கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாளரம் 1992.07-08

Page 1
எங்கள் நிலமும் நிரம் நிலவும் கொள்ளை அழகும்
*亭g போவதாஎழுக சுரங்கள் எழரின் எழரின்
 
 
 
 
 
 
 
 


Page 2
ஜன்" இதழின் அட்டைப்படமும் அதற்கான கவிதை யும் அழகாக, மனதைத் தொடுவதாக அமைந் திருந்தன. சாளரம் மென்மேலும் புதிய மெருகுடன் வெளிவர வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
நி. வசந்தகுமார்,
தாவடி,
சாளரம் தமிழீழமெங்கும் கிளை விட்க்ே கொண்டே செல்வதோடு பல தெரியாத விடயங்களையும் தெரி யப் படுத்துகின்றது. சாளரத்தின் பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள் V
ஞா. பரதன், 6g9uva f(3,
OO வல்வெட்டித்துறை.
மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் ஒரு மாத இதழாக சாளரம் விளங்குகின்றது. சாளரத் தில் வெளிவரும் அனைத்து ஆக்கங்களும் மாண வரின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக அமை கின்றன. சாளரம் இதழ் எவ்வித தடைகளும் இன் றித் தொடர்ந்தும் வெளிவர என் உளம் கனிந்த நல்லாசிகள்.
ஜெ. கோகுலன், OO யாழ். இந்துக் கல்லூரி.
அன்பான சாளரமே, !
உன் பணி தமிழீழ மாணவர்களுக்கு அறிவைப்
புகட்டுகிறது. தமிழீழத்தில் மாணவர்களுக்கு அறி
வைப் புகட்டும் நூல் என்றால் சாளரம்தான்.
சாளரம் இன்னும் பல விடயங்களை வெளியிட
எனது வாழ்த்துக்கள்! r -
ο ερυφά υ.
ஞா. கெளரி,
யா/வல்வை, மகளிர் ம. வி.
அரும்புகள் பகலவன் பதில்கள்
அடுத்த இதழில்.
 

O
O
நூல்கள்!
தகவல் குவியல்
போர்க் கருவிகள் படைத்த ஆக்கிமீடிசு
வாத்தியார் விட்டு விறாந்தை
ஏவுகணைகள்
விஞ்ஞானி என்பவன் யார்?
இன்னொரு காடு இன்னொரு போர்"
புத்தகத்தின் மூலையில் ஒரு சிறு குறிப்பு
கேள்வி ஒன்று! விடை பத்து
LLஒழிட்ஸ் நோழிலிருந்து தப்பவள்ளுவன் வகுத்த
மருந்து
y,
நன்னூல் புகட்டும் அறிவுரை
விடுதலை வீராங்கனை ஜோன் ஆப் ஆர்த்
எங்கள் மண்; எங்கள் எழுத்தாளர் = எங்கள்
y " كسلا
W
&
சந்தர்ப்பத்தை கைதவற விட்ட பிரேமதாசா
தனியார் கல்வி நிறுவனங்கள்
கண்ணில் தெரியும் கதைகள்
ஆசிரியர் தலையங்கம்.
'சாளரம்" வேம்படி வீதி, u rrjedhur Gry b.

Page 3
lகுவிய3
அமெரிக்காவில் இப்படியா..?
அமெரிக்காவில் ஒவ் வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு அங்க வீனமுள்ள குழந்தை பிறக்கிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் குழத்தை களுக்கு கீழ்வாதசுரம் (Rheumatic
Fever) (5 p. gigs in 673 .
21 வயதுக்குட்பட்ட 10 மில்லி யன் சிறுவர் சிறுமியருக்குச் சரி யான கண்பார்வை கிடையாது. 20 லட்சம் பேருக்கு சரியாக காது கேட்கவில்லை 17,000 பேர் முழுச்
செவிடு.
நூறில் மூன்று பேருக்கு இருதய நோயும், மனோநிலையிழந்த நிலை யும் இருக்கிறது. ஏறத்தாழ 75 சத விகிதத்தினருக்கு பல சம்பந்தமான பல்வேறு வியாதிகள் உண்டு. இவ் வாறு பட்டியல் நீண்டு கொண்டே
போகிறது.
69es சுகாதார நிறுவனம் (WHO) அண்மையில் இத்திக்ேகிடும் புள்ளி
விபரத்தை வெளியிட்டுள்ளது.
உலகில் மிக முன்னேற்றமடைந்த அமெரிக்காவிலேயே இவ்வாறான குறைபாடுகள் அதிகரித்துக் காணப் படுகிறது என்ற செய்தி வியப்
பானதாக இருக்கிறதல்லவா.
பதவியால் போன கவிதை...?
பிரபல ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ்வேர்த் என்பவர் ஏழு ஆண்டு காலம் அரசவைக் கவிஞ ராகப் பதவி வகித்துவந்தார். அந்த ஏழு ஆண்டு காலத்தில் அவர் ஒரு
கவிதைகூட எழுதவில்லை.
கரப்பான்பூ
இப்போதுள்ள து மிகவும் பழமையான பூச்சிதான். இது 10 களுக்கு முன்பே துே மும் உருவ அமை: இருந்துவருகின்றது உயிரியல் நிபுணர்க
மண்ணுக்கு
மண்ணுக்குள் விை களின் கிழங்கு வ கண்டிருக்கிறோம். கின்றோம். மண்ணு பூக்களை ப்பற்றி கே கக்கூடமாட்டோம் கார்டனர்" என்ற ெ மும் பூக்களை மண்ணு பூக்கிறது. அவுஸ்தி ளில் இவற்றை அதிக
சுப்பர் சொல்
விமானம்
ஒலியின் வேகத் யான வேகத்தில் ெ னங்களுக்கு கப்பர் 6 னம் என்று பெய வேகம் மணிக்கு சுமா வானில் சுப்பர் சொ பறக்கும்போது ஏற் வலைகள் பூமியை அ வெடிச்சத்தங்கள் tே விமானப்படையில் சு விமானங்கள் பயன்
றன.
மரணம்’ சி.
அமெரிக்காவிலுள் ரெட் தயாரிக்கும் நி தயாரிக்கும் சிகெ 6007 d' (Death) 67ar ளது. இந்த சிகரெட் மரணத்தைக் குறிக் யோட்டின் படமும் ளது. மற்ற சிகரெட் 30 சதம் அதிகவினை சிகரெட் அதிகமாகவு யாகிறது.
சாளரம் யூலை ஓகஸ்ட் 1992
 
 
 

序G
.பிரினங்களில் து கரப்பான் கோடி வருடங் தான்றி இன்ன ப்பு மாறாமல்
என்கிறார்கள் ள்.
ளயும் தாவரங் கைகளை நாம்
பயன்படுத்து க்குள் மலரும் ள்விப்பட்டிருக் "ரிசன்டோலிய 'சடி மணம் கம றுக்குள்ளேயே ரேலிய காடுக dió és sa 6anov Gavar vb.
ணிக்
திற்கு இணை சல்லும் விமா சானிக் விமா ர். இவற்றின் `ሰ | 225 ፌ} . Ö. னிக் விமானம் படும் அதிர் டையும்போது பால் கேட்கும். Uà 6smofodi பஇத்தப்படுகின்
கரெட்
ள ஒரு சிக றுவனம் தான் グc二のふ&多 "aの
6uusf(3sir "பக்கற்றில் கும் மண்டை இடம்பெற்றுள் ட்டையும் விட பயுள்ள இந்த vம் விற்பனை
STSMSSSLSC SLLLLSS SLA LAAAAS SSAA AqALq SqAALLAAAA AAALLLLLLLA qqqS
சரணத்திற்கும் அஞ்சாமல் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மக்கள் ♔ ഞ00 விட்டமைக்கு இது g?? 2-%7のの7ö.
உரிமைக்காக
உயிரிழந்த சிவனு இலட்சுமணன்
| 977ፅ ஆண் தெலவாக்கொல்லை பகுதியில் டெவன் என்னுமிடத்தில் 75000 σ7 ά 3 ή நிலத்தை அரசு எடுக்க உத்தரவிட்டது.
அதை செயல்படுத்த சென்றவர் *?? ギyg G多act- ogga7 எதிர்த் தனர்.
எதிர்த்தவர்கள் மீது காவல் துறையினர் சுட்டபோது GCሠጠqጠ'c" '-த்தில் கலந்து நின்ற சிவனு இல மணன் கொல்லப்பட்டார்.
1977 Geo 5 நடைபெற்ற இப் போராட்டத்தின் சின்னரே (Pier
கம் வாழ் தமிழ் மக்களின் t?のぶ சினைகள் ஒரளவு உலகுக்குத் தெரிய வந்தது. பட்டிப்பளை படுகொலைகள்
5. 5. 56ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், அப்பே தைய சிரதமருமான திரு. பண்டார நாயக்கா சிங்கள மொழியை, அரச கரும மொழியாக்கும் தட் டத்தைக் கொண்டு வந்தார்.
இதை எதிர்த்து தமிழரசுக் கட்சி யின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் கொழும்பில் காலி முகத் திடலில் அமைதி வழிப் போராட்டரு நடத்தினர்.
இவர்கள் பெளத்தபிக்குகளாலும் சிங்களக் குண்டர்களாலும் தாக்கப் பட்டனர்.
இதைத் தொடர்ந்து தமிழ் மக் கள் இலங்கைத் தீவு முழுவதும் தாக்கப்பட்டனர்.
11.6, 56, 2.6. 56, இல் பட்டிப் பளையில் வாழ்ந்த 150 க்கு மேற் பட்ட தமிழ் மக்கள் (பட்டிப்பளை இன்று கல்லோயா என அழைக் கப்படுகின்றது) சிங்களக் காடைய ரால் வெட்டியும், அடித்தும் கொல் லப் பட்டனர்.
οι

Page 4
DD
D
D
D
D
[口>
I6alissI LI IT 06
(Lu 50T T!
எடுத்தவர் நினைத்ததை
எழுதி நீ முடிக்கிறாய்!
எடுப்பாரின் ஏ லைச்
செய்வதுன் விதியோ?
தேர்தல் ஜனநாயகத்தில் தேர்தல்
ஓரங்கம் என்பார்கள்! தேர்தலே ஜனநாயகம்
என்பாரும் இங்குள்ளார்!
உழைப்பவர்!
உழைப்பவர் பின்னாலே
உலகமே திரளுது! உழைப்பவர் வாழ்க்கை
இன்னுமேன் இருளுது?
மிதிவண்டி! காலால் உதைக்கவும்
ஏற்றுக் கொண்டோடுறாய்! கழுதைபோல் சுமைகளைச்
ஏற்றிக் கொண்டோடுறாய்!
கட்சி!
கொள்கைக்காய்க் கட்சி
அமைப்போரும் உள்ளார்கள்! கட்சிக்காய்க் கொள்கை
வகுப்போரும் உள்ளார்கள்!
குடிசைகள்! ஏழையின் தேவைகள்
மலர்ந்திங்கே கருகிடும்! ஏழையின் ஏக்கங்கள்
வளர்ந்திங்கே மறைந்திடும்!
ஏழைகள்! தேர்தலில் வென்றிடத்
தோன்றாத் துணையிவர்! தேர்தலின் பின்னரோ
வேண்டாப் பொருளிவர்
02

விமானம்!
பண்டங்கள் பயணிகள்
கொண்டிதில் செல்லலாம்! குண்டுகள் கழிவுகள்
மக்கள் மேல் வீசலாம்!
விற்பனையாளர்!
பொருள்வாங்கும் போதிவர்
மண்ணென்றே சொல்லுவார்! பொருள்விற்கும் போதிவர்
பொன்னென்றே சொல்லுவார்!
<
தியாகம்!
தன்னையே நாட்டுக்காய்
அளி (ழி) ப்பது தியாகம்!
தனக்காக நாட்டையே
அளி (ழி) ப்பது துரோகம்!
k
வாக்களிப்பு நாள்!
நாக்குறுதி அற்றவர்கள்
வாரி வழங்குகின்ற
வாக்குறுதிகளை நம்பி
வாக்களிக்கும் நாளிதுவே!
K.
வேட்பாளர்!
வாக்காளர்ப் பூக்களினைச் சுற்றிப் பறந்து வந்து
வாக்குத் தேன் குடித்துப்
பறந்து செல்லும் தேனீக்கள்!
is s e s 8 (p(505. . . . . .
சாளரம், யூலை - ஒகஸ்ட் 1992

Page 5
கு) O க்கு ம் நீர்த் தொட்டியிலிருந்து வெளியே பாய்ந்த அவர் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார். அவர் சைராக்கியூசு நாட்டின் புகழ்பூத்த விஞ்ஞானி ஆக்கிமீடிசு, அவர் சைராக்கியூசு வீதிகளிலே அரை குறை ஆடையுடன் ஒடிக் கொண்டிருப்பதைக் கண்டு மக்கள் வியப்படைந்தார்கள்.
போர்க் கருவிகள்
60 jöğJö ஆக்கிமீடிசு
சில நாட்களாக அவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி யிருந்தார். அவர் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் ஊச லாடிக்கொண்டிருந்தார். மன்னனின் புதிய முடியில் வெள்ளி கலக்கப்பட்டிருக்கிறதா? இதனைக்கண்டறியா விட்டால் மன்னனின் வாளுக்கு அவர் இரையாக நேரும் ,
முடியற்றிய எ ண் ண த் தோடு, வழமைபோல அன்றும் அவர் நீர் நிரம்பிய தொட்டியில் குளிப்ப தற்காக இறங்கினார். இறங்கியபோது நீர் வெளி யேறியதைக் கண்டார். அதனைக் கண்ட அவரது எண்ணத்தில் ஒரு பொறி தோன்றியது. அது பெரு நெருப்பாக வளர்ந்தது.
மனதை உறுத்திக்கொண்டிருந்த பிரச்சினைக்கு அவர் தீர்வைக் கண்டு கொண்டார். அந்த மகிழ்ச்சி யிலேதான் அவர் தம்மை மறந்து 'கண்டேன் கண் டேன்" (யூரேக்கா! யூரேக்கா !!) என்று கூவியப்டி ஓடினார்.
முடியின் நிறைக்குச் சம மா ன நிறையுடைய பொன்னை அவர் பெற்றார். பொன்னை நீர் நிரம்பிய பாத்திரத்தில் இட்டு வெளியேறிய நீரைச் சேர்த்து அளந்தார். அதே போல் முடியையும் நீரில் ஆழ்த்தி வெளியேறிய நீரை ச் சேர்த்து அளந்தார். தூய பொன்னைவிடப் புதிய முடி அதிக நீரை வெளியேற் றியது. இதன் மூலம் புதிய முடியில் வெள்ளி சேர்க்கப் பட்டிருப்பதை உறுதி செய்தார். வெளியேறும் நீரின் அளவைக் கண்டு பிடிக்கப் பயன்படும் கருவி இன்றும் "யூரேக்காக் கிண்ணம் எனப்படுகிறது.
சாளரம் யூலை-ஒகஸ்ட் 1992

இந்த ஆய்வின் மூலம் ஆக்கிமீடிசு உருவாக்கிய உண்மை "ஆக்கிமீடிசின் தத்துவம்' எனப்படுகிறது.
ஆக்கிமீடிசின் கண்டுபிடிப்பால் மகிழ்ந்த அரசன் அவரைப் போற்றி ஆதரித்தான்.
ஐம்பது தலைக் கடவுள்
சைராக்கியூசு மன்னன் கைரோ தனது நாடு எந்த நேரமும் எதிரிகளால் முற்றுகையிடப்படலாம் என்று அஞ்சிக் கொண்டிருந்தான். எனவே, எதிரிகளின் தரை, கடற்படைகளை அழிக்கும் கருவிகளை உருவாக்கும் படி ஆக்கிமீடிசிடம் கேட் டான். ஆக்கிமீடிசு ஆற்றல் வாய்ந்த பல பொறிகளை உருவாக்கிக் கொடுத்தார்.
எதிர்பார்த்தபடி உரோமானியர் தரைவழியாகவும் கடல்வழியாகவும் சைராக்கியூசை முற்றுகையிட்டனர். அப்போது ஆ க் கி மீ டி சு மறைவாக அமைத்திருந்த கருவிகளை இயக் கத் தொடங்கினார். மிகப்பெரிய ஒலியுடனும் வேகத்துடனும் எறிபடைகளையும் கற் களையும் எறிந்தார். அவற்றைத் தடுக்க உரோமா னியரால் முடியவில்லை. குறுக்கே நின்றவர்களை அவை தாக்கிக் கொன்றன. ஏனைய வீரர்கள் அவற்றுக்குப் பயந்து சிதறியோடினர்.
கடற்கரைக் கோட்டை ம தி ற் சுவர்களிலிருந்து
வெளியே நீண்டு வந்த மாபெரும் உத்தரங்கள் கப்பல் களைத் தாக்கின. இதனால் பல கப்பல்கள் கடலுள் மூழ்கின. சில கப்பல்கள் இரும்புக்கைகளால் உயர்த்தப் பட்டு கடலில் மூழ்குமாறு விடப்பட்டன. சில கப்பல்கள் மேலே தூக்கிப்பம் பரம் போல் சுழற்றப்பட்டன. அதிலிருந்த வீரர்களும் கருவிகளும் வெளியே விழ நேர்ந்தது. உயர்ந்த கப்பல் வீழ்ந்தபோது அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர். கப்பல்களும் மூழ்கின. உரோ மானிய மன்னன் மாசெல்லசு பெரும் தோல்வியடைந்து திகைத்தான்.
*சம்புகா" என்ற பெயர் கொண்ட இசைக்கருவி போன்ற மிகப்பெரிய போர்க்கருவியை கடலிலிருந்து இயக்கத் தொடங்கினர். ஒரு பெரும் பாறாங்கல் அதன் மீது வீழ்ந்து அதன் முக்கிய பகுதிகளைச் சிதைத்தது. தொடர்ந்து வந்தகற்கள் அதனை முற்றாகச் சிதைத்து நீரில் அமிழச் செய்தன.
உரோமப் பேரரசன் தரைப்படையையும் கடற் படையையும் வேகமாகப் பின்வாங்கும்படி பணித்துத் தப்பி ஓடி னான். ஒடியபோது மாசெல்லஸ் ஆக்கி மீடிசைக் கேத்திர கணிதப் பிறையேரியசு" என்று குறிப்பிட்டான். ஐம்பது தலைகளும் நூறு தடந்தோள் களும் கொண்ட கிரேக்கத் தெய்வம் பிறையேரியசு? எனப்பட்டது. உரோமர்கள் இப்பெரும் கடவுளே தம்மை எதிர்த்துப் போரிடுவதாக அஞ்சி நடுங்கினர்.
- அரி. சதாநந்தன் -
03

