கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: களம் 1984.07

Page 1
I
曹
零
கடலிடைப் பரவைத்தி கடலுண் மிதப்புத்தை மட்டமTம் களப்பதன் மலருமாம் 'களம்' எ இட்டமாய் இனி நாங் அட்டமாந் திக்கெங்கு துட்டர்களின் கொட்ட பட்டினியால் பட்டவரி தெவிட்டாத தமிழ்ப்ே தேடிவருவாள் இனிக்
நட்டமில்லே நண்பர்கே
நல்லதையே நவின்றிடு
களம் கலை இலக்கிய வட்
 

டர் களப்பெனக் கணித்தால் T helii si artă பெயர்கொள்ளும் ரில் மற்றுமோர் திங்களேடு ன்ற மதிப்புமிகு பெயரோடு கள் இலக்கியம் எதிர்பார்ப்போம் ம் அருந்தமிழைப் பரவலாக்கி மதைத் துண்டிக்கும் போர்க்களமாய் ன் பசிகாக்கும் நெற்களமாய் பசுந் தென்னகத்துக் கத்ெதிரமாய் கார்நிலத்துத் தேன் பொழிவாள் ள நாணமின்றி நாடுங்கள்
வாள் நலமிக்க நம் களத்தாள்.
- கவிரன் -
R E
lf- வெளி டு * ரூபா 4-00

Page 2
படைப்பாளிகள்
கு சொக்கன்
கவிரன்
து கலாநிதி க. அருணுசலம்
இ ஞானரதன்
ஐ எம். எச். எர். அஷ்ரஃப்
ஐ சேரன்
e 1. 15). Aa Jatr
கு திமிலைத்துமிலன்
இ பித்தன்
இ குசேலர்
இ எச். எம். -ாரூக்
鲁 கல்லூரன்
أ) مبارك فيه لذة قصة في
தி தட்சணுமூர்த்தி
ஐ முனைவன்
'களம்”
கலை இலக்கிய வட்டம்,
17 2, எல்லை வீதி, மட்டக்களப்பு.
வt
 

N1?) - 1984 l
G
கிளம்' சஞ்சிகையின் முதலாவது இதழை "சகர்களுக்குச் சமர்ப்பிப்பதில் களம் கலை, இலக்கிய ட்டம் பெருமகிழ்ச்சி அடைகிறது.
'களம்' சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிடு தே எமது திட்டமாகும்.
ஈழத்துச் சஞ்சிகைகள் (பெரும்பாலும்) தமது ழக்கமாக்கிக் கொண்டுள்ள முடிவை அறிந்துகொண்ட ால், அவற்றின் தடங்களைப் பின்தொடராமல் சில ன்னேற்பாடான செயற்திட்டங்களை அமைத்துக் காண்டு இம்முயற்சியில் இறங்கியுள்ளோம்.
'களம்' சஞ்சிகை ஒரு தனிமனித முயற்சியல்ல. லருடைய உழைப்பு, ஆலோசனைகள், இதன்பின்னல் ள்ளன.
இலக்கியத்தைச் சில முரண்டுப்பிடிகளுக்கு ளாக்கிவிட்டு மிகுந்த சீரழிவைத் தேடித்தரக்கூடிய சைதிருப்பங்சளுக்கு இட்டுச்செல்லும் முயற்சிகளுக்கு திராக, மனிதன் தனது சமுதாய மக்களிடமிருந்து ரிந்து அன்னியமாகிவிடாமல், ஆரேகக்கியமான வழி "ட்டல்களுக்கு அடித்தளமிட்டுவரும் கலை இலக்கிய யற்சிகளுக்கு 'களம் தனது பங்களிப்பைச் செய்யக் “த்திருக்கிறது.
இலை மறை காயாக வாழும் திறமையுள்ள டைப்பாளிகளை ஊக்குவிப்பது, கிழக்கிலங்கையைப் ற்றிக் (கலைகள், பண்பாடுகள், வளங்கள், முன்னேற் ம் என்பன) கூடுதலாக அறிந்துகொள்ள வைப்பது ான்ற நோக்கங்களை முனைப்புறச் செய்கின்றபோதி ம், 'களம்' சஞ்சிகை தனது செயற்பாட்டினைப் ரதேச வரையறைகளுக்குள் அடக்கிக்கொள்ளவில்லை. rமான ஆக்கங்களுக்கு நிச்சயம் 'களம்" அமைத்துக் காடுப்போம்.
களம்

Page 3
களம் கலை இெ
அங்கத்துவம்
தமிழ் இலக்கிய ஆர்வம் உள்ள எவரும் 'களம் கலை இலக்கிய வட்ட அங்கத்தவராக லாம்.
அங்கத்துவ பணம் ரூடா பத்திற்கு தபாற் கட்டளை அனுப்பி அங்கத்துவ விண்ணப்பப் படிவம் பெற்று, அதனைப் பூர்த் தி செய்து அனுப்பி வைப்பதுடன் 'களம்' ஒவ்வொரு வெளியீட்டிலும் ஐந்து பிரதிகள் ரூபா 15/- முன்பணம் அனுப்பி வாங்கிக்கொள்வதாக உறுதியளிப்பவர்கள் பூரண அங்கத்துவம் பெற்றுக்கொள்ளமுடியும்.
பூரண அங்கத்தவர்களின் தரமான ஆக் கங்களுக்குக் களத்தில் முன்னுரிமை வழங்கப் படும்.
தொடர்புகளுக்கு :
'களம் கலை இலக்கிய வட்டம், 17/2, எல்லை வீதி,
மட்டக்களப்பு.
★ -x ★
சிறுகதை - கவிதை போட்டிகள்
சிறுகதை - கவிதைப் போட்டிகள் எழுத் தாளரிடையே எழுதும் ஆர்வத்தைத் தூண்டி அவர்களின் திறமை களைத் துலங்கவைக்கும், சிறந்த படைப்புகள் பிரசவமாகும் - என்ற நம்பிக்கையில் இப் போட்டிகளைக் 'களம்" நடாத்தியது.
சிறுகதைப் போட்டி திருமதி ருேஸ் பற்றிக் நினைவாகவும், கவிதைப் போட்டி சட்டத் தரணி ந. சின்னையா நினைவாகவும் நடாத்தப் ull-gil.
2
5
:

DhfII MILLÍ
வீரகேசரி 6இலக்கிய செய்திகள்”
தினகரன் "அறுவ.ை” இப்போட்டிபற்றிய அறிவிப்புகளைப் பகிரங்கப் டுத்தின. இவ்விரு போட்டிகளிலும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். சிறுகதைப் பாட்டி பரிசுத் தொகையை சட்டத்தரணி . ப. பற்றிக் அவர்களும், கவிதைப் போட்டி ரிசுத் தொகையை சட்டத்தரணி டி. சி. |ன்னையா அவர்களும் உபகரித்தனர். இவர் ளுக்கு 'களம்" தனித்தனியே நன்றி தெரி பித்துக்கொள்கிறது.
★ x- ፺r
ழக்கிலங்கை கலே இலக்கிய பட்டங்களின் ஒன்றியம்
கிழக்கிலங்கையில் பல கலை இலக்கிய வட் உங்கள் இயங்கிவருகின்றன. இக் கலை இலக் ய வட்டங்களிடையே பரஸ்பர தொடர்பு - -றவு இல்லாமல் இருந்துவருவது கவலைக்குரி մ3/:
இக் கலை இலக்கிய வட்டங்கள் தத்தமது தனித்துவம் எந்த வகையிலும் பாதிக்காத பிதத்தில் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத் திட்டத்தின்கீழ் ஒரு ஒன்றியத்தை உருவாக்கிக் கொள்வது கிழக்கிலங்கையின் ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவதாக அமையும்.
இவ் ஒன்றியத்தை உருவாக்கும் பணியை களம் முன்னெடுத்துச் செல்வதற்கு கிழக் லங்கையில் இயங்கிவரும் அனைத்து கலை இலக் கிய வட்டங்களினதும் பூரண ஒத்துழைப்பு வேண்டும். இதுதொடர்பாக கலை இலக்கிய பட்டங்களின் கருத்துக்களை,
3,67th' 17/2, எல்லை வீதி, மட்டக்களப்பு ான்ற முகவரிக்கு அறியத்தரும்படி வேண்டு கின்ருேம். O
களம்

Page 4
· q oùriormųjąão) qi-vieglo Igoa, 199-æ ĮJurısıgşe açtı.1999 loĝ tgyếổ
· 1,9 uolo)?s?? yuri qi do@é gs-iso epon urmụoep rugbyonelo) qeta tegels? @yn-i-ugig) sī içeği ņurtos@one) ruwe toeggo-pos qi&gsfio useouņogi 6)rnogo lo șmos uogo qetningels? ©g)u-ıtı7ī uolo qattēlurnogo ș neg@mųooő hrasos ou uso
|o ure@ngolioc) quae og pagrarī sīų gọung) {no się urmegsgjá) aegae șĠ {qasmínu-i logo No logoșīs |urtos@logo usoe) ș@Tageseg |-șnnostego ugoose mure@ngo uolo qi đggo
s@aïgo y uri luftene fùqī qifteđòn qiuieș „ā |49 urīg)ņu goqørnrı sıųjego urīgo |(3) u-i logos aeg) jogoogi }199-a Ĝ)rnotī logog sprecessòfi qtuus og ugi
TT%(58k에 gu9 %19 gu9 1
qj@goigsfā’ qi@ọspôsofi içsoj

i qa&)stru-ngonosijos) șos@solo ægtningels ņofessỆko
-qn@noongose qøljoại lươno fewe-1@s@ơn 49 uolo)?Ế șų uri mosgesīņơn bgpggg g@bト」「Q @ąfore g-7.Joe) snuus oyego urīg) urmaeg-alogo@ qi@gų9an ugi søofteđÐh qa uusgoș Ugi quâðg) işogung) siająf liqué Aęs uos uogougoga igog@@ 13
· q ogysgogąīgi urvego)o qıhmusgoqørnrı sıųjego urī£) gegnung- ogog qi@gų sơnugi ©ęstoffòH qi u uso plugi
qi urmaego uo uog) có mụrio) 418) gogo ps@ștısı sıffs'); qui-a-Tsū un quaeqpus qig)o oso) qe urnų909şugi 109 urīg) ņIỆ șoc)
*Affaïeg (Togo uporĝisto uoso ...leo-Tasso ș@șųoureafqī‘Q,,
oqa&DTsoşg uri qigora G) &
aeg-af@sge-a
qofnings INo șợq}{5}
4) liri aeafoorgog@șurg) Tīrīvassif).usee)orn uno igo-a uopĠ reođùHT ©aegsurē, qi@@@%17an 1,9@ș@oqo qo qornouaeqpā
soaffeg?!) uri uforteñ)gj qafeđìDH quaeso? ugi 49 urag007uogoqomrı sıųJego urīg)
199ơng) oorno
s@@@noffrio) sarmee mag-angs?
‘quaern-mosqig) @ęI, 199&ofòH qalluosog ugi qotnings INo 1@mous qi urn-agsong) @% do 1995eđìDH quaesoş ugi qotsalegolff 1@109/s
களம்

Page 5
حسيسمح
qqqqqLLMALALA AAMALALAMALALALALMALAMASLLALALALAMLALAMALALTLASLML
அபிவிருத்திப் பாதையில்.
யாழ்ப்பாணத்து நீர்வளம் குளங் காலந்தோறும் குளங்களை ஆழம குளங்களில் அதிகளவு நீரைத் ே குளத்து நீர்ப்பெருக்கால் கிணற் யாழ்ப்பாணத்து மூலவளம் பனை பனையை அதிகமாக வளர்த்து ட விதியோரங்களில் நிணல்மரம் விட்டுத்தேவைக்கு எலுமிச்சை, விறகுத்தேவைக்கு சவுக்குமரம் வயல்களினிடையில் கிணறுகள் அறுவடைக்குப்பின் சிறு தானிய வெற்றிடங்களில் பப்பாமரம் ந( நெசவு வேலைக்குப் புத்துயிர் அ
* குளந் தோண்டில் * மரம்
மில்க்வைற் தொழில Il TIILIT
த. பெ. இல: - 77.
بہہ حملہ حصہ حصہ یہ حصحمہ a سہمحم~برہم حصہ حصہ یہ حصہ یہ حصہ
With Best Compliments
from
SUMMERGROUP
17, Central Road,
Batticaloa.
aArmaisu
MMMNMNNNMNMMwserNa
Aalawakas
dynam
euMMA
AMAMæPANAMRYNIA
4

LALLMLLLSLMLSL LMLMLSSLLALALMLMLMLALALMMqLMLSSL MLMAALLTLMLMMMLSq LMLLMLML
களில் தங்கியுள்ளது. ாக்குவோம்.
தக்குவோம். று நீரைப் பெருக்குவோம். "வளம் என்போம். பயனே நிறையப் பெறுவோம். டுவோம். தோடை நடுவோம், நடுவோம்.
அமைப்போம். ங்கள் விதைப்போம், டுவோம்.
af Gumrub.
நடுதல் * பனையபிவிருத்தி
கபி என்றும் உதவும்,
GOIb.
தொலைபேசி : 23233,
LMLMLAMLMLMqLMMMLALA LLLA ALMLMLSLLLLLLMLMLMLALALALALLLLLLL
With Best Compliments
from
City Medicals
Phone: 065 - 2055.
LMLALALALALLALALMAMLMLALMLMLAMA MLALAMASLMALMqSqLAMLALATLALML
களம்

Page 6
மட்டக்களப்பு
5TLT if ITLG:
ஒரு சமூகத்தின் நாகரீகம், பண்பாடு பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவ றின் கொள்கலமாய் அமைந்து விளங்குவ6 நாட்டுப்புற இலக்கியங்கள். இவற்றுள் கிராமி மக்களின் உணர்ச்சி உந்தல்களை அம்மணமா வெளியிட்டு பரிணமிப்பவை நாட்டார் பாட களாகும். இன, மொழி, மத, பிரதேச வே பாடுகளுக்கேற்ப இந் நாட்டார் பாடல்களு வேறுபட்ட தன்மைகளை உடையள. "நில பிரபுகளையும், ஆலை முதலாளிகளையும் எதிர்த் முழங்கிய புரட்சிக்குரல்களாக சோவியத் ர யாவின் நாட்டார்பாடல்கள் விளங்கியுள்ளன என்று சங்கர் சென் குப்தா என்பவர் குறி பிட்டுள்ளார். இவை காலத்தை வென்றவை அரசியல், புவியியல் காரணங்களுக்காக தா வகுத்துக்கொண்டுள்ள எல்லைக்கோடுகளையு கடந்துவாழும் தகுதி இவற்றிற்கு உண்( இலக்கணச்சிறைக்குள் சிக்காத சுதந்திரக் க களான நாட்டார்பாடல்களைப் "பண்ணத்தி என்கிறது தொல்காப்பியம். ஈழத்தில் இத்தக நாட்டார்பாடல்கள் பலவற்றிற்குத் தாய மாக விளங்குவது மட்டக்களப்பு மாவட் மாகும்.
இம்மாவட்டத்தில் வழங்கிவரும் நாட்ட பாடல்களின் பயன்பாடு பற்றி ஆராய்வே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒரு பிரே சத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தையு பண்பாட்டுக் கோலங்களையும் பற்றி அறிந் கொள்வதாயின் அப்பிரதேசத்தின் பெள அமைப்பு, அங்குவாழும் மக்கள், அவர்கள் தொழில், கல்வி, சமூக அமைப்பு என்ப6 றைப் பற்றிய முன்னறிவு அவசியம். இ போன்று ஒரு பிரதேசத்தின் நாட்டார் இ கியம் பற்றியும், அதன் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வதற்கு அப்பிரதேசத்தில் ந
5

56
משתנה
- முனைவன்
!)
仔
3)
பரிச்சியம் அல்லது முன்னறிவு இன்றியமையாத தாக உள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட் டம் பற்றிய சில தகவல்கள் சுருக்கமாகத் தரப்படுகின்றது.
வடக்கே வெருகல் ஆற்றையும், தெற்கில் அம்பாறை மாவட்டத்தையும். கிழக்கில் வங்கக் கடலையும், மேற்கில் பொலநறுவை மாவட்டத் தையும் எல்லைகளாகக் கொண்டு விளங்கும் மட்டக்களப்பு மாவட்டம் 30மைல் நீளமானி உவர் நீரேரியினுல் இருகூருக்கப்பட்டுள்ளது. இதன் காணமாக இவ்வாவியின் கிழக்குக் கரையூர்கள் எழுவான் கரையென்றும், மேற்குக் கரையூர்கள் படுவான் கரையென்றும் இரு பிரிவாவது தவிர்க்கமுடியாததாயிற்று. இவ்விரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களிடையே இணைப் பும், கலப்பும் ஏற்பட் மட்டக்களப்பு வாவி தடைபோட்டது எனலாம். இதனுல் இவ்விரு பிரதேச மக்களது பண்பாடு, பழக்கவழக்கம் என்பவற்றிலும் கணிசமான வேறுபாடுகளைக் காணமுடிகின்றது.
அந்நியக் கலப்பு
இம்மாவட்டத்தின் முக்கிய துறைமுகங்க ளான மட்டக்களப்பு, கல்குடா என்னும் இரண்டு துறைமுகங்கள் வாயிலாகவும் சிறந்த வர்த்தக முயற்சிகள் நடைபெற்றன. கண்டிய சிங்கள மன்னரும் தமது ஏற்றுமதி, இறக்கு மதி வர்த்தகத்துக்கு மட்டக்களப்புத் துறையை பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக கண்டிக்கும்-மட்டக் களப்புக் குமிடையில் காட்டினுாடாக நீண்ட ஒற்றையடிப் பாலத கள் அமைந்தனவென்றும், இதன்மூலம் இவ் விரு பிரதேச ஆட்சியாளரும் தம்முள் தொடர்பு கொண்டனரென்றும் கருதப்படுகின்றது. இத
களம்

Page 7
ரூல் கண்டிச் சிங்களவர்களுக்கும், தமிழர் களுக்குமிடையில் மொழிப் பரிவர்த்தனை ஏற் படலானது. இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போத்துக்கேயர், ஒல்லாந்தர் என்போரும் மேற்படி துறைகளை வர்த்தக நோக்கிலும், போர் அடிப்படையிலும் பயன்படுத்தியுள்ள னர். இவ்வாறு வந்தவர்களுடன் ஏற்பட்ட இரத்தக்கலப்பின் எச்சங்களே இங்குள்ள பறங் கியர்கள். டச்பார் என்னுமிடத்தில் இவர்கள் செறிந்து வாழ்சின்றனர்.
இலங்கையின் கரையோரங்கள் போர்த்துக் கேயர் வயமானபோது கரையோர மாகாணங் களில் வாழ்ந்தமுஸ்லிம்கள் பெரிதும் இம்சிக்கப் பட்டனர். அப்போது க ண் டி மன்னணுய் இருந்த "செனரத்" என்பவன் இம் முஸ்ஸிம் களுக்குத் தஞ்சமளித்து. அவர்களில் 4000 பேரை மட்டக்களப்பில் குடியேற்றியதாக திரு. எஸ் ஜி. பெரேரா என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார். இப்பொழுது இம்மாவட்டத் தில் இரண்டாவது பெரிய இனமாக முஸ்லீம் கள் வாழ்கின்றனர். இதன் மூலம் இப்பிர தேசத்தில் இஸ்லாமிய கலாச்சாரப் பின்னணி தெளிவாகின்றது.
பல்வேறு இனத்தவர்களின் வருகையும், வாழ்க்கைமுறையும் இங்கு நிலையாக வாழ்ந்த வர்களின் வாழ்முறையில் சில பாதிப்புக்களை ஏற்படுத்தலானது. இதனுல் எழுவான்கரை மக்களின் வாழ்க்கைமுறை கலப்புப்பண்புகள் மிக்கதாகக் காணப்படுகிறது.
'ஒருமொழி பேசும் மக்கள் வேற்றும்ொழி பேசும் மக்களோடு இணைந்து வாழ்கின்றபோது அவ்விரு மொழிகளிலும் கலப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது" என்கினர் மொழியியல் அறிஞர் ‘யெஸ்பர்சன்" அவர்கள். இவ்வடிப் படையில் மட்டு மாவட்டத் தமிழிலும் சிங் களம், டச்சு, போர்த்துக்கீசி, அரபுச் சொற் கள் கலந்துவிட்டதில் வியப்பில்லை. மேற் கூறப் பட்ட காரணிகளின் நேரடித் தாக்கத்துக்குட் பட்டவை, மட்டக்களப்பு நகரமும், அதனை யடுத்துள்ள எழுவான் கரையூர்களுமாகும். மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரம் என்னும் எல்லாவற்றிலும் ஏதாவதொரு பண்புக்கூறு அந்நியக்கலப்புடையதாக விளங்கு வதை க் காணமுடிகின்றது. எனவே எழுவான்கரை வாழ்க்கை கலப்புப் பண்புகள்மிக்கதாய் ம்ாற
6

