கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 1988.05

Page 1
ബിഗ്ഫൂടുമ്","~C >=
魏 次茨X、 ( மாத ச
KK U x வைகாசி
A RIVOU []
(MONTHLY
 

イの
. اکبر صحیم سیجیسے سسریخی کہکر برس برابر
$355,5555 况滨※茨
次次况
ဒွိ 6) ဒွိ
| ဒွို ဖ္ရီရှီဒွိ ஞ்சிகை)
சி 1988 ஐ இதில்
Knowledge
JOURNAL)

Page 2
༡སྟོན་ན་ངས་ད་གཟ ༈ ”༨ }}
மலர் : 1. 1.* வைகாசி > 1988 ★
ஆசிரியர்: ஜிெ. ஜெயா யூரகன்
(ஆலோசை க்கு ழ : ஞாளும்பிகை ஸ்தாபன ஆதி அங்கத்தவர்கள்),
2
10.
II .
12.
3.
14.
I5.
16.
*
பொருள் க்கம்
இதயத் தீயானம்
(யூரீமத் சுவாமி கெங்காதரானத்தா) " همة "
ஒசன தடை (அமரகவி 1ing Guirrf) எ:ரெஸ்ட் சிகரத்தினை உண்மையில் முதலில்
வெற்றிகொண்டவர் எவர் 7, 6GYsfig, si DFS5 Tit ufrir G0) guh (ஜெ. ஜெயமயூரகன்) v விண் கற்கள் (Meteors) (சூர்ய நாராயண்) உங்களுக்குத் தெரியுமா? - பதில் சித் திரைப் பாவையே சிரித்து வா (: , க பரமநாதன்) ତ' ଓଁ $4') பேய்களின் ஊழித் தாண்டவம்
*புதுவைச் செல்வி)
விடும் நாடும் அன்னையரிடத்தில்
(பொ. தந்தைய) ೩೯F > سفينة - கண்டு பிடியுங்கள் சகோதரஐக்கியம் .
வள்ளுவர்போல், இளங்கோலீைப்போல் மனித இன் 鷺 (ஆதிர்ேத்தா ஆதமும் ஏவாளுழ? (5) ೧h L! ) స్థా -- Longests ord in the English Language ... 1887 - 198*நூற்றண்டு வளர்ந்த சிங்கப்பூர் தமிழ் நூல் (டாக்டர் அ. வீரமணி)
கம்பனே
*
சொல் ஐாலம் (Word Games) to
16
17
19
23
多4
25
27
29
30
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ த ய த்
தி ய ர ன ம்
ஜீமத் சுவாமி
கெங்காதரானந்தா
மனிதன் மங்கள சரமான பல சங்க ரீங்களுடன் தான் வாழ்க் கையை ஆரம்பிக்கின் முன், காலக் கிரமத்தில் குடும்பம், உற்றர், உறவினர், டொருளா காரம். சரீ ம் , தகர்) மினம் போன்றவைசளி லிருந்து எழும் உபாதிகளுடைய : பக்திரங் உளால் மனதின் சமநிலை கெட்டு மனம் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறது.
சிறுசச் சிறுகப் பெருகிவரும் மனத் தொல்லைகளுடன் சில காலங் கழிய, ஏற்கனவே பன தில் வைத்திருத்த சங்கற்:ங்களுக்கு எதிர் மாருக அன்ருட அனுபவங்களும் நி து கெ* வீண்டு பேரி, மனமானது மென்மேலும் கலக் மடைந்து புத்தியு தடுமாறி சமுத்திர அலக ளில் அகப்பட்ட பந்து பே: ல் தத்தளிக்கிறது.
எண்பத்து நான் (க லட்சம் பிறவிகளில் அபூர்வமாகப் பெற் றெடுத்த இந்த மனித ஜென்மம் அஞ்ஞானத்தால் இபபடியொரு சோக நாடகமாய் முடிவடைகிறது,
ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் உலகியல் இன் பங்கள் எல்லாம் இன்று வரும், நாளை வரும் என்று எதிர்பார்த்துக் காலத்தை வி74 மாக்காது எஞ்சிய காலத்தையாவது ஞான தச்மங்களே அனுசரித்து வாழ்ந்து இருளில் இருந்து ஒளிக்கு வர முயறசிக்க வேண்டும்.
ஜீவிதக் கிலேசங்களில் இருந்து விமோசனம் அடைவதற்கு ஞான தர்மங்கண் அன்(?ட வாழ்க்கையுடன் இனப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் உணரவேண்டும்.
பரிசுத்தமான இருதயத்தில் இருந்து தான் களங்க மற்ற பெரும் சுகத்தைத் தரும் தெய்வீக அமிர்தக் கசிவு ஊற்றெடுக்கின்றது. அத்த அமிர்தக் கசிவில் இருந்து ஒரு சிறு துளியேனும் ஒருவன் ஒருமுறை உட்கொள்ள முடியுமேயானல் அவனுடைய வாழ்க்கைச் சேற்றில் முளத்த வெண்டாமரை போல் அருள் மழை பொழிந்து மலரும்.
( 1 )

Page 3
இந்தத் தெய்வீக மாற்றங்சள் வெறுமனே ஞான நூல்கனே வாசிப் பதாலோ அருளுரை கேட்பதாலோ உண்டாவது இல்லை. அப்பியா சம் அதொன்றிஞலன்றி வேருென்றிலும் அது சிந்திப்பதில்லை. எனவே உறுதியான வைராக்கியத்துடன் ஒரு ஆத்மீக உள்முகப் பயிற்சிக்கு உங்களத் தயார்படுத்திக் கொள்வீர்களாக.
முத்துச் சிப்பியில் விழும் ஒரு சிறு மழைத்துளி விலை மதிக்க முடியாத ஒரு முத்தை உருவாக்குவது போன்று ஒழுங்கான ஒரு சிறு ஆத்மீகப் பயிம் சி கூட ஒருவனைக் கடைத்தேறச் செய்யப் போதுமா Owl.
வைகறையில் உறக் சமுணர்ந்து சிறிசளவு குளிர்ந்த ஒலம் பருகிக் காலைக் கடன் சளை முடித துக் கொள்க நேர வசதிக்கேற்றவாறு தேகப் பயிற்சிகள் செய்து முடிந்த பின்னர் தீர7 கே. தேச சுகம் குறைந்தவர் கள் ஈரச் சீலையால் சரீர சுத்தி செய்தல் போதுமானது,
அகற்குப் பின் வசிபாட்டு அரையில் அல்லது தூய்மையான இடத்தில் விளக்கேற்றி நறுமணம் வீசும் மலர்களை வைத்துத் தக்க ஆசாத்தில் நேர நிர்ந்து அமர்ந்திருச்கவும். மனம் கசிந்து( கும் வண்ணம் பக்திப் பாடல்கள் சிலவற்றைப் பாடியபின்னர் குருவ னக்க மும் இறைவணக்கமும் செய்து முடிக்க வேண்டும்.
பின்னர் சு(ஈக்கமான முறையில் ஆராதனைகஃச் செய்க. உடம்பை ரோாக வைத்திருத்து மூக்கு நுனியைப் பார்த்த டி சிறிது நேரம் இருந்த பீன் ந சியை விர ல ல பிடிக்கா 11 ல் , இரு நாசித் துவாரங்க னாலும் சுவாசத்தை நிதான ாேக உள்ளிழுக்கவும். நெஞ்சில் வைத்தி ருக்கக்கூடிய அசுவுக்கு வைத் திருந்து மெல்ல மெல்ல வெளிவிடவும். சுவாசத்தை உள்ளுக்கு இழுக்கும்பொழுதும், வெளிவிடும் பொழுதும் சுவாசம் ஆடாமல் முறியாமல் பார்த்துக் கொள்ளவும்.
சுவாசத்தை ரற்றி இறக்கும் டொழுது மனதை அதில் லயப்படுத் துவது அவசியம். இதனைச் செய்: க்கடிய அளவுக்குச் செய்து (ஆரம் பத்தில் ஐந்திலிருந்து பதினைத்து தடவை) மூடிக்கவும்.
பின்னர் தாசி வழியாக ஒடித் திரிந்து கொண்டிருக்கும் சவா சத்தை வான்றிக் கவனித் தபடியே இருக்கவும். இது சரியாக அமைந் தால் கொஞ்ச நேரத்திற்குள் எண்ணங்களடங்கி மனம் சாத்த நிலை
u69) - D.
சாந்த நில அடைந்து வரும் மனதைச் சகுனத் தியானத்தில் நிறுத்திப் டமுக வேண்டும். இறைவனுடைய ஏதாவதொரு திருவுரு வத்தை நெற்றி, இருதயம், நாபி போன் ) தியான ஸ்தானங்களில் சங்கல் பித்து அதில் மனதை இடையமுது நிறுத்திப் பழகுவது தான் சகுனத் தியானம் என்பது.
( 2)

இதனை இருவேளே செய்க. தி 117 னம் முடிந்தபின் எழுந்து தியான சித்திக்காக இறைவனுடைய தானினைகளே மனப்பூர்வமாக வணங்கி சாந்த சீலஞய் அன் (rடக் கடமைகளைச் செவ்வனே செய்து வருக. வீட்டில் இடவசதி இல்ல!! விடில் ஆலயம் போன்ற இடங்களில் செய்
angsi Baul D.
பயிற்சிக் காலத்தில் தாது புஷ்டிக்கும் மன ஒருமைப்பாட்டிற்கும் உதவக் கூடிய பசும்பால், பசுதெய், தேன் போன்றவைகளே உட் கொள்ளக்கூடிய வசதியும் தேக நிலையும் இருப்பவர்கள் பகல் வேளை யில் மாத்திரம் உட்கொள்ளவும், இரவு படுக்கைக்குப் போகும் முன் நிரிபலா தி சூரணம் ஒரு களஞ்சியளவில் எடுத்துச் சர்க்கரையில் குழைத்து உண்டு கொஞ்சம் இளம் வெந்நீர் பருகிப் படுக்கவும். இது மல சுத்தியைச் செய்து வாத, பித்த, கப தோஷங்களைத் தீர்க்கும். தேகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஆசார சீலராய் இருந்து ஒரு மண்டலம் தொடக்கம் மூன்று மண்டல காலம் வரை யில் (ஒரு மண்டலம் நாற்பத்தொரு நாள்) தொடர்ந்து பழகி வரும்பொழுது உடலிலும் உணர்விலும் தல்ல மாற்றங்கள் தென்படும்.
சுபாவத்திலும் இம்மாற்றங்களேக் காணலாம். இடையிடையே தெய்வீக தரிசனங்கள் கிடைக்கும். அவை மனம் ஒருமுகப்பட்டு வரும் பொழுது காணும் மானசீகத் தரிசனங்களைத் தவிர ஞான சித்திகளல்ல.
அனுபவங்களே அடக்கமாக வைத்திருக்கவும். இந்த சாதனையை அன்ருட வாழ்க்கையுடன் இணைத்து வாழ்கின்ற ஒருவருக்கு அரு ளொளி வீசும். ஒரு புதுக்கோணத்தில் இருந்து வாழ்க்கையை பார்ப்ப தற்கும் அனுபவிப்பதற்கும் முடியும்.
அது மாத்திரமல்ல, ஜீவிதப் பிரச்சினைகளில் பதார்த்த காரணத் தைக் கண்டறிந்து, அதில் இருந்து விமோசனம் அடைவதற்குரிய மார்க் கங்களேத் தெளிந்து காண்பான். பட்ட மரத்தை துளிர்க்க வைக்கும் விருஷாயுர்வேத காய கற்ப சிகிச்சை போன்று, இச்சிறு ஆத்மீகப் பயிற்சி தளர்த்து போன வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க வைக்கும்.
பயிற்சியின் ஆழமும் சக்தியும் கூடிவரும் பொழுது அண்ட சரா சரங்களுடைய சூத்திர தாரியாகிய இறைவனுடைய குத்திரக் கயிற்றில் கோத்து ஆடிக்கொண்டிருக்கும் பாவைகள் தான் இப்பிரபஞ்சமும், பிரபஞ்ச வஸ்துக்களும், அதில் உட்பட்ட நாங்களும் என்ற பரமார்க் தீக போதம் வரும். இத்தப் பெரும் அநுபவ அறிவுதான் ஜன்மக் கிலே சங்களேத் தீர்க்கும் சம்பூரண ஞானம்.
(ஞானமண்டலம் கட்டுரைத் தொகுதியில் இருந்த கட்டுரை)
( 3 )