Page 6
பேரினவாதம் என்றால் என்ன?
GG
ாேக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ட பழமொழி சரியோ வாத்தியார் ஐயா?"
விறாந்தையில் இருந்த எல்லோரும் வடிவேலு வைப் பர்ர்க்கிறோம். இந்தக் கேள்வியை அவர் ஏன் கேட்டார் என்பது எங்களுக்கு விளங்கவில்லை.
'அதிலை என்ன பிழை?? வாத்தியாரின் பதிலும் கேள்வியாகவே இருந்தது. 'அப்பிடியெண்டால், தன்ரை இனம் மேலான இனம் எண்டு நினைக்கிறதைப் பேரினவாதம் எண்டு ஏன் குற்றமாகச் சொல்லுகினம்?’’
‘'நீ பிழையாக நினைக்கிறாய் வடிவேலு. தன்ரை இனம் மேலான இனம் எண்டோ பெரிய இனம் எண்டோ நினைக்கிறது பேரினவாதமில்லை. அது இனப்பற்றின்ரை ஒரு வெளிப்பாடு."
"அப்ப பேரினவாதம் எண்டால் என்ன?* 'ஒரு இனம் மற்ற இனங்களின்ரை நியாயமான சிறப்புக்கும் நலன்களுக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய முறையிலை தன்னுடைய சிறப்பையும் நலன்களையும் வலியுறுத்திறது பேரினவாதம். மற்ற இனங்களைப் sற்றின வெறுப்பையும் பகைமையையும் தனது இனத் தவரிடம் ஏற்படுத்திறது பேரினவாதம்.'
**பெளத்த - சிங்ளத்த பேரினவாதம் எண்டுசொல் லுறது அப்ப சரிதானே’’
கமலநாதன் தன்னுடைய அபிப்பிராயத்தைச் சொன்னான்.
'மெத்தச் சரி. எந்தக்கட்சி அரசாங்கம் அமைச் சாலும் இந்த விசயத்திலை ஒண்டுதான் நடக்குது. சிறுபான்மையினரின் - குறிப்பாகச் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழரின் சிறப்புக்கும் நலனுக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய முறையிலை பெளத்தத்துக் கும் சிங்களத்துக்கும் தனியான முக்கியத்துவம் குடுக் கினம், எல்லாத் துறையிலையும் தமிழரை ஒதுக்கிச் சிங்களவருக்கு முதலுரிமை குடுக்கினம். தமிழற்றை தாயகத்தை அபகரிச்சுச் சிங்களவரைக் குடியிருத்து கினம். சிங்களவர் தமிழரிலை வெறுப்பும் பகைமையும் கொள்ளக்கூடிய முறையிலை மகாவம்சக் கட்டுக் கதையளை வரலாறு எண்டு படிப்பிக்கினம், அரசாங் கமே இதுகளைச் செய்யுது. இது பேரினவாதம் இல் லாமல் வேறை என்ன?"
04

பேரினவாதக் கருத்துக்களை நிராகரிக்கும் சிங்க ளவர்களும் இருப்பதை நாங்கள் மறக்கக்கூடாது என்று நான் சொன்னேன்.
"அது சரி. அப்பிடியான சிலர் எழுதின நல்ல கட்டு ரையளை நானும் வாசிச்சிருக்கிறன், ஆனால் பொதுப் படையாகச் சிங்கள மக்கள் மத்தியிலை பேரினவாதக் கருத்து வேரூண்டியிட்டுது. பேரினவாதிகள் சந்தர்ப் பங்களைக் கெட்டித்தனமாகப் பயன்படுத்தியிருக்கி 67th, ''
'சந்தர்ப்பங்கள் எண்டு நீங்கள் சொல்லுறது என்ன ஐயா?*
சங்கக்கடைச் சண்முகராசா கேட்டார்.
* 1883 ம் ஆண்டு கொட்டாஞ்சேனையிலை கிறிஸ்தவர்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையிலை கல வரம். 1915 இலை முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்கு மிடையிலை கலவரம் . முப்பதுகளிலை மலையாளத் தொழிலாளருக்கு எதிராகச் சிங்களவர் கலவரம். 1956 இலும் அதுக்குப் பிறகும் தமிழருக்கு எதிராகச் சிங் களவர் கலவரம். இந்தக் கலவரங்களையெல்லாம் பேரினவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத் தினார்கள். உணர்ச்சிவசப்பட்டிருந்த சிங்கள மக்க ளின் மனங்களில் பேரினவாத நச்சு விதைகளைத் தூவினார்கள். அந்நியரால் மண்ணின் மக்கள் பாதிக் கப்படுகிறார்கள் எண்டும், புத்த சமயத்தைப் பாது காக்காவிட்டால் சிங்களவர் இறப்பது மேலானது எண்டும் அநகாரிக தர்மபாலா அடிக்கடி எழுதினார். இலங்கைப் புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மத்தீவு எண்ட கருத்தும் அது சிங்களவருக்கே சொந்தமானது எண்ட கருத்தும் பலமாக முன்வைக்கப்பட்டன. இத்தமாதிரிப் பிரசாரங்களாலை சிங்கள மக்கள் மத் தியிலை பேரினவாதம் ஆழமாக வேரூண்டியிட்டுது.'
'இன ஐக்கியம் ஏற்பட்டால் பேரினவாதம் தானாகச் செத்துவிடும் எண்டு நான் நினைக்கிறன்.'
இது வடிவேலுவின் கருத்து.
"அது பிழை, இன ஐக்கியத்துக்குத் தடையாக இருக்கிறது பெளத்த சிங்களப் பேரினவாதம். அதைத் தோற்கடிக்கிறது தான் இன ஐக்கியத்தை ஏற்படுத் திறதுக்கான ஒரே வழி. இந்தப் பேரினவாதத்துக்கு எதிரான போராட்டம் கருத்துரீதியாகவும் நடை முறைரீதியாகவும் இருக்கவேணும், சிங்கள மக்கள் தான் அந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவேணும். அதுவரை இன ஐக்கியம் பற்றிப் பேசிறது வெறும் வாய்ப்பந்தல்.”*
அன்றைய உரையாடல் அத்துடன் முடிந்தது.
-ஞானகுரு
வாத்தியார் வீட்டு விறாந்தை
சாளரம், யூலை-ஒகஸ்ற் 1 992

Page 7
ஈராக்கிற்கும், அமெரிக்கத் தலைமையிலான பன்னாட்டுப் படைகளுக்கும் இடையில் போர் நடைபெற்றது பற்றி உங்களுக் குத் தெரியும். போர் செய்திகளில் *ஸ்கட்", "பேட்ரியாட் போன்ற வர்ர்த்தைகள் அடிக்கடி அடிபட் டதும் நீங்கள் அறிந்தது தான். இல்லையா? அவை எல்லாம் என்ன?
ஸ்கட் பேட்ரியாட் போன் றவை ஏவுகணைகளாகும். நீங் கள், இராமாயண, மகாபாரத கதைகளில் ஒருவர் ஒரு கணை யைத் தொடு க் க, அ த னை எதிர்த்து, அவர் எதிரி மற்றொரு கணையைத் தொடுத்து, அதனை அழிப்பதைப் படித்திருப்பீர்கள். அது இதிகாச காலத்தில், தற் பொழுது அறிவியலில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தால் வில்லுக் கும் அம்புக்கும் பதிலர்க ஏவு
கணைகள் பயன்படுத்தப்படுகின் றன.
சாதாரணமாக ஏவுகணைகள்
தூரத்தில் உள்ள இலக்கைத் தாக் குவதற்குப் பயன்படுகின்றன. நீங் கள் பெரிய மரத்தில் உள்ள மாங் காயைப் பறிக்க கீழிருந்து கல் எறிகிறீர்கள் இல்லையா? அதே போல, மேலே பறக்கும் விமா னம், கீழே உள்ள சில முக்கிய இராணுவதளம் போன்ற இடங் களை அழிக்க இந்த ஏவுகணை கள் பயன்படுகின்றன.
இந்த ஏவுகணைகள், வானில், நிலத்தில், நீரில் உள்ள இலக்கு
களைத் தாக்கக் கூடியவை. அவற்
றின் திறமையைப் பொறுத்து, நிலத்திலிருந்து வான் நோக்கிப் Urtub gold,0600Ts6ir (Surface to Air Missiles) GTairplub, Ginra.f657 ருந்து நிலம் நோக்கிப் யாயும் ஏவு
ஏவுகணைகள் ே
assa Gorsai (Air tc
les) என்றும், நீ
குள் LIT պւն
(under water t Missiles) GT Gör gpyuh, வான் நோக்கிப்ப 5 air (air to air m நிலத்திலிருந்து பாயும் ஏவுகணை surface Missiles)
லிருந்: ւնո պմ
Missil
லிருந்து வான் ே GJGj5606007ës sir (wa Missiles) 6 TGör gpl. ஏவுகணைகள் உள்
இந்த ஏவுகணை வகைகள் உண்டு 666Mg (ballistic) , நீண்ட தூரம் ெ மற்றொன்று ெ 563)600T (guided குறிப்பிட்ட இல இதனைக் கட்டுப் தலாம். இந்த ெ கணைகள், பெரு கள் ஏவும் உந்து: களை அழிக்கவேட வளைகுடாப் பே டுப் படைகளால் பட்ட "பேட்ரிய கள் நெறிப்படுத் சேர்ந்தவை. இை திச் செல்லக் கூ ஊர்திகளைக் (d கொண்டவை. இ தேர்ந்தெடுக்கப்பட நோக்கித் தம் பா போது மாற்றி கொண்டு விரையு தவை.
எல்லா ஏவுகளை pā 3FLLib (air| soir (wings) (o அமைப்பு (fins), கட்டுப்படுத்தும் அ
சாளரம், யூலை-ஒகஸ்ட் 1992
 
 
 

» Surface Missiரிலிருந்து நீருக் ஏவுகணைகள் o ur der water , வானிலிருந்து ாயும் ஏவுகணை issiles) 676örgylib, நிலம் நோக்கிப் as air (Surface to என்றும் நிலத்தி
து நீருக்கு ஸ் ஏவுகணைகள் Ce tO Water es) GT6Sr gojih šif
நாக்கிப் பாயும்
ter to surface
ம் பல வகை ர்ளன.
னகளில் இரண்டு ஒன்று உந்து ஏவுகணை. இது சல்லக் கூடியது. நறிப்படுத்து ஏவு Missiles). G5 }க்கைத் தாக்க, படுத்திச் செலுத் நறிப்படுத்து ஏவு ம்பாலும், எதிரி விசை ஏவுகணை யன்படுகின்றன. ாரில் பன்னாட் பயன்படுத்தப் ாட் ஏவுகணை து வகையைச் வ, தானே உந் டிய அழிக்கும் estructive load) இவை முன்னரே ட்ட இலக்கை தையை அவ்வப் அமைத்துக் ம் திறம் படைத்
ண களிலும், காற் rame), g)(pdispi சவுள் போன்ற
மோட்டரைக் மைப்பு, நெறிப்
படுத்தும் அமைப்பு, ஆகியன உண்டு. அணுகுண்டு போன்று ஏவுகணையில் பொருத்தி அனுப் பப்படும் ஆயுதங்கள் மற்றும் அழிவை உண்டாக்கும் போர்த் 56Tahirtl listol, th (War heads) இவற்றில் அடங்கும்.
ஒரு ஏவுகணையின் திறன் அது செல்லும் தூரம் மற்றும் அதி லுள்ள மோட்டரைப் பொறுத்து அமைகிறது. கண் டங்களுக் கிடையே ஏவப்படும் ஏவுகணை (Inter Continental Ballistic Missiles ICBM) g)6i 6160au 56f6 Lf6?s'
பெரியவை. இவை 8000 தொலைவும் 11, 600 கி. மீ உயர மும் செல்லக் கூடியவை.
ஒரு ஏவுகணையின் மிக முக்கிய பகுதி, அதிலுள்ள நெறிப்படுத்தும் luggurr (5lb (guidance system). இந்த அமைப்புத்தான் ஏவுகணை கள் தம் இலக்கை நோக்கிச் சரி யாகச் சென்று தாக்க உதவுகின் றன.
சிறு தொலைவே செல்லும் ஏவு கணைகள் கம்பிகள் மூலம் தொடர்பு கொண்டு வழி நடத் திச் செல்லப்படுகின்றன. ஏவு கணைக் கட்டுப்பாட்டு அறையிலி ருந்து உண்டாக்கப்படும் மின் அலைகளுக்கேற்ப ஏ வுகணை இயங்கி இலக்கை அடைகிறது. இத்தகைய ஏவுகணையின் வீச்சு சுமார் 3 கி. மீ. தான் சில ஏவு கணைகள் கம்பியில்லா முறையில் வழி நடத்திச் செல்லப்படுகின் றன.
இப்பொழுது கண்ணுக்குத் தெரி யாத தொலைவில் இருக்கும் இலங்கைத் தகர்க்க வேண்டும். இதற்கு கட்டுப்பாட்டு மையத்தி லிருப்பவர் அந்த இலக்கைப் பற்றி நன்கு அறிந் திருக்கவேண்டும் இல்லையா? அதற்கென கட்டுப் பாட்டு அறையில் டி. வி. திரை ஒன்று வைக் கப் பட் டிருக்கும். இலக்கை நோக்கி ஏவுகணை செல்
05

Page 8
லும் போது அதன் மூக்கின் நுனி யில் இருக்கும் கெமரா, இலக்கை நன்றாகப் படமெடுத்து, கட்டுப் ாட்டு அறையிலுள்ள ரி. வி. திரையில் தெரியும்படி அனுப்பும், அப்பொழுது, இலக்கின் எந்தப் பகுதியை நன்றாகத் தாக்கவேண் டுமோ, அதற்கேற்றாற் போல் ஏவுகணை கட்டுப்படுத்தப்படுகி ADĝilo
சில சமயங்களில் ஏவுகணை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லாமல், திசை மாறவும், சென்ற பாதையிலேயே திரும்பி வருவதற்கும் வாய்ப்பு இருக்கி றது. அந்தச் சமயங்களில் சேதம் ஏற்படாமல் அதனைச் செயலிழக் கச் செய்ய, இந்த ரி. வி. கெமரா வழிப்படுத்துமுறை பயன்படுகிறது.
நாம்முன்பு கூறிய நெறிப்படுத்து வகை ஏவுகணைகள் ரேடார் கட்டளை துணை கொண்டு (Radar Command guidance) Gulf நடத்தப்படுகின்றன. இம்முற்ை யால், இரவு நேரங்களிலும் எந்த விதமான தட்பவெப்ப நிலைகளி லும் ஏவுகணையைச் செலுத்த முடியும்,
சிறு சித்திரம்
ଅର0fill
மற்றொரு நெ குண்டு வீசும் கென்றே உள்ள யில் அகச் சிவப் றியக் கூடிய ( head) கருவி, பொருத்தப்பட்டி கிருந்து வெப்பக் உதாரணமாக ஓ
ஜெட் எஞ்ஜின் வெப்பத்தைக் அதன் மீது குண் இதே போல், ஏ லேசர் கதிர்களை ரொலிக்கப்பட்ட இலக்கின் இடத்: அங்கு குண்டு
எல்லாவற்றை வழிப் படுத்து நெறிப்படுத்து ( முறையாகும். இ கணைக்குள் பல மீட்டர்களும் களும் இருப்பதா பயணத் திசை தல் ஏற்பட்ட திருத்தி இலக்ை ADğ5 0
அந்த அரச அலுவலகத்தில் ஒரு மா நா ே
நடந்தது. குடாநாட்டில் உணவு நெருக்கடி உள் ளதா? இல் லை யா என்று பார்ப்பதற்காகக் கொழும்பிலிருந்து ஒரு உயர் அதிகாரி வந்திருந் தார். தமிழ் மக்கள் பற்றி அறிய வந்த அவருக்குத் தமிழ் தெரியாது. அவருக்கு ஆங்கிலத்தில் இங்குள்ள தழ்நிலையை எ ப் ப டி விளக்குவது என்பதைப் பற்றியே மேற்படி மாநாட்டில் பேசப்பட்டது.
தமிழ் மக்கள் உணவு நெருக்கடியால் அவதிப் படுத்துவதை உணர்வு பூர்வமாக, சற்று மிகைப் படுத்தியேனும் சிறப்பு ஆங்கிலப் பதங்களைப் பிர யோகித்து எழுதி அவருக்கு வழங்குவது என்பது தான் மாநாட்டின் முடிவாகும். அச்சிறப்புப் பதங்
 
 

றிப்படுத்துமுறை, ஏவுகணைகளுக் து. இந்த முறை கதிரைக் கண்ட (nfra red seeking ஏவுகணையில் ருக்கும். இது எங் கசிவு வந்தாலும், ஒரு விமானத்தின் சிலிருந்து வரும் கூட உணர்ந்து டு போட்டுவிடும். வுகணையிலிருந்து ா செலுத்தி, எதி கதிர்கள் மூலம், தை நன்கு அறிந்து வீசப்படுகின்றன.
யும் விட சிறந்த முறை சடத்துவ Inertial guidance) இம்முறையில் ஏவு ), ஆக்ஸிலெரோ
கைராஸ்கோப்பு ல், ஏவுகணையின் பில் சிறிய மாறு ாலும் அதனைத் க அடைய முடிகி
ஏவுகணைகளில் அடுத்த முக்கிய பகுதி, இலக்கைத்தாக்க, அது எடுத்துச் செல்லும் அணுகுண்டு போன்ற போர்த்தளபாடப் பகுதி யாகும். ஏவுகணைகள் எல்லா வகையான நவீன போர்த் தள
பாடங்களையும் எடுத்துச் செல்
லும் ஆற்றல் பெற்றவை. சில ஏவுகணைகள், குறிப்பிட்ட நேரத் தில் பல குண்டுகளை வெவ்வேறு திசை வேகத்தில் செலுத்தும் ஆற் றல் பெற்றவை. இதனால் பல் வேறு இலக்குகளை ஒரே சமயத் தில் தாக்க முடிகிறது.
இத்தகைய ஏவுகணைக்கு முன் னோடி V2 வகை ஏவுகணையா கும் இவை இரண்டாம் உலகப் போரில் லண்டன் மீது ஜெர்மனி யால் ஏவப்பட்டன. சரி! இத்த கைய ஏவுகணைகளுக்கு வித்திட் டவர் யார் தெரியுமா? டாக்டர். வெர்னர் வான் பிரான் என்பவர். கண்டம் விட்டு கண்டம் தாவும்
ஏ வுகணை க்கு வித்திட்டவரும்
இவரே.
-துளிர்
களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே மூன்று நாளாக அறிஞர் குழுவொன்று "தேடல் செய்தது. "மகஜர் தயாரிப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. கனக் காளரால் பல ஆயிரங்கள் வழங்கப்பட்டு, மகஜர் தயாரிக்கப்பட்டது.
நல்ல வரவேற்புடன் அவ்வுயர் அதிகாரியிடம் அலுவலகப் பொறுப்பதிகாரி ம க ஜ ரை க் கைய ளித்தார். அத்ேத மாதத்திற்குள் உணவு அனுப்பா விடில் இங்கு பட்டினிச்சாவு தவிர்க்க முடியாததாகி விடும்" என்ற இறுதி வார்த்தையுடன் ம க ஜ ர் முடிக்கப்பட்டிருந்தது. மக்கள் படும் அவலங்களை விளக்கிக் கூறிவிட்ட திருப்தி அவர்களுக்குள்!
மகஜரை வாங்கிக் கொண்டு அதிகாரி சொகுசு காரில் புறப்பட்டார். வழி யி ல் ஒரு மரண ஊர் வலம்! வி சா ரித்த தி ல் 'பட்டினியால் இறந்த ஒருவரது ஊர்வலம்' என்பது தெரியவந்தது.
-ஏகலைவன்
h
சாளரம். ஒகஸ்ட்-யூலை 1992

