கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1985.10

Page 1


Page 2
அன்பளிப்பு -
 

செட்டியார் அச்சகம் யாழ்ப்பாணம்
தொகபேசி: 2தச |

Page 3
மக்களைச் சார்ந் மக்களுடன்
மிழ்பேசும் மக்களின் அரசியற் பிரச் தமிழரசுக் கட்சியேயாகும். அந்த விதத்தில் பாத்திரம் உண்டு. பேரினவாத ஐ. தே. க. பிரச்சினைகளைத், தொடர்ச்சியாய்ச் சிக்கலாக்கி பேரினவாத ஆற்றேடு இழுபட்டுச் சென்ற பிரச்சினையின் காத்திரத் தன்மையைக் கு ை! மறக்க முயன்றனர். ஆனல், வரலாறு யாருை பிரச்சினை இன்று, முற்றிலும் புதிய பரிமாண
கடந்த பத்தாண்டுகளில் தோன்றித், செயற்பாடுகளினலேயே தேசியஇனம், சுய சொற்ருெடர்கள் தமக்கே உரிய முழு அர்த்த நிலை நிறுத்தின. பாரம்பரிய இடதுசாரிக பண்ணியதும், வீம்புடன் திமிர்பேசியவர்க3 ஒடப் பண்ணியதும், இச் செயற்பாடுகள்தா
". இளமைக் குருதி
எதிர்காலத்தின் கனலைமூட்டும், விழித்த வாலிபம் நடைபோடுகுது.
வாழ்க தோழர்காள் ! போய்க்கடந்த சகாப்தமொன்றன் பயனில்லாத தூசையும் அழுக்கையு பழித்துரை செய்வோம். காணுக நம்முன் மனித இனத்தின் உள்ளொளி மூட் உன்னதமான அக்கினிக் கோபுரம்."
என தெலுங்குக் கவிஞன் ஜீ. ஜீ.யி
எம் முன்னுல் நிதர்சனமாகியுள்ளது: முன்
கில்லை. மக்களின், எதிர்மறை ஆதரவும் நி
A蒂
 

பணந் தொடர்தல் . . .
சினைகளை உயிர்ப்புடன் பேணிக் காத்தது, வரலாற்றில் அதற்கு ஒர், முற்போக்குப் ட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இப் ன. பாரம்பரிய இடதுசாரிகளில் ஒருசாரார் னர். "புரட்சி பேசிய இன்னுெருசாரார் றத்து மதிப்பிட்டு, மெல்ல மெல்ல அதை டயவும் மனவிருப்பிற்கு உட்பட்டதல்லவே! ாத்தினை அடைந்துவிட்டது.
தீவிர வளர்ச்சியடைந்த "இளைஞர்களின் 壺 நிர்ணய உரிமை, பாரம்பரிய நிலம் என்ற தத்தினையும், தவிர்க்க இயலாமையினையும் 1ளின் மூடியகண்களை மெல்லத் திறக்கப் ளத் * திம்பு’விலுள்ள மேசைகளைநோக்கி
ன்.
-ւգu f
ன் உயிர்ப்பான வரிகள் வெளிப்படுத்துவது, னுதாரணமற்ற தியாகங்களிற்கும் கணக் றைய இருந்தது.

Page 4
794
எனினும், கோட்பாட்டிலும் நடை
மக்களிற்கும், அவர்களிற்குமிடையே ஒரு "இடைவெளி"யினுள் யார் யாரோவெல்லா களும், சமூக விரோதிகளும், தோல்வியுற்ற வகையில் இதைப், பயன்படுத்த முடியும் பாக்கிஸ்தானிய, தென்னபிரிக்க, சீன ஆ கின்றது. லெபனனின் "ஷப்ரு", "சட்டில மீளவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. களிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப் களிலும் "இடைவெளி தொடரலாமா ? சேவைசெய்வதும், மக்களைப் பாதுகாப்பதும்’ கொள்ளும் ‘வெகுஜன நடவடிக்கைகள்' பர கைகளினூடாகவே, மக்கள் அரசியல் உை "பங்காளராக" மாறுவார்கள்.
YA சமீபத்திய சிறந்த முன்னுதாரணம், விரதப் போராட்டம். அடிப்படை மனித வதைகூடத்துள் துயர்ப்படுபவர்களின் மீட்ட களைத் தொட்டது; தன்னியல்பாகவே . போராட்டத்தில் பங்கேற்கச் செய்தது; ே வேண்டுமென்ற உணர்வு, தீவிரம் பெற்றது. கின் மனச்சாட்சியில் அதிர்வு உண்டாக்குவ6 துவதையும் கண்முன்னல் நாம் காண்கிருேம் புணர்வைக் கிளறும் இன்னெரு சிறந்த ந:
எம்முன் உள்ள தெளிவான பாதை இ
பிற்காகவும், மனித கெளரவத்திற்காகவும், புக்கு உள்ளாகும் அனைவருந்தான் போராட தல் தீங்கானது. கடந்தகாலத் தவறுகள் க: நாயகத்துவம் பேணப்பட்டு, செய்யப்பட்ட சக்லவித எதிரிகள்பற்றிய விழிப்புடனும், ணம், தொடரப்படல் வேண்டும் !
மெளனியின்
ஜசன் மாதத்தில் மெளனி மறை இருந்தபோதிலும், தனது சிறுகதை களில்ை அவர், நவீனத் தமிழிலக்கி இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்த தமிழிலக்கியப் படைப்பாளிகளில், அ பற்ற - அமைதியான பங்களிப்பும், பற்றவேண்டிய சிறப்பம்சமாகும். ( மறைவிற்கு, அலை தனது ஆழ்ந்த அஞ்
、"、 。

டமுறையிலும் இருந்த ஒருசில தவறுகளினல் இடைவெளியும் உருவாகியுள்ளது. இந்த "ம் புகுந்து கொள்ளமுடியும்; அரசின் ஏஜண்டு அரசியல் சக்திகளும் ‘குழப்பங்கள் ஏற்படும் . அமெரிக்க, இஸ்ரேலிய, பிரித்தானிய, யுதங்களை அரசு ஏராளமாய் வாங்கிக் குவிக் ா அகதிமுகாம் நிகழ்வுகள் 'நிலாவெளி"யில் தமிழ்பேசும் மக்கள் தங்களின் சொந்த நிலங் பட்டுக் கொண்டுமுள்ளனர். இந்த நிலைமை ‘மக்களைச் சார்ந்து நிற்பதும், மக்களிற்குச்
அவசியமாதல் வேண்டும் : மக்கள் கலந்து "வலாகுதல் வேண்டும். வெகுஜன நடவடிக் எர்வைப் படிப்படியாய்ப் பெறுவதன்மூலம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், இருண்ட பிற்கான அப் போராட்டம், மக்களின் மனங் ஆங்காங்கே மக்களை அணிதிரளவைத்துப், கொடுமைகளிற்கெதிராகச் சேர்ந்து போராட ஒருங்கு திரண்ட இந்த வெகுஜன சக்தி உல தையும், அரசின் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்
‘பாத யாத்திரை"யும் மக்களின் விழிப் டவடிக்கையேயாகும்.
இதுவேதான். நிச்சயமான "வாழ்வின் இருப் பூரணமான சமூக விடுதலைக்காகவும், பாதிப் வேண்டும்; ஒருசாரார் மறுசாராரைப் பிரி ளேயப்பட்டு, நடைமுறைகள் யாவிலும் ஜன தியாகங்கள். வீணுகிப் போய்விடாதவகையில் மக்களுடன் இணைந்து - மீட்சிக்கான பய
★
மறைவு ந்தார். எண்ணிக்கையில் குறைவாய் படைப்புகளின் சிறப்பான தன்மை பத்தை மகிமைப்படுத்தினர் ; &. ଦିly as விரல்விட்டெண்ணத் தக்க நவீனத் பரும் முக்கியமான ஒருவர் சலசலப் அவரிடம் நாம் முக்கியமாய்ப் பின் மதைமை செறிந்த அக் கலைஞனின் iசலிகளைத் தெரிவிக்கின்றது. :

Page 5
& 景
தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றி அவர்கள், கணிதத்தில் பட்டம் பெற்றவர் சங்கீதத்தில் பயிற்சிகொண்டவர்; தத்துவது யின் ஆளுமை - கணிதத்தால் ஏற்பட்ட , கலையுணர்வின் நளினமும் : இலக்கியத்தா தீர்க்கமுடியாத தாகமும் - இத்தனையும் உ போது, நம் மனக்கண்முன்பு ஒரு மாபெரு
உயர்ந்த இலக்கியப் படைப்பு ஒவ்வெ யும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அ காலத்தில் வெவ்வேருகத் தோன்றும்படி இரு பது, மெளனியின் இலக்கியப் படைப்புக்கு வெளிவந்தது மிகக் குறைவுதான். ஆனல் எ டாயிரம பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன!
இரு உலீகங்கள் இருக்கின்றன. அதில் வுலகத்தில் தவிர்க்கமுடியாத தேவை, மான யாவும் மாற்ற முடியாத சட்டங்களாக இருக்கி காலங்கடந்த நிரந்தரத்தால் படைக்கப்பட் அமைதி, கொலுவீற்றிருக்கின்றன. நம் சா பட்ட அந்த முதல் உலகத்தில் நடைபெறுகிற காட்சி தற்செயலான சுயமாய் எழும் நினை தோன்றும்போதே மறையும் அந்தக் காலச் போல் தெரிகிறது. மெளனி எனும் மாபெரு னுெளியைப் பிடித்துக் காலத்துக்கு உட்பட் கிறார்.
மெளனியின் இலக்கிய முன்னேடிகள் சொல்லிவிட முடியாது. வசன அமைப்புகளி இணும் அடையாளம் காட்டமுடியாத தனித்த
. மெளனி பல விஷயங்களில் பிரச்னைக் எழுதுவதே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு வில்லையா என்று மெளனி கேட்கிழுர். -- அல் கங்கே எளிமையான வார்த்தைகளில் மடக்கிச் விடங்களிலும் ஒரிரு வசனங்கள், அதுவும் மெ ருக்குப் புரியாதிருக்கலாம். மற்றுப்படி அப்படி அல்ல - அப்படியானுல் தமது கதை எதுவும் அப்படியும் இல்லை. ஒரு அளவுக்கு அவையு ஆனல் அதற்கும்மேல் அதில் புரிந்துகொள்வ கிக்க அவை இடம் வைக்கின்றன.
... இக் கதைகளில் (மெளனி கதைகளில்-அ கதைகளை அலசிப் பார்க்கவோ நான் முயல் பிடுங்கு'வது பரம்பரையாக தமிழ் இலக்கிய

வில் தனிச் சிகரமாக ஓங்கிநிற்கும் மெளனி ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர் : ந்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். மெளனி அறிவு நுட்பமும், சங்கீதத்தால் உண்டான ல் வந்த கற்பனையும் தத்துவம் அளித்த உள்ளடங்கியது. அவருடன் உரையாடும் கும் உலகம் விரிகிறது.
ாரு தலைமுறைக்கும் புதுப்புதுப் பொருளை 'ர்த்தத்தையும், ஒருத்தருக்கே வெவ்வேறு ருக்கும் என ஆங்கிலக்கவி ஆடன் கூறியிருப் மிகப் பொருந்தும். அவர் எழுதி அச்சில் ழுதிவைத்து அச்சில் வராதது சுமார் இரண்
ஒன்று காலத்தால் படைக்கப்பட்டது. இவ் ய, துயரம், மாறுதல், அழிவு, இறப்பு ன்ெறன. மற்றேர் உலகமோ ஊழுழியால் - டிருக்கிறது. இங்கே சுதந்திரம், அழகு, "தாரண அனுபவம் காலத்தால் படைக்கப் து. ஆனல் அந்த இரண்டாம் உலகத்தின்
வாலும், ஆழ்ந்த தியான உணர்வாலும்,
துளிகளில் - கணங்களில் புரே. யா ஓவியம் ம் கலஞன் அந்தக் காலத்துளிகளின் மின்
ட இவ்வுலக அனுபவத்தின்மேல் பாய்ச்சு
- கி. அ. சச்சிதானந்தம்
("தீபம்’- 1967, ஒக்ரோபர்.)
என்று தமிழில் யாரையும் குறிப்பிட்டுச் லிருந்து கதையம்சம் வரை வேருெருவருட ன்மையை அவர் கலை விளக்குகிறது.
குரியவராகியிருக்கிருர், பொதுவாக அவர் ஒன்று. - மது வசனங்சள் ஏதும் புரிய
ல, புரிய மறுக்கிற சில விஷயங்களை அங்
க் கொண்டுவர வே அவர் (பு யல்கிருர். அவ் ளனியிடத்தே புதுப் பரிச்சயம் கொள்வோ ஒன்றும் மெளனி வசனங்கள் புரியாதவை புரியவில்லையா என மெளனி கேட்கிருர்ம் புரிவது போல்தான் தென்படுகின்றன. தற்கு ஏதும் இருக்கிறதா என்று சந்தே
அலை) உயர்ந்தவை இவை என்று சுட்டவோ லவில்லை. உள்ளர்த்தம் பார்த்து பிச்சுப் ரஸனையில் ஊறிவிட்ட ஒன்றுபோலும்.

Page 6
796
ஒரு படைப்பு ஏதும் உள்ளர்த்தம்’ கொன மான எழுத்தாகும் என்றும் கருதிப் பழகி களைப்போல், படிக்கும்போதே உயர்ந்த படைப்புகளைவிட பிச்சுப் பிடுங்கி உள்ளர்த் என்று கருதத்தக்கதாக எழுதலே இலக்கிய கிறது. இலக்கியம், படிக்கும்போதே அனு தகுந்த உதாரணங்கள் என்பதோடு, அவர் ஏதும் கிடையாது. அங்கங்கே தெளிவுபட பொருள்கள் வேகம் கொண்ட வசனங்க பொறுத்த அளவில் "ஆழமானது". அவ்வி உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட வசனங்களில் விடும் எனக்கருதி சொல்ல வந்ததை ஒரு ஒரே வசனத்தில் சொல்ல முயன்றவைதான் கார இருளைக் காண, ஒரு சிறு ஒளிப்பொ களின் ஒளிகாட்ட முயலுதல்கள் ?' என்று வார்த்தை ஜாலம் அல்ல. வார்த்தை ஜால வசனத்தைத்தான் குறிக்கும். மாருக இங் யோடு, தரிசன உணர்வும் செறிந்தவை.
தமிழில், ஆழமான கதையம்சத்தி லேயே ஒரு காவிய உணர்வை மெளனி ம களால் தீண்டப்பட்டதும் இயற்கைப் பெ பன வரை தம்மை மீறி வியாபகம் பெறுகி வோட்டமும் இலக்கிய நயமும் இதஞலேே இந்த அளவு உந்ததமான காவியத்தன்!ை காணப்படுகிறது. தமிழுக்கு இந்த வரண் அதிர்ஷ்டம்தான். இருந்தும் இவை தமிழு டும் உரியனவல்ல ; சிலவற்றின் ஜோதி க மீற ஜொலிப்பது என்று தோன்றுகிறது.
令怨 癸 晏
மெளனியின் சிறுகதைகளைப் படி ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது ஒரு நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இ புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் உண்டாக்க வல்லது என்பது விமரிசகர்கள் வர்கள் அவசியம் நேர்ந்தால் அதை வேறு யின் கதைகளைப் படிப்பவர்கள் அதை வேறு வும், இது மிகச் சிறந்த இலக்கியம் எ6

ண்டிருக்கவேணும் என்றும் அதுதான் "ஆழ கிவிட்டோம். இதனுல் மெளனியின் கதை அனு பவங் களை உண்டாக்கக்கூடிய தம்தேடி அதன் பின்பே "ஆழமான எழுத்து பம்’ என்ற பிரமை நம்மிடையே ஊறி இருக் பவிக்கத்தான். மெளனி கதைகள் இதற்குத் கதைகளில் உள்ளர்த்தம், தத்துவச் சரடு" ட்டும் எட்டி உயர்ந்து செல்லும் சிந்தனைப் ளில் வருகின்றன. இதுதான் அவரைப் டங்களில் மெளனியின் வசனம் சிக்கலாவதும் சொல்வதால் பொருளின் வேகம் குறைந்து தரிசனமாகக் கண்ட கணத்தின் வேகத்தோடு ா அவை. உதாரணமாக, ** இரவின் அந்த றி போன்ருக முடியுமா இப் பகல் தீவட்டி 'மனக்கோட்டையில் வரும் வசனம். இது ம் என்பது பொருட்கிடை இல்லாத அபத்த கே இதுபோன்ற வசனங்கள் பொருட்கிடை
ன் துணையின்றி, சாதாரணமான கதைகளி ட்டும்தான் இன்று தருகிருர், அவரது சொற் ாருள்களிலிருந்து சங்கீதம், பெண்மை, என் கின்றன. படிக்கப்படிக்க அலுக்காத உணர் யே மெளனி கலையில் பரந்து கிடக்கின்றன. ம உலக இலக்கியத்திலும் அபூர்வமாகவே டவேளையில் இந்தப் படைப்புகள் கிடைத்தது க்கு மட்டும், அதுவும் இந்த வேளைக்கு மட் காலத்தால் குன்றது, தேச வரம்புகளையும்
- தருமு சிவராமூ 1967
(மெளனி கதைகள்
ப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது : த புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் கண்டுள்ள உண்மை. பிரும்மத்தைக் கண்ட வேறு விதமாக வருணிப்பதுபோல மெளனி வேறு விதமாக வருணிக்க இயலும். இது ன்பதற்கு ஒரு அத்தாட்சியேயாகும்.
க. நா. சுப்ரமண்யம் 96.7
மெளனி கதைகள்

Page 7
மார்க்சும் இலக்கியமும்
ளமைக்காலத்தில் மார்க்ஸ் திடமான, மரபுவழிவந்த இலக்கியக் கல்வியினைப் பெற் றிருந்தார். அவர் வாழ் நாள் முழுவதும் ஆக்க இலக்கியத்தை ஒயாது படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். கிரேக்க சான்றேர் இலக்கியங்கள் (classics) முதல் டான்ரே, செர்வாண்டிஸ், ஷேக்ஸ்பியர், கேதே (Goethe) ஆகியோரதும், தனது சமகாலத்தவரான ஹைன் (Heine), போல் சாக், டிக்கன்ஸ் ஆகியோரதும் படைப்புக் கள் வரை அவரது இலக்கியப் பரிச்சயம் விசாலித்திருந்தது. மார்க்கடைய எழுத் துக்களை சிற்சில சமயங்களில் வாசிப்பவர் கள் கூட அவரது இலக்கிய மேற்கோள் களினதும் குறிப்புக்களினதும் வீச்செல்லை யையும், பொருத்தப்பாட்டினையும் அவதா னிக்கத் தவறமாட்டார்கள். எஸ் , எஸ். பிருவர் (S. S. Prawer) எழுதிய விரிவான ஆய்வு (அதன் தலைப்பு "மார்க்சும் உலக இலக்கியமும்') இதற்குப் போதிய சான்ரு கிறது. (ஆணுல் "பிருவர்’ ஒப்புக்கொள்வ தைப்போல் அவ் ஆய்வின் தலைப்பில் ஒரு தவறு உள்ளது ; தனது பிள்ளைகளிற்கு வாசித்துக்காட்டிய 'ஆயிரத்தொரு அரா பிய இரவுகள்" என்ற நூலைத்தவிர மார்க் சுடைய இலக்கியப் பரிச்சயம் பெரும்பாலும் ஐரோப்பிய இலக்கியங்களுடனும், இரண் டாம் பட்சமாக அமெரிக்க இலக்கியத்துட னும் மட்டுப்பட்டிருந்தது.1
மார்க்ஸ் இலக்கியத்தில் சுறுசுறுப்பான ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருந்த போதும், அவர் இலக்கியம்பற்றிய வெளிப் படையான, விபரமான கோட்பாட்டினை வரையறுக்கவுமில்லை, விரிவான இலக்கிய விமர்சன நூலை எழுதியதுமில்லை. (போல் சாக்கின் நாவல்களைப்பற்றி ஓர் ஆய்வினை எழுத அவர் உத்தேசித்திருந்ததாகக் கூறப்
1

LLLLSSSLSSSSSSLSSSSSL
றெஜி சிறிவர்த்தணு
படுகிறது.) உற்பத்திமுறைக்கும் கருத்தியல் S*/Trfjög மேற்கட்டுமானத்துக்குமிடையே உள்ள உறவுகளைப்பற்றிய ஒரு பொது மாதிரியையே பின்வந்த மார்க்சியத் 'திற ஞய்வாளர்களிற்கு அவர் விட்டுச் சென் ருர், இந்த மாதிரியை இவ் விமர்சகர்கள் ஒரு வரைச்சட்டமாகக் (framework) கை யாண்டு மார்க்சிய விமர்சன நடைமுறை ஒன்றினை உருவாக்கினர்.
பிரதானபோக்கு மார்க்சிய இலக்கிய விமர்சனம் ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பி%ன எதிர் கொள்ளும்போது, அது உருவாக்கப்பட்ட சமூக அமைப்பின் (இவ் அமைப்பு மேலாண்மைபெற்ற உற்பத்தி முறையை அடித்தளமாகக் கொண்டிருக் கின்றது.) கருத்தியல் சார்ந்த மேற்கட்டு மானத்தின் பகைப்புலத்தில் அப்படைப்பின் வாழ்க்கைப் பிரதிபலிப்பினையும், இலக்கிய நடையையும், உருவத்தையும் நிலைப்படுத்த முக்கியமாக முனைகின்றது. எனினும் இத் தகைய விமர்சன நடைமுறை கூடிய அல் லது குறைந்த நுணுக்கத்தோடு கையா ளப்படலாம். மார்க்சிய விமர்சகனுெருவன் ஓர் இலக்கியப் படைப்பை, அதனை உரு வாக்கிய எழுத்தாளன் சார்ந்த வர்க்கத் தின் கருத்தியலின்பாற்பட்ட எளிமையான வெளிப்பாடாகக் கொள்ளக்கூடும். ஆனல் இன்னெரு மார்க்சிய விமர்சகன் இப் படைப்பிற்கும் அது ஊற்றெடுத்த கருத் தியலுக்கும் இடையே சிக்கலான, முரண் பாடுமிக்க தொடர்புகளை இனங்காணக் கூடும் (டிக்கன்ஸ் பற்றியும், டோஸ்ரோ வெஸ்கி பற்றியும் மாறுபடும் மார்க்சிய விமர்சன மதிப்பீடுகள் இத்தகைய வேறு பட்ட சாத்தியப்பாடுகளிற்கு எடுத்துக்காட் டுகளாகும்.) கருத்தியல்சார்ந்த வெளிப் பாட்டின் ஒரு குறிப்பிட்ட வடிவம் என்ற

Page 8
798
வகையில் இலக்கியத்தின் சுட்டிப்புத் தன் மைக்கு சில மார்க்சிய விமர்சகர்கள், ஏனைய மார்க்சிய விமர்சகர்களைவிடக் கூடுதலான அழுத்தம் கொடுக்கின்றனர். ஓர் இலக்கி iuւն படைப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்படக் கூடிய எண்ணங்களுடன், ஓர் இலக்கியப் படைப்பின் உள்ளடக்கத்தினை இனங்கான லாகாது என்பதனே இவ் விமர்சகர்கள் உணர்கின்றனர்.
இத்தகைய வேறுபாடுகள் தெற் றெனப் புலப்படுபவையாகவும், முக்கியத் துவம் வாய்ந்தவையாகவும் விளங்குகின்ற போதிலும், அவை ஒற்றை விமர்சன நடை முறைக்குள் அடங்கும் வேறுபாடுகளே. அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற மாதி ரியைக் கையாண்டு இலக்கியத்தினையும், கருத்தியலினையும் அம் மாதிரிக்குள் நிலைப் படுத்துவதையே இந்த விமர்சன நடை முறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த மாதிரியை மார்க்சிய இலக்கிய விமர் சனத்திற்கு அடிப்படையாகக் கையாள் வதன் விளைவாக எழும் முக்கிய பிரச் சினைகள் சிலவற்றைப்பற்றி ஆராய்தலே இக் கட்டுரையில் எனது நோக்கமாகும். இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றினை மார்க் Gy "GRUNDRISSE'-éG 1857-ல் எழு திய அறிமுகத்தில் எழுப்புகின்றர். அங்கு அவர் எழுதியது : ' கலைகளைப் பொறுத்த வரை சில காலப்பகுதிகளில் அவை எய்தி யுள்ள மலர்ச்சி சமுதாயத்தின் பொது வளர்ச்சிக்கு அமைவாக இல்லாது அதனை மேவி நிற்கின்றது; எனவே சமூக அமைப் பின் பொருளாயத அத்திவாரத்தினை, அதன் * எலும்புக்கூட்டு அமைப்பினை, அவை மேவி நிற்கின்றன. இது நன்கு அறியப்பட்டதே."
சுட்டிப்பாகக் கிரேக்கக் கலையைப் ற்றி மார்க்ஸ் குறிப்பிட்டார். இக் கலைக்கும், உலகைப்பற்றிய புராணவியல் சார்ந்த நோக்கிற்குமிடையேயுள்ள உறவினை விளக் கிக் காட்டியபின்பு (இந்த உலகநோக்கு தொன்மையான, வழக்கிறந்த உற்பத்தி முறையில் தங்கியிருந்தது.) அவர் பின்

வருமாறு தொடர்கிருர் : " " கிரேக்கக் கலை களும், காவியங்களும் குறிப்பிட்ட சில சமூக வளர்ச்சி வடிவங்களுடன் பின்னிப் பிஃரைத்தி ܝܗܝ
என்பதைப் புரிவது 7 - تن تيكن لأع அவை எமக்கு இன்றும் கலை அளிக்கின்றன என்பதையும்,
ஒருவகையில் அவை ஒர் அளவுகோலா கவும் எட்டமுடியாத மாதிரிாகவும் திகழ் கின்றன என்பதைப் புரிந்துகொள்வதே கடினம்
இப் பிரச்சினையை மார்க்ஸ் கிளப்பியது மிகவும் சரியே. அடித்தளம் - மேற்கட்டு மானம் என்ற மாதிரியை அடிப்படையாகக் e á g موسسہ ۔ ق-م سپہ ۹}
எந்த மார்க்சிய விமர்சன முறை பிலுக்கும் இது தீர்க்கமுடியாத, வசப் படுத்த முடியாத, மிகச் சிக்கலான பிரச் சிஃாடே, ஒர் இலக்கியப் படைப்பின் அர்த் தம் அது உருவாக்கப்பட்ட சமூக அமைப் {F
బ్లాస్ట్రీ زینtE
ዃ ': : { Tara a իri பிக்கப்படுக 1) து,) கருததியலணுல நாணயிககபபடு1ெ தென்றல் அந்த உற்பத்திமுறையும், அதன் மேற்கட்டுமானத்தின் பகுதியாகிய கருத்
அமைப்பு அதன் பொருளா நிர்ணயிக்கப்படுகின்
தியலும் வரலாற்றேடு மறைந்தபின்னர் அப்படைப்பு தொடர்ந்தும் எமக்கு ஏன் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்? அடித் தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும், அல்
லது கருத்தி:ஐக்கும் இலக்கியத்துக்கு
b539, in ypáh
” ؟'? -- ........... . .*, s's
மானவை .ை சி. 376) நாம் கருதினுலும் தீர்ந்த
பாடில்லே. ஹோமரினதும், ஈஸ்கிலசினதும் படைப்புகளைச் சான்றேர் காலத்தின் ஆவ ணங்களாய் நாம் இன்றும் வாசிக்க முடியு மென்பது உண்மையே. ஆணுலும் மார்க்சி
(g பிரச்சி 3 , ஆது தீர்க்கவில்லையென்
சினை என்னவென்
பது கண்கூடு ' பிர
முல் அவை இன்னும் எ10க்குக் கலை இன் பத்தை அளிப்பதே'
இப் பிரச்சினேக்கு மார்க்ஸ் அளித்த பதிலினை இங்கு நினைவுகூர்வோம். குழந்
தனத்தில்
첫
தைப் பருவத்தின் அப்பாவித

