கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1990.11

Page 1
தபாற்பெட்டி இல, 77, LT jÜL
riki
AAASAALLLLSLLSSeSLLAASLeLSLSeLLLLSLLLLLSLLLSeLeLSLSLTAeA SLSMSSLLSeSALe eAAeLLLLLLLSLSLS
கெளரவ ஆசிரியர்: திரு. க. சி. குலரத்தின
FFFFFFFF
நாள்தோறும் நினைக்க
LL0LL0L0L0000L00LLLL0eL0L0LLLeLLLLLLLL00LLL00L0L00L0LL0LL0LL00L0L0S
வேை மத்திர: A 6A i s 6 TE
666) 665 வர். அவர் ஐம்பது ஆ
அவர் : இலங்கை உத் ளின் தெரியட் பிரதிநிதியா ass LDI u tt , J Lil பெருமை, த
பெண் கொடுத்த மாமன் பெருமை, அண்ணன் பெருமை, தம்பி பெருமை: மைத்துனன் பெருமை, மக்கள் பெருமை, மருமக்கள் பெருமை, எல்லாம் பெற்றவர். அறிவு, ஆற்றல், இரக்கம், ஈகை எல்லாம் உள்ளவர். புலவர்கள் போற்றிய பெரும் புரவலராயிருந்தவர். சோழவந்த ன் அரசஞ் சண்முகனுர் என்பர். அவரைப் போல...எல்லாப் பெருமையும் தொகுதி
X- பக்தர்களுக்குக் கடும் C
--
 
 

|- ITT. தொலைபேசி; 232.33 == a=4-ذ
LLMLLLLMLMLMLMLMAAMMLLMMMSMMMMMMLSLLLLLLSLLLMLSSSMMLeeAeAALeAe eeSSLLLLLSLLLLLLM LeLLeAeALASL eeLe LSLeeLeeee AeS
ம் * கார்த்திகை 1990 * இதழ் - 179
SALSLSAASSLASSMMLSS eASSS SSAM LA SAMeASSAeS e ASeMMMSSMMMSS S SLLMMeASAA SqSqSqqqSSLLLLLSSSMMASSAA AMMASMMSMSLLS eeSeSeS SSM LLSL
· 66.6i TigU GLfilLITÍ
HTLLLL 00LeL0LL00L00L0LL0Le0L00L00L0LeO L0L000L0L00L0L0LLeLe0LS
ர நவம்பர் இருபத்தாரும் நாள் நினைப்பதே குறைந்து வருகிறது. லப் பெருமையும்-நிறைந்தவர். கயாலும் எமக்குச் சேவை செய்த எண்பது ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுகள் பிரதிநிதியாயிருந்தவர்.
தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாயும் தியோகத்தர் பிரதிநிதியாயும், இலங்கை மக்க பெற்ற ஒரே ஒரு பிரதிநிதியாயும், நியமனப் டிம் இருந்தவர். அவர் சட்டத்தரணிகள் நாய டத்துறை நாயகமாயும் இருந்தவர். தாய்வழிப் ந்தைவழிப் பெருமை, தாய் மாமன் பெருமை, யாக அடையப் பெற்றவர் வேறெவரு மில்லே என்பர். இன்றைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமு,ே இணுவில் நுண்கலப் பீடமும் அவர் விட்டுச் சென்றவை. அவர் தக்கார் என்பதற்கு அவர் விட்டுச்சென்ற எச்சங்கள் பல. சைவத்தமிழ்க் கலாசாரம் எங்கள் நாட்டில் தப்பியொட்டி நிலவுவ தற்கு அவர் வழிவகுத்திருந்தார். அவர் இல்லாவிட்டால். ஆரறிவார்.
சாதனைகள் வருவதுண்டு

Page 2
2 மில்க்வை
*。
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் திருவாரூர் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் பொன்னும் மெய்ப்பொரு ஞந்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை யென் பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறிய வொண்ணு
எம்மா னனளி வந்தபி ரான அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரான மறக்கலு மாமே.
திருச்சிற்றம்பலம்
அடியேனுக்குப் பொன்னும் மெய்யுணர்வும் அருளு பவரும், அவைமூலம் உலகின்பத்தையும் முத்தியின்பத் தையும் சேர்ப்பிக்கின்றவரும், பின்னர் அடியேன் விடும் பிழைகளைப் பொறுத்தருளுபவரும், பிழைகள் வாராமற் பேணிக் காத்தருளுபவரும், இன்ன தன்மையர் என்று உணரமுடியாத எங்கள் தலைவரும், அடியேனுக்கு எளி வந்து தடுத்தாட் கொண்டவருமாகிய பெருமானுரை அன்னப் பறவைகள் தங்கி வாழுகின்ற வயல்களை யுடைய அழகிய திருவாரூர் இறைவனை அடியேன் மறக் கலுமாமோ! மறக்கமுடியாது என்றவாறு.
இரவச்சம் (இரத்தலால் மானக்குறைவு வருமாயின் அதற்கு அஞ்சுதல்)
கரவாது உவந்தீயும் கண்ணன்னுர் கண்ணும் இரவாமை கோடி யுறும்.
t புறத்தோற்றம் ஒருவரின்
ܔ
 
 

ற் செய்தி - I - 990
உள்ளத்தை ஒளியாது உள்ளபடியே விருப்பத்தோடு கொடுக்கும் இயல்புடைய கண் போன்றவரிடத்தும், இரவாதிருத்தலே இரந்துபெற்ற செல்வத்திலும் பார்க்கக் கோடி மடங்கு நல்லதாகும்.
The Fear of Beggary
Not to beg even of them who give willingly and gladly without hiding is ten million times better than the wealth that is obtained begging.
கழுவாய்
கழுவாய் என்பது செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கோருதலாகும். அஃது ஒரு வகையில் பிராயச்சித்தமு மாம். பச்சாத்தாபப்படல், இரங்குதல் என்பனவோடு செயலிலும் சில கிரியைகள் செய்தல் பிராயச்சித்தமா கும். இன்னும் அதை ஒருவகைச்சாந்தி என்றும் கூறலாம்.
பிரதிட்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச் சித்தம் என்னும் தொடர் திருக்கோயில் கிரியை பூசை விழா என்பன சம்பந்தமாக வரும் குறைகளை ஈடு செய் வதற்குச் செய்யும் கிரியையே பிராயச்சித்தம்.
திருக்கோயிற் கருமங்களில் மந்திரங்கள், கிரியைகள், பாவனைகள், படையல்கள் திரவியங்கள் குறைவு படா மல் லோபமில்லாமல் செய்தல் ஆகமவிதி. குறைவு காத்தி ராப் பிரகாரம் தற்செயலாயுண்டாயின் கழுவாய் தேடிக் கொள்ளலாம் என்பது நம்பிக்கை.
அவசரமந்திரம், குறைபட்ட மந்திரம், உச்சரிப்புத் தவருண மந்திரம், அவசரக்கிரியைகள், குறைவான திரவி யங்கள், பாவனை மூலம் படையல்கள் எல்லாம் லோபமே யன்றிப் பாவமுமாம். இவை எதிர்ப்பலனை உண்டாக்கும். இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என்று தண்டக் கோவை கூறும் வகையில் இன்னபாவத்துக்கு இன்ன கழுவாய் என்று கூறும் ஆகம விதிகளும் உள்ளன.
சைவசித்தாந்தங் கூறும் வகையில் எங்கள் பழைய பாவங்கள் சஞ்சிதக் குவியலாகச் செய்தவர் பெயரில் வங்கிக் கணக்குப்போல இருக்கும். வங்கிக்கணக்கைப் பிரதியாள் தொடர்ந்து அனுபவிக்கலாம், ஆஞல் சஞ்சி தத் தொடர்பைச் செய்தவரே அனுபவித்தல் வேண்டும்.
அந்தச் சஞ்சிதமும் முற்ருக அனுபவிக்க முடியாதது. எனவேதான் பிறவி தோறும் அதனைச் சிறுதொகுதியாகப் பிராயச்சித்தம் என்னும் பெயரில் அனுபவிக்கிருேம். ஆஞல் அதை ஒரே பிறப்பில் தீர்த்துவிட வேண்டுமானல் தக்க குருவை அடைந்து அவர் உதவியால் பழைய பாவத்தை முற்ருக நீக்கிச் சாம்பராக்கிவிடலாம். அது குருவருள், பாவமன்னிப்பு எனவும் பிறரிடம் வழங்குவது.
புத்த சமயத்தில் பாவமன்னிப்புக் கிடையாது.பாவம் செய்தவர் அதனை அனுபவித்தல் வேண்டும். பழைய மன்னன் இராசசிங்கன் தன் தந்தைக்குச் செய்த பாவத்தை நீக்கவழி என்ன என்று பிக்குமாரிடம் கேட் டான். அவர்கள் பாவமன்னிப்பு கிடையாது என்றனர்.
நடத்தையைக் காட்டாது ݂ܠܳ