Page 9
1. அவதானிப்பவன்
சேர்ந்தெமைச் த. சார்ந்திடா திருந் ஆய்ந்து தேர்ந்தே கூர்ந்தவ தானிக் 2. செய்து பார்ப்பவன் செவிகளில் விழு கண்களாற் காணு உடல் உளம் ஒ செய்துதான் பார் 3. பேறுகள் பதிவு எ ஆறுகள் கிளைக' கூறுகள் கூடிப் சேருநற் பெறுபே பேறுகள் பதிவு 4. அட்டவணை ஆக்கு எதிலுமே தெரிவுெ புதுவினை புரியு அதில் ஒரு கோல பதிவை அட்டவை
5' படவிளக்கம் அளி
வித்தானி :
ன்ெபவன் படமதி"கிரிக்ா
படவரைபு ஒன்றில்
IIITT2 6. தொடர்புள்ள நூல்
சலசலத் தார்ப்பரி நிறைகுடம் உறுதி கசடறக் கற்ற பி தொடர்புடை நூல் 7. தொடர்புள்ளோரு தடல்புடல் ஆகப் ( கெடுபிடி புரிதல் வி சமநிலை ஈடுபாட் தொடர்புள்ளோர் 8. பொருத்தமாகப் பி
ஒருமுறை கண்ட உருப்படிக் கணக்கி பருப்புடன் நெய்ை பொருத்தமாய்ப் பி 9. கருத்துகோள் முன் கற்பனைப் பூந் தே வித்துவத்து வேட் வருவழியிற் காை கருதுகோள் முன்ன 10. விதி வருவிப்பவன்
இனிவரும் இனிய புதுமலர் பூக்கும் - இ. சிவானந்தன் - எதுவரும் என்றே
விதி வருவிக்கும்
சாளரம் யூலை-ஒகஸ்ட் 1992

ழ உள்ள செறிவுகள் வளங்களோடு து கொண்டே சருவிட முனையும் பான்மை நார்ந்து பார்க்கும் அரியதோர் இயல்பு கூடிக் கின்ற குணம் உள்ளோன் ஒரு விஞ்ஞானி.
ஞ் சேதி சிதையலாம் மறக்கக் கூடும் றுங் காட்சி கருத்தினில் நிலைக்கும், ஆனால் த்திசைக்க அநுபவம் ஊட்டுஞ் செய்கை *க்கும் சீர்மை படைத்தவன் ஒரு விஞ்ஞானி. வைப்பவன் ஸ் ஆகி அடங்கலும் பிரிதல் போலக் போகக் குப்பையாய்க் குமைதல் விட்டு, றெல்லாம் சிதறியே சிதையா வண்ணம் வைக்கும் பண்பு உள்ளோன் ஒரு விஞ்ஞானி. குபவன் செய்து ஏற்றவை ஒன்றுசேர்க்கும் ம் ஆற்றல் புத்தெழில் உளக்கம் நல்கும் ங்கண்டோர் அமைப்பினில் அடக்கும் பாங்கிற் ணை ஆக்கும் பண்புள்ளோன் ஒரு விஞ்ஞானி.
It is 6ir m ாக்குப் போலக் குன்றிடுந் துலக்கம் நீக்கி ரும் வண்ணம் அழகிய நிறங்கள் தீட்டி, ட்டிப் பாலரும் புரியுமாறு - ன்மூலம் விளக்குவோன் ஒரு விஞ்ஞானி.
ஸ்கள் கற்போன் க்குஞ் சில்லறைக் கோதாகாது யோடு நிலை தளும்பாது நிற்க, ன்பே கவினுறும் கலையை நோக்கித் }கள் கற்றுத் துலங்குவோன் ஒரு விஞ்ஞானி.
கலந்துரையாடுபவன் • • பேசித் தன்னையும் மலினமாக்கிக்' , ' பிட்டுக் கரிசனையோடு காணும் : டிற் சமர்ப்பணம் ஆனோர் சேர்க்கை
கருத்தைக்கேட்டுத் தெளிபவன் ஒரு விஞ்ஞானி. ரயோகித்துப் பார்ப்பவன் தீர்வை உண்மை என்றெண்ணிக் கொண்டே லாக உடன் அதை முன்வைக்காது யச் சேர்க்கும் பக்குவத்தருணம் பார்த்துப் ரயோகித்துப் பார்ப்பவன் ஒரு விஞ்ஞானி. வைப்பவன் - ; , ; ரில்ஏறிக் காதலித்துப் பித்தராகி கைமேவி விதிர்விதிர்த்து வெறி கொளளாது லஊன்றி, வந்த வழி பிறழ்வும் இன்றிக் வைக்கின்ற கலைஞனே ஒரு விஞ்ஞானி.
காலம் இதமுடன் ஈர்க்குமாறே போது பூந்துகள் தாதுவீசும், பார்த்த வழிவழி திரண்டு சேர்ந்த வல்லவிரனே ஒரு விஞ்ஞானி.
- - - - Հ- 07

Page 10
இன்னொரு காடுAA 96r6:IT (IIIi
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு நல்ல மகிழ்ச்சியான வாழ்வுக்காக ஏங்கினேன். அழகிய வீடுகள், வானளாவிய மாடிகள், பல விமானங்கள், நவீன வாழ்க்கை வசதிகள் நிரம்பிய அமெரிக்காவே எனது இலட்சிய பூமியாக நான் எண்ணினேன். ஏனென் றால் என் வாழ்வு கம்போடியாவில் அவ்வளவு மோச மாக, பரிதாபகரமானதாக இருந்தது. கம்போடிய காடொன்றில் - அகதி முகாம் -சேற்றிலும் அழுக்கிலும் மூக்கை துளைக்கும் நாற்றத்திலும் என் இளமை கழிந்
அமெரிக்க
அமெரிக்காவின் கடந்த 25 வருட கால வரல அண்மையில் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரிலே நடந்து முடி கலவரம் அமெரிக்காவின் உண்மை முகத்தினை அம்பல வெள்ளை இன காவல்துறையினரால் மோசமாக த ஒருவர் அதனை வீடியோவாக்கினார். நிதிமன்றிலே நீ பட்டனர். உலகமே இத்தீர்ப்பினை கண்டித்தது. தெ நீடித்த பொலிஸ் தாக்குதல் பெரும் கலவரமாக 72 மணி ஈடுபடக்கூடிய ஆசிய வாலியனொருவனின் மனநிை
இக் கம்போடிய வாலிபன் 9 வருடங்களின் முன் தன
தது. நரக வாழ்வாக அதனைக் கருதினேன். போரிலி (நந்தும் படுகொலைகளிலிருந்தும் விடுபட விரும்பி னேன். கம்போடியாவை நான் வெறுத்தேன். இறுதியில் ஒருவாறாக அமெரிக்கா வந்தடைந்தேன். புதுவாழ்வு கிட்டிற்று என எண்ணினேன். இனி போர், வறுமை
இல்லை. தப்பிவிட்டேன் என பெருமூச்சு விட்டேன். கம்போடிய காடுகளில் கழுதைகள் போலவே வாழ்ந்த வாழ்வு முடிந்ததாக கருதினேன். ஆனால் நடந்தது என்ன? என்னனப்போல் ஒரு வற்தேறு வாசிக்கு அமெ :க்கா சொர்க்கமாக தெரியவில்லை. இன்று இந்நாடு வேறொரு காடாகவும், இங்கு நடப்பது வோறொரு வகைப் போராகவும் எனக்குப் படுகின்றது. இங்கு சீசும் இந்த நாற்றமும் கம்போடிய நாற்றம் போலவே இருக்கின்றது.
இங்குள்ள சாதாரண அமெரிக்கன் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறான். இவர்கள் மிகக் கடுமை யாக உழைத்து வசதியாக வாழ்கிறார்கள் என நினைக் கிறான். முன்பு ஒருவேளை அப்படி இருந்ததோ தெரி யாது. ஆனால் இன்று அப்படி இல்லை. வசதியான வாழ்வொன்றினை இங்கு வாழ நீ விரும்பினால் பொய் யனாக, மோசக்காரனாக இங்குமாறவேண்டும். அல்லா
08

இனவாதம்
ாற்றிலேயே காணப்படாத மிக மோசமான கலவரம் டந்தது. உலகத்தின் மனச்சான்றினை உலுப்பிய இக் ப்படுத்திற்று, றொட்னி கிங் என்கின்ற கறுப்பினத்தவர் ாக்கப்பட்டார். தற்செயலாக இதனைக் கண்ணுற்ற தி சிறழ்ந்தது. காவல் துறையினர் விடுதலை செய்யப் ாடர்ந்து கலகம் மூண்டது, வீடியோவில் 81 செக்கனே ரித்தியாலங்கள் நீடித்தன. இப்படியான கலகங்களில் ல இங்கே பிரதிபலிக்கப்படுகின்றது.
து 10 வயதில் அமெரிக்காவில் வந்து குடியேறியவன்.
விட்டால் என் பெற்றோர் போன்று சேரிப்புறங்களிலே மோசமான வீடுகளிலிருந்து விடியற்காலை 3 மணிக்கு எழுந்து வேலைக்குச்சென்று மாலைவரை உழைக்க வேண்டும். அப்படியாயின் என்னைப்போன்ற சிறுவர் களை கல்விக்கூடம் அனுப்பமுடியாது. அதற்கான பணவசதி குடும்பத்தில் இராது. நீயும் உழைக்கவேண் டும். பெற்றோரின் அன்போ அரவணைப்போ உனக் குக் கிட்டாது. நீ தனியனாகி விடுவாய். இறுதியில் உன் கதை இப்படித்தான் ஆகும். போதைப் பொருட் களை விற்பாய். நீயும் உட்கொள்வாய். போட்டிச் சண்டைக் குழுக்களில் சேருவாய், ஓயாமல் போதை யால் ஈடுபட்ட சண்டைக்காரனாக மாறுவாய். மற்ற வர்களை சுடுவாய். காவல்துறை மீதும் நீ சுடுவாய், அவர்களும் உண்ணைச் சுடுவர். இறுதியில் இளம் வய தில் நீ மரணிக்க நேரிடும். வெறுப்பு எனும் நஞ்சு விதைக்கப்பட்ட இம் அமெரிக்க சமுதாயத்திலே முட்
டாள் தனமான கோபக்காரனாக நீ மாறுவாய். இவ்
வாறு வாழ்வதை விட எப்படியும் வாழ்ந்து விரைவில்,
இளம் வயதில் இறப்பதே மேல் என்ற முடிவிற்கே நீ வருவாய்.
இன்று அமெரிக்காவை நான் வெறுக்கிறேன். எனக்கு முன்னர் உணர்த்தப்பட்ட நாடல்ல இது. நான் இங்கு காண்பது என்ன? தெருவெங்கும் உடைந்த பியர் போத்தல் துண்டங்கள். வானமே கூரையாக கொண்டு அலையும் வீடற்ற குடிகாரர் கூட்டம். "நீ நாசமாய்ப்போவாய்" என்ற இழிசொற்களைக் கேளா மல் நான் எவ்வீதியாலும் திரிந்தது கிடையாது.
மீண்டும் நான் வெறுப்பு, காழ்ப்பு எனும் நச்சுக் சிலந்தி வலைக்குள் சிக்கிவிட்டேன். மறக்க முனைந்த է 160լքայ மனநிலைக்கே சென்று விட்டேன். போரிலிருந் தும் படுகொலைகளிலிருந்தும் தப்பி வந்தவன் இங்கு வேறொரு வகைக் காட்டில்-இன்னொரு புதிய போரில் சிக்கி விட்டேன். வெறுப்பையும், காழ்ப்பையும் உமி ழும் புதிய போர் இது.
- பாலகுமார் -
சாளரம், யூலை-ஒகஸ்ட் 1992

Page 11
|ಿತ್ತಿಲ್ಲೌಖdi
ஒரு சிறு குறிப்பு
1900 ஆகஸ்ட் மரதம் 8 ம் தேதி, பாரிஸில் இரண் டாவது அகில உலக கணிதவியல் மாநாடு. நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இம்மாநாட்டிற்கு உல கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கணித அறிஞர்கள் வந்திருந்தனர். "
38 ovu (g of Gloft & juliu (David Hilbert) என்ற கணித அறிஞர் அன்று ஒரு முக்கிய உரையார் றினார்.
அத்ேத 50 ஆண்டுகளுக்கும் மேல் பலமுறை மேற் கோள் காட்டப்பட்ட மிக முக்கியமான உரை அது.
அவர் அந்த உரையில் பலகாலமாக கணித அறி ஞர்களின் பிடிக்குச் சிக்காமல் நழுவும் 23 கணித சிக் கல்களை சுட்டிக்காட்டினார். இச்சிக்கல்கள் கணித வியலுக்கு மிகப் பெரிய சவால் என்று குறிப்பிட்டார்.
அதில் ஒரு சவாலாக அவர் குறிப்பிட்டது. பெர்
மாட்டின் கடைசித் தோற்றம். 1630 ல் தோன்றிய இந்த கணித சிக்கலின் ஆரம்பம் மிகச் சுவையானது.
G860JFf J5 Gff CLaser)
இன்று லேசர் கதிரின் பயன்பாடு பெரிதும் போற்றப்படுகின்றது. அறிவியல், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி என எல்லாவற்றிலும் லேசர் கத்ர் பயன்படுத்தப்படுகிறது. இத்த லேசர் எப் போது கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா?
1960ம் ஆண்டு இது கண்டு பிடிக்கப்பட்டது ஒளியைப் பெருக்க முடியும் என்ற எண்ணத்தின் விளைவாக "ஹக்ஸ்" விமானத் தொழிற்சாலையில் ASPs 67 puØošsü ulu - sv. Light Amplification by | || Stimulated Emission of Radiation 67 Gö7 v där Goiás கமே LASRR ஆகும். செயற்கை மாணிக்கம், கண்ணாடிப் படிகம, ஒறிலியம், ஜியான் வாயுக்கள் என்பவற்றிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது ஒற்றை அதிர்வு எண்களில் மின்காந்தக் கதிர் வீச்சுகளை வெளியிடும் லேசர் ஒளிக் கதிர்களைப் போலல்லாத், இணையாகச் செல்பவை. இதனால் இது விண் வெளிப் பயணத்தில் அதிகம் பயன் படுகிறது.
s -ஏகலைவன்
சாரம் யூலை-ஒகஸ்ட் 1992

பெர்மாட் தொழில்முறையில் ஒரு வழக்கறிஞர், கணிதம் அவரின் பொழுது போக்குதான். பொழுது போக்காக கணித ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கணிதவியலின் பல்வேறு சிக்கல் நிறைந்த பகுதிகளில் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். வரை கணிதம், கால்குலஸ் நிகழ்தகவு கோட்பாடுகள் முதலிய கணிதவியலின் பகுதிகளில் பல ஆய்வுகளை மேற் கொண்டார்.
தான் ஒரு முழு கணிதவியல் ஆராய்ச்சியாளர் இல்லை என்றும் ஆகவே, தான் பல தவறுகளை இழைக்கக் கூடும் என்றும் கருதி தனது ஆய்வின் முடிவுகள் பல வற்றை வெளியிடவே இல்லை. பல முடிவு கனளச் சமகாலத்தில் வாழ்ந்த வேறு கணித அறிஞர்களுக்குக் கடிதங்களாகவே எழுதினார். ஒ ந சில விடயங்களை மட்டுமே கட்டுரையாக வடித்தார். பல விடயங்களை அவரது நாட்குறிப்பில் மட்டுமே குறித்து வைத்தார்.
1453 இல் கான்ஸ்டாண்டிநோபில் துருக்கியர் களின் பிடியில் சிக்கியது. அப்பொழுது கான்ஸ் டாண்டிநோபிலில் இருந்த பல அறிஞர்கள் ஐரோப்பா வில் புகலிடம் தேடி ஓடினர். அவ்வாறு புகலிடம் தேடி வருகையில் பல பண்டைய ஆராய்ச்சி சுவடிகளை எடுத்து வந்தனர். பண்டைய கிரேக்க ஆராய்ச்சி ஏே கள் பலவும் அதில் அடங்கும். அதில் ஒன்று டையோ u ar Göru Giv (Diophantus) 67 cipéou o foś6Quo FS ar o எனும் புத்தகம். இந்தப் புத்தகம் 1621 இல் ஐரோப் பாவில் மறுவெளியீடாக வெளியிடப்பட்டது. இப்புத் தகத்தைப் படித்த பின்னரே பெர்மாட் எண் கணிதத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.
"அரித்மெதிகா" வில் இருந்த ஒரு சுவையான பிரச் சினை பெர்மாட்டின் கவனத்தை ஈர்த்தது.
32 + 42 = 52 என்பதை நாம் பார்க்கலாம். ஆனால் இதேபோல் மூன்றுபடிகள் உயர்த்தப்பட்ட எண்கள் ஏதா வது இரண்டின் கூட்டுத்தொகை மறுபடியும் வேறு எண் ணின் மூன்றுபடியாக இருக்குமா என்பதே பிரச்சினை,
அதாவது x3 -- y3 = 23 என்ற முறையில் x, y, z என்ற மூன்று எண்களை கண்டுபிடிக்க முடியுமா?
X க்கு ஒரு மதிப்பும் Y க்கு ஒரு மதிப்பும் எனப் பல எண்களுக்குக் கொடுத்துக் கணக்கிட்டு வரும் விடை ஏதாவது ஒரு எண்ணின் மூன்று படியா எனப் பார்க்கலாம். ஆனால் இது முடிகிற காரியமா? எவ்வ ளவு எண்கள் உள்ளன. எண்ணிலடங்கா எண்களை இவ்வாறு செய்து பார்க்கவா முடியும்? புதிய கணனிகளைக் கொண்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றாலும் சாத்தியமில்லை. எண்கள் எண்ணி லடங்காதவை அல்லவா?
வேறுபல கணிதவியலின் தேற்றங்களைக் கொண்டு x8 -- y3 = z8
என்ற சமன்பாட்டிற்குத் தீர்வு இல்லை என நிரு
பித்தார். இத்துடன் நிற்கவில்லை. இதிலிருந்து பொது
மைப்படுத்தி
x4 -- y4 = z4, ਹੈ - y5 ਸz5
9