Page 9
வளாந்தோர் இனபம காலனபதுபோல மனித இனத்தின் குழந்தைக்காலப் படைப் புக்களில் நாம் இன்பங்காண்கிருேம். * மனித குலத்தின் மீளமுடியாத கட்ட மான வரலாற்றுக் குழந்தைப்பருவம், அதன் மிக அழகிய முகையவிழ்ப்பு எம்மை யேன் நித் தி ய ம |ா க வசியப்படுத்தக் கூடாது ?”
மார்க்ஸ் கிளப்பிய பிரச்சினே உண்மை யானதே ஆணுல் அதற்கு அவர் அளித்த பதில் தவருதுை மட்டுமல்ல, மார்க்சியத் துக்கு ஒவ்வாதது என்றும் நான் சொல் வேன். கிரேக்கக் கலையும், இலக்கியமும் பல தலைமுறைகளிற்கு இன் பம் அளித்து வந்துள்ளபோதிலும், கிரேக்கக் கலையின்
"நித்திய கவர்ச்சி 81 ல், ஒ
;2
ភ្នំ ប្រែ வொரு பண்பாடும் தனது சமூக
முறைக்கும், கருத்தியலுக்குமேற்பு கக் கலேயின் பிம்பத்தை உருவாக்கி இகுக் கின்றது. அப் டஃபிடப்புக்களிலே அது காணும் அர்த்தங்களை அப் பண்பாடு உண் மையில் தானே ஆக்குகின்றது.
மார்க்ஸ் கிரேக்கக் கலேயில் கண்ட விழு மியங்கள் இதற்குச் சான்று கும். கிரேக் கக் கலையில் மனிதகுலத்தின் குழந்தைப்
பருவத்திற்குரிய அப்பாவித்தனத்தை, கர
வின்மையை அவர் கண்டார். கிரேக்கக்
கலேயைப் பாராட்டுவதற்கு மார்க்ஸ் பயன் படுத்தும் சொற்ருெடர்கள் :ஞேரதிய (Romantic) இயக்கத்தின் நிழலில் வாழ்ந்த ஒரு சிந்தனையாளனித்கே உரித்தானவை. இந்த இயக்கம் குழந்தைப் பருவத்தையும் ஆதித் தன்மையையும் இலட்சியமயப் படுத் தியதோடு, அவற்றைத் தன்னியல்புத் தன் மையோடும் இயற்கை நிலை யே " டு ம் சமன்படுத்தி, வக்கரிப்புத்தன்மை நிறைந்த - மனிதத்தன்மை இழந்த நாகரிகத்திற்கு அவற்றை எதிரிடையாகக் கண்டது,
இந்த எளிமைப்படுத்தப்பட்ட எதிரீட் டை முதிர்ந்த மார்க்ஸ் ஏற்றுக்கொண் டிருக்கமாட்டார். 1857-ம் ஆண்டு முகவுரை
 
 
 
 
 

፲99
யில் மனேரதிய ஆதங்கத்தின், பழைமைக் கால நாட்டத்தின் சுவடுகள் தென்படுகின் றன : * அதன் மிக அழகிய முகைய விழ்ப்பு. மீண்டும் மீளாதது.’ இதுபற்றி முக்கியமாய்க் குறிக்கப்பட வேண்டியது என்னவென்முல் 18-ம் நூற்ருண்டைச் östi iš 35 செம்பாங்கு இலக்கியப் புலமை வாய்ந்த ஆர்வலன் (classicist) இதே தோர ணையில் கிரேக்கக் கலையைப் பாராட்டி க்கமாட்டான். அவனைப் பொறுத்த வரை பண்டைய இலக்கியக்காரனின் அறிவு சார்ந்த கட்டுப்பாடு, உணர்ச்சிக் கட்டுப் பாடு, நியாய அறிவு ஆகியவையே அளவு கோல்களாகும். கிரேக்கக் கலையை இன்று வர்ணிக்கும் பெரும்பாலான வரலாற்ருசிரி யர்களும் மார்க்சின் தோரணையைக் கையாள மாட்டார்கள். சில அப் சங்களில், DITriši) அவரது காலத்தின் புதல்வனே, கிரேக்கக் கலேயில் 'தித்தியவசியத் கவர்ச்சி"யைத் தான் காண்பதாக மார்க்ஸ் நினைத்தபோதி லும், அவர் உண்மையில் கண்டது சம காலத்து மேற்கு ஐரோப்பியப் புத்திஜீவி களிற்குத் தென்பட்ட கவர்ச்சியே,
கிரேக்கக் கலேயை அல்லது கிரேக்க i5ft. கத்தைக் கண்ணுற்ற முதற் பார்வையாளர் அவற்றில் கண்ட அர்த்தங்கள், பிற்காலத் தலேமுறைகள் கண்ட அர்த்தங்களுடன் இசைவன என்று கொள்வதற்கில்லை. எடுத் துக்காட்டாக, கிரேக்கத் துன்பியல் நாட ஆங்கள் கூட்டுச் சமயச் சடங்காகவே நிகழ்த் தப்பட்டன. அதனைக் கண்ணுற்றவர்கள் வெறும் பார்வையாளர்களல்ல, அச் சடங் கில் நம்பிக்கைகொண்டு பங்குபற்றியவர் களே. எனவே அப் படை ப்புக்களுடன் அவர் கிள் கொண்டிருந்த உறவு இந்நாடகங்களைக் கலேயாகப் பார்க்கும் நவீனப் LIITrifo யாளர் கொண்டிருக்கும் உறவிலிருந்து மிகவும் வேறுபட்டதே. ஆகவே மார்க்சிற் குக் கலையின்பம் அளித்த “ஈடிடஸ்’ நாடக மும், அல்லது இன்று நமக்கு இன்பமளிக் கும் ஈடிபஸ் நாடகமும், கிரேகக சமூகத் திற்குத் தரிசனமளித்த படைப்பிலிருந்து

Page 10
-ჭ0 0
உண்மையில் வேறுபட்ட ஒன்றே. இதே போன்றுதான் இன்று எமக்குக் கிடைத் துள்ள கிரேக்கக் கலைப் பொக்கிஷங்களான பளிச்சிடும் வெள்ளைச் சலவைக்கற் சிற்பங் கள் மூலப் படைப்புக்களிலிருந்து வேறுபடு கின்றன. புதைபொருளாய்வாளர் கருதி தின்படி இச் சிற்பங்களிற்கு முதன் முதலில் மிகப் பிரகாசமான வண்ணங்கள் தீட்ட பட்டிருந்தன. இந்த வேறுபாடுகள் காலத் தினதும், வரலாற்றினதும் விளைவே.
கிரேக்கக் கலையினதும், புராணவியலின தும் ‘அப்பாவித்தனத்தில் மார்க்ஸ் இன்பப கண்டபோதிலும், அதே பண்பாட்டுக் காலி எல்லையில் வாழ்ந்த வேறு மக்களின் கலையை யும், புராணங்களையும் பொறுத்தவரையில் மார்க்சின் எதிர்வினை வேறுவிதமாக அமை! தது என்பதை இங்கு கட்டுவது சாலட பொருந்தும் 1857-ம் ஆண்டில் எழுதிய முகவுரையின் அதே பந் தி யி ல் அவ தொடர்ந்து கூறுகிருர் : " கட்டுக்கட! காக் குழந்தைகளும் உண்டு, பிஞ்சிற்பழுத்தி குழந்தைகளும் உண்டு. பண்டைய மக்கட் கூட்டங்களில் பெரும்பாலானவை இந்த வகையைச் சார்ந்தவை. கிரேக்கர் சாதா ரண குழந்தைகள், இந்த எதிரிடையை மார்க்ஸ் முன்வைக்கும்போது அவர் தனது காலத்துப் பண்பாட்டின் ஐரோப்பிய மையத்தனத்திற்குள் ஒடுக்கப்பட்டிருத்தல் கண்கூடு. இப் பந்தி, மார்க்ஸ் எழுதிய ‘இt தியா பற்றிய கடிதங்கள்” என்ற தொகுப் பில், இந்தியச் சமயத்தைப்பற்றியும், புரா ணங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட மதிட பீட்டினை நினைவூட்டுகின்றது : ' இயற்கை மீது கோலோச்சும் மனிதன் குரங்காகிய *அனுமான்’ முன்பும் பசுவாகிய " சபலா முன்பும் முழந்தாளிட்டான்.” இந்துக்கள் * சாதாரண குழந்தைகள் அல்லர்’ என மார்க்ஸ் நினைத்தார்போலும்.
கீழைத்தேய சமயத்தினலும், தத்துவத் தினலும் கவரப்பட்ட ஆங்கல நாவலாசிரிய ராகிய L, H. மையர்ஸ் (Myers) அவரது

The Near and the Far Taito B.Talasai) வரும் "ராஜா அமார்' என்ற பாத்திரத்தி னுாடாகக் கிரேக்கருக்கும் இந்தியருக்கு மிடையே முற்றிலும் வேறுபட்ட வகை யான எதிரிடையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனல் இந்த எதிரிடை யுங்கூட குழந்தைப்பருவப் பாங்கில்தான் அமைந்தது. ஈவிரக்கமற்ற இயற்கையை எதிர்கொண்ட இந்தியர்கள் துன்பகரமான குழந்தைப் பருவத்தின்’ விளைவாகக் கட் டாய வளர்ச்சிக்கு உட்பட்ட மக்கள் போன் றவர்கள் என மையர்ஸ் கருதினர். இத னல் இந்தியர்கள் மேலேயுள்ள அளக்க இயலாத பெரும் பரப்புக்களையும், கீழே யுள்ள அதள பாதாளங்களையும் கண்ணுற்ற னர். கிரேக்கர் பிரபஞ்சத்தைப்பற்றி இன் முக தே r க் கை க் கொண்டிருந்ததனல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை யென 'மையர்ஸ்" கருதினர். மையர் ஸின் கருத்துச் சரி, மார்க்சின் கருத்துப் பிழையென நான் கூற முற்படவில்லை. இன் ணுெரு பண்பாட்டை மதிப்பிடும்போது அம் மதிப்பீடு அவதானியின் விழுமிய அமைப் போடும் அவர் சார்ந்திருக்கும் பண்பாடு, காலம் ஆகியவற்றின் விழுமிய அமைப் போடும் தவிர்க்க முடியாதவாறு தொடர் புற்றிருக்கின்றது என்பதைச் சுட்டவே முனை கின்றேன்.
* மார்க்சிய இலக்கிய விமர்சனம் tini) பட்ட பிரச்சினைகளுக்கு மீண்டும் வருவோம். வேடிக்கை என்னவெனில், குறுண்ட்றிலிற்கு 1857-ம் ஆண்டு எழுதிய அறிமுகத்தின் இன்னெரு பகுதியில் - நுகர்வு, உற்பத்தி பற்றிய பகுதி-கலை பற்றித் தான் எழுதிய பிரச்சினைக்கு மார்க்ஸ் விடை கண்டிருக்க லாம். ஆனல் நுகர்வு உற்பத்தி பற்றிய பகு தியில் வரும் கூற்றுக்கள் பயன்பாட்டுப் பொருட்களைப்பற்றி மட்டுமன்று, கலைப் படைப்புக்களிற்கும் பொருத்தமானவை என்பதை, மார்க்ஸ் உணரத் தவறிவிட்
Trif.

Page 11
கல்விசார் இலக்கிய விமர்சன மரபில் ஓர் இலக்கியப் படைப்பிற்கு மாழுத, ஒரே யொரு கருத்து உண்டு என்ற கருதுகோள் வேரூன்றியிருக்கிறது. இந்த அர்த்தத்தினைப் படைப்பாளியின் நோக்கம் நிர்ணயிக்கின் றது எனவும் கொள்ளப்படுகின்றது . சில சகாப்தங்களிற்கு முன்னர் விம்சற் (Wimsatt) L?auti "Giv Gú? (Beardsley) - ggu u gry@ud ரிக்க இலக்கிய விமர்சகர்கள் நோக்கவாதத் தின் வழுவினை எதிர்த்துச் செல்வாக்குமிக்க கட்டுரையினை வரைந்தனர். ஆளுலும் அவர் களின் வாதம் படைப்பிற்கு வெளியே (அதாவது படைப்பாசிரியனின் கருத்துரை, கடிதங்கள் அல்லது குறிப்பேடுகள்) அர்த் தத்தைக் காணவிழையும் போக்கினையே முறியடித்தது. எனினும் படைப்பே ஆசிரி யனின் அர்த்தத்தின நிர்ணயிக்கிறது என்ற கரு கதினை இவ் இரு விமர்சகர்களும் ஊறு படுத்தவில்லை. டி எச். லோறன் சின் ‘கலை ஞனை ஒருபோதும் நம்பாதே படைப் பினையே நம்பு' என்ற கூற்று நவீன விமர் சனத்தில் அடிக்கடி அடிபடும் மேற்கோள் ஆகும். இக் கூற்றின்படி, ஒரு படைப்பின் உண்மையான அர்த்தம் அதன் சொற்களி லேயே பொறித்துவைக்கப்படுகின்றது-அக் கருத்தினைப் படைப்பாளி வேறெந்த இடத் திலாவது மறுத்திருந்தாலுங்கூட, படை ப் பாளியை உரையாசிரியர் நிலையில் அல்லா மல் படைப் பாளியின் நிலையில் வைத்துப் பார்க்கிறது இக் கூற்று. சில வேளைகளிலே படைப்பாளியின் அறிவுபூர்வமான நோக் கங்களை விடுத்து அவரை உந்திய ஆழமான உட்கோள்களின் மீது இது கவனம் செலுத்து கின்றது. எனினும் இக் கருத்தில் தொக்கி நிற்பது யாதெனில் படைப்பே, அதன் உட்பொருளே, அதன் ஒரேயொரு நிலை யான, உண்மையான அர்த்தத்தினை உறு திப்படுத்துகின்றது. நடைமுறை விமர்சனத் தின் அடிப்படையும் இதுவே-தாள்களில் காணப்படும் சொற்களே இறுதித் தீர்ப் பளிக்கவல்ல நடுவர்கள்.

δ 0 1
இந்தக் கருதுகோள் கல்விசார் ae ademic) விமர்சனத்தில் படர்ந்து பரவி யிருப்பதற்குக் காரணம் அது பூர்வு "வா கருத்தியலின் ஒரு பகுதியாய் இருப்பதே. இக் கருத்தியலின்படி தனிப்பட்ட கலைஞனே படைப்பின் மூலம், ஊற்று. தனிப்பட்ட கலைஞனிலிருந்து அவனது படைப் இடை டு செய்யும் சமூக, கருத்தியல்சார்ந்த அமைப் க்கள்மீது படைப் சின் குவிமையத்
தைப், பிரதான டோக்கு மார்க்சிய விமர்
சனம் மாற்றியிருப்த தியலை அது கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ஆனல் ஓர் இலக்கியப் படைப்பிற்கு நிலை யான, மாருத அர்த்தம் உண்டு என்ற
சல், பூர்ஷலவா கருத்
கருதுகோளை மார்க்சிய விமர்சனம் கேள் விக்கு உட்படுத்தாது விட்டுள்ளது. உண் மையில், மார்க்சிய விமர்சனத்தில் அடித் தள மேற்கட்டுமான tDtr Gif? G5)3 UTG|Tů படும்போது, ஒர் இலக்கியப் படைப்பின் அர்த்தம் ஒற்றைத் தன்மை வாய்ந்தது என்ற கருத்து அதில் தொக்கிநிற்கின்றது. ஏனெனில், ஒரு சமூக உருவாக்கத்தினுள் ஆக்கப்படும் ஒரு படைப்பின் அர்த்தத்தினை அச் சமூக உருவாக்கத்தின் அடைப்புக்கள் எல்லாக் காலத்துக்குமே நிர்ணயித்து விடு கின்றன.
இந்தக் கருதுகோஃ1 மார்க்சும் ஏற்றுக் கொண்டார் என்பதை நாம் மேலே கன் டோம். அதஞல் எழுத்த பிரச்சினைகஃா அவரால் வெற்றிகரமாய்த் தீர்க்க முடிய வில்லை. எனினும் மார்க்சினுடைய சொந்த எழுத்துக்களிலேயே இதனே எதிர்ப்பதற் கான அறிவுசார் ஆயுதங்களை நாம் கான லாம். உற்பத்திக்கும. நுகர்வுக்கு மிடையே புள்ள தொடர்பு பற்றி குறுண்ட்றிலி'ன் 1857-ம் ஆண்டு அறிமுகத்தில் மார்க்ஸ் பின்வருமாறு எழுதிஞர் :
* உற்பத்தி இன்றேல் நுகர்வில்லை ஆனல் அதேபோல் நுகர்வின்றேல் உற்பத்தியில்லே. ஏனெனில் உற்பத்தி அப்பொழுது அர்த்த மற்றதாகிவிடுகின்றது. இரண்டு வழிகளில்

Page 12
802
நுகர்வு உற்பத்தியை உருவாக்குகிறது ஏனென்ருல் ஓர் உற்பத்திப் பொருள் bj ரப்படுவதன்மூலமே உண்மையான உற்ப திப் பொருள் ஆகின்றது. எடுத்துக்கா! டாக ஓர் ஆடையை அணிவதன் மூ மர்யே அது உண்மையான ஆடையாகி றது. ஒருவரும் வாழாத வீடு உண்மையி வீடல்ல. எனவே வெறும் இயற்கை பொருளைப்போலன்றி, ஓர் உற்பத் தி பொருள் தன் இருப்பை நிரூபிப்பதும் உ பத்திப் பொருள் ஆகுவதும் நுகர்வி:
மூலமே, '
பொருளாதாரம் சார்ந்த உற்பத்து நுக வுப் பொருள்களைப் பற்றியே மார்க்ஸ் @iff) { எழுதுகிருர், ஆனல் கலேப்படைப்புகளில் உற்பத்தி, நுகர்வு என்பவற்றுக்கும் இக் க. றுக்கள் சமமாகப் பொருந்தும், ! ി சமுதாயங்களில் கலைப்படைப்புகள் பெ7 விளாதாரப் பரிமாற்றத்துக்கு உட்படுகி3 றன) ஒரு நாவலை வாசித்து நுகர்வதன் மூலமே அது உண்மையான நாவலாகில் றது. பார்வையாளருக்கு முன் நிகழ்த்தி காட்டப்பட்டு நுகரப்படும்போதே ஒரு நாட கம் உண்மையாக நாடகtாகின்றது. jజీ வின் மூலமே படைப்பு நிகழ்வுத் தொட முழுமையடைகின்றது. மேலாதிக்கம் வகி கும் கல்விசார் பூர்ஷாவா விமர்சன போன்று பிரதானபோக்கு மா
சனமும் ஆக்க உற்பத்திச் டையே அர்த்தத்தின் மூலமாகக்
சுவைப்பு நுகர்வுச் செயற்பாட்ை கணிப்பதால் தவறிழைத்துள் ஒரு வாசகனே அல்லது பார்ஸ்:வயாளனை ! பொறுத்தவரை வாசிப்பு, கண்ணுறுதல் செவியுறுதல் ஆகிய நடைமுறைகளி மூலமே அவர்கள் அர்த்தத்தினை உருவாக்கு கின்றனர். ஒரு படைப்பை அதனை நிர்ன யித்த சமூக நிகழ்வுத் தொடர்களின் மூல அவற்றின் பாங்கில் ஆராய்வதனல் பிற தானபோக்கு மார்க்சிய விமர்சனம், வா! கர்களும் பார்வையாளர்களும் அர்த்தத்தை உருவாக்கும் செயற்பாட்டிலிருந்து தன்னைத்
 
 
 
 

துண்டித்துக் கொண்டுள்ளது. இச் செயற் பாட்டின் மூலமே படைப்பு மீண்டும் மீண் டும் படைக்கப்படுகின்றது. தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றது.
வாசிப்பு உறவுகள்' என்ற தலைப்பில் (மனதைத் தூண்டும் அதேவேளையில் இந் நூல் சிலசமயங்களில் எரிச்சலையும் ஊட்டு கின்றது) அண்மையில் பெர்ணுட் சரட் (Bernard Sharrat) gis (p55au 555 தினை நன்கு கூறியிருக்கிருர் :
* 35/34) 15irgöl Wuthering Heights? வாசித்தேன். நேற்று. 1847-ல் வதரிங் ஹைற்ஸ் எழுதப்பட்டதாக நான் நோக்கி ஞல் அந்த ஆண்டோடும், அந்தக் கால எல்லேயோடும் நான் அப் படைப்பினைப் பல் வேறு வழிகளில் தொடர்பு படுத்தலாம். ஆணுல் எப்பொழுதும் நான் அந் நாவலை
இப்பொழுதே வாசிக்கிறேன். நான் அதனை
நேற்று அல்லது பத்தரண்டுகளின் முன் னர் வாசித்திருந்தால் 'வதரிங் ஹைற்ஸ்' எனக்கொரு நினைவு என்றே அர்த்தப்படும். ஆணுல் 'வதரிங் ஹைற்ஸ்" வாசிக்கும் செயல் என்பது நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ் வுத்தொடரே. அது நினைவாக அல்ல செயற் பாடாகவே அமையும் செயலாகும். அந் தச் செயற்பாடு எனக்கு 1847-ல் நிகழ முடியாது, 1847-ல் அந்நாவல் எழுதப் பட்டதாக நான் அணுகவேண்டுமானல் இப்பொழுது அதனே வாசிக்கும் செயற் பாட்டிலிருந்து என்னைத் தூரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆஞல் அந்நாவல் இப் பொழுது வாசிக்கும் ஒரு செயலாகவோ அல்லது வாசிப்பின் நினைவாகவோதான் எனக்கு இருத்தல் முடியும். ஒரு நாவலை வழக்க மற்ற ஒருவகைப் புறவய நோக்கில் அணுகினல்தான் அதனை அது எழுதப்பட்ட
காலத்தோடு பொருத்திப் பார்க்கலாம். அவ்வாறு செய்யும்போது நான் அதை
நாவலாக அறிந்துகொள்ளும் நிகழ்வுத் தொடரிலிருந்து தனிவேறுபட்ட பொரு ளாக அதனை அணுகுகின்றேன்."

Page 13
பெர்ணுட் சரட் கூறுபவற்றிலிருந்து இரண்டு விடயங்கள் புலப்படுகின்றன. ஒன்று : வரலாற்றியல் பாங்கில் அதாவது ஒரு படைப்பின் தோற்றுவாயின் வரலாற் றுப் பின்னணியிலிருந்து இலக்கியத்தை அணுகும் செயற்பாடு (இதனைத்தான் பிர தானபோக்கு மார்க்சிய விமர்சனம் செய் கின்றது) சாத்தியமே. ஆணுல் இது இலக் கிய விமர்சனத்திலிருந்து வேறுபட்ட செயற் டாடாகும். விமர்சனம் இலக்கியத்தை உயிர் வாழும் ஒர் இருப்பாக எதிர்கொள்கின் கின்றது. முதலாவது அணுகுமுறை: 'இந் தப் படைப்பு எவ்வாறு தோன்றியது. (1847ஆக இருக்கலாம் அல்லது வேறு எந்த ஆண்டாகவும் இருக்கலாம்)?' இரண் -ாவது அணுகுமுறை : ** இப்படைப்பு எமக்கு இப்பொழுது, இங்கு என்ன அர்த் தத்தைப் பாய்ச்சுகிறது ?’ முதர்ோவது
வினவே உண்மையானது எனக் கருதுவது
கலைப் படைப்புக்கள், அவை உருவாக்கப் பட்ட பின்னர் வரலாற்று ஓட்டத்திகுல் பாதிக்கப்படாத மாருத பொருள்கள் எனக் கொள்வதாகும். இந்தக் கருதுகோள் மார்க் சியவாதிகளைப் பொறுத்தவரை விந்தை யானதே.
பெர்ணுட் சரட்டின் வாதத்திலிருந்து புலப்படும் இரண்டாவது விடயம் என்ன? வென்ருல் ஒரு படைப்பிற்கு ஒற்சி
تتس
நிலையான அர்த்தம் உள்ளதென வது தவருண இட்டுக்கட்டு என்பதே தவிர்க்க முடியாதவாறு இலக்கிய அர்த்தம் பன்மைத்தன்மை வாய்ந்ததே. 1847-ல் வாசகர்கள் வதரிங் ஹைற்சில் கண்ட அர்த்தத்தினை நாம் காணுதல் முடியாது. ஏனெனில் அது எழுதப்பட்டு 123 ஆண்டு கள் கழிந்துவிட்ட வரலாற்றுப் பரிமாணத்தி னுாடாகவும், எமது தற்கால அனுபவத்தி னுாடாகவும், * எமிலி புருென்ரே"யின் காலம் முதல் எமது காலம்வரை அந் நாவ லைப் பற்றிய விமர்சன நோக்குகளூடாக வும், அக்காலத்திற்கும் இன்றைய காலத் துக்குமிடையே எழுதப்பட்ட நாவல்களி
 
 
 
 
 

80ጃ
ாடாகவும், மார்க்ஸ், பிராய்ட், டி. எச். லாறன்ஸ் ஆகியோரின் படைப்புக்களி ாடாகவும், இங்கு குறிப்பிடமுடியாத எண்
ாற்ற விடயங்களினுாடாகவுமே Επίί ந்த நாவலை நோக்குகின்றுேம். ஒரு
ற்ருண்டுக்கு முன்னர் அல்லது அதற்கு
Q
ான் இத்தகைய அர்த்தப் பன்மைத் தன் ம காணப்படுகின்றது என நாம் கொள்ள ாகாது, 1956-ல் "மனமே" நாடகத் தப் பார்த்தவர்களுக்கு அது பாய்ச்சிய ர்த்தத்தையா இன்று அந்நாடகம் எமக்
? ஆனுலும் கிரேக்க
rவியங்கள். துன் பி ய ல் நாடகங்கள்,
ப் பாய்ச்சுகின்றது :
டிக்ஸ்பியர் நாடகங்கள் போன்ற பல் வறு பண்பாடுகளிலும் யுகங்களிலும் பர ய படைப்புக்களில் இந்தப் பன்மைத் ன்மை தெற்றெனப் புலப்படுகின்றது.
ந்தப் படைப்புக்களின் "நிலைத்த தன்மை’
வை என்றுமுள மனித நிலையை வெளிப் டுத்துவதனுல்தான் என பூர்ஷ"வா கல்வி ார் விமர்சனம் கருதுகின்றது, மாழுக, ந்தப் படைப்புக்கள் இடைவிடாத அர்த்த ரு மாற்றங்களிற்கு மிக உட்படக்கூடியவை ாய் இருப்பதால்தான் அவை இன்றும் யிர் வாழ்கின்றன. கிரேக்கக் கலையைப் ற்றி மார்க்ஸ் கிளப்பிய பிரச்சினைக்கு
ஆலே வீடையுமாகும்,
குறியியல் (Semiology), மார்க்சியம் கியவற்றை உள்வாங்கிய விமர்சகர்கள் டந்த இருபது ஆண்டுகளாக அர்த்தத்தின் விமையத்தை எழுத்தாளனிலிருந்து வாச ணுக்கு இடம்பெயர்த்து விட்டார்கள். ஒலண்ட் பார்த் "படைப்பாளியின் றப்பை அறிவிக்கின்ருர், தான் எழு பவற்றுக்கு, தான் கையெழுத்து இட்டது 1ால் தோன்றுபவற்றிற்குப் பதில் சொல்வ ற்கு ஆசிரியன் எனப்படுபவன் இல்லாத பாதிலும் "செயற்படக்கூடிய - வாசிக் ப்படக்கூடிய தன்மையே எழுத்தின் இன்றி மையாத இயல்பு' என ஜாக்ஸ் டெறிடா றுகின்றர். தற்கால மார்க்சிய விமர்

