'ஆனல் இனிமேல் வரப்போகும் புதிய தள மும் புதிய தூண்களும் பழைய சமயத் தூண் களல்ல. மாறுகப் பழைய சமயங்களையும் கடந்த நான்காவது ம்ாடிக்குரிய தரிசனத்தூண் கள். அவற்றை விஞ்ஞான - மெய்ஞானத் தூண்கள் என்று கூறலாம். அல்லது ஆன்மீ கத் தூண்கள் எனலாம். எனவே திரும்பவும் பழைய தேக்கத்துக்கு நாம் போகவில்லை. ஏற் கனவே சமய ஞானம் போட்ட உச்ச எல்லை யைப் பரவலாகத் தொட்டு வளர்ச்சியடைந்து கொண்டே புதியதளத்துக்குரிய புதிய சமய தரிசன தளத்துக்கும் அதன் தூண்களுக்கும் போகிருேம்,பேரறிவுத்தளம். இனிவரப்போகும் சமயமானது அபபேரறிவுத்தளத்துக்குரிய பெ ருந்தள ஆன்மீகம் அல்லது சத்திய ஞானம். விளங்கின்றதா?, *
*இன்றைய மனித மனவளர்ச்சி அந்தச் சத் திய தளத்துக்குத் தாவும் கலப்புக் கட்டத்தில் -அல்லது சம நிலையில் நிற்கிறது, அப்படித் தானே??-நான் கேட்டேன்.
"ஒ இப்போ நீ என்னுடைய வார்த்தைக
3.

ளில் பேசுகிருய், இப்போ எனக்கும் உனக்கும் ஒரு கலப்பு அல்லது சமநிலை உண்டாகியுள்ளது. அப்படித்தானே! ’-நல்லசிவம் சிரித்துக்கொண் டே கேட்டான்.
நானும் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண் டேன். "எனக்கும் உனக்குமிடையே ஒரு கலப்பு: அறிவுப் பேரறிவுக் கலப்பு: விஞ்ஞான மெய்ஞானக் கலப்பு’’
"ஆமாம் அந்தக் கலப்பு சகல மனநிலைக ளுக்கு முரிய கலப்பாகும், அதை மறந்துவிடக் கூடாது. பொருள் முதல்வாதம், ஒலி முதல் வாதம், சக்தி முதல்வாதம், கருத்து முதல்வா தம் ஆகிய சகல பார்வைக் கோணங்களும் அத்துவைதமாகக் கலந்து அவற்றுக்கும்.அப்பால் டாட்ட அடித்தள சத்திய எழுச்சியைக் கோரும் கலப்பாகும். அந்தக் கலப்புக்கும் அது சகலதி லும் கோரும் சத்திய எழுச்சிக்கும் அந்த எழுச்சி சகலதிலும் தரக்கூடிய விடுதலைக்குமுரிய தத் துவமேதான் பூரண சர்வோதயப் பெருந்தத்து வமாகும். இப்போதைக்கு அந்தளவுக்கு விளங் கிக்கொண்டால் போதும். மற்றவற்றைப் பின்பு ஆராய்வோம்’
அத்துடன் நல்லசிவம் தன் விளக்கத்தை முடித்துக் கொண்டான்,
அதற்குமேல் அப்போதைக்கு என்னலும் போக முடியவில்லை.
சிறு சுழல் 11
திரும்பவும் அவன் கதைக்கத் தொடங்கிய போது நான் எழுப்பவேண்டிய கேள்வியை அவ னே எழுப்பிக் கொண்டு ஆரம்பித்தான்.
"மாற்றமுறும் மேல்தளங்களின் சகல நிலை களையும் அதாவது ஒளி, சக்தி பொருள், உயிர், சிந்தனை ஆகிய சகல நிலைகளையும் அத்துவித
மாக ஏற்றுக்கொள்ளும் விஞ்ஞானம் அவற்
4.
றுக்குரிய அடித்தளமான மாற்றமற்ற சத்தியம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாவிட் டால் அல்லது அதைக் கண்டுபிடிக்கத் துணி யாவிட்டால் என்ன செய்வது?"
அப்போதுதான் எனக்கும் அது ஞாபக