Page 4
ᎦᏂᎥᏘ 6ᎼᎢ 5£? : L_
& tr:J kíì L1.1936u Tĩ
தமிழில் வசன நடை இப்போது தான் பிறந்து பல வருஷமாக வில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் சாத்தப் பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகன் செப்து வேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் சழுதிகுலுக் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்ககம், ஒ% சாஸ்திரம், ஓடி பத்திரிகை விஷயம் எதை எழுதிஞலும் வார்த்தை சொல்துகிற மாதிரியா ஃவே அமைந்து விட்டால் நல்லது.
பழக்கிமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங் களுக்குச் சந்றேனும் டழக்கமில்லாபல் தனக்கும் அதிக பழக்கமில் லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தக் கரிக்கத்தின் செய்:த், சந்தேக பகில்லே. ஆளுறும் ஒரு வழியாக முடிக்குt போது, வ: ய்ச்8 ழைங்ஜ்கிறதா என்று வா சித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது அல்லது ஒரு தண் டனிடம் படித்துக் காட்டும் கழக் கம் ஈ ஆத்துக் கொள்: வேண்டும் சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டு!!. பிறகு கோணல், திருகல் ஒன்று மீக்க F ல், நடை நேர: *ச் செல்ல திே ஸ்டும். முன் யோசனை பில் லாப இே, ஜோ? 3 முதும் திறமையை வf னணி கொடுத்துவிட் டால், பின்பு சிங் ஆடமில்லே. ஆாக் டக்திலே டீனதிலே சட்டி முடிந்த வசனங்களேயே எழுது தே! நன்று. உள்ளத்திலே நேர்பை புேம் தைர்ய மும் இருத்தால், :e பிறழச் : ஞசிவே நேரான எ முது எழுதும் தைரி: L இல்லாவிட்ட ஈல் வசனம் தள்ளr டும். சண்டி மாடு போல ஓரிடத்தின் இந்து படுத்துக் கொள்ளும், வான்ப் பிடித்து எவ்வளவு திரகிகு ஐல் $7ழுத்தி ஆக்காது. வசன நடை, கம்பர் கவிதைக்குச் செ1ள் வியது பேஈஎ ைே, தெளிவு. ஒளி தண்மை ஒழுக்கம் இவை f5ft Go (pFI -- Ku : T ởi இஒக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமானது தட்டுத்த.ை ல்ேலாமல் நேரே பாய்ந்து செள் இலும் தன்மை தமது தற்கால ஐசன தடையில் சரியான ஓட்டமில்லே, தள்ளாட்டம் அதிக மாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமீழ் நடையெழுதும்.
i ( 4 )

எவரெஸ்ட் சிகரத்தினே உண்மையில் முதலில் வெற்றிகொண்டவர் எவர்
உலகிலே மிக உயரமான சிகரம் இத்தியாவிலுள்ள இ:யமஃத் தொடரிலுள்ள எவரெஸ்ட சிகரமே. 29.028 அடி உபரபு: இததச் சிகரத்துக்கு இந்தியாவின் முதல் நிலவைய:ள சின் قط-سام فی از قیافه، افسانها ஞர்கள்.
195&gs ஆண்டு மே 29இல் இச்சிகரத்தில் முதன்முதலாக ஏறி வெற்றிக்கொடி நாட்டியவாகளாகக் கருதப்படுவார்கள் கேணல் ஹாஸ்ட் தலைமையில் செ'ற பிசீட்டிஷ் மலேயேறும் கோஷ்டியைச் சேர்ந்த எட்மார்ட் ஹிலாய்யும் டெம்: சிங்குமே என்பதே இன்று உத்தி யோகபூர்வமான செய்தி, இந்தச் செய்தி எலிசபெத் மகாரா soiயின் முடிசூடடு விழாவன்து வழப் பரிசுச் செதியாக இருப்பதற்காக மூனறு நாட்கள கழித்து 1952 ஜூன் 2த் திகதி உலகிறகு அறிவிக் கப்பட்டது. இந்தச் சுவைக்கத்தை வைத்தே இந்தச்செய்தி பிழை, உண்மையல்ல எனறு சில அமெரிக்கப் பத்திரிகைகள் கருத்து வெளி யிட்டிருந்தன.
ஆளுல் இப்போது டாம்ஹால்செல் { )என்னும் அ1ே0 ரிக்க காபபீயூட்டர் போறியியலாளரால் எவரெஸ்ட் சில் ம் 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி அளவில் ஜியோர்ஜ் அன்ட்ரூ ஈர்வின் என்பவராலும் வெற்றி கிொ ஸ்டிாப்பட்டிருக்க: மென அனுமாணிக்கப்படுகிறது. ஆணுல் இது உண்மையா இல்லையா என்பதை உலகம் அறிய முடியாது .ோயவிட்டது, அவர்கள் இSவரும் உயிருடன் இல்லாததிளுல் மேற்கூறிய திகதிகளில் இவர்கள் இருஷ்ரும் இச்சிகர உச்சி அருகில் காணு.(1ல் ச்பாய்விட்டர். இருவரின் சடலங்
கலேi நிகா து:
களும் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை.
1924ம் ஆண்டு பத்திரிகைத் துணுக்கு ஒன்றினேக் கண்ட டாம் ஹால் செல் நியூயார்க் பொது 15ம்கத்தில் இருந்த எவரெஸ்ட்
(5),

Page 5
சிகரத்தைப் பற்றியும். அதை அடைய முயற்சித்த அனைத்துச் செய்தி களையும் சேகரித்து 1924ம் ஆண்டு சென்ற கோஷ்டியினரில் இருந்த இவ்விருவரும் “கோடாக்" வெஸ்ட் போக்கெட் புஃைப்டடக் கருவி யுடன் இவர்கள், சென்றதை அறிந்தார். அந்தப் பு:கப்படக் கருவி யைத் தேடிப்பீடிக்கும் எண்ணத்துடன் அதற்கென விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உலோகமறிகருவியுடன் அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் 1986ம் ஆண்டு தேடுதல் நடத்தினர். மலோ றி, ஈர்வின் ஆகியோரால் பாவிக்கப்பட்டதாகக் கருதப்படும் பிராணவாயுக் கருவிகண்க் கண்டு பிடித்த ரீ மேற்கொஷ் டு தேடுதல் முயற்சிகள் சீரற்ற காலநிலையால் கைவிட பட்டது. எனினும் மீண்டும் தான் தேடுதல் முயற்சி மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார் டாம் ஹல் செல். அவரது முயற்சி வெற்றி பெறும் வரை உண்மையை அறிய உலகம் காத்திருக்க வேண்டும்.
(ஆதாரம் - மிரர் மாசி 1988)
வஜஞமிர்தம்
உனது வாழ்வில் நிரத்தரமான சுகத்துடன் திம்மதியாக 6նո էք(tpւդ புமா என்ற விஷயத்தில் என்னளவும் சத்தேகப்படாதே. கருகிய கரிநெருப் பின் சம்பந்தப்படும் பொழுது அதன் இயற்கையான கறுப்பு tion Ad விர்விறது. அதே போன்று உனது மனம் தெய்வீக துளியில் கலந் நிருந்தால் ஜீவ சுகம் நிறைந்து ஒரு சம்பூரண மனிதனை உனனில்
an Weitlis.
கறன் பிடித்த இரும்பைக் காந்தம் ஈர்க்காததுபோன்று அழுக்கு நிறைந்த மனதை தெய்வீக ஒளி கவர்ந்தேடுப்பதில்க்ல.
உனது இதயத்தைத் தூய்மைபடுத்துக, அப்பொழுது சிந்தகு சக்தியும் செயலாற்றும் திறமையும் அற்புதகரமான ரீதியில் பெருகும்.
உனது சிறு செயலிலும் சிற்றறிவிலும் கூட பேராற்றலும் பேரறியும் மறைந்திருக்கிறது. அதை உணரக் கூடிய அளவிற்கு இதயத்தைப் புனிதப் படுத்துக.
* சுவாமி கெங்காதரானந்தா.
(6)

கணித மேதை ராமானுஜம்
ஜெ. ஜெயமயூரகன்
சென்ற ஆண்டு கணித மேதை இராமானுறுத்தின் 100 வது ஆண்டு விழா உலகத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. அவரைச் சிறப்பிக்க இக் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
இவர் 1887 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் திகதி இந்தியாவி றுள்ள திருச்சி மாவட்டத்தில் நாமக்கல் என்ற ஊரில் பறந்தார். இவரது இளமைக் காலம் வறுமையில் கழிந்தது. இவர் சிறு வயதிலேயே கணிதத் துறையில் ஆராயும் விருப்பம் காட்டத் தொடங்கினுர். அவ ரது ஆரம்பக் கல்வி கும்பகோணம உயர் நிலைப் பள்ளியில் தடைபெற் றது. அவர் சிறு வயதிலேயே மிக உயர்நத தரமுள்ள கணிதப் புத்த கங்கக்ள வாசிக்கத் தொடங்கிஞர். அவற்றில் ஒன்று தூய பிரயோ கக் கணித அடிப்படைத் திரட்டு என்பதாகும். இப் புததகமே அவ ருக்குப் பிற்காலத்தில் எண்ணத்தில் உதித்த கணித ஆசாய்ச்சி முடிவு களே உய்த்தறிவதற்கு ஏதுவாகியது.
அவர் உயர் கல்வி தொடர்வதற்கு புலமைப் பரிசில் கிடைத்தபோ - தும் கணிதத்தில் மட்டும் உள்ள ஆர்வமும் ஆசையும் மற்றைய பாடங் களில் பின்னடைவையும், புள் விக் குறைவையும் ஏற்படுத்தீயது. இக றல் புலமைப் பரிசிலே அவரிழந்தார். அத்துடன் அவரது முறையான கல்வியும் இடைநிறுத்தப்பட்டது. அப்போது அவருக்கு வயது பத் தொன்பதாகும்.
அதிர்ஷ்டவசமாக இந்திய கணித சங்கத்தைச் சேர்ந்த இராமசாமி ஐயர் என்பவரதும் ஆதரவிஞரல் துறைமுகததில் குமா ஸ்தா வேல் கிடைக்கப்பட்டது. அத்துடன் கேம்பிரிட்ஜ் பல கலைக் கழகப் பேராசி ரியர் ஜீ. ரீ. வோல்க்கர் என்பவரின் முயற்சியிமுல் ஒரு குறித்த தொகைப் பணம் அவரது ஆராய்ச்சிக்கு புலமைப் பரிசாகக் கிடைத்தது.
பேராசிரியர் சேர்ச் ஜயசின் ஆதரவுடனும் ஆலோசனைப்படியும் தனது கண்டுபிடிப்புக்கான 120 தேற்றங்களையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கு எழுதினர். அதைக் கணணுற்ற பேராசிரியா ஜீ. எச். ஹார்டி பெருக பிரயத்தனததில் அவரை இங்கிலாந்து கொண்டு *ந்தார்.
1914- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகுக்கே மிக மூக்கிய தாள். ஆம் அன்று தான் ராமானுஜர் - ஹார்டி சந்தீப்பு நிகழ்ந்தது. ராமா
(7)

Page 6
னுஜருக்கு அடிப்படைக் கணித அறிவு இல்லாததை ஹார்ட்டி உணர்ந் தார். அடிப்படை அறிவை ஊட்டிஞர். அதன் விளைவு முட பதிற்கும் மேற்பட்ட இதழ்களில அவரது ஆக்கங்கள் மூன்று வருடங்சளுள் வெளிவரத் தொடங்கியது. இதுவே மிகப் பெரிய சாதன ஆகும்.
1918-ம் ஆண்டு பெப்ரவரி 28-ம் திகதி முதல் இந்தியர் என்ற பெருமையுடன் பூரீநிவாச ராமானுஜர் ருேயல் சொஸைட்டி அங்கத் தினராக தெரிவு செய்யப்பட்டர் ர் . இவரது பூ ப்து வயதிலேயே பல் கலைக்கழகப் படிப்பு இல்லாத அங்கத்துவம் பெற்ற பெருமையினைத் தட்டிக் கொண்டார். ராமனுஜர் தமது சில கண்டு பீடிப்புகள் தமக்கு முன்னே கண்டு பிடிக்கப்பட்டதை நி%னத்து மனம் வருந்தினர். தான் அதிகளவு சஈதனைகளைச் செய்ய வேண்டுமென விரும்பினுர். அதற்காக இரவு பகல் அயராது உழைத்தார்.
இந்தியாவை விட்டு இங்கிலாந்து சென்றலும் தனது சலா ச்சாரம், பண்பாடு என்பவற்றை அவர் மறக்கவில்ல. ஆராய்ச்சிகண் மேற் கொள்ளும் போது குளிரைத் தாங்கும் சம்பளி ஆடைகளை அவர் அணி வதில்லை. அதற்கு மாமூக திறந்த மேனியுடைய 'ராக தமது ஆராய்ச் சிகளை மேற்கொண்டார். விதிகளில் நடமாடும் போது பாதணிசள் போடுவதைத் தவிர்த்தார். இதனுல் அவரால் இங்கிலாந்தின் இயற் கைச் சூழ் நிலையை சகிக்க முடியவில்லை. அவரது உடல் நோய்வாய்ப்
ul — ·
இந்தியாவிற்குத் திரும்பியதும் தனது உடல் திலே தேறும் என்றும் தனது மனைவி ஜானகி அ. மாள் தயாரித்த உணவு தன்னைத் தேற்றும் என்றும் மேலும் இந்தியாவின் சீதோஷ் 5 நிலைமை தன்னுடலுக்கு மெருகூட்டுமெனவும் நம்பினர். ஆல்ை அதற்கு மாரு க உடல் நில் மி+வும் மோசமடைந்து விரைவில் மரணம் என்னும் விபத்து அவரை அணைத்தது. 1920-ம் ஆண்டு ஏப்பிரல் 20ம் திகதி இயற்கை யெய்தினுf.
33 ஆண்டுகளுக்கு மேல் அவரால் இப் பூவுலகில் சீவிக்க முடிய வில்லை. ஆனல் அவர் சதித்த சாதனைகளோ அளவிடற்கரியது. அவ ரது அயராத உழைப்பினுல் நாலாயிரத்திற்கு மேற்பட்ட கணிதத் தேற்றங்களை கண்டு பிடித்தார். இதஞல் பல வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் ஐசாக்,நியூட்டன்,வில் வியம்,ஷேக்ஸ்பியர் போன்ற மாமேதை களின் வரிசையில் ஒருவராக பூரீநிவாச ராமானுஜரும் கணிக்கப்படு கின் ருர். இவரது கணடுபிடிப்புக்கள் வான சாஸ்திரம், கம்பியூட்டர், விஞ்ஞானம், மூலப்பெளதீகம், புள்ளி விபரவியல் நுட்பம் என்பவற் று ககுப் பயன்படுகிறது. சென்ற ஆண்டு இரு கனேடிய விஞ்ஞானிகள்
(8)