Page 14
& O ,
சனத்தின் பணிகள் பற்றி ரோணி பென கூறியவற்றுடன் இக்கட்டுரையை முடிக் விரும்புகின்றேன்:
** எந்த ஒரு படைப்பும் எந்த ஒரு சமுத யத்திலும் நீண்டகால பண்பாட்டுத் தா
கங்களைக் கொண்டிருக்க வேண்டுமான
படைப்புக்களுடன் மீண்டு
ஃாடும் தொடர்பு படுத்தப்படல் வேள்
இணைக்கப்படல் வேண்டும் ; வே
ప్రకf
பட்ட வர்க்க தடைமுறைகளுள் வெவ்வே, வழிகளில் சமூகரீதியாகவும், அரசியல் ரீ யாகவும் அது திரட்டப்பட்டு புழக்கத்து குக் கொண்டுவரப்படவேண்டும் கல்வி பண்பாட்டு, மொழிசார் நிறுவனங்களி:
நடைமுறைகளுக்குள் அது வேறு பட்ட வை
களில் பொறிக்கப்படவேண்டும். இத்தகை வரலாற்று ரீதியாகச் சுட்டிப்பான, மாற கூடிய, இடைவிடாது மாற்றமடையு நிர்ணயங்களின் ஒளியில்தான் - இந்த நீ
ணயங்கள் படைப்பினே அழுத்தி அமுக்கு விதத்தில் படைப்பின் இருப்பு முறைே அடிப்படையில் மாற்றிய1ைக்கப்படுகிறது
எந்த ஒரு குறிப்பிட்ட காலத்திலும் ஒ
1.டைப்பின் அல்லது ஒரு படைப்புத் தொ
யின் விளைவுகளே மதிப்பிடுவது சாத்தி
s
மாகின்றது.
n. 655): Lanka Guardi: May 1, 198
தமிழில் : ஏ. ஜே. கனகரட்
இத் கட்டுரைக்கும், அலே -24-ல் வெளிவந்த
; 'கலே என்ருல் என்ன?" என்ற றெஜி சிறிவர்த்தணு
○
ぶ子* 象ー ; வின் கட்டுரைக்குமான மு. பொன்னம்பலத்தின் எதிர்வினையினையும் ; இவ்விருவரதும் கட்டுரை களுக்குரிய தமிழவனின் எதிர்வினையினையுங் கொண்ட இரு கட்டுரைகள், அடுத்த இதழில் வெளியாகும்.
ཡང་ངས་ཁ་ཤས་ཕྱིནu།
 
 
 
 

கடலம்மா..!
கடலம்மா. நீயே சொல் *குமுதினி" ஏன் பிந்தி வந்தாள் ?
எம்மவரின் அவலங்களைச்
சடலங்களாய்ச் சுமந்துகொண்டு *குமுதினி குருதி வடியவந்தாள். கடலம்மா கண்டாயோ கார்த்திகேசு என்னவானுன் ? எந்தக் கரையில் உடலூதிக் கிடந்தானே ? ஒ. சோழகக் காற்றே
நீ, வழம்மாறி வீசியிருந்தால் .. *குமுதினி வரமாட்டாள் என்று நெடுந் தீவுக்குச் சொல்லி யிருப்பாய், LurTalib மரனங்களின் செய்தி கூடக் கிட்டாத தொலைதீவில், ஏக்கங்களையும் துக்கங்களையும் கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் காத்திருச்கும் மக்கள்.
கடலம்மா நீ மலடி ஏனந்தத் தீவுகளை メ அஞதரவாய்த் தனியே விட்டாய் ?
51.-@N) LÈ LIDT, , , , .
உன் நீள் பரப்பில் அணு சரவாய் மரணித்த எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி "அணுதைக் கல்லறைகள்" என நினைவூட்டு.
ஆஞல், இனிவருங் கல்லறைகள் வெறும் இழப்புக்களின் நினைவல்ல, எமது
இலட்சியங்களின் நினைவாகட்டும் !
~ நிலாந்தன்

Page 15
இரண்டு கவிதைகள்
மீண்டும் உயிர்த்தல்
கல்லறைகள் ஒரு நாட் அன்று புதைகுழி நீத்து எம் 2 உயிர்பெறும்,
சமாதி கட்டியாயிற்று 8 ஒருகணம் சந்தோஷத்தே சுகபானம் அருந்திக் களி சிறு பொழுதே. அதற்குள் மீண்டும் உயிர் பெற்றெழுவோம்
எதிர் பார்த்திருக்க மா எம் உயிர்த்தெழலை உம் திகைப்புகள் கல்லறையாய் மாறு:
முன்ஞெருகால்
சிலுவை தாங்கிய நாய சுவடுகள் இன்னும் அழி இதோ மீண்டும் அவன் உயிர்ச் சுவடுகளின் அர காற்றில் உயிர்க்கும் ஆடை அசைவின் தொ
சிலுவையின் கீழ் அவன் சிந்திய குருதித் துளிகள் என்றுமே காய்ந்திலது
இதோ ۔۔۔۔۔۔۔۔۔ இன்னும் பச்சையாக இன்றைக்கும் சத்தியமா
சிலுவையில் அறைந்தவ rங்கேயுமல்ல இங்கேதான் இன்னும் உயர் பீடங்களில் இரு

பெயரும்
.aeriajšší
nrGB) ரித்திருப்பீர்
க்கை போட்டுள்ளார்:

Page 16
èdès
முள் முடி சூட்டியவ சவுக்கால் அடித்தவர்க ஆணி அறைந்தவர்கள் இன்னும் உள்ளார்; இன்னும் உள்ளார். ஆட்சி பீடங்களில் அதிகாரத்தோடு உள்ள
அவர்களின் கொடுமை சிலுவை தாங்குவோர் சிந்தும் குருதித் துளி இன்னும் இந்தப் பூமியை தனக்கிறது. ஒடுக்கு முறைக்குள்ளா ஒவ்வொரு கல்லறையி அவர்கள் நினைப்பது ( உதிரம் உறைந்து விடு உட்களன்று கொதிக்கு புதிய உருவெடுக்கும்.
2
சிலுவை ஏற்றுவோர்க் சிலுவை சுமப்பவர்க்கு இடையிலுள்ள முரண்
இன்று நேற்று எழுந்த
மோதி மோதி முரண் குதிர்வது உண்மையே. ஞானம் - அஞ்ஞானம் தர்மம் - அதர்மம் எ6 ஓதிற்றே வேதம் அன்
அதுவேதான்.
அந்த வரலாற்றின் ஓ
என்றும் உறைந்து டே சிந்தும் ஒவ்வொரு வி குருதித் துளியிலும் உ உந்தி எழும் உயிரோ
ஒவ்வொரு புதுத்தளம களம் விரிக்கும், ! தளம் உயர்த்தும்.

ri
நள்
yrir tir.
கள்
ஞேரின் லும்
வெதில்லை, ம் அது
கும்
urr(3) ததன்று.
ஈபட்டுப் புதிது
.
ls
ட்டம்
பாவதில்லை பர்வைத் துளியிலும் றைந்து படாமல் ட்டம் அதன் இயல்பு. ாய் அது 3 --

Page 17
இன்றைக்கும் அதன்
இயல்பு உத்தன் நிகழ்வே உண்மையைப் புதைகுழி புறம் வீற்றிருக்கும் பெ பொடி உதிர இதோ
உண்மை உயிர்த் தெழு அஞ்ஞான இருட் பாை அடைப்புக்குள் அதிர்வுற உண்மையின் வெளிப்பாடு அசிங்கமாய்ப் LIL-a).7 b, அருவருப்பாய்த் தெரியல் அவையெலாம் பொய்ை பூச்சுகள் போலி மதிப்பு
தூண் பிளந் தெழுந்த நரசிங்க அவதாரத்தின் பிருண்டல்களால் பிளவு உதிரம் வழியும் அசுரனி எழுதப்படுகிறது. அதன் இன்றைய சாட்சி இங்கும் நிகழ்வன
புத்தெழுச்சியின் கோலே
விடுதலை ஒன்றே உ
ஆத்மார்த்தமானது.
என்னிடமிருந்து யாரும் எனக்குள்ள ஒரே ஒரு விடுதலையுடைமையே.
கைவிலங்கு, சிறைக்காவல் சித்திரவதைகள், தூக்குக் விடுதலேயைச் சிறையிடா சிறையுண்டிருந்த என் ( என்ன விடுவித்து
விடுதலையின் ஸ்பரிசித்தல் விடுதலை நாட்டத்தை ே
என்னகவிடுதலையை விப தூங்கிக் கிடந்த மாயை தூங்கும் அப்பிரதேசங்கதி அடக்குமுறை ஆணவக்க விடுதலை உணரிவுகள் வி

80
தான் - க் குட்படுத்திப் ாய்மையின் பூச்சுகள்
கிறது.
AD வரும டு சிலவேளை
oTub. ம சார்ந்த சீடுகள்.
ibg :
ன் வீழ்ச்சி
Autri -
to - ★
Lendus......
அதைப் பறித்துவிட முடியாது. உடைமை
ஸ், முள்வேலி கயிறு இவையெல்லாம் , 'மாருக குறுகிய உணர்வு வட்டத்தினின்றும்
9. நோக்கி விரைவுபடுத்தும்; வகப்படுத்தும்.
ரிக்க இயலாது இதுகாறும் த் தளங்கள். மில் : ாரரின் படைகளின் காடுருவலால் ழிப்பெய்துகின்றன: :

Page 18
808
ஒடுக்குமுறையின் உக்கி விழிப்பெய்தல் நிகழ
ஆன்ம வீர்யம்,
அதன் எழுச்சியில், வேலி கட்டி நின்ற சிறுவட்டம் தகர்வுற
விடுதலை உணர்வுப் ெ
இப்போது - நான் போருக்கு எழு என் விடுதலைப் பிரதே GTSurts.
ஆணவத்திற்கு எதிராவி அதர்மத்திற்கு எதிரான ஆரம்பமாகி வளர வ விடுதலையின் ஸ்பரிசம்
விடுதலை ஒன்றே இலச் சிதா அகமும் புறமும் என் தொழில்.
ஒடுக்கு முறைக்கு எதி
விளைவான அகச் சுத்
சுத்திகரிக்கப்பட்ட இட்
பொருளார்த்த சுமை போலி மதிப்பீடுகள் சிறுவட்டச் சேமிப்புகள் சாதி, சமயப் பேத
இவ்விலங்குகளை உதறி விடுதலைப் பிராந்தியத்
காலடி வைக்கிறேன்.
சுமைகளில்லாதவன் வ
இனிமை நிறைந்தது.
மன வீக்கங்கள் கழன் விடுதலைத் தென்றலை
விடுதலை ஒன்றே உை

ரகத்தால்
பருந்தளம் விரிகிறது.
கிறேன் * 。ー。・ தசங்களின் மீதான ஆக்கிரமிப்புக்கு
ரான போராட்டம் ன போராட்டம் of (Stift pint L-th
1ளர"
சித்திக்கிறது.
க்காயிருக்க
போராடுதல் ஒன்றே
ராகப் போராடும் அதேதருணம் ாகம், சுயநலமறுப்பு என்பவற்றின் திகரிப்பு.
பெருந்தள உணர்வுநிலையில் இல்லை . இல்லை.
i இல்லை.
வீக்கங்கள் இல்லை. டக் கொண்ட
எழுந்து துள் இதோ தான்
ழிப்பயணம் மிக இலகுவானது.
று போக நுகர்ந்து
-மைய: " W

Page 19
மூவர் பார்வைகள்
விமர்சனத்துறை ஈழத்தில் செழி டொரு விமர்சகர்கள் தமிழகத்திற் ՝ աֆi உரையாடல்களின்போது அடி மொன்று, எமது விமர்சனச் சூழே வொரு விதத்தில் குறிப்பிடத்தக்கவி கொள்ள்த்தக்க விமர்சனக் கட்டுை நந்தினி சேவியர் நல்ல முற்போக் யர்: சு. வில்வரத்தினம் சமகாலக்
'சமநிலை நோக்கும், ஆழமும் கொண்டன வளர்ந்திருக்கின்றதா? சிறிது விளக்குங்க!
செ. யோகராசா :-
படைப்பிலக்கிய விமர்சனம் ஈழத்தில் சமநிலை நோக்குடன் வளர்ந்துள்ளதா என் பதற்கு முதலில் பதில்கூற விழைகின்றேன்.
இங்குள்ள பெரும்பாலான "விமர்சகர்" கட்கு படைப்பைவிட படைப்பாளியே முக் கியமானவனுக அமைகின்ருன் , தம் அணி சார்ந்தவனெனில் பாராட்டப்படுகின்றன் : காரணமின்றிப் புகழப்படுகின்றன் : எழுத வேண்டுமே என்பதற்காகச் சில சந்தர்ப்பங் களில் அவனது நூலுக்கு விமர்சனம் எழு தப்படுகின்ற நிலையுமுண்டு.
மாருக, தம் அணி சாராதவனெனில் மனச்சாட்சிக்கு(1) விரோதமாக இருட்டடிப் புச் செய்யப்படுகின்றன். (சிறந்த உதார ணம்; மஹாகவி')
ஒரு படைப்பாளி, அவன் உரத்துக் குர லெழுப்பாத இயல்பினனெனில், அவன் எதி: ாணி சார்ந்தவனெனினும், சுயநலங்கருதி: விமர்சகனல் சிலாகித்துப் பேசப்படுகிறன் ; இவ்வாறே இளம் படைப்பாளியெனில் தம் அணிக்கிழுக்கும் கைங்கரியமும் நிகழ்கிறது.
ஒரு குறிப்பிட்ட அணியினருக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதுண்டு.
ஒரு படைப்புப்பற்றி, வெளியீட்டு விழாக் களில் ஒன்றும், எழுதப்படுவது இன்னென் றுமாக அமைவதும், நீண்டகால அவதா -Eபூகளில் புலப்படுகின்றது.

ப்புற்றிருக்கின்றது குறித்த இரண் கே வழிகாட்டத் தக்கவர்கள்" என் க்கடி, வெறுமனே தெரிவிக்கப்படு ல இங்கு மதிப்பிடும் மூவரும் ஒவ் ர்கள். செ. யோகராசா கவனத்தில் ரகள் பலவற்றை எழுதியுள்ளார்: குச் சிறுகதைகள் சிலவற்றின் ஆசிரி கவிஞர்களில் முக்கியமான ஒருவர்.
மந்த படைப்பிலக்கிய விமர்சனம் ஈழத்தில் it
எனவே, இத்தியாதி காரணங்களினல், படைப்பிலக்கிய விமர்சனம் ஈழத்தில் சம நிலை நோக்குடன் வளரவில்லையென்றே கருது "கின்றேன். ஈழத்துப் படைப்புகளில் இன்று சிற்சில குறைபாடுகள் புரையோடிப்போய்க் காணப்படவும், இத்தகைய சமநிலைநோக்கு கடந்த காலங்களில் ஆரோக்கியமான முறை யில் வளராமையே, ஒரு காரணமென்றும் தோன்றுகிறது,
அடுத்து, ஆழமான படைப்பிலக்கிய விமர் சனம், ஈழத்தில் வளர்ந்துள்ளதா என்பது தொடர்பாக, பின்வரும் குறிப்புக்களை முத லில் முன்வைக்கின்றேன்: -
(91) விமர்சனம் எனப்படுவது, இங்கு, ஒருபுறம், உருவம், உள்ளடக்கம், அழகியல், பிரச்சாரம் முதலிய சர்ச்சைகட்கு முதலிடம் கொடுப்பதாகவும், மறு புற ம் படைப் பெழுந்த காலப்பின்னணிக்கு, சமூக, அரசி யல், பொருளாதார நிலைமைகட்கு அதி அழுத்தம் கொடுப்பதாகவும், இன்னுெரு புறம் சொல்லாய்வு, ஒப்பியலாய்வு முத லியவற்றுக்கு முக்கிய இடமளிப்பதாகவும், பிறிதொருபுறம் ஒட்டுமொத்தமான வளர்ச் சிப்போக்குகளை மட்டுமே இனங்காட்டுவ தாகவும் வளர்ந்து வந்துள்ளது. இன்னுெரு விதமாகக் கூறின், "மலையைக் கல்லி எலி பிடிப்பதாக அல்லது "கல்யாணவீட்டில் தாலிகட்ட மறந்ததுபோன்ற நிலையாக விமர்சனம் உருவெடுத்து விடுகிறது

Page 20
81 Ꮣ)
(ஆ) சுயசிந்தனைக் கருத்துக்கள் அபூர்வ DIT 35Gay வெளிப்படுகின்றன பதிலாக மேலைத்தேய விமர்சனக் கோட்பாடுகள், விளக்கப்படுகின்றன மேற்கோள்கள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. (இதனுல் கட் டுரை கனதியானது என்ற மயக்க நிலையும் தோன்றுவதுண்டு.)
(இ) நுனிப்புல் மேய்ந்து எழுதுவதும் நிகழ்கிறது. சொல்லாய்வு, காலப்பின்னணி முதலியன அதிகம் விளக்கப்படுவதும், பட் டியல், பெயர்க்குழப்பம் முதலியன இடம் பெறுவதுங்கூட ஒருவிதத்தில் அதனுலே li f’TLD
(ஈ) ஆங்காங்கு தெரிவிக்கப்படும் உதி ரிக் கருத்துகள், அடிக்குறிப்புகள் முதலியன விமர்சனக் கருத்துக்களாக விசுவரூபமெடுத் தும் வருகின்றன.
(உ) ஒரு படைப்பு, சாகித்திய மண்டல முட்பட, பிற இலக்கிய அமைப்புகளில் பரிசு பெற்றமையோ, "கலைமகள்' முதலான தென்னிந்தியச் சஞ்சிகைகளில் பிரகரிக்கப் பட்டமையோ உன்னத தகுதிகளாஇ விமர் சனக் கட்டுரைகளில் தடித்த எழுத்துக் களில் இடம்பெறுவதும் சர்வசாதாரணமே. (பழைய தலைமுறை எழுத்தாளரெனில் "அல்லயன்ஸ் பதிப்பகம்" முதலானவை வெளியிட்ட சிறுகதைத் தொகுப்புகளில் படைப்புகள் இடம்பெற்றுள்ளமை சிலாகித் துப் பேசப்படும்.)
saga) சில விமர்சனக் கட்டுரைகள் அமர வாழ்வு பெற்றுள்ளன : அவைபற்றிய தொடர் ஆய்வுகளோ, மறு மதிப்பீடுகளோ அணுவசியமென்றும் கருதப்படுகின்றன. (ஈழத்து முன்னேடிச் சிறுகதையாளர்களது படைப்புகள் பற்றிய ஆரம்பகால விமர் சனக் கட்டுரைகள் இவ்விதத்தில் நின் இக்கு வருகின்றன.) -
(ст). ஒருதடவை எழுதப்பட்ட விமர் Ferá கட்டுரை. பல்வேறு அவதாரங்கள்

எடுப்பதும் நீண்டகாலம் ஆழ்ந்து நோக்கும் போது புலப்படுகிறது.
(ஏ) தனியொருவரது படைப்புகளை ஆழ மாக விமர்சிக்கும் முயற்சிகள் மிக அருந்த லாகவே இடம்பெறுகின்றமை மனங்கொள் ளத்தக்கதும், அவசியம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுமாம். (இவ்வாறன இதுவரையி லான ஆய்வெனில், மஹாகவி'யின் கவி தைகள் பற்றிய விமர்சனங்களே தற்சமயம் நினைவுக்கு வருகின்றன.)
இவற்றை மனங்கொண்டு கிந்திக்கும் போது, ஆழமான படைப்பிலக்கிய விமர் சனமும் ஈழத்தில் வளரவில்லையென்றே கூறு வேன்.
நந்தினி சேவியர் :-
இந்தக் கேள்விக்கு ஒரே வசனத்தில் இல்லை என்றுதான் பதில் கூறவேண்டும். எமது விமர்சகர்கள் எப்போதுமே சமநிலை நோக்குக் கொண்டவர்களாக இருந்ததே யில்லை. மார்க்சியவாதிகளான க. கைலாச பதி, கா. சிவத்தம்பி போன்றவர்களே தமது அணியினர் என்று கருதிக்கொண்ட வர்களின் தவறன் படைப்புகளைச் சிலா கித்து எழுதிக்கொண்டிருந்ததினுல்தான். இன்றும் பல எழுத்தாளர்கள் இலக்கிய உல கில் உலவிக்கொண்டிருக்கமுடிகிறது. 50-க் கும் 60-க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ். இலக்கிய வட்டம், எஸ். பொ.வின் நற்போக்கு இலக்கியக் குழு மூன்றும் மூன்று பகுதியாக நின்று தனிப்பட்ட காழ்ப்புணர் வுடன் ஒருவரை ஒருவர் கொச்சைத் தன மாகத் திட்டிக்கொண்டும், தமக்கு இசை வானவர்களை ஏற்றிப் போற்றிக்கொண்டும் இருந்த காலகட்டத்தில் விமர்சனம் என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமலிருந்தது
60-ன் முற்பகுதியில் வைல்கலேக்கழகத்தி லிருந்து இலக்கிய உலகுக்கு சில எழுத்தா

Page 21
ளர்கள் வந்தபோதும், தமது குருநாதர் களின் வழியினேயே அவர்களும் பின்பற்றத் தொடங்கினர்கள். விதிவிலக்காகச் சிலர் (மு. தளையசிங்கம்) இருந்தபோதும், அவர் களின் கருத்துக்கள் இருட்டடிப்புச் செய்யப் tull-GY.
70-ன் ஆரம்பப் பகுதிகளில் நாட்டில் ஏற் பட்ட அரசியல் மாற்றம் இலக்கிய உலகில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியமை மறுக்க முடியாத உண்மையாகும். அனைத்து இலக் கியப் போக்குகளையும் நிராகரித்து அதிதீவிர வரட்டுத்தனமான படைப்புகளும், விமர் சனங்களும் வெளிவரத் தொடங்கி, உள் ளடக்கம் மட்டுமே வேண்டும் என்ற போக் குத் தலையெடுத்தது. இரத்தம், புரட்சி போன்ற வார்த்தைகள் வந்தால் அது இலக் கியம் என ஏற்றுக்கொண்ட ஒரு நிலை அப் போது இருந்தது.
70ன் இறுதிப்பகுதிகளில் இந்தநிலை மாறு படத் தொடங்குகிறது. வியாபாரப் பத்திரி கைகளின் கட்டுக்கோப்புக்குள் நின்று அதற்கு இசைவான வகையில் தமது விமர் சனங்களை எழுதும் நிலைமாறி, சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளியிடும்வகையில் சில சஞ்சிகைகள் களமமைத்துக்கொடுக்க முன்வந்தன. அலை, புதுசு, சமர், தீர்த்தக் கரை, லங்கா கார்டியன் போன்ற சஞ்சிகை களில் குறிப்பிடத்தகுந்த ஆழமான விமர் சனங்கள் - உருவ உள்ளடக்கச் சமநிலை பற்றிய விவாதங்கள் வெளிவந்தபோதுங் கூட, விவாதத்தில் தென்பட்ட சூடு நடு நில விமர்சனத்திற்கு ஒளிதரவில்லை என்றே கூறவேண்டும். ஆயினும், இத்தகு விமர் சனங்களின் தாக்கத்திலிருந்து பெறப்பட்ட இலக்கியம் பற்றிய புதிய சிந்தனை, புதிய தலைமுறையினர் மத்தியில் ஒரு தாக்கத்தை இனிவருங் காலத்தில்தான் ஏற்படுத்தும் என்று. நாம் நிச்சயம் நம்பலாம். நுஃமான், சித்திரலேக்ாமெளனகுரு போன்றவர்களின் விமர்சனங்களும், "அலை'யின் "பதிவுகள்" குறிப்புகளும், சஞ்சயன் பக்கங்கள்மூலம்

- & 1 ι
‘புதுக'வில் வரும் சில கருத்துகளும் இந்த நம்பிக்கையை மேலும் வளர்க்கக்கூடியதாக இருக்கின்றன. ܀ ܚܘܼܪܚܗܝ
சு. வில்வரத்தினம் :-.
ஆரம்பத்திலேயே இங்கு விமர்சனம் என்பது ஒரு கட்சிகட்டல் விவகாரமாகி முற்போக்கில் குறுகி பிறபக்கங்களைப் பார்க்க மறுத்தது. அதனல் சமநிலை நோக்கு என் பது இன்றி சார்புநிலை நோக்கே வளர்ந்தது. கட்சி, பத்திரிகை, பல்கலைக்கழகம் என்று முற்போக்கு விமர் ச க ர் க ள் சார்ந்து நின்ற பின்னணி அதையே தொடர்ந்து வளர்த்தது. முற்போக்கு விமர்சகர்கள் முற்போக்கு எழுத்தாளரிடம் வைத்திருந்த சாய்வுநோக்கு முற்போக்கு விமர்சக களின் தலைமையைக் காப்பாற்ற தி.தவியதால் போலும், எழுத்துக்களின் கல்ைசார்ந்தபலம் பற்றி அவர்கள் அக்கறைப்பட்டதில்ல்ை. வாய்ப்பாட்டுச் சூத்திரங்களுக்குள் வளைய வரும் மு போ எழுத்தாளரின் தொகை குறையாமல் இருந்தால்தானே ‘கும்பலே பலமாக இவர்கள் தலைமை வழிபடப்படும். இவர்கள் கோரியதெல்லாம் தங்கள் தலைமை யும் விசாரணையற்ற வழிபாடும் மட்டும் என்பதால் சமநிலைநோக்கு, ஆழம் பற்றி யவை அதற்குப் பதிலாகப் பலியிடப்படுவ தில், இவர்கள் வெட்கப்பட்டதில்லை. தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக உண்மை . யதார்த்த நிலையை இலக்கியங்களில் கொண்ர். a மறுத்த இவர்கள் - அப்படிக் கொணர்ந்த வர்களைக்கூட பிற்போக்கு முத்திரை குத்த அஞ்சாத இவர்களிடம்-சமநிலை * நோக்கு எனபது எப்படிச் செயற்பட்டிரு க்க முடியும்? இதையே அன்று மு.த. சுட்டிக்காட்டினர். ஆனூல் அவர்களோ அக்குரலை கும்பல் பலத் தால் அல்லது பாராமுகத்தால் ஒதுக்கிவிடிப் பார்த்தனர்.(ஆனல் மு. த. ஒதுங்கி பதில்லை என்பது வேறுவிடியம்.) இவர்களின் சமநிலை நோக்கின்மையால் மஹாகவி, நீலாவணன் போன்ற கவிஞர்களும் ஒதுக்கப்பட்டனர்.