னது. ஆளுல் படுவான்கரைப் பிரதேசம் டக்களப்பு வாவியினல் பிரிக்கப்பட்டிருந்த 2யினலும் அது ஓர் முற்றுமுழுதான விவ பப் பிரதேசமாகையினுலும், எழுவான்கரை ாருடன் கொண்டிருந்த தொடர்புகள் மிகக் மறவாக இருந்ததாலும், அந்நியக்கலப்புக்கு உங்கொடாது தன் பண்பாடு, பழக்கவழக்கம் Tபவற்றில் தனித்துவமாக விளங்கியது.
ல்வி
ஒரு பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியும், றிவுவிருத்தியும் காணப்படுமாயின் அங்கு மகவளர்ச்சியும் தொழில்நுட்ப உபயோகமும் ணந்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில் நாட் ார் இலக்கியத்தின் வாழ்வும் வளம் குன்றி டுவதியல்பு. இக்கருத்தின் அடிப்படையில் ாக்கும்போது நகர்ப்புறங்களெனக் கருதப் கின்ற எழுவான் கரையின் பல இடங்கள் யற்கைத்தன்மையடையலாயின. இதனல் மரர் இலக்கியமான நாட்டார் பாடல்களின் தவையும் பயன்பாடும், பிரயோகமும் வெகு ாகக் குறைந்து காணப்படுகின்றது.
படுவான்கரைக் கிராமங்களும், எழுவான் ரையில்ச் சில இடங்களும் கல்வி வளர்ச்சி, முகவளர்ச்சி, தொழில்நுட்ப உபயோகம் ன்பவற்றைக் குறைவாகப் பெற்றதனுல் இப் குதிகளில் வாழ்ந்த பழைய தலை முறை னரிடம் நாகரீகத் தாக்கமோ, நகரமயப் ாதிப்போ ஏற்படபில்லை. அதனுல் அவர் ரிடம் நாட்டார் இலக்கியத்தின் செல்வாக்கு குந்து விளங்குவதைக் காணலாம். புதிய லைமுறையினரிடம் இப்போக்கு மெதுவாகக் தய்கிறது.
வனுேபாய முயற்சிகள்
மட்டு மாவட்ட மக்களின் பிரதான தாழில் விவசாயம். விவசாயி விவசாயம் ஈய்தாலும் அவ்வருவாயினல் அவன் வயிறு றையவில்லை. இங்குள்ள பெரும்பாலான லங்கள் போடியார் எனப்படும் குட்டி நிலச் வாந்தர்களிடம் குவிந்து கிடக்கின்றன. ஆத ால் நிலஉடமை சமூதாய அமைப்பு முறை ம் இங்கு நிலவுவதாயிற்று. இக்குட்டி நிலப் ரபுக்களின் வ ய லில் வேலை செய்வோர் பளாண்மைக்காரன், செய் கை க் கா ர ன், ல்லைக்காரன் என்னும் பெயர்களால் அழைக் பட்டனர்.
களம்

Page 8
உன்னிச்சை, உறுகாமம், புளுகுநா முதலிய குளங்களை அண்டிய மேய்ச்சல் நில களில் பெருமளவு மாடு வளர்ப்பும் நன பெறுகின்றது. இவையும் பெரும் பாலு போடிமாரின் உடமைகளாகவே இருக்கிற6
வாகனேரி, உன்னிச்சை, உ று கா ம குளங்களும், மட்டக்களப்பு வாவியும், வங் கடலும் மீன்பிடித் தொழிலுக்கு களம விளங்குகின்றன. இவை இம்மாவட்டத்தி பொருளாதார விருத்திக்குக் கணிசமான ட களிப்பைச் செலுத்துவனவாக உள்ளன.
இவை தவிர தும்புவேலை, பாயிழைத்த நெசவு முதலியன குடிசைக் கைத்தொழி களாக உள்ளன. இவை இம் மக் களி ஜீவனேபாய முயற்சிகளாகவே விளங்குகின்ற6
இத்தகைய தொழில்களுடன் தொட 4டைய சடங்குகள், நம்பிக்கைகள், அகஉண வுகள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் சிறந் திருஇலங்களாக நாட்டார் பாடல்கள் விளங் கின்றன.
‘வாழ்க்கையிலிருந்து மலர்ந்து வாழ் கைக்கு விளக்க ம் தந்து வளப்படுத்துவ இலக்கியம்" என்ற அடிப்படைக் கருத்ை நாம் ஏற்றுக் கொள்வோமாயின் நாட்ட பாடல்களும் இலக்கியதரம் வாய்ந்தவைே என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டு இவை கேட்போரிடம் நகை, இளிவர மருட்கை, பெருமிதம், வெகுளி, உவகை, அ சம் என்னும் ஒன்பது சுவைகளையும் உண்டா வல்லன. இத்தனை சிறப்புவாய்ந்த மட் மாவட்ட நாட்டார் பாடல்களை ஏழு பிரிவு ளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு.
தொழிற்பாடல் காதற்பாடல் தாலாட்டுப்பாடல் சிறுவர் விளையாட்டுப்பாடல் வழிபாட்டுப் பாடல் கதைப்பாடல் ஒப்பாரிப்பாடல்
தொழிற்பாடல்கள்
குறிப்பிட்ட ஒரு நாட்டார்பாடல் எ போது, எங்கே, யாரால், எப்படி பயன்படு தப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அத
7

உண்மையான பொருள்நிலை புலப்படும். இவ் வகையில் இங்குள்ள விவசாயப் பாடல்களில் சிலவற்றின் பயன்பாடு பற்றி சற்று நோக்கு வோம். இவற்றைப் பொலிப்பாட்டு, ஏர்ப் பாட்டு, ஏற்றப்பாட்டு, வேளாண்மை வெட்டுப் பாட்டு, காவற்பரண் கவிகள், நெல்குற்று வோர்பாடல் என வகைப்படுத்தலாம்:
விவசாயத்தில் இயந்திரமய ஆதிக்கம் ஏற் பட்டதன் காரணமாக இரு பிரதான கட்டங் களான ஏர்உழவு, குடுமிதித்தல் பாடல்கள் வழக்கொழிந்து காணப்படுகின்றன. அலுப்பும் சலிப்பும் மிகுந்த மதிய வேளைகளில் வெயிலின் கொடுமையும் வேலையின் கடுமையும் தெரியா மலிருப்பதற்காக メ
'கடுகிநட கண்டே-செல்ல நம்ம கலப்பை பதிஞ்சிரட்டும்.ஒ கோ கோ ஒ ஓ உச்சி வெயில் இப்போ செல்லா ஓங்காரமாகுதடா" எனப்பாடியதுடன்
'சார் பார்த்துநட கண்டே-செல்லா
சறிமதியம் ஆகுதிப்போ" என்றும் பாடுகின்ருர் இவை அவர்களுக்குத் துணைநின்ற கால்நடைகளின் மீது அவர்கள் கொண்டுள்ள பாசத்தைப் புலப்படுத்துகின்றன.
மட்டக்களப்பில் பெரும்பாலான நிலங்கள் நெற் செய்கை க்கு பயன்படுத்தப்படுவதால் பொருத்த அடிப்படையிலும் பங்கு முறை யிலும் குழுக் குழுவாகச் சென்று வேளாண்மை வெட்டுவது வழக்கம். இதில் பெண்கள் பங்கு கொள்வதில்லை. சில நாட்டார் பாடல்களின் தொகுப்பாசிரியர்கள் இதற்கு "அரிவி வெட் டுதல்" எனப் பெயர் கொடுத்து (யாழ்ப்பாண வழக்கு) அரிவி வெட்டுப்பாடல்கள் என இவற் றைக் குறிப்பிட்டுள்ளனர். இதனை ஒருநாட்டு மக்களின் வாழ்க்கை மரபறியாதே அவர் தம் கலைகளை ஆராய முற்படுவதால் இத்தகைய பிழைகள் ஏற்படுகின்றன. எ ன் கி ரு ர் ஒர் ஆராய்வாளர்.
வேளாண்மை வெட்டுவோரின் பாடல் களில் உரிப்பொருட்களாக அரிவாள், விளைந்த நெற்கதிர் கூலி, பங்களந்தவிதம் என்பவை கையாளப்படுகின்றன. இவ்வேளைகளில் அவர் களது அக உணர்வுகளும் வெளிப்படுத்தப் படுவதுண்டு. இவற்றுள் சில பாடல்கள் இரு பாலரும் பாடுவதாக அமைந்துள்ள போதிலும்
களம்

Page 9
உண்மையில் இவை பாவனை செய்யப்பட்டே பாடப்பட்டுள்ளன, என அறிய முடிகிறது. வேளாண்மை வெட்டும்போது ஒருவரின் கை வெட்டப்பட்டுவிட்டது. பக்கத்தில் நின்றவர் என்ன நடந்தது என வினவியபோது அதற்கவர் "கத்தி யெடுத்து கதிரரியும் வேளையிலே
கள்ள நினைவு வந்து என்ர
கையை அறுத்துப் போட்டுதடி" என விடையிறுக்கின்ருர், இதில் 'கள்ள நினைவு" என்னும் தொடர் அக உணர்வுகள் நிறைந்த தாக இருப்பதை அவதானிக்கலாம்.
பங்கடிப்படையில் வேளாண்மை வெட்டு வோர் (4x7) 23 சதுரப் பாகம் கொண்ட துண்டுகளை வெட்டுவர். இப் பங்குகளை அளப் பவர் பாகப்கம்பை ஒருமுறை நீட்டி அடை யாளம் வைத்த இடத்திற்கப்பால் நீட் டி அளப்பதன் மூலம் மனித சக்தி சுரண்டப்படுவது சகஜம், இவ்வாறு உடலுழைப்பு சுரண்ட்ப்படுவ தாலும் தனது பங்கு முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும் தனது உளக் கொதிப்பை -
"நாலு முழக்கம்பால் நாயளந்த
வெள்ளாமைய
பகலெல்லாம் வெட்டி என்ர
பலுவெலும்பு நோகுதுகா' எனப் பாடுவதன்மூலம் வெளிப்படுத்துகிருர்,
வேலிக்காவல், தாராக்காவல், உப்பட்டிக் காவல், என்று விவசாயிகள் காவற்பரணில் கர்த்துக்கிடப்பார்கள். தனிமையில் இரவு வேளையில் தனது வாழ்ககையைப் பற்றிச் சிந் திக்கும் ஒரு காவலாளி,
'கொழியல் அரிசியும்
குலமுறிஞ்ச தேங்காயும் உழுத்த கருவாடும்
உண்ண ஒண்ணு போடியாரே சம்புக்கள்ப்பில் நாங்க
தளச்ச வள்ளல் பிச்சுவந்து கறியாக்கித் திண்டு நாங்கள் ع
களை தீர்த்தோம் போடியாரே உண்ணுறது சம்பா
உடுக்கிறது கிழிஞ்சஉடை படுக்கிறது பரவுகம்பு - எங்கட
பரிதாபத்தை யாரறிவார்" எனப் பாடுவதன்மூலம் அவனது உடை மட்டு மின்றி உள்ளமும் கிழிந்து வேதனைப்படும் கூலி விவசாயியின் வாழ்க்கையைக் கண்முன் கொண்டுவருவதாக அமைந்துள்ளது.
8

இவ்வளவு கஷ்டங்களின் மத் தி யில் க் வல்த் தொழிலைக் கவனிக்கும் விவசாயி ாடியாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உட்படு துடன், எவ்வளவு பாடுபட்டாலும் மிஞ்சுவது நசமும் பசியும்தான் என்பதை உயரப்பறக் ம் நங்கணங்களிடம் கூறும் அவன் இளந் தன்னையிலிருக்கும் காகம்கூட எனது கக்கிசத் தத்தான் சொல்லுகிறது என்பதைக் கூறும்
1. 'போடிவகுரன் பொண்டாட்டி
சூத்தப்பல்லி
இளையதம்பி முள்ளான் என்னை
ஏசி வரக் காட்டி நிக்கான்
2. இந்த வருசம் எங்களுக்கு
வந்த பஞ்சம் காரை மரத்தை கந்திறக்கத் தின்ற பஞ்சம்
3. உயரப் பறக்கும்
ஒரு கோடி நங்கணங்கள் தாழப் பறங்கோ என்
தன்மைகளைச் சொல்லி யழ
4. ஈக்கில் தெறிச்ச
இளம் பிள்ளைத் தென்னையிலே காகம் இருந்தென்ற
கக்கிசத்தைச் சொல்லுதுகா'
க்கவிகள் கல் நெஞ்சையும் கரைக்கும் தன்மை க்கதாக உள்ளது.
இவை தவிர குடுபோடும் கா லத் தி ல்
டப்படும் (களப்பாட்டு) பொலிப் பாட்டு ர் அதிகமாக இங்கு காணப்படுகின்றன. பாலி என்ற சொல் நெல்லைக் குறிக்கும் பயராகவும் பொலிப் பாடல்களில் வியங் ாள் வினையாகவும் விளங்குவதைக் காண ாம். இப் பொலிப் பாடல்கள் மற்றைய தாழில்ப் பாடல்களைப் போலன்றி பக்தி "த்தையோடு பாடப்படுவதை அவதானிக்க டிகிறது.
'மாசிக் கடலோட்டம்
பொலிதான் மாதாயே LorTurdmrlišas iš G3 g5 Gior rTb
பொலி பொலி பொலியோ,
மாவிலிப்பைத் தோணிவெட்டி
பொலிதன் மாதாயே கந்தர் மாமாங்கம் பேராராம்
பொலி பொலி பொலியோ"
ன்பதைப் போலவும்,
களம்

Page 10
  

Page 11
ASAMLLLMALALAALALAMAMA AMMAMALAMAMALAMAAMLALq iALALAMLALL
அழகிற் சிறந்த பவுண் தங்க நகைகளுக்கு நம்பிக்கையான இடம்
அம்பிகா
நம்பிக்கை !
நாணயம் !!
நேர்மை !!! இவற்றிற்கு இன்றே நாடுங்கள்
91351 ?g'allabam) இல. 36 A, பிரதான வீதி, மட்டிக்களப்பு.
ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உத்தரவாதத்துடன் செய்துதரப்படும்.
*w*w*1\va-Marv leves/ave rewars
ട്ടുര
உங்கள் வீட்டிற்குத் தேவையான
சகல மளிகைச் சாமான்களையும்
மலிவான விலையில்
சரியான நிறையில்
பெற்றுக் கொள்வதற்கு
நம்பிக்கையான இடம்
} 1p:53 ai (L) fan
இல, 14, கடை வீதி, மட்டிக்களப்பு
உரிவையாளர் : E. M. சுப்பிரமணியம்
தொலைபேசி : 2636,
LLAAMLSALALAALLLLLAALLLLLAALALALAMALML iLiqAMLL LALALALAMALALMALALLSAALA
0

AMNMNNMMNMNNYNPMrMap Marvers
4^sVV~aAoYla
AswadMrwserNova
சிறந்த தரமான பழைய புதிய தமிழ் ஆங்கில ஹிந்தி வீடியோ கஸெட்டுகளை வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவும்,
தரமான திரைப்படங்களை வீடியோவில் பதிவு செய்துகொள்வதற்கும்
உங்கள் வாழ்வில் நிகழும் மங்களகரமான நிகழ்ச்சிகளை சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு ஒளிப்பதிவு செய்துகொள்வதற்கும் நம்பிக்கையான ஸ்தாபனம்
Fillo Crisis (ତPଗାଁ It 89, பிரதான வீதி, மட்டக்களப்பு.
LALAALMAALMLALAL ALALALALALMLALMA LqAAAAAAAAqLAMLAMALL LMLMMMLMALLqALLLLLLL LL
With Best Compliments
from
BATTICALOA. STORES
No. 27, Main Street, BATTICALOA
Phone : 237.
ம்

Page 12
விருந்து
கல்லடிப்பாலத்தின் ஏற்றத்தில் சைக்கிள் மிதிக்க மூச்சிழைக்கிறது. காலையில் நன்முகச் சாப்பிட்டிருந்தால் ஒரே மூச்சில் ஏறியிருக்க லாம். பசியும், பட்டினியும் இப்பொழுது சிலி நாட்களாகப் பழகிப்போய்விட்டது. எனக்கே இப்படியாகப் போய்க்கொண்டிருந்தால் அவன் என்ன பாடுபடுவான் என்று நினைத்துப்பார்ச் கிறேன்.
வாவியிலிருந்து சாய்வாகத் தெருவரைக் கும் காட்டுத்துளசி, எருக்கு, வேறும் பற்றைச் செடிகள் காடாக வளர்ந்திருக்கின்றன.
தூரத்தே -
நிரையாக, வாவிக்கரையோரமாக நச்சு மரங்கள் அடிமரம் கழுவப்பட்டபடியே.
மெளனமாக அசைந்துகொண்டிருக்குப் தோணிகள் -
இந்தச் சூழலில மனம் பதியும்போது அவ னைப்பற்றிய நினைவுகள் வருகின்றன.
கறுப்புச் சட்டங்களாகப் பாலம் வந்து வாகனச் சக்கரங்கள் பாலத்தின் இரும்புத் தகடுகளின்மேல் ஏறிச்செல்லும்போது உண் டாகும் "தடங், தடங்" கொலியில், அவனை பற்றிய சிந்தனைகள் கலைந்துவிடும். வாழ்க்ை யின் நெரிசல், வாகன இரைச்சலோடு சேர்ந்து மீண்டும் அழுத்தும் -
அவனைப்பற்றிய நினைவுகள் இப்படியே.
மாங்காய் இட்டுச் சமைத்த சூடை மீன் குழம்பும், பாணும் மனைவி இராச்சாப்பாட் டுக்காக மேசையில் வைக்கும்போது மூக்கி வந்து நுழையும் வாசனையிலும் -
அவனின் நினைவை இருத்தியிருக்கிறேன்
l

- ஞானரதன்
இந்த வாழ்க்கை யின் அவலங்களோடு போராடும் அவனைப்பற்றி என்ருவது ஒருநாள் எழுதவேண்டுமென்ற நினைவு அந்நேரங்களில் மேலெழும், "என்ன ! இவனைவிட நான் எந்த விதத்தில் உயர்ந்துவிட்டேன்' என்ற -
மனச்சறுக்கலில் -
எல்லாவற்றையுமே நழுவவிட்டுவிடுவேன். என்ருலும், ஏதோவொரு வடிவில், காலவரை யறையின் பிடிக்கு அகப்படாமல், என்னுள் புகுந்துகொண்டு, எ னது மனப்பதிவுகளைப் புரட்டிச் கீண்டிவிடும்போது -
நான் பாதிப்படைந்து. . .
அவன் எமது திணைக்களத்தில் சிற்றுாழி பன். என்னிடம் வந்து சேர் சேர்!" என்று எல்லாவற்றையும் கூறிவிடுவான். அவன் தனது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நிலைக்கு விதி யென்ருே, கடவுள் சோதனையென்ருே யாரா வது சொன்னுல் முழு மனதோடு ஏற்றுக் கொண்டுவிடுவான். இவ ற்றை யெ ல் லா ம் கடந்துசெல்லமாட்டான், உ ன் னை ப் போல் எனக்கும் இந்த உலகம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனப் போர்க்குணம் கொள்ளமாட் டான். அவனுக்கு நிச்சயமாக இவைதான் காரணங்களென்று யாரும் அடையாளம் காட் டிக்கொடுக்கவுமில்லைதான். அப்படி -
அடையாளம் காணும் நாட்களில் -
SouGavahir...
★ ★ ★
அப்பொழுதுதான் அவன் சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிருன். எனக்குப் பின்புறமாகவுள்ள
களம்

Page 13
மேசையில் கடதாசியிஞல் சுற்றப்பட்டிருந்த அரை இருத்தல் பாண வைக்கிருன்,
பாணை எப்படி வெறுமனே சாப்பிடப் போகிருய் ?
* 60 L– uo 6) GLruf பிளேன்ரியொண்டு
எடுத்துவரப்போறன் சேர்.
இந்தா நான் கொண்டுவந்த சூடைமீன் குழம்பு மிச்சமிருக்கு.
பாணை எடுத்து விரலால் அதன் வயிற் றைப் பிளந்து மீன் குழம்பைப் பாணினுள் ஊற்றுகிருன். மீன்குழம்பு வாசனை பாணில் சுவறி எனது மனதில் பதிகிறது. பாணின் தடுப்பகுதியில் சிவப்பேறியைதத் தொடர்ந்து ஆறுதலாக அமர்ந்திருந்து சாப்பிடலாஞன்.
அப்பொழுது -
அவன் தனது மனைவி, மக்களின் நினைவு புகாமல் மனத்தைச் சாத்தியிருந்தான்.
மூக்கு நுனியில், கண்களின் கீழ் மடல் களில், நெற்றியில், வியர்வை துளிர்க்க, இத பத்துடிப்பு அதிகரித்து, இருண்டுபோய்க் கிடந்து நடுங்கிக்கொண்டிருந்த உலகம் வெளிப் படைந்து, அவனின் வாழ்க்கை புதுப்பிக்கப் படுகிறது.
உடலில் உயிர் க் களை புகுந்துவிட்டது போல...
பசி விலகிய வேளை -
அவனின் நினைவை மனைவி, மக்கள் தூண் டில்போட்டுப் பிடித்துவிட்டார்கள்,
நேற்றிரவு சம்மாந்துறை அரிசிச் சோறும், முருங்கையிலைக் கறியும் வைத்திருந்தாள். பிள் ளைகள் தேங்காய்த் துருவலைப்போட்டுப் புரட்டி வயிற்றை நிறைத்துக்கொண்டனர். அவர்கள் பசியென்று அழுத பல நாட்களில் இப்படிக் கூடக் கழிவதில்லை. பசியின் வேறு வடிவமான கோபத்தோடு வசைமாரி பொழிந்துகொண்டி ருக்கும் மனைவியைச் சுற்றி வட்டமிட்டுக் கத் தும் பிள்ளைகள் -
எல்லாமே -
பழகிப்போன சத்தங்கள்தான் அவனுக்கு.
அன்று என்ன செய்திருப்பார்கள் ? என்ன செய்யமுடியும் ? -
女 女 女
கொன்ருக்ரர் சித்திரவேலுவின் வீட்டு விசேட வைபவங்களுக்கு அவனுக்கும் அழைப்பு
2