Page 3
விரதங்கள்
மந்திரங்கள்
தீட்சையில் பல மந்திரங்களை உபதேசிப்பர். அவற் றுள் பஞ்சாக்கரம் என்னும் திருவைந்தெழுத்து முதன் மையானது. அதனல் அதை மூலமந்திரம் என்பர். பஞ்சாக்கர மந்திரத்தின் பின் பதினெரு சம்மிதா மந் திரங்களைக் கூறுவர். அவை பஞ்சப்பிரம்ம மந்திரம் எனவும், ஷடங்க மந்திரம் எனவும் அமைந்துள்ளன. இன்னும் காயத்திரி மந்திரம் முதலாகப் பல மந்திரங் களும் உள்ளன.
மந்திரம் என்ருல் நினைப்பவரைக் காப்பது எனப் பொருள் தருவதாகும். அது சுத்தமானது. நிறைமொழி மாந்தர் ஆணையில் உருவானது. அட்சர சுத்தியாக ஒதப்படவேண்டியது. தூய்மையாக ஒதவேண்டியது. நற்பயணிப்பது. நம்மையும் நாட்டையும் காப்பது. சாதனப்பயன்
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சாத னங்களால் கிடைக்கும் பயன் urgääsasto, சிவப்பேறு என்னும் இரண்டுமாம். சிவப்பேறு சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சம் எனப் படிப்படியாயுள்ளன. ag Gù (T35úid
சரியை வழியாகிய தாசமார்க்கத்தில் இறைவனுக்கு அடிமைநெறித் தொண்டுசெய்தவர் சாலோகம் என்னும் பதமுத்தி பெறுவர். சமீபம்
திரியை வழியாகிய புத்திர மார்க்கத்தில் மகன்மை நெறித் தொண்டு செய்தவர் சாமீபம் என்னும் பதமுத்தி பெறுவர். சாரூபம்
யேர்கவழிபாடாகிய சகமார்க்கத்தில் தோழமை நெறித்தொண்டு செய்தவர் சாரூபம் என்னும் பதமுத்தி பெறுவர். விரதம்
விரதமாவது மனம் பொறிகளின் வழிப்போகாது இற்சி உணவை விடுத்தேனும் சுருக்கி
னும், மனம, வாககு காயம எனனும முக்கரனங் களிஞலும் கடவுளை விதிப்படி மெய்யன்போடு வழிபடு தலாம.
விரதம், நோன்பு, கிழமை என்பன ஒரு கருத்
துள்ளன. *காப்பது விரதம்” என்றும், 'நோன்பென் பதுவே கொன்று தின்னமை’ என்றும் நீதிவாக்கியங் கூறுகின்றன.
சைவசமயத்தில் - இந்து சமயத்தில் பலவகையான விரதங்கள் கூறப்பட்டுள்ளன. அவை மக்களின் பக்தி வசதி, விருப்பம், பொருள், இடம், காலம், பருவம்,
★ வேடதாரிகள் மனமா
 

செய்தி 3.
சந்தர்ப்பம், சூழ்நிலை என்பனவுக்கு ஏற்றமுறையில் வெவ்வேறு விதமாக வகுக்கப்பட்டுள்ளன. எவரும் தத்தம் இயல்புக்குத் தக்கதாகவே விரதத்தை மேற்கொண்டு அனுட்டித்தல் தக்கது. நான் இன்ன தர்மம் செய்வேன், இன்ன பாபம் செய்யமாட்டேன் என்று உறுதிசெய்து கொள்வது விரதம். வழிபாட்டு முறைகள் நிலைக்க மக்கள் விரதங்களை மேற்கொண்டனர். விரதம் அனுட் டிப்பதன் முதன் நோக்கம் நாம் பரிசுத்தமடைவதேயாம். நாம் பரிசுத்தராக இருக்கும்போது தமக்கு அறிவுண் டாகிறது. அறியாமை நீங்குகிறது. ஒன்றை அறிவதால் மாத்திரம் ஒருவர் அறிவாளியாகமாட்டார். அவர் அனுட்டானத்தின் மூலமே அறிவாளியாகிருர் . எனவே தான் விரதங்களை அனுட்டிக்குமாறு பெரியோர் வற் புறுத்தியுள்ளார்கள்.
விரதத்தில் படிகள் பல. புறத்தூய்மை, அகத் ஆாய்மை, ம ன வடக்கம் என்பன பொதுவானவை. நாம் மனத்தை அடக்குவதற்குச் சிறிது சிறிதாகப் பழகுதல் வேண்டும். மனத்தை அடக்குவதற்கு அறிவுவேண்டும். அறிவு ஞானமயமாய் அமைதல் வேண்டும். மனம் பரி சுத்தமடைந்தால் ஞானம் வரும். அந்த உயர்ஞானம் படிப்பினல் மாத்திரம் வராது. அதிகாரம், வீரம், தீரம், செல்வம், உறவு, உன்னத நிலை ஆகியவற்ருல் வராது. மன வழுக்கு நீங்கினல் ஞானம் உண்டாகும். மனவழுக்கை நீக்கவே மக்கள் விரதம் விதிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான உள்ளத்தை உடையவன் ஆழ்ந்து சங்கற்பிப்பதெல்லாம் நிறைவேறுகின்றன. துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் என்பர் திருவள்ளுவர். விரதங்கள் பயன்கருதி அநுட்டிக் கப்படுவனவாயின் காமிய விரதங்கள் என்றும், பயன் கருதாது அநுட்டிப்பதாயின் நிஷ்காமிய விரதங்கள் என் றும் கூறுவர். விரதங்களின் பயன்கள்
விரதங்கள் காமியமாயினும் நிஷ்காமியமாயினும் பயன்தருவனவேயாகும். விரதங்களை அநுட்டிப்பதால் தேகசுத்தி, தேகசுகம், நோய் நீக்கம், நீடித்த ஆயுள், மனத் தூய்மை, பாவ நீக்கம், நினைத்தகாரிய சித்தி, மன மகிழ்ச்சி, கடவுள் பக்தி. இறையருள் முதலிய பல நற் பயன்கள் உண்டாகும். மனம் புத்தி முதலிய உட்கருவி கள் பரிசுத்தமடைவதால் ஞானம் கைகூடும்.
ஞானம் கைகூடுவதற்கு விரதம் ஒருசாதனமாயுள்ளது. விரத காலங்களில் விஷேட வழிபாடு செய்தல் சிறந்த சிவபுண் ணியமாகும். இன்னும் தெய்வானுக்கிரகம் கிடைக் கப்பெற்று, நினைத் தயாவும் கைகூடிப் பிற வித்துன்பமும் நீங்கும் என்ப.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் ஒருவர் இறைவனை வணங்கி வேண்டிய வரத்தை நாம் மனதிற்கொள்ளல் வேண்டும். இறைவா தேவரீரிடம் யாம் இரந்து வேண்டுபவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல. நாம் இரப்பவை தேவரீரிடம் அருளும் அன்பும் அறனும்,
'யாமிரப்பவை பொன்னும் பொருளும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்’
சுள்ளவராயும் இருப்பர் 女