Page 22
812
(மஹாகவி பற்றிய கவனிப்பு "அகலிகை" விமர்சனமாக மு. த.வால் எழுதப்பட்டு மஹ்ாகவியாலேயே ஒரு பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்டபோதும், அது அமுக்கப் பட்டது இங்கு கவனிக்கத்தக்கது.) எஸ். பொ. வெளி ஒதுக்கப்பட்டு, பட்டியல்களி லும் மறக்கடிக்கப்பட்டார். இவ்வாறு ஆழ முள்ள படைப்பாளிகளையே "ஒதுக்கியல்’ செய்த இவர்களின் இதே சமநிலையற்ற நோக்கு இன்றைய பரம்பரையிலும் தொட ரவே செய்தது.
முற்போக்கு அணிக்கு எதிராகக் கச்சை கட்டிய நற்போக்குக் குழுவினரோ முற்போக் கீாளரையும் வெல்லும் வகையில் சமநிலை, ஆழம் என்பதின்றி அவர்களைவிடச் சீரழிந்த நிலையையே காட்டினர். நற்போக்குக் குழுவி னர் என்பதும் பெயரளவே. சகலமும் எஸ். பொ. வண்ணமாகி விமர்சனங்களில் வெறும் குரோதம், குதர்க்கம், பண்டிதம் இவற் றின் கலவையாய் வெளிக்கக்கியது. முற் போக்காளரிடம் இல்லாத பிரசுரவசதி வாய்ப்புகளுடன் (அரசு வெளியீடு) இருந்த இக்குழுவினரின் சாதனையோ சமநிலை நோக் கின்மை, ஆழமின்மையால் வெளியீடுகளின் கலைத்தரத்திலும் குறைந்தே காணப்பட் டது : ஈற்றில் சிதைந்தே போயிற்று
- இவை இரண்டு பக்கங்களையும் தாண்டி மூன்ரும் பக்கத்துக்குரியவராக வெளிவந்த வர்.மு. தளையசிங்க்ம். இவரிடம் தன்னைக் கலைஞனகவே காட்டும் தன்மையையே விரும்பியிருந்தும் தரமற்ற கலைச்சூழல் தனக்கு அத்தகுதியைத் தராது எனக் கருதி, அதை விமர்சிப்பதாகவே இருந்தது. என்ரி ஆறும் அவ் விமர்சனங்கள் உக்கிரத்தோடு இருந்தாலும் சமநிலை, ஆழம் இவற்றின் தரிசனம்ாயிருந்தன. விமர்சக விக்கிரகங் "கிள், மூன்ரும்பக்கம், முற்போக்கு இலக் ’கியம், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி போன் றன இவரது சமநில்ைநேர்க்கு, ஆழம் இவற் ‘றுக்கு உதாரணங்களாயமைந்த விமர்சனங்க ளாகும். முற்கூட்டியே இணவ நூல்வடிவில்

வெளிவந்திருந்தால் பல பொய்மைகள் இன் றளவு வளர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஏ. ஜே. கனகரட்ணுவும் சமநிலை நோக்கு, ஆழம் என்பவற்றுக்கு உதாரணமானவரே தான் உண்மையான படைப்பாற்றலை இவர் மதித்திருந்தமை காரணமாகவே மஹாகவி, நீலாவணன் கவிதைத் தொகுதி களுக்கு இவர் முன்னுரை எழுதக் கேட்கப் பட்டிருந்தார் எனலாம். எனினும் இவரது சோம்பலும் தீவிரமின்மையும், உள்நுழையா வெளியான் போக்கும் பல போலிகள்வளர இடமளித்து ஒதுங்கிநிற்கச் செய்தது. இவ ரைச் சரியாகப் பயன்படுத்தியதில் அலை யின்பணி பாராட்டத்தக்கது. சிவகுமார் னிடம் மெல்லிய ஆழம், சமநிலைநேர்க்கு இருக்கவே செய்தது. எனினும் சார்ந்ததன் வண்ணம் ஆகிவிடும் மனிதரிவர். அடிக்கடி பலகீனம் எனும் பாசிமூடிப் படர்கையில் இவரது ஆழம் மறைந்துபோக இவரது சம நிலை நோக்கும் ஒடும் செம்பொன்னும் ஒக் கவே நோக்கும் நிலையாய்த் திரிபடைந்து போய்விடுகிறது . . . . - - - -
முற்போக்கு முகாமுக்குரியவராய் அடை யாளம் காணப்படினும் நுஃமான், மெளன குரு, சித்திரலேகா தம் சமநிலை நோக்கினல்ட் இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' எனும் நூலின்மூலம் கவனம் பெறுகிருர்கள். எனினும் அவர்க்ளின் பார் வையின் தீவிரம் சிலவேளை, பல்கல்ைக்கழகம் சார்ந்த பின்னணிச் சார்பில் தணிந்துபோன மையும்உண்டு.அணிக்குள் முற்ருய்த் தம்மை இழந்துபோகாதிருந்தால் சமநிலை - ஆழழ் இவர்களிடம் பேணப்படுதல் உறுதி. மு. பொன்னம்பலம் கவனம் பெறும் ஒரு விமர்சகர், ஜே. ஜே. சில குறிப்புகள் பற் றிய விமர்சனம் இவரது ஆழமர்ன? சமநிலை நோக்கைப் புலப்படுத்தப் போதுமானது, "யதார்த்தமும் . ஆத்மார்த்தமும் என்ற விமர்சனத் தொகுப்பு வெளிவரின் இவரது பார்வையின் ஆழம், முழுமை துலங்கும் என்பது என் எண்ணம். ' نت۔ ۔ ۔ ۔ ۔۔ . ,

Page 23
ஈழத்தில் சிற்றிலக்கியச் சஞ்சிகைகளில் * அலை முக்கியமானது. போலிமையைப் புறந்தள்ளியதில் இதன் போராட்டம் வெகு நேர்த்தியும் நெஞ்சுரம் மிக்கதுமாகும். வெறும் களமாக நிற்பதன்றி, "தேசியஇனப் பிரச்சினையிலிருந்து கலை நோக்குவரையும்? தனக்குரிய விமர்சனநோக்கை நெறிவகுத் துச் செயல்பட்டதில் இன்று இது, விமர்சன இயக்கமாய் நிற்கிறது எனலாம். "அலை"யி னுரடாக ஒரு விமர்சனத்தையே தந்தாலும் அதன் ஆழத்தால் இன்னும் மறக்கமுடியாத ஆளுமைக் ஆரியவர், நிர்மலா நித்தியானந் தன். வைகறை வெளியீடுகளின் முன்னுரை ஒவ்வொன்றின் மூலமுமே தன் விமர்சன ஆளுமையைக் காட்டி நிற்பவர் நித்தி. எல் லாவற்றிலும் கைவைக்கும் அவசரத்தில் ஆழம், சமநிலை நோக்கில் பிறழ்ந்தவர் சிவ சேகரம். விமர்சக கலாநிதிகளின் அதே சார்புநிலை நோக்கும், அரசியல் சந்தர்ப்ப வாதச் சகதியில் வீழ்ச்சியும் இவரிலும் முகங்காட்டுகிறது; அதே முகம் தேசிய இனப்பிரச்சினையில் அக்கறைகொண்ட-இவ ரின் அரசியல் ஊற்றுமூலம் கொண்ட-ஒரு முன்னணி"யிலும் தெரிவதே பரிதாபகர மானது,
என்னைப் பொறுத்தவரை இன்றைய தமிழ்த் தேசியச் சூழலில் மு. த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி விமர்சன நூல் ஒரு முக்கிய வெளிப்பாடு. தமிழ் மன தின் அன்றைய இருகூறுபட்ட நிலையை மு. த. அதில் வெளிச்சமாக்கினர். அதே நிலை இன்று பல துண்டங்களாகும் நிலையா காமல் தடுப்பதில் கலைஞர், விமர்சகர் பங்கு கணிசமானது. அந்தப் பார்வையை e919. யெடுத்துத்தரும் "ஏழாண்டு இலக்கிய வளர்ச் சி’யின் தீவிரம், ஆழம், சமநிலை நோக்கில் இருந்து மேலும் தெளிந்து மேலெழுந்து செல்லும் பயணம், விமர்சனத்தில் வளர்ச்சி யைக் L9. عة

813
காலனின் கடை விரிப்பு
காலன் கடைதிறந்து விட்டான் எங்கள் பூமியில் காலன் கடைதிறந்து விட்டான் !
தமிழ்நிலத்தில் சாவுஒரு மலிந்த சரக்கு அழிவு ஒரு விலைகுறைந்த பொருள் கொத்தும், வெட்டும், கொலையும், களவும் கால் விலைக்குப் போகுது ! வாருங்கள், வாருங்கள் காலன் போடும் அங்காடிக் கச்சல் ! எங்கள் பூமியின் எல்லைகள் எங்கும் கொல்லைப்புறங்கள், தோட்டந்துரவு, பட்டி, தொட்டி எங்கும் காலன் கடைதிறந்து விட்டான் ! திருவிழாக் காலங்களில் திரையாக விரியும் பெட்டிக் கடைகள்போல் எங்கள் எழுச்சிவிழா முன்றலில் காலனின் கடை விரிப்பு
திருப்பணி வேலைக்கு ஒரு ஆள் பத்துசதம் ! திருப்பணி வேலைக்கு மூன்ருள் ஐந்து சதம் திருப்பணி வேலைக்கு ஐந்தாள் மூன்று சதம் ! காலன் போடும் அங்காடிக் கூச்சல், வல்வெட்டித் துறையில் விலைபோன் உயிர்கள் திருமலை முல்லை மன்னுர் எங்கும், * மைலாய் வீதியாய் ஓடிய ரத்தம் காலன் போடும் அங்காடிக் கூச்சல், கடலில் மிதந்தவை களத்தில் விழுந்தவை கண்ட கண்ட இடமெல்லாம் வெந்தவை. கிடந்தவை, அழுகிச்
சிதைந்தவை . இன்னும் இன்னும் உயிர்கள் மலிய எங்கும் அழிவு சில்லறையாக எங்கள் எழுச்சி - தேரென எழுமே! எங்கள் விடுதலை இலக்கினை அடையுமே ! அதனல், காலன் கடை விரிக்கட்டும் அது விடுதலை விழாவின் அர்ச்சனைக் கடை. . . . . . - ܗܝ முை: யொ

Page 24
ஆனல் ஜே. ஜே.யின் இந்த ‘மணி உடைவு'தான் அவனது வேறு தன்மையை காட்டுவது. அவனது மன உடைவும் தவி! பும் மேலெழுந்தவாரியாக ஒரு சென்பு மென்டல் தனத்தைக் காட்டுவதாக இரு தாலும் அதன் ஆழம் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இலட்சிய வேட்கையோடு இணை கிறது.
ஜே. ஜே. அந்தப் பிச்சைக்காரனை ஒட்டி யெழுந்த சிந்தனையில் எவ்வளவுதூரம் மூடி கிப் போகிருன் ! அவ்வளவுநேரம் இதற்குக சிந்திக்க வேண்டுமா ? சாமான்யர்கள் ஒரு நொடிக்குள் முடிவெடுக்கும் பிரச்சினைக்கு இவ்வளவு நேரம் தேவையா ? மேதைகள் என்பவர்கள் இப்படித்தான் நேரம் எடு! பார்களோ? என்று சாமான்யர்கள் கேலி எழுப்பவே செய்வர்.
ஆளுல் அறிவின் ஆழமான வீச்சுள்ளவன் எதிலும் இலகுவில் முடிவுக்கு வந்துவிடுவதில் லைத்தான். இதே பிரச்சினைகளுக்கு சாமான் யர்கள் ஒரு நொடிப்பொழுதில் தீர்வும் அடை தியும் கண்டு விடுதலை பெறுகின்றனர் அவனவன் அறிவுக்கு ஏற்பவே அவனவன் விடுதலை சாரும். ஜே. ஜே. ஆழமாகச் சி! தித்தான். அந்தச் சிந்தனைமூலம் ஒரு முடி வுக்குவந்து விடுதலை பெறுகிருன். ஆனல் அந்த விடுதலையை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. அந்தத் தொழுநோய்ட பிச்சைக்காரன் அப்படிச் செய்துவிட்டான் கடைசியில் ஜே. ஜே.யின் சிந்தனை ஆழமுட் விடுதலையும் அந்தப் பிச்சைக்காரன் கையில் ஊசலாடும் அற்பப் பொருட்களா ?
சாமான்யர்களாய் இருந்தால் இச்ச தர்ப்பத்தில், " போகிருன் பிச்சைக்கர்ர பய்ல் 'என்று தம் நெஞ்சில் தடிப்பேற்ற

மு. பொன்னம்பலம்
实
r
யிருப்பார்கள். மேற்கத்தைய இருப்புவாதி யோ "உன் செயல் உன்னுடையது என் செயல் என்னுடையது ' என்று லேசாகச் சிரித்துவிட்டுப் போயிருப்பான்,
ஆனுல் ஜே. ஜே. :
அவன் வருந்துகிறன். அந்தப் பிக்சைக் காரன் அப்படி நடந்துகொள்வதற்குத் தான்விட்ட பிழையை ஆராய்கிருன். தான் அந்த வெள்ளிப்பணத்தை அப்படி எறியா மல் அவன் கையிலே தந்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்கிருன். அவன் மனம் அத்தகையது. தாழ்வாரத்தில் ஒதுங்கிய மாட்டின்மேல் வெற்றிலை எச்சிலைக் கொப் பளித்த மனிதனின் அநாகரிகத்தைக் கண்டே வெட்கப்படும் நுண்ணிய உணர்வு கொண் டவன் அவன். இதற்கெல்லாம் காரணம் அவனது சிந்தனையும் அதையொட்டி எழும் விடுதலை நோக்கும் வெறும் சுயம்புவான தல்ல. தன் வயப்பட்டதல்ல. மற்றவர்களை யும் மதிப்பது. எல்லா உயிர்களேயும் நேசிப் பது. தன் விடுதலை அனுபவிப்புள் எல்லா உயிர்களையும் இழுத்துவிட முன்நிற்பது. இந்த ரீதியில்தான் அவன் அந்தர நிலையை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆணுல் இந்த இடத்தில்தான் ஜே. ஜே. தான் எடுதத இருப்புவாதப் போக்கில் இன்னேர் பரிமா ணத்தைச் சேர்த்துக்கொள்கிருன். இந்தப் புதுப் பரிமாணச் சேர்க்கை இருப்பு வாதத் துககோர் பின்நகர்வாய் அமைகிறதா? அல் லது முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதா என்பதே கேள்வி.

Page 25
5
அந்நியர்கள் எல்லோரும் ஆத்மார்த்தப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்று நான் முன்னர் கூறினேன். ஆத்மார்த்த உலகு தனியானது. அந்த உலகில் பிரவேசிப்பவர் களும் தனியானவர்கள். அள்ள அள்ளக் குறையாது நிதியங்களைத் தந்துகொண்டு தன்னை அளந்துவிட முடியாத ஆழ் மெளன மாய் வைத்திருப்பது, இந்த உலகு. இந்த உலகு வழங்கும் நிதியங்களை வெளிக்கொண ரும் ஒரு சில அந்நியர்களால் மட்டுமே மனித நாகரீகம் தேக்கமுருது புதுப்புதுப் பாய்ச்சல்களை எடுத்துக்கொண்டு இருக்கி றது. இந்த ஆழ்மெளன உலகுள் வெறும் மூழ்குதல்மட்டும் செய்யும் அந்நியர்களே அநேகம். அப்படி மூழ்கும்போது தம் சுய இருள் பிம்பங்களைக் கண்டே, அவைபற்றித் தெளிவுருது, அத்தெளிவின் மூலம் தம் இருள் பகுதிகளில் ஒளியேற்றிக்கொள்ளத் தெரி யாது, வெருண்டோடுவோர், உளறுவோர், பை தியங்களாவோர் அநேகம். மூழ்குவோ ரில் வெகு சிலரே இரண்டொரு முத்துக்க ளோடு மேலெழுகின்றனர். அந்த ஒரு சில முத்துக்களே மனித மேம்பாட்டுக்கு ஒளி யேற்றக்கூடியது. இன்னும் வெகு சிலரே ஆத்மார்த்த உலகின் ஆழம் வரை செல்லக் கூடியவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் அங்கிருந்து அள்ளித்தரும் திரவியங்களே முழு மனித குலமும் முன்னேறும் ஒளிக் கோடுகளாய் அமைகின்றன. இத்தகைய செயலுக்குரிய அந்நியர்கள் ஞானிகளாகவே இருக்கின்றனர். மனித குல தால் இது வரை அதிகமாகப் பயன்படுத்தப்படாது, பயன்படுத்தத் தெரியாது எண்ணற்ற கணிப் பொருட்களைக் கொண்ட இவ் ஆத்மார்த் தப் பிரதேசம் ஞானிகளால் மட்டுமே ஆங் காங்கே சுழியோடப்படுகின்றது. இவர்களே ஆத்மார்த்த உலகின் மையப் புள்ளிகளாக இருப்பதோடு, அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்த முதல்தர அந்நியர்களாகவும் இருக் கின்றனர். அத்தோடு மனித இருப்பை நன்கு விளங்கிக்கொண்ட பூரண இருப்பு வாதிகளாகவும் இருக்கின்றனர்.

815
அப்படியானல் ஜே. ஜே. ஒரு ஞானியா?
ஜே. ஜே. ஒரு ஞானியல்ல. அப்படிச் சொல்வது அவனைக் கொச்சைப் படுத்திய தாக முடிவதோடு ஞானிகளையும் கொச் சைப்படுத்தியதாக முடியும். ஏன், ஞானி களை இந்த இடத்தில் இழுத்துவிட்டதே சில ருக்குச் சிறிது கலைக்குறைவாகப் படலாம். ஆயினும் ஞானிகளைவிட அந்நியர்கள் இங்கே யார் இருக்கின்றனர் ? அவர்களைவிட இருப் பைப்பற்றி அக்கறை காட்டுவோர் அதன் ஒருபக்க ubsurd தனத்துக்கும் மறுபக்க ஆழத்துக்கும் மையத்தில் இருப்பில் ஆனந்
திப்போர் யார் ?
நிச்சயமாக ஜே. ஜே. அந்த நிலையில் இல்லைத்தான். அப்படியானல் ஜே. ஜே.யின் இருப்பு எந்த நிலையைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது ? இதோ, அவனே தன் நிலையும் லட்சியமும் பற்றி இரத்தினச் சுருக்கமாக விபரிசுகிருன் : "" நம்மீது எவ்வித பிரயா சையும் இன்றி சாபத்தின் ஏவல்போல் ஒட் டிக்கொள்ளும் பொய்மையைச் சதா நம் மூளையிலிருந்து பிடுங்கிவிட்டெறிந்தவண் ணம் யாத்திரை தொடருதல். உண்மை தேடுதல் என்று இதற்குத்தான் பெயர். உண்மையில், உண்மை தேடுதல். இல்லை. யாத்திரையும், பொய் தவிர்த்தலுமே, பொய்மை இயற்கையாக, நிரந்தரமாக மீண்டும் ஊடுருவச் சாத்தியமற்ற நிலை ஏற்படும்போது மனங்கொள்ளும் பரவசத் தின் பெயர்தான் கண்டடைதல் என்பது."
இந்த இடத்தில் ஜே. ஜே. தன் முயற்சி யையும் லட்சியத்தையும் வேறெங்கேயும் சொன்னதைவிட மிகத் தெளிவாகவும் ஆழ மாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிடுகிருன். அதாவது பொய்மை தவிர்த்தலும் அதன் பேருய்வரும் பரவசமுமே அவனது முயற்சி யும் லட்சியமும்.
பொய்மை தவிர்த்தல் முயற்சியை அவன் யாத்திரை என்கிருன். அதன் பயணுய் வரும் பரவசம் அவன் கண்டடையும் லட்சியம் ஆகிறது.

Page 26
816
இந்தப் பொய்மை தவிர் யாத்திரையும் பரவசக் கண்டடைதலும் அவனை எந்த நிலை யில் காட்டுகிறது ? யாரோடு கொண்டு போய்ச் சேர்க்கிறது ?
நிச்சயமாக மேற்கத்திய இருப்புவாதிக ளோடு மட்டும் இல்லை. அப்படியானுல் ?
முன்னர் நாம் பார்த்த ஆத்மார்த்தப் பண்புகளான உயர் இலக்கிய வேட்கை, சங் கீத பரவசம் ஆகியவற்றேடு சேர்ந்து பொய் மை தவிர்த்தல் அதன் பேருன பரவசம் எல்லாம் அவனை ஆத்மார்த்த பிரதேசத்தின் மையத்துக்கே இட்டுச் செல்கின்றன. ஆத் மார்த்த பிரதேசத்தின் மையம் ஞானிகளுக் குரியது
விடுதலை தேடும் ஒவ்வொரு இருப்புவாதி யின் விடுதலைபற்றிய நோக்கும் அவனது தேசத்தின் பண்பாட்டு, கலாசார சூழலால் ஆழமாக்கப்படுகிறது. ஜே. ஜே.யின் தனித் துவமும் இந்த இடத்திலிருந்துதான் மேற்கி லிருந்து வேறுபட்டுக் கொள்கிறது. மேற் கின் இருப்புவாதப் போக்குடன் பெரிதும் இணையாமலும் அதே நேரத்தில் கிழக்கின் மரபுவழிச் சிந்தனைப் போக்கோடு நேரடித் தொடர்பு கொள்ளாமலும் நகர்ந்துகொண் டே கிழக்கின் தத்துவ நோக்குகளின் ஆழ மானதைக் கண்டடையும் போக்கு ஜே. ஜே. யினது. அதாவது பொய்மை தவிர்த்தலும் அதனுல் கண்டடையும் பரவசமும்,
இது இருப்புவாதத்தைப் பின்னடையச் செய்கிறதா ? இன்னும் ஆழமாக்கி முன் னெடுத்துச் செல்கிறதா ?
"பொய்மை தவிர்த்தலும் பரவசமும்" என்றதுமே பலருக்குச் சமயங்கள் கூறும் போதனையின் பழைய வாடையே வீசுவதா கப் படலாம். அதனுல் ஜே. ஜே.யின் கோட் பாடு ஒரு பின்னடிப்பாக, இருப்புவாதத்தி லிருந்து பிறழ்வு பட்டதாகப் பலருக்குப் படலாம். ஆணுல் உண்மையில் சமயங்கள் கூறும் பொய்மை தவிர்த்தலை, அதன் சடங்

குகளோடு சம்பந்தப் படுத்தாமல் செய்து பார்த்தவர் எத்தனைபேர் ? பரீட்சார்த்த மிாகவாவது முயன்றுபார்க்கத் துணிந்தவர் எத்தனைபேர் ? சமயங்கள் என்றதுமே எந்த வித ஆதாரமும் அற்று, பிற்போக்கானது என்றரீதியில் கண்மூடித்தனமான தூக்கி யெறிதல். ஆனல் அதே ரீதியில் ஜே. ஜே. யின் கோட்பாட்டையும் அதற்காகத் தூக்கி யெறிந்துவிட முடியாது. ஜே. ஜே.யின் அணுகல் ஆழமானது இருப்புவாதத்தை யும் ஆழமாக்குவது.
பிரச்சனைகள் ஏற்படும்போதுதான் இருப்பு வாதி தன்னை இன்னும் இன்னும் தரிசிக் கிருன், அதனல் ஒரு இருப்புவாதிக்குச் சிறைத்தண்டனை அளித்தாலும் சரி மரண தண்டனை வழங்கினலும் சரி அவன் தான் பற்றிய தரிசிப்பின் அதிகரிப்பில் விடுதலை பெறுகிமுன். சிறைத் தண்டனையும், மரண தண்டனையும் அவனைச் சிறை வைப்பது மில்லை, கொல்லுவதுமில்லை. மாருக பெரும் விடுதலையே தருகின்றன.
ஜே. ஜே.யின் பொய்மை தவிர்த்தலும் பிரச்சனைகளின் உருவாக்கமே. ஆனல் அரா ஜகத்தாலும் நெறிகெட்ட வாழ்க்கையா லும் ஏற்படும் பிரச்சனைகளேவிட ஆழமா னது, அறிவின் ஆழங்களைத் தொடுவது. ஜே. ஜே. அய்யப்பனது கோட்பாடுகளிோடு இணங்கியிருந்தால், ஓமனக்குட்டியின் கவி தைகளோடு ஒத்துப்போயிருந்தால், முல் லைக்கல்லைப் பொருட்படுத்தாது விட்டிருந் தால், முன்னல் இரந்துநின்ற பிச்சைக்கா ரன மறந்திருந்தால் அவனுக்கும் பிரச்சனை கள் இருந்திருக்காது. ஆனல் இப்பிரச்சனை களே அவன் சுய இருப்பை அதிகரிப்பவை: விடுதலைக்கு வழி காட்டுபவை. அற்ப விஷ யங்களிலும் பொய் தவிர்த்தல் என்பது பாரிய பிரச்சனைகளின் உருவாக்கமே, მივე SD தலையின் வழிகாட்டிகளே என்பதை அவன் அறிவான்,

Page 27
அராஜகத்தினதும் பிறழ்வுற்ற போக்கு களினதும் இருப்புவாதிகள் ஆத்மார்த்த பிர தேசத்தின் ஒரங்களில் வாழ்பவர். தம் சுயத் தின்மேல் விழுந்த இருட்கவிப்புகளிலிருந்து விடுபட முடியாதவர்கள். ஆனல் பொய் தவிர்த்தல் மூலம் ஒத்தோடாமையை இயல் பாக நிகழ்விப்போர் அறிவின், இருப்பின் ஆழப்பகுதிகளில் சஞ்சரிப்போர். இவர் களுக்குச் சிறையும் மர ண மும் ஒரு நிகழ்வல்ல. ஆனல் அறிவின் இக்கட்டான பிரச்சனைகளும் பிறரின் துயரும், அவஸ்தை களும் அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வழிவகுக்கும் சுய இழப்புகளுமே இவர்க ளுக்குச் சுய இருப்பை அதிகரிப்பவை விடு தலையைத் தருவிப்பவை.
இந்நிலையில் ஜே. ஜே.யின் பொய் தவிர்த் தல் என்பது இருப்புவாதத்தை ஆழமாக்கு கிறதா ? பின்நகர்த்துகிறதா ? நிச்சயமாக ஆழமாக்கவே செய்கிறது. ஆணுல் இருப்பு வாதத்தைப்பற்றி பார் கவலைப்பட்டார் ? இருப்புவாதத்தை ஆழமாக்கினல் என்ன, விட்டால் என்ன ? ஆனல் ஜே. ஜே யின் பொய் தவிர்த்தல் வாழ்க்கையை, இருப்பை ஆழமாக்குகிறதா, மனிதனின் விடுதலையை ஆழமாக்குகிறதா என்பதே ஜே. ஜே.யின் பிரச்சனை. அவனது மூன்ருவது பாதையின் விசாரணை அதுபற்றியதே என்று நாம் நிச் சயமாக ஊகிக்கலாம். ஆனல் ஜே. ஜே.யின் பொய் தவிர்த்தலும் விடுதலையும் மரணத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றன ? இது முக் கியமான கேள்வி. மர ண த் தி ன் பின் எல்லாமே சூன்யமெனின் பொய் தவிர்த் தல் யாத்திரையும் அதன் விடுதலையும் அ வ சி ய மா ? அவை தாக்குப்பிடிக்கக் கடியவையா ? மரணத்தின் பின் எல் லாமே சூன்யம் என்ருல் எல்லா நெறிப் பாடும் அதன் வழிவரும் தொழிற்பாடும் விழலானதும் (Futile), அர்த்தமற்றதும் (Absurd) என்று கூறுவதில் பிழை இருக் கிறதா ? ஆனல் பொய் தவிர்த்தலும் அதன் வழிவரும் விடுதலையும் பரவசமும் மரணத் தைச் சூன்யம் ஆக்குமெனில், அது அர்த்தம்

37
உள்ளது எனலாம். அதனுல் மரணத்தின் பின்னும் விடுதலையே இருப்பாகுமெனில் விடுதலையே மிகுந்து மிகுந்து பெருகுமெனில் அது மனிதகுலம் வழுத்தவேண்டிய முக்கிய நெறியாகும். ஜே. ஜே.யின் வாழ்க்கை எதைக் காட்டுகிறது ?
6
ஜே. ஜே.யின் வாழ்க்கையில் இதற்குப் பதில் கிடைக்கிறதா ? இதற்குப் பதில்கான நாம் ஜே. ஜே.யின் மூலத்தை இன்னும் ஆழ
மாகக் காணவேண்டும்.
சு. ரா., பாலு, சம்பத், ஜே. ஜே. இவர்கள் யார் ? இவர்கள் மூவரும் ஒரு வரா ? அதாவது ஜே. ஜே.யா ? அய்யப் பன், மேனன், சம்பத் ஆகியோரைப்பற்றி ஜே. ஜே. சொல்லுகையில் குறை, காற்று, தென்றல் என்று கூறி ஒரு பொருளே வெவ் வேறு குணங்களில் நிற்பதாகக் கர்ட்டுகி முன். அப்படியா இவர்களும் ?
சு. ரா.வின் மறுபெயரே பாலுவென்ருல் அவர் அவாவிநிற்கும் லட்சியமே ஜே. ஜே. இந்த லட்சியப் பாத்திரத்தின் வாழ்க்கை நோக்கு Optimistic ஆகத் தெரிந்தாலும் அது வாழும் வாழ்க்கையின் வாடை விரக் தியை, Pessimism த்தையே தருகிறது. ஜே. ஜே. வாழ்க்கையை வழுத்தாத, ஆமோ திக்காத, விரக்திகளோடு போராடுபவர் என்ருல் இக்குறைகளை நிறைவு செய்யும் இவரின் அடுத்த பகுதிபோல் வாழ்க்கை ஆமோதிப்போடும், வழுத்தலோடும் நிற்கி முர் சம்பத், இதோ சம்பத் என்பவர் எழுதி யுள்ளதாகக் காட்டப்படும் இடத்தில், அவர் ஜே. ஜே.யையும் தன்னையும் ஒப்பிட்டுக் கூறும் பாணி இதைப் பலப்படுத்துகிறது. ** ஜே. ஜே. உனக்கு எதுவும் பிடிக்காமல் போய்க்கொண்டிருக்கிறது மாதிரி எனக்குத் தோன்றுகிறது. எனக்குச் சகலமும் ஒன் றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றின் மீதும் எனக்கு அபரிமித மான ஆசையும் ஆர்வமும் பிரியமும் ஏற் பட்டுக் கொண்டிருக்கின்றன.*

Page 28
818
ஜே. ஜே.யின் மறுபகுதிபோலவே சம்பத் இக்குறிப்பில் தன்னைக் காட்டிக்கொள்கிருன்,
பாலு முதன் முதலாக ஜே. ஜே யைத் தன்து - ஏழாவது வயதில் சம்பத் வீட்டில் தான் சந்திக்கிருன் இது ஒரு முக்கியமான நிகழ்வு. இதோ பாலுவே, ஏ. ஜி. எஸ்ஸின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஜே. ஜே. யும் ஏ. ஜி. எஸ்ஸாம் பேசிக்கொண்டிருந் ததைத் தன் வீட்டுப் பின் திண்ணையிலிருந்து தான் கவனித்துக் கொண்டிருந்து, மானசிக மாகப் பின்வருமாறு கதைத்ததாகக் கூறு கிருன்.
*" ஜே. ஜே. உன்னை இங்கிருந்து பார்த் துக் கொண்டிருக்கிறேன் . கோட்டயத் தில் ஏழாவது வயதில் முதல் முதலாகச் சம் பத் மாமாவின் தச்சுப் பட்டறையில் உன் னைப் பார்த்தேன். அன்று உன் அர்த்தம் எனக்குத் தெரியாது. அந்தச் சந்திப்பை நான் உதறிவிட்டேன். முற்முக அர்த்தம் எனக்குத் தெரியாது என்பதால்."
இப்படிப் பாலு கூறுவது ஒர் முக்கிய மான உண்மை பாலு ஏழாவது வயதில் தனக்குள் இருக்கும் ஆழமான ஒன்றை சம் பத்தினது வீட்டில் திடீரெனத் தரிசிக்கி முன். ஆனல் அர்த்தம் புரியாத அந்த வய இல் அதை உதறிவிடுகிறன். இதை அவன் தன் சுயத்தின் திடீர் தரிசிப்பெணக்கூட எடுக் கலாம். அதன் பின்னர் அவன் பெரியவனுன இளமைக் காலத்தில், ஜே. ஜே.என்ற அருட் டல் பலமாக, பலமுறை தாக்கிய பின்னர், அதை அவன் நேரே தரிசிக்க விழைகிருன். மீண்டும் மு ன் னே ற் ற எழுத்தாளர் மாநாட்டில் சந்திக்கிருன். ஆனல் ஜே. ஜே. யின் ‘* சிவகாமி அம்மாள் தனது தப தத்தை நிறைவேற்றி விட்டாளா?' என்ற முதல் கேள்வியே பாலுவை நிலைகுலைய வைத்துவிடுகிறது. அதன் மேலும் ஜே. ஜே. யோடு உரையாட முடியாத சூழல் ஏற் படவே அவன் திரும்பி விடுகிருன், பின்னர் பாலுவின் வீட்டுக்கு அருகிலேயே ஜே. ஜே.