Page 37
த்துக்கு வந்தது. ஞாபகத்துக்கு வந்த பிறகுதான் அது ஒரு முக்கிய பிரச்சனே என்ப தையும் என்னுல் உணரமுடிந்தது.
"ஆமாம்” என்று தானும் ஒத்துக்கொன் டேன். "எல்லாவற்றையும் மாற்றமுறும் நில் களாகவே அது தீர்க்கமாகவே முடிவு கட்டி விட்டால்?" −
‘இனிமேல் அப்படி முடிவு கட்ட முடியாது” என்று ஆணித்தரமாக அடித்துக் கூறினன் நல்லசிவம்.
'அதற்குரிய சரித்திர காலகட்டம் (p2-55 விட்டது' நல்லசிவம் தொடர்ந்தான், ‘இனி மேல் அந்த அரை குறை முடிவுகள் எல்லாம் முற்ருக ஒதுக்கப்படும் கட்டம் வந்துவிட்டது. மு. டொ-வுக்கு முன்பு கடிதம் எழுதிய நண்பர் நம்மை எதிர்த்தால் எப்படி புது எழுச்சியால் ஒதுக்கப்படுவாரோ அப்படி இந்த விஞ்ஞான மும் அதன் அரை குறை இடைத்தரிப்புகளும் இனிமேல் செல்லாதவை வாகிவிடும்’
‘எப்படி?
" அப்படிப்பட்ட நிலையை புதிய பூரண சர் வோதயப்பார்வையும் அதற்குரிய இயக்கமும் உருவாக்கி விடும்.'
“எப்படி உருவாக்கும்?"
*புதிய சிந்தனைக் கலப்பையும் அது கோரும் சத்திய எழுச்சியையும் உன்னைப் போன்றவர் கள் உணரும் போதே நீங்கள் உங்கள் செயல் களையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்வீர் கள். அது மற்றவர்களையும் பாதிக்கும். சமூகத் தையும் பாதிக்கும். புதிய மாற்றம் இயக்க பூரி வமாக நடத்தப்படும்போது மிக வேகமாக மாற்றம் வரும். உதாரணமாக இலக்கியத் துறையில் நீ புதிய கிந்தனைக்கேற்ற விதத்தில் *மெய்யுள்' உ(ஈவங்களைப் புகுத்தும்போது பழைய உருவங்கள், உள்ளடக்கங்கள் எப்படி வழக்கொழியத் தொடங்குமோ அப்படியே பழைய விஞ்ஞானமும் இனி வழக்கொழியும். பொருள் முதல்வாதம் என்ற சொற்ருெடரைப் போல் விஞ்ஞானம் என்ற சொற்ருெடரும் ஒதுக்கப்படவிருக்கும்போது விஞ்ஞானிகள் என்பவர்கள் எப்படி எதிர்த்து நிற்பது? மெய் ஞானிகள் பரவலாகப் பல துறைகளிலும் எழு
3