Page 4
4 மில்க் வைற் (
அருந்ததி
கர்த்தமர் என்னும் பெரியவரின் புதல்வியாய இப் பெண் வசிட்ட முனிவரின் மனைவி. கற்பிற் சிறந்த பெண்களுள் தாயகமணிபோல் போற்றப் பெறும் இவளின் பெருமை பெரிது.
வானத்தில் உள்ள சப்தரிஷி மண்டலம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் வசிட்டர் என வழங்கும் நட்சத்தி ரத்தின் அருகே உள்ள ஒளியுள்ள சிறிய நட்சத்திரத்தை அருந்ததி என வழங்குவர். வசிட்ட நட்சத்திரமும் அருத்த தி நட்சத்திரமும் இடைவெளி கூடாமற் குறை யாமல் இயங்குவதால் விஞ்ஞான ரீதியில் கற்பு எனவும் விளக்கம் கூறுவர். வசிட்டரோடு இல்லறம் நடத்திய அருந்ததிக்கு சத்தியமுனிவர் முதலான உத்தமமான மைந்தர் பலர் பிறந்தனர். வசிட்டரின் பரம்பரையில் வந்தவரே பராசரர், வியாசர், சுகர் முதலான வரிசை கிரம வம்சாவழியினர். தவசிரேட்டராய வசிட்டரிடம் பிரம்மரிஷி என்னும் பட்டம் பெறவே விசுவாமித்திரர் என்னும் ராசரிஷி படாத பாடு பட்டவர் வசிட் டர் பெயரால் வழங்கும் ஞானக்கோவை யொகவாசிட்டம் எனவழங்குகிறது.
பிறநாட்டினர் இப்டியும் சொன்னுர்கள்
1. நாயை எலும்பினுல் அடித்தால் ஊ ளே யிட
Lott-L-Ts.
2. கஷ்டகாலம் வரும் போது சில நன்மைகளையும்
கொண்டுவரும். 3. மனச்சாட்சிக்குப் பிழையில்லாமல் கடமைபுரிந்த
வனுக்கு இரவில் இசைமயமாயிருக்கும். 4. வைரக்கல் பட்டந்தீர்க்காமல் ஒளிசிறப்பதில்லை.
மனிதன் கஷ்டமில்லாமல் பெருமைபெறுவதில்லே. 5. பிறருக்குப் பொறிக்கிடங்கு தோண்டுபவன், அக்
கிடங்கில் தானே விழுவான். 6. நன்ருக ஆய்வதற்கு நன்ருகக் கற்கவேண்டும்.
7. ஒவ்வொரு வாக்குவாதத்திலும் மூன்று கோணங்கள்
உண்டு. உண்மை நீ, நான்.
★ ஆசையில்லாதவன் அதிக
 

'சய்தி - I - 990
S
0.
ll.
2.
13.
14.
5.
6.
7.
மழைக்குப் பின் சூரிய வெளிச்சம் வகுவது இயற்கை வெற்றி என்பது உயர்ச்சி என்பதல்ல. அது வென்ற இடையூறுகளைக் குறிப்பது. எல்லாப் பொருள்களின் விலைகளையும் அறிந்தவன். அவற்றில் ஒன்றின் பெறுமதியை அறியான் உன்னை நீயே திருத்திக்கொண்டால் உ ல கி ல் வன்நெஞ்சன் ஒருவன் குறைந்துவிடுவான். நீ உன் பேரனுர் சிந்திய வெயர்வையில் வாழலாகாது அறிஞனேடு நரகத்தில் வாழ்வது, முட்டாளோடு சுவர்க்கத்தில் வாழ்வதைவிட மேலானது. இளமையில் நற்பழக்கம் பழகியபிள்ளை, வ ய து முதிர்ந்தாலும் அப்பழக்கத்தை விடாது. ஒதாயை ஒதாயறியுமாப் போல் கள்ளனக் கள்ளன் அறிவான். பெண்கள் குறைவாகக் கற்ருலும் அதி க ம பாக விளங்கியவராகையால் ஆண்களைவிடத் திறமை
யானவர்கள்.
குருடன் குளுடனுக்கு வழிகாட்டினல் இருவரும் கானில் விழுவார்கள்.
யோகாசனக்கல
வாங்கள துயர்ந்த சைவ
சமயத்தி லவத ரித்த மங்களம் பொங்கும் நல்ல
மாமுனி வர்கள் தம்மால் துங்கமாய்த் தொல்கா லத்தில் தோற்றுவித் ததுவே யிந்த இங்கிதஞ் சேர்ந்த யோக
ஆசனப் பயிற்சி யாமே.
நல்லுயர் அகிலம் வாழும்
நவில் பிற மதத்து மக்கள் தொல்லுயர் வுள்ள யோகா
சனக்கலை யதனை யாங்காங்(கு) ஒல்லையிற் பயின்று என்றும்
உன்னதம் எய்தும் போழ்து சொல்லுயர் சைவ மக்கள்
சேர்ந்துண ராத தேனே?
இன்னமுங் காலந் தாழ்த்தா
திளந்தலை முறையி னர்க்குத் துன்னுமிக் கலையை நன்கு
சொல்லுயர் பள்ளி தோறும் மின்னுமன் றங்கள் தோறும்
விளங்குசங் கங்கள் தோறும் பன்னுமா தீனம் தோறும்
பயிற்றுதல் பயனு டைத்தே.
- கவியரசு, வெண்பாமணி முருகசூரியன்
ரத்தை விரும்பமாட்டான் 演