Page 12
என்ற இரண்டு படிகளுக்கு மேல் எதற்கும் தீர்வு கில்லை எனக் கூறினார்.
"அரித்மெதிகா" புத்தகத்தைப் படிக்கும் பொழுது பெர்மாட் அந்த புத்தகத்தின் ஒரு மூலையில் 'இந்த விசயத்தில்
x+y=z
என்பதற்கு n- இரண்டுக்கு மேல் இருக்கும் பொழுது தீர்வு இல்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கான நிரூபணத்தை இந்தச் சிறிய இடத்தில் எழுதமுடியாது' என்று குறிப்பிட்டிருந்தார். வேறு எவருக்கும் இதைப் பற்றி எழுதவில்லை. வேறு எங்கும் முழு நிருபணத் தைக் குறிக்கவும் இல்லை.
அவர் இறந்தபிறகு பெர்மாட்டின் மகன் தன் தந் தையின் அனைத்துக் குறிப்புகளையும் வெளியிட்டார். அதன் பின்தான் கணித உலகமே இவ்விடயத்தைப் பற்றி அறிந்தது. இந்தக் குறிப்பை எழுத எது பெர்மாட் டைத் தூண்டியிருக்கக்கூடும் என ஆய்வுகளை மேற் கொண்டனர், பெர்மாட் வேறு எங்காவது இதற்குச் தீர்வு எழுதி வைத்துள்ளாரா என்று தேடத் தொடங் கினார். அவர்களுக்கு எதுவும் தடயம் கிடைக்கவில்லை. பின் பலர் தசங்களாகவே இப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியுமா என்ற முயற்சியில் இறங்கினர்.
l8 #7 SF6ö Glav Guo (Lama) என்ற உலகப் புகழ் பெற்ற கணித அறிஞர் பாரிஸ் அகாதெமியில் "இதோ: தீர்வு" என்று அறிவித்து தீர்வைப் படிக்க த தொடங் கினார். அவர் முடித்ததும் தன்னுடைய ஆய்வுக்கு வித் திட்டதாக ஜோஸப் லியுவிலியின் (Joseph Liouville) ஆய்வைச் சுட்டிக்காட்டினார். அந்த அறிஞர் குழாமி லேயே இருந்த லியுவிலி இத்தத் தீர்வில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டினார். லெமேக்கு நிகழ்ந்தது போல் இவ்வாறு இதுவரை பல உலகப் புகழ் பெற்ற அறிஞர்களது முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந் துள்ளது.
பெர்மாட் தன் குறிப்பில் "தீர்வு எனக்குத் 6ssfuyu." என்று குறிப்பிட்டிருப்பதால் உண்மையில் தீர்வு இருக் கும் எனப் பல கணித அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சீர்வைத்தேடி ஆய்வு நடத்தித் தோல்வி கிடைந்த வரலாறும் உண்டு,
இன்று மிக ஆற்றல் வாய்ந்த புதிய கணனிகள் இதன் தீர்வை அறிய கையாள்கை செய்து பார்த்தாகி விட்டது.
பெர்மாட் சிக்கலுக்கு தீர்வு காணும் முதல் அறி ஞருக்குத் கோதின்சன் நகரில் உள்ள பல்கலைக்கழ கம் 10,000 மார்க் தொகை பரிசாக அளிப்பதாக 1908 இல் அறிவித்தது. கி. பி. 2007 வரை நூறு ஆண்டு *ளுக்குப் பரிசு அறிவிப்பு இருக்கும் என்று அறிவித்தது.
இன்றைக்கும் ஏராளமான கட்டுரைகள் பல்வே
பகுதியிலிருந்து கோதின் சன் பல்கலைக்கழகத்திற்கு
10

வந்து கொண்டிருக்கின்றன. இன்றுவரை இச் சிக்க லுக்குத் தீர்வு கிடைக்கவில்லை குத் தீர்வு காண முயற்சிக்கலாம். பெரும்பாலும் நீங் களும் கூட தோல்வியைச் சத்திக்கக் கூம்ே. ஆனாலும் என்ன கணித சிக்கலுக்கு தீர்வு காண முயலும் செயலே இன்பமான விடயம் தானே. ஆனால் அப்படி முயற்சி செய்து நீங்கள் வெற்றி பெற்று விட்டால் .
(நன்றி அணுவிலிருந்து ஆகாயம் வரை)
மயக்கம்
மயங்கி வீழ்பவர்களை நாம் பார்த்திருக் கிறோம். தாங் கொணா த் துயரம், மிகுந்த அச்சம், பசி, களைப்பு போன்ற பல்வேறு கார னங்களினால் மயக்கம் ஏற்படுகின்றது.
உடலின் உணர்விழந்த நிலையே மயக்கம்.
எங்கள் மூளைக்குப் போதியளவு இரத்தம் செல்வதனாலேயே உடலின் வழமையான செயற் டாடுகள் நடைபெறுகின்றன. போதியளவு இரத்தம் மூளைக்குச் செல்வது தடைப்படுமானால் உடலின் வழமையான செயற்பாடுகளும் தடைப்படுகின்றன.
உடலின் வழமையான செயற்பாடுகள் தடை யின்றி நடைபெறுவது உணர்வுநிலை. அவை தடைப்படுவது உணர்விழந்தநிலை.
ஆகவே, மூளைக்குப் போதியளவு இரத்தம் செல்வது தடைப்படுவதனாலேயே மயக்கம் ஏற் படுகின்றது.
ஒருவர் தனக்கு மயக்கம் ஏற்படப்போகின்ற தென்பதை உணர்ந்தால் உடனே படுத்துவிட வேண் ம்ே. அல்லது குனிந்து தலையை இரண்டு முழங் கால்களுக்குமிடையில் தாழ்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மூளைக்குக் கூடுதலான இரத்தம் செல்ல முடியுமென்பதால் மயக் கத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
யாராவது மயங்கி வீழ்ந்துவிட்டால் அவரைப் படுக்க வைத்து அவரது உடைகளைத் தளர்த்திவிட வேண்டும். காலிலும் பார்க்கத் தலை பதிவாக இருக்குமாறு படுக்கவைப்பதே நல்லது. மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் தேனீர் அல்லது கோப்பி கொடுக்க வேண்டும்.
தலையில் அடிபட்டோ அல்லது காயம் ஏற்பட் டோ மயங்குபவர்களை உடனடியாக வைத்திய
சாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
-சிவா--
சாளரம். யூலை-ஒகஸ்ட் 1992
நீங்களும் கூட இதற்

Page 13
கேள்வி ஒன்று ଗୌରୀ)L Ujji !
புகழ் பெற்று, சிறந்து விளங்கிய அறிஞரான கசுரத் அலி அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறி ஞர்கள் வந்தனர்.
அவர்களில் ஒருவர் அலியிடம் 'நாங்கள் உங்க ளிடம் ஒர்ே ஒரு கேள்விதான் கேட்க வந்தோம். எங்கள் பத்துப் பேருக்கும் தனித்தனியே உங்களால் பதில் தர முடியுமா? என்று கேட்டார். :
அதற்கு 'அலி, என்ன கேள்வி? தாராளமாகக்
கேளுங்கள்’ என்றார்.
அடிமைக்கு ஏன் கல்வி?
பேரறிஞர் பிளேட்டோவிடம் செல்வன் ஒருவன் வந்தான், “என் மகனுக்குக் கல்வி கற்றுத்தர எவ்வளவு கேட்கிறீர்கள்?" என்று வினவினான்.
'ஐநூறு வெள்ளிகள்" என்றார் பிளேட்டோ. ஐநூறு வேள்ளிகள்ா? இதைவிடக் குறைந்த செலவில் ஒரு அடிமையையே விலைக்கு வாங்கி விடலாமே இவ்வளவு தொகையா உங்களுக்குத் தரவேண்டும்?' என்று கேட்டான்.
'நீங்கள் சொன்னது சரிதான். இந்தத் கொகைக்கு ஒரு அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். உங் கள் மகலையும சேர்த்து இரண்டு அடிமைகள் வீட்டில் இருப்பார்கள்,” என்று பதில் தந்தார் பிளேட்டோ,
: "செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? என்பதுதான் கேள்வி’ என்றார் அறிஞர்களுள் ஒருவர்.
w அலி முதலாமவரைப் பார்த்து, " அறிவு - தீர்க்க:
: ۸۔ - தரிசிகள், ஞானிகள், பூக 6ன்கள் இவர் ளது: பரம் பரைச் சொத்து. ஆனால் செல்வமோ கொடுங்கோ லரின் ஆயுதம். ஆகவே அறிவுதான் சிறந்தது' ೯ಣೆ'! றார். , :
பிறகு இரண்டாமவரைப் பார்த்து 'உங்களிடம் செல்வம் இருந்தால் நீங்கள் தான் அதைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அறிவோ உங்களை எப்போதும் காப்பற்றும். ஆகவே அறிவுதான் சிறந்தது.”
அடுத்து மூன்றாமவரைப் பார்த்து, "செல்வனுக்கு எப்போதும் விரோதிகள் அதிகம். ஆனால் அறிஞ னுக்கோ நண்பர்கள் அதிகம். ஆகவே அறிவுதான் சிறந்தது ?"
நான்காமவரைப் பார்த்து "செல்வம் பிறர்க்குக் கொடுக்க - கொடுக்க குறைந்து கொண்டே போகும்.
சாளரம். யூலை-ஒகஸ்ட் 1992

ஆனால் கல்வியோ மாறாக அதிகரித்துக் கொண்டே வரும், ஆகவே அறிவுதான் சிறந்தது."
பிறகு ஐந்தாமவரைப் பார்த்து, "அறிவுள்ளவன் எப்போதும் தன் அறிவைப் பிறருக்கு வாரி வழங்கிக் கொண்டிருப்பான் அவனிடம் தாராளத் தன்மை இருக்கும். ஆனால் செல்வனிடம் கஞ்சத்தனந்தான் இருக்கும். ஆகவே அறிவுதான் சிறந்தது."
அடுத்து ஆறாமவரைப் பார்த்து, "செல்வத்தைக் கள்வர்களால் திருடிக்கொண்டு போகமுடியும். ஆனால் அறிவை யாராலும் கவர முடியாது. ஆகவே அறிவு தான் சிறந்தது.'
ஏழாமவரைப் பார்த்து, *செல்வம் கால ஒட்டத் தில் அழிந்துவிடும். ஆனால் அறிவைக் கால ஓட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆகவே அறிவுதான் சிறந்தது."
: p எட்டாமவரைப் பார்த்து, **செல்வத்திற்கு ளப் போதும் எல்லையுண்டு; அளவுண்டு; கணக்கு உண்டு. அறிவுக்கோ அப்படிப்பட்ட எல்லைகள் எதுவும் கி.ை யாது ஆகவே அறிவுதான் சிறந்தது.”
பிறகு ஒன்பதாமவரைப் பார்த்து, “செல்வம் உள் ளத்தில் ஒளியைப் போக்கி அதை இருளடையச் செங் கிறது. விரிந்த மனப்பான்மையைக் குறுக்கலாக்கு கிறது. ஆனால் அறிவோ இருண்ட உள்ளத்தில் ஒளி பாய்ச்சி அதை விசாலப்படுத்துகிறது.*
கடைசியாகப் பத்தாமவரைப் பார்த்து, "செல்வம் உள்ளச் செருக்கையும் ஆணவத்தையும் ஏற்படுத்துகி றது. அதனால் தானே கடவுள் என்று உரிமைகொண் டாடும் நிலைக்கு மனிதனைக் கீழாக் கி விடுகிறது. ஆனால் அறிவோ இறைவனே நாங்கள் உனது அடி மைகள்’ என்றபணிவையும் பண்பாட்டையும் வளர்த்து சகோதரத்துவ நல்வ ாழ்வைத் தருகிறது' என்றார்.
கற்கத் தொடங்கும் பருவம்
அமெரிக்க நாட்டில் புசழ் பெற்ற கல்வியா ஈ ராக வெலண்ட் பார்க்கர் விளங்கினார். அவர் ஒரு சமயம் கல்வி என்னும தலைப்பில் சொற்பொழிவு செய்தார்.
அக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் மணி அவரைப் பார்த்து ‘என் குழந்தைக்கு நான் எந்த வயதிலிருந்து கல்வி கற்பிககத் தொடங்க வேண் டும்?" என்று வினவினாள்.
அகற்கு அவர். 'அம்மணி கங்களுக்குக் குழந்தை எப்பொழுது பிறக்கப்போக்றது?’ என்று கேட்.ார். உடனே அவள் 'என் குழந்தைக்கு இப்பொழுது ஐந்து வயதாகிறது' எனறு பதில் தந்தாள்.
"அப்படியென்றால் நீங்கள் ஐந்தாண்டு ஃளை வீணாக்கிவிட்டீர்கள். இங்கே உரையாடி நேரத்தை மேலும் வீணாக்காமல் உடனே வீட்டிற்குச் செல்லுங் | 4 sír''' G7árpni U(Tá4 i.
11

Page 14
“எயிட்ஸ்" நோயிலிருந்து வள்ளுவன் வகுத்த மருந்
-முத்து விஜயராகவன்
ன்ென அதிசயிக்கிறிர்களா? அதிசயம் தான் ஆனால் உண்மை. உமது வள்ளுவன் சிறந்த புலவன் மட்டுமல்ல சிறந்த வைத்திபனுங் கூட பிற் காலத்தில் தோன்றி மனித இசைத்துக்கே உலைவைக்கும் கொடிய நோய்களை, ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே தன் தீர்க்கதரிசனப் பார்வையில் கண்டு அவற்றிற் கான மருந்துகளையும் தெட்டத் தெளிவாக எழுதி வைத்துவிட்டுப் போன வைத்தியனவன்.
வள்ளுவன் மநந்து கண்ட நோய்களில் ஒன்று தான் எயிட்ஸ். இது மனித இனத்தின் பொது விரோதி. விஞ்ஞானிகளின் விளக்கத்திற்கும் மருத்துவர்களின் மருந்திற்கும் அப்பாற்பட்ட ஒரு கொடியநோய்.
ஆனால் எமது செந்நாப்போதர் வள்ளுவரால் அந்நோய்க்கு அருமையானதொரு மருந்தைச் சொல்ல முடிந்தது. தன் அனுபவத்தில் கண்ட அரியதொரு மூலிகையை சாறு பிழிந்து மருந்து தயாரிக்க முடிர் தது. அம் மருந்திற்கு தேன் கலந்து பால் கலந்து தீஞ்சொற்சுவை கலந்து தன்குறட்பாவினால் எமக்கு ஊட்டவும் முடிந்தது.
எப்படி இது சாத்தியமானது? எயிட்ஸ் நோயிலி ருந்து தப்ப எப்படி வள்ளுவனால் ஒரு மருந்து வகுக்க முடிந்தது? வள்ளுவன் என்னும் புலவனால் எப்படி ஒரு வைத்தியனாக முடிந்தது? ஒ! . அவன் காலத்தை வென்ற கவிபடைத்தவனாயிற்றே. அதனால் தான் போலும் ஏனையவர்கள் விட்டுவிட்ட துறைகளையும் அவனால் தொட்ப்ேபார்த்து, தட்டிக்கேட்டு, சுட்டிசி காட்ட முடிந்ததோ?
இன்றைய கவிஞரெல்லாம் இந்நோயின் கொடுமை களைக் கண்டு கொதித்து
“வேலையற்றுக் கிடக்கும் இளவாலைப் பருவத்தில் காளையரும் காரிகையும் நோய் காவித்திரிகிறார்கள்" "எயிட்ஸ் என்னும் நாலெழுத்தால் நானிலத்தைக் குலைக்கிறார்கள்'
என்றெல்லாம் குமுறிவிட்டு நிற்க. எமது வள்ளு வனோ பல்லாயிரம் ஆண்டு கட்கு முன்பே, குமுறும் எரிமலைக்கு மருந்து சொல்லிவிட்டுப் போனானே என்னே அவன் தீர்க்கதரிசனம், ஒ . அவன் த்ெ ய் கீU /லவனல்லவா,
*
12

-- எனினும் வள்ளுவனுக்கிருக்கும் j5IILI முக்கியத்துவத்தைவிட அவன் வகுத்த
மருந்தே பன்மடங்கு அதிக முக்கியத் துவம் பெறுகின்றது. இதை முழுமை யாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் எயிட்ஸ் நோயைப் பற்றி சிஜிதேனும் அறிந்திருப்பது அவசியம. ஆதலால் முதலில் அதைப் பார்ப்போம்.
محر
لملمة
1981 ஆம் ஆண்டு, நா க ரீ க த் தி ன் உச்சிக் குச் சென்றிருப்பவர்கள் தாமெனக் கூறிக் கொண்டு அநாகரீக வாழ்வு, வாழ்பவர்களின் அமெரிக்காவிலே இந்நோய் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்டது.
எயிட்ஸ், என்ற இவ் ஆங்கிலப் பதச்சுருக்கத்தினை விஞ்ஞானத் தமிழில் "தொற்றிக்கொண்ட நீர் பீடனக் குறை 'ாட்டு நோய்த்தொ கதி" எனக் கூறலாம். இதே போல் இந்நோயை உண்டாக்கும் எச். ஐ. வி. (H4W) இனை "மனித நீர்பீடனக் குறைபாட்டு வைரஸ்" என லாம். இவையெல்லாம் அவற்றின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு அவற்றிற்கு சூட்டப்பட்ட காரணப் பெயர்களாகும். w


Page 15
* . . . . இந் நிணனிர் க் குழியங்சள் மது உடலில் ஒரு முக்கியமான தொழிலை மேறகொள்கின்றன. பிற பொருள் எதிரிகளை" (Antib;ûies) சுரந்து உடலுக்கு "cyps va GMT var øj 45 arcủGodu” (1 sť Defence of the body). இவை வழங்குகின்றன; இப்பிறபொருள் எதிரிகள் உடலில் நுளையும் நோய்க்கிருமிகளுடன் போராடி கிரு மிகளை அழித்து நோயைக் குணமாக்குகின்றன். இந், நிணணிர்க் குழியங்களினால் எமதுத்டவில் நீர்ப்பீடனம் (Immune system) a Girls á air ps. 86001 s 60gust விருந்தாளிகளாக டலில் நுழையும் வைரசுகளை அடையாளம் கண்டு:உட்லின் பாதுகாப்பு பொறிமுறை களை ஒன்று கூட்டி எதிர்த்தாக்குதல் செய்யும் தொழிலை மேற்கொளகின்றன என மிெர்த்தமாகக் கூரலாம்.
f 5 --نوب ۔۔؟۔۔۔!=sے۔ ஏன முடியாது? அண்மையில்தான் பாடல் எழுத்த் தொடங்கிய ஒருவன் பெரும்புலவராகிய மொசார்ட்டைச் சந் தித்தான். :
"ஐயா! என் புலம்ையை வளர்த்துக் கொள்ள ஏதேனும் அறிவுரை சொல்லுங்கள்’ என்று பணி வாகக் கேட்டான். Y
அதற்கு மொசார்ட் "முதலில் சின்னப்பாடல் எழுதிப் பழகுங்கள்" என்றார்.
இதைக் கேட்ட அவன் "ஐயா! நீங்கள்மட்டும் இளம் வயதிலேயே நீண்ட பாடல்களையும் காப் பியங்களையும் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் என்னிடப் சிறு சிறு பாடல்களை முதலில் எழுது என்று அறிவுரை வழங்குகிறீர்களே. இது நியா
யமா?' என்று கேட்டான்.
یع
"ஆமாம். நீ என்னைப் பற்றிக் கூறுவது சரி தான். ஆனால் நான் யாரிடமும் சென்று எப்ப பாடல் எழுதவேண்டும் என்று ஆேட்டதில்லை யே’ என்று பதில்தந்தார், மொசார்ட்,
ஆனால் எயிட்ஸ் வைசசேர்மேற்கூறிய செயன் முறைகளைளல்லாம் தோற்4டித்து விடுகின்றது. எயிட்ஸ் நோய்க்கு எதிரான சில சிறபொருள் எதிரிகள் எமது உடலில் உற்பத்தியரகிறபோதும், அவை எயிட்ஸ் வைரஸ் பெருகுவதைத் தடுக்கக் கூடியன்வாக் இருப்பதில்லை. இதனால் எயிட்ஸ் குருதியின் மூலம் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் பரவுகின்றது: இவ்வாறு C/476)/dö :: மிகள் சும்மா இருப்பதில்லை. இவை தா மிருக்கும் க မ္ဘီ။ பெருகிப், பின் அதை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்து'ப்ல்கிப் பெருகுகின்றன. பெருகிய இவ் வைரசுகள் நிணar க் குழியங்களைத் தாக்குகின்றன. இதனால் కొgళ్లొవు நோயாளியின்
།
• ܗܝܕܝܟܨ ܓܦ
3 6T) ) யூஃஒகஸ்ட் 1992.