வர். அதன் பின்பு சகல துறைகளிலும் சத்தி யத்தை எழுப்பும் முயற்சிகளே நடைபெறும்"
"அப்படி நடக்காவிட்டால்?”
“நடக்காமல் இருக்க முடியாது. காரணம் சகலதையும் சகலதுக்கும் பின்னலுள்ள பேர நிவே செய்விக்கிறது. அதைத் தடுக்கூடிய வலு சிற்றறிவுக்கு இல்லை. விளங்கிறதா?”
"விளங்கிறது’
.சரி அதை விளங்கிக்கொண்ட பிறகு, சும் மா தர்க்கத்துக்காக அதற்கு எதிராக Glarnir திப்போமா?’-நல்லசிவம் கேட்டான்.
‘எப்படி?’’
“மாற்றமற்ற அடித்தளச் சத்தியத்தை ஏற் றுக் கொள்ளாமல் சகலதையும் மாற்றமுறும் நிலைகளாகவே விஞ்ஞானம் எடுத்துக் கொள் கிறது என்று வைத்துக் கொள்வோம்’
fi
"அப்படி வைத்துக் கொண்டால் அந்த மாற் றமற்றமுறும் நிலைகளில் எதை முக்கிய நிலை யாக விஞ்ஞானம் இனி எடுத்துக்கொள்ளும் ? ஒளிநிலயா? சக்தி நிலையா? உயிர் நிலையா பொருள் நிலையா? சிந்தனை நில்யா?”
“எதை?’
*சிந்தனை நிலையைத்தான்'
**ஏன்?’’
‘பரிணுமப் போக்கின் கடைசி வளர்ச்சி சிந் தனை வளர்ச்சியாக இருப்பதால் அடுத்த கட்ட வளர்ச்சியும் அதை அடிப்படையாகக் கொன் டேவரவேண்டியிருக்கிறது. அத்துடன் சிந்தனை வளர்ச்சி வந்து பரிணுமப் போக்கும் புத்திபூர் வமாக உணரப்பட்ட பின் பரிணுமமே தன்னைப் பற்றி புத்திபூர்வமாக உணர்ந்திருக்கிறது என்று விஞ்ஞானி சொல்கிருன். எனவே இனி மேல் சிந்தனைப் போக்கை எப்படி வளர்ப்பது என்பதுதான் முக்கிய பிரச்சினையாக இருக்கும். அத்துடன் சித்தனே என்பது சடம், சக்தி ஆகி யவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபடாத
5

Page 38
அத்துவித நிலையாக இருக்கிறதென்றல் அவற் றுளிருந்து எழுச்சியடைந்த சிற்தன்யை, மனத் தை ஆராய்வதுதான் சடம், உயிர் ஒளி, சக்தி ஆகிய இவற்றின் உட்தன்மையைக் கண்டு பிடிக் கவும் உதவும், .எனவே எல்லா வகையிலும் சிந்தனை வளர்ச்சிக்கே இனிமேல் விஞ்ஞானம் முதலிடம் கொடுக்கும்,
“அதன்மூலம் என்ன வந்துவிடப்போகிறது? -நான் கேட்டேன் g
*அதன்மூலம் விஞ்ஞானத்திற்கே ஆப்த்து வந்து விட்டது’
எப்படி?
*சிந்தனே நிலையை மற்ற நிலையில் இருந்து அடிப்படையில் வேறுபடாத அத்துவிதத் தன் மையுடையதாக விஞ்ஞானம் எடுத்துக் கொள் கிறது தானே?’
“ஆம் எடுத்துக் கொள்கிறது’
‘அப்படி எடுத்துக் கொண்டால் எதிர்கான சிந்தனே வளர்ச்சி அதிலிருந்து அடிப்படையில் வேறுபடாத மற்றை நிலைகளையெல்லாம் உறிஞ் சிவிடும், அல்லது கரைத்துவிடும் பிரமாண் டமான ஏக சித்தனை வளர்ச்சியாக ஏள் மாற மாட்டாது? ஏன் மாற்றப்பட முடியாது?’’
“எனக்கு விளங்கவில்லை”
‘எதிர்காலத்தில் சிந்தனையென்பது சடம், சக்தி, ஒளி, என்பவற்ற்ையெல்லாம் முற்முகக் சுரைத்து அவற்றையெல்லாம் உருவம் கடந்த ஒரே ஒரு ஏக சிந்தனை நிலையாக ஏன் மாற்ற முடியாது? சடம் இல்லை; உருவம் இல்லை; உயிரி இல்லை; பல்வேறு மாறுபட்ட நினைவுகள் இல்லை. ஒரேஒரு ஏகநிலையும் பொருளுமாக உரு வமற்ற சிந்தனை நிலையே எல்லாம் ஆக எங்கு மாக ஏன் நிற்கமுடியாது? அந்த ஏக சிந்தனை நிலை தன்க்குப் பிடித்தமான வேறு சிந்தனைக ளையும் உருவங்களையும் ஏன் கொண்டுவரமாட் டாது?’
‘ஓ இது வெறும் கருத்து. அதாவது கற் பனை’ என்று ஒதுக்கிக்கட்ட முயன்றேன் நான்,
**வேறு, கல்லாக இருக்க ைேண்டும் என்ரு
3.