ரும். அவருக்குக் கிடைக்கும் ஒப்பந்தங்களைக் ாசாக மாற்றுவதற்கிடையில் மேலிடங்களுக் ச் செய்யும் சாந்தி இவை. "பார்ட்டி"கள் டேல், புடலாக இருக்கும்.
அவன் அவருக்குத் தூரத்து உறவு. அவ சிடம் வேலைவாங்கும் வரைக்கும் மிகவும் சயற்கையாக உறவு முறைகளைக் கடை விரித் ப் பல் காட்டுவார். அதன் பின்பு, அவன் ஸ்துமா நோயில் விலா எலும்புகள் பீறிட ச்சிழுப்பதைக் கண்டால்கூட திரும்பிப்பார்த் ால் பணச்செலவாகிவிடுமென்று போய்விடு ffff
அவர் "லான்சர் காரில் ‘விசுக்கென்று டந்துபோகையில் உறவின் வாசனை ஒருபோ ம் அவனுக்கெட்டியதில்லை;
இன்றும் ஏதோ "பார்ட்டி -
சிவனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. வசதி ல்லையென்று சொல்லி இராப்பட்டினியின் ணையோடு வீட்டில் முடங்கிவிடலாம். அல் து அங்குபோனல் இரவுக்காவது சாப்பிட f),
Yr Yr Yr
அந்தக் குசினியைப்பற்றி எனக்கு அதிகம் சாலலியிருக்கிருன், பளிச்சென்று மின்னும் வர்சில்வர் பாத்திரங்கள் - மின் அடுப்புகள் ளென்டர்கள் - மிக்சிகள் - கதவு நிலை வரை யர்ந்திருக்கும் குளிர்சாதனப்பெட்டி - அதைத் றந்தவுடன் கீழே வழுக்கி இறங்கும் அலு னிய ஏணியில் ஏறி உயரத்தில் வைக்கப் ட்டிருக்கும் போத்தல்களை எடுக்கும்போது கத்தில் அடிக்கும் வாசனை -
ஐஸ்கிறீம் கடைக்குள் நுழைந்தமாதிரி யன்று சொல்வான் அவன்.
எத்தனை விதமான ருசியில் எத்தனை வித ான உணவு வகைகள்.
சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்டிருக் ம் அலங்காரப் பூச்செண்டு - உண்ண வரு வாரின் பசியைத்தூண்டும் வகையில் காட்சிப் பாருட்கள். முற்றிப் பழுத்துக் கறுப்புப் புள்ளி ழுந்த கோழிக் கூடு வாழைப்பழச் சீப்பு மசையின் நடுவே வாசனை தந்தது.
அவன் எ ல் லா வற்றை யும் கூட்டித் டைத்து ஒழுங்குசெய்யும் போது -
களம்

Page 14
ரக்கப்பெருமூச்சு விடுவதில்அல ஆண் வன் கொடுக்கிமுன். அவர்கள் அனுபவிக்கி கள் என்றுதான் நினைப்பான் நிச்சயமாக:
女 女 ★
அவன் "கேற்றைத் திறந்து வருமுன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்போ எழுந்துவந்து நடக்கவேண்டிய விடயங்க விபரிக்கிருர்.
முற் றத் தி ல் கூடாரம் - மட்டக்களட ஸ்டோர்சில் சாராயம் - பலவர்ண பல்புகள் மாநகரசபையில் கதிரைகள் - என்று பட்டியல்
அவன் சைக்கிளிலும், கால்களிலும் g வேண்டும். ஏனெனில், ஆறுமணிக்கெல்லா "ஸென்ட்" வாசனைகள் வரத்தொடங்கிவிடு
,★ ★ ★
விருந்துக்கு வந்தவர்கள் போய்விட்டன. மேசை விரிப்புகளில் தாறுமாருகப் பீங்கா கோப்பைகள் - மிருகசுபாவம் கூடுதலாக விழி படைந்ததின் காட்சிகளாக -
பரிதாபமாகக் கிடக்கும் கோழி எலும்ட துண்டுகள் - வாழைப்பழத் தோல்கள் - எ6 ணெயில் பிசுபிசுக்கும் கைகழுவிய கழிவுநீர் கோப்பைகள் -
எல்லாம் - பட்டாளக்காரன் சிதை த்துவி
டுப்போன கடைத்தெருவாகக் காட்சியளிக்கி றன:
si
விவசாயிகளே !
உங்களுக்கு
t
F6DijSLDIGI I
மலிவான விலையி
பெற்றுக் "குவாலி si) றி
14, பூஜீ சித் 劃 கல்லடி !--
13

ytř
LLLLOLLSLLLLLLLLLOLLLLOLgLLLLMLLLLLLLL
முன்பிருந்த கோழி இறைச்சிப் புரியாணி யின் வாசனையின் சுகம் இப்பொழுது இல்லை. இந்தப் படையலின் பின்னல் உள்ள உழைப் பில் அவனுக்கு முக்கிய பங்குண்டு. அதன் நன்றிக்கடஞக சித்திரவேலுவின் மனைவி ஒரு பீங்கான் கோப்பையில், புளித்துப்போன கறி கள் சற்றுத் தாராளமாகப் பரிமாறி, அவனி டம் நீட்டிஞள்.
கோழிப்புரியாணி -
அவனின் கைகள் நீண்டபொழுது -
மனம் வெறுமையாயிருந்தது. அக்கணப் பொழுதில் இறந்தகாலமெல்லாம் அவன் மன தில் இருப்புக்கொள்ளவில்லை. அவனும் பசி
யும் தனித்தொரு கூண்டினுள்.
★ Ar yr
அவன் மஞ்சந்தொடுவாய் மரவேலைப் பயிற்சிப் பள்ளிக்கூடத்தை நெருங்கியபோது காத்தான்குடி அரிசி ஆலைகளிலிருந்து நெல் அவியும் மணம் காற்ருேடு வந்து சேர்கிறது. எல்லை வீதியில் இறங்கி முந்திரிகைக் காட்டு வழியாக வீட்டைநோக்கி நடக்கலாஞன், குழந் தையைத் தாலாட்டும் பெண்குரல் - குப்பி விளக்கு - குடிசை - அதைக் கடந்துசென்ருல் சற்றுத்தொலைவில் அவனின் வீடுதான், ஊர் வீதியால் போகும் கடைசி பஸ்ஸின் உறுமல் அவனுக்கு நேரத்தை உணர்த்தியது. அப் பொழுது -
s
தத் தேவையான *TU pLL15J.)T 552)Jub ல் உத்தரவாதமுடன் 影 கொள்வதற்கு
ஹாட்வெயர்ஸ்' திவிநாயகர் வீதி, மட்டிக்களப்பு. 琵 ==========అజామాచాజ====
களம்

Page 15
ஊர் அடங்கியிருந்தது - பசி அடங்காமல் அவனின் பிள்ளைகள் உறங்கிவிட்டனர்.
w
வாட்டுருெட்டியும், பிளேன் ரீயுடனும் அடங்கிவிட்டதாக மனைவி சொன்னுள். அவள் இன்னும் உறங்கவில்லை. தொண்டை நரம்பு புடைக்க அவனைத் திட்டித்தீர்த்தாலும் அவன் மீது அவளுக்கிருந்த பாசத்தை அவன் எடை போடுவதோ சந்தேகிப்பதோ இல்லை.
சம்பலும் அரைத்து, அவனுக்குமட்டும் போதுமான ஒரு கண்டு அரிசி மட்டும் போட் டிருந்தாள்.
அவன் பிள்ளை களை க் கடந்துசென்று பாயைப்போட்டுப் படுத்துவிட்டான்.
எனக்குச் சாப்பாடு வேண்டாம் - அவனுக்கு ஆஸ்துமா பீடிக்கும்பொழுது இப்படித்தான் வந்து முடங்கிவிடுவான்.
அவள் மாடக்குழியிலிருந்த போத்தலை எடுத்துக் குளிகையொன்றை எடுத்து நீட்டு கிருள். அலுமினியப் பேணியில் தண்ணீர் கொடுத்தாள். குளிகையைப் போட்டுக்கொண் டான் - அஸ்துமா இல்லாமலே. சிேலையொன் றைக் கொண்டுவந்து அவனைப் போர்த்திவிட்ட போது -
நீ சாப்பிடு கமலம் -
அவனின் கண்கள் அப்பொழுது மனிதத் தன்மையடைந்து நீரைச் சொறிந்திருக்கலாம். இருளில் அவள் கண்டிருக்கமுடியாது.
அவன் அடுத்தநாள் வந்து என்னிடம் எல்லாவற்றையும் சொல் லி மன விடுதலை பெற்றுவிடுவான்’ நானுே ஒவ்வொன்ற கச் சுமந்து பாரமேற்றியவாறு அவனின் நினைவு களைக் கலைக்கப்பார்க்கிறேன்.
அது எப்படி முடியும் ?
அவனை நான் மானசீகமாக கேட்பது இது தர்ன் -
நீ ஏன் என்னுள் வளர்ந்துகொண்டிருக் கிருய்?
நான் ஒருநாள் வெடித்துச் சிதறிவிடுவேன்அப்பொழுது - உன் போர்க்குணங்கள் சிறை யுடைத்துப் பீறிட நீ நரசிங்கமாகப் புறப்படு வாய் -
என்னிவிருந்து,
(யாவும் கற்பனை)
4

ܓܠ ܐ
WuMo-Mu/YM
பாணத்திலும் ஸ்களும் லொறிகளும்
கொதித்து குமிழ்களை கொப்பளிக்கும் மதிய நேரத்து நகரத்து தெருக்களில் அவிந்து அவிந்து, முதுகு முறிந்த பஸ் பயண நினைவுகளில், . . . அவன் கூடத்தில் துள்ளித் திரியும் குருவிகளின் சுறுசுறுப்பில் ஏங்கும்.
வேலி நெடுகிலும் தளைத்துக் கிடக்கும் பூவரசுகளும் கிளிசிறியாக்களும் மாயமாய் மறைந்தது எப்படி
பால் பொழியும் நிலவு என்றும் தென்றல் என்றும் உள்ளனவா னப்படி இருக்கும்.
வானத்தில் கூட பஸ்களும் லொறிகளும் கனவுகளிலும் உறுமுகின்றன.
பூமியே நீ இன்றுமட்டும் கொஞ்சம் மெல்ல சுழலு. எப்போதோ இவன் பார்த்த இனிய மலர்களின் அழகுகளை குழந்தைகளின் குறும்புகளில் சிரிப்புகளில் ஒரே முறை நினைவு படுத்த.
- “கல்லூரன்'
AMAALAMMLAMAMLMLAA ALELALLMAMMLMALAMALLAMMALAMAMSLMAMML LAM
களம்

Page 16
FRANTZ - FANON
பிராண்ட்ஸ் - பாணன்
இதைப் படிக்க முற்படும்போது ய பிராண்ட்ஸ் பாணன்? ஏன் பிராண்ட்ஸ் பான பற்றி? என்று சிந்திக்கத் தோன்றும், இன் தமிழினம் தன் வரலாற்றை உருவாக்க Cl படுகின்றது. பூமியின் மடியில் தம்மிடத்ை நிலைநாட்ட முற்பட்ட ஒவ்வொரு இனத்தி அண்மைக்கால அனுபவங்கள் நமக்குக் கற்று தர வேண்டியவை பல. எம்முடைய பொ காலம் மட்டுமே எமக்கு வழிகாட்ட வர இ ல்ாது. நாம்வாழும் இந்நூற்றண்டில் ஒடுக்க பட்டு அநீதி இழைக்கப்பட்டதற்கு எதிரr எழுச்சி கொண்டவர்களின் அணியிலேே இன்று நாம் உள்ளோம். இந்த அணியி ஜுவாலை விட்டெரிந்த தீய்கங்குகளில் ஒன் தான் இந்த பிராண்ட்ஸ் பாணன். வெறு தீச்சுவாலையாய்த் தோன்றி கணநேரம் சுட விட்டு எரிந்து பின் மறைபவர்களும் உண் கொடுமையின் த கி ப் பில் உருவான : சுவாலையே கலங்கரை விளக்கமாய் கால காலமாக வழிகாட்டும்படி வாழ்ந்தவர்களு உண்டு. நடைமுறையைச் சிந்தனையாகவு சிந்தனையை நடைமுறையாகவும் கொண் விஞ்ஞான ரீதியான விடுதலை இலக்கணத்ை வகுப்பவர்களே உண்மை விடுதலைவீரர். ஏெ னில் அவர்கள் விட்டுச்செல்லும் கருவூலம் கா எல்லைகளையும், நில எல்லைகளையும் மேவி ம தனைப் பிணிக்குத் சக்திகளினின்றும் அவ விடுதலையடைய வழிகாட்டிய வண்ணம் இரு கும். பாணன் எழுதிய "இம்மண்ணின் 2-C. g5&avišG5ITri” (The wretched of the eart பிரான்சினல் ஒடுக்கப்பட்ட அல்ஜீரியத் தே6 இனத்தின் போராட்டத்தின் மத்தியில் அதை பற்றிய, அதன்மூலம் இந்நூற்ருண்டில் மூன்ரு உலக நாடுகளில் ஒடுக்கப்பட்ட தேசிய இன கள் பற்றிய, சிந்தனைத் தெளிவின் தேடல. உருவான நூல். அமில்கார் கப்ரால், சே வேரா, றெஜிடெப்ரே காஸ்ட்ரோ, போன் மூன்ரும் உலக நாட்டுமக்களின் "உண்ை

- ஒரு சிறு குறிப்பு
— D. P. Saagmo
Gu தப்
?ub *
Tiš ால்
Fகு שJת
விடுதலைக்காகவும், சம தர்ம சமூகங்களின் உருவாக்கத்திற்காகவும் போராடிய வீரர்களும் உண்டு. அவர் களும் எழுதியுள்ளார்கள். பாணனின் எழுத்துக்களும் அவர்கள் எழுதிய வற்றின் வரிசையில் இடம்பெறும். பாணனின் "இம்மண்ணின் உருக்குலைந்தோர்" நூலுக்கு புகழ்பெற்ற பிரெஞ்சுத் தத்துவஞானி ழான், பவுல் சாத்தர் எழுதிய முன்னுரையில் "எம்முடைய (பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின்) நன்கறியப்பட்ட கொடுமைகளை-செ ற் றி வ், ஹனேய், மடகாஸ்கார் ஆகிய இடங்களில் நாம் செய்தவற்றை-எழுதும்போது பாணன் குறிப் பிட்டுச் செல்கிருர். ஆஞல் அவற்றைக் கண் டனம் செய்வதில் நேரத்தை வீணுக்காது அவற்றைப் பயன்படுத்துகிருர், ஏகாதிபத்தியத் தின் தந்திரோபாயங்ளையோ, ஒடுக்குபவர்கள் தாய்நாட்டின் மக்களோடு எதிராகவும், சாதக மாகவும், உருவாக்கும் உறவுகளின் சிக்கலையோ பாணன் அம்பலப்படுத்துகின்றர் என்ருல் அது தன் சகோதரர்களுக்கு வழிகாட்டவும் ஒடுக் குபவர்கள் தமக்கென வகுத்த விளையாட் டிலேயே அவர்களை முறியடிக்கவுமே அவர் அவ்வாறு செய்கிறர். சுருங்கக் கூறின் பான
னுடைய குரலில் மூன்ரும் உலகம் தன்னைக்
காண்கிறது; அதன்மூலம் தன்னுடனேயே
பேசிக்கொள்கிறது. 龜》
u/Yu/\ruMu-Mum محمحسيسمحمحمحمح۔ ‘‘
உத்தி
உத்தி என்பதை வடிவத்தோடு ஒன்ருக்கிச் சொல்வதற்கு இல்லை. ஆனல் அதனின்று முழுக்கவும் சம்பந்தப்படாது தனித்து நிற்ப தும் அல்ல. பொருத்தமாகச் சொல்வதானல் அது ஒரு சாதுர்யம், கையாளும் திறமையைப் பொறுத்தது. இந்த வடிவம் அமைவதற்கு உதவக்கூடிய துணைப்பொருள்களை பயன்படுத்தி அவைகளைத் திறம்பட கையாளும் ஒரு வித்தை என்று சொல்லலாம். ܬ݁ܐ ܘܶ) 6) ܕ13:ܢܹܕ ܒܘܩܝܗt ܀
qTAAqLALMLMMqqLMALLAMqLMLLqLAMLMqqqL LMAqLMeLLLLqqLMMqLALLMTAqLLALAMMLqLALA LMqLALA
களம்

Page 17
*opuo-77-ig şasesonag gjoqfa) gesæds).*· Apæɔɓo ŋɔrɔ fɔsɔspurs œsono soges -qodriðqi?#ųno reaïaesg đĩas@rego rısı uzng)•••ɛgwo rewş ya qioșae-7 oaspoo & aesneg)sēcpuose) quersityissoos-TTg noo@oriær, musi morfo ursoș pluri zaoạ#4ųırı 1773??, outros, esgos) șqassrısınırıapoy@77 uri •ựesňoua solusjæG 5iawn | 1777$ņaelo) essoas ugi qe ușoĝigi" feljtaapreasan „gsod soon,qpaude afgjo Igornriqs of rutningereg) aữnto) qŤ6Đşırı unsașoseregs •ąørıapos apasoş syn hepko qosoqooo 41.654 o gnuosoņas resurinosauru-laessausoe) qaaegsspresofi uș ș•••uono mês do iso oo@Tauri gosongs seș6): un ņuruņura~&#uru apwop-muuri quae ungo affaesus
o rosassoso qisp-mugi oeswrng) sous» șouse5@a» aoriợri qooɗɓqnas ŝoseo q7oJue um „gæsoo ŋgɔ,41ms -l-īgs qoqoesoko 49-ıhąsows) ársreo • owneo (purnes@rn forțoasa, spreepwoon qie uri oeso?? --Iisraeseo ș@șowey gợrı
•æos uns șasoko es@@go sąwuri goods), susif (pgestima suas ugić@@o sfor,
I - ooooo @@@ígi oặas suso 1ņsųcsopop,pı9
6

· æg)riigo, esoņu uđe of) isosos) șđògio ©kopas --Tong's resorają, o aegaeso geoșk, qıQuo um „ụoog) fiss, @@@@suso gif@goog) --Tosyoș?)- asaṁsus 4Jasogođỉo Fırıtılırı sı-ı gợge reuss sog)?@ uri ņ@reqiqj nsa’e, og saṁsaṁ
•ęų95ưngo 49@guşourne) gothaegeri qgoqjø qi&O&ĝo Ĝqisī1991» sogneg@gio 49a7asis
ooooajaeole aesnego um osog uogo șøeyoso oođÐ use § 49@tyaṁ gạo sự lạs@ spoo reoolud otsi-Taljon -agorses œusę seson qoqo@ga qe&fiușe) șņud reaĵąï-a osas ugi sosynops@ șænsko oporți-Trı çıęșựesso 49-moș o -and-uri grernæs) es uso șteriano aggiới vợ ma’usage(ở lạ9ųırsae qrajtoj grn qiego qi@sourid seo
ooooqi ysto qaharewoo și-i unreg) »șÁD asowo) ou o Topælur. qpysso-Tuugi ogjo no sognute affricae qoqwriņņ@ re@& spune spogs uæri-ig) muodoro yuon sogs-w reooluso qĪsfilosoom yeguam @spases sooqfuse »osso -i-ngsnoep oogse
• usha,sófi) sooqire qi@uaigÐ useppaĵon opges@sqi ure saja solo quouormuon ogson
·ą•••șț¢ £ ©aso osoașurn thus’ rnoes@aogj qi@șđì) onog o ș@-uus a ajono@ægi fisessoaș0 opnq re et u-, sygef) a spusoe)&)aeo) șRÊa’apus aereas toe soo)Taxono apospają, ure roya@aesnego sosyiqahn weergere aegrigo qnhiềTio 4° goluoso)4) • §Tuon qıłnego yog) oorsøsæąegn fhoşđìgi oqine quaesong qike offriņuun -rîh-is» ș@Taun
assirth.