நீர்ப்பீடனத் தொகுதி பாதிக்கப்பட்டு செயலிழக்க ஆரம் பிக்கின்றது. m
இது வே எயிட்ஸ் நோயின் கொடுமைகளில் உச்ச மானதாகும். உடலானது கிருமிசளுக்கு எ தி ராக ப் போராடும் சக்தியை இழக்கின்றது. இந்நிலையில் தோன்றும் சாதாரண தொற்றுநோய்களில் இருந்தே மீளமுடியாமல் இந்நோயாளியின் உடல் சிக்கிச்சீரழி கின்றது. இறுதியில் எயிட்ஸ் நோயாளி அறுதியாக இறக்கவும் நேரிடுகிறது.
இவ்வாறு எயிட்ஸ் நோயின் கொடியதன்மைகளை மருத்து வர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ச்சியாக அவதானித்தனர் இந்நிலை இனியும் தொடருமாயின் இன்னும் சிலகாலத்திலேயே மனித இனம் முழுவதும் அழிந்து விடக்கூடும் என அவர்கள் அஞ்சினர். அதனால் எயிட்ஸ் நோய்க்கு மருந்து காண அவர்கள் பலவழி களிலும் அயராது முயற்சித்தனர்.
(மிகுதி அடுத்த இதழில்)
ஒன்று நடக்கும் ஒன்று நடக்காது!
ரெட்டியார் மிகவும் இரக்க குணம் படைத் தவர். ஒரு நாள், ஏழை ஒருவன் அவரிடம் வந்து, 'ஐயா என் வீட்டில் தெய்வத்திற்குப் படைக்க வேண்டும். தாங்கள்தாம் அரசரிடம் சொல்லி, “எனக்கு ஒர் ஆடும் ஒரு மூட்டை அரிசி யும் கிடைக்க அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினான்.
உடனே ரெட்டியார், "நீ கேட்டதில் ஒன்று தான் நடக்கும்; இன்னொன்று நடக் கா து" என்றார்.
இதைக்கேட்ட ஏழை, "நாம் கேட்டஇரண்டில் ஒன்றுதான் கிடைக்கும்போல இருக்கிறதே" என்று வருந்தினான்.
'ஐயா எப்படியாவது இரண்டும் எனக்குக் கிடைக்க நீங்கள் உதவ வேண்டு ம்' என்று கெஞ்சினான்.
அந்த ஏழையின் வாடிய முகத்தைக் கண்டு. நான் என்ன சொல்லிவிட்டேன். நீ கேட்ட இரண்டில் ஆடுதான் நடக்கும். அரிசி நடக்காது. இதைத்தானே சொன் னே ன், நீ ஏன் வருந்த வேண்டும்" என்றார்.
ரெட்டியாரின் சொல்லாற்றலைக் கண் டு
மகிழ்ச்சி அடைந்தான் அந்த ஏழை.
அவரும் தாம் சொன்னது போலவே அரசரிடம் அவன் கேட்டவற்றைப் பரிசாக வாங்கித் தந்தார்.
13

Page 16
நன்னூல் புகட்டும் அறிவுரை
-நாக.பத்மநாதன்
நல்ல மாணாக்கர் எவ்விதம் இருக்க வேண்டும்? எவ்விதம் இருப்பர்? அதுபோல இடை மாணாக்கர், கடை மாணாக்கர் என்றிருப்போர் விடும் தவறுகள் யாவை
இவ்விதம் எம் வாழ்வுக்கு வேண்டிய வழிகாட் டலை தொல்காப்பியம் மட்டுமல்லாது அதன் பின் வந்த தன்னுாலும் தந்து உதவுகிறது. அதன் ஆசிரியர் பவணந்தி முனிவர். அவர் தரும் உதாரணங்களைப் பார்ப்போம்.
அன்னப்பட்சி நீரையும் பாலையும் வேறு பிரித்துப் பாலை மாத்திரம் குடிக்கின்றதாம். அதுபோல முதன் மாணாக்கன் குணத்தையும் குற்றத்தையும் வேறு பிரித்து குணத்தை மாத்திரம் கொள்ளுகிறான். அதாவது நல்லதை ஏற்கும் இயல்பு அவனுடையது. இன்னொரு உதாரணத்தையும் கொள்ளலாம். பசு நல்ல புல்லைக் கண்ட இடத்து அதனை விரைவாக மேய்ந்து பின்பு ஓரிடத்திற் போயிருந்து சிறிது சிறி தாக வாயில் வருவித்துக் கொண்டு அல்விதம் இரை மீட்டுத் தின்னும், முதன் மாணாக்கனும் அதுபோலவே தனக்குர்ய கல்வி கிட்டும் போது அதனை விரைந்து ஆவலுடன் பெற்று பின்னர் ஒரிடம் போயிருந்து தான் பெற்றதை நினைவிற் கொண்டு வந்து சித்தித்து நிறைந்த பலன் பெறுகிறான். :
:
இதனிலும் ஒரு படி குறைந்த உதாரணத்தை இனி: பார்ப்போம். உழவர் எவ்வளவு வருந்தி, ! b-g ட்டி நீர் பர்ச்சுகிறார்களோ அதற் لنgپیٹ سے கேற்பவே மண் பலன் தருகிறது. உழவோ உரமோ குறைந்தால் நிலம் தரும் பயனும் குறைகிறது. சில மாணவரும் இவ்விதம்தான் இருப்பதுண்டு. ஆசிரியர் வருந்திப் படிப்பிக்கும் அளவுக்கு மட்டுமே இந்த மாணவரின் உயர்வும் இருக்கும். இதற்கு வேறொரு உதாரணமும் காட்டப்படுகிறது. கிளி பேசப் பழகு கிறது. ஆனால் எந்த அளவு? அது சொல்லிக் கொடுக்கும் சொற்களை மட்டுமே சொல்லும். அதற்கு அப்பால் இல்லை! இவை நடுத்தர (இடை) மாண்ாச்க்ருக்கு உதாரணம்,
14

இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம். அவை வேதனை தருபவை. ஒட்டைக்குடம் வார்க்கப் படும் நீரை வைத்திருக்காது ஓடவிட்டு விடுகிறது! மறதிக்குரிய மாணாக்கரும் இவ்விதம் தாம் பெற்ற பொருளை மறந்து விடுகின்றனர்! ஆடு ஒரு செடி தழைத்திருந்தாலும் அதில் தரித்திராது. அங்கும் இங் கும் ஓடிக்கடிக்கும். இதுபோலவே கடைமாணாக்கர் பல இடம் ஒடுவார்களாம். ஓரிடத்தில் தரித்துநின்று இவர்கள் பயன் பெறுவது கடினமாம். இன்னொரு எடுத்துக்காட்டு எருமை அது குளத்து நீரைக் குடிக் கப் போகினும் அதனைக் கலக்கிச் சேறாக்காது விடாது. இவ்வித குழப்ப குணம் கூடாது. அது உரிய பயனைக் குறைக்கும். மாணாக்கர் இதனை மனதிற் கொள்ளவேண்டும். இன்னுமோர் உதாரணத்தையும் பார்ப்போமா? அதனை நெய்யரி எனும் பன்னாடை அல்லது அரிதட்டு காட்டி நிற்கிறது. இது தேன் முத லியவற்றைக் கீழே ஓடவிட்டு தேவையற்றதைத் தான்
பாலும் கசக்கவில்லை.
புலவர் ஒருவர் கடும் தோய்வாய்ப்பட்டுப்
| படுக்கையில் கிடந்தார். உறவினர்களும் நண்பர்
களும் அவரைச் சூழ்ந்து நின்றார்கள்;
புலவரால் பால் குடிக்க முடியாது என்பதால்
பாலில் துணியைத் தோய்த்து அவர் வாயில்
வைத்து மெதுவாகப் பிழிந்தார்; ஒருவர்.
t ஆனால் புலவரோ பா ை ல க் குடிக்காமல்
அதைதுப்பிவிட்டார்.
அருகிலிருந்த அவர் நண்பர், "என்ன பால் கசக்கிறதா?’ என்று அன்புடன் கேட்டார்.
புலவரோ மிக மெல்லிய குரலில், "பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை' என்றார்.
ஏற்று" நிற்கிறது. நாமும் நல்ல பொருளை ஒடவிட்டு தேவையற்றதைத் தாங்கி நிற்க வேண்டுமா? கடை மாணாக்கராக வேண்டுமா? வேண்டாம், முன் சொன்ன முதன் மாணாக்கராவோம். இதற்குரிய நன்நூற் சூத் திரம் வருமாறு:-
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர் தலைஇடை கடை மாணாக்கர்.
சாளரம் யூலை ஓகஸ்ட் 1992

Page 17
R
ஒரு நாடு இன்னொரு நாட்டையோ அல்லது ஒரு நாட்டிலுள்ள ஒரு இனம் அந்த நாட்டில் உள்ள இன்னொரு இனத்தையோ கைப்பற்றி அடக்கியாள எத்தனிக்கும் போது வன்கவர்வுக்குள்ளாகிய நாட்டில் அல்லது இனத்திலிருந்து விடுதலை வேட்கையோடு இளைஞர்களும் மங்கையரும் கிழர்ந்தெழுந்து நாட்டைக்காப்பதும் இனத்தை விடுவிப்பதும் காலம் 35T GLOITES நடைபெற்றுவரும் நிகழ்ச்சி. இந்த வரிசையில் தான் பிரான்சு நாட்டில் 1412ல் பிறந்த "ஜோன் ஆப் ஆர்க்? என்ற வீ ராங்க னை யும் தோன்றினாள்.
19prirežira; மிகப்பழமையான நாடு. கலை, இலக்கியம், பழக்க வழக்கங்கள், உன்னத மனித உணர்ச்சியாகியவற்றை உலகிற்கு அளித்த நாடு. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளை முன்வைத்த நாடு, புரட்சியின் குழந்தை என்று அழைக்கப்படும் நெப்போலியனைத் தந்த நாடு. அந்த நாடு சிதைந்து சீரழிந்து வெளி பாரின் வன்கவர்வுக்கு ஆளாகியிருந்தது என்று
விடுதலை வீராங்கனை
ஜோன் ஆப் ஆர்க்
நினைத்துப்பார்ப்பதும் கூட கஷ்டமானதுதான். ஆனால் மன்னர்களின் நாடுபிடிக்கும் ஆசையினால் பிரான்சுநாடு 1400களில் பிரிட்டனின் வன்கவர்வுக்கு உள்ளாகியிருந்தது. அதன் வடபகுதிகளை ஏற்கனவே கைப்பற்றியிருந்த ஆங்கிலேயர்கள் தென்பகுதிகளையும் கைப்பற்றும் நோக்கோடு தமது படைகளைத் தயா ராக்கி அதற்கேதுவாக கேந்திரநகரமான ஒர்லியன்சை இணைத்திருந்த பாலத்தையும் தகர்த்து எறிந்து அந்நகரை முற்றுகையிட்டார்கள்.
இம்முற்றுகை 1428 இல் நடைபெற்றது. அப் போது ஜோன் ஆப் ஆர்க்கிற்கு வயது பதினேழு, டாம்ரெமி என்ற ஊரில் பயிரிட்டும் ஆடுமாடுகளை வளர்த்தும் வாழ்ந்து வந்த சாதாரண ஒரு குடியான வனின் மகள்தான் ஜோன் ஆப் ஆர்க். ஜோன் ஒரு நாள் கூட பள்ளிக்குப் போகவில்லை. வீட்டிலும் படிக்கவில்லை. சிறந்த நுண்ணறிவும் கலங்காத மன உறுதியும் கனிந்த தேசபக்தியும் அவளது உடலோடு போட்டியிட்டு வளர்ந்தன. பதின்மூன்றாம் வயதிலே அவள் பிரான்சுநாட்டை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்பது பற்றிக் கனவு காணத் தொடங்கினாள்.
அக்காலகட்டத்தில் ஐரோப்பா முழுவதும் ஆண் டவனிலும், மதத்திலும், மதப்பழக்க வழக்கங்களிலும் மிசவும் அமிழ்ந்திருந்தது. அதன் காரணத்தால் எதற் கும் ஆண்டவணை வேண்டுவதே அக்கால மரபும்
சாளரம, யூலை-ஓகஸ்ட் 1992 T

பாரம்பரியமுமாகும். ஜோன் ஆப் ஆர்க்கும் இதற்கு விதிவிலக்கல்ல. அவளின் சுதந்திர உணர்ச்சிப் பெருக்கு தண்க்குநாட்டைமீட்டெடுக்கும் கடமையை ஆண்டவன் அளித்துள்ளார் என்ற மனப்பாங்கை உருவாக்கியது.
அக்காலத்தில் மத நம்பிக்கையில் பிரான்சு மக்கள் அதிகம் மூழ்கியிருந்ததால் ஜோன் கடவுளின் அருளால் ஆட்கொள்ளப்பட்டவள் என்று எண்ணினார்கள் அது எதுவிதமிருந்தாலும் ஜோன் நாட்டுப்பற்றால் உந்தப் பெற்று தனது அரசனிடம் சென்று பிரான்சுப்படையைத் தான்வழிநடத்தி வெற்றி பெற்றுத்தருவதற்கு ஒப்புதல் கேட்டாள். முதலில் மன்னனும் ஏனைய படைத்தலை
வர்களும் இதற்கு ஒப்பவில்லை. அவளைப் பைத்தி யக்காரி என்றும் மாயக்காரியென்றும் கேலி செய்தார் கள். ஜோனோ விடாப்பிடியாக இருந்து சிறிது காலத் துக்குள் படைப் பயிற்சியையும் பெற்றாள். மக்கள் ஜோனின் தணியாத தாயகப்பற்றைக்கண்டு அவள் மீது நம்பிக்கை கொண்டார்கள். மதகுருமார் ஜோனின் தாய் நாட்டுப்பற்றை தமது மதத்திற்கு வாய்ப்பான விடயமாக மாற்றி அவளை ஆதரித்தனர். அரசனும் படை மேலாளரும் முதலில் அவளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமைக்கு ஆண் ஆதிக்க வெறிதான் கார ணம். மக்களும் மதகுருமாரும் ஜோனை ஆதரிப்ப தைக் கண்ட மன்னனும் படை மேலாளர்களும் மனம் மாறினார்கள். அவளின் கோரிக்கைக்குச் செவிசாய்த் தார்கள். அவளின் கட்டளைகளை அரை மனத்து டன்தான் ஏற்றார்கள். இதுவும் ஆண் ஆதிக்கத்தின்
15

Page 18
ஒரு வெளிப்பாடாகும். மக்களும் சாதாரண படையி னரும் அவளை முழுவதாக ஏற்றுக் கொண்டார்கள், கட்டளைகளுக்குப் பணிந்தார்கள். குறைந்த காலப் பயிற்சிதான் பெற்றிருந்தாலும் ஆயுதங்களைக் கையாள் வதில் ஜோன் மிகவும் திறமையைக் காட்டினாள். இந் நிலையில் தான் ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப் பட்டிருந்த ஒர்லியன்ஸ் நகருக்கு தன் படைகளை நடத்திச் சென்றாள்.
ஜோன் ஓர்லியன்ஸ் நகருக்குப் படைகளை இட்டுவந்ததை அறிந்ததுமே ஆங்கிலேயர்களுக்குக் கிலிபிடிததுவிட்டது. மனோபலத்தை இழந்தார்கள். அவளின பிரசன்னமே அவர்களைக் கெடிகலங்கச் செய்தது. எடுத்ததற்கெல்லாம் அநாயாசமாக பிரான் சுப்படைகளைத் தாக்கும் ஆங்கிலேயர்கள் நகருக்கு வந்த புதிய பிரஞ்சுப்படை, தளபாடங்கள், உணவுப் பொருட்கள் முதலியவற்றை ஜோன்தானே நேரே செனறு கூட்டிவந்தபோது அவளைத்தாக்தாது பேசா மடந்தைகளாக இருநதார்கள். இதற்கெல்லாம் ஆங்கிலத்தளபதி ஒரு வீரமற்றவனுமல்ல, அவன் பெயர் சேர்விலலியம் கிளாடஸ்டேல. ஆனால் அவனுக் ே குக்கீழ் இருந்தது ஒரு ஆக்கிரமிப்புப் படை. ஜோனின் படையோ விடுதலை வேட்கைகொண்ட தேசாபிமானி கள். இதுதான் வேறுபாடு, i
ஒர்லயன்சில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக் போர் தொடங்குவதற்கு முன தவைாயாலும் வேறு வழிக விாலும அவர்களைத் திரும்பிச் செல்லுமாறு. தார்மீக முலயயில் ஜோன் எச்சரிததாள். அவர்கள் கேட்காத தல வீரவேசத்தோடு போர் நடததினாள்; அவள் தனபடையினரை "துணிவுட ஆங்கிலேயரிடையே உட்புகுந்து போராடுங்கள்" என்று குரல் கெர்டுத்துத் தானும அவ்விதமே செய்தாள். ஆங்கிலேயரும அம்பு மழை பொழிந்தனர். குண்டுகளைச் சொரிந்தனர். கூரிய வேல்களை எறிந்தனர். வெடிகுண்டுகளை வீசி ' னர். பேர்க்களம் முழுவதும் புகைகுண்டது. பிணங் கள குவிநதன. ஜோன் ஆழ்ந்த அகழியில் குதித்துப் போர் புiந்தாள். செயின்றலுரப் என்றி அரண சரிந் தது. அது அவளின் முதல் வெற்றி. ஆனால் இன்னும் ஆங்கலேயர்கள் பெரும அரண்களில் இருந்தார்கள். மூனற வதுநாள் ஆகஸ்ரின் செயின்ற் ஜின், டி பிளான்க் ஆகிய இரு அரண்களைத்தாக்க படகுகள் மூலம் தன் . படைகளை இட்டுச்சென்றாள். அவளுககு அப்போரில் காலில் காயம் ஏற்பட்டாலும் அரணகள் இரண்டும் அவள் கைவசமாகின. பலநூற்றுக்கணக்கான ஆங்கி லேயர்கள் கொல்லப்பட்டார்கள். அப்பிடியிருந்தும் ஆங்கிலேயர்களின் முக்கிய அரணான ரூறெலிஸ் மிகவும் பலம் வாய்ந்ததாகவும் உயரமானதாகவும் உட்புகமுடி யாததாகவும் ஐந்நூறு வீரர்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. அதைக் கைப்பற்றினால் தான் வெறற. அடுதத நாள் இவ்வரணை நோகA ஜோனின் படைசெனறது. முதல ஏணியை ஜோனே வைத்து ஏறினாள். ஆனால் ஒரு ஆங்கிலேயன் மேலிருந்து விடுத்த அம்பு அவளின் கழுததுக்கும் தோளிற்குமிடை யில் தாக்கிக் காயட்படுத்தியது. ஆங்கிலேயர்கள் அவ
6