சொல்கிருய்?’ திருப்பியடித்தான் நல்லசிவம். “கல்லும் கற்பவனேயும் எல்லாம் கரைந்து கரைக்கப்பட்டு ஏக நிரேவு நிலை மட்டும் எங்கும் பரவி நிற்கும் கட்டம் எதிர்கால சிந்தனை வன ர்ச்சிக்கு முடியுமா முடியாதர்? அதுதான் கேள்வி??
‘முடியலாம் எந்தக் காலத்தில்?’ ஆனல் *எந்தக் காலத்தில் என்பதல்ல பிரச்சனை. பிரபஞ்சம் எவ்லையற்றது கால வேறுபாடுகள் உன்னை மையமாக வைத்தவை. எனவே அந்தப் பிரச்சனை வேண்டாம். இப்போ முடியுமா முடி. யாதா என்பதுதான் முக்கியம்'
‘முடியும்’-நான் ஒப்புக் கொண்டேன்.
“ஆம் Փգպմ. அதையும் ஏற்கனவே இன் றைய விஞ்ஞானம் ஒரு கோட்பாடாக வைத் துவிட்டது.'
‘எங்கு' عام "
elsiasar sirl G. Arthur Ciarkai 21:01 Space Odyssey அந்தக் கோட்பாட்டின் அல்லது தத் துவத்தின் கதைதான்.'
நான் யோசித்தேன். நல்லசிவம் சொல்வ்து சரியர்கவேயிருந்தது. s
“ஆம் அது உண்மைதான். ஆனல் அதனல் இப்போ என்ன வத்துவிட்டது?’-யோசித்த வாறே கேட்டேன்.
姿 அந்தக் கோட்பாடு தவிர்க்க முடியாதது. அதைப்போலவே அது பிறப்பிக்கும் வேறு கருத் துக்ாளும் தவிர்க்க முடியாதவை"
* 'எவை எவை?’’’
*கோடி சூரியன்களும் கோள்களும் உள்ள எல்லையற்ற இப் பிரபஞ்சத்தில் ஏற்கனவே அப் படியொரு நிலை, ஏக சிந்தனை நிலை, எங்காவது ஓர் இடத்தில் வளர்ந்திருக்காதா?’’
‘இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம்’
‘ஆம் இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும், சரி அடுத் கேள்வி:
எல்லைகாணுத இப்பிரபஞ்சத்தின் தோற்றம் எப் போது ஏற்பட்டது என்று நிச்சயமாகச் சொல்.ை