Page 5
1-I I-1990 * ܫ ܕ ܝ | daਨ
10.
Il II .
2.
13,
14.
I6.
7.
18.
J. S.
20.
21.
எவை?
தாய்லாந்து நாட்டின் விசித்திரமான மிருகங்கள்
பூனை, யானை தாய்லாந்தின் புகழ்பெற்ற ஆறுகள்
மீகொங், சால்வீன், மீளும் தாய்லாந்தைச் சுற்றியுள்ள நாடுகள்
பர்மா, லாவோஸ், கம்போடியா, மலேயா தாய்லாந்தில் நடைபெறும் பெருவிழாக்கள்
கோங்கிரான், கிரதாங் கிரதாங், கோங்கிரான் என்பனவற்றின் விளக்கம்
கார்த்திகை, சங்கிராந்தி தொலைபேசி என்பதைக் குறிக்குஞ் சொற்கள்
தூரரப்தா, தொரசா தாய்லாந்து மொழியில் வழங்கும் தமிழ் எழுத் துக்கள்
SD, 11, sa, u. 6) பாங்கொக் நகரிலிருந்து ஒரே தூரமுள்ள நாடுகள்
இத்தியா, யப்பான் சிங்கப்பூர் தாய்லாந்து மக்களின் பொழுதுபோக்கு விளையாட் டுகள்
கோழிச்சண்டை, மாட்டுச்சண்டை, மீன்சண்டை தாய்லாந்தில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்
தேவகிருகம், மண்டபம், மல்லி. கடை, பூமாலை யாவா மக்களின் கைத்திறன் மிக்க கலைகள்
பொன்வேலை, மரவேலை, தோல்வேலை போர்ணியோவில் அதிகமாக வழிபடப்பட்ட உரு வங்கள்
விநாயகர் உருவம், அகத்தியர்உருவம் இமயமலையில் யாத்திரைத் தலங்கள் என்பன
தேவபிரயாகை, கேதாரநாத், பத்திரிநாத் கும்பமேளா தீர்த்தவிழா நடைபெறும் இடங்கள்
ஹரத்துவாரம், அலகபாத் (பிரயாகை)
யமுனை நதிக்கரையில் அமைந்த பெரிய நகரங்கள்
டெல் கி. மதுரா, பிருந்தாவனம், அக்ரா கங்கை நதியின் வலப்பகுதித்துணை நதிகள்
யமுனை, சோணை கங்கையின் இடக்கரைத் துணைநதிகள்
கோமதி, காகரா, கண்டக் மோகன என வழங்கும் கூட்டுநதிகள்
கங்கை, பிரமபுத்திரா இந்துநதி வளமூட்டும் நாடுகள்
இந்தியா, பாக்கிஸ்தான் வடக்கில் மண்மூடிப் போன ஆறுகள்
குந்தி, பாங்கா வடஇந்தியாவின் புகழ்பூத்த அணைக்கட்டுகள்
கங்கையில் பராக்கா,கோசிநதித்திட்டம், ரிகாண்ட் அணை, சாம்பல் நதித்திட்டம் சாம்பல் நதித்திட்டம் பயனளிக்கும் மாநிலங்கள்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
* கொடுத்தவாக்கை கடை

வைற் செய்தி 5
8 A . . . a n'e." :
மில்க்வைற் செய்திக்கு ஒரு வாழ்த்து
தமிழ் மண்டலங்கள் சேரமண்டலம், சோழமண்டலம் பாண்டிமண்டலம் என்பன போல் கொங்குமண்டலமும் ஒன்று. இன்றைய சேலம், இராசிபுரம், பொள்ளாச்சி முதலாய இடங்கள் அங்குள்ளன. அங்கே விளைவு வேளாண்மைப் பெருக்கமும், கைத்தொழில், குடிசைத் தொழில், யந்திரமயமான பெருத்தொழில்களும் நிறைய உண்டு. வடக்கில் டாட்டா, பேர்ல முதலான பெயர் களைப்போலப் பொள்ளாச்சியில் மகாலிங்கம் என்னும் பெயர் ஒலிக்கிறது. இராசிபுரம் இமயசோதி சிவானந்தர் புகழ் ஒலிபரப்பும் களமாயுள்ளது. சேலத்தில் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் திருநாமம் கல்வி, கலாச்சாரம் மணக்க வழங்குகிறது.
சேலத்தை மையமாகக் கொண்ட நரசூஸ் கோப்பி, இருபத்துமூன்று நிஃசயங்களுக்கு அதிகமான இடங்களில் சுவையுள்ள பானகம் விநியோகம் செய்கிறது. நாடு நகரன்றிக் காடு கரம்பனெல்லாம் கமகம என நரசூஸ் கமழ்கின்றது.
கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சியில் சூளேஸ் வரன் பட்டி என்னும் இடத்தில் சம்பத்நகரில், பொள் ளாச்சி நசன் என்பவர் தமிழில் வெளிவரும் செய்திகள் சஞ்சிகைகள் யாவும் தொகுத்து வைத்திருக்கிருர். அவருக்கு எங்கள் மில்க்வைற் செய்தி என்னவாய் இருக் கிறது என்று அழகான வர்ணத்தாளில் வெள்ளைநிற மையால் எழுதி வாழ்த்தியுள்ளார்.
வாழ்த்து
சுத்தமான, சத்தா ன சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற கொள்கைப் பிடிப்போடு கருத்து க் குவியல்களை வரிசைப்படுத்தித் தங்களின் மில்க்வைற் செய்தியால் இலவசமாகப் படைப்பது என் நெஞ்சுக்கு உரமேற்றுகின்றது.
'"துணி வெளுக்க மண்ணுண்டு, மனம் வெளுக்க
இதமுண்டு' என்று பணிபுரியும் தங்களின் பணி சிறக்க, தொடர வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்
பொள்ளாச்சி நசன்
தென்மராட்சியில் திருநந்தவனப் பணி
இந்து இளைஞர் ஒன்றியம் நடத்தும் பலவித பணி களுள் இதுவும் ஒன்று முன்னர் மூவேந்தர்கள், நாயன் மார் செய்தபணியை இன்று இவர்கள் செய்வது தெய் விகமாகும். இவர்களுக்கு வேண்டிய பூமரங்கள், செடிகள், கொடிகள், விதைகள் கொடுத்துதவிய மி ல் க்  ைவ ற் தொழிலகம் பெருமைப்படுகிறது. முன்னர் நவராத்திரி நாள்கள் போல இம்முறை கந்தசட்டி விரதகாலம் நற் பணிசெய்ய வாய்ப்பானது.
வரை காப்பாற்றவேண்டும் *

Page 6
6 மில்க்வைற்
i.
(விடைகள் வேறிடத்தில்) 1. உலகத்தைச் சூழ்ந்துவரும் அணுப்பொருள் 2. மயக்க மருத்இன் அதிதேவதை 3. குழந்தைகளைப் பூஞ்சோலையில் படிப்பிக்கும்முறை 4. குழந்தைகளைக் கிண்டர் கார்ட்டின் முறையில் பயிற்
றக் கண்டவர். 5. எமக்குக் கண்ணீர் சுரக்க வைக்கும் சுரப்பி 6. கலண்டர் என்னும் நாள் காட்டியைத் திருத்தி
அமைத்தவர். 7. ஹிட்லர் ஒழித்த அரசபரம்பரை ஆட்சி
8. மக்னீசியம் உற்பத்திக்குக் காரணமானது. 9. அணுவாற்றலோடு சம்பந்தமான பொருள் 10. பரம்பரைக் குணம் பண்பு முதலியவற்றைக் குறிக்
G2 ih. D. N. A. Tairus 11. கிரகங்கள் சுழன்றுவரும் விதிகளைக் கூறியவர். 12. எப்ேதியரின் குரியவழிபாட்டுப் பெயர். 13. சூரிய வம்ச மன்னர் கள் எனக் கருதப்பெற்ற
எகிப்தியர். 14. திபெத்திய மதத்தலைவர்கள். 15. பூசரிதவியல் என்னும் ஜியோலொஜி கூறும் மூன்று
பூயுகங்கள்.
சித்தவைத்தியத்தில் குழுக்குறி
401 கிருமசத்துரு anno ஆடுதின்னுப்பாளை 402 குக்கில் குங்கிலியம் 403 கெத்தி - நெல்லிக்காப் 404 கொச்சை vn வெள்ளாடு
405 கொட்டாவி "mm நாயுருவி 4 0 6 Gisar Fib nnnnnn கோமயம் 407 கோகிலாநந்தம் LD τι ρίτιο 408 Gestafarry Lib Nuwun கடும்பு 409 கோலகம் திப்பிலி 410 கெளவியம் (35fågrryäor 411 கெனலகம் வால் மிளகு 412 சதாசிவத்தி Mur சீனக்காரம் 413 சயித்தலவன் இத்துப்பு 414 சத்துப்பு - கறிவுப்பு 415 சத்தம் இரசம் 416 சதாபரி Krmavo தங்கம்
"క్టీr
உண்மை ஒன்றுதான் இறு
 