Page 18
1ạs-ig) ugog nog useos@goo @ urm0G (no@ asrugo?
· ış9,991'de mongoqo@rm ocely(5 ora 1707.590 orms@ Mae goos) qiaoqoggiớī) is aes ugữ -ig) ursproogs ogsso qe u-l-figąs-roj soạff)19 tingsloss 1:219 3949 væ0$ ssols , , ; 4091germaaegsmų,91,917 g sẽaïg@jo (fireo ĝi lo qıstā ușąjąò5m swolae ș1991» og so soqo o 4/1989 ¡ ngogorgeko,, sogn@g9ș4 ure --Topologlo 1,9reko ogore
· 1,9 uos@news —ı urı çılbog to so jo tegori(o)s(ī£3 IÚjfmųoore@ ---i&qja’cson Norgese qęglītīąī£ ©97@coĝigo
usųshnogo bas@ seg sogao ugi qosĩ Igo u-no-Ing
· 1,9 u-l-Imgqfa’wenthế3 igo-afea’ış919 ,,og)Gorice-æ,, & u-Touges@reggae) gelser. ... 1891,9 dornrie) so seaso-s,, 1,9 ugqfg - geges@1çerme) ...g19ųore đơn sẽaf 1995,, șopusteg)6Đgs : 1,919 & !$@ 1891,919 @@aữngeolo tạ9-191ņ9 so sogneg-Taljo –egoriosae@ugatos@rto No s'ago greusori qi@rto so'o ș4-iso)c) sesi sū1998)c)aeg? so uno@@@gqigqilgo quaeg)ąstosoɛ ɖɩgornje gosolo quaeqig) afegfiqi@rn aguquko@ 1,9 ugÍQÁDoroslao
z - @coso @@@īgi
©go su op 1çoự0909.gif@@dogio
7

· 1,9 ugqins thulepresố degogog urip ai qego@Ġ sợąją, uos, posegels gono ieņems Rī1,9°C) so oooooo1991° a urmgeg off uogy igo urte @ gì đì-70logoo ? Tuae&mda
ąsajogoko ' urng olje dre o urngeorgogne) o urms oorsore.
a eqolloc, sigootorno nogogo um depgoog urip ---- gą) dworsērique soos germe)© wegsongoh
199-ig), use, qe uogosfī) is a getogo (577 off) to gegebire gif@rnejowego o 4 șcognosos, mégsorgolo
· afsorgerno (5$ pogos@felo, Nortoffgffs) afrio), qŤre@ qoç, ış9 urmeae weg rmgr. & uressa 1,905 doore qeųogoso 1ęs 11@@ uegosyoșurn ogens §§7i Øoegr, Llo qis uogo spoowees?) o goog (Gori asegsē use a quaeqo use)orgio-i ugi olyosodoe@zio $ 0.99 doqogi //--Ivo qe@ aegas)199 so offðaeg) vrag) {@gif@ugi 19șigaetho aj qe&g útgers @@@roựegsă
i osassige onų rie) von fores fo oloją)regræeo@gsì†izuriqi uriņowegntion
qø-mure toernortesouri qegmoos y uno sig),norte un
1994) uos ideos ques q24) igore@sols qegwn ingra a possiqidi)ressoțoș ș@gsta lopedī) @oeg-Taejo
ș@@@rıąormosyo angelogo @ng) sūrio) angooooo af 199ơng) ugo-75$aïqoqa deeg hqiloso) aŭ igog@re
owo uso -i- gąjąguere się911@piqof) @ urme)ơicogon
i omogon o uosyon as soorte og qi1/gloggiafeeq. qe@ornţıtısıąo urtə ɓgf gog) dog Ipolyi-i Tıgı
4, unuçsreeg aeg yng ơng) 05@ uga ~7097 @@firi
Jurmoori içeregg af gegqo omrī sī£211-TO-Trı đi@-isqof £1,9 ugi upofyon suaeg sĩ qi yuonuerto de ungpao@ange@gjų 57 lyoolleggaera qos@figo u-TOȚire 411 @@jeg sẽ usoņus 1,9.115 sfruņottee) ĝas 9ī£ , ’
களம்

Page 19
{ } } } } } { į.
oo (77 reso svo segi no uosos) o ușorae,
o lyoso-1«»-æ
Igo udogioase uqig) opso ugifeq: 109 u oș ģē) songs
\
* VOTIVOILLVs 'nəəŋS iebzea ssolo qui o ç
S 80 TI w 1 w98 w 3 H I
〜く()く〜く〜く〜く〜く〜くu〜く〜く〜く〜く〜〜〜〜〜
{
* į } { oN $ { }
qnissang) souosoɛ ngɛ ŋoyfērso($ megg-mugso
gołęrī Olongaeaeo@ @noosapo ș@ q'affriego
4 respołī Ķeguụ@@H siue%): Non inggi gegeșH formoso quosogioșf (@pageriesīgsșogson megfi
'qiegh Quraison@qetës · șasooqfa'yı çoceses og
· 4/Gaeso uolo)IUĴOreldoorlodře) 1ņemosodelte unĽudogme)ốficos sé
·4·luoso seu so ung)rease)qeñe) șwegeçtiğio 4șorog) ugo Teodeguo - :argsgï £ urmựa đìs, væðựso owosythqiso@ 1ņeųoos@@vo ureș, monosos; "Toŝ) șocemti uri Ģgegfossus 199—ids) le uș opozuri sowego o@đò đùmɛ ŋo a negotiog, 'osoɛ omɔɔno@um les soredeH ȚI-ıāsựysop
°4'4'ood goa'pogos qolloc) șægrwoorgeHi - -īgqiųoces? ș-Turi_sıraqissorewoo șowegiisigi?șmweųogjo
overgigi soo@@ựsố qørnmos use Taï gogųwog șosello doggiorgiáo știi uri odšņa đì)ợợgs,
oeuvo que otos@ujeep 4 đỉğıoğolo įgiği çoğuos,
qoon voog)g'ung) içerisas ugi gaeafirmuoso©asoqfuseo
&oqosoɛɔ #ff uwosoffon Normonog žig løfternag urte «gotsooroo online · Igoooo y urugo urw ugriegoạire
18

LAMAALATMMLALAAAAALLML MAMMALAALAMMSLAMAALMLMAAMLAMAAMMMAM
ohụusoow-non '&ī£e Øş so offre i og des
(ų9ņasŲns (c) Unhẹ sẽ
97!@ ap图 inti logoreg)--I ugi 1,9 orgigi @@@rīņos, 4994229可!@9%。
ہسہرہسہس-~~~~~~~~~~~صص
鄂くr.(• IF@ąjre genoe) qoonglową) do qosinago gif@ls „fegaçyag,, qe--, ur. riko qihm sids) asus, , ureg) offrethon ogsớign receği urus " repromogonown ogsási se aegoyosongsa 4ydour" – 41 eredego degąosya --ťi-lio ornéo) uso obseqpo ty@Ựąsurī£) sinongoolapso,,
so-iuosos nous ..ųono șosì uno agos@ quaeq? Joe,
đìgio lyofernows usos) ș-iwods) usteqos@Taujoso
qogie)soo – dogo&messure @@@afwesoj qi oggi qi&)un dopųogyo)ơn lạeųoq; Orian,,)
长长
ii quoash șoose»șae H og ægĦ Quonoseolae i osoɛɛɛ guɑsone)odoo og sæĠ se uoạornego ggins șđòrneogeo aggiu-itā añosfēra reso ~ q,077ớim goqo uoso)īgo um saesnes) germo)*Q9劑eregé
களம்

Page 20
விடிந்தும் விடியா
அகமும் புறமும் என்பதுபே இவர் எழுதிய "பாதிக் தொட்டுக் காட்டுகிறது இந்
பாம்புக்கு நஞ்சையும் மனிதனுக்கு நெஞ் சையும் படைத்துவிட்ட இறைவனின் நாசுக் கான நகைச்சுவையை எந்த அளவு கோல் கொண்டு அளப்பது எந்தத் தராசுகொண்டு நிறுப்பது?
மனிதன் வாழ்க்கை என்ற இரண்டோடு உலகம் நின்று விடுகிறதா? இல்லையே!
பாவம், புண்ணியம், நியாயம், அநியா யம், நீதி, நேர்மை, ஒழுக்கம் என்று எத்த னையோ ? இத்தனைக்கும் மேலே இறைவன் ! இவைகளையெல்லாம் தொகுத்துச் சிந்திக்க முனைந்தால், ஏதோ ஒன்று தொடர்பற்று அறுந்து நிற்கிறதே!
ஆஞல் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரி கிறது, இவை எல்லாவற்றையும் மிதித்து மேலேறி சற்று உயரத்தில் நின்று கைகொட்டிச் சிரிக்கிறதே ஒன்று அதன் பெயர் தான் மனிதன்.
மனிதன் !
நாடகத்திலே முகத்திற்கு அரிதாரம் பூசிக் கொள்வதுபோல நெஞ்சுக் கும் அரிதாரம் போடக் கற்றுக்கொண்டவன் மனிதன் !
இலக்கியத்திலே அகமும் புறமும் என்று இருப்பதுபோல வாழ்க்கையையும் ஆக்கிச் கொண்டவன் மனிதன் 1
அந்தரங்கம் புனிதமானது என்கிருர்கள் சில சமயம் அது அசிங்கமாகவும் இருக்கிறதே
இந்த எண்ண ஓட்டங்களுக்கு மத்தியிலே எனக்கு உமறு லெப்பை ஹாஜியாரின் ஞாட கம்தான் வந்தது.
19

- பித்தன்
ால் 30 வருடங்களுக்கு முன்பு குழந்தை'யின் உட்புறத்தைத் தக் கதை, -- Safsaf (p.
உமறு லெப்பை ஹாஜியார் இந்த உல கத்தைவிட்டு மறைந்து எட்டு வருசங்கள் ஆகி விட்டன. என்ருலும் எண்ணுறு ஆண்டுகள் அவருடைய புகழ் நின்று நிலைக்கும் என்பது என்னுடைய எண்ணம் மட்டுமல்ல இந்தக் கிராமத்தவர்கள் எண்ணமும் கூட.
கிராமத்தின் முன்னேற்றம் மக்களின் வாழ்க்கை உயர்வு. இவைகள் உமறு லெப்பை ஹாஜியாரின் புகழுக்குச் சான்று. ஊருக்கு மத்தியிலே தெரிகிறதே அந்தப் பெரிய கட்டி டம், அதுதான் "சுபைதா மன்ஸில் இது உமறு லெப்பை ஹாஜியார் விட்டுச்சென்ற ஞாபகச் சின்னம், ஏழைப் பெண்கள் அங்கே கல்வி கற்கிருர்கள். தொழில் பழகுகிருர்கள், அங்கேயே தொழில் செய்து ஒரு நானேக்கு எட்டு, பத்து என்று சம்பாதிக்கிருர்கள். இப் பொழுதெல்லாம் பணம் இல்லையென்று பெண் களின் விவாகம் தடைப்படுவதில்லை, குடும்பச் சீர் கேடுகள் நிகழ்வதில்லை. மானமாகலும் மகிழ்ச்சியாகவும் ஏழைகள் வாழ்கிருர்கள்.
ஏழ்மைதான் எல்லாச் சீர்கேட்டுக்கும் கார ணம் என்பது எவ்வளவு உண்மை.
**வரும்போது எதையும் கொண்டு வார தில்ல, போகும்போது எதையும் கொண்டு போறதும் இல்ல தம்பி!"
இப்படி உமறு லெப்பை ஹாஜியார் அடிக் கடி சொல்லு வார். இப்படிச் சொல்லிக் கொண்டே, மனிதர் எவ்வளவு பெரிய பெரு மைகளைச் சுமந்துகொண்டு போய்விட்டார் !
தான் மட்டுமல்ல இந்தக் கிராமமே அவ ரைப்பார்த்து வியந்தது.
களம்

Page 21
ஹாஜியாரின் ஒரு புறத்தைப் பார்த்து எல்லாரும் வியந்துநின்ற பொழுது அவருடைய மறு புறத்தைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்ட பொழுது நான் அதிர்ந்து போனேன்.
ஹாஜியாரும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள், பிறப்பிலே என்னை முந்திவிட்ட ஹாஜியார் இறப்பிலும் என்னை முந்திவிட்
அவர் பிறந்த வீடும் நல்ல சொத்துள்ள வீடு, கலியானத்தின் போதும் ஏராளமான சொத்து வந்துசேர்ந்தது, மனிதர் கொடிகட் டிப் பறந்தார்.
முதல் முறை மக்கத்துக்குப் போனபோது
நானும் அவரும் ஒன்ருகவே போனேம் இரண் டாவது முறை அவர் மட்டும் போய்வந்தார் அதன் புறகுதான் அவர் வாழ்க்கையில் அந்த மாற்றங்கள் ஏற்பட்டன!
இரண்டாவது முறை மக்கத்துக்குப் போய் வந்த ஹாஜியார் யாருடனும் அதிகம் பேசவ தில்லை, நடையிலே ஒரு பதனம், பேச்சிலே ஒரு அமைதி, இல்லையென்று சொல்லாது கொடுப் பதிலே ஒரு மகிழ்ச்சி சேர்த்த பணத்தை மட்டுமல்ல சேரும் பணத்தையும் ஏழைகளுக்குக் கொடுப்பதுதான் அவருடைய வேலையாக இருந்தது.
எட்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் இரவு நான் இஷா தொழுதுவிட்டு பள்ளி வாசலில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந் தேன், வழியிலே ஹாஜியாரின் வேலைக்கார னைச் சந்தித்தேன்.
"எங்கே ஹாஜியார் கடைப் பக்கம் காணவே இல்லையே?’ என்றேன்.
"ஹாஜியாருக்குச் சுகம் இல்லை முதலாளி உங்களக் கூட்டிவரச் சொன்னரு' என்ருன். சுகமில்லை என்று வேலையாள் சொன்ன தும், ஹாஜியாரின் வீட்டைநோக்கி வேகமாக நடந்தேன் நான். வீட்டுக் குள் நுழைந்த பொழுது எங்கும் அமைதி நிலவியது. பள்ளி வாசலுக்குள் நுழைவது போன்று ஒரு சுமமான அனுபவம் அது, மென்மையான மல்லிகை
மணம் காற் ருே டு கலந்துவந்து மனதைச்
சிலிர்க்க வைத்தது.
வேலையாள் வழிகாட்ட நான் அந்த அறைக் குள் நுழைந்தேன். அங்கே ஹாஜியார் தரை யில் பாய் விரித்துப் படுத்திருந்தார்.
20

"அஸ்ஸலாமு அலைக்கும்" என்றேன் நான் மெதுவாகக் கண்விழித்த ஹாஜியார், Fலாம் சொல்லியபடி எழுந்து சுவரில் சாய்ந்து
*வாங்க தம்பி " என்ருர்,
'உடம்புக்கு எனன ஹாஜியார் ?" என் றேன் நான்.
'உடம்புக்கு எப்பவும் நோய் வந்ததில்லத் தம்பி ! இந்த மனசுக்குத்தான் சுக மில்ல, நெஞ்சு நோவு" என்ருர்,
'நீங்க இப்படித் தரையிலே படுக்கிறீங் களே, அப்படி அந்தக் கட்டிலில் படுக்கலாமே?” என்றேன்.
ஹாஜியாரின் முகத்தில் வழமையான அத் தப் புன்னகை படர்ந்தது.
'இப்ப இருபது வருஷமா இதுதான் தம்பி என்ட படுக்க !" என்றர்.
அவர் முகத்தில் வேதனை படர்ந்தது. 'நீங்கள் என்னைக் கூப்பிட்டிங்களாம்' ான்றேன் வெதுவாக,
'ஓம் தம்பி உங்களக் கூப்பிட்டன் உங்க ளோட கொஞ்சம் கதைக்கவேணும்" என்று சொல்லிவிட்டு ஒரு கெருமூச்சு விட்டார் சிறிது நேரத்தில் திரும்பவும் தொடர்ந்தார்.
உங்களுக்கிட்ட சொல்லவேணும் தம்பி ! இந்த வீட்ட வேலைக்கார இபுராகீமுக்குப் பாதி பும், சுலைமானுக்குப் பாதியுமாக எழுதி வச் 6 u‘lL—l6ö7ʼʼ 6T6ö7Cyrf. -
எனக்கு அவருடைய இந்தச் செயல் ஒரு புதிராகவே இருந்தது! எனவே
"விசுவாசமுள்ள வேலைக்காரன் இபுராகீம் அவனுக்கு எழுதுனீங்க சரி, சுலைமானுக்கு ரன் எழுதி வச்சிங்க ? அவன்தான் இந்தக் கிராமத்திலேயே அடாவடிக்காரணு ச்சே '
எனது இந்தப் பேச்சைக் கேட்டதும் ஹாஜி பார் முகத்தைச் சுளித்தார் ஒரு பெருமூச்சு விட்டபடி பிறகு சொன்னர்.
"சுலைமான் சுபைதாட வாப்பா அதுக்கா கத்தான் தம்பி எழுதி வச்சன்" என்ருர்.
"சு பை தா வா ! எந்த கபைதாவைச் சொல்லுறீங்க?" என்றேன்.
சுபைதாவ உங்களுக்குத் தெரியும் தம்பி! இருவது வருசத்துக்கு முன்னுல இந்த ஊட்டுல வேலைக்கு இருந்த புள்ள" என்ருர்,
களம்

Page 22
நெற்றியைச் சுருக்கியபடி யோசித்தே ஞாபகம் வந்தது. ஹாஜியார் வீட்டில்வேலை இருந்த பெண் ! நடத்தைகெட்டு கர்ப்பம ஊரைவிட்டுத் துரத்திஞர்களே !
"அந்த சுபைதாவா?" என்றேன் ஆச் யத்தோடு.
ஹாஜியார் தலையை அசைத்தபடி ே சைத் தொடர்ந்தார்;
கலியாணமாகாத வயசுப்பெண் வயித் உண்டாயிட்டுது, அதப் பார்த்து இந்த ஊ திறண்டுவந்தது, நானும் ஊரோடு சேர் சுபைதாவத் துரத்தினன். ஆன சுபைத வயித்துல வளர்ந்தது என்னுடைய குழந்த 6 பது யாருக்கும் தெரியாது, ஊருக்கு மை சன் ஆண்டவனுக்கு மறைக்க Փւգ-պաon ?"
இந்த இடத்தில் பேச்சை நிறுத்திவி நெஞ்சைத் தடவினர். பிறகு தொடர்ந்த
என்ட கதையக் கேட்டதும் உங்கட நெ படபடக்கிறது எனக்குத் தெரியும் தம் உம். , என்ன செய்ய ? நல்லதும் கெட தும் சேர்ந்துதான் இந்த உலகம், ஜமா அ தொழுகை, நோன்பு, சகாத்து, ஹஜ்ஜி, ( களச் செய்தா மட்டும் ஒருவன் நல்லவழு விடுவான ? இந்த நப்சி இருக்குதே அதுத நம்பட மனசு இதக் கட்டுப்படுத்த வேலு தம்பி! மனசு சுத்தமில்லாட்டா ஈமானு அதுல இடமில்ல
ஹாஜியார் சிறிது நேரம் மெளனம இருந்தார். பிறகு
என்ட மனதைத் தொறந்து உங்களும் சொல்றன் தம்பி! அப்பதான் இந்தப் பா குறையும், இருபது வருஷத்துக்கு முன் ஒரு இரவு பத்து மணிக்கும்ேல நான் ஊட்டு வந்தன், சுபைதா மண்டபத்துக்குள்ள ப திருந்தா அவ படுத்திருந்த மாதிரியப் பா ததும் என்ட மனசுக்குள்ள சைத்தான் திட்டான், நான் மிருகமாயிட்டன். அவை தாகிட்டா. அதுக்குப் பிறகு எத்தனையோ பவங்கள், ஒரு நாள் இந்த ஊராக்களே சேர்ந்து சுபைதாவ இந்த ஊரஉட்டே து தினன்,
இதைச் சொல்லிவிட்டு ஹாஜியார் ச னிர் வடித்தார். நான் அவ்ரையே பார்த் கொண்டு பேசாமல் இருந்தேன்;
"நான் இந்தப் பாவத்துக்கு மன்னிட் கேக்கத்தான் தம்பி. இரண்டாவது தடவ
2

க்கு (TG
பச்
துல ரே ந்து
T
றச்
)
லை க்கு டுத் ர்த் பூத் மத் arib
ரத்
jaur துக்
புக்
làቪ#ሆሆ '
திருக்கு.
மக்கத்துக்குப் போனேன் அங்கே போனதினுல என்ட பாவம் அழிஞ்சு போச்சுதா தம்பி ! என்ட மனது அத ஒப்புக்கொள்ளல, இந்த இருவது வருஷமா நானும் செய்யாத நன்மை இல்ல, எல்லாம் செஞ்சு பார்த்தன் கணக்குத் தீர்ந்த பாடில்லை. உம்...! எப்படியெல்லாம் மனிதன் பாவம் செய்ருன் இதுக்கெல்லாம் எப்ப கணக்குத் தீர்க்கப் போழுங்களோ ?"
ஹாஜியார் இந்த இடத்தில் பேச்சை நிறுத்திவிட்டு நெஞ்சைத் தடவிக்கொண்டிருந் தார். சிறிது நேரத்தில் திரும்பவும் தொடர்ந் 5ntri.
வெளிச்சம் போட்டு வாழ்ரத நான் எப் பவும் விரும்பினவனில்ல தம்பி 1 அன்றைக்கு ஊருக்கு முன்னுல நானும் கொஞ்சம் வெளிச் சம் போட்டுட்டன் வெளிச்சம் கண்ணத் தான் கூசும், ஆணு நான்போட்ட வெளிச்சம் இருக்குதே அது, என்ட மனசக் கூச வைச்சுட் டுது தம்பி ! இந்த இருவது வருசமா எனக் குப் பொழுது விடிஞ்சதுமில்ல, பொழுது சாஞ் சதுமில்ல, என்னவோ இன்டைக்குத்தான் என்ட மனசுக்குக் கொஞ்சம் தெம்பு வந்
ஹாஜியார் நன்ருகக் களைத்துப்போய் விட் டார் நெற்றியில் வியர்வை துளிர்த்தது, அசதி
யோடு கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்திருந்
தாா.
ஹாஜியார் துரங்கட்டும் என்று எண்ணிய படி நான் இருப்பிடத்தை விட்டு மெல்ல எழுந்தேன். ஹாஜியார் கண் விழித்துக்கொண்
Trif.
"கொஞ்சம் அசதியாக இருந்தது தம்பி! கண்ண மூடிட்டன்" என்ருர்,
"உங்களுக்கு ஒய்வு தேவை நன்ருகத்
தூங்குங்கள்" என்றேன்.
*"எனக்கில்ல தம்பி! என்ட மனசுக்கு ஒய்வு வேணும். இந்த இருவது வருசமா என்ட மனசு நல்லா அலைஞ்சு அலுத்துப் போச்சுது, சரி தம்பி! நல்லா நேரமாச்சுது, நீங்க ஊட்டுக்குப் போங்க, நாளைக்குச் சந்திப் uubʼʼ 6T6öroaprf.
குழம்பிய மனதோடு நான் வீட்டை நோக்கி நடந்தேன்.
மறுநாள் பொழுது விடிந்தது ! ஆனல் உமறு லெப்பை ஹாஜியாருக்கு விடியவில்லை, அவர் இந்த உலகத்தைவிட்டுப் போய்விட்
களம்