:
熊”)
ளைப்பிடிக்க முயன்றபோதும் ஜ்ே ானின் வீரர்கள் அவ ளைக் காப்பாற்றி, தூக்கிச் சென்றார்கள். ஜோன் சளைக்கவில்லை. அம்பைத் தன்கையாலேயே பிடுங்கி எறிந்தாள். காயத்துக்கு மருந்து கட்டப்பட்டதும் ஜோன் தன் படையினரை உற்சாகப்படுத்தித் திரும் பவும் தாக்குதலுக்குச் சென்றாள். அவளின் வருகை போர்முனையில் நின்று சமர்செய்து கொண்டிருந்த பிரெஞ்சுப் படையினருக்கு மேலும் வீரத்தையூட்டியது. ஆங்கிலேயர்கள் கிலிகொண்டார்கள். முந்நூறு ஆங் கிலேயர்கள் அவர்களின் தளபதி சேர்வில்லியம் கிளாட்ஸ்டேல் உட்பட கொல்லப்பட்டார்கள் ஜோன் வெற்றிவாகை சூடினாள். பிரான்சு நாட்டில் அன்று
வரை) காணாத தோல் வி ைய ஆங்கிலேயர்கள்
கண்டனர். தங்களின் ஏனைய அரண்களையும் விட்டு விலகிப் பின்வாங்கினார்கள். வெற்றிக்களிப்பில் மூழ் கிய ஜோன் தனது அரசன் சார்ள்சை ஓர்லியன்சிலுள்ள ரீம்சு நகரில் முடிசூடும் வண்ணம் வேண்டினாள். முத லில் ஆங்கிலயருக்குபபந்து அந்நகருக்குச் செல்ல மறுத்த அரசன அவிளின் விடாப்பிடியால் அங்கு சென்று முடிசூட்டப்பட்டர்ன்.
தன் மண் மீட்புப்பீணில் வெற்றிகண்ட ஜோன் தன்னைத் தன் கிராமத்துத்தக் செல்ல ஒப்புதல் தரு மாறு அரசனைக் கேட்டாள். தங்கள் சுயநலங்களை ஜோன் மூலம் நிறைவு செய்யவிரும்பிய அரசனும் பிர தானிகளும் அவளைத் தொடர்ந்து சேவையில் இருக்கு மாறு பணித்தார்கள். அவூள் தொடர்ந்தும் படையில் இருந்து அரசனுக்குப் பல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தாள். இருந்தும் 1429 மே 24 இல் கொம் பெயின் கோட்டையை முற்றுகையிட்டிருந்த பேர் கண்டியன் படையினருடான மோதலில் ஜோன் எதிரி களிடம் கைதானாள்? விரும்பியிருந்தால் பிரான்சு மன்னன் அவளைப்பணம் கொடுத்து மீட்டிருக்கலாம். மக்கள் மத்தியில் ஜோன் செல்வாக்குப் பெற்றிருந்தது மன்னனின் பொறாமையை தூண்டிவிட்டிருந்தமை யால் நன்றிகெட்ட சார்ள்ஸ் மன்னன் அவளைப்
பணம் கொடுத்து மீட்க்வில்லை. ஆகவே பெருந்
தொகைப்பணத்துக் ரக ஜோன் ஆங்கிலேயரிடம் ஒப் படைக்கப்பட்டாள். ம்ன்ன்ர்களுக்கு மண்பற்றும் கிடை Шптgil, மக்கள் பற்றும் கிடையர்க. அவர்களுக்குத் தம் பற்றுத்தான் அதாவது அவர்களின் சுயநலத்தின் மீது தான பற்று என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஆங்கிலேயர்கள் ஜோன் ஆப் ஆர்க்கை பல சித்திர வதைகளுக்கு உள்ளாக்கினார்கள். மதகுருமார்களைக் கொண்ட நீதிமன்றின் முன்னரள் மாயக்காரி சூனியக் காரி என்ற குற்றச்சாட்டின் பேரில் அவள் விசார ணைக்குள்ளார்கப்பட்டாள். அவள் தன் மீது சுமத் தப்பட்ட குற்றச் சாட்டுக்களை மறுத்தாள். தான் ஆண்டவனின் கட்டளையைத் தான் நிறைவேற்றிய தாகக் கூறினாள். அவுளிடம் ஆண்டவன் பிரான்சு மக்களை மாத்திரம்தான் நேசிக்கிறாரா? ஆங்கில மக் களை அவர் ந்ேசிக்கவில்லைய ா? என்று கேட்கப்பட்ட
(17ம் பக்கம் பார்க்க)
is
. . . . .
சாளரம், யூலை-ஒகஸ்ற் 1992

Page 19
í
எங்கள் மண், எங்கள் எழுத்தாளர்எங்கள் நூல்கள்!
ய்ேசுராசா . بعد مسبب
மிேழ்த் தேசிய இனத்தின் தன்னாட்சி உரிமைக் கான போராட்டம் தீவிரமடைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம். ஒரு தேசிய இனம் என்பதை வரையறுக் கும் முக்கிய அலகுகளில் ”ஒன்றாக, அதன் தனித் துவமான பண்பாடு அமைகிறது. பண்பாட்டின் முக் கிய அம்சங்களில் ஒன்றாக, அதன் பாரம்பரிய - புதிய இலக்கியங்கள் உள்ளன. அண்மைய காலஉணர்வு வெளிப்படுவதனால் புதிய இலக்கியங்களே கூடுதலான கவனிப்பைப் பெறுவனவாகவுள்ளன.
மக்களின் வாழ்வு நிலைகள், நம்பிக்கைகள், ஆசா
பாசங்கள், பிரச்சினைகள், ஒடுக்குமுறைகள் - போராட் டங்கள், மொழிப் பயன்பாடு போன்றவை "இரத் தமும் சதையுமாக இலக்கியங்களில் வெளிப்பாடு
கொள்கின்றன இந்தியத் தமிழகத்திலுள்ள தமிழரி
லிருந்து தமிழீழத் தமிழர், பல்வேறு அம்சங்களில் வேறுபட்டு - தனித்துவங் கொண்டுள்ளனர். எனவே, எம்மை வெளிப்படுத்தும் உயிர்ப்புடைய இலக்கியங்கள்
விடுதலை வீராங்கனை. (16ம் பக்கத் தொடர்ச்சி) போது அவள் " ங்கிலேயர்களை கடவுள் நேசிக்கி றாரா அல்லது வ்ெறுக்கிறாரா என்பது பற்றி எனக் குத் தெரியாது. ஆனால் அவர்கள் பிரான்சிலிருந்து தூக்கி எறியப்படுவார்கள்’ என்று பதில் அளித்தாள்.
குருமாரின் நீதிமன்று அவளைக் குற்றவாளியாகக் கண்டு பலர் முன்னிலையில் கழுமரத்தில் இறுக்கிக் கட்டி கீழே பெருங்கட்டைகள் அடுக்கப்பட்டு கொடுந் தீவைக்கப்பட்டு அவள் நெருப்புக்கு இரையாக்கப் பட்டாள். இது நடந்தது 1431 மே மாதம் 30ம் திகதி அப்போது ஜோனுக்கு வயது பத்தொன்பது.
எந்த விதத்தில் பார்த்தாலும் ஜோன் ஆப் ஆர்க் பிரான்சு நாட்டின் விடுதலைக்காகவும் ஒற்றுமைக் காகவும் தன்னைத் தற்கொடை செய்து அவற்றின் சின்னமாக விளங்குகிறாள் என்பது உண்மை. அத்து டன் தற்கொடையிலும் தாய் நாட்டுப் பற்றிலும் பெண்கள் ஆண்களைவிட எந்த விதத்திலும் குறைந்த வர்கள் அல்லர் என்பதையும் அவளது வாழ்க்கை எமக்கு எடுத்துக் காட்டுவதாயும் உள்ளது.
-- தியாகராஜா
சாளரம், யூலை-ஓகஸ்ட் 1992
i -

எம்மவரால்தான் - தமிழீழ மண்ணில்தான் படைக் கப்பட முடியும்; எமது மண்ணின் மணத்தையும், காற் றின் அசைவையும், எமது மக்களின் இதய்த் துடிப்புக் களையும் இந்த மண்ணைச் சேர்ந்தவர்களினால்தான் வெளிப்படுத்த முடியும்.
இந்த நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் விழிப்புணர்வுடன் உருவாகத் தொடங்கிய ஈழத்தின் நவீனத் தமிழ் இலக்கியம், நாற்பதுகளிலும் அறுபது களிலும் எழுபதுகளிலும் மேலும் தீவிரச் செயற் பாட்டைப் பெற்றது; இற்றை வரை பல்நூற்றுக் கணக்கான - சிறுகதை, கவிதை, நாவல், விமர்சன நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் எமது மக்கள்: மத்தியில் இவை பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கின்றனவென்றேர். எமது எழுத்தாளர் களை - கவிஞர்களை - மக்கள் பரவலாக அறிந்திருக் கிறார்களென்றோ கூற முடியாது எமது மாநகர சபை - நகரசபை - சனசமூகநிலைய - பாடசாலை நூலகங்கள் பெரும்பாலானவற்றில் ஈழத்து நூல் களைக் காண முடியாது. சில நூலகங்களில் ஒரளவு நூல்களைக் காணலாமாயினும், அவை பலராலும் விருப்புடன் பாவிக்கப்படாதவையாக் - புறக்கணிக்கப் பட்டவையாக - இருக்கும் அவலநிலையை அவதானிக் கலாம்.
எமது வாசகர்களில் பலருக்கு தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார், ராஜேந்திர் குமார், புஷ்பா தங்கத்துரை, சுஜாதா, பாலகுமாரன், சிவ சங்கரி, வாஸந்தி போன்ற எழுத்தாளர்களை(இவர்கள் வெறும் பொழுதுபோக்கு - ஜனரஞ்சக - வியாபாரக் கவர்ச்சி எழுத்தாளர்கள். இவர்கள் தம்மைச் சூழவுள்ள யதார்த்த வாழ்க்கையை எழுது வதுமில்லை; கலையழகற்ற இவர்களின் எழுத்துக்க ளால் தமிழ் மொழிக்கு எவ்வித பயனுமில்லை.) தெரிகிறது. ஆனால், எமது மக்களின் வாழ்க்கையை வெவ்வேறு நோக்குக் கோணங்களில் + மண்ணின் மணங்சமழ - வளமான மொழிச் சிறப்போடும் உணர்வு நலனோடும் கலைப் படைப்புகளாக - ஆக்கித் தந்துள்ள இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், அ. செ. மூரு கானந்தன், வ. அ. இராசரத்தினம், எஸ்.பொன்னுத் துரை, மு. தளையசிங்கம், நந்தி, ரஞ்சகுமார், உமா வரதாரஜன் போன்ற புனைகதை எழுத்தா ளர் களையோ; மஹாகவி தா. இராமலிங்கம், நீலாவணன், காசி ஆனந்தன், முருகைய்ன், மு. :: சு. வில்வரத்தினம் போன்ற கவிஞர்களையோ பற்றித் தெரிவதில்லை; தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர் வுமுமில்லை!
பல்வேறு இலக்கியக் குழுக்களினதும் கடந்தகாலச் செயற்பாடுகளில், நிகழ்ந்த பல தவறுகளை, இதற் கான காரணங்களாகக் காட்டலாம். எனினும் அடிப்
படையானதாகவும் தீங்கு விளைவித்து வருவதாகவும்
இருப்பது, எமது மக்களிடம் - வாசகர்களிடம் இருந்து
(23 ஆம் பக்கம் பார்க்க) :
17

Page 20
i :
i
*வடக்கையும் கிழக்கையும் இணைப்பது ஐ.தே.க. வின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரணானது; அப்படி அரசாங்கம் செல்லமாட்டாது' இப்படிக் கூறியிருக் கிறார் அரசின் தலைவரும், அரசாங்கத்தின் தலைவரு மான நிறைவேற்றதிகாரங் கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி ஆர். பிரேமதாஸா.
கைதவறவிட்ட i அரசியல் பிரேமதாசா!=
--சாரணன்
:
}
இலங்சைத் தீவு இத்தனை பெரும் இன்னல்களை அனுபவித்தபின்பும், சிங்கள் அரசு இத்தனை பெரும் அவமானங்களை உலகரங்கிற் சம்பாதித்த பின்பும், ஓர் இந்திய இராணுவம் தீவுக்குள் வந்து வெளியேறிய பின்பும் இப்படிஓர் அறிக்கையைத்தான் சிங்கள ஜனாதி பதியால் விடமுடிகின்றதென்றால் ஐக்கிய இலங்கைக் குள் ஓர் அரசியற்தீர்வைக் காண சிங்கள் அரசால் ஒருபோதும் முடியாது என்பதை இது திட்டவட்ட
மாகத் தெளிவாக்கியுள்ளது.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியற் தீர்வைச் சிங்கள் அரசால் காணமுடியாதென்பது எப்போதோ தெரிந்த விடயம். இதை விளக்குவதற்கு அரசியல் ஞானம் அவசியமில்லை. அரசியற் தீர்வைக் காணமுடியாது போனாலும், அரசியற் சுமூகநிலையை உருவாக்கத் கூடிய வாய்ப்பு கடந்த ஏப்ரல் மாதமளவிற் காணப் பட்டது. இதற்கு முன்னோடியான வகையில் புலிசளும் தமது கருத்தினை முன்வைத்திருந்தனர். போரும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நிகழமுடியாது; பேச்சுவார்த்தைக்கான நற்சூழலைத் தோற்றுவிக்கும் வகையில் முதலில் போர் நிறுத்தமும் பின்பு பேச்சு வார்த்தையும் என்ற கருத்தினை முன்வைத்தனர். இதனைப் பயன்படுத்தி இருந்திருந்தால் சிங்கள-தமிழ் புதுஆண்டை ஒட்டி ஒரு சுமூக நிலையைப் பிரேம தாசா அரசாங்கத்தினால் ஏற்படுத்தியிருக்க முடியும்.
ஆனால் இரு காரணங்களின் நிமித்தம் பிரேம தாஸா அரசாங்கம் இதனைக் கைதவற விட்டது. ஒன்று, போர்நிறுத்த காலத்தைப் பயன்படுத்திப் புலி கள் தம்மைப் பலப்படுத்தி விடுவர் என்ற இராணு வத்தின் நிலைப்பாடு. இரண்டு, பிரேமாவைக் குற் றம்சாட்டும் i வகையில் உடுகம்பொல வெளியிட்ட
i
18

கொலைப்பட்டியல் விவகாரம். உடுகம்பொல விவ் காரம் தன்னைத் தென்னிலங்கையில் பதவி இறங்கச் செய்து விடும் என் பிரேமா அஞ்சினார். எனவே இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் ஏதாவது துணிகர மான நிலைட்பாடெடுக்க முற்படின் உடுகம்பொல விவகாரமும் கூட்டுச்சேர, அத்துடன் இராணுவத்திற் தோன்றக்கூடிய அதிருப்திகளும் ஒன்றுசேர்ந்து தன் னைப் பதவி இறங்கச் செய்துவிடுமோ என்ற அச்சத் தின் காரணமாக இனப்பிரச்சினையை அப் படி யே புறம்தள்ளிவிட்டு உடுகம்பொல விவகாரத்தை கீழ் நிலைப்படுத்த முயன்றார். இறுதியில் அதில் வெற்றி யும் கண்டார்.
உடுகம்பொல விவகாரம் முறியடிக்கப்பட்டுவந்த காலகட்டத்தில் இன்னொரு பிரச்சினை முதிர்ச்சியடை யத் தொடங்கியது. அதாவது இந்தியா புலிகளைத் தடைசெய்யலாம் என்ற கருத்து வளர்லாயிற்று. இது தமக்குச் சாதகமானது என இராணுவம் இராணுவக் கண்ணோட்டத்திற் சிந்திக்கத் தொடங்கினதால் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு பின்பு அறவே இல்லாது போனது. இதைத் தொடர்ந்து இந்தியா புலிகளைத் தடைசெய்தமை இராணுவக் கண்ணோட்டக் காரரின் கரங்களை முற்றிலும் பலப்படுத்தியது.
சுமூக 'நிலையைத் தோற்றுவிப்பதற்குரியதாக இருந்த ஏப்பிரல் மாதச் சூழலைப் பிரேமதாஸா அர சாங்கம் போதிய முயற்சிகளுடன் பயன்படுத்தத் தவறி யமையானது பிரேமதாஸா அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் விட்ட மிகப்பெரும் அரசியற் தவறாக எதிர் காலத்தில் சித்தரிக்கப்படும். இப்போது பிரச்சி னையின் தர்க்கபூர்வ வளர்ச்சி அனைவரின் கைகளை யும் கடந்ததாகச் செல்கின்ற சூழலில் பிரேமா தனது ஆட்சித் தளமாகிய தென்னிலங்கையைப் பேணுகின்ற வகையில் இணைப்புப் பற்றிய தனது மறுப்பை வெட் டொன்று துண்டிரண்டாகக் கூறிவிட்டார். i
பிரேமதாசா ஒரு சமாதானப் பிரியன் என்பதல்ல மேற்படி விளக்கத்தின் அர்த்தம். தனது ஆட்சியை நடத்த ஒரு சுமூகநிலை அவசியம் என்று அவர் உணர்ந் திருந்தார். ஆனால் பக்கப் பிரச்சினைகளுக்கு அஞ்சிப் பிரதான பிரச்சினையைக் கைதவற விட்டுவிட்டார் என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டியது.
அரசியற் தீர்வுக்கான சகல கதவுகளும் அடைக் கப்பட்டுவிட்டன என்பது இன்று வெளிப்படையாகத் தெளிவாகிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் அதுபோலவே சுமூகநிலையை உருவாக்குவதற்கான சகல கதவுகளும் மூடப்பட்டுவிட்டனவா? கடினமான தும் அரிதானதுமான மாற்றுவழிகள் சில இருக்கின்றன. அவை முற்றிலும் மூடப்பட்டுவிடவில்லை. ஆனால் அதனைச் செய்வதற்குரிய சாமர்த்தியத்தையும் துணி வையும் பிரேமதாஸா அரசாங்கத்திடம் எதிர்பார்ப் பது கடினம். w
சாளரம். யூலை-ஓகஸ்ற் 1992

Page 21
i
இன்று தமிழீழத்தில் குறிப்பாகக் குடாநாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் பிரமிக்கத்தக்க வகை யில் வளர்ச்சியடைந்து கல்விமுறையில் ஒரு உறுப் ப்ாக, பாடசாலைக் கல்விக்கு ஒரு சவாலாகக் காணப் படுகின்றன; ஆனால், அவற்றில் புரையோடிப் போய் இருக்கும் நீாற்றங்கள் எந்த ஒரு சமூகமும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இக்கல்வி நிறுவனங்கள் கல்வி என்ற பெயரால் சுரண்டலின் ஒரு பகுதியாகவுள்ளன. பாடசாலைக் கல்வியில் ஏற்பட்ட சிறு இடைவெளியை நிரப்பத்தோன்றிய தனியார் கல்வி நிறுவனங்கள் பாட சாலைக்கு மாற்றாக இன்று தோற்றம் பெறுகின்றது. கல்வி நிர்வாகக் குறைபாட்டையும், கல்விமுறையின் குறைபாட்டையும் தமக்கு சாதகமாக்கிக்கொண்டன. அங்கு நடைபெறும் தில்லுமுல்லுகளையும் சுரண்டலின் வேறுபட்ட வடிவங்களையும் சமூகம் இன்றும் இனம் காணவில்லை. இன்று இனம் காணத்தவறின் சமூகம் தனது சமநிலையை மிக விரைவில் இழக்கும் அபாயம் தவிர்க்கமுடியாததாகிவிடும்.
<>
தனியார் கல்வி நிறுவ
சமூகப்பார்வை இல்லாத தனியார் கல்வி நிறுவ னங்கள் புனிதசேவை என்பதன் பெயரால் செய்கின்ற சில நடவடிக்கைகள்ை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்த சில நடவடிக்கைகள் எடுக் கப்பட்டன. ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. கட்டணங்கள் வ்ரைய்றுக்கப்பட்டன. ஆனால் நிறுவ னங்கள் வேறு வடிவில் செய்யப்பட்டன. ஒரு ஆசிரி யர் ஒரு பாடத்துக்கு பல கட்டணங்களை ஒரே மாண வனிடம் வாங்கும் அவல நின்ல உள்ளது. நாட்டின் சூழ லைப் பயன்படுத்தி இந்நிறுவனத்தில் அலகு ஒன்று மட் டுமே முடிக்கப்படும். அலகு இரண்டு மறு நிறுவனத் தில்; அலகு மூன்று இன்னோர் நிறுவனத்தில் எனக் கூறி பாடத் திட்டத்தை முடிக்க இவ்வாறு தான் செய்ய லாம் எனக் காரணம் காட்டி மாணவனிடம் ஒரு பாடத்திற்குப் பல கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இதனை எந்த ஒரு கல்வி நிறுவனமும் மறுக்கமுடியாது. அனுமதிக்கட்டணம் ஒரு நிறுவனத்தில் 15/- இன் னொன்றில் 25/- சில மாதங்கள் விட்டு மீண்டும் படிக்கச் சென்றால் மீண்டும் அனுமதிக்கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. தவறுதலாக அனுமதி அட்ட்ை தொலைக்கப்பட்டால் அதற்கு ஒரு தண்டப் பணமும் உள்ளது. மாதமுடிவில் உதாரணமாக 25 ம் திகதி ஒரு மாணவன் அனுமதி எடுத்தால் அடுத்து வரும் 5 நாட்களுக்கும் முழுமாதக்கட்டணம் எடுத்து விடுவர். ஒரு மணித்தியால் வகுப்பை 45 நிமிடத்தில் முடிப்பர். பல இடங்களில் கல்வி கற்பிப்பதால் நேரத் தில் ஒரு வெட்டுதல் செய்யப்பட்டு இன்னொரு வகுப்பை எடுக்க நேரம் சேர்த்துவிடுவர். பல நிறுவ னங்களில் கற்பிப்பதால் ஒரு சுழற்சி முறையைக் கையாண்டு மாதம் ஒன்று அல்லது இரண்டு வகுப்ப்ை
சாளரம். யூலை-ஒகஸ்ட் 1992