செய்தி | - | | - 1990
417 vLAes «мамыр கள்ளிவிறகு 4 18 wrgeg 419 சங்குமதம் சவ்வாது 420 சங்கமரு வேம்பு 421 சங்கோசபீசுணம் --- குங்குமம் 422 சங்கோசம் - மஞ்சள் 423 சசமதம் wo கஸ்தூரி 424 சஞ்சரீ enwog தேனி 425 சஞ்சரிகை ам- இலந்தைப்பழம் 426 FLTuath 4. பனை
சி27 சட்பதாதி -- Lonrrotarb 428 சதாபுட்பம் ane வெள்ளெருக்கு 429 சதே கரு a. இலவங்கப்பட்டை 430 vpy softb பெருங்காயம் 431 சருவரசம் MYND கறியுப்பு 432 சருவர் மஞ்சள்
6
அம்பிகையமிர்தம் தங்கமே வாழி! வாழி!
தாய்நாடு முதற்கொண்டு தமிழீழ மீருண
தவப் புதல்வர் ஒன்றுகூடி ஆயணுய் மக்களுக் கரும்பணி புரிகின்ற
அருந்தவக் கனக ருக்கு சேய் நாடு தந்திட்ட சிவநெறிப் புரவலன்
சிவதர்ம வள்ள லென்றும் சாயாத பட்டங்கள் இருபத்தே பூழினைத்தந்து
சரித்திரம் படைத்து நின்றர்.
செப்பரிய பட்டங்கள் இருபத்தே பூழினைக்கேட்டுச்
சிந்தை குளிர்ந் தமெரிக்கரும் ஒப்பிலாப் புகழ்தரும் உயர்கலா நிதிப்பட்டம்
உவந்துமே தந்து நின்ருர் இப்பெரிய பட்டமதை ஏற்றுந்தன் வாழ்விலே
எல்லவரும் புகழா நிற்ப தப்பரிய தர்மமதைத் தவரு துஞற்றியே
தரணியிற் சிறந்து வாழி.
பன்னரிய புகழ்கொண்ட பொன்னரிய செல்வ! நீ
பல்லாண்டு வாழ்ந் துலகிலே
நின்னரிய சேவைதனை நித்தலுங் கண்டுந்தன்
நீடுபுக ழன்னை வாழ்த்த
முன்னரிய தவத்தினுல் முக்கால
மும்முணரும்
முதுபெரும் முதல்வ னுகித்
தன்னரிய உழைப்பினுல் தளரா
தங்கமே வாழி!
துயர்ந்திட்ட
வாழி!
எம். எஸ். இராசையா - சாந்தி அச்சகம்.
தியில் வெற்றி அடையும்

Page 7
|- I - 990 ყრ?
3. Gl fÉj. 3 kg).5u II 56914. IIFI G2.1
யார் இவர் என்ரு கேட்கிறீர்கள்? அமெரிக்க வெ
யீடான "ஹ" இஸ் ஹ"," யார் எவர் என்னு
பேரகராதியிலும் இவர் பெருமை பேசப்படுகிறது. சாதி ரணமாக வாழ்ந்து மக்கள் சேவை செய்யும் இவை நீங்கள் இதுவரை சிவதர்ம வள்ளல், சிவநெறிப்புரவல
திருக்குறட்காவலர், சிவத்தமிழ்ச் செல்வர் என்றெல்லா
அறிந்தீர்கள். இவர் புகழ்வானத்தில் இருபத்தே
நட்சத்திரங்கள் ஒளிகாலுகின்றன.
இவருக்கு இதுவரை அன்பர்கள் சூட்டி மகிழ்ந்
பட்டங்களுக்கும் ஒரு பட்டியல் உண்டு. அவற்றையு
நீங்கள் அவசியம் அறிந்திருத்தல் அமைவுடையதாகு!
1. சிவநெறிப் புரவலர்
மதுரை ஆதீனமடாதிபதி 2. சிவதர்ம வள்ளல்
மெய்கண்டார் ஆதீனமடாதிபதி 3. பெருஞ்சுட்டுடையார்
மன்னர் வர்த்தக சங்கம் 4. சிவபுரத்து அரசர்
மன்னர் உப்புக்குளம் பிள்ளையார் கோயி 5. சிவத்தமிழ்ச் செல்வர்
கைதடி இந்து வாலிபர் சங்கம் 6. சிவதர்ம பூபதி
பண்டிதமணி கணபதிப்பிள்ளை 7. தாலகாவலர்
அருணுேதயக்கல்லூரி 8. விருட்சிக சஞ்சீவி
புங்குடுதீவு சர்வோதயம் 9. பூலோக கற்பகதருகாவலர்
நெடுந்தீவு பனம்பொருள் சங்கம்
* தருமத்திற்கு என்று
 

ல்ச்வைற் செய்தி ア
10.
.
4.
15.
16.
7.
E. 1s.
9.
ίίρ
off
3女r 20.
艇总
ԼՔ
திருக்குறட் காவலர் அரியாலை காந்தி சனசமூகநிலே:பம்
. நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் -e(55T, TT திருக்கோணமலை அருள் நெறிமன்றம் செந்தமிழ்க் காவலர் நவாலியூர் இளமுருகனுர்
கற்பகராசா இலங்கைப் பணம் தொழிலபிவிருத்திச்சபை சேவைச்செம்மல் சோதி இளம் விவசாயிகள் இணுவில் அரிஹரதர்ம பூபதி அனலைதீவு ஆலய அன்னதான சபை புண்ணிய பூபதி சென். ருெச் சனசமூகநிலையம் தியாகராசா
யோகிராஜ் சச்சிதானந்தர்
அருள் மாமணி நல்லையாதீன இரண்டாம் தலேவர் வள்ளல் திலகம் செங்குந்தா இந்துக்கல்லூரி goñ 62 gFtout 62 ; sir6T6ü) புனித அந்தோனியார் ஆலயம் சுன்னுகம் இல்லறயோகி
க. சி. குலரத்தினம்
விபூஷணு நல்லூர் மக்கள் சனசமூக நிலையம் கற்பக காவலர் கட்டைவேலி - உடுப்பிட்டி
அறவணிகர் விழிசிட்டி பண்டிதர் சங்கரப்பிள்ளை சமாதான நீதவான்
இலங்கை அரசு
இயக்குநர்
பனை அபிவிருத்திச் சபை
இனி, வானத்து மதியம் போலப் பிரகாசம் கொடுக்கவல்ல பட்டம் கலாநிதிப் பட்டம்
இது இன்ரர் அமெரிக்கன் யூனிவேசிற்றி ஒவ் ஸ்ரடீஸ் புளோறிடா யு. எஸ். ஏ
565 UIT IS GOTISJTJEN D. Litt.
மே தோல்வி வருவதில்லை ★