Page 23
1-M5A
g திரமான அழகிய
பவுண் தங்க நகைகளுக்கும்
ஒடர் நகைகள்
உத்தரவாதத்துடன் செய்து
கொள்வதற்கும்
நம்பிக்கையுடன் நாடவேண்டிய
c
சிறந்த ஸ்தாபனம்.
哥
றிஸ்பா கோல்ட் ஹவுஸ் இல. 34A, பிரதான வீதி,
:
உங்களுக்குத் தேவையான
* மட்கக்களப்பு. ெ ལག་ལག་ན་ག་ལ་ཕན་ན་ : மாதர்களின் அழகுசாத
வீட்டுப்பாவனைப்
நூல் வகை பெற்றுக்கொள்ள
3 l i Q|j
58, பிரதான வீதி,
தொலைபேசி 225.
سسسسسسسس}
22

LMLTLMAALALALALMALALAMLSqLA AMLAMAMLAMLSLLAMASMLAMAALLAAAAALLLLLLLAS
றந்த பவுண் தங்க நகைகளுக்கு இன்றே விஜயஞ் செய்யுங்கள். சாந்தினி கோல்ட் ஹவுஸ்.
ாவித்த பழைய தகைகளுக்கு
பதிலாக புதிய நகைகள் மாற்றிக் கொடுக்கப்படும்.
ழைய தங்கம், பொன், வெள்ளி, கூடிய விலைக்கு வாங்கப்படும்.
ாந்தினி கோல்ட் ஹவுஸ்
இல, 57, மெயின் வீதி, மட்கக்களப்பு.
தாலைபேசி: 2898
LALALLMLL AqAALLMLMASMAMALMAALLAAAAALA
AM
னப் பொருட்கள், பொருட்கள், ്ട്
நாடுங்கள் ரிஸ் --- மடடக்களப்பு.
e

Page 24
புனைகதை இலக்கியம் ஆகுமா?
பத்தொன்பதாம் நூற்
முண்டின் இலக்கிய வடிவம் எது? பூ இதுஎன்ன கேள்வி. புனைகதை தான் இன்றைய இலக்கியம் என்பது சிறு குழந் தைகளுக்குக்கூடத் தெரியுமே" என்கிறீர்களா ? அது தா ன் இல்லை. உலக நாடுகள் யாவற் றிலும் உலக மொழிகள் யாவற்றிலும், சிறு கதை, நாவல், நாடகம் முதலிய புனே கதைகள்தான் இன்றைய இலக் கியம் என்று ஏற்றுக்கொண் டாலும் மட்டக்களப் பில் உள்ள சில தமிழறிஞர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயா ராக இல்லை. கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் நூல்கள் மட்டும்தான் இ லக் கி யம் (இவை புனைகதை ஆகாவோ?) மற்றவை இலக்கியமே அல்ல என்கிருர்கள் அவர்கள். கார ணம் என்ன தெரியுமா ? ஆங் கில்த்தில் Classics என்ருல் தான் இலக்கியம் என்று சொல் லப்பட்டுள்ளதாம் ? அப்படி LunTG9āv Literature GT Gărupão என்ன அர்த்தம் என்று உடனே நீங்கள் கேட்பீர்கள். மூச் ! அதெல்லாம் மடத்தனமான கேள்விகள். சரி போகட்டும். புனைகதை இன்றைய இலக்கி யம் அல்லவென்ருல், இக் காலத்தில் இலக்கியமே இல்லை என்று ஆகிவிடுகிறதே? ஆஞல்
23
இலக்கியத்தி
பரிசு என்!
பரிசு கொடு ழகத்தில் ச ஞானபீடம் கள் புனைகள் என்று கணித கிருர்களே கூட - ஜமை கள் !
இலக்கண 4satur65 s
தொல்க நன்னூலாசி லாம் என்று முணுக்கிருர் இலக்கணத் பிடிக்கவில்ை டதற்கு இ கள். இதன் ஒரு மொ வாறு உள் சரியானது வதே இல நிறைகின்ற ծո պ ւDT * என்று கி. 6 *ւյrr@aun f ""Lunt L4 uH இருக்கவே வது சொ மண்டையி லாம்போல்
லவா ? "' எழுதும் 6 வரே ஒருே ஆகவும் இ

- - குசேலர்
ற்கு "நோ பல்" று புனைகதைக்குப் க்கிருர்களே? தமி ாகித்திய அகடமி, முதலிய அமைப்பு மதகளை இலக்கியம் ந்துப் பரிசு கொடுக் ஏன் இலங்கையில் யோ! ஆளை விடுங்
ாத்தைக்
}ệ5ặcum u vi 2 காப்பியர் அல்லது ரியர் ஆக இருக்க y ur(grm GUAPEH கள். உண்மையில் தை யாரும் கண்டு ல இலக்கியம் கண்
லக்கணம் என்பார்
பொருள் என்ன? N வழக்கில் எவ் ளதோ அதுதான் என்பதைச் சொல் க்கணம். 'எங்கு பொருளே' எனத்
ா. ஜ. எழுதினுல், ' என்பது பிழை ளார்" என்று ாடும் என யாரா லவந்தால் அவர் இரண்டு போட
தோன்றுகிறதல் 1ாடுவார்' என்று ழக்கைப் புகுத்திய வளே கி. வா. ஜ: க்கலாம். ஆணுலும்
2-3
என்ன? முட்டையில் மயிர் பிடுங்கும் இலக்கணத்திற்கு இங்கு வேலையில்லை. "பாடு வார்' என்பதே நன்முக இருக் கிறது. ஆகவே அதுவே கரி. இலக்கணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். இதுபோலவே புளிய ந் தீவு என்று எழுதுவது பிழை. புளி யன்றிவு என்று எழுதவேண் டும் என்று யாராவது ஒயாது கூச்சல் போட்டுக்கொண்டிருந் தால் என்ன சொல்வீர்கள் ? சொல்லாதீர்கள். அது எனக் குத் தெரியும். 'பழையன கழி தலும் புதியன புகுதலும் வழு வல; கால வகையினஞனே!" என்று நன்னூலே சொல்கிறது: அப்படிச் சொல்வது இலக் கணத்துக்கு மட்டுமல்ல, இலக் கணப் பித் த ர் களு க் கும் பொருந்தும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ?
சுஜாதா யுகம்
கவிதைத்துறையில் பாரதி யுகம் என்று சொல்வதுபோல் புனைகதைத் துறையில் இன்று "சுஜாதா' யுகம் தோன்றியுள் ளது. தமிழ்ப் புனைகதையின் வரலாற்றை ஒரு ஐம்பது ஆண்டு பின்னுேக்கிப் பார்த் தால், அவ்வப்போது அதன் Trend மாறி வந்திருப்பதை அவதானிக்கலாம். அவவாருன Trend – Setters est Leo எழுத்தாளர்கள் முத் திரை பதித்திருக்கிருர்கள்.
களம்

Page 25
மு ன் சீப் வேதநாயகம் பிள்ளை, மாதவையா, வை. மு. கோதைநாயகி போன்ருே ரின் பழங்காலத்துத் தமிழ் நடையில் ஒரு புதிய திருப் பத்தைப் புகுத்தியவர் அமரர் "கல்கி", கல்கியுகம் கொடிகட் டிப் பறந்து கொண்டிருந்த வேளையில் "ம ணிக் கொ டி' பரம்பரையினர் அதில் ஒரு திரு ப் பத் தை ஏற்படுத்தி ‘மணிக்கொடி"யுகம் ஆக்கினர். அவர்கள் பாணியில் சிறிது காலம் செல்ல "அகிலன்" அதில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி புதிய பாணியைப் புகுத்தினர். அவரது யுகம் சில காலம் புகழ் பெற்றிருந்தது. அச் சமயம் ஜெயகாந்தன் தோன்றி புனை கதையில் மேலும் ஒரு திருப் பத்தை ஏற்படுத்தினர். அவ ரது பாணி அரசோச்சிய காலத் தில் 'சுஜாதா' தோன்றி ஒரு புதிய பாணியைப் புகுத்தினர். அவரது “ஸ்டைலே இன்று புனைகதைத் துறையில் முனைப் பாக இருக்கிறது. இன்று புகழ் பெற்றிருக்கும் பிரபல எழுத்தாளர்கள் முதல் புதி தாகத் தோன்றும் பல இளம் எழுத்தாளர் உட்பட, பெரும் பான்மையோர் 'சுஜாதா'வின் பாதிப்புக் குள்ளாகியிருப்பது கண்கூடு. சிந்தனையில், நடை யில், எழுத்தாற்றலில் இன்ன மும் அவர் முன்னணியில் நிற் கிா?ர். இவரது யுகத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த இன் னும் ஒருவர் வராமலா போய் 6í66umř.
மாதுளம் முத்துக்கள்
கவிஞர் அன்புமுகையதின் அவர்களின் கவிதைத் தொகுதி ஒன்று “மாதுளம் முத்துக்கள்? என்ற பெயரில் வெளிவந்திருக் கிறது (**மாதுளை முத்துக்
星4
கவிஞர்களே
MNAs
ཆམ་རྒྱག་མ་
ਗaਟੀ
சய்யப்பட்டுள் செய்யப்பட்டுள் முகவரி கள
என்று இ டுமோ?) இந்நூலி யீட்டு விழா அன மாளிகாவத்தை 6 எம். ஏ. மண்டபத் பெற்றது. அதில் தமிழறிஞர்கள் மா முத்துக்கள் என்று அர்த்தம் கூறிஞர்க படியாளுல் அது
முத்துக்கள்" ஆகிவி Longs -- a 67th 67. இருக்கவேண்டும்?
சரிதான். என கணப்பித்தம் தலை டது என்று யாே முணுக்கிருர்கள். அ கில் இல்லாத ஒன் கணம் என்று ஏ வது எப்படி?
“மாதுளம் பழ தான் வழக்கு. ம ளம் போன்றது எ தரும் வகையில் வழக்கில் உள்ளது வது கிழக்காவது கள் சொன்னல் கிறேன் வேறு எ வது ?
கதை கதையா காரணமாம்
சிறுகதை நாவ மவர்கள் நன்முக கள் சிறுகதை நா6

LAAAAALLAMAALAMLMLALLAAAAALLALALMALALALALLALAMALMLAqALALLSALAMALALAALLLLLAL
! கவிஞர்களே !
ா இதயத்தில் சுவாலித்தெரியும் வேட் 1ாலப் பிரச்சனைகளை பாடுபொருளாகக் ந்த கவிதைகளுக்குத் தகுந்த சன்மான ம், களத்தில் பிரசுரிப்பதென்றும் முடிவு
1ளது. TLL',
கவிதைகள் அனுப்பவேண்டிய 17/2, எலலை வீதி,
to the 6T .
LAALqLLAALMLALAAMALALSLqLAMLL LMLMAAMALLLAALLLLLAALLLLLALAMLMALAMMLMLLLLL
ருக்கவேண் ன் வெளி ண் மை யில்
வை. எம். த்தில் நடை பேசிய சில து + இளம் பிரித்து களாம் அப்
*மாதிளம் டுமன்ருே ? ன்றுதானே
க்கும் இலக் ரக்கேறிவிட் ởprrr Gypgog ஆணுல். வழக் ாறை இலக் ற்றுக்கொள்
ம்" என்பது ாதின் உள் ன அர்த்தம் அச்சொல் வழக்கா என்று நீங் விட்டுவிடு
ன்ன செய்
ல்பற்றி நம் GMTT granu nrri வல் எழுதத்
தெரியாதவர்கள்கூட, எப்படி அவற்றை எழு கவேண்டும் என்று சொல்லித் தருவதில் விற்பன்னர்கள். மண்வாசனை பா த் தி ர வார்ப்பு, பேச்சு மொழி, வர்க்க உணர்வு பற்றி எல்லாம் சொல் வார் க ள். ஆனல் ‘கதை’ என்ற லட்ச ணத்துக்குரிய ‘சுவாராஸ்யம்' அல்லது ‘விறுவிறுப்பு" அதைக் கோட்டை விட்டுவிடுவார்கள். உண்மையில் மேற்கூறிய லட் சணங்கள் எல்லாம் இருந்தா லும் "சுவாராஸ்யம்" இல்லா விட்டால் அது ‘கதை’ ஆகாது. கட்டுரை ஆகிவிடும்.
அண்மையில் ஒருசிறு ஆங் கில நாவல் படித்தேன். இயன் செரெயிலர் என்பவர் எழுதி 1956ல் முதன் முதல் வெளி யிட்டு, தற்சமயம் 32 பதிப்பு கள் வெளிவந்துள்ள அந்த நாவலின் பெயர் 'த சில்வர் ஸ்வாட்' என்பது (வெள்ளி வாள்) முதலாவது உலக யுத் தத்தின்போது ஹிட் லரின் படை யெ டு ப் பி ஞ ல் நாச மடைந்த போலந்தின், சித றிப்போன ஒரு குடும்பத்தின் கதை, ஒரு கணவன், மனைவி, மூன்று முழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரே முக் கிய பாத்திரங்கள். உண்மைச் சம்பவங்களை அடிப்படையா கக் கொண்ட இக்கதையில், யதார்த்தம், மண் வாசனை,
களம்

Page 26
பாத்திர உயிர்ப்பு, வரலாற்றுப் பின்னணி எல்லாம் அப்படியே இருந்தும் கதையின் ‘சுவா ராஸ்யம்" பலி கொடுக்கப்பட வில்லை. அத்தியாயத்துக்கு அத் 5urtulib 6Tailajetej fitudritë தியமாக சம்பவங்கள் கோர்க் பட்டு இறுதிவரை எவ்வளவு விறு விறுப் பா க நா வல் கொண்டுசெல்லப்படுகிறது என் பது இன்றைய இளைய தலை முறை எழுத்தாளர்கள் கண் டிப்பாகப் பயின்று பின்பற்ற வேண்டிய உ த் தி யா கும். நாவல்களில் விறுவிறுப்பு என் பது பத்தாம் பசலித்தனம் என்ற கொள்கையுடையவர் கள்கூட இதை ஒருமுறை படித் துப்பார்க்கலாம்.
மொழி வளருமா?
மரம் செடி கொடிகளைப் போல் ஒரு மொழியும் வளரும்
தன்மையுை தான் கிறது. வளர் தல் என்று
6non Tth. 2.5 ff லப்போஞல் துக்கு முந்திய கும் இப்டே மொழிக்கும் ளது 25 வரு ஆங்கிலம் இ கூடியது. முன் - ? ே
தமிழ் மாறுதல் ஏ 'சுஜாதா'வி யும் "வைரமு நடையும் பு மான புதிய தமிழில் பு தம் கொடு 'முத்தினன்'
LALALMALALMLTLMMSLLMATMMAMqLAA0AqLSLLMLMLML LqLLAqLLTAqqLLLA
261,
Head Office
BATTICALOA.
Branch :
A. RA JE
TRANSPORTER, GOVERNME
SOLE DISTRIBUTOR, ELE
Kalmunai D
Main Street, K
THARAN BUILDING 276 A, Trinco Road,
THAY A MOTOR STOR THAYA STORES, THAYA STORES, THAYA ELECTRICALS
AAASLLALALALALAMASLSLMLALAALLLLLALALALMLLALALALALAALLLLLALAALLLLLAA ALAqLqAAAAAAAALSS
25

டயதா? அப்படித் ண்ணவேண்டியிருக் ர்ச்சி அல்லது மாறு இதைக் குறிப்பிட ரணமாகச் சொல் பத்து வருடத் ப ஆங்கில மொழிக் 1ாதுள்ள ஆங்கில வித்தியாசமுள் நஷத்துச்கு முந்திய இன்னும் வேறுபாடு 100 வருடத்துக்கு சொல்லவே வேண்
மொழியிலும் இம் ற்பட்டு வருகிறது. ன் வசன நடை pத்து"வின் கவிதை குந்தபின், ஏராள
சொற்பிரயோகங் குந்துள்ளன. முத் த்தான் என்பதை என்றும், மெள
னம் சாதித்தான் என்பதை * மெளனத் தா ன்" என்றும் சுருக்கி உபயோகிக்கிருர்கள். அதுகூடப் பர வா யி ல் லை. "போகலாமா ?" என்ற கேள் விக்கு “லாம் என்று பதில் *வ யிறு பெருத்த மனிதர்" என்ற வசனம் அடுத்துவரும் வரிகளில் "வ. பெ. மனிதர்" என்ருகிவிடுகிறது. மனைவி மக் கள், குழந்தை குட்டிகள் என் பது ம. ம. கு. கு, என்ருகி விடுகிறது. (குமுதம் பாணி) மொழிமாற்றம் பெறுவதற்கு
க்கிய காரணம் ே என்பது డి நீ பணமாகிறது. தற்சமயம் பிற் றக்கோட்டே" என்ற சொல்லை சில வான் கொண்டக்டர்கள் "பிற்ருெட" என்று உச்சரிக் கிருர்கள். யார் கண்டது பிற் காலத்தில் இதுவே நிலைத்து விடலாம் - "அருமந்த பிள்ளை" என்பதுபோல !
qALALAAAAALLALALALALALALAA AAAAALAAAAALLAAAAALLALALALALALAALLLLLAALLLLLAALLLLLAALLLMS SS
END RAN
NT CONTRACTOR - Reg. No. L. S. 21
AND
: PHANT BRAND SOFT DRINKS,
ist. Code – 162 /
almunai - Dia 067-2382.
Residence .
“ “MERA I VASA” No. 5/3, Station Road, BATTCALOA
ES,
11, Trinco Road, Batticaloa.
ALSLTLALALALALLAqqA ALAL ALALAALLLLLAALLLLLALAALLLLLALAALLAAAAALALLLL AALLLAAAA
களம்

Page 27
restnơiù soşđÐĠ leg)19-a aegląs-a 1ļosofissão qoys uoso qi ogmo q-qgno trigornoĠ you do rę9&ologo uriņđi urm normoĠ ựlou úo foșnus urısıđầurn
1991/91/9-a dorm-a qif) enso ohtuogo qasneg?-a donaegri ImÁÐış9đg qi@ronęło
o issoryhmụcertoo
* -- + v- - - v ~~~~ evo o- (-oveso • • • • • • R@ 1çores) qid u-to ‘6) logo uoso og søs»
1țeodegre neo@fi qnogi sesorgioso apsaugo sosoofi) upop-æ oso y noo-a qi@risaegse o@o@swarta) og fio degısıđưegi gernes do seus lys-w regońrn-æ qidi)-passo od Hluogo ợnh gạo đơn negri
o lyosoryhmựcorso
£șąj-ig; quae uw reg)os uno odgođỉre
– wyg gegooș@soso
qisororegse lewġogio ©assuolo quaeso ureggi -iĝo aggi qegés@gjeo 良心蠟gon @* q4@9éq@*g7
十傳g@ %e增塔的增Q qi@reaegse uso possigns @ngo usoe) qaaegsure quỹ
1996-og) -
11İmpạo úmrton - sees $1lius? »

( giúzeńsırűĵon ışs-ı művęsgî sêgo, gogoșos son:vụoÐ sẽ te woiwostổ )
张 -·o uso gồfilgio 1994,fisno
ogsố qøų9șş@@s) tạo-nhinoge rniojo įırn-w o ugnaeo urteggí .ticers@kao qułmụus q2≤ng lịoolgereg) sono-a 'qafm-ius-a lyosofeoso gogo-Tasso aeglą2-a @ș@đĩ) qedo) Hırıreg qi@ęf sirmuşđfiko soguļošngereg) sffre usē unosus flows@g roogmųoorteg)
~“Ģertoo @@@ s@rm{seg gnheo, qnode-w soms-wp
o ogus aspong șņuce-a-w igogonaeon qi@ke-19 puteqpis meg@s qif@ago(õ) qar@o@fòæ urì qīngē uznáðraeorees
afgange(5) afiŝonwe@ mnogorosso offqī‘aĵo) segmonweapesso -af@luqi o@rşısı) ugic) đượeg seorgioseso od Huseo qəGÐ umano@fi) sorte uşş@ross myeofsoos ornaese
oựg opgiosoș@os) 49-ıfmago goqjų,99 șouquereqnqise ones@so y figlo asqorey yagfago os@osas urnson +ı morovať na norme s-ar rnario
qī£ooại yếłę gos@rşeyi qi do@& qi&)asega lysohqm logi se uqi so uso pɑsiɑnso
so-umpedì Hırıs@gjeo aeg)ơng) looooooo @ mfɛɛ ɖognússo mạsơnqios) ‘Rooĝisfi-Trgohngeg goso issotnolo) și nuouslyn m5īņdri apogegő mafwesi Hiqndre
nsoqfa'r goqjus 1,99 yoyo ugi oqinwgađù59 og sør qnoređÐơī) apsoạo)șe) șơnuds șttosowe
Hoogi-igi neugous ag ugi sąogio o usonusmussreso
களம்