Page 39
முடியாது. அப்படித்தான்ே?
സ്ത
"ஆம்"
*அதன் தோற்றம் அநாதியானது என்ரு:ல் பிழையில்லை.'
**ஆம்’ ’
*அப்படியென்றல் எங்காவது ஓர் இடத் தில் (அல்லது பல இடங்களில் வளர்ந்திருக்கச் கூடிய அந்த ஏக சித்தனே நிலையின் தோற்றக் எப்போதோ ஏற்பட்டிருக்கலாம்`
*இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்’
“ஆம் இருக்கலாம் என்பதற்கும் இடம் விட் டுத்தான் ஆகனேண்டும். அப்படியெல்ருரல் அந்த ஏக சிந்தனை நிலையின் தோற்றமும் அநF தியானதே என்பதே பொருத்தம்.
‘இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்’
**ஆம் இருக்கலாம் என்பதற்கும் இடம் விட் டுத்தான் ஆகவேண்டும். இனி அடுத்தகேள்வி: அந்த ஏக சிந்தனை நிலை ஏதோ ஒரு தனி இடத் தில் வளர்ச்சியுற்று பரவியிருந்தாலும் அது சகல பிரபஞ்ச இயக்கங்களையும் கட்டுப்படுத் தவும், ஆற்றுப்படுத்தவும் கூடிய வல்லமை வாய்ந்ததாகவும் இருக்கலாம். நானும் நீயும் கூட அந்த ஏக சிந்தனை நிலையின் கட்டுப்பாட் டுக்குட்பட்டவர்களாகவே நம்மை அறியாமலே யே வாழ்ந்துகொண்டுஇருக்கலாந் தானே? ஒரு வேளை இன்று வரையும் அத்தனை உருவங்களும் தோற்றங்களும் செயல்களும் சிந்தனைகளும் அதஞலேயே உருவாக்கப்பட்டனவாயும் இருக் aligny Fruitibo"”
“ஆம் அப்படிச் செல்வதுதான் சரியான விஞ்ஞானியின் பதில். இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். அப்படி யென்ருல்எங்கோ ஒர் தெய்வலோகத்திலிருந்து சர்வ வல்லமை பொருந்திய இறைவன் எல்லா விற்றையும் செய்வித்துக் கொண்டிருக்கிருன் என்ற பழைய சமயங்களின் வளர்ச்சியுருத துவைதப்பார்வைக்கும் புதிய விஞ்ஞானத்தின் கோட்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக் கிறது"

நல்லசிவத்தின் கேள்வித் த்ொடர்கள் எழுப் பிய அதிர்வுகள் என் மனதின் பல கோண எல் லைகளையும் உடைத்துக் கொண்டு எல்லே :ற்று விரிந்து கொண்டிருந்தன. ஒருவித விடுதலைப் பரசம் என்னே ஆட்கொள்ளத் தெ" டங்கியது. என்னுல் அவனது கேள்விச் சூப் :ளிக்க மூடி
பவில்லை.
* வித்தியாசம் இல்லை விளங்கிறதா?’ நல்ல சிவம் என்பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந் தான். புதிய விஞ்ஞானத்தின் அதவைத கோட் பாட்டைத்தான் வளர்ச்சியடைந்த சமய ஞா னத்தின் அத்வைதப் பார்வை, பிரமமே சக்தி, சக்தியே பிரமம் என்று ஏற்கனவே கண்டு பிடித்து நிரூபித்து விட்டது.
‘புதிய அத்வைத சிந்தன் மூலம் எங்கோ ஓரிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கக்கூடிய ஏக சிந்தனை நிலையை மறுக்கமுடியாது. இருக்கும் விஞ்ஞானம் தவிர்க்க முடியாத வகையில் இத் திப் பழைய அத்வைத சமய ஞானத்தைக் கா லப் போக்கில் ஏற்றுத்த்ான் ஆகவேண்டும் எப் படிப்பார்த்த்ாலும் விஞ்ஞானம் இனிமேல் சமய ஞானத்தால் விழுங்கப்படவே போகிறது. எப்போது அத்வைதப்பர்ர்வையை விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டதோ அப்போதே அதன்காலம் முடியத் தொடங்கிவிட்டது.
‘விஞ்ஞான அறிவு அந்தளவு உச்சத்திற்கு வளர்ந்தபின் அது அடுத்த கட்டப் பேரறிவின் பேர்ஞான ஈர்ப்புக்குள் விழுந்து கரைவது தவி ர்ச்கமுடியாததாகி விடுகிறது. இனிமேல் அந் தக் கர்ைவினதும் கலப்பினதும் காலம். விஞ் ஞானம் என்றசொல்லே வழக்கொழியும் காலம்
நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்என் நினை வுகள் பிரபஞ்சத்தின் பெரும் பெரும் வெளிக ளில் எல்லாம் ஒடிக்கொண்டிருந்தன. சனிக் கோளத்தின் சந்திரனுக்கப்பால் அந்தக் காட் சிகள் தெரிந்தன. ஆர்தர் கிளார்க்கின் Space Odyssey காட்சிகள்! பரிணுமம் வளர்ச்சியுற்று ஏக விஞ்ஞான சிந்தனையானது உருவங்களைக் கடந்து எண்ணற்ற சூரியன்களையும் கோளங் களையும் கரைத்தும் உருவாக்கியும் தனது பெ ரும் லீலையை நடத்திக் கொண்டிருந்தது. இருப் பினும் அது இன்னும் தன்னை பிரபஞ்சம் எங் கும் வியாபித்த, சகலவற்றிலும் ஊடுருவிய ஏக சிந்தனையாக வளர்க்காமலே இருந்தது.
7