Page 8
YVVVVYVV
VVAA
www
MMMMMMMMMVMy
MMfWWMWWW
AV/VM,
மில்க்வைற் ெ கலாநிதி கனகர பெற்ற மற்ெ
இதுவரை பதினைந்து ஆண்டுகளாகத் தொழில அருமை பெருமைகளையும் நோய்நீக் மில்க்வைற் செய்தியில் வெளியிட
இலங்கைச் சர்வதேச அக்குபங்சர் இ
க. கனகராசா மூ
டிப்புளோமா பட்டம் உட்பட் வழங்கியுள்
International UIniversity (Alma Ata
The Chancellor and Regents of Medicina Alt
Confer
ύί θίαfια
Who has successfully comp, Theory and Practice of M and is hereby A
Diptoma in Milaniputati
Date Colombo
No. 29 || 1
Chief Examiner Reg
(The abovenamed is authorised to use t Registered at the International C Natural Medicine
LLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLLLLLLALLS

தாழிலதிபர் ாசா அவர்கள்
றரு பட்டம்
திபர் சித்த ஆயுர்வேத மூலிகை வளத்தின் கும் குணமகிமைகளையும் தமது -ச் செய்தமையை நன்கறிந்த
யற்கை மருத்துவ விற்பன்னர்கள்
அவர்களுக்கு l- η. எம். எஸ்சி பட்டம்
ாார்கள்.
Medicina Alternativa
1962) རི-s ,་ the International University
ernativa
0/፬
aaģa
eted a Course in the anipulative Therapy warded the
ue Medical Science
17-4-1989
) 89
§ ፲ሆCII” Chairman
e suffix D. M. Sc. after the name lege of Accupuncture and
Sri Lanka)
VMVV MVNVMVNVMVNVMVNVMVNVMVMVNVMVNVMVNVMVNVMVV MVV MVNVMVNVMVNVMVNVMVNVM
8 >
3. s 3 & R 3. S. s s 3. 3. S. 3. 8 s 8 3. 3. 3. S. 3. 3 3. s s
s 3 3. 8 8 8 3 3. 8 3. s 3. 8
8 s s 8 3. s 3. 3. s 8
3. AS

Page 9
eeS MeeSeeS eSeMeeLeeSeMMeMJMMLMeLeLe MLeEeeM MeLLSeMMMMLMSeLeLMLMMMLk MLMMeALeLeeLeeeLeeAALLLLAL
శ్రీక్షి శి}{{{ 愛ー
infere și ierica it Unive;
Jfn í fed S, 1
Incorporate d No. 07.
Deparin
The Pernanent Confe
Scientific Depa Post Gra:
in Re
Distinguished
Internation
E
،cgل؟
The Administrative Body of this Uni
Rector President and the
Confer i
% 乙2 * غارسيحية
and th
Doctor
yoga Sc
With all Rig Therett
ELELELLMLMLMLLLLMLMLELMSLLMLMLLLLLL LLLLLLLLSLLLkLSLS

ASLAMeaMLMLkeJLeLeLeeLLeLeeLeLeLeLeeLeLeeLMMLMeMeLeASAeSASeLAeLe SMMSLLceLLLLLLeLLLMLkLESLES
sity of Humanis;ic St., es ates of America 48 Division of Corporations Florida
ment of State
rence ef Cultural Relations ind the irtinent of Seminars in de High Studies:
cognition of Achievements in the all Leel in the Field af
ス science
versity and Academy upon the nomination
of the
Honourable Academic Council
his аиvат «: ироп:
e Title of: If Literature in
iеисе SD. Seitt.
hts and Privileges
Pertaining.
SLLLLLLLALAL

Page 10
மில்க்வைற்
10
g) SooT L.L ni
1. சின்னஞ்சிறிசடா தம்பி-மில்க்வைற்
செய்தி இதழ் இந்தத் தேசத்தில் 1 ஆணுல் பென்னம் பெரிசடா தம் பி-அது
பேணி வருகின்ற சேதிகள் எல்லாம்!
2. பெற்றுப்பயில டா தம்பி - அதைப்
பேணி ஒருபுறம் வையடா தம்பி! கற்றிடக் கற்றிடத் தம்பி - பெருங்
கடலினைப் போலவே அறிவும் பெருகும்!
3. என்ன உன் தேவைகள் தம்பி - அவை
எல்லாமிச் செய்தியில் உண்டடா தம்பி முன்னைப் பழமையும் உண்டு - தம்பி
மோதிடும் பின்னைப் புதுமையும் உண்டு!
4. எல்லோரிடத்திலும் சொல்லு - தம்பி
இலவசமாயதை நீ பெறவேண்டில் நல்ல சவர்க்காரத்தின் மேல் - உறை
நாளை அனுப்பு! வரும்! படி! வை! போ!
*தாமரைத் தீவான்’ ஈச்சந்தீவு-கிண்ணியா
Expressions and their meanings
1. Civil Servant 2. Casual Labourer 3. Private Secretary 4. Wholesale Dealer 5. Permanent Official 6. Prehistoric Time 7. Seasonal Trade 8. Consulting Engineer
1. Civil Servant was a servant of the state those days. C. C. S. meant Ceylon Civil Service. He served the people. 2. Casual Labourer is a worker without fixed em
ploy ment. 3. Private Secretary is a person who works for one man only. Usually every minister has a private secretary. 4. Wholesale dealer is a groCer who sells goods
to a retailer. 5. A permanent official is an official who is intended to remain in his post permanently. 6. Prehistoric time was a period that is not known
in records of history. It means before historic records,
* அடிமனத்தில் அன்பிருந்தா

செய்தி I - I - 1990
Seasonal trade means the trade occasioned by the season. Consulting engineer is an engineer who is paid for his advice. He is consulted by others.
five the plurals of the following h ’ adding S to the
singular forms.
Example: ray - rays
ingular Plural Singular Plural , boy ... . . . . . . ... 6. Chief 2 ܚ ܝ ܗܝܚ.ܚܫ ܙ ܗܝ ܗܝ ܫ ܫ ܫ ... donkey ... . . . . ... 7. Roof ۔ م۔ یہ تی۔ وجہ • ,
. Valley ...... --. ...... 8, Hoof as as a a - nor . . . a - F. Girl . . . . . . . . . . . . . 9. Dwarf SL LS S S SSS S S S S SL S S S S S 5. Chimney ...... . ... ... 10. Gulf SSL LSLS SLL S S SS C SSS SS SS SS SS en
Form the plurals by adding ES
Singular Plural Singular Plural
l. Branch 16 ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ . MatCh ۔ ۔ ۔ ... ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ 2. Church ... ............ 17. Glass . . . . . . . . . . . . Mr.
3. Dish ............... 18. Watch 0 w & 8 w w w . . . . . .
4. Kiss ...... . . . . . . . . . 9. Inch w8 p a . . . . . . 5. Box ... ............ 20. Bush ... - . . . . . . . -
Form the plurals adding ES after changing Y into I
Example; City ... Cities
Singular Plura Singular Plura 21. Fly -. . . - 26. Baby -- -- 22. Fairy ............... 27. Factory oro o de a se e - . 3. Spy ... ... -...- ... 28. Duty é bd - sesso a e a ama24. Country -...- - - 29. Enemy *-w o «a 0 ab eo que eam » o 25. Lady ----- 30. Dairy se & se ~ar~e ne-pe es « a ... - ...
ஆகாயவிமானம்
நாம் நாளாந்தம் காணும் ஆகாயவிமானம் ஒரு தும்பி பளவானது என்போமானல், அமெரிக்கா, ற வழி யா முதலாய நாடுகளில் உபயோகமாகும் பெரிய விமானம் கழுகு போன்றது எனலாம். நூற்றுக்கணக்கானுே ருடன் மணிக்கு 760 மைல் பறப்பது சுப்பசோனிக் விமானம் இன்றும் சார்ள்ஸ் ஈகர் என்னும் விமானம் 968 மைல் வேகம் பறந்ததாகும். இது 1947 இல் இந்த வேகம் இன்று இன்னும் அதிக வேகம் பறப்பனவாகலாம்.
வீட்டிலையான்
வெயில் மிகுந்த வேளையில் பசி மிகுந்த இலையான்கள் உணவு தேடிவரும். அவை மழைக்கும் காற்றுக்கும் பின் வாங்கும் இயல்பினது. அவை முட்டையிட்டு இனத்தைப் பெருக்குவதில் தீவிரசக்திவாய்ந்தவை. மயிர்கள் அடர்ந்த இால்களால் அழுக்குகளை எங்கள் உணவுகளில் விட்டுப் போவன, இலையான்கள் மொய்த்த உணவுகளை உண்ண லாகாது. கொடிய நோய்களே அவை பரப்பி விடுவன. இலயான்களை அகற்றுதல் முதற் கடமையாக நாம் கொள்ளவேண்டும்.
ல் அனைத்தும் இருக்கும் *