Page 28
qırmų, o urmfīrısıễ qıłngaqi@@ @șilo
qisogko urīg)ņuogo qır@gmu@@ĝaĵo,9@
qiftes (qī qiúlo qegnogs un oğ-ıgi
quaeđỉgs sĩ tạoo@ogi
ņi ung) qoto úgŤ
-19ųorf) fis- tako q. 45msș uređiņs qøgąğlısı,eri osmthio oo@so qi@ķējujos) quae furoree) &)Tao)? 图姆-sge 时遇824时0 写颂娴44?
'11% 1,910;jos III.) II, 1%
}}
************æsw.wav v + ~;~~ ~~~~ ·āv — —~~~~s -- --• • igog@gie) qisi@gmag@agon
• •çoựsom un șąjo rrin-Turo șaç&nagusoo søgssture off-isomerne)og-uri „es gá)ąogo)og) $ = grisago assorgio
· · · uuspoparqit, uus@ogress toogmo g (ná)ąsgo@-w 4ųoselepoo ŋw.uogųowonogo 199șąsow · · · Ľmgogs 1 mouvo g - spáð gegood șaegreeoo oo@so ooers@ow
•— Hugo o re-issure o 49-iłagon '49-1@ason nego o aegregouw opow și asooaesne).,
|II]]|[Il1!Ìții

*ots un quae saeus —
otho șoseo aes is oorņus
• origos1-1, gif@ toe[5] 9Beb場G *ggs sagュ
as tę919 1990er qe ugoređi, se qe@ș usųørı qe uds@ș-neg oggigimon qnoș@@ 10:25 șố tạoro tho@oge issus sog)'yıs
qi&)aegereg) sourig) offre urmfīriņus qi&)sepertoo ourag) 49 ugi 1094990471,919 qøÁDigos - Teosố sĩ Is luaeg; -ı-āre qì neure go-iso '@ơng)6)ę o quaesujo qi@lapertsoo o urīgo soffre urm-sarāņus qi@topstvo ourg) :sugi
*ąjuonowo rwąous, „foškavos reușojn –
ornáðasveguro risae-woo osoșiwersrı Æoogjogjodu supoș@w@noqpH qnáðugog uriosioș4ıgwrs qo&)aega soạī£ògegnaĵødeọo go-a gi sagsø
-I urtea, powosąg og us & assos, opgewoosae»-a mornus@googo usesso assoqosoqoghqof usso preĝ qnos) as off safagets .sourissaernurīgioso usefđềge@{5}
• uređẹo...og) igoreko osassoas nega upusiųsé qșurroqışHạske Ø& ‘pungqinsogo Q6, ...e ' ' * 1994,orașe) sorpus usos que o aegseko a sog), is aereso a sosoovis ușoreae, ,
•••••• • • ^^ --~~~~~~ ~o ~~~~ -. - - . ::---*・ー〜ートうーーーょ
களம்

Page 29
சமகாலப் பிரச்சினைகளி இலக்கியப் பிரதிபலி
விமர்சனப் பாங்
101றிவரும் அரசியல், சமூக, பொருளா தார மாற்றங்கள் வாழ்வில் ஏற்படுத்திவிடும் பாதிப்புகள் இலக்கியங்களிலும் பிரதிபலிப்பது கண்கூடு.
காலத்தை பிரதிபலிப்பது இலக்கியம் என் றும் அதனை காலக்கண்ணுடி என்றும் விமர்ச கர்கள் கூறுவதுண்டு.
விமர்சகர்களின் இக்கருத்தில் அபிப்பிராய பேதமிருக்கமுடியாது.
ஆணுல், காலத்தைப் பிரதிபலிப்பது என்று
வந்து சமகாலப் பிரச்சினைகளை குறிப்பாக எரியும் பிரச்சினைகளை இலக்கியமாக்கி வாசக ரிடத்தில் அதனைப்பற்றிய தாக்கங்களை ஏற் படுத்த முனையும் எழுத்தாளர்கள் குறித்து அக்கறையான அவதானிப்புகளை விமர்சகர்கள் கொள்வதனுல் சர்ச்சைகள் தோன்றுவதையும் காணலாம்.
ஆக்க இலக்கியம் படைப்போர் தத்தமக் கென "போக்கு"களை ஏற்படுத்திக்கொண்டு அதிணின்றும் வழுவாமல் (செயலில் எப்படி இருந்தபோதிலும்) எழுதிவருவதைப் பார்ச்சு லாம்.
முற்போக்காளர்கள் என்று சொல்லப்படும் புனைகதை எழுதுவோர் இலங்கையில் கூர்மை யடைந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக எழு துவதில்லை; அதில் ஆர்வமோ அக்கறையோ காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாக எழுப்பப்பட்டுவந்திருக்கிறது.
இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலிறுக்குமாப்
போல் அதற்கு இலக்கானவர்கள் தம் கருத்
துக்களை அவ்வப்போது முன்வைத்துள்ளனர்.
28

6 பிப்பும், குகளும்.
- முருகபூபதி
எரியும் சமகாலப் பிரச்சினைகளை வைத்து உடனுக்குடன் எழுதலாமா ? அவ்வாறு எழுதப் டும் ஆக்க இலக்கியங்கள் காலத்தை வென்று பாழுமா ? - என்ற சந்தேகங்களும் இப்போது ாழுப்பப்பட்டுவருகிறது.
சில முற்போக்கு எழுத்தாளர்கள் தற் பாது நிகழும் இனரீதியிலான கொடுமை ளைப்பற்றி துளியளவேனும் தம் படைப்பு ளில் பிரதிபலிக்காமல், தம்மைப் பாதித்த ாதிப் பிரச்சினைகளை மட்டுமே வைத்து இன்ன pம் (இன்றும்) எழுதிவருகின்ருர்கள் என்ற குற்றச்சாட்டும் சிலரால் சிலர்முன் வைக்கப் பட்டுள்ளதையும் இச்சந்தர்ப்பத்தில் அவதா னித்தல் வேண்டும்.
என்றைக்குமே இந்த முற்போக்கு எழுத் நாளர்கள் கூர்மையடைந்த தேசிய இனப் பிரச்சினைபற்றி தம் இலக்கியங்களில் எழுத பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனல், இப்பிரச்சினை இன்று நேற்று தோன்றியதல்ல - அதற்கு ஒரு நீண்டகால பரலாறே உண்டு - அதுபற்றி நாம் முன்பே ாழுதியிருக்கிருேம், இப்போதும் எழுதப்படு றெது என்ற பதில்கள் ஆதாரங்களுடன் வெளியாகிக்கொண்டிருப்பதனையும் அவதானித் நல் வேண்டும். X
மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் தீவிரமாக முனைப்பெடுத்ததன் பின்பு சிலர் அப்பிரச்சினை sளை கருப்பொருளாகக் கொண்டு நல்ல தர மான (சீரியஸான) கதைகளை எழுதினர்கள். அவ்வாறு எழுதப்பட்டபோது சில விமர்சகர் களால் "எழுத்தும் வாழ்க்கையும்" என்ற ஒப்
களம்

Page 30
பீட்டுப் பார்வைகள் வாசகர்முன் வைக்க Lult-607.
அதாவது - ஒரு விடயத்தை மக்களுக் சொல்பவன் தன் சொந்த வாழ்வில் எப்ப இருக்கிருன் என்பதனை ஆராய்ந்து அம்பல படுத்தும் விமர்சன முறையே அது !
இவ்விமர்சனங்களும் இப்போது குழுக் ளாகச் செயற்படுவோரால் எழுதப்பட்டுவ கின்றன.
கூர்மையடைந்த பிரச்சினைகளை எழுதாம விட்டால் ஏன் எழுதவில்லை என்ற குற்ற arm LG -
"எழுதுவோம்" - என்று எழுத முன்வ தால், எழுதுபவர் இதயசுத்தியுடன்தான் எழு கிருரா அல்லது நிர்ப்பந்தத்தின் காரணமா எழுதுகின்றரா? என்பதனை ஆராய்ந்து எழுது வரின் சுயரூபத்தை அம்பலப்படுத்த மூனையு போக்கு -
மேற்படி நிலைமைகள் சமகாலத்தில் இல கிய உலகில நிலவிவருபவை.
இது ஒருபுறமிருக்க - எரியும் பிரச்சி3 களப்பற்றி உடனுக்குடன் எழுத்துக்களி வடித்தால் அவற்றில் வெறும் உணர்ச்சிக தான் இருக்குமேயன்றி விவேகம் இருக்கா என்று சிலர் சொல்வதையும் இங்கு கவன தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
மனித நாகரீகம் ஒருபுறம் வளர்ந்துகொ டிருக்கும் அதேசமயம் மனிதக் கொடுமைகளு அதிகரித்துவருகின்றன. இவற்றைப் பிரதிபலி கும் இலக்கியங்கள் காலத்தையும் வென் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிற,
அப்படியாயின், அவை எப்போது - சந்தர்ப்பத்தில் எழுதப்படவேண்டும் என் விளுக்கள் தோன்றுவது இயல்பு.
இன்று சரியெனப்பட்டது இன்னுமெ காலகட்டத்தில் பிழையாகவும், இன்று பின் யெனப்பட்டது மற்றுமொரு காலப்பகுதிய சரியாகவும் கொள்ளப்படலாம் அல்லவா அதஞல் எரியும் சமகாலப் பிரச்சினைகளை இ கிய வடிவில் கொண்டுவருமுன்னர் சிலகா திற்கு அதனே "செமிக்கப்பண்ண" விடவே
29

di
டும் என்று கூறும் ஆக்க இலக்கியகாரர்களை யும் காண்கின்ருேம்.
எனவே, புனை கதை எழுதுவோருக்கும் அவற்றை சமகாலப் பிரச்சினைகளினூடே விமர் சிக்க முனைவோருக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்துவருகின்றன.
குறித்த சர்ச்சைகள் ஆரோக்கியமான திசைவழியில் சென்ருல் ஈழத்து இலக்கியம் நெறிப்படுத்தப்பட்ட போக்கில் எதிர்காலத் திலும் வீறுநடை போடும்.
நெறிப்படுத்தப்பட்ட விமர்சன முறைகள் இங்கு தோன்றியதனுல் தமிழகத்துடன் ஒப் பிடும் அளவுக்கு நாம் கலையம்சத்தில் இன்னும் முன்னேறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதுவும் சர்ச்சைக்குரிய கருத்தே.
இதுகுறித்தும் ஆக்க இலக்கியகாரர்களும் விமர்சகர்களும் சரியான அணுகுமுறைகளை தம் எழுத்துக்களில் சித்திரித்தல் வேண்டும். ()
LLaLLLLLOLLLLLaLLLLLLLLLLLOLLLLLLLLLOLLLLLLLLL
(t)) I bai
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னேடி களுள் பிரதானமானவர் மஹாகவி, உள்ளடக் கத்திலும் உருவத்திலும் இவர் கவிதையில் புகுத்திய புதுமைகள் பல - யதார்த்த நெறி யைக் கவிதையில் கையாண்டார். மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதை களில் வெளிப்படுத்தினர். சாதாரண மக்க ளின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளா கக் கொண்டவர். புதிய காவியங்கள், பா நாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார். பழைய யாப்பு வடி வங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினர். கிராமிய வழக்குக் சொற்களைக் கவிதையில் தாராளமாகக் கையாண்டார். இக் காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறு Sapri.
~--- eSTo... 6DJ. நுஃ Oft áði -
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLaLLLLLLLLLLLLLLL
களம்

Page 31
‘சாம்பல் பூத்த தெருக்3 எழுந்து வருக - சேரன்
ஈழத் தமிழ் இனத்தின் இன்றைய அவல நிலை பற்றி ஒரு சமூகத்தின் "கண்னும் காது மான" இலக்கியம் என்ன சொல்கிறது என்று தேடினுல் ஏமாற்றமே மிஞ்சும். மிகச்சிலரின் கவிதைகளிலும் சில சிறு கதைகளிலும் லங்கா ராணி ஒரு கோடை விடுமுறை போன்ற நாவல்களிலும் இது பேசப்படுகின்றதென் னவோ உண்மைதான். தமிழ்ச் சமூகத்தின் தேசியக் கொடுமையான இது நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் பல்வேறு அம்சங்களை யும் பறிப்பதால் பிரதானமாகவும், பெரும் பான்மையாகவும் இன்றைய ஈழத்து இலக்கிய தொகுதியில் தொனிக்கவேண்டிய இப்பிரச்சனை சிறுபான்மையாகவும் சிறு பிரச்சனேயாகவும் வெளிப்படுகிறது.
கிட்டத்தட்ட எழுபதுக்களிலிருந்து தமி ழர்கள் தங்களது "அப்புக்காத்து" அரசியல் தலைமைகளின் யலாமையை அநுபவபூர்வ மாக உணர்த்து இரத்தமும் சதையுமாக தம் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கத்தொடங்கி னர். இந்நிலமைக்கு தமிழர்களின் வாழ்வின் அச்சாணியான பொருளாதார நெருக்கடிக்கு இனவாத ரீதியில் அரசாங்கங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் அழுத்தம் கொடுத் தன. இன ஆக்கிரமிப்புக்கு எதிரான உணர்வை வாழ்வுணர்வாக தமிழ்ச்சமூகம் கொள்ளத் தொடங்கியதால் இலக்கியத்திலும் அது உணர்வுபூர்வமாக மெல்லமெல்ல வெளிப்பட லாயிற்று. இந்த வகையில் சேரனின் கவிதை கள் அதன் கவித்துவத்துக்காகவும் பொருளுக் காகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
உக்கிரமான போராட்டத்தால் எரிந்து சாம்பலாகிக்கிடக்கும் பிரதேசத்தை நோக்கி
"சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுத்து வருக',
30

களிலிருந்து
- தட்சணுமூர்த்தி
இரண்டாவது சூரிய உதயத்துக்கு என்று ண்மையோடு அழைக்கிற கவிஞர் சாதிமான் நக்கு அந்நியர்கள் வந்துவிட்டார்கள் என் தை நினைவூட்டி
மானுட ஆண்மையின் நெற்றிக் கண்ணே இமைதிற இமைதிற! ாறு பள்ளியெழுச்சி பாடுகிருர்,
தமது நாளை கவிதையில் சேரன் சொல் fit
"சிரம் எடுத்துப்
புரிந்து கொள்வதற்கான குறைந்த பட்ச நேசமும் அற்றுப்
| Gunufbgy' *று தமது பெரும்பான்மை இனக் காத க்கு தனித்தனி உள்ளங்கிடையே தோன்றும் தலும்கூட இனத்துவேசத்தால் கருகிப்போ *ற அளவுக்கு நிலமை இருந்தால் கருகிப் ாகின்ற அளவுக்கு நிலைமை இருந்தால் சமூக ட்டத்தில் எந்தளவு விரோதம் இருக்கும். ந்த விரோத உணர்வுக்கு முன் வர்க்கம், சியம், நாடு போன்ற குரல்கல் எந்தளவிற்கு.
இத்தொகுதியில் "எனது திலம்" "கோபு
காலசமும் பனைமர உச்சியும்" ஆகிய கவி நகள் சிறப்பாக அமைந்துள்ளன. இதுவரை லமும் நாட்டுப்பற்று, இனவுணர்வு, சமூக கேடுகளுக்கெதிரான உணர்வு போன்றவை ா மரபுக் கவிதையே சிறப்பாக வெளிப் த்தி வந்தது. புதுக்கவிதை கேலியையும் ாடலையும் உள்னுேக்கிய மஞே விகாரங்களை அந்நியப்பட்ட தனித்த சுபாவங்களையும் 1ளிப்படுத்தியது. அதுவும் பெரும்பான்மை ன புதுக்கவிதைகள் தம் கவிப்பொருகின னந்திறந்து" பேச தயங்கி தன்னுள் அமிழ்த் து. சொற்களையும் தொடர்களையும் அவற். * அர்த்தபாவம் மேலோங்காமல் நெரித்து
களம்

Page 32
வளைத்து அச்சடிப்பதிலேயே அநேக புதுக்க ஞர்கள் அக்கறை செலுத்துகின்றனர். கொ சக்காலம் வானம்பாடிக் கவிஞர்கள் என்று சி கவிஞர்கள் திடீர் முளைப்பாகத் தோன்றி சோ லிஷ விசயங்களை கவியாக்க முளைந்தனர். இவ களின் கவிதைகளில் காணப்பட்ட உவமா4 உவமேயங்களின் மிகுதி அதன் வீச்சை குறை தன. வந்த வேகத்தில் இவர்கள் அடங்கியு விட்டனர்.
தான் வாழும் கால உணர்வும் த6 சூழலை உள்வாங்கிய தன்மையும் சுயமின்ை யும் இல்லாததாலேயே இ க்க விஞர் சி "பாஷன்களுக்கு ஆட் பட்டு தம்மிடமுள் கொஞ்சநஞ்ச கவிதைச் சக்தியையும் பாழடி கின்றனர். சிலருக்கு தம் கவிப்பொரு? புதைப்பதன் மூலம் அதற்கொரு சீரியஸ்தன்.ை வாய்த்து விடுகிறதென்ற எண்ணமும் உண்டு
கவிதையானது தனது யாப்புச் சுமைை உதறியெறிந்தது, சொல்லவந்த பொருளை வீ சாகவும் வேக மாகவும் வெளிப்படுத்தவே வால்ட் விட்மன் கவிதைபற்றி பாரதி இப்ப எழுதினர். "இவருடைய பாட்டில் புதுை யென்னவென்ருல் அது வசனம் போலவே இரு கும். எதுகை, மோனை தளை ஒளி ஒன்றும் கிடை யாது. எதுகை, மோனையில்லாத கவிதைதால் உலகத்தின் பெரிய பாஷைகளில் பெரும் பகு! யாகும். வால்ட் விட்மன் கவிதையை பொ ளில் காட்ட வேண்டுமேயல்லாது சொல்லடு கில் காட்டுவது பிரயோசனமில்லை என் ஆழ்ந்த ஓசை மாத்திரம் உடையதாய் மற்ற படி வசனமாகவே எழுதிவிட்டார்." பார, புதுக் கவிதைக் குச் சொன்ன கவிதைை "பொருளில் காட்டல்", "ஆழ்ந்த ஓசை" என் விசயங்கள் சேரனின் சிறந்த கவிதைகளில் அ புதமாய் பொருந்தி இருக்கின்றன. அத்தோ புதுக்கவிதை சற்று சற்று விலகிநின்ற தே பக்தி, விடுதலை உணர்வு, விடுதலை வீரர்களி நினைவு, சாதித்துவேசம் போன்ற பொருள்க: தம் கவிதைக்கு உட்படுத்துகிருர்,
நூறு நூருயிரம் தோள்களின் மீது ஏறி நின்று எனது நிலம் என உரத்துச் சொல்கிறே ஏழு சமூத்திர வெளிகளைத் தாண்டி அதன்மேல் எழுகிற அலைகளை மீறி அதனைக் கொண்டுபோய் எங்கும் ஒலிக்கிறது காற்று "எனது நிலம்
எனது நிலம்"
3.

:
:
என்று ஒலிக்கும் "எனது நிலம்" மேற்குறிப்
ட்டவற்றுக்கு எடுத்துக்காட்டாய் கூறலாம். எனினும் இத்தொகுதியில் ஓரிரு கவிதைகளும் சில கவிதை அடிகளும் வெறும் வசனமாகவே உள்ளன. கவிதையை அச்சிடுகின்ற முறை யினல் மாத்திரம் அது கவிதையாகி விடுவ தில்லை. அதை வசனம் போலவே அச்சிட்டா லும் கவிதை உணர்வை வழங்குவதே சிறந்த
கவிதை என்பதை கவிஞர்கள் உணரவேண்டும்.
"எனது புரிதல் நிகழாதென்று
உனக்குத் தெரிந்தும் உனது மொழியில் உரத்துச் சொல்கிருய் எனக்கு எனது மொழியில்தான்
பேச இயலும் உனக்கு கோபம் வருகிறது
நான் என்ன செய்ய' என்று எழுதுவது வெறும் வசனமேயல்லாது கவிதையில்லை,
படிமங்களும் குறியீடுகளும் கவிப்பொரு ளுக்கு வேகமும் விசையும் ஊட்டுமாறு இயல் பான முறையில் அமைந்துள்ளமை இத்தொகு தியில் காணப்படும் சிறந்த கவிதைகளின் இன்னுமோர் சிறப்பம்சம் எனலாம். கோபுரக் கலசமும் பனைமர உச்சியும் தமிழர்களின் உயர் வுக்கு காட்டப்படும் படிமம் அப்படிப்பட்ட பெருமை படைத்தவர்கள் வாழ்வதோ கிடுகு வேலி என்ற சாதி வேலிக்குள். இப்படி சிறு மைக்குள் கிடக் கும் உங்களுக்கேன் இந்த பெருமை, கோபுரக் கலசங்களை உடைத்து நொருக்கி, மான நரம்பில்லா நீங்கள் ஆதி மனிதனைப்போல் நிர்வாணமாக தெருக்களில் திரியுங்கள் என்று சீறி சினக்கிருர்,
*கங்கை கொண்டு கடாரம் வென்று இமய உச்சியில் விற்கொடி பொறித்து தலை நிமிர்வுற்ற தமிழர் ஆளுமை குணிந்த தலையுடன் அம்மணமாக தெருக்களில் திரிகா ஆலயக் கதவுகள் எவருக்காவது மூடுமேயாளுல் கோபுரக் கலசங்கள் சிதறி நொருங்குக மானுட ஆண்மையின் நெற்றிக் கண்ணே இறைதிற இமைதிற ""
இவ்வாறு தமிழ்ச் சொல்லுக்கு வேகமும் விசை யும் ஊட்டும் சேரனின் கவிதைகள் திசை கெட்டு நிற்கும் இன்றைய ஈழத் தமிழ்ச் சமூ கத்துக்கு வழியும் வாழ்வும் வழங்கும் தன்மை lLG,
களம்

Page 33
ஈழத்துத் தமிழ் இலக்கியத் 96j6j5II QIItöftt6)Ifurfi6OT Tfaö
i3 f26), his
nnnnnnn
nnnnnn
nnnnwumon
இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத் திலிருந்தே ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும்-கவிதை, நாவல், சிறு கதை முதலியன-சமூகத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் இடம்பெறத் தொடங்கின வேனும் 1950 களிலிருந்தே அவை இலக்கிய கர்த்தாக்களால் ஆழ அகலமாகவும், விரிவா கவும், கூர்மையாகவும் நோக்கப்படலாயின. இலக்கியங்களிற் சமூக2ணர்வு அழுத்தம் பெற லாயிற்று. சமூக பொருளாதார ஏற்ற த் தாழ்வுசஞம் சுரண்டற்கொடுமைகளும் இலக் கிய கர்த்தாக்களை மிகுதியும் ஈர்க்கலாயின. இவ்வகையினை ஈழத்தின் மலையகப் பெருந் தோட்டப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் பல்வேறு கொடுமைகளுக்கும், இன்னல்களுக் கும், சுரண்டலுக்கும் உள்ளாகி மலிவுக் கூலி களாக வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் இந்திய வம்சாவழியினரின் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் இன்னல்களையும் மையமாகக் கொண்டு 1950 களிலிருந்து இலக்கியங்கள் பல எழலாயின.1
இந்திய வம்சாவழித் தமிழ்த் தொழி லார்சளுள் மிகப்பெரும் பகுதியினர் மலைய கத்துப் பெருந்தோட்டங்களிலேயே கூலிகளாக வாழ்க்கை நடாத்துகின்றனர். எனினும் கணிச மான தொகையினர் மலையகம் தவிர்ந்த இலங் கையின் கரையோரப் பிரதேசங்களில், குறிப் பாக நகரப்புறங்களில் நகரசுத்தித் தொழில் உட்பட குறைந்த கூலிக்குப் பல்வேறு தொழில் களை மேற்கொண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்றனர். இன்றைய நிலையில் இந்திய வம்சாவழியினருட் கணிசமானேர் இலங்கைப் பிரஜா உரிமையைப் பெற்றுள்ளனர். பிரஜா உரிமை பெருத லட்சக்கணக்கானேர் இந்தி
3.