வெட்டிவிடுவர். மலைத்து நிற்பவர் மாணவர். ஆனால் மடி நிறைந்துவிடும் நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந் தோர், மாவீரர் குடும்பப்பிள்ளைகள் இலவசம் என்பர். அது பேச்சளவில் தான். வெளிப்பார்வை சிறப்பாக் கப்படுகின்றது. ஆனால் உள்ளுக்குள் அசிங்கங்களே உள்ளன. ஒரு சில மாணவரை அவ்வாறு இலவசமாக விட்டாலும் அவர்கள் சமமான முறையில் நடாத்தப் படுகின்றனரா? என்பது கேள்விக்குறிதான். மாணவ னின் கட்டண காட்டைப் பார்ப்பதில் உள்ள ஆர்வம் அவனது முகத்தைப் பார்ப்பதில் இல்லை. கட்டணத் திற்கு மேல் "அட்வான்ஸ்' வாங்குவார்கள் ஆனால் அது திரும்பக் கொடுபடுவதில்லை. அவனை வேறு நிறுவனத்திற்குச் செல்லாது தடுக்கவும் அவ்வாறு சென்றால் அகப்பட்டது மீதி என மடிய்ை நிறைக்க வும் "அட்வான்ஸ்" பணம் வாங்கப்படுகின்றது. இந்த 'அட்வான்சுக்கு வெவ்வேறு பெயரை வைத்து infraor வனை மடக்கிவிடுவர். s
விளம்பரங்கள் மாணவனைத் தெறிகெட்டு : 9 ها செய்கின்றன, மாணவர் குறைவர்க இருந்தால் பிரிவு 5
னங்கள் - ஒரு பார்வை
: ஆரம்பம் என விளம்பரம் வரும். பிந்திப் படிக்க வுெளிக்கிட்ட மாணவன் புதிய பிரிவு முதலில் இருந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தில் ஒடுவான். அங்கு பிரிவு இரண்டே ஆரம்பித்திருக்காது. இரு கிழமை புது வகுப் பை நடத்தி இறுதியில் முந்திய பிரிவில்சேர்த்து விடுவர். அடுத்த விளம்பரம் பிரிவு5 எனவரும். இம்முறை 94ம் ஆண்டு க. பொ.த உயர்தர வகுப்பைப் பாருங்கள். 94 க. பொ.த உயர் தரம் மாணவர்களுக்கு சாதாரணதர. பரீட்சை பெறுபேறு வரும்வரை வகுப்புக்கள் ஆரம்பிக் கக் கூடாது என்பது ஒன்றியவிதி. ஆனால் அம் ான வர்களை நன்குஅறிந்திருந்தும் 93 க. பொ.த உயர் தர மாணவர்களோடு சேர்த்துபடிப்பித்தனர். ஏற் கெனவே ஒருவருடம் படித்து விட்ட மாணவனுடன், 94 ல் உயர்தர பரீட்சை எடுக்க வேண்டிய சாதாரண தர பெறுபேறே வராத ஒன்றுமே தெரியாத மாணவர் 93 ம் ஆண்டு மாணவரோடு சேர்த்து புதிய அலகு உங் களுக்கு விளங்கும் என ஆசைவார்த்தை கூறி, அமர்த்தி மடியை நிறைத்துவிட்டனர். சாதாரணதர பெறுபேறு வந்ததும் பத்திரிகைகளில் விளம்பரம் பறந்துவந்தன. 94 ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம் என அவை முரசறைந்தன. ஆனால்பல நிறுவனங்கள் புதிய பிரிவைத் தொடங்க வில்லை ஆசிரியருக்கு நேரமில்லை. ஏற்கெனவே அம் மாணவர்கள் 93ம் ஆண்டுகளோடு சேர்க்கப்பட்டு விட்டனர். காலம் கடத்திப் பின்பு அங்கலாய்த்து வருப வர்களுக்கு என புதிய பிரிவைத் தொடங்கினர் இப் போது நிறுவனங்கள் நேரத்தை மிச்சம் பிடிக்க புதிய முறையைக் கையாண்டன. 92 க. பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு நடந்த சனி ஞாயிறு வகுப்பு களை சில நிறுவனங்கள் கிழமை நாட்கள் செவ்வா பும் வியாழனும் வகுப்பை வைத்தன. அம்மாணவர்
---- i 19

Page 22
கள் பாடசாலையை விட்டனர், வளம் கொண்ட ப்ாடசாலை தூங்கி வழிய, வளமற்ற தனியார் நிறுவ னக் கொட்டில் நிரம்பி வழிகின்றன. ஆனால் பாட சாலை மாணவர்களுக்கு கிழமை நாட்களில் வகுப்பு வைக்கக்கூடாது என்பது ஒன்றிய விதி.
அலகு அலகாகக் கட்டணம் வசூலித்த தனியார் கல்வி நிறுவனங்களின் பண ஆசை அத்துடன் நிற்க வில்லை. வினா விடை வகுப்பு வேறுவேறு இடங்க ளில் வைத்துக் கட்டணம் அறவிடுகின்றன. இவ்வள வும் போதாது. கட்டுரைகள் விற்பர், ரியூட் என அதற் குப் பெயர். அதற்கு விலை அளவு கிடையாது. ஒரு மாணவன் பல்வகைக் கட்டணங்களுக்கு மேலாக பெருந்தொகைப் பணத்தை ரியூட் வாங்க என விட வேண்டும். சிலசமயங்களில் இந்த அநியாயம் ஏன் எனச் சிலர் கேட்டால் நிறுவனங்கள் வெருட்டத் தொடங்கும். கொழும்புக்கு நான் சென்று படிப்பித் தால் அல்லது நிறுவனத்தை நடத்தினால் மாதம் ஒரு இலட்சம் உழைப்போம். இங்கு என்ன? மாதம் 50,000/- அல்லது 25,000/- ரூபா தானே என்பர். மாணவர்கள் பெட்டிப் பாம்பாகிவிடுவர். புகழ்பெற்ற சில ஆசிரியர்கள் புனித சேவை இது தான். தம்பக்கம் மாணவரை ஈர்க்க பல வழிசெய்வர். புதுமையான விளம்பரங்கள் செய்வர். சில சமயங்களில் ஒரு ஆசிரி பரை இன்னொரு ஆசிரியர் இகழுவர். கண்டபாட் டுக்கு ஒரு ஆசிரியரை இன்னொரு ஆசிரியர் இகழுதல், பேசுதல் மாணவர் முன்னால் தாராளமாக நடை பெறும். ஆனால் சில ஆசிரியர்களுக்கு தராதரமே இல்லை. ஒருமுறை வீரகேசரியில் வந்த ஒரு காட்டுனை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஒரு பாடத்தில் கூட ஒருவர் சித்தியடையவில்லை. வயது முதிர்ந்தவர் ஒரு வர் கேட்கிறார் - தம்பி இனி என்ன செய்யப்போகி றாய்? பரீட்சையில் தோல்வியடைந்த மாணவன் கூறு கிறான் - ஒரு ரியூட்டறி வைக்கலாம் என யோசிக்கி றேன். இந்தளவு இழிநிலையா எமது கல்விக்கு? சில பெரிய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் சுரண்டப்படுகின்றனர் என்பதும் உண்மை. தொகை பெரிதாக இருப்பதனால் சுரண் டலை எதிர்க்க ஆசிரியர் முனைவதில்லை. அதிகம் கதைத்தால் புதிய ஆசிரியர் வந்துவிடுவார். ஆயிரக் கணக்கில் வரும் மாணவர்கள் இயற்கை உபாதைச ளைக் கழிக்க இடம் இல்லை. மாணவிகள் நிலை இவ் விடயத்தில் பரிதாபம்.
ம்ாணவர்கள் முழுநேரமும் உள்வாங்கப்படுகின் றனர். சனி, ஞாயிறுகளில் வகுப்பு முடிந்ததும் அதே ஆசிரியரிடம் மறு அலகு படிக்க மறு நிறுவனத்திற்கு மாணவர் (றேஸ் ஒடும் நிகழ்ச்சி பரிதாபம். வகுப்பில் மூன் 100 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற் போது 200 மாணவர். ஆனால் வகுப்பில் 300 க்கு மேலேயே சில இடங்களில் உள்ளனர். பல்கலைக்கழகக் கல்வி முறையைப் பாலர் வகுப்பிலேயே கொடுத்துவிட
t ــصاً
20

முயற்சிப்பதில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிகரி அதுவே தான். புதிய ஆசிரியர் தோன்றுவதைப் பழைய ஆசிரியர் விரும்பார். ஏனெனில் தன்தொகை குறைந்து விடும். அதற்காக மூலைமுடுக்கெல்லாம் ஓடு வார். இதனால் ஆற்றல் மிகுந்தவர்கள் உட்புகமுடியாதுள் ளது. பெருந்தொகைப் பணத்தை உழைக்கின்றனர். அப்பணத்தின் அளவிற்கு சமூகம் பய்ன்பெறவில்லை. 9 கோடி ரூபா தனியார் கல்வி நிறுவனங்களில் புரள் வதாக ஓர் ஆய்வுகாட்டுகின்றது. ஒரு புதிய முதலா ளித்துவம் தலை தூக்குகின்றது. எல்லா நாடுகளிலும் அதிக பணத்தை உழைப்பவர் மீது சமூக நீதியின் பெயரால் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அந்தப் பிரச்சினை யில்லை. வந்தது இலாபம். எனவே சிந்தனை எந்த வழியில் பிடுங்கலாம் என்பதே. எனக்கத் தொழில் இல்லை. எனவே ரியூற்றரியில் படிப்பிக்கிறேன் எண் சில ஆசிரியர் கூறுவர். ஆனால் 5000/- சம்பளத்தில் ஒரு வேலை எடுத்துக்கொடுத்தால் அவ்வாசிரியர் இத் தொழிலைவிட்டு அந்த வேலைக்கு செல்லவேமாட்டார். தனது பிள்ளையை முழுநேரமும் கல்வியில் ஈடுபடுத் தினால் வேறு பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம் என சில பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லை. இதனை ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரு தல் வேண்டும். பாடசாலை சரியாகப்பயன்படுத்தப் படவேண்டும். பாடசாலைகளில் ஏற்பட்ட ஒரு இடை வெளியை நீக்கத்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தன. அந்தவகையில் அவை சமூகப்பார்வையுடன் செயற்பட்டிருந்தால் தனியார் கல்வி நிறுவனங்கள் பயனுள்ள அலகாக இருந்திருக்கும். பகல் நேர வகுப்பு என்ற போர்வையில் பாடசாலையே முடக்கும் நிலை தவிர்க்கப்படவேண்டும். வளம்கொண்ட பாடசாலை கள் சீர்திருத்த வேண்டும். வரையறைக்கு உட்பட்ட கல்விச்சேவையை தனி யார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் வகையில் அவை புனரமைக்கப்படவேண்டும். சுரண்டல் ஒழிக்கப்படவேண்டும். மாணவர்க்ளிடம் ஒழுங்கு கட்டுப்பாட்டை வளர்க்கவேண்டும் அவர்களின் சிந்தனையை தூண்டவேண்டும் மாணவரின் ஆளுமை, தலைமை தா ங் கும் மனப்பாங்கு சமூகப்பார்வை கொண்ட சமூக சூழ்நிலை விளங்கும்தன்மை ஆகிய வற்றை ஒருபோதும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கமுடியாது. பாடசாலைகளே வழங்கமுடியும். பாலர் வகுப்பிலேயே ரியூற்றரி என்ற நிலை நீக்கப்பட வேண்டும். சமூகத்தில் கணிசமான ஏழைப்பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியர் துள்ளது. கல்வி என்பது சமூகத்தின் ஒரு பிரிவின் சொத்து அல்ல. சமூகத்தின் சமநிலை பேணப்பட வேண்டும். இதற்கு ஏற்றவகையிலே தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்பட வழி வகுக்கப்படவேண்டும்.
ー குமாரவேல்
குறிப்பு:- இக் கட்டுரையாளரின் கருத்துகளிற்கு மாறு பட்ட கருத்துக்கள் இருப்பின் அதனை சாளரம் வர வேற்கிறது.
--or -r-rear
சாளரம். யூலை-ஓகஸ்ட் 1992

Page 23
கண்ணில் தெரியும்
- புவி -
t
ன்ெனிப் பகுதியில் சிறு போக நெல் விதைப்பு ஆரம்பமா னால், விவசாயிகளுக்கு ஏற்படும் பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினைதான்.
i
குளத்திலிருந்து வாய்க்கால்கள் வழியாக வரும் நீரை எல்லா கமக் காரருக்கும் சமனாகப் பங்கிடுவ தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்சினைகள் வந்தே தீரும். சில சமயங்களில் இந்த தண்ணீர் பிரச் சினை பெரும் கை கலப்புகளை உண்டு பண்ணி, வெட்டுக் குத்தி லும் முடிந்து விடுவதுண்டு.
வன்னியின் ஓர் மூ லை யில் அமைந்துள்ள காட்டு முறிப்பு என்னும் இந்தக் கிராமத்திலும் இதே பிரச்சினை ஒவ்வொரு சிறு போக விதைப்புக் கட்டத்திலும் தலை தூக்கும். இக் கிராமத்தைப் பொறுத்த வரையில் சில பெரிய சுமக்காரர்களால் தான் இப் பிரச் சினை ஏற்படுவது வழக்கம். இவர் கள் சிறு விவசாயிகளை விதைக்க விடாமல் அவர்களின் தண்ணீர்ப் பங்கினையும் வாங்கி தாங்களே பயிர் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் பல சதித்திட்டங்களைப் போட்டு விடுவர். அதிகாரிகளை அலுவலகத்திலும், அவர்கள் தங் கும் விடுதிகளிலும் அடிக்கடி சந் தித்து, அவர்களின் தேவைகளைக்
இப்பகுதியில் பிரசுரமாகும்
கதைக்ள் உண்மைச் சம்பவத் தினை அடிப்படையாக வைத்து எழுதப்படுபவை.
பெயர்கள், ஊர்கள் என்பன
கவனித்து தங்கள்
பூர்த்தி செய்து .ெ
அன்று அந்தக்
பாடசாலைக் கட்ட
கூட்டத்தில் அதிக
வால் பிடிக்கமக்க
றாக மூக்குடைபட் கடமையேற்று ( அந்தக் கூட்ட கொண்ட அந்த நடக்கும் என்று ெ பார்த்திருக்கவில்ை
பாடசாலைக் ளிருந்து வெளியே யின் முகம் சிவந்
நடந்தது இதுத
கூட்டத்திற்கு ெ
காரிக்கு முன்னே
– "
காரர்கள் அவன்
காதில் வேதம் ஒ னர்.
கூட்டத்திற்கு வ அந்தக் கிராமத்து தோற்றத்தையும், னையும் அவதானி டாள்கள் என்று டார். அவரின் ே யும் அவர்கள் மு னிருந்தது. இடை லத்திலும் பேசின.
அந்த விவசாயி டையே அதிகா இடைநிறுத்தி ஒ பேசினார். சுமார் ருக்கும் அவருக் வயதிற்கு மேலிரு ரிக்கு மேலாக அவர் கதைத்தார் துடன்,"இங்குள் மடையர் என்று எ வேண்டாம். புதித அதிகாரியான ịổi இந்த கிராமத்தி
YM s பிரச்சினைகளை மட்டுமே கற்பனை. பார்த்து விட்டு இ : வந்திருக்கவேண்டு
சாளரம். யூலை-ஒகஸ்ட் 1992

t
தேவைகளைப் காள்வார்கள்.
கிராமத்தின் டிடத்தில் நடந்த ாரியும் அவரின் ாரர்களும் நன் டனர். புதிதாக முதன் முதலாக, த் தி ல் கலந்து அதிகாரி இப்படி காஞ்ச்மும் எதிர் ho),
கட்டடத்திற்குள் வந்த அதிகாரி திருந்தது.
ான்.
புந்த அந்த அதி ர பெரிய கமக்
தம்பரம்
கிலத்தில் கண்ணீரென்ற குரலில் பேச அதிகாரிக்கு தி கைப்பும், வெட்கமுமாய்ப் போய்விட்டது. :
அடுத்தநாள் தன்னைச் சந்திக்க வந்த பெரிய கம்க்கார்ர்களிடம் அவரைப்பற்றி விசாரித்தார் அதி атiћ.
t
சிதம்பரம் அவரது பெயர் சுமார்
இருபத்தைந்து வருடங்க ளுக்கு மேல்ாகி அந்தக் கி ராமத்தி ல்
வாழ்ந்து விருபவர். திருமண மாகாத தனிக்கட்டை, சொந்தக் காரர்கள் என்று யாரும் இருக்கி, றார்களா என்பது பற்றி எவருக் கும் தெரியாது. இரண்டு ஏக்கர் வயல் நிலம் அவருக்கு சொந்தமாக அந்தக் கிராமத்திலுண்டு. அந்தக் கிராமத்திலுள்ள அனைவருமே அவருக்கு மரியா ைத. ஒரு சில: பெரிய கமக்காரர்களைத் தவிர.
ரச் சந்தித்து தி விட்டிருந்த
ந்தஅதிகாரியோ விவசாயிகளின் தடையுடையி ரித்து விட்டு முட் நினைத்து விட் பச்சும் பார்வை ன் அப்படித்தா யிடையே ஆங்கி (tri.
கள் கூட்டத்தினி ரியின் பேச்சை ருவர் எழும்பிப் ஆறடி உயரமி கு சுமார் ஐம்பது }க்கும். அதிகா ஆங்கிலத்திலும் சிறிது கோபத் ா விவசாயிகளை ண்ணிக் கதைக்க ாக வந்திருக்கும் ங்கள் முதலில் 6ör ! 6é9avğFmruuuu நன்கு ஆராய்ந்து }க் கூட்டத்திற்கு ம்." என்று ஆங்
9രിഞ്ഞ്
கடி அந்தக் கிராமத்தில் நடக்கு
மேலே சொல்லப்பட்ட சம்பவம்
ஒரு உதாரணமே தவிர இதைப் போன்ற பல சம்புவங்கள் அடி
சண்டைகள், வாக்கு வாதங்கள். பிரச்சினைகள். எல்லாவற்றையும் sas L-Sunres சிதம்பரம் அண்ணை தான் விசாரித்து ஒரு மாதிரியாக சரிப்படுத்தி வைப்பார்.
அத்தக் கிராமத்து மக்களோடு,
அவர்களின் சில பிற் போக்குத்
படுவார்.
கொள்வதில்லை.
தனங்களைப் போக்க பல வழிகளி லும் சிதம்பரம் அண்ணை பாடு அதனால் அடிக்கடி அவர்களிடம் கோபித்து சண்டை யும் பிடிப் பார். ஆனாலும், எவரும் அவரிடம் கோ பித்துக் ஆறுத்லாக இருக்கும் சமயங்களில் அவருக்கு
நெருக்கமானவர்கள் அவரிடம் மெல்ல மெல்ல சில கேள்விகளைத்
தொடுப்பார்கள்.
'அண்ணை, ஏன் நீங்கள் கலியா ணம் முடிக்கேல்லை?"
"எல்லாரும் கலியாண்ம் முடிச் கிறது தானே. அதால நான் முடிச் காமல் இருப்பம் எண்டு இருந்துப்
2l