ஏ. ஜி. எஸ்ஸுடன் வீட்டில் தங்கியிருந்த போது இவன் தன் வீட்டில் எட்ட இருந்த வாறே அவனைப்பார்த்து மானசிகமாக உரை யாடிக் கொண்டிருக்கிருன். ஆழ்மனதின் உண்மைகளைச் சந்திக்கப் பயந்து கிடக்கும் சில மனப்பலவீனர்கள் போல் பாலு அவனை நேரேயே சந்திப்பதைத் தவிர்த்துக் கொள் கிருன். ' ஏதோ ஒரு தடை, ஏதோ ஒரு கூச்சம். என்னைத் தாண்டி அவன் வேறெங் கோ போய்விட்டான் என்ற எண்ணம்." என்று பாலு அதைப்பற்றித் தெரிவிக்கிறன். முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் சந் தித்தபோது ஜே. ஜே. கிளப்பிய முதல் கேள்வியே பெருந்தாக்குதல். அதன்பின்னர் மீண்டும் அவனைச் சந்திக்கும் திராணி இல்லை. அதனுல் ஏற்படும் பீதி, உண்மையின் அழுத் தம், அசெளகரியங்களைச் சந்திக்கப் பாலு தயார் இல்லை. ஆகவே ஜே. ஜே.யாக பாலு மாறி வாழமுடியாது போய்விட்டாலும், *பாதுகையை வைத்து அரசாளும் பரதன் மாதிரி ஜே. ஜே.யின் தூரத்து லட்சியங் களைச் சேவித்து நிற்கிருன் பாலு .
இவர்களுக்குள் சம்பத் எ ங் கே வந்து பொருந்துகிறர் ? எதைக்காட்ட வருகிறர் P
கடைசியாக வரும் பாத்திரம் - கடைசி யாக விபரிக்கப்படும் பாத்திரம் - சம்பத், ஆனல் அதுவே காத்திரமாகவும் வருகிறது.
சு. ரா., பாலு, ஜே. ஜே. சம்பத்
பாலு ஜே. ஜே.யை முதன்முதலில் ஏழா வது வயதில் சம்பத்தின் தச்சுப் பட்டறை யில்தான் சந்திக்கிருன். அப்படியானல் ஜே. ஜே.க்கும் சம்பத்துக்கும் என்ன சம்பந்தம் ? நண்பர்களாய் இருக்கவேண்டும். அப்படியா? ஆனல் சம்பத் இவர்களின் பிணைப்புப் பற் றிச் சொல்வது நவமானதும் மிக ஆழமா னதுமாக அமைகிறது. ". படைக்கும் தலைவன் தம் இருவாையும் மட்டும், முதன் முதலாவதாக, இந்த நிமிஷம் இங்கு அனுப்பிவைத்துள்ளதுபோல் நாம் இருவரும்

Page 29
திகைத்துக் கொண்டிருக்கிருேம். (இயற்கை யின் கோலங்களைப் பார்த்து. - அடைப்புக் குறிப்பு எம்முடையது) ஆகவே உனக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ளது சிநேகமல்ல. முது கும் நெஞ்சும் ஒரே உடலில் ஒட்டிக்கொண் டிருப்பது சிநேகத்தால் அல்ல, திகைப்பின் ஒன்றுபட்ட வார்ப்பு அது.'
இது எதை எம்மிடம் கோருகிறது
இந்தப் பின்னணியில் சம்பத்தை வேருெ ருவராக அல்லாமல் ஜே. ஜே.யின் இன் னுெரு பகுதியாகவே பார்ப்பதற்கு இயல் பாகவே உந்தப்படுகிருேம் இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் எனக் கொள்ள லாமா ? சம்பத் கண்டதாக விபரிக்கப்படும் கனவு இதற்குப் பலமுட்டுகிறது.
சம்பத்தோ வாழ்க்கையில் பிடிப்புள்ள வன். வாழ்க்கை அனுபவிப்பில் சந்தோஷிப் பவன். எந்தவிதப் பிரச்சனைகளோ, அடி மனப் பீதியோ, சிக்கல்களோ இல்லாத தெளிந்த நீரோடையின் தன்மை அவனது குறிப்புகள்மூலம் தெரிகிறது. ஜே. ஜே.யோ இதற்கு நேர்மாருனவன். தன் எழுத்தக் களால், விமர்சன ரீதியான உரையாடல்க ளால் அதிகம் எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டவன். வாழ்க்கையில் விரக்தியே அதிகம் பரிசாகக் கண்டவன். அப்படிப் பட்ட ஜே. ஜே. காணக்கூடிய பீதிநிறைந்த கனவைச் சம்பத் காணுவதுதான் விசேடமா னது. "எட்டு வீட்டுப் பிள்ளை மார்’ கொடிய ஆயுதங்களுடன் சம்பத்தைக் கொல்லுவதற் குத் துரத்தும் காட்சி மிக அற்புதமாகக் காட்டப்படுகிறது. அந்த இடத்தில் சம் பத் த விட்டு எம்மை அறியாமலே ஜே. ஜே.யைத்தான் போட்டுப்பார்க்கத் தூண்டு கிறது. ஜே. ஜே.க்குத்தான் அந்த ரகப் பீதி கள் அதிகம் பொருந்தும். ஒருவித "மரண பயம். கடைசியில் சம்பத் கொலைகாரரிடம் அகப்பட்டுக் கொல்லப்படுகிறன். கொல் லப்பட்ட அவன் காணும் காட்சிகளும் அனு பவங்களும் பற்பல அதிர்வுகளைப் படிப்ரோ ரிடம் ஏற்படுத்தும் ஆழ்ம்மிக்கனவ.

8J9
கனவிலிருந்து சம்பத் விழித்துக் கொள்கி முன். விழித்துக்கொள்ளும்போது புலரிப் பொழுதாகிக் கொண்டிருப்பதால் சம்பத் காரை எடுத்துக்கொண்டு சூரியோதயம் பார்க்க விரைகிருன். ஆனல் கனவில் சம் பத் இறந்தபின்னர் இதேமாதிரி ஒரு காட்சி யைக் காண்கிருன். அதாவது சூரியோத யம் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோயில் படிக்கட்டில் சுற்றிவர ஆட்கள் சூழ காந்திமகான் இருக்கும் மகோன்னத காட்சி தான் அது. சம்பத்தின் கனவில் அவன் இறந்தபின்னர் கண்டதாகக் கூறும் இக்காட் சியை ஒவியம க்கித் தருகிருன் ஜே. ஜே.! சம்பத் கண்டகாட்சி ஜே ஜே.யால் ஒவிய மாக்கப்படுகிறது என்பதுதான் இன்னும் ஆழமானது. இதையும்விட ஆழமானது என்னவெனின் சம்பத் கனவில் இறுந்தபின் னர் காண்பதாகக் கூறும் காட்சிகள். இக் காட்சிகள், ஆழமாகக் கவனிப்பவரிடம் குக் g5d. -g,585 (Astral-Spiritual) sirl gut கவே விரியும். இதோ சம்பத் தான்கண்ட காட்சிகளை விபரிக்கிருன் :-
* தொலைதூரத்தில் ஏதோ ஓசை கேட் கிறது . விடியற்காலை பஜனை வரு கிறதுபோல் இருக்கிறது. என்ன அற் புதமான குரல்! யார் இப்படிப் பாடுகிரு "கள் ! பின்பற்றிப் பாடும் குரல்கள் கார்வை குறைந்தும் கரடு முரடாக இருக்கின்றன. ஆனல் அந் தக் குரல்கள் ஆத்மார்த்தம் கொண் டவை. எல்லா இசைக்கும் எது முக்கி யமோ, புலமையையும் குரல் வளத்தை யும்விட எது முக்கியமோ அது அவர்க ளிடம் இருக்கிறது . ஆத்மார்த்தம் ... எவ்வளவு மோசமான நிலையிலும் ஆத்மார்த்தத்தின் அழகை மறைக்க (pL-Tg5 . . . . . தன்னை மறந்து, முற் முக மறந்து பாடுகிருன் அவன். அவ னது இசையிலிருந்து பரவும் பரவசம் அவனுடைய ஆத்மாவைக் குளிர்வித்து, அந்த்ப் பர்வசமே பாட ஆரம்பிக்கும் அற்புதமான நிமிஷத்தை அவன் நெருங் இக் கொண்டிருக்கிருன்..? ."

Page 30
8:20
** நான் கண்களைத் திறந்து பார்த் தேன். லாந்தரின் மஞ்சள் ஒளி தெரிந் தது. என்ன இது 1 என்ன ஆச்சரியம்! முன்வரிசையில் மையத்தில் விரைந்து வந்து கொண்டிருப்பவர் யார் ? காந் தியா ? என்ஞல் நம்பவே முடிய Gday......'"
' உடலோடு இருந்தவரையிலும் சரி வர ஒன்றையும் பார்க்கவில்லை என்ப தும், சரிவரப் பார்ப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருந்தது தவறு என்ப தும் இப்போது துல்லியமாக எனக் குத் தெரிகிறது.'
'பஜனைக் கோஷ்டி கோயில் முகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனக் குக் கண்கள் கூசின. அந்தப் பொன் மேனியிலிருந்து பிரகாசம் என் கண் களில் பட்டுக் கூசியது. என்ன அற்புத மான முகம்! சாந்தி அலேயடித்துக் களிநடனம் புரிகிறது. 怒 数
இவையெல்லாம் சம்பத்தின் கனவு’க் காட்சிகள்! இவை உண்மையில் கனவுக் காட்சிகள்தான? சங்கீதத்தைப்பற்றி அவன் சொல்லும்போது, ‘ எல்லா இசைக்கும் எது முக்கியமோ, புலமையையும் குரல் வளத்தையும் விட எது முக்கியமோ Iešig! அவர்களிடம் இருக்கிறது . ஆத்மார்த் தம், . . எவ்வளவு மோசமான நிலையிலும் ஆத்மார்த்தத்தை மறைக்க முடியாது.* என்ற ஆத்மார்த்தம் பற்றிய நுணுக்கமான உணர்வும், " அவன் இசையிலிருந்து பர வும் அந்தப் பரவசமே பாட ஆரம்பிக்கும் அற்புதமான நிமிஷத்தை அவன் எட்டிக் கொண்டிருக்கிருன் ’ என்னும் போதும், காந்தி தரிசன விபரிப்பும், உடல் சார்ந்த பார்வைக்கும் அதன் பிரக்ஞையற்ற பார் வைக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய விளக் கமுழ், சாதாரண கணவுக் காட்சிகள் என்று
நினைப்பது பேண்தமை.

சாதாரண ஒருவனுக்கு, ஒருவன் படுத் திருக்கும் நிலையிலோ இருக்கும் நிலையிலோ கண்களை மூடித் தியானத்திலிருப்பது நித் திரை செய்வதாகவேபடும். அதனுல் அவன் காண்பவையும் கனவுகளாகவே படும். ஆனல் இவைபற்றி விஷயம் விளங்கியவன் அவன் கூறும் காட்சிகளிலிருந்தே அவை சாதாரண கனவுக் காட்சிகள் அல்ல, அவை சூக்கும, ஆத்மீக தளங்களுக்குரியவை என் பதை உடனேயே கண்டுகொள்கிறன். உடலில் இருந்துகொண்டே உடலைக் கடந்துகாணும் காட்சிகள், தரிசனங்கள் என்று அவன் உணர்கிறன். சிலருக்கு இது இறந்தபின்னர்தான் கை கூடுகிறது என்பது வேறு விஷயம். இதனுல் இவைபற்றி அறிந்த வன் இதை, "பார்வையின் இன்னேர் அக லிப்பு, விடுதலையின் இன்னுேர் விசாலிப்பு ** என்று கூறுவான்.
இதே அனுபவங்கள் ஜே. ஜே. க்கும் உரிய வையாகவே இருக்கின்றன. அவனது 'பெரிய சங்கீதம் அண்டவெளியில் வெகுநே ரம் கவிழ்ந்திருந்து கீழ் ஸ்தாயியில் தேய்ந்து தேய்ந்து மறைந்த பின்னர் கிடைக்கும் அமைதியின் பரவசமும்', அவனது பொய் தவிர்த்து வாழும் யாத்திரையும், அதனல் அவன் கண்டடையும் பரவசமும் அதை யொட்டிய அனுபவங்களும் சம்பத்தின் அனு பவங்களிலிருந்து வித்தியாசமானவையல்ல. எல்லாம் ஒன்ருேடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை. ‘இவைபற்றி விளக்க வார்த் தைகள் தேடுவது அர்த்தமற்ற வேலை ’ என் பது சம்பத்தின் வியாக்கியானம். அதனுல் தான் சம்பத், தான்கண்ட "கனவுக்காட்சி கள்" பற்றி பின்னர் தனக்குள் விவாதிக்கும் போது, ' மீண்டும் கனவைச் சொல்ல வந் தவன் கனவைச் சொல்ல முடியவில்லை என் பதை மீண்டும் சொல்லிவிட்டுப் போகி முன் . சொல்லாமல் அவற்றைப் புரிய வைக்க ஏன் அவனுக்குத் தெரியவில்லை ?
புரியவைக்கச் சொல்லப்பட வேண்டுமா ? இந்தத் தவருண எண்ணம் எப்போது ஏற் பட்டது? எப்படி ஏற்பட்டது?’ என்று சம்

Page 31
பத் கேட்கும் கேள்விகள் Gg. ஜே.யின் குரலாகவே ஒலிக்கிறது. இருவரும் ஒருவ ராகவே நிற்கின்றனர். ஒருவரை ஒருவர் நிரப்பிகள். சம்பத் கண்ட சூரியோதயக் காட்சிக்கு ஜே. ஜே. உருவம் கொடுப்பது போல் ஒருவரை ஒருவர் நிரப்பிகள்.
ஆனல் சம்பத்தின் இக்கேள்விகள் மிக முக்கியமானவை. " சொல்லாமல் புரிய வைக்க ஏன் தெரியவில்லை ? புரியவைக்கச் சொல்லப்பட வேண்டுமா ?" என்னும் இக் கேள்விகள் இன்றைய மனித வாழ்க்கையின் அடிப்படை மாற்றமும் புரட்சியும் எங்கே, எப்படி ஏற்படவேண்டும் என்பதைக் கோடி காட்டிச்செல்லும் மிக ஆழமான கேள்வி கள். புது மாற்றத்தை ஆரம்பிக்கும் கேள் விகள்.
* மரணத்தின் பின் என்ன ??? என்ற இருப்புவாதிகளின் கேள்விக்கு சம்பத்தின் இக்கேள்விகளும் அவனது கனவுக் காட்சி களும் நல்ல பதில், மரணத்தின் பின்பும் மனிதன் வாழ்கிருன், இருக்கிருன். ஆனல் அவனது இருப்பையும் விடுதலையையும் மர ணத்தின் முன்பும் பின்பும் தீர்மானிப்பவை, அவனது இயக்க முறையே. ஜே. ஜே.கூறும் பொய் தவிர்த்தல் யாத்திரை மனிதனின் இருப்பை அல்லது விடுதலையை ஆழமாக்குவ தில் முக்கியமானது என்பது அவனது மர ணத்தின் பின்பும் நீளும் இருப்பினலேயே நிரூபணம் பெறுகிறது. அத்தோடு "சொல் லாமல் புரியவைக்க முடியாதா? இத்தவ முன எண்ணம் எப்போது ஏற்பட்டது : என்று கேட்கும் சம்பத்தின் கேள்விகள், மனித இருப்பும் விடுதலையும் வெறும் உடல், புலனுணர்வுகளோடு மட்டும் சம்பந்தப்பட் டவையல்ல, அதைக் கடந்தும் நீள்கின்றன என்பதையே காட்டுகின்றன. இந்த இருப் பின் நீட்சியை, அக லிப்பை வெளிக் கொணர்ந்து மனித குலத்தின் பொதுப் பண்பாக்குவதே, பொதுச் சொத்தாக்கு வதே இனிவரும் பெருந்தளப் புரட்சியாகும். இதைத்தான் சம்பத்தின் கேள்விகள் காட்டி நிற்கின்றன.
4 سے زیalی

32 1
7
அப்படியானல் ஜே. ஜேயின் "மூன்ரும் பாதை"யின் உருவம் என்ன ? ஒவ்வொரு கணத்திலும் அந்தக் கணத்தில் படும் உண் மையை எட்ட ஆவேசமாகப்பாயும் ஜே.ஜே. யால் தான்கண்ட உண்மைக்கும் தான் ஸ்பரி சித்து உணரும் அந்த ஒர உணர்வுக்கும் நடைமுறை வடிவம் கொடுக்க முடிந்ததா ? ஜே. ஜே. நேரடியாகத் தன்னளவில் இன் னதுதான் என்று கூருவிட்டாலும் சு. ரா. அதை, ஒருவனது அழகிய மெல்லிய "புன் னகைபோல் மெல்லிதாக அதன் வெளிக் கோடுகள் தெரிய உருவங்கொடுத்தே உள் ளார். அந்த வெளிக்கோடுகளை நாம் இப் படிக் கூறலாம் : மார்க்சியம் கூறும் பொது வுடைமைப் புரட்சி வரவேற்கப்பட வேண் டியதே தான். ஆணுல் அதற்காக அது கை யாளும் லோகாயத பார்வையால் எல்லா வற்றையும் விளக்கிவிட முடியும்என்று நினைப் பதும் என்றைக்கும் அது செல்லுபடியாகும் என்று சொல்வதும் அர்த்தமற்றதாகும். மனிதனின் ஆழமான அடிமன உண்மை களுக்கும், ஆன்மீக ஆழங்களுக்கும் பொது வுடைமை இடங்கொடுக்க வேண்டும். அதன் வழியிலேயே அதன் தேவைகளையும் உண்மையாகச் செயற்படுத்த முடியும். இல் லாவிட்டால் முல்லைக்கல், அல்பேர்ட், பூரீகாரி யம் போன்றவர்கள்தான் காலங்காலமாய் பொதுவுடைமைவாதிகளாய் இருந்துகொண் டிருப்பார்கள், அது உண்மையில் ஒரு தீமை யை அகற்றிவிட்டு இன்னெரு தீமையை அத னிடத்தில் கொலுவிருத்தியதாகவே முடி யும். ஒரு காந்தியென்னும் மெய்மையை மார்க்சிய பொதுவுடைமைப்பரப்புள் இறக்கி விட்டால் தெரியும் அங்கு வெடிக்கும் புரட்சி யின் பரிமாணங்கள்! எங்கோ தொலைவில் அற் பத்தில் அற்பமாகக் கட்சியின் பெயரில் சுரண் டிக்கொண்டிருக்கும் ஒரு அநாமதேயத்தின் இதயத் துடிப்பிலும் வேருேர் அதிர்வுகாணத் தொடங்கிவிடும்! இதுதான் ஜே. ஜே. காண முயன்ற வடிவமாக இருக்கவேண்டும். இதன் செயற்பாட்டு வடிவம் ஜே. ஜே.யால் நேரடி

Page 32
822
யாக வெளிக் கொணரப்படாவிட்டாலும் சு. ரா.வின் படைப்பின் படிமமாக இது வந்து விழுகிறது. இது படைப்புக்கு நிறை வைத் தருகிறதா? குறையாய் இருக்கிறதா இது கலை நிறைவைத் தருவதாக இருந்த லும் அதனேடு ஒட்டிக்கொண்டு இன்னோ கேள்வியும் எழுகிறது : ஜே. ஜே. தான் கரு திய கோட்பாட்டின் வடிவம்பற்றி நேரடி யாகச் சொல்லியிருந்தால் அது பிரச்சார மாகப் போயிருக்குமா? அப்படியானுல் ஜே ஜே.யின் எத்தனையோவற்றைத் தேடியெடுத் துப் பதிவு செய்துகொள்ளும் பாலு, ஜே ஜே. ‘மூன்ரும் பாதை’ எனத் தலைப்பிட்டு எழுதியவற்றைத் தவறவிட்டது. ஒருவித செயற்கைத்தனமாய் இல்லையா? இது மீண் டும் சிருஷ்டியில் பிரச்சாரவாடை வீச கூடாது என்ற பழைய "இலக்கிய அளவு ளுக்கு ஆட்பட்டதாகாதா ? அதனுல் ஜே ஜே. என்னும் பாத்திரத்தை ஒரு தீர்வுக்கு வராத புது யுகத்துக்கேற்ற ஆமோதிப்பை தராத பழைய பாணி அந்நியனகத் திகழ் வைப்பதாகவும் அதனுல் எம்மையும் பழை பாணி அளவுகளை வைத்தே இந்நாவலையு விமர்சிக்கக் கோருவதாகவும் இது அடை யாதா ?
S
இனி ஜே. ஜே. சில குறிப்புகள் பற்றி எழுதப்பட்ட சில விமர்சனங்கள் பற்றியு மேலோட்டமாகப் பார்ப்பது, எமது விம. சனத்தை இன்னும் பூரணப்படுத்த உ; வலாம்.
அம்ஷன் குமார் இந்நூல்பற்றி 'மானு டத்தில் விமர்சித்தபோது, சு. ரா. உன் மையாகவே ஒரு இருப்புவாதியான காம்! வைப்பற்றி எழுதியிருந்தால் அது ஜே ஜே.யைவிட எல்லாவகையிலும் சிறந்திரு கும் என்கிருர். அதில் ஓரளவு உண்ை யிருந்தாலும் சு. ரா. காட்ட முயலு தேவையின் வடிவத்துக்கு மேற்கத்திய சூ லில் பிறந்த காம்யூ தடையாகவே இரு திருப்பார். இவ்வளவு தூரம் ஆழமாக

போக அவன் அனுமதித்திருக்கமாட்டான். அத்தோடு ஜே. ஜே.யைப் படிக்கும்போது நம் சமகால எழுத்தாளர்களையும் எழுத்துக் களையும் அவர்கள் இயக்கங்களையும் தரிசிக் கின்ற இன்னேர் பரிமாணம் வேறு விரி கிறது. முல்லைக்கல்லைப் படிக்கும்போது என் னையும் மீறிக்கொண்டு என் பிரக்ஞையில் ஜெயகாந்தனே மிதந்துகொண்டிருக்கிருர், இன்னும் கல்கி, சாண்டில்யன், தி. மு. க. எழுத்தாளர்கள் என்று எத்தனை வகைய முக்கள் வந்து வந்து போகிருர்கள்! ஓமனக் குட்டி-ஜே. ஜே. Episode படிக்கும்போது உள் உடல் குலுங்கும் நாம், “பொங்குமாக் கடல் ஆசிரியர் *தாமரைக்கனி'யின் 'சே, சே.' விவகாரத்தின் போது வாய்விட்டே சிரித்து விடுகிருேம்,
அடுத்து ** இலக்கிய விமர்சனம் என்ருல் என்ன ?' ' அது ஒரு நிகழ்வு" என்று நம் இதழ்க்கடையில் புன்னகையை வர வழைக்கும் கேள்வி பதிலோடு ஆரம்பிக்கும் தமிழவனின் புதுவித விமர்சனம் பற்றியது. தமிழவன் ஜே. ஜே நாவல் ஆன்மாவற்ற - அதாவது மையம் அற்ற நாவல் என்கி ருர், ஆனல் உண்மையில் அதில் வரும் சிறிய பாத்திரமும் ஜே. ஜே.யை மையப்படுத்த வந்தவையே. நான் ஆரம்பத்தில் கூறியது போல் அது ஒரு தனித்தனிக் கதைகளின் கூட்டாகத் தெரியினும் அவை ஜே. ஜே.யை மையப்படுத்த, அவன் செய்தியை முதன் மைப்படுத்தத் தொகுக்கப்பட்ட நிகழ்வு களே. இன்னும், தமிழவனின் ஜே. ஜே.பற் றிய முக்கிய கண்டனம் என்னவெனில் அவன் சரித்திரத்துக்கு வெளியே நிற்கிருன் என்பதே. மார்க்சிய கட்சிகளிலும் அதன் இயக்கங்களிலும் பங்குபற்றுவோன் சரித் திரத்துக்கு உள்ளே நிற்கிருனம் ! உடனடி அழகியல், தத்துவம், இலக்கிய விசாரங் களில் ஈடுபடுவோர் போன்றேர் சரித்திரத் துக்கு வெளியே நிற்பவர்களாம். அதனல் இவர்களால் சரித்திரம் செய்யமுடியாது என்பது இவரது விவாதம். இது Grug.
蕊 .