ராமானுஜகுடைய கண்டு பிடிப்புக்களைக் கண்டு அதிசயித்தார்கள்
இவரது எண் சூத்தீரம் உலகம் முழுவதிலுமுள்ள கணித நிபுணர்க ளால் ஏற்றுக்கோள்ளப்பட்டிருக்கிறது.
இவரது கண்டுப் பிடிப்புக்கள் அனைத்தும் இன்னும் உலகிற்குக் கிடைக்கவில்லே. எத்தனையோ, எங்கெங்கோ வைக்கப்பட்டு காணுமல் போயுள்ளன. பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர் அண்றுட்ஸ் 1978 ம் ஆண்டில் காணுமற் போன குறிப்புப் புத் தகமொன்றைக் கண்டு பிடித்தார். இதில் ராமானுஜம் பல அடிப் படைக் கேள்விகளை எழும்பியிருந்தார். இன்றுங்கூட இககேள்விகளுக்கு விடைகளையோ விளக்கங்களையோ காண முடியாமல் கணித சாஸ்திரி களும், கணித நிபுணர்களும் திண்டாடி வருகிறர்கள்.
ராமானுஜர் பெருமை பலதரப்பட்டது. அவர் எண்களுடனே விளையாடிஞர். அவரது நண்பர்களாக கணித எண்களே காணப் பட்டது. அவரது வாழ்க்கை முழுக்க கணித ஆராய்ச்சிக்கே அர்ப் பணிக்கப்பட்டது. 1980 ம் ஆண்டு சில விஞ்ஞானிகள் தங்களின் கண்டு பீடிப்புக்களுக்கும் அதில் வரும் பிரச்சிஃன்களுக்கும் தீர்வுகள் ஏற் சனவே மாமேதை ராமானுஜத்தினுல் கண்டு பிடிக கப்பட்டதை சுண்ணி எண்ணி திகைக்கிருர்கன். இத்தகைய மாமேதைக்கு கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகம் சிலை எழுப்பியுள்ளது. அவரை இங்கிலாந்திற்கு எடுப் பித்த ஜீ. எச். ஹார்டிக்கும் மார்பளவுச் சிலேயும் எழுப்பியுள்ளது, இன்றுங்கூட அவரது பிறந்த நாளை ஒட்டி அமெரிக்கப் பல்கலேக் கழ கங்களில் கருத்தரங்கு கலந்துரையாடல் என்பன நடைபெற்று வருகிறது.
ராமானுஜத்தைச் சந்திக்கச் சென்ற நண்பர் ஒருவர் தனது காரின் நம்பரின் தத்துவத்தை அது கால வரை அறியாது இருந்தார். நண்ப ரின் காரின் இலக்கத்தைக் கண்ணுற்றதுமே அதனுடைய விசேஷ தன்மையை ராமானுஜம் கூறினர். அந்தக் காரின் இலக்கம் 1729. இந்த இலக்கம் இரண்டு வித இரண்டு கன சதுரங்களின் ஆகக் குறைந்த கூட்டுத் தொகை என்பதைக் கூறினர். அதாவது (1) 1729 = 10x10 X 10 + 9 X 9 X9; (3) 1729 = 12 X 12 X le + l XI X 1.
கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹார்டி, இவரது கணி தத் திறமையை அறிந்து இங்கிலாந்து வரும்படி அழைத்த போது முதலில் அந்த அழைப்பை ராமானுஜம் ஏற்க மறுத்துவிட்டார். அவரது பிராமண குலப் பிறப்பின் தம்பிக்கைபடி கடல் கடந்து வெளி நாடு செல்வது உசிதமல்ல என்ற வழக்கம் இருந்து வந்தது எனினும் வேறு சிலரின் வற்புறுத்தலின் பின் தமது தாத்தாவின் குல தெய்வ
(9)

Page 7
மான நாமகிரி தேவியின் கோவிலில் சென்று "பழி' கிடந்தார். மூன்று நாட்களின் பின் அவருக்கு கனவில் உத்தரவு கிடைத்த பின் தான் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
தெய்வ பக்தி மிகுந்திருந்தி ராமானுஜத்திற்குக் கைரேசுை சாஸ் நிரமும் தெரிந்திகுந்தது. தனது கைரேகையைப் பார்த்துத் தான் 35 வய துக்கு மேல் சீவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் கூற்றுப் படி அவர் தனது முப்பத்தி மூன்முவது வயது முடியும் முன்னரே இறந்து போஞர்.
தாயாரால் சின்ன சாமி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமா னுஜம் 21 வயதில் ஜானகி அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மனே விக்கு இப்போது வயது 90 ஆகிறது. இப்போ அவர் சென்னேயில் வாழ்ந்து கொண்டிருக்கிருர், இங்குள்ளவர்கள் தனது கணவன் இறந்த பின் உரிய மதிப்புக் கொடுக்காமல் மறந்து விட்டனர் என்று மனக் கசப்புடையவராக இருக்கிறார்.
sgeogoso 2eoõ23
உங்களுக்குத் தெரியுமா?
1. உலகின் முனத் தொகை மிகுந்த நகரம் எது?
2. உலகின் மிகப் பெரிய சமுத்திரம் எது?
3. உலகின் மிகப் பெரிய தீவு எது? 4. உலகின் மிகப் பெரிய பாலைவனம் எது? ச. உலகின் மிகப் பெரிய ஏரி எது? 6. உலகின் மிகப் பெரிய மலை எது?
7. உலகின் மிகப் பெரிய நதி எது? 8. உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி எது? 9. உலகின் பதிவான அதிக (நிழல்) உஷ்ணம் எவ்வளவு? எங்கு. 10 உலகின் மிக ஆழமான கடல் எது?
(விடைகள் 15-ம் பக்கம்)
( 10 )

6îST EK gib365iT (Meteors)
சூர்ய நாராயண் (SOORYA NA RAYAN)
துல்லியமான இரவு வானத்தில் இரண்டாயிரத்துக்கும் மூவாயி ரத்துக்கும் இடைப்பட்ட விண் மீன் கண் பார்க்க முடியும் என நீங்கள் அறிவீர்கள், இரவு வானை ஒரு வாங்கிலோ, சாய்மன கதிரையிலோ படுத்திருந்தபடி சில மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் நீங்கள் அநேகமாக விண் கற்கள் (METEORS) விழுவதைக் காணக் கூடியதாக இருக்கும். கிரேக்க மொழியில் 'மீட்டிசோர்ஸ்" என்ருல் வானத்தில் உள்ளவை. ஆங்கிலத்தில் (SROOTING STARS) (வெடிக்கும் விண் மீன்கள்) என்றழைக்கப்படும்; இந்த வீண் கற்கள் வானில் இருந்து விழும் விண் மீன்களைப் போன்று தோற்றம் அளிப்பதால் சில *மயங் களில் இவை சிதறி வெடிப்பதையும் காணக் கூடியதாக இருக்கும் மணித்தியாலயத்திற்கு சராசரி ஆறு விண் கற்களை காணக் கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் அவற்றின பிரகாச குறைவால் எதுே கண்களுக்கு அதற்கு குறைவாகவே தெனபடுகின்றன. இவைகள் உன் மையிலேயே விழும் நட்சத்திரங்களோ, வெடிக்கும் நட்சத்திரங்களோ இல்லை.
சுமார், 400 மைல்கள் அகலம் கொண்ட எமது வளி மண்டலத் தில் இவை 40 மைலுக்கும் 70 மைலுக்கும் இடையிலே விஞடிக்கு 45 மைல் வேகத்திலே விழும் போது உராய்வினல் தனலாகி ஒளியுடன் விழும் விண் மீன்களாக காட்சி தருகின்றன. சில எரிந்து சாம்பலாகி விழுகின்றன. பெரும் பாறைகளின் மிகுதி பூமியில் விழுந்து பெரும் குழி களே உண்டாக்குகின்றன. எரியாமல் மிஞ்சும் பாறைகன் வான சாஸ் திரிகள் மிட்டியோரைற் (Meteors) என்றழைப்பார்கன். இவை சில அவுன்ஸ்களில் இருந்து பல தொன் எடையுள்ளவையாக இருக்கின் றன. மிகப் பெரிய விண் கல் தென் ஆபிரிக்காவில் உள்ள குறுரட் பொன் பீன் (GROOT FONTEN) இல் காணப்பட்ட 64 தொன் எடை புள்ள விண்பாறையே,
இராசாயன பகுப்பின்படி விண் கற்கள் இரு வகைப்படும். சிடி ரைஸ்ட் (SIDERITES) என்னும் இரும்பு விண் கற்கள் இரும்பு, நிக்கல் கலவைகள் அடங்கியுள்ளவை. ஏரோலேட்ஸ் (AEROLITES) என்னும் கற் பாறைகள் பலவகை சிலிகா ஒக்ஸைட்களை கொண்டவை. இதை விட சில சமயங்களில் இரண்டு வகையும் சேர்ந்த இடைக் கலவை
( 1 1 )

Page 8
வகையாக சிடருேலைட்ஸ் (SIDEROLITES) என்பதுவும் காணப்படு கிறது.
விண் கற்கன் ஆண்டு முழுவதும் பூமியில் விழுந்து கொண்டிருக் கின்றன. ஆயினும் மாலே வேளையில் விழும் விண் கற்கனின் எண்ணிக் கையை விட நடு நிசிக்குப் பின்னர் விழும் விண் கற்களின் எண்ணிக்கை அதிகம். அதே போல் வருடம் முழுவதும் விழும் விண் கற்களின் எண் ணிக்கையும் சில காலத்தில் அதிகமாகவும், சில காலத்தில் குறைவா கவும் இருக்கின்றன.
இந்த எண்ணிக்கை வித்தியாசத்தை விட சில காலங்களில் விண் கற்கள் விழுவது அதிகமாகி விண் கல் மழை பொழிவது போன்ற 967 வுக்கு அதிகரிக்கின்றன. இது பூமியில் சில வால் நட்சத்திரங்களின் பாதையினுாடாக செல்லும் போது ஏற்படும் விளேவு சிங்க ராசியில் 1799, 1833, 1866, 1966 ஆகிய ஆண்டுகளில் இப்படிப்பட்ட விண் கல் மழையை அவதானித்துள்ளனர். சில சமயம் மணிக்கு ஆயிரம் விண் கற்கள் மட்டில் விழுந்துள்ளது. சிங்க ராசியில் நிகழும் இந்த விண்கல் மழை காாத்திகை 12-ம் திகதிகளில் நிகழ்கின்றன. இதே போல் (PERSLUS) பேர்சியல் விண்மீன் கூட்டத்தில் ஆவணி 12-ம் யாஷ் (LYRE) விண்மீன் கூட்டத்தில் சித்திரை 18 - 24ந் திகதிகளிலும் நிகழ்கின்றன.
இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் பம்பாயில் இருந்து சுமார் 6.45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லோஞர் குழியும் ஒரு விண்கற் குழியே இது 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னல் நிகழ்ந்த நிகழ்ச்சி யால் இடம்பெற்றது என ஸ்மித்சோனியன் ஸ்தாபனத்தினன் பேரா சிரியர் பீரெட்டிரிக்சன் என்பவரின் தலைமையில் ஒரு குழு இதை ஆராய்ந்து கூறியுள்ளது.
170 மீட்டர் ஆழமும் 1800 மீட்ட்ர் அகலமும் கொண்ட இந்த விண்கற்குழி ஏனைய குழிகன்: விட வித்தியாசமானது. இது சந்திர மண்டலத்திலுள்ளது போன்று பளால்ட் (Basal) மன்னுடைய பகுதி யில் ஏற்பட்ட ஒரு விண்கற்குழியாகும், இதன் ஓரத்தில காணப்பட்ட இது கண்ணுடித் துண்டுகள் போன்ற பொருட்கள சந்திரனிற் சென்று திரும்பிய அப்டலோ குழுவினர் கொண்டு வந்த சந்திர மண்ணில் இருந்த கண்ணுடி துண்டுகளை ஒத்திருந்தன.
( 12 )
عییw:

விண் சற்கள் பூமியில் வந்து விழும் போது ஏற்பட்ட அழிவுகள் குறைவு என்ருதும் 1908ம் ஆண்டு சைபீரியாவில் விழுந்த விண்பாறை மோதலினுல் ஏற்பட்ட உயிரிழப்புகளும் நாசமும் பெரிது. 250 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள இடம் இந்த நிகழ்ச்சியால் தாக்கமடைந்தது: 30 கிலோமீட்டர் ஈற்றளவுக்குள் இருந்த மரங்கள%8:த்தும் சரித்து விட்டன. ஜூன் மாதம் 30த் திகதி 1908ம் ஆண்டு காலை 7 மணிக்கு துங்குரிக்க Ungrled) யில் நிகழ்ந்த இத்த வீண் சுல் வீழ்ச்சியை மத்திய சைபீரியாவில் இருந்த பல கிராமங்களிலுள்ள மக்கள் கண்டுள்ளனர். சூரியனை விட ஒளி பொருந்திய நெருப்புப் பந்தாக வெகு வேகத்துடன் விழுந்த இந்த விண்கல் பெரும் முழக்க சப்தத்துடன் விழுந்ததாம். ஓடிக்கொண்டிருந்த ரயிலே இச்சத்தம் பெட்டிகள் தண்டவாளத்தை விட்4இங்கிக் அவிழ்த்ததால் ஏற்பட்ட சத்தமோ எனச் சந்தேகித்த சாரதி நிறுத்தி இறங்கிப் பார்த்தாராம்.
1947ம் ஆண்டு மாசிமாதம் 12ந் திகதி ரஷ்யாவில் டைகரப் பகுதி யில் பைகால் ஏரி (Baikai lake) அருகே இன்னுமொரு பெரிய விண் பாறை காலை பத்து மணியளவில் விழுத்தது. 450 கிலோ மீட்டருக்கு அப்பால், இருந்தோருக்கும் கேட்கக்கூடியதாக இருந்த சப்தத்துடன் விழுந்த இந்த விண்பாறை பெரும் குழியை ஏற்படுத்தாவிட்டாலும் மீட்டர் அகலம் முதல் 28 மீட்டர் அகலமான பல குழிகளை உண் டாக்கியது.
பல விண்கற்களை இரசாயன பகுப்பு ஆய்வுக்குட்படுத்தி அதன் வய சைக் கணித்துள்ள விஞ்ஞானிகள் அவற்றின் வயசு 6 கோடி வருடத்தில் இருத்து 760 கோடி வருடங்கள் வரை இருக்கலாமெனக் கண்டுள்
6T gift.
இங்கிலாந்தில் 1965 upstri6 ys) 245 656) Luti Gavau (Barwell) arsir னும் இடத்தில் விழுந்த விண்கல் தான் அத்தேசத்தில் கடைசியாக விழுந்த பெரிய விண்கல்லாகும். ஏரலேட் வகையைச் சேர்ந்த இந்த விண்கல் விழுமுன் 200 முத்தல் எடையுள்ளதாக இருந்திருக்க வேண் டும் சான்து கணக்கிட்டுள்ளார்கள். அதன் சிதறிய பகுதிகள் யாவும் சேகரித்துள்ளார்கள். V
இந்த விண் கற்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிய எமச்கு எமது சூரிய மண்டலத்திலுள்ள சிறு sprasrils&nly (MINOR PLANETS) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
( 13 )

Page 9
சூரியனிலிருந்து கிரமப்படி புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூரானஸ், நெப்டியுன், புளுட்டோ என்ற பெருங் கிரகங்கன் (MATORPLANETS) உள்ளன. செவ்வாய்க்கும் வியாழனுக் கும் இடைப்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான குட்டிக் கோள்கள் (ASTEROIDS) இருக்கின்றன. இத்தச் சிறு கிரகங்களில் மிகப் பெரியதும் (1801ல்) முதலில் கண்டுபிடிக்கப்பட்டதுமான சீரெள் (Ceres) என்ற சிறு கோளின் விட்டம் 427 மைல்களே. இவற்றில் 2 வீதமானவையே 60 மைல் விட்டத்துக்கு அதிகமானவை. ஏனையவை மிக மிகச்சிறிய வையே. இவைகளில் 1964 ம் ஆண்டுவரை 1600 குட்டிக் கோள்களை இனங் கண்டு பதிவு செய்து விட்டனர். ஆண்டுதோறும் புதிய புதிய சிறு கோள்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இவை 100,000 மட்டில் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வளவு எண்ணிக்கையுன்ன குட்டிக் கிரகங்களின் மொத்த நிறை எமிது பூமியின் திறையில் ஆயிரத்தில் ஒரு பங்கே,
இக் குட்டிக் கிரகங்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடை யிலே இருந்தாலும் சில நீள் வட்டப் பாதையில் வால் நட்சத்திரங் கள் போல் சஞ்சரிக்கின்றன. இவைகளின் பாதையிலே பூமி அகப் படும் போதுதான் வியர் கால் மழை பொழிகிறது
தூசு, கல், பாறைகளாக பூமியில் விழும் விண் கற்களில் பாறை கள் பூமியை வந்து அடையும் போது பெரும் குழிகளே உண்டாக்கு கின்றன. இப்படிப்பட்ட நூறறுக்கு மேற்பட்ட குழிகள் இப்போ அறி யப்பட்டுள்ளன. அவற்றில் மிகப் பெரியது ஆபிரிக்க கண்டத்திலுள்ள smreig (GHANA) f5fr. Lysir GMT Gurt J. L'ul'a) (BOSUMTW CRATER) குழியே. இது 10.000 மீட்டர் அகலமுடையது. இப்போது இக்குழி யில் பல மீற்றர் ஆழம் தீரூல் நிரப்பப்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய விண்கற் குழி கனடாவில் லாப்றடோர் (LABRADOR) எனும் இடத்தில் இருக்கும் நியு கியுபெக்குழி (New Quebec Crater) புே.
இவைகளே விட அதிகம் புகழ் பெற்றது அமெரிக்காவில் அரி சோளுவில் இருக்கும் பரிஞ்சர் விண்கற்குழி (Barringer Crater) இது உலகத்தில் 4 வது பெரியது 4200 அடி விட்டமும் 570 அடி ஆழ மும் உள்ள இக்குழி சுமார் 200 அடி விட்டமும் ஒரு லட்சம் தொன் எடையுள்ள விண் கற்பாறையிஞல் உண்டாக்கப்பட்டு இருக்க வேண் டும் என நம்பப்படுகிறது. இதைச் சுற்றி இருத்த 30 தொன் எடை யுள்ள விண்கல் இரும்பும் நிக்கலும் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் முக்கிய பகுதி பெறப்படவில்லை. இக்குழி ஏனைய சில குழிகளைப் போல் நீரிஞல் நிரம்பவில்க்,
( 14)

1
10.
உங்களுக்குத் தெரியுமா? - பதில்
உலகின் ஜனத்தொகை மிகுந்த நகரம் ஜப்பானில் உள்ள டோக்கியோ, 1977ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி 1 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரம் (11,695,000) பசுபிக் சமுத்திரம் தான் உலகின் மிகப் பெரிய சமுத்திரம். 70,000,000 சதுர மைல் அல்லது 18, 10,00,000 சதுர கிலோ மீட்டர் விஸ்தீரணமுடையது.
. உலகின் மிகப் பெரிய தீவு அட்லாண்டிக்கிலுள்ள கிரீன் லண்ட்
840,000 vigor mui) (21,75,60 e சதுர கிலோமீட்டர்)
. உலகில் மிகப்பெரிய பாலைவனம் - சகாராப் பாலைவனம். இது
32,50,000 சதுர மைல் (084,00,000 சதுர கிலோ மீட்டர்) விஸ் தீரனமுள்ளது.
உலகின் மிகப் பெரிய ரரி ரூஷ்யா, ஈரான் நாடுகளுக்கிடை யேயுள்ள கஸ்பியன் கடல் - 170,000 சதுர மைல் விஸ்தீரண முள்ளது.
உலகில் மிகப் பெரிய மலை நேபாள - திபெத்திய நாடுகளுக் கிடையில் உள்ள இமயமலைத் தொடரில் இருக்கும் எவரெஸ்ட் சிகரமே. இது 29,028 அடி (8848 - மீட்டர்) உயரம்.
. உலகின் நீண்ட நதி ஆபிரிக்காக் காண்டத்திலுள்ள நைல்நதி,
இதன் நீளம் 4145 மைல் (6670 இலோ மீட்டர்)
உலகின் உயரமான நீர்வீழ்ச்சி வெனிசூலாவிலுள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியே. இதன் உயரம் 3212 அடி. (979 மீட்டர்)
உலகில் பதிவான அதிக (திழல்) உஷ்ணம் 57.7° சென்டி
கிறெட் (136°F). இது லிபியாவிலுள்ள அல்அஸிஸியாவில் 13.9.1922ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது
பசுபிக்சமுத்திரத்தில் மரியான் கிடங்கு (MARANATRENCH) என்ற அழைக்கப்படும் கிடங்கே உலகில் மிக ஆழமான பகுதி. இதன் ஆழம் 36181 அடி ,
( 15 )

Page 10
சித்திரை பாவையே சிரித்துவா
வ. க. பரமநாதன்
துப்பாக்கி உறுமல்கள் ஒபட்டும் - நல்ல துர யசமா தான ஆறு பாயட்டும் தப்புகள் தவறுகள் தகரட்டும் - இங்கு
ச1 க்கடை துயரங்கள் தகரட்டும்
ο ο ძ% படித்தோர் பண்புகள் விலைபோச்சு-அந்த
பயஞலே அப்பாவிகள் தலைபேச்சு வெடித்திடும் குண்டுகள் பணம்தானே மண்ணில்
வீழ்ந்து கிடப்பதோ பினம்தானே
ძზ ძზ கண்ணர் ஒடுவது காணுமிங்கு - உத்தன் கருணை மழை தான் - லேணுமிங்கு பெண்ணே சித்திரை பூவையே - தடுத்திடு
பெருகும் மனிதச் சாவையே
ஃ ஃ ஃ எத்தனை ஆண்டுசன் அழுதோம் - இந்த
ஏக்கத்தை தொ &லத்திட தொழுதோம் சித்திரை பாவையே சிரித்துவா - தீயோர் சிந்தனை அனைத்தும் எரித்துவா!
ძზ ძ% அகதிகள் எண்ணுமோர் பட்டம் - இனி
அகராதியில் நீக்கிவிடும் கட்டம் மிகவிரைவில் தந்து விட பெண்ணே - பாதம்
மேதினியில் பதித்துவிடு கண்ணே
ძზ ઈ. ძზ அடிகளும் வெடி சளும் காணும் - இங்கு
அமைதியே ஒடி வர வேணும் அடியெடுத்து சித் திரையே ஆடிவா - எங்கள்
அவலம் அகற்றிட ஒடிவா
ძზ ძზ ძზ கும்மிருள் இங்கினி சூழ்வதோ - இந்த
கொடுமையில் ந மெலாம் ஆழ்வதோ நம்பிக்கை ஒளியினை தந்திடு - உலகு
நலம்பெறும் பார்வைதனே சிந்திடு
ძზ ઇ ძზ எத்திசை நோக்கினும் ஏக்கம் - இது
எங்கிருத்து வத்தமனத் தாக்கம் சித்திரையே சிங்காரித்து வந்துவிடு - இந்த சிறுமைகளே அழித்துவாழ்வு தந்துவிடு
Ybe-> ( 16)

லஞ்சப் பேய்களின்
ஊழித் தாண்டவம்
-புதுவைச் செல்வி
நகரப்புறங்கள் நாற்றமெடுக்கிறது நவிந்து பெருகிவிட்ட நரிப்புத்தி ஜீவிகளால் கல்லூரி, கச்சேரி கடைத்தெருவில் மட்டுமல்ல காணுமிடமெங்கும் லஞ்சப் பேய்களுண்டு.
சொகுக வாழ்க்கையிலே சொர்க்கம் காண்பவர்கள் unrn வாழ்வதற்குப் பதவிகனத் தேடுபவர் குவிக்கும் பணத்தைத் தான் குறிக்கோளாய்க் கொண்டலர்கள் தவிக்கும் தமிழினத்தின் தன்மானம் அறிவாரா
காணகம்கள் ஊடாக எம்மவர்
நிகலங்கி ஓடுகையில்
நகரின் மத்தியிலே- இவர்கள் நகர உலா வருகின்ருர் கடற்கரை ஓரத்திலே காலாற நடக்கின்ருர் உப்பிவிட்ட உடல்குறைக்க உடற்பயிற்சி செய்கின்ருர்
ஆங்காங்கே கிராமங்களில் அடுத்தடுத்து வேட்டுச் சத்தம் அங்கவர்கள் கண்டதில்லை இரவுபகல் ஓய்வென்று
"ஷெல்" அடியால் பொல்லடியால்
தல தெறிக்க ஓடுகிருர் தொல்லைகளே அவருலகம் துடிக்கின்ருர் எப்போதும்
ஆனல் மேனிக்கு நோகாமல் மெத்தையி0ல உறங்குமிவர் தீனிக்கே திண்டாடும் தன்னினத்தை மறக்கின்றர் காணிக்கை கேட்கின்ருர் கத்தை நோட்டுக்களாய் ஏதாலும் சிறு உதவி ஏழைகட்குச் செய்வதற்கு
எங்கும் ஒரே ஊழல் எங்கும் ஒரே ஊழல் தங்கு தடையின்றிப் பொங்கி வழிகிறது தட்டிக் கேட்பதற்கு ஆளில்லா தைரியத்தில் கொட்டமடிக்கிருர்கள் கொழுப்புப் பிடித்தவர்கள்
ஷெல்" அடியால் தாக்குற்ற கிராமத்துப் பிள்ளைக்கு நல்லறிவு இருந்தாலும் நகரத்துப் பள்ளியிலே கல்வியினைத் தொடர்வதற்கு கஷ்டம்தான் எந்நாளும் மெல்ல ஒரு தொகையை மெதுவாகத் தள்ளாவிட்டால்
களையிழந்த எமது மண்ணின் கண்ணீரைத் துடைப்பதற்கு வேற்று நாட்டில் நின்று வெள்ளையன் வருகின் முன் விலையிலா உயிரை மீட்கும் வைத்திய சேவைக்காகத் தலையினை இழக்கக்கூடத் தயங்காமல் திற்கின்றனே
( 17 )