Page 11
- I - 1990 மில்க்ன
எளிய சத்துணவு
தூய்மையும் வலிமையும் தரும் உணவுகள் எனக் கருதி ஐரோப்பியர், அமெரிக்கர் தாவரவுணவு தேடி உண்ணும் வேளையில், பாரம் பரியத்தில் வந்த எம்மவர் ஊத்தைப்பறங்கியர் பழக்கிய மற்சமாமிசங்களை உண்கி முர்கள். மாட்டிறைச்சியாம் பறங்கிக்கு மானும் இணங் காதாம். சுட்டகருவாடாம் பறங்கிக்குச் சோறு மிறங் காதாம் என்று அன்று நம்மவர் அருவருத்துப் பா4 'னர்கள்.
இன்று வெளிநாடுகளில் யோகாசனம் பரவும் ᏣᎧjᏑki யில் வெளிநாட்டவர்கள் தூயசத்துணவு தேடி உண்கி முர்கள். கீரைவகை, கிழங்குவகை, காய்கறிவகை இ6ை உணவும் மருந்தும் என்பது உண்மை ፵፱pd...
கரிசலாங்கண்ணி என்னும் பொற்றலேக்கையான் தகரை
இற்றைக்கு இரண்டு மூன்று மாதகாலமாக மில் வைற் தொழிலதிபர் தமது வீட்டு நாற்றுமேடை லிருந்து எல்லோருக்கும் பிடிபிடியாகக் தரிசிலாங்கண்ணி யும் , பொலித்தீன் உறையில் முளைத்த தண்டுகளு! கொடுத்தாரே, அவை இன்று பலர் வீட்டுத்தோட்டர் களில் பயிராயிருக்கும்.
அதன் பெருமை பெரிது. அதை உண்டவர் கண்பி காசமடைந்து, ஒளிபெற்றுப் பகலிலேயே நட்சத்திர ஜாக் காணும் தன்மை பெறும். மஞ்சட்காமாலை நோ நீங்கும். இதைத் தைலமாக்கித் தலையில் தேய்த்து இள வெந்நீரில் மூழ்குதல் கண்பார்வைக்கு ஒளடதம், இந்த இரை பலவிதமானது. உயிர்ச்சத்து A நிறையவுள்ளது மஞ்சள் நிறப்பூ பூக்கும் இனம் மிகவும் நல்லது. இ. பல குடல் நோய்களைக் குணப்படுத்தும். பச்சையா அரைத்துப் பச்சடி செய்ய நல்லது. மிளகு சேர்த்த
Lம். சுருங் குஷ்டம் முதலிய தோல் வகுத்தங்கள் போக் இதைப் பாலில் அரைத்துத் தேய்த்து குளிர் நீரில் மு கலாம் என்பர்.
இதன் தழிைகளை நீரில் அலம்பிப் பச்சையாக மி குடன் சப்பி உண்டு நீர்பருகுதலும் நல்ல பயன் தரூப் இதுவரை இதன் தண்டுகள் கிடையாதவர்கள் நேரி வந்து மில்க் வைற் தொழிலகத்தில் இலவசமாகப் பெ றுப்போகலாம் என்று தொழிலதிபர் பெரிதும் விரும் இருர், வாருங்கள். வந்து உடல் நலத்துக்கான வழிவை ஆள அறிந்து போங்கள். நீங்கள் வாழ வேண்டும்.
ஆதரவு
ஆதரவு என்பது ஓர் உயர்ந்தமண்பு. அது அன் செய்தல், ஆதாரமாயிருத்தல், தாங்குதல் என்றெல்லா பொருள் தரும். அன்பு ஆதரவு என்பன இணை ந் வருஞ்சொற்களாம். இனி இரக்கம் ஈகை என்றெல்ல தொடரவும் உள்ளது ஆதரவு. எத்தகைய புண்ணி செயலுக்கும் அடிப்படைக் காரணம் அன்பு. அ
* ஆசைப்பட்டதை அடைந்த

வைற் செய்தி f f
Tץ
:
1ւյ
ஆதரவோடு கொடுத்தலே ஈகையாகும். ஈகையும் இரக்கத் தோடு கொடுப்பதுமாகும். அrசன் இரக்கம் உள்ளவனு யிருத்தல் வேண்டும் என்பதற்குச் சிபிச்சக்கரவர்த்தி கதை நலல உதாரணமாகும். சைவசமயத்தவருக்குச் சிவதருமோத்தரம் என்னும் நூல் வழிகாட்டியாயுள்ளது. அது என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
**ஆதரவே பரமான அறம் தாகும்
ஆதிநடு அந்தம் இவற்றனைத்துமாகும் ஆதரவற் றவர்ஈகை அறமே ஆகா
ஆதலினல் ஆதரவே மூலமாகும் ஆதரவே பிரகிருதி ஆன்மா ஈசன்
எனும்பொருளும் அறிவிக்கும் அமலன்ருளும் ஆதரவே அடைவிக்கும் ஆதலாலே
அனைத்தினுக்கும் ஆதரவே மூலமாகும்.”
தானவகைகள்
இந்துநாகரிக வாழ்வில் தானம், தருமம் என்பன வாழ்வைச் சிறப்பிக்கும் கொடை வரிசைகள். அன்று தங்கம் என்னும் சொர்ணம் கொடுத்தல் பசு என்னும் கோ, நிலம் என்னும் பூ, பெண் என்னும் கன்னி, கல்வி என்னும் வித்தை இவை யாவும் தானவரிசை. உப்பு என்னும் லவணமும் ஒரு தானம். அன்னதானம் சிறந்த தானமாகக் கருதப்பட்டது. வஸ்திரதானம் அடுத்த பெருமைக்குரியது.
இன்று இரத்ததானம், சிரம தா ன ம் என்பன கொடைத்திறம் பெற்றுள்ளன. சம்பத்தானம் என்பது இன்றைய சோஷலிச வாழ்வுக்கு அமைவானதாகும்.
J(TLD 6) 6öör Lq Tram Car கொழும்பு, சென்னை நகரங்களில் வீதிவழியே இரும் புத் தண்டவாளத்தில் போக்குவரத்துச் செய்த சிறிய றெயில் பெட்டி மக்களுக்கு வரப்பிரசாதம். ஐந்து சதத் தோடு ஒருமைல் தூரத்துக்குமப்பால் போவதற்கு அது வசதியாயிருந்தது. எங்கேனும் ஏறி, எங்கேனும் இறங்க வசதியான அந்தவண்டியோடிய பாதைகள் இ ன் று ம் கொழுப்பில் புதைபொருளாயிருக்கின்றன நிற்க அதற்கு ஏன் ராம் வண்டி என்று பெயர் என்று பேரன் கேட்கிருன். அது அவுட்ராம் என்னும் வெள்ளேக்கார நிபுணன் காட்டிய
தால் அவர் பெயரால் ராம் வண்டியாயிற்று,
மில்க்வைற் செய்தி பற்றிய ஓர் அறிவித்தல்
உங்கள் அபிமானச் செய்திக்குப் பதினைந்து ஆண்டுகள் நிறைந்துவிட்டன. அடுத்த ஆண்டில் பதிஞரும் வயதில் பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். இது வ  ைர சவர்க்கார மேலுறைகளுக்குக் கி  ைட த் த செய்தி, மேலுறைகள் சேகரிக்க முடியாதவர்களுக்காக வருடம் ஐம்பது ரூபாவுக்கு அனுப்பப்படும். காகித விலை, தபாற் செலவு கருதியே இந்தப் புதியமுறை நடைமுறைக்கு வருகிறது. மில்க் வைற் தொழிலகம், தபாற்பெட்டி இல 77 யாழ்ப்பாணம்.
பின்பும் மனம் அடங்குவதில்லை *