Page 33
மார்க்சிய இயங்கியல் பார்வைக்குப் பொருந் துகிறது என்பது ஒருபுறமிருக்க, யாந்திரிக பொதுவுடைமைக் காலத்தின்போது மாதக் ச ைக்காய், வருடக்கணக்காய் லண்டன் மியூசியத்துக்குள் த ன் னை அடைத்துக் கொண்டு புத்தகங்களோடு ஐக்கியமாகி விட் டிருந்த மார்க்ஸ் சரித்திரத்துக்கு உள்ளே நின்றரா ? வெளியே நின்ருரா ?
மேற்சாட்டப்பட்ட அம்ஷன் குமாரின தும், தமிழவனினதும் இரு விமர்சனங்களும் மார்க்சியத்தின் புதிய கவனிப்புகளாகி அதன் உயிர்ப்பைப்பேண முயல்பவை என்ருல், அத் தகைய மார்க்சிய உயிர்படையே கசக்கிக் கருக்கிவிடும் போக்குத்தான் ஜே. ஜே. பற்றி அலை 'யில் வந்த சிவசேகரத்தின் விமர் சனம். பாவம், இவர் அறிந்து வைத்திருப் பவையெல்லாம் 19-ம் நூற்றண்டுக்குரிய மார்க்சியப் பார்வையும் அதற்கெதிராகக் குரல் கொடுப்பவர்களைத் தாக்கும் அதேகால வரட்டுச் சுலோகங்களுமே. இத்தகையோர் ஜே. ஜே போன்ற படைப்புகளை விமர்சிக்க வந்தால், எவ்வளவுக்கெவ்வளவு நமக்கு உயர்வான பகுதிகளாகப்படும் இடங்க ளெல்லாம் அவர்களுக்கு ஜடநிலையின் ஆகக் குறைந்த உணர்வுகளை எழுப்பும் இடங்களா கவே, தெரியும். அதனுல்தான் இந்த மன நிலை, பத்மனப ஸ்வாமிகோவில் படிக்கட்டு களில் மக்கள் சூழ இருக்கும காந்தியைப் பிர்லா மாளிகைப் படிக்கட்டுகளில் வைத் துப்பார்க்க ஆசைப்படுகிறது. காய் த் து வரண்டுபோன எலும்புத்துண்டைக் கடிக்கும் நாய் கடைசியில், தன் பற்களிலிருந்தே வழியும் இரத்தத்தை ரசித்து உறிஞ்சும் மனவிகாரம், இது.
கடைசியாக ஒரு சேள்வி. ஜே. ஜே" நாவல், மு. த.வின் இலக்கியக் கோட்பா டான மெய்யுளுக்கு ஒரு சவாலாக எழுந்த தெனக் கொள்ள முடியாதா ? அதாவது மெய்யுள்" வாழ்க்கையின் உ ன்  ைம நிகழ்வுகன் யே கலைத்துவத்தோடு வடித் துத் தரும்படி கேட்டுநிற்கிறது என்ற ஒரு

合23
அம்சத்தின் அடிப்படையில் பார்த்தால், இங்கே சு. ரா. வாழ்க்கை உண்மை வரலாற் றுக்குப் பதில் சில கற்பனைகளைப் புகுத்தி, உண்மையில் நடந்ததுபோல் கூறி பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது மெய்யுள் கோட் பாட்டுக்கு ஒரு சவாலாகாதா ?
இல்லையென்றே சொல்லவேண்டும். கார ணம் "ஜே. ஜே. பழைய பாணி கற்பனைக் கதையல்ல என்பது ஒரு புறமிருக்க, "மெய் யுள்’ என்றைக்கும் பழைய உருவ ஊடகங் களை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டும் என்று சொன்னதில்லை. அவற்றின் கலப்பி லும், உடைப்பிலும் அதனல் ஏற்படும் புதிய உயிர்ப்பிலுமே மெய்யுள் எழுகிறது. இந் தப் பழைய உருவங்களின் உடைப்பும் கலப் பும் அதனுல் பெறப்படும் புதிய உருவாக்க மும் தவிர்க்க முடியாத தேவையின் உந்தலி லேயே நிகழவேண்டும். அந்தவிதத்தில் பார்க் கப்போனல், ஜே. ஜே. சில குறிப்புகள் மெய்யுள் கோட்பாட்டுக்கு வலுவூட்டுவ தாகவே நிற்கிறது. அதாவது நாவல் என்ற பழைய உருவத்தை உடைத்து, ஜே. ஜே. பற்றி ஒர் எழுத்தாளனின் குறிப்புகள், சில ரின் தகவல், எழுத்தாளனின் சிறு பராய அனுபவம், ஜே. ஜே.யின் டயறிக் குறிப்பு, ஒரு நண்பனின் கனவுக் குறிப்பு என்று பல உருவங்களின் சேர்க்கையாய் நிற்கும் இப் படைப்பு, தக்க பெயர் இன்மையால் வசதிக் காக நாவலாகக் கொள்ளப்படுகிறது. ஆனல் உண்மையில் நாவல் என்ற உருவத்துள் வீழ மறுத்து நிமிர்ந்துநிற்கும் படைப்பு இது. இந்த நிமிர்வுக்கு ஜே. ஜே. எழுதியதாகத் தரப்படும் புத்தக அனுபந்தம் (அதில் காணப் படும் தலைப்புகள் மிகுந்த கவித்துவச் செறி வுடையனவாகத் தெரியினும்) ஒருவித செயற்கைத்தன்மையைத் த ரு வித்து, நூலின் பிறவிடங்களில் ஆங்காங்கே இவ் வாறு தலைநீட்டும் தன்மைகளோடு சேர்ந்து சோர்வுள் விழுத்த முயன்ருலும், அது நிமிர்ந்தே நிற்கிறது. மொத்தத்தில் இனி வரும் இலக்கியச் சிருஷ்டிகளின் வழிகாட்டி யாகவும், முன்னுேடியாகவும் இந் நூ ல் நிமிர்ந்து நிற்கிறது. 大

Page 34
1.
O.
l.
12.
13.
6ilu
(1975 தலையங்கம்
சாஹித்திய மண்டலப் பரிசுகள் காலி சாஹித்திய விழாவும் தமிழும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளரி புதிய சூழலும் தமிழர் பிரச்சினையும் அன்டான வர் சகர்களுடன் . தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை
பாதுகாப்பை வழங்கு !
சூரியனும் கிளம்புகிறது! வியாபாரிகளிடமிருந்து தமிழை மீட அரசுப் பயங்கரவாதம் மனித உரிமைகளின் பெயரால் . இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத் விலகாத மையப் புள்ளியில் .
சிறுகதை
மேகங்கள் மென்மேலும்
இருண்டு கொண்டிருக்கின்றன - மு தொலைவில் தெரியும்
ஒற்றை நட்சத்திரம் മ്മ . வலி -6) سt
சைக்கிள் casso si
திருவிழா - த. பிச்சைப் பெட்டிகள் ജ് : , கண்ணகி. சீதை. . பத்மினி. . - உ பயணத்தின் முடிவில் - நந் நீக்கம் - 9് வழியில்லாதவர்கள் ஊன 3F, விழிப்புகள் ವಾಣಿ: 6T4 நிகழ்வுகள் 254) معصيد பேய்களுக்கு யார் .யம் ? ܫܫܫܡ pTI7
til
Field Work - கு

4% இதழ்களின் அட்டவணை
- 1985)
ன் பங்கு
ப அங்கீகரி !
ட்போம்
திருக்கிறது நல்லது !
. புஷ்பராஜன்
Dif வரதராஜன் ப்பிழான் ஐ. சண்முகன் ாவை நித்தியானந்தன்
ஆனந்தமயில் சட்டநாதன் மா வரதராஜன் தினி சேவியர் ண்முகம் சிவலிங்கம்
பத்மநாதன் ஷ், ராஜகோபாலன் ப்பிழான் ஐ. சண்முகன் ஜேஸ்வரி ாலசுப்பிரமணியம் ந்தவை
இதழ்
எண்
14
16
18
22
23
பக்கம்
2
2 & i5 26
50
98 - 9 9
26
237 - 238
347 - 35 0
8 40 سس-407 469ー472
0 1 6 متسمم 609
649 =650
18 7 -س 7 7i
'll-l 5
ö8一42
51-53
88-90
I 19ーl22
I 58ー I66
1 68- 169
187-190
221’ سی۔ 2219
23 Iー234 280 مسيس. 73 2
295 - BOO
383-388
41丑一4五5

Page 35
15.
16.
17,
18.
19. 20。
21. 22.
23.
24.
25.
26.
10. ll
12,
13.
14.
5. I6。
யுவதியும் குப்பைத்தொட்டியும், ஒரு கடிதமும் - கரு தமி (T6iقه است . சுருக்கும் ஊஞ்சலும் - ரஞ் '1+1=1
1 - 1s2' ത്ത ! ஏப்ரல் எட்டு ஒன்பது பத்து. - எம் தொலைவும் மீட்பும் - Fait ராமசாமி காவியம் - பூரீத முகங்கள் a gel அசோகவனங்கள் assing 2, ஒய்வு :s அே ஒரு மழைநேரத்துச் சோகம் போல = 9. தடிம் - திலீ காவற்காரர்கள் - பூரீத
கவிதை
சுய ஆட்சி - Cup. சங்கம் புழைக்கும் மாயா கோவ்ஸ்கிக்கும் = 9 நம்பிக்கையின் வேர்கள் - வ. காத்திருப்பு =ண அ. ரூவான்வெலிசய pis *உயிர் வாழுதல் s g? . . . so வண்டிக்காரா - நீல மஹாகவியின் புதியதொரு வீடு -இசைப்பாக்கள் - Dg4 புதுயுகச் சங்கொலி assa* பிரச்சினைகள் - என் பிரச்சினைகள் - (u. மாஒ நினைவாக zzz-3 பேரண்டம் - சண் சுழல் - ஜெ சீவியம் - தா - சண்
எகிப்தின் தெருக்களிலே

ணு பெரேரா
ழில் : . எம். ஜே. பைஸ்தீன் சகுமார்
அ. இராசரத்தினம் எல். எம். மன்சூர் முகம் சிவலிங்கம் தரன் ா வரதராஜன் ா வரதராஜன் சாகமித்திரன்
ரவி ப்குமார் ரன்
பொ.
Gusi Tirst It ஐ. ச ஜெயபாலன்
Guusi TTF nr
TG u 6oTaT
றாகவி
வி.
. கே. மகாலிங்கம் புஷ்பராஜன்
முகன்
யசீலன் . இராமலிங்கம் ாமுகம் சிவலிங்கம்
இதழ்
6T6
16
17
18
19
20
罗及
22
罗4
25
25
25
2.5
82
ijääst
426一425
446 يس- H 44
83 4 صس-78 44 522ー534
1 55 سے 549 ۔ 581-590 628-635
6 69 -سیح h 9 6
72 - 72 %
7罗3-727
743 سے 7533
747- 750
25
32"
33
53
66
66
73
84 س--{2 8
97
1 O 6
06
143 149
66
170- 17
195 -س.193 -

Page 36
7.
1974 தை 10 -
கல்லுகளும் அலைகளும்
18.
9. 20.
21. 22。 23.
24。
25.
罗6。
27,
98.
罗9。
30.
31.
32。
33.
34。
35.
36.
37.
38.
39.
40。 41.
42.
43.
44.
4 5.
46.
47.
48。 49. 50.
வெளியார் வருகை தேடுதல்
சிறுதுரும்பு
கடல் இளவேனிலும் உழவனும் நேற்றைய மாலையும் இன்றைய காலையும் துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும் இன்று தமிழச்சியின் கத்தி எதிர்காலம் 71 சித்திரை வாடைக்காற்றே ! வெட்டிப் பேச்சு வீரர்கள் நெல்
கரைவும் விரிவும் புதிய சப்பாத்தின் கீழ் மறுதலை உன்னுடையவும் கதி இரு காலைகளும் ஒரு பின்னிரவும் நண்டும் முள் முருக்கும் சித்திரையில் மாவலி சேவலே கூவிடு போய் வருதல்
பயணம் *காணத்துப் போன சில ஆண்டுகள் நீதியும் சமாதானமும் வேலி அகங்களும் முகங்களும் அறிந்தும் அறியாதது புத்தரின் படுகொலை அகங்களும் முகங்களும் -2 81 மே 31 இரவு மனைவிக்கு
இலையுதிர்கால அரசியல் நினைவுகள்
ysیے --- *
- M - g -- ଔଟାଂ
}56 سس

Guus TrgFrt
"6iTuổlaöfì
எனுன் கவிராயர்
யரசன் ஐ. ச ஜெயபாலன்
ம். ஏ. நுஃமான்
ம். ஏ. நுஃமான் ஜயசீலன் ஜவர்மன் ா. இராமலிங்கம் ளவாலை விஜயேந்திரன்
புஷ்பராஜன் சிவசேகரம் சிவசேகரம்
புஷ்பராஜன் ரவீந்திரன் ண்முகம் சிவலிங்கம்
ரவீந்திரன்
பியரசன்
ண்முகம் சிவலிங்கம்
சிவசேகரம்
". இராமலிங்கம்
பியரசன்
ooi?
ச். எம். பாறுக் . புஷ்பராஜன் třGug)
வில்வரத்தினம் ரவீந்திரன் தரன்
வில்வரத்தினம்
புஷ்பராஜன்
சிவசேகரம்
இதழ்
எண்
O
10
O
1
1
2
2
12
12 13
፲ ፰
3
13
3
I 5
5
6
6
16
7
17
17
17
፲ 8
8
8
19
பக்கம்
208ー209 218 سے 315
2及 &
2 I 8
227
23.
0 24 سس. 39 2
1 24 -۔ 40 22
24
8 25 سبستـ 7 25
272
28 O
302
309
309
31 O
3.31
8 ጃ 6
350
358
371
382
889
41 5-4 16
4 1 6
416
433
439
440
44 6
476
477
483
i518

Page 37
51.
52。
53.
54.
55。
56。
57.
58.
59.
60.
61.
62.
63.
64,
65. 66.
67.
நிலவும் ஒரு வழிப்போக்கனும் - சன
வெள்ளிப் பூக்கள் ജ്ഞ Fബ போராளிகளும்
இலக்கியக்காரரும் mááš F . நெஞ்சு பதறுகுது - தா சடங்கு ജ= b விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும் -- உயிர்த்தெழுந்த நாட்கள் s- 6: , இன்று இல்லெங்கிலும் நாளை - சனி அற்பங்கள் == FF ஒரு மானுடன் பாடிய பாட்டு - ச6 காற்றுள்ளபோதே . അിയ முகம் மறுக்கப்பட்டவர்கள் - ை பூமியின் நிழல் 3) سس۔ புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக் குரல் எல்லாம் தெரிந்தவர்கள் - கீ எனக்கென்ருெரு புல் வெளி - வ
தேயிலைத் தோட்டத்திலே
(சில பகுதிகள்) - சி
மொழிபெயர்ப்புக் கவிதை
நதியே (ஆங்கிலம்) ー
占 சிங்காங்ஷானின் மலைகள்தனிலே மீண்டும் ஒர்தடிவை (சீனம்) m° Es}} 占山 வஸந்தகால மலர் ஒன்று (சீனம்)
- - த லூஷான் கணவாய் (சீனம்) - ப 芭 மாஒ சேதுங் கவிதைகள் (7) (சீனம்)
ー g
s 总

827
இதழ் பக்கம்
எண்
*ண்முகம் சிவலிங்கம் 20 552 ண்முகம் சிவலிங்கம் 20 558=559
ரவீந்திரன் 20 559 r. இராமலிங்கம் 2】 590 பியரசன் 21 596
வில்வரத்தினம் 22 618-66 ஐ. ச ஜெயபாலன் 23 660- 669 *ண்முகம் சிவலிங்கம் 24, 683 ண்முகம் சிவலிங்கம் 24 690 ண்முகம் சிவலிங்கம் 24 697 வில்வரத்தினம் 25 7l9ー720 மத்ரேயி 25 727
Ffur Gör 25 732
வில்வரத்தினம் 2 5 73 3 37 7 سپس தப்பிரியன் 25 737 . ஐ. ச. ஜெயபாலன் 25 744 5 74 سے
. வி. வேலுப்பிள்ளை 25 74 6
ரீ அரவிந்தர் மிழில் : காளிதாஸ் 3 、49
ாஒ சேதுங் X . மிழில் : யோகன் 4 74
மிழில் : யோகன் 5 107 Dாஒ சேதுங் மிழில் : எம். ஏ. நுஃமான் 6 I 25
மிழில் : எம். ஏ. நுஃமான் 6 131-134 நிச்சர்ட் ஸ்பேஸ்க் - ་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་ மிழில்: யோகன் . . . 7 - 155

Page 38
828
10.
.
12.
13.
14.
l
7.
18.
ls.
20.
2 l.
22.
நான்தான் பிதுருதலாகலை
மலையாம் (சிங்களம்) - விய தமி
காலை உணவு (பிரெஞ்சு) - ஜா தமி
ஒரு சித்திரை மாதம்
(சிங்களம்) سے LHننھ
தமி
6 பிரிதல் (ros) ண அல் காட்டில் 凸L படிவு (சீனம்) - அய் தமி
தயானெ-எனது செவிலி
(சீனம்) - அய்
தமி இனியும் அழாதே (இத்தாலி) - ஜிய தமி எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் - தமி சபதம் (இத்தாலி) ܡܫ g9ܘܶ தமி
நிர்ப
இரவு (சீனம்) - GFi தமி
ஒரு கவிதை (சீனம்) = LDT
தமி
நம்பிக்கை (சிலி) - ஏரிய W na தமி
அவனது கண் அடைக்கலங்குருவியின் மீது - ஏரி
(சிலி) தமி
மக்களின் ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ உயிர்மூச்சைக் கொண்டு . - சிவ்க (தெலுங்கு) தமி முன்னேக்கிய
Jaul Build (தெலுங்கு) X - ரீ.
、? * を தமிழ்

இதழ்
6 T6
ல் திசாநாயக ழில் : நெய்தல் நங்கை 7 க் ப்றிவேயர்
ழில்: கே.எஸ். சிவகுமாரன் 7
ததாச கலப்பத்தி
ழில் :
0.எம். ஜே. பைஸ்தீன் 8 என அஹ்மத்தோவா 11 மிழில் : அ. யேசுராசா
ஜிங்
ழில் : அ. யேசுராசா 8
ஜிங்
ழில் : அ. யேசுராசா 9 செப்பி உங்கரெட்டி ழில் : ராகேல் 19 1ழில் : ரூமி 20 வடோர் குவாஸிமோடோ ழில் :
மலா நித்தியானந்தன் 罗】 ங் ஷிஏFெங்
ழில் : மணி 2】 ஓ சேதுங்
ழில் : மணி 21 பல் டோர்வ்மன் ழில் : மைத்ரேயி 另2
பல் டோர்வ்மன் ழில் மைத்ரேயி 23
Firsi ழில் : எஸ்.வி. ராஜதுரை 23
பூர் ழில் : மணி 24
பக்கம்
56
I57
198
26
28
493
521 س- 519
538
8 4 5 سے 45 5
575
580
596
625 - 627
674க675
675
685

Page 39
4.
9.
0.
ll.
12.
13.
4.
il 5,
6.
7. 18.
l 9.
20.
கட்டுரை
1) இலக்கியம் அ) பொது
எழுபதுகட்குப் பின் ஈழத்துத் தமிழ் நாவல்கள் - செ. ஒன்ட்ரு லைசோ ஹோர்ஸ்கியின் கவிதைகள் কেৰ ৫up, { ‘மினி இலக்கியத்தின்
பலவீனங்கள் - முருள் ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் -- 6f ufb.
இலக்கியமும் இடதுசாரியும் - மு. ( மார்க்ஸியமும்,
பஜனைக் கவிஞர்களும் ست- » Lani வசைபாடுவதும் விமர்சனமா? - இபை இனி வரும் இலக்கியம் - மு. சரத்சந்திரர் - செ. அம்பா - Cup, t இலக்கிய நயப்பு  ைமுருள் முப்பரிமாணம் :
சில கருத்துக்கள் - மு. ட நவீன ஆபிரிக்க இலக்கியம் - சில குறிப்புகள் - மெள
ஓர் இலக்கியக்காரனும் ; பல நிலைப்பாடுகளும், போலி முகங்களும். - அ. ே குருக்களை மிஞ்சும் சிடப்பிள்ளை - ஆ. ே புதிய திராட்சை இரசமும்
பழைய சித்தையும் * (մ), Լமரபும் ஜீவனும் ، - )ap. jܪܵ புதிய போத்தலில்
சாக்கடை Šíř -9 صس. g{, நீ சொன்னல் காவியம் - சி. சி நீங்களாவது
காவியம் பாடலாம் ܗ̄ ܫܡܡTtib.
இலங்கை இலக்கியச் சூழலும்,
வாதமும் -uugasa

யோகராசா
iծ) Ց: Այ6ծr
ஏ. நுஃமான் பொன்னம்பலம்
க்ஸ்’
Dயவன்
பொன்னம்பலம் யோகநாதன் புஷ்பராஜன்
கையன்
புஷ்பராஜன்
லேகா
iuj jaro Tnt grrro
ஷ்பராஜன் த்தியானந்தன்
வசேகரம் வசேகரம்
ஏ. நுஃமான்
இதழ் பக்கம் எண்
8 س-3
9-10
| I 6 18 سس
1 3 حسرت 27 2
2 34-37
3 5 | 6 6 محسنی
4 77 8 هسس I
5 100 - 106
5 114 - 1 1 7
0 { | ست 7 2 1 6
143 بس۔ 137 6
8 195- 198
!! :) 70 . 271
( 1 1 282-285 | 1 2 301 - 309 323 بیس 18 3 3 1
13 324 - 330 338 أس 7 3 3 3 1
362 ہی۔ 359 l4
2il 4 سسسس 7 l 6 4 H
5 45 سے 451 17
17 456 - 458
529,

Page 40
830
22.
23.
24.
25、
27.
28,
29.
30.
31.
32.
மு. போ. இலக்கியம் என் ருெரு யானை இருந்ததாம் - சி. யாருக்கு இரண்டக நிலை ? மு.த. வுக்கா? க. கைக்கா? ஊ மு இலங்கை இலக்கியச் சூழலும் VK. விவாதமும் : சில குறிப்புகள் - அ முற்போக்குக் கலை-இலக்கியக் கண்ணுேட்டம் தொடர்பாகச் சில வரிகள் - சி. சிவசேகரம் எழுபதுகளில் கலை இலக்கியம் -இலக்கு கருத்தரங்கு 1982. -ஒரு பார்வையாளனின் குறிப்பேட்டிலிருந்து - அ எலையாஸ் கனெறறி - ஆ சுந்தர ராமசாமி : சில சந்தேகங்கள் - }, ஆலமரத் தோப்பும் தோப்பாகாக் காளான்களும்
عق) ــ 2 ـ 1
பயணி குறிப்புகள் ബ !Jl பாரதி பற்றிய
சில மதிப்பீடுகள் سست )o(
ஆலமரத் தோப்பும்
தோப்பாகாக் காளான்களும்-3 - ஜ்ே
ஜே. ஜே. சில குறிப்புகள் - (LD
ஆ) நூல் விமர்சனம்
காவிகளும் ஒட்டுண்ணிகளும் . :ெ போராளிகள்
காத்திருக்கின்றனர் གམ་ཁ་ཞ་ཁག་ ༩ ஒரே ஒரு ஊரிலே area தனிச் சொத்து ള്ള
இரண்டு கவிதைப் போக்குகள் (கைப்பிடியளவு கடல் வழி) - எ வெங்கட் சாமிநாதனின் * பாலையும் வாழையும் - சில குறிப்புகள் - இ
நவீன கவிதையின்
சில இயல்புகள் அல்லது
தாத்தாமாரும் பேரர்களும்' - ெ

சிவசேகரம்
பொன்னம்பலம்
ટ%)
. Gu 15 JITS fr . சபாரத்தினம்
சிவசேகரம்
ஜாதி விநாயகம் diנ6! !
یمن
ஜாதி விநாயகம்
பொன்னம்பலம்
ஜயசீலன்
ாலைவனத்தின் குரல்
ம். ஏ. நுஃமான்
ணபதி
ஸ். வில்வரத்தினம்
மையவன்
字。 Guffrgrrr字rr
இதழ் কাঠা
18
20
2.
2丑 21
s
I
5
பக்கம்
4 84 - 48 7
8 5l --س 507
535一537
57 5 مساحت 3 5 5
69 5 جسس 61 5
576
80 5 سے 577
5 59 سن 91 5
{ 0 6 ميسيس 7 59
7 1 6 مسس 3 : 6
732 سست 728 751-762
23 & 22
& 6 تس 7 6
3 9 مستم- l 9
5 9 پهسسه 4ے 9
3 ! 1 پیسے 108
144 - 149
2 28 - 230

Page 41
9
கோடுகளும் கோலங்களும் - ഗ്ര. ஆகாசம் நீல நிறம் - FU" யமன் - மயில்
2) திரைப்படம்
"சித்தார்த்த' என்றேர்
அழகான படம் .في عدد 4كم *புதிய காற்று’ என்றேர் இலங்கைத் தமிழ்ப் படம் 56007 ܗܗ=ܝܗ
ஓர் அனுபவம் - தாச நிசா’ - குரு
தாகம்’- தமிழ் சினிமாவில் ஒரு துணிகர முயற்சி - எஸ் தர்மசேன பத்திராஜாவுடன்
ஒரு பேட்டி - கன6
ஆந்திரே வைடா- கிறிகோரி சுக்ருய் உரையாடல்
சொர்பொன்னில் ஐசன்ஸ்ரைன் பேசுகிருர் இந்திய சினிமாவில் புதிய போக்குகள் - சஷி மெக்சிக்கோ நீடு நீ வாழி! சிங்களப் படவெளியீடுகளுக்கு தமிழ்த் திரையரங்குகளில்
ஆருவது காட்சி மண்டலம் - எஸ் ஜேர்மன் திரைப்பட விழா: மனப் பதிவுகள் -- ઉ5. Rolf Busch - கோ ஒரு யேர்மன் நெறியாளர் { அ. (
3) நாடகம்
நான்கு நாடகங்களும் நாடக விழாக்களும் -em LDT6 அபத்த நாடகங்களும்
பெக்கற்றும் - கனகு முகமில்லாத மனிதர்கள் - கடே
சங்காரம் : இரு பார்வைகள் - மு. ரொம் ஸ்ரொப்பட் - ஆ.
துக்ளக் 一ó。á

புஷ்பராஜன் ன் லங்கூடலூர் நடராசன்
பதி
பதி
நகரோன்
வில்வரத்தினம்
努
GöLDİTri
எம். ஜே. பைஸ்தீன்
எஸ். சிவகுமாரன்
கேதாரநாதன் SudipTItaffT
வை நித்தியானந்தன்
த
லோடி புஷ்பராஜன் சபாரத்தினம் மருகவேல்
83
iš6
இதழ்
Tr
7 25 متبحر 6 25 0 i
23 652 & 677
74 7 سم 3 7 7 2.5
|l 8 بین H }{
I 19
2 47 48ھ میسیچ
3 69.71
207 --سس 6 20 8
I3 532ー334
13 335 1 4 351-357
1 5 394 - 400 82 3-سسم. 9 37 5 I
0 5 4 مسسب 7 44 7 3
460 م 459 17
3 67 سم 670 23
9 225一227
10 247-25
14 376 & 371
16 409-410
76 ہو سست 473 18 21 595

Page 42
38.2
6,
:
. " கலையைச் சுவைத்தல் { ms
4) ஒவியம்
விளக்கப்பட ஓவியர்கள் பற்றி ஒரு குறிப்பு - ெ நவீன ஓவியம் :
சில விளக்கங்கள் - G
மொழிபெயர்ப்புக் கட்டுரை
பெருஞ் சிறு சஞ்சிகைகள் மார்க்சீய பண்பாட்டுக் கோட்பாட்டில், "அடித்தளமும்’- ே
‘மேற்கட்டுமானமும்’ 凸,
unt?...Tulai வெந்துகொண்டிருப்பது T தவளையா அல்லது..? 岛山
மார்க்சீயவாதிகளும் தேசிய இனப் பிரச்சினையும் - .ை A历1
உருவம், உள்ளடக்கம், سی۔۔۔ )G(, மார்க்சீய விமர்சனம் த!
கலை என்ருல் என்ன ? -
凸t
மார்க்சியவாதிகள் மத்தியில் - ை பண்பாடு தொடர்பான த சர்ச்சைகள்
குறிப்புகள், அஞ்சலி, பதிவு குறிப்புகள்
தடியும் அடியும் mesma GT சில நேரங்களில்
சில ஞானுேதயங்கள்! وفي عصصد
டயறியிலிருந்து சில பக்கங்கள் - ச6