Page 11
இங்கோ கேவலம் நோயாளியைப் பார்க்கும் டாக்ட ருக்கே தெரியாமல் தன்னைப் பார்ப்பதற்குப் பணம் கொடுப்பான் நோயாளி டணம் எங்கே போகிறதோ பரிகாசம் ஆகிறதோ தரிசளாய் யாரோ நின்று நயவஞ்சனே செய்வதனல்
உண்மையாய் சேவைசெய்த உத்தமமான டாக்டர் உண்மைதான் உறங்கிப்போக ஊரிலே பெயரிழந்தார் இலவச மருந்துகட்கும் இரகசிய லஞ்சம் வாங்கும் பலவகைப் பொறுக்கிகளும் இங்கே பதவியில் இருக்கின் முர்கள்.
நாவிலே தேனிருக்கும் - இவர்கள் நெஞ்சிலோ நஞ்சிருக்கும் நல்லவர் போலவாகள்-என்றும் தடிப்பதில் வல்லவர்கள் நிலையிலாப் பணத்தைச் சேர்க்க நீதியை மறந்து போகும் தலைக்குள்ளே ஒன்றுமில்லாத் தமிழர்கள் தானிவர்கள்
சில்லறைத் தனங்களோடு - இவர் சிறுமையாய் வாழ்ந்தபோதம் தில்லு முல்லை மறைத்துவிட்டு தியா கியாய் வேசம் போட்டு ஊரிலே பேரெடுக்க உன்னதமாய் நடிக்கும் புல்லு டுவிக் கூட்டம் - இந்த பொல்லாத எத்தர்கள்.
நீதிதேவதை - இங்கே நித்திரை கொள்கிருள் அ நீதிமான்களின் அற்புத தாலாட்டில்
நியாயம் கேட்பவர் - இங்கே நிம்மதி இழக்கிருர் அதியாயமாகவே அடிபட்டுப் போவதால் சத்யம் இங்கே சமாதியாகிறது அசத்யம் காப்பவர் அதிகமாய்ப் போனதால் நித்யம் என்ரு நினைக்கிருய் இவற்றை அநித்யம் என்றே அறிவாய் விரைவில்
பொல்லாத கவிபடைத்த - இந்தக் கில்லாடி யாரென்று எல்லாரும் தேடுகின்ஜர் - என் பல்லுடைக்க எண்ணுகின்ருர் கல்லெறிய மூயன்ருலும் கலங்கவில்லை நானிங்கே நல்லவர்கள் நீங்களென்ருல் தொல்லையேன் உங்களுக்கு
தட்டிக் கேட்க நீங்கள்
தயங்காமல் சென்றிருந்தால் எட்டி உதைக்கப்பட்ட
அனுபவம் இருந்திருக்கும் முட்டிப் பார்த்திருத்தால்
மூக்குடைக்க வந்திருப்பார் கட்டி வைத்தடிப்பதற்கும்
கள்ளத்திட்டம் வைத்திருப்பார் வேசங்களைக் கலைக்க - நீங்கள்
வெளிக்கிட்டுப் பார்த்திருத்தால் துவேசங் காரணமாய் - உம்மை
தொலைத்தே போட்டிருப்பார் ஆதிக்க வெறியர்களின்
அடிவருடும் அவர்களிடம் நீதியைக் கேட்டுவிட்டால்
நீங்கள் தான் சமாதியாவீர்.
( 18)

வீடும் நாடும் அன்னேயரிடத்தில் (பொ. கந்தையா)
விடு சிறக்க நாடு சிறக்கும்" என்பது பழமொழி. இன்று நாடு சிறக்கவில்லை யே. காரணம் வீடு சிறகாவில்க்ஸ்பென்பதுதான். a B வேறு நாடு வேறு என்று வாதித்துக் கொனடு இரண்டையும் பிரித் துரைக்கும் சுயநலமிகள கூட்டததால் தான் இறுை இத்தனை பிரிவு களும், துன்பப் பூசல்களும, வறுமையின் கொடுமைகளும் நாட்டில் தாணடவமாடுகினறன. நாடு நமது உடலைபபோல என ருல் வீடு உடலின் ஓர் உறுபபபபோ லாம். உடலி0 பி, சசின வேறு உறுப்பின் பிரச்சின வேறு என முல் உடலும அழந்து உறுபயும் அழிந்துபோக வேண்டியது தன. இபபடியே ஆன்து நடும் விடும அழிந்து கொண்டே யிருக்கின்றன. இலற்றை ஒன்றுபடுதது உலகை உய்விகக வழியிலல்லயா? இருக்கிறது. ஒவ்வொரு தனியனிதரும ஒழு வகாக வ1ழ்நத்ால தான் ஒரு வீடு சிறக்கும். தனி பனித எபடடி ஒழுங்காக வாழமுடியு மென்றும், அதே நேரத்தில் அவர் தனது வீட்டின் பங்கையும், நாட் டின் பங்கையும் எப்படி ஏற்றுக்கொனள முடியுமென்றும் காந்தியடி களும், அன்னை கஸ்தூ பாயும நம முன் நடந்துகாட்டிஅரிகள், இவர் களது வாழ்க்கை வழியே நமக்கு முரிய வழியாகும.
அன்னே கஸ்தூரிபாய் தனது வீட்டில் மட்டுமா அன்னையாக இருந் தார்? இல்லே. உலகிலுள்ள அததனை குடிசைகளிலும் அனையாக விளங்கினர். அவர்களது தாய்மையின் கீழ் உலகம் தக்ல வணங்கி நின் றது. அவர்களது தாயுள்ளம் உலக மக களக் குழநதைகளாகக் கண் டது; அவர்கள் குற்றங் குறைகளைப் பொறுத்து அவர்களுக்கு நற் புத்தி கூறி அவர்களை உய் வித்தது. நாம் கண்டு களிப்பதடி காக, அல் லது சரித்திரம் எழுதிவைப்பதற்காக, அல்லது நாம் கோயில் சுட்டிக் கும்பிடுவதற்காக அன்னயார் வாழவிலலை. நாம் எப்படி வாழவேண் டும் என்பதையே தமக்கு வாழ்த்து காட்டினுர், முன்மாதரியாக வாழ்வதென்பது எல்லாருக்கும் முடியாது. தியாக அக்கினியில் அல் அலும் பகலும் தோய்ந்த பரிசுத்த வாழ்வே இலட்சிய வாழ்வு. அங்கு விஷயசு கங்சளும், சோம்பேறித்தனங்களும், சுயநலங்களும் இல்லை. ஆத்மி இன்பமும், விடாமுயற்சியும், பொதுநலமுமே அங்குண்டு. இலட் சிய வாழ்வில் உலகமே ஒரு குடித்தனமாகக் காணப்படும். இத்தகைய வாழ்வில் நாம் துணிந்து இறங்கவேண்டும். கஸ்தூரிபாய் அம்மை யாரின் வாழ்வு நமது தாய்மார்களுக்குத் தைரிபத்தைக் கொடுக்கும், எல்லாரும் சகோதரர்கள், எல்லாரும் உலக மாதா வின் குழந்தைகள், எல்லா கும் என்ற உள்ள உணர்ச்சி ஒன்றே நமக்கு வேணடிய தைரி யத்தைத் தரவல்லது.
( 19 )

Page 12
அன்னயர்கள் தமது கையில் வீடும் நாடும் தங்கியிருக்கிறதென் பதை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். இந்த உணர்ச்சி இன்றைய தாய்மார்களிடம் குறைவாகவே இருக்கிறது. தன் வீட்டையும் தனது இரண்டொரு குழந்தைகளையும் எப்படியாவது பார்த்துக்கொண்டால் தம் கடமை நீர்ந்தது என்று எண்ணுகிரு ர்கள். அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் அல்லது அயற்கிராமத்துப் பிள்ளைகளின் குறை பாடுகள் நாட்டையும் தமது வீட்டையும் பாதிக்கும் என்பது இவர் களுக்குத் தெரிவதில்லை. ஒரு வறிய வீட்டில் ஒரு குழந்தைக் குத் தொற்று நோய் கண்டால் அது கிராமம் முழுவதையுமே பாதிக்கக் கடும். வறுமையாலும் அறிவுக் குறைவாலும் அவர்களுக்கு நோயாள ரைப் பேண முடியாமற் போகலாம். தகுதியுள்ள தாய்மார்கள் இவ் வறிய குடும்பத்தைக் கவனித்திருந்தால் இந்த ஆபத்திலிருந்து கிராமம் முழுவதுமே தப்பிப் பிழைத்திருக்கும். பொதுநல உணர்ச்சியும், அத ஞல் ஏற்பட்ட சேவையுள்ளமும், அதற்கு வேண்டிய அறிவு மே தாயின் தகுதிகளாம். பொருள் அவ்வளவு முக்கியமல்ல. மனத்துரப்மைபுடன் சேவை செய்யும்போது பொருள் தேவைக்கேற்றபடி வந்துசேரும்.
தகுதியுள்ள அன்னையர்கள் தமது அயலிலுள்ள தாய்மார்களையும், தந்நைகளையும் கவனிக்குமுன் தமது வாழ்க்கையை இன்னும் சீராக்கி, கட்டுப்பாடுகளுக்குட்படுத்தி, எத்தகைய சோதனைகளுக்கும் தயாராக இருக்கப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டும். நேரத்தின் அரு மையைப் பேச முன் தாங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். பணத்தின் அருமையையும், சிக்கனத்தையும் உபதேசிக்கு முன் தாம் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்து காட்டவேண் டும். பத்து உடைகளின் விலயாகிய இருநூறு ரூபாவுக்கு ஒரு உடையை உடுத்தியிருக்கும் தாய் ஒரு உடைக்கு இருபது ரூ பா போது மென்று போதிக்க முடியாது. ஒப்வு நேரங்களில் சீட்டாடும் ஒரு தாய் ஏழைகளிடம் போய் ஒய்வு நேரங்களில் படியுங்கள் என்று சொல்வ தெப்படி? நிச்சோ வண்டியில் ஏறிச் செல்லும் தாய் றிச் சோக்களை ஒழிக்கவேண்டும் என்ருல் யார் கேட்பார்கள். எடுத்த தற்கெல்லாம் சீனியை உபயோகிக்கும் தாய் பனங்கட்டியை உபயோகியுங்கள் என்று தேசிப்பதில் டயனில்லை. வீட்டில் நாலு வேலைக்காரரை வைத்து மேய்த்துவிட்டு உங்கள் வீட்டு வேலைகள நீங்களே செய் புங்கள், காசும் மிஞ்சும், உடலும் வலுக்கும் என்ருல் உலகம் ஏற்றுக்கொள் ளாது. எதையெதை மற்றவர்களுக்கு உபதேசிக்கிருர்களோ அவற்றை யெல்லாம் கூடியவரை தம் வாழ்வில் கைக்கொள்ளவேண்டும். "செய் பவர் சொன் ஒல் செகத்தினர் கேட்பர்."
அன்னையர்கள் இவ்விதம் சேவைக்குத் தயாரானதும் தங்கள்
சேவைக்கென ஒரு வட்டாரத்தை தெரிவுசெய்து கொள்ளவேண்டும். அப்பகுதியில் உளன குறைபாடுகளைப் புள்ளிவிபரங்களோடு அறிந்து
( 20 )

கொண்டு வேலையைத் தொடங்கவேண்டும். சில வேலேகளில் தனித் தும், சில வேலைகளில் கூட்டமாயும் பொறுப்பேற்க வேண்டிவரும். குறித்த வீடுகளுக்குச் சென்று அங்குள்ள சுகாதாரக் குறைவுகளைக் கவனித்து உதவிசெய்யலாம். கர்ப்பிணிகளையும், தாய்மாாகளையும் சந் தித்துப் புத்திமதி கூறலாம். இயறகையாகக கிடைக்கக்கூடிய உணவு களை உபயோகிக்கச் செயயலாம். வில் கூடிய கோவாவுக்குப் பதில் மலிந்த சத்துள்ள பொன்மூங்காணி, வலலாரை போன்றவற்றைப் பழக்கலாம். வீட்டுத் தோடடங்களை உண்டாக்க உதவலாம், பாறுண வுக்குப் பசு வளாப்பைத தூண்டலாம. தவிட்டல்சியின் மேன்மை யைக கூறி உரல் உலக அமைசபை உபயோகத்துக்குக் கொண்டுவரலாம். பல தாயமாாகன ஒனறும சாதது சுகாதாரம, உணவு சபையல விஷ் பங்கண்ட போதிப்பச்தாடு செய்தும காடடலாமி. எப்படியும் சந்ததி கனே நாட்டில் வருததி செய்வறில் தாய்ம மிகச்ள முழுககவனமும் செலுததவேண்டும. "த ைேயப போலத்தாம்ன பிள்ளை."
உடை முக்கியமான ஒரு தேவையாயிருந்தும் அவ்விஷயத்தில் எப்படி நடநதுகொளை வேண்டு மக்மனபதல் பல தாய்மார்கள் கவலை கொள்வதில்லை. ஏன உடுபபது என்பதைக கூட மறந்து போகும் அளவுக்கு உடைக் கொள்கை மாறுதஸ்டை நது வருகிறது. பண்பாடுகள் கலாச்சாரங்கள் கூட அவமதிக கப்படுகின்றன. அரை உடை, கால உடை எனறெல்லாம ஆபாசமாக உடுதலுகமுளகள் உடுப்பு அளவில் குறை வாயினும செலவு மிகக் கூடுதலயைது. செலவு அளவுக்கு மிஞ்சும்போது அது ஆபாச உடுபபாகிறது. இந்த பரிதாபகரமான நிலையிலிருதது தாயமாாகள் விடுபட வேண்டும் பழைய தாய்மார்கள் கூட தமது அருமையான குழநதைகளே நாகரீகத்தன பெயரால் இப்படி கெடுதது வடிவுடார்க்கிருக்ள. இப்படி ஒ மர நேரத்தில் பண்பாடும பணமும் கொலையுண்ணும் துரடடைக் கொலேகளே உடனே ஒழிகக வேண்டும். மானத்துககு உடுபபண் மலிவாய் உடுப்பது, சுதறமாய் உடுப்பது, அழகாய உடுடபது, அளவுககு உடுபபது என்ற கருததுகல்னத் தாய் மார்கள் ஏறறுக கொளளவேண்டும். எத்தனையோ ஏழைகள் உடுதத துணிககு அடுதத துணியில்லாது, குளிததுவிடடு மாற்றிக்கட்ட மறு துணியில்லாது தவக 09கயில், சில தரீகபயணிகள தயலு பத்து அலு மாரிகளில் புடவைக கடை யெவ்வொன்று வீட்டுக்கு வீடு வைதது மணிக்குமணி மாறிக் கட்டுகிரு கன். ஒரு வாருக்குப் போதுமான துணியை ஒரு வீட்டில் வைத்திருப்பது சுயநலத்தடிபபு மாத்திரமலல பாவமுமாகும. தகுதியுள்ள தாய்மார்கள் வயறைக் கவனிபடர்தாடு ஏழைகளுககுத் துணிைக்ள கொடுததும் தைததுக் கொடுத்தும, தையல்
. هنا 1 الاه لذلك ضمه لما بالكاكه طاس
எல்லாச் சீர்திருத்தத்துக்கும் கல்வியறிவு முக்கியம் குறித்து வட்டாரத்தில ஒவ்வொரு பெணபிள்கின யும படிக்கச் செயயவேண்டும். படிககாத பிள்ளைகளைப அபற்முேரிடமிருந்துவிடுவித்துப் பள்ளிக்கனுபட
( 2)