Page 40
அந்த வகையில் ஆர்தர் கிளார்க்கின் பேரறிவு உருவத்துக்குட்பட்டதாகவும், எல்லைக்குட்பட்
-தாகவுமே இருத்தது.
நல்லசிவத்தின் விளக்கங்களைக் கேட்டபின் எனக்கு அந்த விஞ்ஞான கதைகள் எல்லாம் வெறும் அற்பங்களாகவே தெரிந்தன.
அந்தளவுக்கு ஏக சிந்தனையை வளர்க்க முடி **** அன் இன்னும் அதற்கப்பாலும டோக
if it if gi/?
! n్వ LPGTగో గాధfr 'சிக்க தோஷங்களால் கட்டுப்பட்டவர்களா கவே தெரிந்தார்கள். அதனுல் அந்த ஏக சிந் தனே வளர்ச்சியை அதன் பூரன எல்லேவரை விடுவிக்க முடியாதவர்களாகவே தெரிந்த்னர்.
ஏக சிந்தனை வளர்ச்சியின் பூரண எல்லை எது?
எல்லேயற்று எங்கும் வியாபித்து, எல்லாவற் நிலும் ஊடுருவி எல்லாவற்றையும் உருவாக் கியும் கரைத்தும் நர்த்த்னம் செய்யும் நிலை தான் அதன் எல்லையற்ற எல்லையாக இருக்க 1Բւգեւյւն.
சி3 இனிமேல்தான் வரவேண்டுமென்று இல்லை. ஏற்கனவே அது வந்துவிட்டிருச்கலாம் பிரபஞ்சத்தின் தோற்றம் அநாதியானது போல் அதன் தோற்றமும் அநாதியாக இருக் கலாம். அது இன்று நாம் காணும் பிரபஞ்சத் தை உருவாக்கியிருக்கலாம். பிரபஞ்சமும் அது வும் பிரிக்க முடியாத அத்வைதப் பொருளாக ஆதியாய், அநாதியாய் என்றுமேயிருக்கலாம்.
விஞ்ஞானம் அதை மறுக்கமுடியாது. இருக் கலாம்; இல்லாமல் இருக்கலாம் என்றுமட்டும் சொல்லலாம் .
ஆனல் சனிக்கோளத்திற்கப்பால் கண்ணுக்குப்
புலப்படாத விண்வெளி மூலையில் ஏக சிந்தனை யானது உருவத்தைக் கடந்த புதிய லீலையில் இறங்கிவிட்டிருப்பதாக விஞ்ஞானம் கற்பனை பணண் முடியுமாஞல் இந்த ஏங்கும் வியாபித்த சத்தியம் பற்றிய சமய ஞானக் கருத்து அதை விட விஞ்ஞானமாகவும் உண்மையான பிர பஞ்ச யதார்த்தமாகவும் தெரிய வில்லையா?
3