கலாநிதி க. அருணசலம்
ாவுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின் னர். அங்குமின்றி இங்குமின்றி அவதிப்படு வார் பல்லாயிரக்கணக்கானவர்கள். இவர் ர் யா வரை யும் உள்ளடக்கவே இங்கு இந்திய வம்சாவழியினர்" என்னும் சொல் ாட்சி பயன்படுத்தப்படுகிறது. இந்திய வம்சா ழியினருள் மிகச்சிறு எண்ணிக்கையினரே பாருளாதார நிலையிற் சற்று மேம்பட்டவர் ாாக வர்த்தகம், கைத்தொழில், உத்தியோ ம், முதலிய பிறதொழில் முயற்சிகளில் பெட்டுள்ளனர். "தோட்டத் தொழிலாளர்" லையகத்தமிழர்" முதலிய சொல்லாட்சிகளும் வர்களைக் குறிக் க இன்று பயன்படுத்தப் டுகின்றன.
பத்தொன்பதாம் நூற்ருண்டுடன் தமிழ் னத்தின் கறைபடிந்ததும் இருள் சூழ்ந்ததும் பரம் கப்பியதுமான சோகவரலாறு ஆரம்ப கின்றது. பத்தொன்பதாம் நூற்ருண்டின் ரம்பத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் சித்தானியர் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டதும் லங்கையின் மலையகப்பகுதிகளில் அவர்களால் ற்படுத்தப்பட்ட பெருந்தோட்டங்களில் மிகக் றைந்த கூலிக்குத் தொழில்புரியச் சுதேசிகள் ன் வராததால் தென்இந்தியாவிலிருந்து ட்சக்கணக்கான தொழி லா ளர் களை "வழைத்தனர்.
தாம் பிறந்துவளர்ந்த தாய்நாட்டிலேயே இனத்தவராலேயே காலம் காலமாகச் தி, சமயம், சாஸ்திரம் முதலியவற்றின் யராற் கொடூரமாகச் சுரண்டப்பட்டும், டக்கி ஒடுக்கப்பட்டும், சமூகத்தின் அடி ல க்கு த் தள்ளப்பட்டிருந்த இலட்சோப -சம் அப்பாவித் தொழிலாளர்கள் தமது
களம்

Page 34
வயிற்றுக்கொடுமைக்கு விமோசனம் கிடைக்கு மென்ற நம்பிக்சையிற் பிரித்தானியர் விரித்த மாயவலையிற் சிக்கித் தமது தாயகத்தை விட்டு ஈழம், மலேசிய, சிங்கப்பூர், பர்மா, இந்தோ னேசியா, வியட்னும், ரொடேசியா, ரிறினிடாட் மொறிசியஸ், ரீயூனியன், தென்ஆபிரிக்கா பிஜி, முதலிய இடங்களுக்குக்கப்பல் மூலப் சென்று குடியேறி இன்றுவரையும் "கூலிகள் என்றபெயரில் நவீன அடிமைகளாக அவலி வாழ் வு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.2 இவர்களது சோக வரலாற்றைத் தமிழ் இலக் கிய வரலாற்றில் முதன்முதல் நவயுகக் கவிஞ ஞன பாரதியார் தமது கவிதைகளிலும், கட் டுரைகளிலும்3 சோகச்சித்திரமாகத் தீட்டினர் ஈழத்து மலையகப் பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளரின் ஆரம்ப காலகட்டத்தின் அவலம்மிக்க வாழ்க்கைட் போராட்டங்களையும், பிரச்சினைகளையும் தமிழ்ச் சிறுகதை மன்னன் எனப் புகழ்படும் புதுமைப்பித்தன் தமது "துன்பக்கேணி" என்னும் சிறுகதையிற் சோகச் சித்திரமாக தீட்டியுள்ளார்.4 இவர்களையடுத்து ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் பலரை இந்திய வம்சாவழியினரின் பிரச்சனைகள் பல அதி ச அளவில் ஈர்க்கலாயின. இந்திய வம்சாவழி யினரின் பிரச்சனைகள் எல்லாவற்றையுமோ அவற்றைச் சித்தரிக்கும் ஈழத்துத் தமிழ் ஆக் கங்கள் எல்லாவற்றையுமோ இச்சிறு கட்டுரை யில் நோக்கவியலாது. இவைபற்றிய ஒருசில அம்சங்களைத் தொட்டுக் காட்டுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் முக்கியமாக 1960 களிலிருந்து ஈழத்தில் எழுந்த சிறுகதை கள், நாவல்கள் ஆகியவற்றுட் கணிசமானவை இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைக%ள அதி கம் எடுத்தாண்டுள்ளன. எனினும் பத்தொன் பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்த இந்திய வம்சாவழியினர் மத்தியிலே தனிட் பாடல்களாக உருவாகி வளர்ந்த நாட்டுட பாடல்களிலும் புதுக்கவிதை உட்பட கவிதை களிலும் நாடகங்கள் சிலவற்றிலும் அவர்களது பிரச்சினைகள் கணிசமான அளவு இடம் பெற றுள்ளமை அவதானித்தற்குரியது இந்திய வம்சாவழியினரின் பிர்ச்சினைகளை எடுத்தாளுட க விதை களுள் சி. வி. வேலுப்பிள்ளையின் *தேயிலைத் தோட்டத்திலே’ என்னும் கவிதை தொகுதி விதந்து கூறத்தக்கது. இவைதவி தீர்த்தக்கரை, பூரணி, மலலிகை முதலிய
33

ஈழத்துச் சஞ்சிகைகள் சிலவற்றிலும் பரிசுப் போட்டிகளுக்கும் கவியரங்குகளுக்குமாக இயற் றப்பட்டு அவ்வப்போது வெளிவந்த தனிப் பாடல்கள், கவிதைகள் முதலியனவும் இங்கு நோக்கத்தக்கவை. நூல்வடிவம் பெருவிடினும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பிற இடங் களிலும் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் சிலவும் இந்திய வம்சாவழியினரின் பிரச்சனை களே முக்கியமாகக் கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்திய வம்சாவழியினர் மத்தியிற் கல்வி யறிவு பரவாதிருந்த சூழ்நிலையில், பாரம்பரிய மாக இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழர்கள் மத்தியிலிருந்து தோன்றிய புனைகதை எழுத் தாளர்களே ஆரம்பகட்டத்தில் இந்திய வம்சா வழியினரின் பிரச்சினைகளை முக்கியத்துவமாகக் கொண்ட புனைகதைகளைப் படைத்தனர் எனி னும் இந்திய வம்சாவழித் தொழிலாளர் மத் தியில் ஒரளவு கல்வியறிவு பரவத் தொடங் கியதும் - இன்றுவரையிலும் அவர்களுக்குப் போதியளவு கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பு அளிக்கப்படவில்லையாயினும்-குறிப்பாக 1960 களின் பிற்பகுதியிலிருந்து தோட்டத் தொழி லாளர் மத்தியிலேயே பிறந்து வளர்ந்து அவர் களது வாழ்க் கைப் போராட்டங்களையும், அவலங்களையும் அனுபவரீதியாக உணர்ந்த இளம் எழுத்தாளர்கள் பலரும் இந்திய வம்சா வழியினரின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் முதலிய வற்றைப் புதிய கருத்து வீச்சுடனும், வர்க்கக் கண்ணுேட்டத்துடனும் படைக்கலாயினர்.
இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்ற வகையில் சி. வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன், வாழ்வற்ற வாழ்வு, நந்தியின் மலைக்கொழுந்து, கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை, யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன், தொ. சிக்கன ராஜுவின் தாயகம், தெளிவத்தை ஜோசெப்பின் காலங் கள் சாவதில்லை, கே. ஆர். டேவிட்டின் வர லாறு அவளைத் தோற்றுவிட்டது, தி. ஞான சேகரனின் குருதிமலை முதலிய நாவல்களும் சி. வி. வேலுப்பிள்ளை, மாத்தளை அருணேசர், கே. கணேஷ், நந்தி, செ. கணேசலிங்கன், டானியல், அ. செ. முரு கான ந் த ன், வ. அ. இராசரத்தினம், யோ, பெனடிக்ற்
களம்

Page 35
பாலன், தெளிவத்தை ஜோசெப், என்" எஸ். எம். ராமையா முதலியோரும் மாத்தளை வடி வேல், பன்னீர்ச்செல்வன், மலரன்பன் முதலிய மலையகத்தின் இன்றைய இளம் தலைமுறை யினரும் எழுதியுள்ள சிறுகதைகளும் (இவற் றுட் கணிசமானவை கதைக்கனிகள், நாமிருக் கும் நாடே, ஒருகூடைக்கொழுந்து, தோட்டக் காட்டினிலே ஆகிய தொகுதிகளாக வெளி வந்துள்ளன.) விதந்து கூறத்தக்கவை. இவ் வாறு வெளிவந்துள்ள ஆக்கங்கள் பற்றிய விரிவான மதீப்பீடுகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனினும் நா. சுப்பிர மணியம், க. அருணுசலம், மு. நித்தியானந்தன், க. நவசோதி, ம. விஜயலட்சுமி, சி. வி. வேலுப் பிள்ளை முதலியோரின் சுருக்கமான ஆய்வுகளும் மதிப்பீடுகளும்S இவ்வகையில் முன்னுேடி முயற் சிகளாக அமைந்துள்ளன எனலாம். இத்தகைய மதிப்பீடுகளுக்கு உதவும் வகையிலே "தீர்த்தக் கரை" என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள்ள ஆக்கங்களும் கட்டுரைகள் பலவும்-குறிப்பாகச் சாந்திகுமாரின் கட்டுரைகள்-அமைந்துள்ளன என்பதில் ஐயமில் லை. மல்லிகை மாசிகை "மலையகச் சிறப்பிதழ்" மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செற்துள்ளது.
இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தவர் பிரச்சினைகளிலிருந்து இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைகள் பல வேறுபடுகின்றன. இந்திய வம்சாவழியினர் தமது தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து இலங்கையின் மலையகப் பகுதி களை அடையும்வரை தமது எதிர்கால விமோ சனம் பற்றிக் கட்டிய மனக்கோட்டைகள், கண்டகனவுகள் பல. ஆயின் அவர்கள் தமது பயணத்தின்போதே சொல்லொணுத் துன்பங் களுக்கும், கஷடங்களுக்கும், உயிரிழப்புகளுக் கும் ஆளாகினர். போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருந்த அந்நாளில் தலை மன்னுரிலிருந்து அடர்ந்த காடுகளுக்கூடாகப் பலநாட்கள் கால்நடையாகவே நடந்து மல்ை யகத்தை அடையவேண்டியிருந்தது. காட்டு மிருகங்களின் தொல்லைகள், மலேரியாக் காய்ச் சலின் அபாயம், பசிக்கொடுமை, கங்காணி மார், தோட்டத்துரைமார் முதலிய அதிகாரி களின் அடக்குமுறைகள், அடாவடித்தனங்கள் அவர்களுக்குச் சற்றும் பழக்கமில்லாத கால நிலை இடஅமைவு ஆகியவற்றைக் கொண் டமைந்த மலையகப்பகுதி, இருப்பிட வசதி யின்மை, க்காதாரச் சீர்கேடுகள், மிகக்குறைந்த
34

கூலிக்கு மிகக்கடினமான உழைப்பு முதலிய வற்றுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது. காமப்பசிபிடித்த தோட்டத்து அதி ாரிகளின் வெறித்தனத்துக்கு இ ரை யா கி மடிந்த இளம்பெண்கள் பலர். கொடூரமான மேகநோய்க்கு இலக்காகிப் புண்புழுத்த மேனி புடனும், புகைமூண்ட உள்ளத்துடனும், தமது தாயகத்துக்குத் திரும்பும் நாளை ஆவலுடன் ாதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே அது நிறைவேருமற் பல்லாயிரக்கணக்கானேர் தேயிலைச்செடிகளுக்கு உரமாகினர். இத்தகைய நிலைமைகளையெல்லாம் மிகச்சிறந்த முறையில் உள்ளத்தை உருக்கும்வண்ணம் புதுமைப்பித் தன் தமது துன்பக்கேணி என்னும் சிறுகதையிற் சித்தரித்துள்ளார். இதே அம்சங்களை விரிவான முறையிற் கோகிலம் சுப்பையா தமது தூரத்துப் பச்சை என்னும் நாவலிற் காட்டியுள்ளார்.
இந்திய வம்சாவழியினர் மத்தியிலேயே அதிகம் பயின்றுவந்த நாட்டுப்பாடல்களிலும், தனிப்பாடல்களிலும் அவர்களது ஆரம்பகாலக் கனவுகள, ஏக்கங்கள், ஏமாற்றங்கள், துயரங் கள் முதலியவற்றை அதிகம் காணலாம்.
"ஏட்டிலெழுத முடியாதுங்கோ இந்த
இந்திய மக்கள் சரித்திரங்கோ".6 ானவும்
“ஊரான ஊர் இழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்ததாயை நானிழந்தேன்". எனவும்
"பாழும் உலகில் பரதநாட்டுப்
பாட்டாளர் கதையை தோலும் எலும்பும் சுமந்திடும் இந்தியத் தொழிலாளார் விதியை". "கடல்கடந்து இலங்கைவந்து
களைத்துப் போனுேம் கலியுகத்தில் பிறவியிதற் காளாய் நின்ருேம். உடல்மெலிந்து கணங்குறைந்து உருகிப்போனுேம்." எனவும்
'படுத்துறங்கச் சொந்தமென்ருேர்
மனையுமில்லை பலகாலம் உழைத்துழைத்துப் பலனுமில்லை எடுத்துஅடி முன்வைக்க இயலவில்லை இனிமேலே வாழ்வதற்கோ வழியுமில்லை” எனவும் வரும்பாடலடிக்ள் அவர்களது உள்
களம்

Page 36
ளத்து வேதனைகளையும், அவலங்களையும் பு படுத்துவனவாக அமைந்துள்ளன.
தோட்டத்து உயர்அதிகாரிகளையும் தொ லா ள ர் களை யு ம் தொடுத்துநிற்பவனுகள் தொழிலாளரின் தினசரிக் கடமைகளில் நேர ஆதிக்கம் செலுத்துபவனுகவும் விளங்கிய காணி தோட்டத்துரைமாருக்கு மிக அவசிய தேவைப்படுபவனுக விளங்கினன். தோட்ட களில் வேலை செய்வதற்கு ஆட்களைச் சேர்த்த முதல், துரைமாரின் உத்தரவைப் பெற்று தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி தோட்டத்தைவிட்டு விரட்டுவது வரையிற் காணி அதிகாரமும் செல்வாக்கும்மிக்கவஞ விளங்கினன். தொழிலாளர் மத்தியில் இதஞ அவனது அடக்குமுறைகளும் அநீதிகளும் அ கரித்தன. தோட்டத்துரைமுதல் கணக் பிள்ளைவரை பலர்மீதும் தொழிலாளருக வெறுப்பு ஏற்பட்டிருந்தபோதும் அவர் க கங்காணிமார்களையே அதிகம் வெறுத்து வ6 பாடினர். நாவல்கள் பலவற்றிலும் சிறுகள் களிலும் இந்நிலைமைகள் விரிவாகக் காட்ட பட்டுள்ளன.
"தோட்டம் பெறளிஇல்லே தொரமேலே குத்தமில்லே கங்காணி மார்களாலே கனப்பெறளி யாகுதடா." 6767ayb
'எண்ணிக் குழிவெட்டி
இடுப்பொடுஞ்சு நிக்கையிலே வெட்டுவெட்டு எங்கிருரே பொட்டுவச்ச கங்காணி." எனவும் வருல் பாடலடிகள் தொழிலாளருக் கங்காணிமார்மீதிருந்த வெறுப்புணர்ை புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
ஆரம்பகாலத்தில் தென்இந்தியாவிலிரு இலங்கைக்கும் இலங்கையிலிருந்து தென்இ யாவுக்கும் அடிக்கடி தொழிலாளர் வ போய்க்கொண்டிருந்தனர். இத்தகைய நிலையில் இலங்கயில் ஏமாற்றமும் விரக்தி அடைந்தபோது பலர் தாயகம் திரும்ப தனித்தனர். தூரத்துப் துச்சை நாவலாசிரி வேலன் என்னும் பாத்திரவாயிலாக இந்தி தொழிலாளர்களின் மேற்கண்ட மனுேநி யைத் திறம்படப் புலப்படுத்தியுள்ளார்கள்
35

லப்
ாழி பும் r. கங்
uւb
siño நல் த்
苏瓦潭
றக றல்
s
»ዳõ ۔
குக் ו"שע
$து ந்தி
தழ் பும் ாத் uff பத்
‘‘அட்டை ரத்தம் குடிக்கிறதும்
அரியபெரு நடையும் கட்டை ஏறுறதும் அங்க காணலாம் கண்டியிலே' ‘பாதையிலே வீடிருக்கப்
பழனிச்சம்பா சோறிருக்க எருமைத் தயிரிருக்க ஏண்டி வந்தா" "காறுதடி கம்பரிசி
கசக்குதடி காணுத்தண்ணி இனிக்குதடி நம்மசீமை இனிப்பயணம் தப்பாது" எனவரும் பாடலடிகளும் இவ்வகையில் நோக் கத்தக்கவை.
தொழிலாளர்களின் மேற்கண்ட மஞே நிலை காலப்போக்கில் மாறுதலுற்றது. ஆண்டு கள் பல சென்றதும் தென்இந்தியாவிற்கும் மலையகத் தொழிலாளர்களுக்குமிடையிலான தொடர்புகள் அருகலாயின. சுருங்கக் கூறின் தமிழகம் தமது தாயகம் என்ற எண் ண ம் மாறி இலங்கை யே தமதுதாயகம் என்ற எண்ணம் வளரலாயிற்று. இதனுற்போலும் இலங்கை-இந்தியப் பிரதமர்களுங்கிடையில் நாடற்றவர்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் இடம்பெற்றபோது அதனை விரும்பாத தொழி லாளர்களின் மனே நிலையை,
காட்டைவெட்டி மேட்டைக்கொத்தி
அதிலே காணுவெட்டி முள்ளுக்குத்தி
தாட்டத் துரைமார்சளுக்கு-நாம் தேயிலையை நாட்டித் தந்தோம் அறியாத பிள்ளைமுதல் அடர்ந்த ஆனைக் காட்டில் வேலைசெய்து நரி நாய்கள் வாழும் காட்டை ஒரு நந்தவன மாக்கி வைத்தோம் நந்த வனங்களாக்கி நாட்டை நாகரீக மாக்கிய பின் சொந்தமில்லை என்று சொல்லி எம்மைத் துரத்தப் பேச்சு நடந்திட்டதே. என்னும் பாடற் பகுதிகள் புலப்படுத்துகின்றன.
இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்குப் புலம் பெயரத் தொடங்கியதுமுதல் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுற்றது வரையிலான காலகட்டத் தொழிலாளரது சமுதாய வர லாருகக் கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்
đ56Irth