Page 13
வேண்டும். பதினன்கு வயது உரை கட்டாயக் கல்வி என்ற கொள்கை யையாவது கைக்கொள்ளவேண்டாமா ? அஞதைப் பிள்ளை சளுக்குரிய உணவு உடை புத் தகச் செலவுக்கு வழி தேட வேண்டும். வயது குறைந்த பிள்ளைகளை எந்த காரணத்தைக் கொண்டும் வீட்டு வேலேகளுக்கக மாத்தும் வழக்கத்தைத் தாய்மார்கள் கண்டிப்பாக நிறுத்தவேணடும். வளர்ந்தவர்களும் கேள்வி யறிவுமூலம் கல்வி கற்க உதவ வேண்டும் விசேட கலேகளையும் வளர்க்க வேணடும் நி%லயான வாசிகசாலை துளையும் வளர்க்க வேண்டும். நிலேயான வாசிக சாலைகளையும், சுற்றும் வாசிக சாலைகாயு , ஏற்படுத்தி நல்ல நூல்க*ள வாசிக்கவும் செய்யலாம். வீட்டு ஆட்சியும் நாட்டு ஆட்சியும தாய்மார்களிடம் தங்கியிருக்கிற தென்பதை எடுத்துக் காட்டவேண்டும் பாராளுமன்றே தாய்மார்சளின் எண்ணத்துக்கு நடக்க வேண்டும். தாய்மார்களை நிர்மூலமாக்கும் மதுலைப் பெருககுகின்ற இன்றைய அரச பங்கம் ஒருபோதும் தாப் மார்களால் ஆக்கப்பட்டிருக்க முடியாது. மது விலக்குக் கொள்கையை அடிப்படை பாகவைத்து தமது வாக்குரிமைகளை உபயோகிக்கத் தாய் மார்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தாய்மார்கள் அறிவற்ற கு கட்டுப் பிராணிகளாய் இருக்கும் வரையும் தவருன வழிக்கு அழைததுச்செல் லப்பட வேண்டியவர்க\ர்ள யாவர்.
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு, அதிகம் செலவு செய்வதை ஒரு நாகரீகமாகக் கருதும் இக் காலத்தில் உழைப்புக் குறைகிறதென்பதும், கடன் கூடுகிறதென்பதும் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கும் இரு சத்தங் களாகும். உழைப்பை நேர் 3 மயான வழியில் கூட்டுவதற்கு எல்லா ருக்கும் முடியும் குடிசைக் கைத்தொழில்கள் மூலமும் கொஞ்சம் வருவாயை உண்டு பண்னவேண்டும். குறைத்துச் செலவு செய்வதே நாகரீகம் என்று தாய்மார்சள் ஒடபக்கொள்ளவேண்டும். முக்கியமாகக் கடன்படாமல் சீவிககப் பழக்கவேண்ாம். சிறு சேமிப்பு இயக்கங்களும் வேண்டும். வட்டிக் கிடைகளை வாழ்க்கைக்குதவி என்று வாழ்த்தாது. அவை மணிகரை ஒட்டாண்டிகளாக்கும் ஒருவகைப் பொறிகள் என்று கொள்ளவேண்டும். உள்ளவர் இல்லாதவருக்கு உபகாரமாகவோ கைமாற்ருகவோ கொடுத்து கவுவது நல்ல விஷயமாகும் ஒவ்வொரு குடும்பமும் மாதாந்த வரவு செலவுகளே எழுதிவைக்கப் பழக்4 வேண்டும். அப்போதுதான் திருத்தங்களைக் காணமுடியும். சேவை செய்யும் தகுதி யுள்ள தாய்மார்கள் தங்9ள் சிக்கனமான வரவு செலவுக் கணக்குகளை மற்றைய தாய்மார்களுக்கு முன்மாதிரியாகக் காட்டலாம்.
உலகத்திலுள்ள செல்வங்களெல்லாம் ஆண்டவனுடையவை. அவற்றில் தமது கடமையை உழைப்பாகவும், தமது தேவையை ஊதிப மாகவும் கொள்ளவேண்டும். நமது தேவைகளுக்கு மேலாக எதையும் அறுபவிக்க முயல்வது ஆண்ட வனிடம திருட்டுத் தனஞ் செய்வதே யாகும். ஆதலால் அளவுககு மிஞ்சிப சொத்துகளை நமது தாய்ம !ர்கள் ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலம் அண்டவனிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். ஆண்டவனுடைய சொத்துக்களையும், அவனளித்த வசதிகளையும் அவனுடைய பிள்ளைகள. கிய ஆாம் எமக்குள்ளே பகிர்த்து கொண்டால் அதுவே காந்தியடிகளும் அன்னை கஸ்தூசி பாயும் வி தம் பிய உண்மை வாழ்வாகும். தன் பங்கையறிநதால் தரணியில் போரில்லே? தாய்மார்களின் உணமையான சேவையே வீட்டிலும் நாட்டிலும் சமாதானத்தைப் பிறபபிக்கும்.
(தனP - தமிழ் மகள் - ஆணி 1952)
( 22 )

வாலறுந்த பட்டம்
வீசிவரும் வேனியிலே வீறு நடை போட்டு வந்தாள் மாசு மறு ரது மில்லா மங்கை அவள் பின்னிப் பிணைத்து விட்ட பிறை வடிவக் கூந்தலது கண்ணில் அவள் பட்டவுடன் பொன்னெனவே ஜொலிக்கின்றன். தேவலோகக் கன்னியைப்போல் தேகமெல்லாம் ஒரு மினுமினுப்பு பாவம் அவன் பரிதவித்தாள் பாரினிலே தனியாக ஏன் என்று கேட்க எவருமில்லை என் ருெரு ஏக்கம் நான் என்று கூற மனதினிலே ஒரு தடுமாற்றம் - (ஏன்) வாலறுந்த பட்டமது வானத்தில் தவிப்பது போல வாழ்விழந்து தவிக்கின் முள் ஞாலத்தில் பட்டினியால் பூவிழந்த பொற்கொடியாள் வாழ்விழந்து தவிப்பதேனே காலம் தான் பதில் கூறும் காத்திருநதே பார்ப்போம் அதையும், சமூதாயச் சந்தையிலே சதிகாரக் கூட்டமொன்று சதிராடி விட்டார்கள் என் துணைவன் வாழ்வுதனை கிழடாகிப் போஞலும் கிட்ட விரும்பார் என நினைத்தேன் புகையாகிப் போய்விட்டாரே புண்ணியவான். வாழ்விழந்த வணிதையர்க்கு வாழ்வளிக்க யாமிருப்போம் வாலறுந்த பட்டங்களின் வால்களான யாமிருப்போம் பூவிழந்த பெண்களிற்கு பூக்களாக யாமிருப்போம் பூமிதனில் அவர் வாழ இளைஞர்களே புறப்படுவோம்.
இ. டி. வசந்தகுமார் தள வைத்தியசாலே திருமaல.
கண்டு பிடியுங்கள்
சினிமாப் பிரியர்களுக்கு இதோ மூளைக்க வேல். மதில் சுவர்க ளில் ஒரு படத்தில் விளம்பரத்திற்கு மேல் இன்னுமொரு வினப்பரம் ஒட்டுப்பட்டிருக்கும். மழையில் நனைந்த விளம்பரங்களின் பகுதிகளே மாடுகள் உரித்துக் நின்றுவிடுவதால் சில புதுப் பெயர்கள் உண்டாகு கின்றன. அப்படி படங்களின் முன்னெழுத்துக்சளும் பின்னெழுத்துக் களும் சேர்ந்து உண்டான புதுப் பெயா கள் கீழே தரப்பட்டுள்ளன. கீழே இருக்கும் எழுத்துக் குவியல்களில் மறைந்து கிடங்கும் படங் களின் (இரண்டு) பெயர்களையும் கண்டுபிடியுங்கள் பாாக்கலாம்.
1. மகாங்கு 2. நாளெல்லாம் யார் பேசுகிறது 3. கீதா வீரன் 4. சிந்து ராசி 5. மா வி லாவே
விடை. 28ம் பக்கத்தில்.
(23)

Page 14
சகோதர ஐக்கியம்
சிறு பிராயத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒரே கூரையின் கீழ் ஒரே வித உணவை உண்டு ஒரே வித வசதிகளை அனுபவித்து வ. மும் சகோதரர்களிடையே பாசமும் ஐக்கியமும் நிலவுவது புதுமை அல்ல. ஆளுல் கால ஓட்டத்தில் அவரவர் படிப்பிற்கும் அதிர்ஷ் டத்திற்கும் ஏற்பவெவ்வேறு உத்தியோகங்களையும் தொழில்களை யும் ஏற்று வெவ்வேறு குடுமபங்களில் திருமணம்புரிந்து சில சமயங் களில் வெவ்வேறு ஊர்களிலும் வெவ்வேறு நாடுகளிலும் வாழும் சகோதரர்கள் தமது வாழ்வில் ஐக்கியமாக இருத்தல் அவசியம். சகோதர ஐக்கியமே மனதில் தெம்பையும், வாழ்வில் அர்த்தத்தை யும் சஷ்டகாலங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பாங்கையும் தருகிறது. இதஞல் கஷ்டங்கள் பகிரப்பட்டு சிறியவையாகின்றன. சந்தோஷங்கள் பெருகி மங்களகரமான நிகழ்ச்சிகள் பொலிவுடன் பூரணத்துவம் அடைகின்றன.
பாரதியின் வாக்கின்படி 'ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு' நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பதன் உண்மையை உணர்ந்து தவித்து மெலிந்து நிற்கும் அடம்பன் கொடியின் பலபீ னத்தை அகற்றி ஒன்று திரண்டு மிடுக்காகப் பெலம் பெற்று வாழ சிகோதர ஐக்கியத்தின் அவசியத்தை உணரவேண்டும்.
இந்தியாவில் இன்றும் கூட்டுறவுக் குடும்பங்கள் இருக்கின்றன. சிறப்பாக கேரளத்தில் அது இன்னும் நடைமுறையில் உண்டு. வய்தில் மூத்தவர் ஒருவரே அக் குடும்பத்தின் தல்வராவர். அதேகமாக தகப் பனே அப்படியிருப்பார். தகப்பணுச்குப்பின் மூத்த மகன் அவ்விடத்தை நிரப்புவார். திருமணத்தின் பி ைபிரிந்து தனித் தனிக் குடும்பங்களாக சீவியம் நடத்தாது எல்லாச் சகோதரர்களும் தாய் தந்தையருடனே அல்லது மூத்ததமையனுடைய தலைமையிலோ இயங்குவார்கள். வீடு நிறைந்து கல கலப்பாக இருக்கும்.
வருத்தமோ துன்பமோ அல்லது மங்களகரமான நிகழ்ச்சிகளோ எதுவென்ருலும் வெளியார் உதவி அதிகமின்றி எல்லாவற்றையும் சிறப்பாக தடத்த முடிகிறது இந்தக் கூட்டுறவுக் குடும்ப முறை.
இங்கு இக்கூட்டுறவுக் குடும்பமுறை நடைமுறையில் இல்லாவிட் டாலும் சமகா தரங்களின் ஐக்கியத்தையும் ஒன்று சேர்தல்யும் கலி யான வீடுகளிலோ, செத்த வீடுகளிலோ, மங்கள நிகழ்ச்சிகளிலோ, கோவில் விசேஷங்களிலோ காணக்கூடியதாக இருக்கிறது.
அதிகரித்து வரும் வேகமும் சிக்கல்களும் மனித வாழ்க்கையின் வேகத்தை அதிகரித்து விசனத்தையும் இறுக்கத்தையும், அதிகரிக் கின்றன. தாய் பிள்ளையிடம் காட்டும் பாசததினை அடிப்படைத் தியாக பெ ன லா கி பாசங்கள், கருணை எல்லாவற்றின் அடித்தளமும் தியா கமே சகோதர பாசமும், ஐக்கியமும் இந்த தியாகத்தின் அடிப்படை யிலேயே அமைந்துள்ளது. புரிந்துணர்வுகள் மூலம் வளர்கிறது. தியா கமும் புரிந்துணாவும் சகோதர ஐக்கியத்தை ஏற்படுத்துவதுடன் அத னல ஏற்படும் விசால மனம் உற்ருர் உறவினரின் உள்ளங்கண்யும் புரிந்து ஊரில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் இந்த ஐக்கியம் நாட்டில் நல்லுறவையும் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதாக,
(24)