இதழ் பக்கம்
6T6
F6 4.
ஜாசப் ஜேம்ஸ் 5
ஆனந்த குமாரசாமி
ஸ்டெல்லா புளக் தமிழில்: ஏ.ஜே.க. 2 தமிழில் : நெய்தல் நங்கை 4
றமண்ட் வில்லியம்ஸ் மிழில்: ஏ.ஜே. கனகரட்ண 8
ஜினியே மொன்ரேல் மிழில்: ஏ.ஜே. கனகரட்ணு 9.
மக்கேல் லோவி 0 மிழில்: ஏ. ஜே. கனகரட்ணு ji; றஜி சிறிவர்த்தணு 16
மிழில்: ஏ. ஜே. கனகரட்ணு
றஜி சிறிவர்த்தணு மிழில்: ஏ. ஜே. கனகரட்ணு 24
மக் ஓ டொனல்
மிழில்: க. சண்முகலிங்கம் 24
கள்,
ன். கே. மகாலிங்கம் 6
rதிபன் 6
ண்முகன் 8
7 8 مسمدة 8
390-393
22 ميسسد 0 2 4岛一45
76 ميسيو5 7
172-177
5، 20 سسسس 0 0 2
222一罗24
25Iー255 263 236 9 29 - 294 422-4 24
428
686-690
702 - 703
135
I 36
1923 میسیس 191

Page 43
9
11.
12.
13.
“தேவதைகளும் வரங்களும்
(தொகுப்புரையில்) - சண் வீரகேசரி ஸ்தாபனத்தின் இலக்கியப் பணி - இை
எழுத்தும் இயக்கமும் (என்ற சொற்பொழிவில்) - சண் என்ன விநோதம் பாரு ! எவ்வளவு ஷோக்குப் பாரு! - பய6 வெட்டு முகம் - ه في حسن சாகாவரம் பெற்ற பறவை . வெ. அவர்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்
பாரதி படும் பாடுபாரதி படும் பாடு-2 குமரனின் சிறுமை
அஞ்சலி
மஹகம சேகர
அங்கையன்
மார்ட்டின் விக்கிரமசிங்க ந. பிச்சமூர்த்தி, ஆர். சண்முகசுந்தர கிருஷன் சந்தர்- ஓர் அஞ்சலி - குழு பேராசிரியர் நா. வானமாமலை பேராசிரியர் தனிநாயகம் அடிகள்
ஜி. நாகராஜன் பேராசிரியர் க. கைலாசபதி தி. ஜானகிராமன் sa ES 1983 ஆடி இன ஒடுக்குமுறையில் பலி ஈழவாணன்
அ. விமலதாசன் க. அருமைநாயகம் சி. வி. வேலுப்பிள்ளை
ஆத்மாநாம்
பதிவுகள்
ஜெனே
இமையவன்

முகம் சிவலிங்கம்
மயவன்
முகம் சிவலிங்கம்
idil
யேசுராசா ளியான்
நநகரோன்
சண்முகலிங்கம் யானவர்கள்
8.33
இதழ் பக்கம்
என்
8 92
8 210-211
1 2 310
73 339-3 40 16 425 & 428
18 472
22 612 22 621
22 636
22 636
2 45
4 S4
5 17
7 I 54
2 1 2 سم 1 1 2 8 1 4 370 1 5 ጃ 88 17 458
22 617
22 622-624
23 650
24 703
24 71 O
24 711
25 745
25 754
I 24
2 46ー37
52

Page 44
34
3. மு. புஷ்பராஜன்
4. சண்முகன்
s
s
5. அ. யேசுராசா
8
s
9
e is
s
y 9
6. பொது
1. சீனக் குட்டிக்கதை 2. பிராய்டின் பாலியல் நோக்கும்
மாக்ஸிசமும் ത്ത ( 3. முப்பரிமாணம் -
ബ= 't
y=ys
w
4. பிராய்டிசமும் மாக்ஸிசமும் - ச
5. ஓர் உரையாடல் sansk 6. மூன்று அடத்த நாடகங்கள் - ச
7. இவான் பூனினுக்கு மார்க்ஸிம்
கோர்க்கியின் கடிதம்
8. இருப்பியல் வாதம் பற்றிய
ஒரு சிறு விளக்கம் ജ്ഞ F
9. இந்தியத் தமிழர்களும்
வாக்குரிமையும் سس )

நானி
ாஸ். பொன்னுத்துரை
மு. பொன்னம்பலம் ாம். ஏ. நுஃமான் ଶit ாரோஸ் டன்ஹாம் சாமுவேல் பெக்கற் தமிழில் : ஏ. ஜே. க
ண்முகம் சிவலிங்கம்
0. நித்தியானந்தன்
இதழ் பக்கம்
6T6
3
8
14
6
8
23
4
7
1 O
5
9
2
5
17
9
22
24
2:5
O
IO
I 4
17
72
186
288 70 3 مارس 69 3
429
468
605
676-677
96
154
26 O
I 24 214&236
29 O
378
462-464
537-538
1 4 6 ميستميم 7 و 6
0 H 7 سس 8 0 7
3، 8 7 مسعد 8 7 7
59
4 8 1 سحب 78 1
99
235一236
7 24 --سیا۔ 242
259
9 36 هسسسسسه 3 6 3
435ー439

Page 45
10. ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்
--வெ. சா.வுக்குச் சில குறிப்புகள் - நிர்ம 11. சாகித்திய மண்டலப் பரிசுகளை
நிராகரிப்போம்! 12. கொள்கைக்கும்
செய்கைக்குமுள்ள துரம் - பார 3. பேராசிரியர் சரத்சந்திர 14. இருத்தலியல் வாதம் என்கிற எக்சிஸ்டென்ஷியலிசம் Goi35ITL fi Lura ۔------ g(. ہو
15. எக்சிஸ்டென்ஷியலிசமும்
சிவசேகரத்தின் மார்ச்ஸியமும் - எஸ் 16. மார்க்சீயமும்
கருத்து நிலையும் - 1 - கந்ை 17. ஒரு பாடல்
இரண்டு மெட்டுகள் - கசந்து 18 , மூவர் பார்வைகள் بین) مسسس۔ J
- நா.
] , F سسسسه
ஒப்புதல் வ
" . பொதுவாகப் பழைய இட ளும் சிறப்பாகத் தமிழர்களாகிய ப ஞை'யைக் கருத்துபூர்வமாக எதிர்த் வாதம்' என்று சாடியவர்கள். சிங் வாதத்தைத் தேசிய வாதம் (என) தமிழ் இடதுசாரிகள் தமிழினவா ஏற்றுக்கொள்ளாதவர்கள். Lorridi “எத்ணிசிற்றிக் கோட்பாட்டிற்கு இன் பெயர்ப்பு இல்லை. சிங்களத்திலும் , தொடரைப் பயன்படுத்துகின்றனர்.
மார்க்ஸியத்துக்கும் இனக்குழு தொடர்பு சர்வதேசிய மட்டத்திலே கின்றது. எறிக் ஹொப்ஸ்வாம் மார்க்ஸிய அறிஞர்கள் ஒன்று மற்றத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்."

835
இதழ் பக்கம்
66
லா நித்தியானந்தன் i 8 4 88 3 49 متحسس
22 6 1 1 - 6 12
தியார் 22 620一62彦
23 651 ( 23 653ー659 &669 வசேகரம் l 24 698 - 70 1 & 703
24 704 - 707
. வி. ராஜதுரை 2 5 7 6 3 8 76 -سه
தயா சண்முகலிங்கம் 25 69-771
துபோனவன் 9 5 7 72 73 7 ماه ன் சுப்பிரமணியம் த்மநாதன் 2 5 7 7 5-77 7 ܡܚ 大
~
ாக்குமூலம் !
துசாரிகள் எல்லோருமே அவர்களுள், ழைய இடதுசாரிகள் இனப் பிரக் தவர்கள்; இன வாதத்தை வகுப்பு கள இடதுசாரிகள் சிங்கள வகுப்பு
ஏற்றுக்கொண்ட பின்னரும் இத் தத்தைத் தமிழ்த் தேசியவாதமாக ஸியம் இன்று ஏற்றுக்கொள்ளும் ன்னும் தமிழில் இசைவான மொழி
அண்மையில்தான் "ஜனவர்க் என்ற
(எத்ணிசிற்றி) வாதத்துக்குமுள்ள யே இப்பொழுதுதான் ஆாாயப்படு போன்ற உலகப் பிரசித்தி ெற்ற ற்கு முரணுகவேண்டியதில்லை என்ற
கலாநிதி கா. சிவத்தம்பி س
. . . . భాడి 1985
மல்லின்க

Page 46
மண் சுமந்த ே
அறுபது தடவைகள்வரை குடாநாட் டின் பல்வேறு பகுதிகளிலும் இந்நாடகம் மேடையேற்றப்பட்டுள்ள போதிலும், இதன் இரண்டாவது மூன்ருவது மேடையேற்றங் களைப் பற்றிய எனது கருத்துக்களையே, இங்கு தருகிறேன்.
1979-80ம் ஆண்டுகளில் நாடக விழிப் பினைப் பரவலாக்கிய அவைக்காற்று கலை கழகம், நாடக அரங்கக் கல்லூரி போன்ற வற்றின் முயற்சிகளின் பின்னர்-மிக நீண்ட கால வெறுமைக்குப் பின்னர் - பலரின் கவ னத்தைக்கோரும் முக்கிய நிகழ்வாக இது அமைகிறது.
இந் நாடகத்தின் மையம் என்னவென்று யோசிக்கையில், அது சிதறுண்டிருப்பதாயே உணரமுடிகிறது. பல்வேறு பிரச்சினைகள் கையாளப்பட்டிருக்கின்றன. - Góa ertruð குடும்பமொன்றையும், அதன் சுற்றத்தை யும் பின்னணியாகக்கொண்டு இன்றைய யாழ்ப்பாணத்தின் பிரச்சினைகள்-போராளி களின் தாக்குதல்கள் ; அதுபற்றிய பெரு மிதங்கள், பயம், தங்களின் அயலுக்குள் நடக்கவில்லையென்ற ஆறுதல் - மக்களிற் கும் ‘பெடியளுக்கும் இடையிலுள்ள இடை வெளி - மீட்சிக்காக வெளியில் எதிர் பார்த்திருத்தல் - இன்றைய நிலையிலும் சமூ கத்தில் உள்ளோடி நிறைந்திருக்கும் "என்ர. என்ர." என்ற சுயநலன்கள் - தாம் மட் டும் வாழ வெளிநாடு செல்லல் - மண் ணில் காலூன்றியபடி இங்கேயே நிற்க வேண்டுமென்ற உணர்வுகளதிரியின் போர்ப்

பிரகடனத்தைக் கூட்டாக எதிர்கொள்ளத் தயாராகும் நிலை - என்பன சித்திரிக்கப்படு கின்றன. இவை சமூக யதார்த்தத்தின் வகைமாதிரித்தன்மை கொண்டவையாயுள் ளனவென்பது முக்கியமான அம்சம். எனி னும், மையம் துலக்கமுறுவதற்குத் துணை செய்வதாய்ப் பகுதிப் பிரச்சினைகள் அமைக் கப்படாததால் மயக்கங்கள் தோன்றுதற்கு இடமேற்படுகிறது. வெளிநாடு செல்லாமல் இங்கு நின்று நிலங்கிண்டினல் எல்லாம் சரியோ ? எனக் குழம்பவேண்டியிருக்கிறது. "பணக்காரரை நம்பமுடியாது ; அவர்கள் தான் தப்பி வெளிநாடு செல்கின்றனர்" என்பன போன்ற கருத்துக்களும், நிகழ்வு களும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேச அணியினராய் அமைபவர் பற்றிக் குழப்பமான கருத்துக்களை ஏற்படுத்துகின் றன. குந்தியிருந்து நிலங்கிண்டுவோரின் கோவணத்தில் படிந்த செம்மண் காவியினல் அது "செங்கொடியாகித் தெரிவதாகச் சொல்லுவதெல்லாம், யதார்த்தமற்ற திசை திருப்பமே. தாக்குதல்களின் இன்றைய விளை வுகளை மட்டும் சுட்டி எழுப்பமுயலும் கருத் துக்களும் பகுதி உண்மையையே கொண் டுள்ளன. அவற்றின் வரலாற்றுப் பங்களிப் பினையும் தெரிவித்து இன்றைய போதாமை நிலையை உணர்த்துவதே, உண்மைக்கு நியா யம் செய்வதாக அமையமுடியும். இத் தன் மைகளிஞல், நாடகப் பிரதி பலவீனமான தாயே இருக்கின்றது.
ஆனல் "நிகழ்த்திக் காட்டுதல்’ என்னும் நாடகக் கலைவடிவத்தின் அடிப்படை அம்

Page 47
சம், நெறியாளரால் நேர்த்தியாகக் கையா ளப்படுவதனல், பிரதியின் பலவீனம் அமுங் கிப்போகின்றது. தாக்குவலுக் கொண்ட காட்சிப்படுத்தல்கள் இந் நாடகத்தின் சிறப் பம்சமாய் அமைகின்றன. உதாரணமாய் சகுனியும், தருமரும் சூதாடுவதும், அதன் தொடர் விளைவுகளும் ; என்ர. என்ர . என்ற சுயநல நாட்டச் சித்திரிப்பு ; அரச வன்மூறையாளரின் கொடுமைகளின் பின்னர் காணும் தனிமனிதனின் அவலம் (**சண்முக சாமி. சண்முகசாமி . சுந்தரம்பிள்ளை . சுந்தரம்பிள்ளை. ' எனத் திரிதல்); கோயிற்காட்சிகள் ; மரத்தை விழுத்தும் இறுதிக்காட்சி என்பன.
சிறு சிறு பாத்திரங்களும் வகைமாதிரித் தன்மையுடன் செம்மையாய் அமைகின் றன. கிழவன், அம்மான், தகப்பன், தாய், மகன், முதுகுகூனிய கிழவி, கடன் கேட்டு வரும் நபர் எல்லாம் தத்தம் செயற்பாட்டி ஞலும் முழுமையினலும், மனத்தில் பதி கின்றனர்.
கவிதைகள், நாட்டுப் பாடல்கள் என் பன பொருத்தமுற இடையிடை கையாளப் படுவதும் வித்தியாசமாயும், நன்ரு யுமிருக் கின்றது. ஆனல் இது, இங்குதான் முதன் முதலில் கையாளப் படுகிறதென்றில்லை. தமிழ்நாட்டில் பரீக்ஷா "ஞாநி தனது * பலூன் நாடகத்தில் இதனை ஏற்கனவே (1981ல்) கையாண்டுள்ளார்.
இசை முக்கிய இடத்தை இந் நாடகத் தில் வகிக்கின்றது. வெறும் பின்னிசை என் றில்லாமல் நாடக நிகழ்வுக் கட்டங்களிற்குப் பொருந்த இளிவரல், அவலம், துக்கம், ஆறுதல், நம்பிக்கைஎனப் பல்வேறு உணர் வு கிளர்த்தல்களை நிகழ்விப்பனவாய்ப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. பாடகர் களும், இசையமைப்பாளரும் விசேடமாய்ப் பாராட்டப்பட வேண்டியவர்களே.
பார்வையாளரின் கவனத்தைச் சிதறடிக் கும்-கிழவன் பாத்திரம் பேசும் அநாவசிய
6

837
மான சிரிப்பு வசனங்கள் -, நாடக நிகழ் வுப்போக்கின் முக்கிய கட்டத்தில் கையா ளப்படும் பலஸ்தீனக் கவிதையில் வரும் "ஒலிவமரம் என்ற பொருந்தாச் சொற்பிர யோகம், உறைநிலைக் காட்சிகளில் நடிகர் கள் சிலரின் கால இசைவின்மை, சில எடுத் துரைஞர்களின் பாவமற்ற குரல் - செயற் பாடுகள் என்பன, நெறியாளர் கவனத்தி லெடுத்துச் செம்மைப்படுத்த வேண்டியவை. மையம் சிதைந்த பலவீனமான பிரதி யினைக் கொண்டிருந்த போதிலும், நெறி யாளரின் படைப்பாற்றல் பொருந்திய செம்மையான நிகழ்த்திக் காட்டல்களின லும், இசை போன்றவற்றைப் பொருத்த முற இணைப்பதனுலும் பல்வேறு தளங்களில் எமது உணர்வுலகில் அதிர்வுகளையும், விழிப் பினையும் தோற்றுவித்து, மதிப்பினைப் பெறு கிறது இந் நாடகம், இதற்குப் பொறுப் பான நெறியாளர் எமது மதிப்புக்கும், பாராட்டுக்குமுரியவர்.
1956ல் இருந்து எழுபதுகளின் பிற் பகுதிவரை பிழையான-அரசியற் சந்தர்ப்ப வாத-இலக்கியத் தலைமைகளின் வழிகாட்டு தல்களினுல் இலங்கைத் தமிழ்பேசும் மக் களின் இனப்பிரச்சினைகள், கலை இலக்கியப் படைப்புகளில் உரியமுறையில் வெளிப்பாடு கொள்ளவில்லை. 1975 அளவில் எழத் தொடங்கி வலுப்பெற்றுவந்த அதிருப்திக் குரல்களினலேயே இன்று கவிதையில் குறிப் பிடத்தக்க அளவிலும், நாவல் சிறுகதை யில் ஓரளவும் இப்பிரச்சினைகள் வெளிப்பாடு காண்கின்றன. ஆயினும் நாடகத்தில் விரல் விட்டு எண்ணத்தக்க முயற்சிகளே நிகழ்ந் திருக்கின்றன. இந்த வரலாற்றுப் பின்னணி யிலும் அச்சமும், அவலமும், நம்பிக்கையும் கொண்ட சமகாலப் பிரக்ஞை தாக்குவலு வுடன் வெளிக்கொணரப்படும் இந் நாடகம், மிக முக்கிய இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்கிறது. காலோசிதமாய் இதைத் தயாரித்தளித்த யாழ். பல்கலைக்கழகக் கலைப் பேரவையினருக்கு எமது பாராட்டுக்களும், நன்றிகளும்: ,★

Page 48
தமிழ்பேசும் மக்கள்’ என்ற கருத்தா கத்தினுள் முஸ்லிம்மக்களும் முக்கியமான வர்களாயுள்ளனர். மொழி இவர்களை தமிழ்மக்களுடன் பிணைக்கின்றது. அதிலு வடக்குக், கிழக்கு மாகாணங்களின் முஸ்லி கள் வாழும் நிலத்தினுலும், பண்பாட்ட சங்களாலும் மேலும் பிணைப்புற்றிருக்கின் னர். இந்த அந்நியோன்யம் மிக நீண் காலமாயே நிலவிவருகின்றது. இடையி இந்த ஆண்டு சித்திரையில் அம்பாறை, ம டக்களப்புப் பிரதேசங்கள் சில வற்றி நிகழ்ந்த கலவரம், துரதிர்ஷ்டவசமானது பொறுப்புணர்வும், தூரதிருஷ்டியுமற் சில தமிழ் இளைஞர்குழுக்களின் செயற்பா களை, "பிரித்து ஆளுதலில் கவனங்கொன டுள்ள ஒடுக்கும் அரசினது கருவிகள் தந்திர துடனும், நுட்பத்துடனும் பயன்படுத்தி தாலேயே அவலமான அந்த நிகழ்வுக நடந்தேறின. தமக்கு முன்னுலுள்ள பொ: ஆபத்தைக் கருத்திற்கொண்டு, புரிந்துண வுடன் கூடிய ஐக்கியத்தைத் தம்முள் வளர் துக்கொள்ள வேண்டியதே, இரு சாராரு கும் அத்தியாவசியமானது. பெரும்பா மைச் சமூகமான தமிழ்மக்களுக்கு இதிர் கூடிய பொறுப்புண்டு. தம்முள் சிறுபான்ை யாய் வாழும் முஸ்லிம்மக்களின் மத, கல சாரத் தனியுணர்வுகளுக்கு மதிப்பளித் ஐயுறவுகளை நீக்கும் வழிகளில், அவர்கே
 

દ્રો)
t
அ. யேசுராசா
தீவிரமாய் முயலவேண்டும். கலை, இலக்கி யங்கள் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கக் கூடிய சாதனங்களாகும். இலங்கை முஸ் லிம்கள் நீண்டகாலமாகவே தமிழ்க் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண் டாற்றியிருக்கின்றனர். சமகாலத்திற்கூட முக்கிய இலக்கியப் பங்களிப்பை ஆற்றும் எம். ஏ. நுஃமான், மருதூர்க்கொத்தன், எம். எல். எம். மன்சூர், வேதாந்தி, பண் ணுமத்துக் கவிராயர் ஆகியோரையும்; கணிப் பிற்கொள்ளத்தக்க இளைஞர்கள் பலரையும், அது தன்னுள் கொண்டுள்ளது.
நீண்டகாலமாக எழுதிவரும் மருதூர்க் கொத்தனின் சிறுகதைத் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்திருப்பது, முக்கிய நிகழ் வாய் அமைகிறது. ஈழத்தின் நவீனத் தமிழ் இலக்கியத்தை மகிமைப் படுத்துபவர்களுள், நிச்சயமாய் அவரும் ஒருவர். கல்முனைப்பிர தேச முஸ்லிம்களின் வாழ்க்கையின் பல் வேறு அம்சங்களையும், பேச்சு மொழியினை யும் உயிர்ப்புடன் தன் எழுத்துக்களில் இவர் சிறைப்பிடிக்கிருர் மறைந்து அசல் லும் பண்பாட்டம்சங்களை க்கூட, நுட்பமாய்ப் பதிவுசெய்கிருர், மதத்துடன் பிணைந்த வாழ்வு - அதில் ஊடுருவியுள்ள போலித் தனங்கள் - சென்றகால அல்லது தொலை தூரத்திலுள்ள இஸ்லாமிய நாகரிகப் பெரு மைகளை வெட்டுமுகத் தோற்றத்தில் பார்த் தலினுரடாய்க், குவிமையப்படுத்தும் இன் றையச் சீரழிந்த யதார்த்த வாழ்நிலை - வாழ்முறையுள் விரவிப் பரவியுள்ள சுரண் டல் என்பனவெல்லாம். இவரது படைப்பு களில் கலைத்துவத்துடன் வெளிப்பாடு காண் கின்றன மொழிப்பிரயோகங்களும், வாழ்க் கைச் சித்திரிப்பும் ‘புத்தனுபவத்தை நிச்சய மாய் எமக்குத் தருகின்றன. மலையாள இலக் கிய மொழிபெயர்ப்புகளில் பெறும் ஒருவித ‘புத்தனுபவத்தை" ஒத்ததென, இதனைச்

Page 49
சொல்லலாம். மொழியின் இணைவிஞல் இவற்றுக்குத் தாமும் செ ாந்தக்காரர்கள் என் பதில், தமிழர்களும் பெருமைப்படலாம். வியக்கத்தக்க மொழி ஆளுகையை மருதூர்க் கொத்தன் கொண்டுள்ளார். மனதை ஈர்த்த மொழிநடைக்கு உதாரணமாய் மூன்று LG திகளைத் தருகிறேன் :
சதங்கைச் சத்தம்கேட்டு சேமனின் மனைவி ஆசுரு உம்மா கட்ப்படிக்கு ஓடி வந்தாள். உழலைக் கடப்புக்குக் குறுக் கால் போடப்பட்டிருந்த மாங்குக் கம்பு களே வேகமாக உருவியெடுத்து வழியைத் திறந்தாள். கரத்தை கரத்தைக் குடிலுக் குள் வேகமாகப் போகின்றது. கீழே இறங் கி காளையின் பூட்டான் கயிற்றை உருவி விட்டுக் கரத்தையை முட்டிலே வைத்து விட்டு வெளியே வந்தார். அவரது கோ லத்தைக் கண்ட மனைவிக்கு வந்த சிரிப் பை அடக்க முடியவில்லை.
* அவளுக்கிட்ட வகையாக மாட்டிக் கிட்டீங்க என்ன ?"
" அந்தச் சின்னத் தொழுப்புறி மஞ் சத் தண்ணியக் கொண்டாந்து சிலாவி உட்டுட்டாள்.'"
* காலத்தால நீங்க போனபொறகால மருமகள் வந்து விஷயத்தைச் சொல்லிற் றுப் போனு,"
* பொட்டி கொண்டுபோற அடுக்கப் Lurrrifissir Gvu u ?””
* ஏன் அடுக்குப் பண்ணும. பச்சரிசி குத்திப்போட்டன். கோழிமுட்டை இரு வத்தஞ்சி கூட்டம் பண்ணிற்றன். நல் லெண்ணைப் போத்தலுக்கு சேகுக்கிட்ட காசு குடுத்து அனுப்பியிருக்கிறன். நிலாக் காலந்தானே ராவுக்குப்போக எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிற்றன். சோறு எலச்சிப்போகும் - கெதியா மேலக் கழு விக்கிட்டு வாங்க."
- [ւ/* : 29-301

&&9,
ஆசுரு பெட்டகத்தை மூடிவிட்டு திண் ணைக்குவந்து அமர்ந்து கடதாசியை விரித் தாள். தங்கத்தால் செய்த அந்த நகை களின் பிரகாசம் அவள் வதனத்தில் கொடி விரித்தது. குசினியிலே தயிர் கடைந்துகொண்டிருந்த மூத்தவள் கலந் தர் நாச்சி அசுப்பறிஞ்சதும் மத்தை அப் படியே வைத்துவிட்டுத் தாயிடம் வந் தாள்.
* தங்கச்சி எங்க மனே கூப்பிடுகா தங்கச்சிய, "
* புள்ளே ! மைமுநாச்சி! வாப்பா
அரமுடி சலங்கைக்கோர்வை கொண் டாந்திருக்கா. ஒடியா கிளி. ஒடியா போட்டுப் பாப்பம்.’
- [ւյժ ։ 30-311
* தம்பி, நீங்க சொன்னதெல்லாம் சரிதான் மனே. பெருநாள் கொத்வாக் குக்கூட நான் ஒழுங்காப் போனதில்லை. வாசல் கடந்து தெருவில் போறது நம் மஞக்கு ஒழுக்கமுமில்லை, நம்மஞக்குப் பவுறுமில்ல எண்டு ஒங்கட மாமாவிய என்ன வெளியே போக உடுறதில்ல. இப் படிப்பட்ட நான் மக்கா ராச்சியம் போய் சமாளிக்கிற எப்படி ???
மாமி தன் ஆற்ருமையை அப்பட்ட மாகவே சொல்லி வைத்தாள்.
" நீங்க தனியப் போறதில்ல. ஆன சுட்டார்ர ஆதங்கண்டும் பொண்டாட்டி யும் போருங்க. நெல்லுச்சப்பியர்ர பொண்டாட்டியும் போரு. ஹஜ்ஜு செய்யவேண்டிய முறைகளையும் ஓதவேண் டிய ஒதல்களையும் நான் சொல்லித் தாறன். காலையிலே சுபகுத் தொழுகை யைத் தொழுங்க. இருக்கிற இவ்வளவு நாளுக்கும் ஒழுங்காகத் தொழவேணும். என்ன செய்யிற, செலவப் பார்த்தா ஆகுமா ? கொஞ்சத் தான தருமமுஞ் செய்யத்தான் வேணும்."