Page 24
டன்" ஒரு சிரிப்புடன் அவர் கூறு வார். அந்த சிரிப்புக்குள் மெல்லிய சோகம் ஒன்று இழையோடுவதை அப்போது காணலாம்.
"ஏனண்ணை தாடி வழிக்கிற தில்லை, கனகாலமாக தாடி வைத் திருக்கிறியள் ஏன்?"
மீண்டும் அதே சிரிப்புடன்
சொல்லுவார்.
"தர்டி வழிக்கிறது மினக்கெட்ட வேல்ைபடாப்பா இப்படியே விடு றது பிரச்சினை இல்லை தானே. அதோட இந்தத் தாடிக்கு ஒரு கதை இருக்கு பிறகு ஆறுதலாகச் சொல்லுறன்"
"அண்ணையின்ர சொந்தக்காரர் தமையன் தம்பியெண்டு ஒருதரு மில்லையே?’
"ஏனடாப்பா நீங்கள் இருக்கி
இப்படித் தான் அவர் பதில் சொல்லுவார். இதனால் எவரும் அவரிடம் எதனையும் தூண் டி க் கேடப்தில்லை.
ஆன்ால், சிலர் தங்களுக்குள்= இவருக்கு இளமையில் ஒரு காதலி இருந்ததாகவும் அவள் இறந்து போனதாகவும், அந்த சோகத்தி னால் தான் திருமணமாகாமல் த னித்து வாழ் கிறார். தாடி வளர்க்கிறார் என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள்.
அப்போது இந்திய இராணுவம் இங்கிருந்தகாலம். அடிக்கடி அந் தக்கிராமத்திற்கு இராணுவத்தி னர் வந்து அந்தக்கிராமத்து இ  ைள ஞர் களை பி டி த் து விசாரணை செய்யும்போது சிதம் |ாமண்ணை எங்கிருந்தாலும் ஓடி نتھی (gBi686ھے .Tri) بھ6 6) 60 لت میں ہوں۔ தில் பேசுவார். இளைஞர்களை
விடுவித்துவிடுவார்.
இராணுவம் இளைஞர்களை மிக வும் ஆவேசமாக தேடியலைந்த ஓர் காலகட்டத்தில் ஒருநாள் கவச ஸ்ாகனங்களுடன் பெருந்தொகை யான இராணுவம் அந்த கிரா மத்தைச் சுற்றிவளைத்தது. பல இளைஞர்களை வாக னத் தில்
22
பிடித்து ஏற்றிய அனைவரையும் டைசளுடன் அ லுள்ள கோயிலுக் பெருக்கியில் அ திது.
எல்லோரும் கொளுத்தும் வெ முன்றலில் த டனர்.
இளம் பெண்க டனர். பல இை செய்யப்பட்டனர் பார்த்துக்கொண் தாருக்கு ஆத்திர வரும் பயத்தில் சமயம் இவர்ம கதைத்தார். இது றார். வாதாடின
அந்த இராணு யில் இருந்த ஓர் அவரை ஒருவித வாங்காமல் பார்
இருந்தான்.
பரட்டைத்தை தாடி. பழைய இல்லை. அவரில் றத்திற்கும் அந்த தைகளுக்கும் எ என்று யோ araivarGourt?
பின்னர் - அடி அவரது கொட் சென்று அவரை
பித்தது.
*அண்னை உ சுட்டாங்கள். எந், உசிருக்குஆபத்து கொஞ்ச நாளை யெண்டாலும் ே
*அண்னை கூட்டிக்கொண்டு ரிக்கு. அங்கை ெ எங்கட பெரியப் லுங்கோ "
இப்படி அவே பழகும் முத்தன்
.

து. பொதுமக்கள் அடையாள அட் ந்த கிராமத்தி கு வருமாறு ஒலி ரிவித்தல் விடுத்
சாப்பாடுமின்றி ய்யிலில் கோயில் டுத்துவைக்கப்பட்
கள் இம்சிக்கப்பட் )ளஞர்கள் கைது '. இதனை ப் டிருந்த சிதம்பரத் ம் வந்தது. அனை வாய்மூடி இருந்த ட்டும் எழும்பிக்
அநியாயம் என் Ifrri .
வத்தினர் மத்தி அதிகாரி மட்டும் மாக, வைத்தகண் த்துக் கொண்டே
ல,. ந  ைரத் த
சாரம். சேட் ன் அந்தத் தோற் த ஆங்கிலவார்த் "ன்ன தொடர்பு சித் தானோ
க்கடி இராணுவம் டில் வீட்டுக்குச் அச்சுறுத்த ஆரம்
ங்களில கண்வைச் தநேரமும் உங்கட வரலாம். அதால க்கு வேறு எங்கை போயிருங்கோ'
வாங்கோ நான்
போறன் பூண்க காஞ்சநாளைக்கு பா வீட்டை நில்
ராடு நெருங்கிப் நவம், கந்தசாமி
، لـ
அனைவரும், அக்கறையுடன் அவ ரிடம் எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தார்கள். :
அவர் கேட்கவில்லை.
அந்த கிராமத்தை விட்டுப்போக அவர் எள்ளளவும் சம்மதிக்க வில்லை. R
ஒருநாள் அவரின் வீட்டிற்கு வழமைபோல் இராணுவம் வந்து தொல்லை கொடுத்தது.
போராளிகளுக்கு உதவுவதாக அவரைக்குற்றம் சாட்டி பயமுறுத்
Ugo s
அந்த சமயத்தில் நலம், முத்தன், கந்தசாமி, கனகசுந்தரம் ஆகியோ ரும் அவரோடு நின்றனர். −
இராணுவ அதிகாரியொருவன் கோபத்துடன் கதைக்க சிதம்பரத் தாரும் கடுமையாக விவாதித்துக் கொண்டிருந்தார். 't :
அவரோடு நின்றவர்கள்; நடுங் கிக்கொண்டே நின்றனர்.விவாதம் முடிவடைய அந்த இராணுவ அதிகாரி அவரை கடுமையாக எச்சரித்துவிட்டு சென்றான். சிறிதுதுரம் சென்றதும் திரும்பி சிதம்பரம் அண்ணையை நோக்கி 'ஏய், இங்கு யாரும் பொடியள் வந்தால் எங்களுக்கு வந்துசொல்ல் வேண்டும்’ என்று ஆங்கிலத்தில் சொன்னான். :
சிதம்பரம் அண்ணைக்கு ஆத்தி ரம் எல்லை மீறியது.
**முட்டாளே எனக்குப் பக்கத் தில் நின்றால் கூட உனக்குக் காட் டித் தரமாட்டேன்’ அவரும் ஆங் கிலத்தில் கூச்சலிட்டுச் சொன் gif s
அந்த இராணுவ அதிகாரியின் முகம் பேயறைந்ததுபோல வெளு
றியது.
அருகில் இருந்த சிப்பாய்களிடம் ஏதோ சொன்னான்.
சிப்பாய்கள் அவரை இழுத்துச் சென்று அதிகாரிக்கு அருகில் நிறுதி தினார்கள். :
'காட்டித்தர மாட்டாயா? (23ஆம் பக்கம் பார்க்க)
சாளரம், யூலை ஓகஸ்ட் 1992

Page 25
கண்ணில் தெரியும் கதைகள்.
s (22ம் பக்கத் தொடர்ச்சி)
'இல்லை" சிதம்பரத்தார் உறுதியாகவும் கோபத்து டனும் சொன்னார்.
அந்த அதிகாரி நெருப்புப் பெட்டியொன்றை எடுத்து ஒரு குச்சியைக் கொளுத்தி அவரின் தாடியில் பிடித் தர்ன். தாடி எரிந்தது.
'இப்போதும் காட்டித்தர மாட்டாயா" "இல்லை, இல்லை? சிதம்பரம் அண்ணை கத்தினார்.
ஏதோ "கதை" இருப்பதாக சொல்லப்பட்ட சிதம்பரத் தாரின் தாடி எரிந்து முகத்தையும் எரித்தது.
அவரை வாகனத்தினுள் பிடித்துத் தள்ளினார்கள் அந்த சிப்பாய்கள். வாகனத்தில் அவர் கொண்டு செல் லப்பட்டார்.
அதற்குப்பிறகு சிதம்பரம் அண்ணையை அந்தக் கிராமத்திலோ வேறு எங்குமோ எவரும் காணவில்லை.
ஒருவாரத்தின் பின்பு - அந்தக் கிராமத்தின் எல்லை யிலுள்ள ஒரு பற்றைக்குள் அரைகுறையாக எரிந்த சடலம் ஒன்றைக் கண்டுவிட்டு வந்த முத்தன் அந்தக் கிராமத்தாரிடம் சொல்லி ஒலமிட்டு அழுதான்.
அந்தக்கிராமமும் - அந்தச் சின்னஞ்சிறு வயலில் முளைவிட்டிருந்த பயிர்களும் கூட சிதம்பரம் அண் ணையின் பிரிவால் மெளனமாக அழுதன.
எங்கள் மண் எங்கள் எழுத்தாளர்.
戏 (17ம் பக்கத் தொடர்ச்சி)
வரும் இந்திய (தமிழ்) மயக்கம் ஆகும்; இலக்கியம், திரைப்படம், சஞ்சிகைகள் என்றால் தமிழகத்திலிருந்து வருவதே சிறந்தது என்ற குருட்டு நம்பிக்கை" "ஆழ மாக வேரோடியிருக்கிறது. இந்தக் குருட்டு நம்பிக்கை யின் ஆணிவேர் பிடுங்கப்பட வேண்டும். "எங்கள் மன். எங்கள் எழுத்தாளர் - எங்கள் தூல்கள்’ என்ற உணர்வு எம்மிடையே ஏற்பட வேண்டும் - தமிழீழத்து நூல்களை எமது மக்கள் படிக்க வேண்டும் - வாங்கி ஆதரவு காட்ட வேண்டும்.
தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கூர்மை அடைந்துள்ள இன்றைய நிலையில், இவ்விழிப்புணர்வு தவிர்க்கப்பட முடியாததாகும்; அதற்குரிய செயற் பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலை களின் உயர் வகுப்புகள், பல்கலைக்கழகம், சனசமூக நிலையங்கள் என்பவற்றில் இந்தச் செயற் பாடுகள் தொடங்கப்பட வேண்டும். 1956 ஆம் ஆண்டில் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய பண்பாட்டு மலர்ச்சியின்-அதனைப் பேணுவதற்கான முயற்சிகளின். செயற்பாட்டுத் தளங்களாக இவ்விடங்களே அமைந் திருந்தன என்ற வரலாற்று உண்மையை, இங்கு நாம் கவனத்திலெடுப்பதும் நல்லது.
சாளரம் யூலை-ஒகஸ்ட் 1992

தமிழன் கனவு
கவிஞர் காசி ஆனந்தன் எழுதி 1968ம் ஆண்டு வெளிவந்த "தமிழன் கனவு" கவிதை நூல் சாளரம் வெளியீடாக மறு பிரசுரம் செய்யப்பட்டு இப்போது விற். பனையாகிறது. நூல் தேவையானோர் : எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
சிறுகதைப் போட்டி முடிவுகள்
சாளரம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பெ. கணேசன் (அக்கராயன் ம . வி. ) எழுதிய 'திரிசங்கு சொர்க்கத்தில் ஆசிரியர் முத்துவிஜய ராகவன் (யா/ இந்துக்கல்லூரி) எழுதிய ‘காணா மல் போ ன வ ர் கள் * செல்வி நிதர் சனா பொன்னையா (புலோப்பளை மேற்கு) எழுதிய "விழுது ஒன்று வித்தான போது ஆகிய சிறு கதைகள் முறை யே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பரிசுக்குரியவை யாகியுள்ளன. .
பரிசு வழங்கல் திகதி இவர்களுக்கு அறிவிக் கப்படும்.
இம் மூன்று கதைகளும் அடுத்தடுத்த இதழ் களில் தொடர்ந்து பிரசுரமாகும்.
சிறுகதைப் போட் டி யில் பங்குகொண்ட்
அனைவருக்கும் சாளரம்" நன்றிகளை தெரிவித் துக்கொள்கிறது.
ஒவிய வாக்கிய பதில்
அன்று அமெரிக்கா ஹிரோசிமாவில் குண்டினைப் போட்டு ஒரே தடவையில் பலரைக் கொன்றது.
சிறீலங்காவோ தமிழீழத்தவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறது.
நிர்மலன் கொக்குவில்
23

Page 26
கதவு 2 (12.
உறுதியான
தோற்ப
1991 - 1992 பல்கலைக் கழக அணு குழுவின் புதிய நடைமுறையினால் தமி தமிழீழத்தில் போராட்ட சூழ்நிலை
1990 ஆகஸ்டில் க. பொ. த. (உயர்தரம்)
1991 ஏப்ரல் திங்களிலேயே இம்
φθω நடைமுறையின் op 1991 ste
பரீட்சைக்கான பல்கலைக்கழக அனுமதி:
தலக இருக்கும் என க்றப்படுகின்றது.
1991 ஏப்ரலில் பரீட்சை எழுதிய ஆகும். அக் கல்வியாண்டுக்காக நடாத் பார்ப்பது நியாயமில்லை என்பதே தமிழ்
அதே வேளை சிங்களப் பேரினவ/
• எழுதக் கூடிய நேரத்தை சிறப்பு பரீட்ை
பரீட்சைக்கு வந்த வினாத்தாளும், ஏப் ஒரே தன்மையை கொண்டிருந்தவை எ பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், குரல்
இற்றைக்கு 22 ஆண்கேளுக்கு மு மறக்கவில்லை. 救
தமிழீழ மாணவர்களின் கல்வியா6
கப்படுகின்றது.
பாடசாலைகள் குண்டுகள் வீசி சிறிலங்காப் படையினரின் தங்ககங்களா
t தமிழீழ மாணவர்களின் கல்வியை எதிராக மாணவர்கள் பெரும் போராட்ட
உலகத்தின் கவனத்திற்கு இவ் விடயங்க இதனால் பயன் ஏதும் உண்டா என்று அடக்கு முறைக்கும், அழிவிற்கும் எதிரா இந்த உணர்வே மிகப் பெரிய பலமும், உறுதியான போராட்டங்கள் தோற்பதில்
24

) காற்றலை 06
i
போராட்டம் தில்லை
றுமதியில் பல்கலைக்கழக மானிய ஆணைக் * மாணவர்கள் பாதிக்கப்படலாம். Row, காரணம் காட்டி சிறிலங்கா அரசு
பரீட்சையை நடாத்தவில்லை.
மாணவர்கள் பரீட்சை எழுதினார்கள். ப்ரலில் நஸ்டபெற்ற க.பொ.த (உயர்தரம்) i க்கான வெட்டுப்புள்ளி வழமையிலும் கூடு s
. . .
மாணவர்கள் கல்வியாண்டு 1991 - 92 |தப்பட்ட பரீட்சைகளை வேறுவேறாக * மாணவர்களின் கருத்தாகும். ாதிகள் தமிழ் மாணவர்களுக்கு vía caws ச கொடுத்துள்ளது என்றும், ஆகஸ்ட் ரல் பரீட்சைக்கு வந்த வினாத்தாளும் ன்றும், இதனால் சிங்கள மாணவர்கள்
எழுப்பியுள்ளனர். r
ன்பு இப்படிக் குரல்கள் எழுந்ததை நாம்
t t ாது சிறிலங்கா அரசால் திட்டமிட்அேழிக்
தகர்க்கப்படுகின்றன. பல பாடசாலைகள் ’க மாறியுள்ளன.
திட்டமிட்டு அழிக்கும் சிறிலங்கா அரசிற்கு .ங்களை நடித்தவேண்டும்.
ளை கொண்டுவரவேண்டும். சிலர் கேட்பார்கள்? *க போராடவேண்டும்.
பயனும் ஆகும்.
d6).
சாள்ரம் ஆலை-ஒகஸ்ட் 1992

Page 27
சலவைத்துளில் மில்
மாணவ மாணவிகளே! உங்கள் கொண்டு துவைக்கும்போது மின் அது தருகின்றது. வேறொரு சலை தருகின்றது.
*மில்க்வைற் வெற்றுப் பக்கட்டுகை
நீதி நூல்களையும்
tofanyagangiségi கூடிய சீக்கிரத்தில்ஆ 866866güüÖ Usse
*மில்க்வைற் சலை
50 é87 at di 300 67rt 450 47 st
உங்களுக்கு உதவி உள்ளூர் உற்பத்தி:
b67 * ცტ?&ს Iல்க்வைற்”
யாழ்ப்பாணம்.
 

க்வைற்’ ஒரு தனித்துணை
சீருடைகளை 'மில்க்வைற் சலவைத்தூள் ானலடிக்கும் அதிவெண்மையை பலமடங்கு வத்தூள்தராத வெண்மையை "மில்க்வைற்’
7 சேகரித்து அனுப்பி அறிவு நூல்களையும் அன்பளிப்பாகப் பெறுங்கள்.
உங்கள்கீருடைகளேத்3 ஆதிக வென்ஜழயாகவூம்பிரகாசமாகவும்3
யுங்கள் மில்க்வைற்ைைவப்பவுடர்43
வத் தூளின் விலை விபரம்
பக்கட் 5 ரூபா போத்தல் 30 ரூபா * பக்கட் 40 ரூபா
எங்களுக்கு உதவுங்கள் கு அள்ளித்தருவீர் ஆதரவை.
ாலடிக்கும் அதிவெண்மைக்கு க்வைற் சலவைத்துரள்.
விளம்பர வடிவமைப்பு செனித் ஜோ. எக்.

Page 28
-----
|- ( |-|-
. . . .
|-
|- |-||-
 
 
 
 
 
 

ஒவியத்தைப் பார்த்தவுடன் மனதில் தோன்றும் illustriant கவித்துவ வரிகளாக எமக்கு எழுதி
அனுப்புங்கள்.
量