கம்பனைப்போல், வ ள் ஞ வர் போல், இளங்கோவைப்போல்
இருபதாம் நூற்ருண்டின் இணையற்ற புரட்சிக் கவிஞன், புதுமைப் பித்தன், ஒளி படைத்த பாரதத்தை உருவாக்கிய பெருமகன். சுதற் திர பாரதத்தைப் படைத்திட்ட திருமகன் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சாகாவரம் பெற்ற கவிகளைப் படைத்ததன் மூலம் தமிழுக்குப் பெருமையும், புகழும் தேடித் தந்துள்ளார்.
அத்தகைய மகாகவியின் பாடல்களைப் படிக்கும் போது எனக்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்படுகின்றது. அதாவது, தம் பாடல்கனில் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் கம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பெரும் புலவர்களையும் கவிஞர் புகழத் தவறுவதில்லை. "யாமறிந்த மொழிகளிலே’ எனும் பாடலில்,
"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்,
பூமிதனில் யாங் கணுமே பிறந்த தில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.
என்று அறுதியிட்டுரைக்கும் பாரதியார், மேலும் ஒருபாடவில்,
கல்வி சிறந்த தமிழ்தாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்தாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுத் தமிழ் நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்ருேர் - மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு"
என்று மீண்டும் மூன்று புலவர்களுக்கும் புகழாரம் சூட்டி மகிழ்
மூெர் கவிஞர்.
என் ஐயம் யாதெனில்: கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோ
ரைத் தவிர ஏனைய எக்கவிஞரும் இறவாப் புகழ் பெற்ற கவிகளைப்
படைத்து தமிழுக்குப் பெருமை சேர்க்க வில்லையா என்பதேயாகும்.
(25)

Page 15
*"சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகன் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்" என்று ஒளவையார் பற்றிக் குறிப்பிடும் பாரதியார், தம் பாடலில்,
"கம்பனைப் போல், ஒளவையைப் போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" என்று பாடியிருக்கலாம்.
ஏனெனில், தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பது போலவே உலகம் உய்யும் பொருட்டு பல்வேறு நீதிக் கருத்துக்களைக் கொண்ட பாடல்கண்த் தந்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர் ஒளவையார்.
முச் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த சங்கப் புலவர் மத்தியிலே அவர்களது தலைக் கனத்தை அடக்கி, திருக்குறன் நூலை அரங்கேற்று வித்த பெருமைக்குரியவரே தமிழ்க் கணம் மிகுந்த ஒளவையார் ஏனில் அது மிகையாகாது. பொன்னுக்குப் பாடிய கம்பகிளப் போல்லாது கூழுக்குப் பாடிய ஒளவையிடம் மன்னரும், மக்களும் எத்தனை மதிப்பு வைத்திருந்தார்கள். இதற்கு சிறப்புப் பெற்ற ஒளவையாரைப் பாரதி யார் தம் பாடலில் புசழாதது ஏன்?
ஐம் பெரும் காப்பியங்களைத் தாங்கி நிற்கின்ருள் தமிழ்த் தாய். எனினும் சிலப்பதிக?ரம் படைத்த இளங்கோவடிகள் மட்டுமே பாரதி யார் தம் டாடல்களில் அடிக்கடி இடம் பெறுவதன் காரணம் என்ன? கம்பன மட்டுமே புகழும் அளவிற்குப் பாரதியார், அவரின் பாடல் களில் கண்ட கவித்துவம் என்ன? தந்தையையே மிஞ்சும் தனயன் அம்பிகாபதி இன்னும் கபிலா, பரணர், காளமேகம், நனவெண்பா தந்த புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சாகுந் தலம் காப்பியம் தந்த மகாகவி காளிதாஸ் இவர்களெல்லாம் பூமி தனில் பிறந்த புலவர் பெருமக்க ளில்லேயா? இறவாப் புகழ் பெற்ற கவிகளைப் படைத்ததன் மூலம் தமிழ்த் தாய்க்கு அணிசூட்டி மகிழவில்லேயா? அல்லது பாரதியார் தாம் வாழ்ந்த முப்பத்தியொரு வருட வாழ்க்கையில் மற்றைய புலவர் கண்ப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லையா ?
இத்துடன் பாரதி விட்டுவிடவில்லை. மேலும் 'தமிழச்சாதி’ எனும் தலைப்பில் எழுதிய பாடலில்,
சிலப்பதிகாரம் செய்யுளைக் கருதியும், திருக்குறளுறுதியும், தெரியும் பொருளின் ஆழமும் விரியும் அழகும் சுருதியும் 'எல்லையொன்றின்மை’ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் நாட்டிட முயலும் என மீண்டும் மூன்று புலவர்களேயும் தம் பாடலில் குறிப்பிடு கின்ருர் பாரதியார். இம் மூவரையும் மும்மூர்த்திகளாக ஒன்ருகக் குறிப் பிடுமளவிற்கு அவர்களது பாடல்கள் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் தான் என்ன?
"அறிவு" பத்திரிகையின் வாசக நேயர்களே என் ஐயத்தை நீக்கு வீர்கள் என நம்புகின்றேன்.
க. மணிவண்ணன், 49, வித்தியாலயம் வீதி,
S(5Gan 6007. Daw.
( 26 )

மனித இனத்தில் ஆதிகர்த்தா
ஆதமும் ஏவாளுமா? எஸ். பி. ராமம்
உலகின் முதலில் இறைவனல் படைக்கப்பட்ட வர்கள் ஆதாமும் ஏவாளும் என விவிலிய நூல் கூறுகிறது. உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் இதை நம்புகின்றனர். ஆஞல் விவிலிய நூலில் கூறப்பட்டிருக்கும் இச்சம் பவம் 5.992 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாக கிறிஸ்தவ விசுவாசிகள் நம்புகின்றனர்.
விஞ்ஞானிகள் இதுகாலவரை, அகழ்வாராய்ச்சியின் போது கண் டெடுக்க பட்ட எலும்புகளில் இருந்து ஆதிமனிதன் வாழ்ந்த காலத்தை கணக்கிட்டு வந்துள்ளனர்.
இந்த அகழ்வாராய்ச்சிகளின் படி கண்டெடுக்கப்பட்ட மனிதனலும்பு களின் அதிகபழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது 1974ம் ஆண்டு எதியோப்பியப் பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்பே. இத்த ாலும்பின் உரிமையாளரான 3 அடி 6 அங்குல உயரமுள்ள அப் பெண்ணை 'லுசி" என அழைத்தார். லுசி நவின மனிதனும் அல்ல; மனிதனின் முன்னுேடியாகக் கருதப்படும் சிம்மன்சிக் குரங்கு இனத் தைச் சேர்ந்தவளும் அல்லவா அவனது எலும்பின் வயது 30 லட்சம் வருடம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
1850ம் ஆண்டு வெளிபிடப்பட்ட டார்வினன் பரிணும வளர்ச்சிக் கொள்கையின்படி மனிதனின் முன்னுேடிகள் சிம்பன்சி குரங்கு இனத் திலிருந்து பரிணும வளர்ச்சியின் மூலம் வளர்ந்த குரங்கு te Gofs Göt என்பதே அக்காலத்தில் இருந்தே இக் கொள்கைக்கு தடயங்கள் தேடும் முகமாக எலும்புக் கூடுகள் அகழ்வாராய்ச்சி மூலம் தேடத் தலைப்பட் டனர் விஞ்ஞானிகள்.
ஜெர்மனி பில் நியத்தர் பள்ளத் தாக்கில் (N>dndy Valley) கண்டெ டுக்கப்பட்ட விசித்திரமான எலும்புக் கூடு மனித இனத்தின் முன்ஞே டியான வளைந்து குனிந்தபடி நடக்கும் மனிதக் குரங்கினத்திலிருந்து வேறுபட்ட மனித முன்னேடியாகக் கருதப்பட்டது. இந்த நியந்தர் தால் மனிதள் 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்து மறைந்த விதம் என்னவென்று இன்றும் விஞ்ஞானிகளுக்கு விளங்காத புதிராக இருக்கிறது. ஆதி மனிதன் கூனியல்ல (முதலில் கிடைத்த எலும்புக் கூடு ஒரு வருத்தத்தின் காரணமாக கூல்ை அடைந்தவருடையது) ஆதிமனிதனின் மண்டை ஓடு தற்கால மனிதனின் மண்டை ஒட்டை
( 27 )

Page 16
விடத் தடிப்பமானது. ஆதிமனிதர்கள் தோயாளிகளைக் கவனித்துள் ளனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழமை உடையவர்களாக
இருந்திருக்கின்றனர்.
ஒரு அரை நூற்றண்டுகளுக்குமுன் ஆசியாவில் நடந்த அகழ் வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் படி ஆதிமனிதனின் மூ?ளயின் அளவு குறைந்தும் தசை வளர்ச்சியுடைய வருகவும் இருந்திருப்பான் எனப் பெறப்படுகிறது. ஜாவா மனிதன் பீக்கிங் மனிதன் ஆகியோரின் எலும்புக் கூடுகளின் காலவரையறை 800,000 ஆண்டுகளென கணிக்கப்பட்டுள்ளன.
(தொடரும்)
(23ம் பக்கத் தொடர்ச்சி)
கண்டு பிடியுங்கள் (விடை)
1. மகாதேவி, விலங்கு 2. நாளெல்லாம் பெளர்ணமி, ஹலோ பார் பேசுகிறது 3. கீதாஞ்சலி மாவீரன்
4. சித்து பைரவி, முகராசி 5. மாவீரன், பாடு நிலவே
நடுத் தெருவில் சில ஆசிரியர்கள் கதைத்துக் கொண்டு காருக்கு வழி விடாமல் இருப்பதைக் கண்டகார் ஒட்டுபவர் எரிச்சலுடன் இவர்களுக்கெல்லாம பார் இந்த ஆசிரியர் தொழில் கொடுத்தார்கள் என்ருர்,
கூடச் சென்றவர் சொன்ஞர் 'தடுத்தெருவில் நின்ற இவர்களைக் கூப்பிட்டு ஆசிரியர் தொழில் கொடுத்தபடியால் தான் இவர்கள் தொழில் முடிந்ததும் வழமையான இடத்திற்கு மீண்டும் வந்துள் ளார்கள்" என்று.
o
தினமும் அஷ்டலட்சுமி தோத்திரம் பாராயணம் செய்துவரும் ஒருவர் வீட்டில் மனைவியுடன் நித்திய சண்டை அவரை அறிந்த இரு வர் பேசிக் கொண்டார்கள் "அஷ்டலெட்சுமி பூசை செய்யும் இவர் வீட்டில் ஏன் இப்படி நித்திய பிரச்சினை?"
மற்றவர் பதில் அஷ்டலெட்சுமிகளோடு கிரகலெட்சுமியைப் பூசை பண்ணுததினுல்தான்"
( 28 )

Longest Word in the
English Language
“Do you know the longest word in the English Lanjuage?" someone asked among friends in a party.
One among them replied 'a mile' with a Smile,
The former said ' 'even if you meant it distanceWise mile is not the longest unit. An astronomical unit is 93 million miles - that is the average distance between Sun and our plant earth. A light-year is more longer than an astronomical unit, and is about 5,850,000.00). O)0 miles. An astronomical-unit and a light-yar are not single words. A "PARSEC” (i, e. 3.259 light years) is actually the English word which denotes the longest-distance (i.e. about 19 million million miles) in English language.
He continued that the longest word in the English language Consists of 29 letters; and that is FLOCC N AUCI N! HILI PILI FICATION meaning “estimating as
worthless.'
அலை ஓசை கிழக்கு லண்டனிலிருந்து வெளியாகும் ஒரு சஞ்சிகை.
அதன் மூன்ருவது இதழ் (April / May 88) இப்போ வெளிவந்துள் ளது. விபரம் அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும்.
WALTHAM FOREST
TAHA/MIL SHANGA/M
12, Grove
Walthamstow
LOndOn E-17 9 BN.
( 29 )