Page 12
2 மில்க்வைற் ெ
சென்று மாதத் தொடர்ச்சி.
அரியாலை விளையாட்டுத்துறை
தேகப்பயிற்சி, விளேயாட்டுத்துறை சம்பந்தமாகப் பார்க்கும் போது பழைய வீரர்களை விஞ்சி நின்றவர் அண்மைக் காலத்தில் அறுபது கண்டும் துடிப்புள்ள இளைஞனுகவே வாழ்ந்த B. K. குமரையா. கா. பந்து என்னும் புற்போல் விளையாட்டில் புகழ்பெற்ற நிபுணன், மததியஸ்தம் வகிக்கும் ஜெபிரி வேலையில் பெரிய நீதி மான், குமரையாவின் தீர்ப்பை எவரும் எதிர்ப்பதில்லே, அருங்கலேவாண ஜய அAர் ஒரு த ருேஸ் போற்ஸ்மன் வெற்றிதோல்விகளில் மனவேற்றுமை கொள்ளாத நிதான முள்ளவர். அகத்தில் நல்லம்யாம் என்னும் நடுவுநிலை மையால் புறத்தேயும் புன்சிசிப்பு மாரு த இதழ்களுடைய வர். இவர்தம் பெரும்ை, நேர்மை அறிந்த அரச அதிபர் கள் இவரைக் கச்சேரிக் கட்டட மேற்பர்ர்வையாளராயும் வே&g வாங்கினர். கச்சேரி பத்திரமாயிருந்தமைக்குக் குமரையாவே காரணர். கச்சேரியடியில் முளைத்துப் பற்றையாகக் கிடந்த மலைவேப்பங்கன்றுகள் இன்று யாழ்ப்பாணத்தை நிழல் செய்கின்றன. ஆயிரக் கணக்கான மலை வே ப் பங் கன்றுகளை மில் க்  ைவ ற் தொழிலதிபர் குமரையாவிடம் கை நீட்டி வாங்கிக் குடா ாடெங்கும் குளிர்மைக்காக நாட்டினர். இந்த நடுகை குமரையா அவர்களைப் பழைய அரசாங்க அதிபர்கள் டைக், ருவைனம் வரிசையில் இடம்பெறச் செய்து விட்டது. அவரின் மறைவு பிறக்க முடியாத துயரம்தான்.
( 24-07-1928 - 03-09-1990)
உள்ளூர் விளைவுகளின் அருமை
நாங்கள் மொழியபிமானம், நாட்டபிமானம் உள்ள வர்கள். எங்கள் சொந்தவூரில் கிடைக்கும் மூலப்பொருள் களைக் கொண்டு உற்பத்திப் பொருள்களைச் செய்வதில் ஆர்வங் கொண்டவர்கள். ஆங்கிலேயர் 1796 முதல் 1948 வரை எமக்கு வெளிநாட்டுப் பொருள்களையே 1ழக்கியதால் நாம் எம்மை திறந்து பிறநாட்டுப் பொருள் களையே உபயோகித்துப் பழகிவந்தோம்.
மாம்பழம், பப்பாப்பழம், இலந்தைப்பழம் என்பன வற்றைப் புறக்கணித்து அப்பிள், கிலேப்ஸ் உண்ணத் தலைப்பட்டோம். வெள்ளேக்காரர் எங்கள் விளைவு வேளாண்மைசுளேப் புறக்கணிக்கப் பழக்கினர்கள். சாமி, குரக்கன், தினை, வரகு, இறுங்கு, சோழன் பழகிய எங்கள் முன்னேர்கள் அவற்றின் அருமையை எமக்குச் சால்லியும் நாங்கள் அவற்றை விளைவு செய்வதைத் தவிர்த்து வந்தோம். தேனும் தினமாவும், வரகரிசிச் சோறும் கத்தரிக்காய்ப் பொரியலும், சாமியரிசிமாவும் பனங்களியும், குரக்கன் பிட்டும் மரவள்ளிக்கிழங்குக் கறியும், சோழன் பொரியும் தேங்காய் துருவலும் என் றெல்லாம் உண்டு மகிழ்ந்தவர்கள் உடலுறுதியுள்ளவர் களாயும் இருந்தார்கள்,
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் திரு.
தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் ** சிவ கெளரவ ஆசிரியர் : திரு

:ய்தி I-11-1990
உங்களுக்குத் தெரியுமா?
இவை விடைகள்
1. எலெக்ருேன்ஸ் 2. மோவியுஸ் 3. கிண்டர்கார்ட்டின் 4. பிரடறிக் புருேபெல் 5. லாச்சிறிமல்சுரப்பி 6. பதின்மூன்ரும் கிறகரிப்பாப்பாண்டவர் 7. பவேறியன் பரம்பரை 8. கடல்நீர் 9. யூறேனியம் 10. டி. ஒக்ஸ்றிபோனுக்கிளிக் அசிட் lí. Golaserfiř 12. இரா (இரவி) 13. பேரோக்கள் 14. au;rt Bir 15. பிறீகம்பிறியன் (அஜோயிக்), ஆர்க்கியோஜோயிக்,
புருேட்டருேஜோயிக்.
>pa 签 2ங்கள்தீருடைகரைத் #ಣಾ
v As * காலம் பெறுமதி மிக்கது
துரித சலவைக்கு மில்க்வைற் சலவைப் பவுடர் 50 கிராம் தனிப் பைக்கற் Sii 3/- 50 கிரும் டசின் பைக்கற்றுக்கள் Sir 33/- 150 கிராம், 450 கிராம் அட்டைப் பெட்டிகளிலும் விற்பனையாகிறது
リエ、リミ説 A. ن: ؟ و".* 赣 懿。 蠶 Հ | S KaS (3 8 A(ጵ‹ #" ל"* S. ح . . . : s SOSs2 f *.ܐ à 6 ་་་་་་་་་་་་ M წslt|Vრვეidg|წინძ% |-
வெற்றுப் பைக்கற்றுகளுக்கு பரிசுகள் உண்டு உங்களுக்கு உதவிட
எங்களுக்கு உதவுங்கள்
மில்க்வைற் - யாழ்ப்பாணம்.
தி. நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்வைற் சவர்க்காரத் நெறிப்புரவலர் ' க. கனகராசா ஜே. பி. அவர்க்ள்
க, சி. குலரத்தினம் 1-11-90