சீத்ெத கோளங்களிலிருந்து வளர்ச்சிய டைந்த விஞ்ஞானிகள் இங்கு வருவார்கள் அல் 9து செய்தி அனுப்புவார்கள் என்று கருதி அதற்குரிய கருவிகளோடு பூமியில் விஞ்ஞானி கள் இனிமேல் காலம் காலமாகத் தவமியற்ற வும் கூட தயாராய் இருக்கிருர்கள். அந்த நிலை யில் அடுத்த உலகப் பேரறிவு உனது அகத்திற் குள்ளும் இருக்கிறது, அதை முதலில் அடை வதற்குத் தவமியற்றவும் என்று சொல்லும் சமயஞானம் விஞ்ஞானத்தையும் கடந்த விஞ் ஞானமாகத் தெரியவில்லையா?
எதிர்கால சிந்தனை வளர்ச்சி ஏக சிந்தனை நிலை வளர்ச்சியாக மாறி எல்லாவற்றையும் ஆக்கி அழித்து லீலை நடத்த முடியும் என்று ஏற்றுக் கொள்ள முடியுமாருல் ஏற்கனவே அந்த நிலை வந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.
தான் என்ங்ாட்டில் சொல்லிக் கொண்டி ருந்தேன்.
“இருப்பவையெல்லாம் அதன் படைப்பே த்ான் என்பதையும் மறுக்கமுடியாது. இருப்பு வையெல்லாம் அதன் படைப்பேதான் என்ருல் இருப்பவற்றுக்கும் அதுக்கும் அடிப்படையில் இரண்டற்ற ஒருமையான அத்துவிதத் தன்மை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. அம் துடன் இனிமேல் இருக்கலாம் அல்லது இல்லா மல் இருக்கலாம் என்றும் விஞ்ஞானம் பதில ளிெக்க முடியாது?
‘‘காரணம்?**-இப்போ ல்லசிவம் கேட்
江 器 {5
f6',
‘காரணம்’-நான் கூறினேன் "காரனம் அப்படித்தான் அது இருக்கிறது என்று அதைப் பற்றி ஆராய்ந்த மெய்ஞானிகள் ஏற்கனவே கூறியுள்ளனர். அவர்களின் ஆதாரங்களை ஆரா யாமல் எதையும் இனி விஞ்ஞானத்த்ால் மறுக்கவும் (1Քւգ-Ամո չի՞ ՞
"சரியான முடிவு' என்று என்னை பாராட் டினுன் நல்லசிவம்.
“சரியான முடிவு. நீ அந்த முடிவை எடுக் கும் வரைக்கும்தான் நானும் காத்திருந்தேன். இனிமேல் சமூகத்தின் சகல சிந்தனைகளையும் செ யல்களையும் அந்த வழியில் ஆற்றுப்படுத்துவது
8

Page 41
தான் நமது வே.ை எந்த எந்தவிதக் கற்பனே களுக்கும் இனி இடமில்.ை விஞ்ஞானம் அதை கிரம் இனி மறுத்தால் அதைவிடப் பிழையான கற்பனுவாதம் வேறு ஒன்றும் இருக்கமுடியாது"
"சகல கற்பனேகளையும் தாம் இனி அழிப் போம்" என்று சபதமெடுத்தேன் நான்.
"அழிப்பது அவசி:ம்தான். ஆளுல் தாம் அழிப்பதற்காக மட்டும் வரவில்லை: நமது அடிப்
வெளிவந்துவிட்டது !
கந்தையா !
பற்றிய வி
ஜே. கிருஷ்ணமூர்தியின்
-9IIգւ
* மேற்கிலும் கிழக்கிலும் வேக ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சி வேண்டியவை
* உனக்கு நீயே ஒளியாயிரு என் முழுமையர்கவும் ஆனந்தமாகவு மெய்ஞ்ஞானத்தைப் பெறுவதற் பல்வேறு கோணங்களில் ஆராய
* சாதாரணர்களும் விளங்கிக்கொ
கள்ோடு, இலகுவான தமிழில் கொள்ளும் நடையில் எழுத்ப்
ஒவ்வொருவரும் கட்டாயம் பt வோர் மேல்வரும் முகவரியுடன்
 