Page 37
பச்சை என்னும் நாவல் அமைந்துள்ளது. தொழிலாளர்களின் முக்கிய் பிரச்சனைகளுள் இருப்பிட வசதிக்குறைவும் ஒன்ருகும். இந்திய வம்சாவழியினர் தவிர்ந்த இலங்கையின் எந்த ஒரு ஏழைக்குடும்பமும் குடிசை வீடுகளாயினும் சமையல் செய்ய, வசதியாகப் படுத்துறங்க எனக் குறைந்தது இரண்டு குடிசைகளையாவது அமைத்துக்கொள்ளும் ஆயின் மலையகத் தொழி லாளர்களுக்கோ அவ்வாறு அமைத்துக்கொள் ளும் உரிமையும் இல்லை. தோட்ட அதிகாரி களாற் கட்டிக் கொடுக்கப்படும் கோழிக்கூடு போன்ற சின்னஞ்சிறிய அறை ஒன்றிலேயே ஒரு குடும்பம் முழுவதும்-சிறுகுழந்தைகள், வயதுமுதிர்ந்த பெற்றேர்கள், வயதுவந்த ஆண்கள், கன்னிப்பெண்கள், திருமணத் தம் பதிகள் எல்லோரும்-வாழ்க்கை நடத்தவேண் டிய நிர்ப்பந்தம் இன்றுவரை நிலவுகிறது. இதனுல் அவர்களுக்கு ஏற்படும் அனர்த்தங்கள் பல. இப்பிரச்சனையை இலக்கிய கர்த்தாக்கள் பலரும் தமது ஆக்கங்களில் நோக்கியுள்ளன ரேனும் யோ. பெனடிக்ற் பாலனே தமது சிறுகதைகளிலும் சொந்தக்காரன் என்னும் நாவலிலும் விரிவாக அலசியுள்ளமை குறிப் பிடத்தக்கது.
தொழிலாளரின் நாளாந்த உழைப்புத் தோட்டத்து அதிகாரிகளாற் பல்வேறு வழி களிலும் கொடூரமாகப் சுரண்டப்பட்டது. தேயிலையின் விலை உலகச் சந்தையில் வீழ்ச்சி யடையும்போதும் இயற்கையின்மாற்றங்களால் தேயிலை உற்பத் தி பாதிப்படையும்போதும் தோட்ட மு த லா விரி க ள் அதன்பளுவையும் தொழிலாளர்கள்மீதே சுமத்தினர். இத்தகைய சந்தர்ப்பங்களிலே தொழிலாளர் பலர் வேலை நாட்குறைப்புக் காரணமாக ஒழு ங் கா க நாளாந்தக்கூலி கிடைக்காது வறுமையால் வாடினர். தோட்ட அதிகாரிகள் பொய்காரணங் கள் காட்டிப் பலரை வேலைநீக்கம் செய்து தோட்டங்களைவிட்டு விரட்டினர்; இதனுற் பல்லாயிரக்கணக்கானேர் தெருத்தெருவாக அலைந்து பிச்சைக்காரர்களாகவும், மலிவு விப சாரிகளாகவும் மாறினர். இத்தகைய அநீதி களையும் கொடுமைகளையும் எதிர்க்கவும் தொழி லாளர் உரிமை களை வென்றெடுக்கவுமான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் மத்தியில் உருவாக வெகுகாலம் பிடித்தன. தோட்டத் தொழிலாளர் மலையகத்திற் குடியேறி நீண்ட காலத்தின் பின்னரே தோட்ட அதிகாரிகளின்
36

மான எதிர்ப்புகளுக்கு மத்தியில், தொழி ளரின் இடைவிடாப் போராட்டங்களின் ஞகத் தொழிற்சங்கங்கள் உரு வா க த் ாடங்கின. காலப்போக்கிலே தொழிற் கங்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் பற்றிடையே பிளவுகள் ஏற்படலாயின. ாழிற்சங்கங்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவு நம் கருத்து மோதல்களும் தொழிலாளர் றுமையையும் முன்னேற்றத்தையும் பாதித் லும் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் திகளை எதிர்க்கும் துணிவும் வளரவும் தமது மைகள் பலவற்றை வென்றெடுக்கவும் ரும் உதவியாக இச்சங்கங்கள் அமைந் ாளன எனலாம். நூற்ருண்டுகளுக்கும் மேல் மாம் சாமிகளாக" வாழ்ந்துகொண்டிருந்த ழய தலைமுறையினரைப் போ ல ன் றி த் ாட்டத்து அதிகாரிகளின் கொடூரமான -க்குமுறைகளையும் தகர்த்துக்கொண்டு முன் றத்துடிக்கும் இன்றைய இளந்தலைமுறை ார் மத்தியில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வும் க்க ஒருமைப்பாடும், எழுச்சியும் ஊன்றிக் னிக்கத்தக்கன. தூரத்துப்பச்சை, சொந்தக் ரன்?" வீடற்றவன், குருதிமலை முதலிய வல்கள் மேற்குறிப்பிட்ட நிலை மை களை கம் அலசியுள்ளனர். செ. கணேசலிங்கன், அ. இராசரத்தினம், பெனடிக்ற்பாலன், 7. எஸ். எம் ராமையா, மாத்தளைவடிவேல், ணி, மலரன்பன், முதலியோரது சிறுகதை பலவும் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன. ரிப்பாடல்கள் சிலவும் விதந்து கூறத்தக்க கயில் மேற்குறிப்பிட்ட நிலைமைகளைப் புலப் த்துகின்றன. குறிப்பாகப் பல்கலைக்சழக ணவனுகப் பயின்றுகொண்டிருக்கும் திரு. ா. பாலச்சந்திரனின் ‘எங்களையேன் இன்று கவே வைக்கின்றீர்?", "பங்களா எமக்கு ண்டும்', 'ஒடவேண்டாம்’, ‘குன்றில் குரல் ட்கிறது", இரத்தினபுரித் தமிழனுக்கு ஓர் யத்தின் ஒலி’, முதலிய தலைப்புகளிலமைந் ‘ள கருத்தாழ மும் உணர்ச்சித்துடிப்பும் க பாடல்கள் எழுச்சியுற்றுக் கொண்டிருக் இன்றைய இளந்தலைமுறையினரின் உள்ளக் றல்களாகவும் வர்க்க ஒருமைப்பாட்டின் ச்சிக் குரலாகவும் அமைந்துள்ளமை மனங் ாளத்தக்கது.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் ற்றதுமுதல் இன்றுவரை இந்திய வம்சா யினர் இலங்கை இந்திய ஆட்சியாள
களம்

Page 38
ரிடையே பகடைக்காய்களாக உ ரு ட் ட ட படுகின்றனர். 1931ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர்ச்சட்டம், 1935ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்திச்சட்டப் இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட பிரஜா உரிமைச்சட்டம், நேருவின் காலத்தில் இடம்பெற்ற டி ல் லி ஒப்பந்தம், பூரீமா-சாஸ்திரி ஒப்பந் தம் முதலியன இத்திய வம்சாவழியினரைப் பெரி தும் பாதித்தன. இவற்ருல் இலட்சோபலட்சம் பேர் அரசியல் உரிமைகளை இழந்து நாடற்ற அனதைகளாக்கப்பட்டுப் பெருந்துன்பங்களுக் குள்ளாகினர். அ. செ. முருகானந்தனின் 'காளிமுத்துவின் பிரஜாஉரிமை" என்ற சிறு கதை உட்படத் தமிழ்ச் சிறுகதைகள் சில மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைச் சித்தரித் துள்ளன. இப்பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த நாவல்களுள் தொ. சிக்கனராஜூவின் தாயகம் விதந்து கூறத் தக்கது.
அண்மைக்காலங்களில் அடுத்தடுத்து ஏற் பட்ட கொடூரமான இன ஒடுக்குமுறை, பெருந் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை, கிராமியத் தோட்ட ஒருங்கிணைப்பு முதலிய வற்ருல் இத்தொழிலாளர்கள் பாரதூரமான பாதிப்புகளுக்குள்ளாகிக் கையறுநிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டபொழுது தொழிலாளர்கள் கண்ட இன்பக் கனவுகள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நேர்மாருக அமைந்ததுடன் அவர் களது பிரச்சினைகள் மேலும் சிக்கலாகின. இத்தகைய நிலைமைகளை மிகச்சிறந்த முறையிற் ஒத்தரிக்கும் சமகால வரலாற்று நாவலாக தி. ஞானசேகரனின் குருதிமலை என்னும் நாவல் அமைந்துள்ளது தொழிலாளரின் அநாதரவான கையறு நிலையைச் சித்தரிப்பதாகச் சி. வி வேலுப்பிள்ளையின் வீடற்றவன் என்னும் நாவல் அமைந்துள்ளது.
இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் மிகப்பெரும்பாலான தமிழ் ஆக்கங்கள் மலையகத் தோட்டத் தொழிலாளr பிரச்சினைகளுக்கே முக்கியத்துவமளித்துள்ளன குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட தொழிலை மேற்கொள்ளும் இலட்சோபலட்ச தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து வாழும்பகுதி யாக மலையகம் விளங்குகின்றது. ஆயின் மை
37

r
யகத்திற்கு வெளியே இந்திய வம்சாவழியினருட் கணிசமான தொகையினர் நகரப்புறங்களில் நகரசுத்தித் தொழிலாளர்களாகவும் மூட்டை தூக்கிகளாகவும், விளம்பரம் காவிகளாகவும்,
செல்வந்தர் வீடுகளில் அடிமைச் சேவகம் செய்
வோராகவும், நகரங்களின் நடை பா தை யோரங்களில் மிகச்சிறிய வியாபார முயற் சிகளில் ஈடுபடுவோராகவும், வாழ்க் கை ப் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களைத் தவிர மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையிற் பிச்சையெடுத்தலைபவர்களும் மலிவு விபச்சாரி களாகச் சீரழிபவர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களது இரங்கத்தக்க நிலை மைகளைப் பிரதிபலிப்பனவாக வெளிவந்த இலக்கியங்கள் மிக க் குறைவே. எனினும் எஸ். அகஸ்தியார், செ. கணேச லிங் கன், யோ. பெனடிக்ற்பாலன் முதலியோர் எழுதி யுள்ள சிறுகதைகள் சிலவும் இந்துமகேசின் "இங்கேயும் மனிதர்கள்" என்னும் நாவலும் தனிப்பாடல்கள் சிலவும் இவ்வகையிற் சிறப் பாகக் குறிப்பிடத்தக்கவை.
நாட்டுப்பாடல்கள், தனிப்பாடல்கள், சிறு
கதைகள், நாவல்கள் ஆகியவற்றில் இந்திய
வம்சாவழியினருக்கே சிறப்பாக உரிய பண் பாட்டம்சங்கள், வாழ்க்கைமுறைகள் ஆகியன சிறந்தமுறையிற் புலப்படுத்தப்பட்டுள்ளன. ஞானசோரன், என். எஸ். எம். ராமையா, கோகிலம் சுப் பை யா, பெனடிக்ற்பாலன், சி. வி. வேலுப்பிள்ளை, மலரன்பன், மாத்தளை வடிவேல் முதலியோர் தமது ஆக்கங்களில் உயிரோட்டம் மிக்கமுறையில் இந்திய வம்சா வழியினரின் பேச்சுவழக்குப் பிரயோகத்தைக் கையாண்டுள்ளனர். செ. கணேச லிங்கன், யோ. பெனடிக்ற்பாலன், ஆகியோரது ஆக்கங் களிற் பிரச்சாரத்தொனி சற்று மேலோங்கிக் காணப்படுகிறது. பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதுடன் அமையாது அப்பிரச்சினைகளுக் கான அடிப்படைக் காரணங்களையும் அவற்றுக் ககன தீர்வுமார்க்கங்களையும் விண்டுகாட்டு வதும் இலக்கிய கர்த்தாவின் தலையாய கடமை யாகும் என்னும் கருத்து அழுத்தம் பெற்று வரும் இற்றையநாளில் மேற் குறிப்பிட் ட் ஆக்கங்கள் பலவற்றிலும் இப்பண்பு இடம் பெற்றுள்ளமையை அவதானிக்கலாம். இலக் கிய கர்த்தாவுக்குத் தெளிந்த சமூகப்பார்வை யும் வரலாற்றுக் கண்ணுேட்டமும் அவசிய மானவை. இன்றைய முதலாளித்துவ வளர்ச்
களம்

Page 39
சியில் வர்க்கப்பிரச்சிக்ன இனப்பிரச்சினையாகத் திசை திருப்பப்பட்டு வ்ருகின்றமையும் இப் போக்கு இலக்கிய கர்த்தாக்கள் சிலரைத் திணறடிக்கவைப்பதையும் அவதானிக்கலாம் இதனுற்போலும் தமது ஆக்கங்களிற் பிரச்சினை களே எடுத்துக் காட்டியுள்ளபோதும் சிலர் அவற்றை வர்க்கக்கண்ணுேட்டத்துடன் அணுக தவறியுள்ளனர். எதிர்கால நிலமை?
Ffatrwy St J dit :
1. இவைபற்றிய விளக்கங்களுக்குப் பின்வரும் ஆய்வுக்கட்டுரையைப் பார்க்கலாம் அருணு சலம் .க, "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை கள்" எம். ஏ. பட்டத்திற்காகச் சமர்ப் பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை, 1974.
2. இவைபற்றிய விளக்கங்களுக்குப் பின்
வரும் நூல்களைப் பார்க்கவும். young Socialist, VOL. T., July 1961June 1962. S. Rajaratnam, “Plantation Lolour in Ceylon" PP 110-11 1, கடல் கடந்த தமிழர்களின் நிலைபற்றிக் காலஞ்சென்ற பேராசிரியர் வண. பிதா, தனிநாயகம் அடிகள் எழுதியுள்ள கட்டு ரைகள் சிலவும் குரும்பசிட்டி இரா. கண்க ரத்தினம் எழுதியுள்ள சிறுநூல்களும் இவ் வகையில் முக்கியமாகக் குறிப் பிடத் தக்கவை.
3. மகாகவி பாரதியார் கவிதைகள், "தேசீய As riusar”, “5 h 9 cío Umt G35”, “uay”
LLLOLLLLLMLLLLLLLLLLLSLLLLLLLLL0LLLLLLLLLLMLL
களத்திற்கு எமது
JITT GÅ
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
38

"பூரீமான்காந்தி", என்னும் தலைப்புகளி லமைந்துள்ள கட்டுரைகளும் குறிப்பிடத் தக்கவை.
இச்சிறு கதைபற்றிய விரிவான மதிப்பீடு ஒன்று இளங்கதிர் ஆண்டுமலரில் இடம் பெற்றுள்ளது. அருணுசலம் க, புதுமைப் பித்தன்கண்ட துன்பக்கேணி". இளங்கதிர், 1981 82, தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம்,
நா. சும்பிரமணியம், ஈழத்துத்தமிழ் நாவல் இலக்கியம், 1978. அருணுசலம் .க, மேலது எம். ஏ. ஆய்வுக்கட்டுரை; ம. விஜய லட்சுமி, "மலையக நாட்டுப்பாடல்கள்" சிறப்புக்கலை இறிதியாண்டுப் பரீட்சையின் ஒருபகுதியாகச் சமர்ப்பிக்கப்பட்ட கட் டுரை. 1982
இக்கட்டுரையில் இடம்பெறும் பாடல்கள் தீர்த்தக்கரை, பூரணி முதலிய சஞ்சிகை களிலிருந்தும் மலையக நண்பர்கள் சிலரிட மிருத்தும் துயரத்தின் துக் க முரசு" (கவிஞர் அ. செ. வெள்ளச்சாமி) 1967, உருளவல்லி தொழிலாளர் துயரப்பாடல், உரிமைப்போர்கீதம் (தொகுத்த்வர் ஏ கே. பெரியசாமி) 1946 என்னும் கவிதை நூல்களிலிருந்தும் பெற ப் பட்ட வை. நன்றி.
கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை, 1964, பக். 82. 率
OLLLYLLLLLLLLLLLLLMLLLLLLLLz
நல்வாழ்த்துக்கள் !
185ıq6LIT
வீதி,
ாப்பு. 毒 ടയടയ്ക്കേ
களம்

Page 40
For Anythins in pho
Cc
d)lu di. 41, Mur Batt:
ToPhone : 065 - 2740.
Established 1962.
அழகிற் சிறந்த பவு நம்பிக்கை
QLI T. JFillî TID,
நம்பிக்கை ! இவற்றி? OLIT. difiTID60Of
7-22, պ. ւգ லேடிமெனிங் ை
தொலைபேசி: 065 - 2682.
ஒடர் நகைகள் 22 கரட்டில் குறித்த கால
LTATAALLAAAAALLAAAASLLLLLAALALSLMLAALLLLLALMAMLLAL AAASLLLLLAAL ALALAAMLALAALA LALALA

AaM~
Numriss
Aays
AWNs
AMAM*
Asirs
aMVYri
Arrasas
AAN
ANNRWrire
6) Everything tography
1 taCt
a (lake
mai Street, icaloa.
Proprietor : K. T. Moorthy
Regd. No: A 474.
LAMLMALAAAAALLAqL LMLML LqA MMLMqLALLSL LMALAM AMLLALALAMLMAM AMLMMAMAMLMLMAMMLMAL AALLAAAAAL
ண் தங்க நகைகளுக்கு
யான இடம்
iயம் நகைமாளிகை.
Tuto ! நேர்மை !!!
இன்றே நாடுங்கள்
யம் நகைமாளிகை
. ஏ. கட்டிடம்,
ரவ், மட்டக்களப்பு.
லத்தில் உத்தரவாதத்துடன் செய்துதரப்படும.
AMMLMLMLMAMLSqALASLALLAA SLALMMALMAMLALALAMLSLLMMMLqALMASLAMAMAMMLMLMLMLq

Page 41
AMAMLMLAALAALALAMAALLAAAAALLAMALMALAqALAMLALAMLALALALA ALAALLLLLAALLLLLAL
தரம் குன்ருத அழகிய பவுண் தங்க நகைகளுக்குச் சிறந்த இடம்
V. S. L. S. : ஒடர் நகைகள் குறித்த காலத்தில் 8
நவீன டிசைன்களில் செய்து கொடுக்கப்படும் மிகச் சிறந்த ஸ்தாபனம்
V. S. L. CFSTLD6 GF(quitf 8, அந்தோனியார் தெரு, மட்டக்களப்பு.
தொலைபேசி : 2654
இலகுவான தவணைமுறை
டெலிவிஷன்
துவிச்சக்கரவண்டி மின்விசிறி
வானெலிப்பெட
தையல் ெ
கஸ்ட்
வீட்டுப் பாவனைப் பொருட்
வீடுகள்
வாங்க அல்ல
இன்றே தொடர்பு
5 fc)616t) G3 19, மத் TEC மட்டக்
MLMLMASALMLALALMLMLAqALALAALLLLLAALLLLLALSLSLiLA MALMLAqLALALALMLqALqLqLLLMM

AMM/re,
Arwr rwyne/Nawr
11fwrn
حيحصاهم
Ayers wywyrywy
aNova
Mars
With Best Complimets
from
V 131, Trinco Road,
Batticaíoa.
Main Dealers for
Brown & Co. Ltd. &
Sri Lanka State Trading (Tractor) Corporation.
த் திட்டத்தில்
ܝܐ݈ܬL மஷின்
றேடியோ போன்ற களைப் பெற்றுக்கொள்ள,
காணிகள் 2து விற்க
கொள்ளுங்கள்
TI6)f 6f L
திய வீதி,
களப்பு.
தொலைபேசி : 065-2896
LALALAATAqLLLAAAAASSLAqLALLSAAALLSLLLAAA AAAqLAALALALALALALALALAqLLALALALALALALALALATAALLAAAALS

Page 42
SqqLALAALLLLLAAMTLALAAAAALLAAAAALALA MqLALASLLALASLLALALAMALLLAALLLLLAALLLLLALLLAALLLLLAALLLLLLLS
Y A M
The products you NEED
Authorised Agents for Asso
(Yamaha Motor Cycles & Associated Electrical Corpo (Yamaha Generators Water Consolidated Marine Co. (Yamaha outboard Engines
S H R
YAMA
Trinco Road,
Phone: 270,
ALLAAAAALLALTLALALA ATqLASSSLTALALALASLLAqALALALAqqLALLLLAALLLLLAALLTAqLASLLALALAqTqLLLL
With Best C.
fron
EWE
BU)YERS AND SELLERS OF COLL) GOL 22 ct. ORDER EXECUTED PROMPLY
IF YOU ARE BEAUT | FUL WE WIL ( IF YOU ARE NOT WE WILL MAKE
42, Main Street
JOTHS T
With the best comfortable
28. Lloyds Avenu
WAAMITrs
arr
Avers
محيحيخه
uMMAWre
محمصة محد
AMMIN
AnM
*ry
*---
AAVN
MYNMA A
அச்சுப்பதிவு : கத்தோலிக்க அச்சகம், இ6 வெளியீடு : 'களம் கலை இலக்கி
களத்தில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அவைக

حصه»
حميمه
«AMAAN
جميعهم
Amr Amravrs
vAsV/ ́r
Aar
aware
sa-S
A HIA
for the life you lead
ciated Motor ways (Ltd.)
Spare Parts).
•ration
Pumps & Sisil Refrigerators)
Ltd.
& Boats)
R Z S AHA
Batticalcoa.
LALAMALLAAAAALAATALqqLASMSLLL LLLLALALLATAALALLALMLSLALAAMLLAqALATTLiiLALAMLALLSALATTALAL LLqLMSSLLL
ompliments
ERY MAR
D AND SILVER PAWN BROKERS
APTURE YOUR BEAUTY (OU BEAUTIFUL.
, Batticaloa.
OUR INN
rooms for your rest e, Batticealoa.
LLALALLSLLLA LLL LLAALAAAAALLLLLLLA LLLLLLAALLLLLAALLLLLAAAAALAAAAALLAAAAALALqLMAMLMLMAMAMLMAL0
18, மத்திய வீதி, மட்டக்களப்பு. ய வட்டம், மட்டக்களப்பு.
حتی مهم حییم که
ளின் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்,
4