Page 17
1887 - 1987 நூற்றண்டு வளர்ந்த சிங்கப்பூர் தமிழ் நூல்
L-IT iš Liř Sy. GifuTLD GOf B. A. Hons (Malaya), M. Soc. Sc. (S'pore)
Ph. D. University of Winco sin Madison U. S.)
மலாயா தீபகர்ப்பத்தில், தமிழ் நூல் வளர்ச்சி கண்ட தளங்களில் ஒன்று சிங்கப்பூர். மலாயாவின் ஒரு அரசியல் பகுதியாக வளர்ந்த சிங் கப்பூர், பினாங்கு கோலாலம்பூர் ஆகிய இடங்களுடன் தமிழ் நூல் வெளியீட்டில் முன்னணியில் இருந்து வந்துள்ளது.
குடியரசில் கிடைத்துள்ள தமிழ் நூல்களில் மிகவும் தொன்மை பானது 1887 ல் வெளியிடப்பட்டது. சி. கு. மகுதூம் சாய்பு அவர் களுக்குச் சொந்தமாகிய தினோதய இயந்திர சாலையில் (அச்சகம்) அச்சாகிய அந்த நூலின் பெயர். வண்ணை அத்தாதி, வண்ணை நகர் ஊஞ்சல், சிங்கை நகர் அந்தாதி, சித்திரக் கவிகள். நூலாசிரியர் பெயர் சி. ந. சதாசிவ பண்டிதர். நூலின் முதலிரண்டு பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணை நகரைப் பற்றி பாடுகின்றன. இதர இரண்டு பகுதிகளும் தேங்க் சாலை சுப்பிரமணியக் கடவுளைப் பாடு கின்றன.
1893 ஆம் ஆண்டில் நான்கு நூல்கள் வெளியாகின. ரெங்கசாமி தாசனின் குதிரைப் பந்தய லாவணி, கோவிந்தசாமி உபாத்தியாயர். பொன்னுசாமிப் பிள்ளையின் சல்லாப லாவணி, க. வேலுப்பிள்ளை யின் சிங்கை முருகேசர் பதிகம், முகமது அப்துல் காதர் அவர்க ளின் கீர்த்தனைத் திரட்டு முதலான நூல்கள் வெளியாகின. கடந்த நூற்றாண்டில் வெளியாகிய ஆறு நூல்களில், நான்கு நூல்கள் இறை யின்பத்தைப் பாடுகின்றன.
இருபதாம் நூற்றாண்டு நூல் வளர்ச்சி குழப்பமான ஒன்று. மலாயா நூல் வெளியீட்டின் ஒரு கூறாக சிங்கப்பூர் நூல்கள் கருதப் படுவதே இந்தக் குழப்பத்திற்கு முக்கிய காரணம். சிங்கப்பூரின் விடு தலைக்குப் பின்னரே, மலாயா என்ற பரந்த சிந்தனைக்குட்பட்ட போக்கிலிருந்து சிங்கப்பூர் நூல்கள் விடுவிக்கப்பட்டன.
1965-ல் சிக்கப்பூர் தனி நாடாகியது. சிங்கப்பூர் நூல்கள் எனும் சிந்தனை வளர்ந்தோங்கியது. எழுபதுகளில் இருபத்தாறு நூல்கள் வெளிவந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
எண்பதுகளில் நூல்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.
( 30 )

நீண்ட கால எழுத்தாளரும், முதிர்ந்த எழுத்தாளரும் தனிப்பட்ட முயற்சியில் பல நூலகள் வெளிச் கொணர்ந்தனர். இக் காலக்கட்டத்தில் இரு இளையர் அமைப்புக்குள் தமிழ் நூல் வளர்ச்சியின் தங்கள முத் திரையைப் பதித்துள்ளன. பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை 1977 லிருந்து ஈராண்டுகளுக்கு ஒரு முறை, ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப் புக்களை நூல் வடிவில் வெளிக் கொண்டு வந்துள்ளனர். எனபது களின் முதல் ஆறு ஆண்டுகளில் நூல் வெளியீட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது தமிழர் \பேரவை இண்ைபர் மன்றம், சொற்பெ7ழிவுகள், சிறு கதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதை கள் கட்டுரைகள், ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்புக்கள். L186Üulவரலாற்று நூல்கள் என பல நூல்களை வெளியிட்டு இளம் எழுத் தாளர்களை உருவாக்கியுள்ளது.
Garrio gTsuid (WORD GAMES)
அன்புக் குழந்தைகளே!
மொழி விளயாட்டுக்கள் சிலவற்றை மாணவர்களாகிய நீங்கள் உணர்ந்திருந்தால் ஓய்வு தேரங்களைப் பயனுள்ள முறையில் கழிக்க லாம். அவ்வாறு கழித்தலால் மாணவர்களுடைய ஆங்கில மொழி அறிவு நன்கு வளரும். இம் மாத இதழில் மூன்று மொழி விள யாட்டுக்களைத் தருகின்றேன. கீழ்க்காணும் வில்ாயாட்டுக்களில் எவ்வ ளவு மாணவர்கள் வேண்டுமாயினும் சேர்த்து கொள்ளலாம். இருவர் கூடப் போதும் விளையாட்டுக்கள் பின்வருமாறு:-
1. சோல்லேணி அமைத்தல்,
2. ஒரே எழுத்து சொற்கள் கூறுதல்.
3. ஒரே எழுத்தில் முடியும் சொற்கள் கூறுதல்.
சொல்லேணி அமைத்தல்
இந்த விளையாட்டில் முதலில் ஒரு மாணவர் ஓர் ஆங்கிலச் சொல்லைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்லின் கடைசி எழுத்தை முதலாகக் கொண்ட வேருேர் ஆங்கிலச் சொல்3 அடுத்த மாணவர் சொல்ல வேண்டும். இப்ப்ோது சொல்லிக் கொண்ட் போகலாம். முதல் மாணவர் தொடங்கிய சொல்லின் முதல் எழுத்து ஈருக உடைய ஒரு சொல்லை மற்ருெருவர் சொல்".' அதோடு விளேயாட்டை நிறுத்திக் கொள்ளலாம். பிறகு அதே போல் மற் ருெரு சொல்லேணியை அமைக்கும் விகிாயாட்டைத் தொடங்கலாம். இந்த விளையாட்டில் சொற்களின் மொத்த எழுத்துக்களே முன்னதா கவே வரையறுத்துக் கொள்ளலாம். மூன்று எழுத்துச் சொற்கள், நான்கெழுத்துச் சொற்கள் என்பன போல வரையறுத்து விடலாம். பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் என்றும் மிருகங்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள் என்றும் இவ்வாறே வேறு வித மாகவும் கட்டுப்பாடுகள அமைத்துக் கொள்வது பெரும் பயன் scoub. கீழே ஓர் உதாரணம் காண்க:-
( 31 )

Page 18
மூன்றெழுத்துச் சொல்லேணி PEN
NIB
BAT
TOE
EAR
RD
DOG
GAS
SUM
MAP
குறிப்பு P என்ற எழுத்தில் தொடங்கி P என்ற எழுத்தில் முடிந்து விட்டது காண்க எல்லாம் மூன்று எழுத்துச் சொற்களா as Gav esir Graur. Ggsmradi asas.
2) ஒரே எழுத்தில் சொற்கள் கூறுதல் சொல்லேணியைப் போலவே முன்றெழுத்துச் சொற்கள், நான் கெழுத்துச் சொற்கள் என்று இதற்கும் வரையறை செய்து கொள்க. மாணவர்கள் வட்டமாக அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவர் ஒரு சொல்லேத் தொடங்க வேண்டும். பிறகு வரிசையாக அதைப் போன்ற சொற்களையே மற்றவர்கள் சொல்லி வர வேண்டும். அதா வது மூன்றெழுத்துச் சொற்களோ, ரான்கெழுத்துச் சொற்களோ சொல்லி வர வேண்டும். எந்த மாணவரால் புதியதொரு சொல்லை சொல்ல முடியவில்லையோ அவர் விலக்கப்பட்டு விட வேண்டும். இவ் வாறு கடைசியில் விலக்கப்படாமல் எஞ்சி நிற்கும் மாணவர் வெற்றி பெற்ற வீரராவார். கீழே இரு உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.
{a) Pல் தொடங்கும் மூன்றெழுத்துச் சொற்கள் :
PAD, PAY, PEN, PEA, PIN, PIG, PIE, POT, PUS, PUP.
(b) Ndio Gastrših p6örpy aT(p išg Carry fð5dir :
NOY, NBT, NIB, NIL, NOT, NOW, NOR, NOD, NUN, NUT.
3. ஒரே எழுத்தில் முடியும் சொற்கள் கூறுதல்:
மேலே கூறப் பெற்றது போன்ற விளையாட்டே இதுவும். ஆளுல் இங்கே கடைசி எழுத்து ஒரே எழுத்தாக இருக்க வேண்டும். ஏனைய விதிகள் முன் விண்பாட்டைப் போன்றனவே. அதற்கு ஒர் உதாரணம் கீழே காண்க:- •
Tல் முடியும் மூன்றெழுத்துச் சொற்கள்:-
NOT. BUT, PAT, NUT, WET, PUT, CUT, COT, RAT. MAT,
இன்னும் விண்பாட்டுகள் அடுத்த இதழில் தொடரும்.
o‘ FFF săT Lor Lorr”
( 12 )

அறிவு வாசகர் வட்டம்
(ஆண்டு சந்தாதாரர்களின் பெயர் பட்டியல்)
1) சிவயோக #D fiစွ::, `68, பிரதான வீதி திருமலை
2) M. P. M. ஜலீல், இலங்கை வங்கி ம7:பட்ட முகாமையாளர்,
திருகே னp&ல.
3) த. விமலதாதன் 391, கல்லூரி வீதி திருகோணமலை
4) திரு. ச. தா. குணசந்திரன் ஜலரோங் கிழக்கு சிங்கப்பூர்
5) திரு. அருள்ஜோதிச்சந்திரன் லண்டன் இங்கிலாந்து
6) திருமதி. அரசு கோலாலம்பூர் மலேசியா
7) M. ராஜ்குமார் இலங்கை வங்கி மாவட்ட காரியாலயம் திருமலே
8) ஜனப் M. ரஹீம் - do - 9) M: கிருஷ்ணு னந்த்ன் - do - 10). R. v. விஜயரட்ணம் - do - 11) திருமதி. S. ரத்னசோதி - do - 12) திரு விக்னேஸ்வரன் - - do - 13) செல்வி. ஐரீன் பீட்டர்ஸ் - do - 14) திரு. தனபாலசிங்கம் - va di 0 ---- 15) ஐ ஒப் A. ரகுமான் - do -
16) K. S. சிவசுப்பிரமணியம், 254, பிரதான வீதி, திருகோணமலே 17) R. ரவிச்சந்திரமோகன், வித்தியாலயம் ஒழுங்கை, திருகோணமலை 18) திரு. ச. நீதிதேவா, உவர் மலை திருகோணமலை
: م. في : " يعني - : : 3 هذ". إلا
சந்தா விபரம்
தனிப்பிரதி e5 1 rr 5/- ஆண்டு சந்தா ९5u[ा 50/- வெளிநாடுகளுக்கு தபாற் செலவு மேலதிகமாக அற்பிடப்படும்.
qMAS Se aLS eeLekeYYYLALLJYkYAASS SLLSLLLA LJSY SLhiSLSL SekS00

Page 19
உங்களுடன்
O
திருமலையில் இருந்து சமீபகாலத் சஞ்சிகை (அச்சுப்பிரதி) அறிவு.
.அறிவுக்குக் கிடைத்த வரவேற்பு இனும் அது வாசகர்களே முழுதாக அ ததை வைத்து ஒரு சிறு குறிப்புரை
‘அறிவு ஒரு குடும்பப் பத்திரிகை உண்மையும்கூட. அது ஞாளும்பிகை கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரி அச்சு ஏற்றினுேம். அதற்கு விடயத் பகுதியினர் அங்கத்தவர்களே. அே வேண்டுமென வாழ்த்தியிருப்பதைவும்
இனிமேல் அது உங்கள் பத்திரி கையில் தரமான விடயதானங்களும் வளர்ப்பதில் உங்கள் பங்கு பெரிது. பங்காளர்கள் வேண்டும்.
அறிவு சமயப்பத்திரிகையா? அத எழுதலாமெனப் பலரும் விடயதான அறிவுக்கு நாங்கள் வரைவிலக்கணம் பயிர், எல்லாத்துறைகளிலும் கி%ளவி வேண்டும் என்பதே எமது அவா.
கதை, கட்டுரை, கவிதை, திஇ) கள் பலதும் பத்தும் எழுதலாம். வர( அறிவில் எழுத்துப்பிழைகள்,
பிழைகள் கூட இருந்தன. அவற்றிற்க வில் பிழைகளேத் தவிர்த்து பிரசுரிக்க
அறிவு - 29, சிவன் வீதி, திருகே பிகை ஸ்தாபனத்தினரால் 201, டாம் துள்ள குமரன் அச்சகத்தில் அச்கிடப்ப

ஒரு நிமிடம்
(
தில் வெளிவந்துள்ள முதல் மாத
க்கள் பலதரப்பட்டவை. இன் அடையாத போதிலும், விஸ்டத் பாக இதை எழுதுகிருேம்.
என்று பலரும் கருதுகின்றனர். ஸ்தாபனத்தினரால் வெளிவந்து கையின் கடைசி இதழ். அதையே நானம் செய்தவர்களில் பெரும் தாடு ஆசியுரையில் அச்சேற
நீங்கள் காணலாம். கை. அதன் வளர்ச்சி உங்கள் விமர்சனங்களும் தந்து deus Junt i Gopanu unresmiř (BauGurunruh.
ற்கு எந்தவிதமான விடயங்கள் ாம் கேட்டபோது வினுவினர். போடவில்லை. அது avarguib ட்டு பலன்தரும் பழங்களே நல்க
க்குகள், உங்கள் அபிப்பிராயங் வேற்கிருேம்.
இலக்கப்பிழைகள், இலக்கணப்
ாக வருந்துகிருேம். இயன்றன
முயல்வோம்.
- ஆசிரியருக்காக --
ானமலையில் இருக்கும் ஞாளும் வீதி, கொழும்பு 12 இல் uyanap - - - - - ه5l ساسه