படை வேலை ஆக்கவேலை தான்.
நமது பாதை இனி மெய்முதல்வாதம். அடித்தள சத்தியமும் மேல்தளமற்ற நிலைக ளும் அடிப்படையில் ஒரே மெய்நிேைய என் பதே மெய் முதல்வாதம்.
என்னிடம் அவன் எழுப்பிய பரவச அலைகள் என்னை முற்ருக ஆட்கொள்ளத் தொடங் கியது; அவனே தான் இறுக அணைத்துக்கொண் Cổt-áĩr.
வெளிவந்துவிட்டது!
நவரேந்திரன்
ழதிய
புனர் வு
விளக்ககங்ஸ்
சொற்பொழிவுகளை
படிையாகக் கொண்டவை
மாகப் பாதிப்பை ஏற்படுத்திவரும் ந்தனைகள் ஒவ்வொருவரும் படிக்க
"று கூறும் ஜே. கே, ஒவ்வொருவரும் ம், உண்மையாகவும் வாழ்வதற்கும், முரிய அடிப்படைத் தேவைகள் பற்றி
கிருர்.
"ள்ளும் வகையில் கூடிய விளக்கங் எல்லோருக்கும் தெளிவாக விளங்கிக் பெற்றுள்ளது
டிக்கவேண்டிய நூல் பிரதிகள் வேண்டு
தொடர்பு கொள்க:-
க நவரேந்திரா
171, மாவத்த்ை வீதி, கிருன் பாஸ் கொழும்பு-14.

Page 42
$00-008-0-90-00-8-8-0-X-
冷强令●令伞令令令š令令象●令部
காலஞ் சென்ற எமது அரு தந்தையும், பிரபல வர்த்தகரு பிள்ளே அவர்களின் ஆடுவது
அன்புடின் நினை
சுவையான உணவுவகைகளுக்கு
V லோட்டஸ் கபே
V பஸ் pອົງໃດ້ຢູ່ແມ່ນ່່່ இரத் தி ன புரி
V
இன்றே சுவையுங்கள்
மீண்டும் வெளிவருகிறது ஈழத்தின் இலக்கிய அமுது
“தமிழமுது'
v0000000000000000

●4令****令e、
மைக் கணவரும், அன்புத் >ான உயர்திரு மு. முத்தையா 然° ஆண்டு சிரார்த்த தினத்தை i வு கூருகிறேம்,
姆 啤 学
அன்பு மனேவியாரும்
மக்களும்
வி.கே.பி.தொழிலகம்
புளியங்கூடில் ۔۔
ஊர்காவற்றுறை
சகல திருநாட்களுக்கும், சிறந்த
துணிகளில் உடுப்புக்கள் தயா ரித்து மலிவான விலையில் விற் V பனை செய்யுமிடம்
(விஜயம் செய்யுங்கள்)
பூரணி முகவரி
பூ ர ணி 35, சப்பாத்து வீதி,
கொழும்பு.13.
>●●るるる************や●●や*************

Page 43
修*伞伞喻*
*替
哆爱德
WITH BEST COMPLEMENS (
ER., M. TT]
CHET
124, 4TH CROSS STR
NAGOO
ROPE IN
CATTLENOSE ROPE,
AN
ALL KINDS OF ROPI
Sales and office:-
128, MALIBAN STR
\ბა
TELEPHONE- 2298 2
**静-款r敦键臀李婚*鲁姆*$*李逵>苓拿伞争炒令伞伞伞令伞伞争●感一拳博伞

***争$争争*争●●**婚蛛●●影争事*****●●●小
DF
RUWyA) Y
TTAR
EET, COLOMBO ii
R CANY DUSTRES
(WINE, NY LON ROPE ID E MANUFACTURERS
EET, COLOMBO-11.
YLYSY0LYzzLYYLLSYYLLYZYYSYezSzSeeeSLEEeSLeMeLLLLLLLLYLLLLLL

Page 44
arterly Registered as a Ne
steesovo00000000000
With best Compliments of
令
ーア・
馨
象
S
49, 4th Cr{ COLOM
-' sessessessesseeeeeeeeeeeeeeeeeeee
Published by Rporanii
seo 1:19, Jänteeraseke
 
 
 
 

wspaper in Sri Lanka Jan. March 1974
soooooooooobe000000000000 ---
്.
oss Street, [BO 11.
roup s Printed at Ananda Printers, .
Mawatts, Colombð- 1o. ngaan, K. Saddafilathan