Page 50
840
* பிச்சைக்காரர் ஐயக்காரர் வந்திரு வாங்க எண்டு பகலக்கெல்லாம் தலவாசல் கதவப் பூட்டிவைக்கிற ஒங்களுக்குத் தானதருமஞ் செய்யவும் மனம் வரு குதா ?"
மனைவி ஆமின தூக்கிப் போட்டாள்
ஒரு போடு.
- (பக் 80-81
முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட் டவரானலும், “அந்தக் கூட்டத்து' எழுத் தாளர்களின் எழுத்துக்களில் பரவலாய்த் தெரியும் ‘கலை வரட்சி இவரிட மில்லாதது, இவரைப் புறநடையான சிலருள் ஒருவராக் குகின்றது. முகவுரையாக அமையும் 'அவ னது கதை’ என்பதுகூட இவரது கலையாற் றலுக்குச் சிறந்த சாட்சியாய் அமைகிறது. இர ண் டு கதைகளின் முடிவுகள் மட்டும் செயற்கைத்தன்மை கொண்டுள்ளன. இது தீர்வு காட்டியே ஆகவேண்டும்" () என்ற முற்போக்கு நோக்கின் தாக்கத்தால் விளேர் ததாகலாம். 1981-ன் பிற்பகுதியென்று நினைக்கிறேன், கல்முனை பொது நூலகத்தில் நடந்த ‘ஒரு கோடை விடுமுறை", "மார்க்கி யமும் இலக்கியமும் சில நோக்குகள் நூற்! ளின் விமர்சனக் கூட்டத்தில் மருதூர் கொத்தனும் கலந்து உரையாற்றுகையில் தானும், பிழையான வரட்டு இலக்கிய நோக்குகள் சிலதைச் சிறிதுகாலம் கொண் டிருந்ததாகவும், மார்க்சியமும் இலக்கிய மும் நூல் அத் தவருண போக்குகளை நீ குவதில் இளைஞர்களுக்கு உதவக்கூடியதாய உள்ளது என்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் என்று, சொன்னதாக ஞாபகம். அப்போதே அவரது “கலைத்துவ உள்ளத்தை ஓரளவு அறிந்தேன். ஆனல், இந்த ‘மாதூர்க்கொ: தன் கதைகள்' அதை இன்று மேலும் தெள வாக்கிவிட்டது. அவரது ஏனைய கதைகளுட நூல்வடிவம் பெறுவது, ஈழத் தமிழ் இலக்கி யத்தை மேலும் மகிமைப்படுத்தும். நூலினை வெளியிட்ட இஸ்லாமிய நூல் வெளியீட்டு பணியகத்துக்கும், திரு. மருதூர்க்கொத்தன் அவர்களுக்கும் மதிப்புக்கலந்த பாராட்டு 领命。

ஓவியப் பிரக்ஞை தமிழ்மக்களிடையில் ஏன் வளர்ச்சியடையவில்லையென்பது நாம் தீவிரமாய்க் கவனம்கொள்ள வேண்டிய தொன்றுதான். ஆனல் சிங்களக் கலைஞர் களிற்கு உள்ளதுபோல் அரசினதும், தனி யார் நிறுவனங்களினதும், வெகுஜனத் தொடர்பு சாதனங்களினதும் ஊக்குவிப்பு இல்லையென்ற நிலையிலும், சிறிய எண்ணிக் கையிலாவது ஒவியர்கள் உருவாகாமலில்லை. ஆனல் அவர்கள் மக்களிற்கு நன்கு அறிமுக மாகாதவர்களாக உள்ளனர். இந்தப் பின் னணியில் எம் மத்தியில் உள்ள முக்கிய ஓவி யர்களுள் ஒருவரான திரு. அ. மாற்கு அவர் களின் ஓவியக் கண்காட்சியொன்றை, யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தினர் நடாத் த இருப்பதான செய்தி, மகிழ்ச்சியைத் தரு கிறது. 1980-ல், மாற்கினது ஒவியக்காட்சி யொன்றை ஒழுங்குசெய்ய திரு. மு. நித்தி யானந்தன் முயன்ருர். ஆனல் அவரது கை களை மீறிய சில நிகழ்வுகளினல் அது கை கூடாமற் போய்விட்டது. “சிரித்திரன்’ சஞ் சிகை 1983 பெப்ரவரி இதழில், இவரது செவ்வியொன்றைப் பிரசுரித்துக் கெளர வித்துள்ளது.
1976ன் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை மாற்குடனும், அவரது படைப்புகளுடனும் எனக்கு நெருங்கிய பரிச்சயமுண்டு.
1933ல் குருநகரில் பிறந்த மாற்கு சிற் பங்கள் செய்வதிலும், படங்கீறுவதிலும்

Page 51
அங்கு ஈடுபட்டுக்கொண்டிருந்த இராசேந் திரம் என்பவரின் வேலைகளைச், சிறுவயதில் அடிக்கடி பார்க்க நேர்ந்ததில், அவற்ருல் ஈர்க்கப்பட்டார். சம்பத்திரிசியார் கல்லூரி யில் எட்டாம் வகுப்பிற் படிக்கையில், வகுப் பாசிரியரான குருவானவர் "மார்சலின் ஜெயக்கொடி"யின் (பின்னர் புகழ்பெற்ற கவிஞர்) உருவத்தை வரைந்தபோது, அவ ரால் பாராட்டப்பட்டதில் உற்சாகம் பெற் (i. ஒவியர் எஸ். பெணடிக்ற் சென். சார்ள்ஸ் பாடசாலையில் மாலை நேரங்களில் நடாத்திய இலவச ஓவியவகுப்புகள், இவ ருக்கான அடிப்படையை அமைத்துக் கொ டுத்தன.
1953ல் கொழும்பு நுண்கலைக் கல்லூரி யில் சேர்ந்து ஐந்து வருடங்கள் பயின்று பட்டம் பெற்றர். புகழ்பெற்ற ஓவியரும், விரிவுரையாளருமான டேவிற் பெயின்ரரின் அபிமானத்தைப் பெற்றவராக அங்கு விளங் கிஞர். 1955ல் நுண்கலைக் கல்லூரியில் நடந்த கலைக் கண்காட்சிக்கு இவரது இரு பத்தொரு ஓவியங்கள் தெரியப்பட்டன. வேறு எந்த மாணவனிடமிருந்தும் இரண்டு மூன்றுக்குமேல் தெரியப்படவில்லையாம். அக் காலத்திய இவரின் பெரும்பாலான ஒவியங் கள் சமய சம்பந்தமானவையாக - கிறீஸ்து வின் உரு வ ங் களை ச் சித்திரிப்பவையாய் அமைந்தன. 1957ல் ‘கலாபவனத்தின் வரு டாந்த ஓவியக் கண்காட்சியில் இரண்டா வது பரிசினையும் பெற்றுள்ளார்.
*" கோடுகளால், வடிவத்தால், வர்ணத் தால் செய்வதுதான் ஓவியம் ” மையாக விளக்கும் மாற்கு, " சர்வதேசிய மொழியாக இருத்தலும், காலத்தைப் பிரதி பலித்தலும்தான் ஒவியத்தின் சமூகப் பயன் பாடு ' என்றும், சொல்கிருர், தான் எந்த ஓவியர்களினலும் கலைப் பாதிப்புக்குள்ளாக வில்லை என்கிருர், எனினும், எல் கிறேக்கோ (El Greco) என்ற ஸ்பானிய ஓவியரை மிக வும் விரும்புகிறர். கோஹின், றுஒ (Rouat), செஸான், பிக்காசோ போன்றவர்க ளும் பிடித்தமானவர்கள். 'றுஒ’வைப் பற்
என்று எளி

841
றிக் கேள்விப்பட்டிராதபோதே இவர் வரைந் த ஓவியங்கள் சில, அவரது பாணியிலமைந் திருப்பதாய் விரிவுரையாளரொருவரால் பாராட்டப்பட்டமை, ஆச்சரியமான அனு பவமென்கிருர், ஒரு “படைப்பு ஒவியம்’ எப் படி இருக்கவேண்டுமென்பதன் விளக்கமாக ஒவியர் "போல் கோஹினின் "இயற்கை யிடம் செல்லுங்கள்; அதனை அவதானியுங் கள்; அதன் சாரத்தை எடுத்துப், புதிதாய்ப் பின்னர் படையுங்கள்' என்ற கூற்றினை நினைவூட்டுகிறர். கல்லூரி வாழ்வு முடிந்து செல்கையில் டேவிற் பெயின்ரர்" தனக்குக் கூறிய ' என்னத்தை எண்ணுகிறயோ, உணருகிறயோ அதனையே வரை " என்ப தையும் இடையில் நினைவுகூர்கிருர்,
தனது ஓவிய வாழ்க்கைக் காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரிக்கிருர்,
1) நுண்கலைக் கல்லூரியின் இறுதிக்
காலம் வரையிலான, மங்கல் நிறக்
stayib (dull period) 2) Gastrati, staub (white period) 3) Bali, sit alb (blue period)
4) கோடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்
gái) (concern on lines)
படைப்புந்தல் நிகழ்கையில் அவற்றுக்கு வடிவம் கொடுப்பதோடு தன் பணி முடிகிற தாகவே, மாற்கு சொல்கிருர், அவை பிர சித்தப்படுகிறதா, அல்லது பண வருவாயினை ஈட்டித் தருகிறதா என்றெல்லாம், அவர் அலட்டிக் கொள்வதில்லை. கலைஞன் அதைப் பொருட்படுத்தக் கூடாதென்றும் உறுதியா கக் கூறுகின்ருர், லோகாயதப் பயன்களில் "அந்தரப் படாத தன் படைப்புச் செயலி னுாடாக இதுவரை, சுமார் ஆயிரம் படைப் புகளை (பெருமளவு ஓவியங்கள் : சிறிதளவு சிற்பங்கள்) உருவாக்கியிருக்கிறர். அவற்றில் பல வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றன. புதிது புதிதாய்ப் பரிசோ தனைகளில் ஈடுபடுவதிலும், நிறைந்த ஆர் வம் கொண்டுள்ளார்,

Page 52
842
1958-67வரை "விடுமுறைகால ஓவியர் கழகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்து இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கண் காட்சிகளையும் நடாத்தியுள்ளார். "ரமணி போன்றவர்கள் இங்கு பயின்றவர்கள் என்ட தில், அவருக்குப் பெருமிதமுண்டு. தற்போ தும், வார இறுதி நாட்களில் ஓவிய வகுப்ட களை அக்கறையுடன் நடாத்தி வருகிறர் "தொடர்ந்து செயற்படுதல் அவர் எப்போ தும் வற்றுத்து மொன்று.
தமிழர்கள் மத்தியில் தோன்றிய குறிட் பிடத்தக்க ஓவியர்களைப்பற்றிக் கேட்ட போது, எஸ். ஆர். கனகசபை, சாஞ, சி. சிவ ஞானசுந்தரம், எஸ். பெனடிக்ற், 6τείο, 6τρίύ. கந்தையா, கனகசபாபதி, ரமணி, ஆ. இரா சையா, எஸ். பொன்னம்பலம், சிவப்பிரகா சம் போன்றவர்களைக் குறிப்பிடுகிருர்,
புதியவர்களில் கோ. கைலாசநாதன்,
K. கிருஷ்ணராஜா ஆகியவர்களைக் குறிப் பிடுகின்றர்
அடிக்கடி நிகழக்கூடிய கண்காட்சிகளின் மூலமே ஓவிய இரசனையைப் பரவலாக்ச லாம் என நம்பிக்கை கொண்டுள்ள அவர், தனது கண்காட்சியின் பின்னர் தனது மாண வர்கள் சிலரின் படைப்புகளைக் கொண்ட கண்காட்சியொன்றை நடாத்தப், பெரிதும் ஆவல் கொண்டுள்ளார்.
மாற்கின் ஓவியங்கள் அலை 7, 8, 9, 20ம் இதழ்களின் அட்டைகளில் இடம்பெற்றுள் ளன ; இந்த இதழினை அலங்கரிப்பதும், அவரது ஓவியமே.
O O O
‘மண் சுமந்த மேனியர்’ நாடகம் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விமர்சனக் கலந்துரையாடலில், *அந்த நாடகத்தில் அதிகமான பாத்திரங்கள் இடம் பெற்றமையால் மேடையில் அடைசல் தன் மை உணரப்பட்டதைக் குறைபாடாக ஒரு வர் தெரிவித்தார். நாடகாசிரியர் தமது பதிலுரையில், “கூடியதொகை நடிகர்களைப் போட்டால் அதில் இரண்டொருவராவது தொடர்ந்தும் நாடகத்துறையில் ஈடுபடுவார்

கள் என்பதாலேயே, பாத்திரங்களை அள்ளிப் போடுவதாக'க் குறிப்பிட்டார். இந்தப் பதில் நமது கலை, இலக்கியத் துறைகளிற் காணப்படும் அடிப்படைக் குறைபாடுகளில் ஒன்றை நினைவூட்டுகிறது. அதாவது, படைப் புடன் சம்பந்தமில்லாதவற்றைக் கருத்தி லெடுத்தல். இத்தோடு தொடர்பான வேறு முக்கிய விடயலொன்றையும் பார்ப்போம்.
1984 வரை வெளிவந்த இலங்கை எழுத் தாளர்களின் இலக்கியப் படைப்புகளிற்குப் பரிசுகளை வழங்கப்போவதாக, யாழ். இலக் கியவட்டத்தின் "இலங்கை இலக்கியப் பேர வை' அறிவித்திருந்தது. பரிசளிப்பிற்கான வரையறுப்புகள் தெளிவாக இல்லையென்ற போதிலும் - ஆரிய ச் சக்கரவர்த்திகள் காலத்திலெழுந்த படைப்புகளும், ஆங்கில நூல்களுங்கூடப் பரிசுக்குரியனவா ? எனத் திகைக்கத் தோன்றும் தெளிவீனங்கள் உள்ள
போதிலும் - இலக்கிய வளர்ச்சிக்கு உதவக்
கூடிய இத்தகைய முயற்சிகள் தேவையான வை: மதிக்கத்தக்கவை என்பதில், கருத்து வேறுபாடில்லை. முதலில் அறிஞர் குழுவினர் சிபார்சுசெய்யும் நூல்களிலிருந்து, பரிசுக் குரியவற்றை இறுதியாய்த் தீர்மானிக்கப் போவது, சான்ருேர் குழு என்ற ஒன்றுஎனத் தெரியவருகிறது. இக் குழுவிலுள்ள சிலரின் தெரிவு எவ்வளவுதூரம் ‘முக்கிய விமர்சன, மதிப்பீட்டுத் திறனுடன்" தொடர்புடைய தென்பதே இங்குள்ள பிரச்சினை. பேராசிரி யர் சு. வித்தியானந்தன், இ. சிவகுருநா தன், கே. டானியல் ஆகிய "சான்றேர்" இங்கு பிரச்சினைக்குள்ளாகின்றனர்.
பேராசிரியரின் நாட்டுக்கூத்துப் புனர்நிர் மாணப் பங்களிப்பு. ஓர் அரசையே எதிர்த்த படி தமிழாராய்ச்சி மகாநாட்டை 1974ல் நடாத்திமுடித்த சாதனை எல்லாம், மதிக்கத் தக்கவைதான். ஆனல், அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புக்களுடன் உள்ள பரிச்சயம் என்ன ? அவைபற்றிய நவீன விமர்சனப் பார்வைதான் என்ன ? என் பவை, இதுவரை அவரால் வெளிக்காட்டப் படவில்லை. பொதுவில், பழையனவற்றுட னேயே அவர் தன்னை இனங்காட்டியுள்ளார். அப்படியானல், 'பல்கலைக்கழகத் துணைவேந்

Page 53
தர்’ என்ற ஸ்தானம்தான், அவர் சேர்க் கப்பட்டதன் காரணமா?
இ. சிவகுருநாதன் ஒரு தினசரி’யின் ஆசி ரியராய் இருக்கிறர் என்பதைவிட அவ ரது தகுதி என்ன ? சிலர் ஒழுங்கு செய்யும் நூல் வெளியீட்டுக் கூட்ட ங்களில் அவரும் பேச்சாளராகச் சேர்க்கப்படுகிருர் (பத் திரிகையாசிரியராச்சே, அவரால் பல பயன் கள் உண்டல்லவா ?!). சிரிப்பை எழுப்புவ தற்காக "இரட்டை அர்த்தச் சொற்களைப் பிரயோகிப்பதைவிட , வேறு ஒன்றையும் அவர் சொல்வதில்லை. (சொல்வதற்கு வேறு ஏதும் அவரிடம் இருந்தாற்தானே !)
கே. டானியல் இடம்பெற்றதற்கு ஒரு *வரலாற்று நிகழ்வு' காரணமெனத் தெரிகி றது. பரிசளிப்பு நோக்குடன் கூடிய இலக்கி யப் பேரவை போன்ற அமைப்பொன்றை டானியலே முதலில் அமைத்திருந்ததாகவும், யாழ். இலக்கியவட்டம் இப்பொழுது தன் னுடையதுபோல் இந்த முயற்சியில் ஈடுபடுவ தாகவும், பத்திரிகை ஒன்றில் வெளியான கண்டனத்தைச் சமாளிப்பதற்காகவே டானி யலும் சான்றேர் குழுவில் சேர்க்கப்பட்டிருக் கின்ருராம். இங்கும் விமர்சனத் தகைமை’ யல்ல உறுப்புரிமையைத் தீர்மானித்தது. "படைப்பாளர்' என்ற தளத்தில் அவரது தகுதிபற்றிப் பல சந்தேகங்கள், ஏற்கனவே உண்டு. அதுதான் போகட்டும், விமர்சனத் தளத்தில் திறனை, அவரிடம் யாரும் எதிர் பார்க்கலாமா ? கவிஞர் சு. வில்வரத்தினத் தின் "விமர்சக விகடங்கள் கவிதையை வாசிக்கும்படி, அவர்களிற்குச் சி பார் சு செய்ய விரும்புகிறேன்.
சரி, இத்தகையரீதியில் அமையும் குழு எவ்வாறு பொறுப்பான முடிவுகளை மேற் கொள்ளும் ? அவை வழங்கும் பரிசுகளிற்கு என்ன கெளரவத்தினை 'தெளிவான இலக்கி யப் பிரக்ஞை உள்ளவர்கள் வழங்கமுடியும்? பிழையான அணுகுமுறைகளும், செயற்பாடு களும், முடிவுகளும் மக்களிடையே எமது கலை, இலக்கிய வளர்ச்சிபற்றி "திரிபுபட்ட கருத்துகளையல்லவா வே ரூ ன்ற ச் செய் “யும் : யாழ். இலக்கியவட்டம் போன்ற  ைஎழுத்தாளர்கள் பலரை உறுப்பினராகக்

,843
கொண்ட - நீண்டகாலச் செயற்பாட்டி னைக்கொண்ட அமைப்பொன்றே இவ்வாறு தடுமாறுகிறதென்றல் எமது கலை, இலக்கி யச் சூழல் உண்மையில் ஆரோக்கியமானது தான ? 大
நமது கலைச்சூழலில் (844ம் பக்கத் தொடர்ச்சி)
குறித்த ஒரு, காலத்தின் தேவை அல்லது அரசியற் சூழலின் விளைவுகள் என இவற் றைக் கொள்ளலாம் எனினும் தமிழ் கலா சார அனுபவப் பரப்பில் இவை ஒரு பாய்ச் சலையே ஏற்படுத்துகின்றன இதன் விளை வாக ஈழத்திற்கு அப் பாலுள்ள தமிழுலகை யும் இந்தப் பாய்ச்சல் பாதிப்பிற் , உள் ளாக்கும். பழைய தமிழ் இலக்கியங்களுக் குப் பிறகு போரும், மரணமும், மரணத்துள் வாழ்வும், ரெமும் சித்திரிக்கப்படுவதும்; இவற்றுடாக வருகிற மனித வாழ்நிலையை கலாபூர்வமாக வெளியிடுவதும் எமது சூழ லில் ஒருங்கே நிகழ்கிறது.
இந்த வீதிநாடகங்கள் அனைத்தும் முற்று முழுதாகக் கலைத்துவப் படைப்புகளாக, பரி ணமித்துள்ளன என்று சொல்வதில் சில தயக்கங்கள் இருந்தாலும். சரியான திசை யை நோக்கிய பிரதானமான முன்னெடுப் புக்களே இந்த முயற்சிகள் என்பது, மிகுந்த உண்மையாகும்.
இத்தகைய நிகழ்ச்சிகளின் இன்னெரு முக்கியமான அம்சம் என்னவெனில், மலிந்த மூனருந்தர ரசனைக்குட்பட்டு இருக்கும் பெரும்பாலானவர்களைத் தன் பக்கம் இழுக் கின்றமை, இவ்வாறு ஈர்க்கும் முயற்சியில் இந் நிகழ்ச்சிகள் தமது ஊடகம், வடிவம் சார்ந்த அம்சங்களில் கலை தொடர்பான வற்றை இழந்துவிடுகிற அபாயம் இருந்தது. கலாபூர்வமான வெளிப்பாடாகவுப , பரந்து பட்ட மக்களைச் சென்றடைய கூடிய வகை யிலும், இத்தகைய நிகழ்ச்சிகள் பூரணத்து வம் பெறும் என்பதற்குரிய பல நல்ல இயல் புகளை அண்மைக்காலத்து வீதி நாடகங்கள், நாடகங்கள், கவிதைகள் கொண்டிருக்கின் ஹன என்பது நம்பிக்கை.தருவுதே.
-- . - *「 -  ைசே

Page 54
மது கலாசாரச் சூழலில் மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன என்பதும், அதன் விளை வாகப் புதிய அனுபவங்கள் எ ம க்கு க் கிடைத்து வருகின்றன என்பதும், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படுவதா கும். எமக்குச் சொல்லப்பட்ட போர் நிறுத் தம் (அல்லது "பகைமை உணர்வுகளின் தற் காலிக நிறுத்தம் ?) எமது பிரதேசங்களில் ஒருவகைத் தற்காலிக ஆசுவாசத்தை ஏற் படுத்தியது. இந்த இடைவெளியில் நாட கங்கள், கவிதா நிகழ்வுகள், வீதி நாடகங் கள் என்பன வேகம் பெற்றுள்ளதை அவதா னிக்க முடிகிறது. இவற்றுள் எமது மக்க ளைப் பொறுத்தவரை வீதி நாடகம் என் பது முற்றிலும் புதிதாகும். கடந்த மூன்று மாதங்களாக கிராமங்களிலும், தெருக்களி லும், கோவில் திருவிழாக்களிலும், சந்தை களிலும் இந்த வீதி நாடகங்கள் நிகழ்த்தப் பட்டு வருகின்றன. இவையனைத்திலும் பிர தானமானதும், மக்களின் கவனத்தை ஈர்ப் பதுமான அம்சம் அவற்றின் அரசியல் பரி மாணம் ஆகும். சடுதியாக மக்கள் அதிகம் திரண்டிருக்கும் இடங்களில் நிகழ்த்தப்படுவ தாலும், குறைந்த கால அளவைக் கொண் டிருப்பதாலும் இந்த வீதி நாடகங்களைக் "கெரில்லாத் தியேட்டர்" என அழைக்கும் வழக்கமூம் இருக்கிறது.
இப்போது பரவலாக நிகழ்த்தப்படும் வீதி நாடகங்களில் சிலவற்றிற்குப் பெயர்கள் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் விட் இக் கொடுத்தல்கள் இல்லை என்பதுபற்றி 'காளி'யின் உருவகத்தில் ஒன்று பெயரில்லா
 

லேச்சூழலில்
ரிமாணங்கள்
மல் உள்ளது. ‘மக்களின் எதிரி கசிப்பு’ என கசிப்பு ஒழிப்புப் பற்றியதாக ஒன்றும், "மாயமான்’ என்னும் வீதி நாடகம் பேச்சு வார்த்தைகள், விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் நிலை, எமது கடமைபற்றிய தாகவும் உள்ளது.
இந் நாடகங்கள் அனைத்தும் நிகழ்த்தப் படும் இடங்களில் மக்களின் உற்சாகமான ஆதரவையும், பங்களிப்பையும் கூடப்பெறு கின்றன. மக்கள் இலக்கியம்’, ‘கலை இலக்கி யங்கள் யாவும் மக்களுக்கே!’ என்று பெயர் பண்ணிக்கொண்டு, இதுவரை கால மும் குறித்த சில சமூக அடுக்குகளுக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த கலை இலக்கியங்க ளுக்கு, இவை ஓர் அதிர்ச்சி வைத்தியமாகும். எமது கலை, இலக்கிய வரலாற்றில், மக்களுக் காகவே எழுதுவதாகவும் நிகழ்த்துவதாக வும் கூறிக்கொண்ட தீவிர இடதுசாரிகள் என அழைக்கப்பட்டவர்களும்சரி, நற்போக் கு இலக்கியகாரரும்சரி உண்மையில் மக்களை நெருங்கியிருக்கவில்லை என்பதையும், இன் றைய இந்த அனுபவங்கள் தெளிவாக உணர்த்துகின்றன : மக்களுக்கும் இவை புதிய அனுபவங்களாகும்.
எமது கலாசார வேர்களான நாட்டுப் பாடல்கள், தெருக்கூத்து போன்றவற்றில் இருந்து ஊட்டம் பெற்றதாக இந்த நாட கங்கள் அமைகின்றன. இன்னும் வில்லுப் பாட்டு, கதாப் பிரசங்கம் போன்ற வடிவங் களிலும் எமது போராட்டம் பற்றியும், எமது இன்றைய வாழ்நிலை பற்றியும் கலை வெளிப்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன.
(தோடர்ச்சி 843ம் பக்கம்)

Page 55
கொடியேற்றம்
தா. இராமலிங்கம்
நேற்றும் கூட இந்தக் தெற்குப் பக்கத்து மேற் படிகளினூடு பார்வையை தீர்த்த நீரில் தெறித்துத் சந்திர ஒளியில் ஒன்றி !
இன்முே. கேணி சிதறிவிட்டது.
இளைஞரை இதனுள் கொணர்ந்து நிறுத்தி குண்டால் தகர்த்துப் படிக்கட்டு எல்லாம் பாறிப்பிளந்தன ; - இரத்தப் பெருக்கில் தீர்த்தம் சிவந்தது.
அம்மா பதறி மேற்கு உலகு ஒடிநீ உயிர்பிழை என்று நாடியைத் தடவ, பாரதம் போ நீ மேலே படி எனத் தந்தையார் கூற அதுவரை என்னுடன் கொழும்பில் வந்திரு ஆள்வோர் தயவில் ஆபத்து இல்லை என்ருர் கொழும்பு மாமா.
பதற்றமோ வரவர அதிக சிறிது நேரம் அடங்கி மறுபடி எழுந்து அடித்து புதிதாய்ப் பூத்த மலர்க உதிர்ந்து மண்ணில் சித இதனுல்
அடுத்தஊரில் சிற்றன்னை தங்கிவருவாய் சிலதினம் நெரிந்து சனங்கள். துங்

கேணியில் கட்டிலிருந்து
ச் செலுத்தி தெரியும். இருந்தேன்.
ரித்தது. ஒயும்,
வீசும்; ளுங்கட றிவீழும்.
வீட்டில் " என்று”
கிவழிய

Page 56
அரைந்து வந்த இ. அம்மா என்னை வழி ஆனல் அதுவோ இ இயங்கமறுத்து நின்று மக்கள் இறங்கி
மூட்டை முடிச்சுடன் உள்ளூர் வாகனம் ே நான் ஓர். நிழலில் அப்பொழுது அங்கு வேர்த்து வழிய
பாறைகள் தூக்கி  ெ நானும் சேர்ந்து ஏ லொறியில் ஏறி அட நானும் அவர்களோடு எங்கே போகிருேம் கேள்வியை எழுப்பிச் சொல்லத் தொடங்கி அவர்களில் பெரியவர் போர்த்துகேயர் ஆட் புதைகுழிக்குப் போய் தாயின் திருவுருவம் தோண்டி எடுத்துத் தூய்மைப்படுத்தியுள்ே
எமது உழைப்பில் எமது மண்ணில் எமது மூலவளங்களில் கோயில் எழுப்பிப் பிரதிட்டை செய்திட சிற்பவல்லுநர் நெறிட பாறை பிளப்பவர் ஏற்றிப்பறிப்பவர் ஒரு கட்டிஎழுப்புவோர் ஒ இரவுபகலாய்த் திருப்பணி வேலை ெ
போர்ப்படகு எரிந்து யுத்தவிமானம் வீழ்ந் பீரங்கி பிளந்து கவி வாயிற்கோபுரம் வள, உச்சியில் கொடியுடன் என்று முடித்தார்.
லொறி ஒடிக்கொண்ட புலமாய்க் காற்று வி

போ, ச. வசுவில் யனுப்பினள். ' டைவழியில் விட்டது.
தேடி அலைய தங்கியிருந்தேன். இளைஞர்கள் கூடினர்
லொறியில் ஏற்றினர், ற்றிக் கொடுத்தேன். மர்ந்து கொண்டனர் ஏறி அமர்ந்தேன். தெரியுமா என்று
ஞர் t
சியிலே விட்ட
ப்படுத்தலில் ஒருபுறம் 5.புறம ருபுறம்
தாடர்ந்து நடக்குது.
மூழ்க து நொருங்க”
P ர்ந்து சென்று
துலங்கும்
டிருந்தது
சிக்கொண்டிருந்தது

Page 57
கயிறு வகைகளில் பிரபல விற்பனையாளர்
லக்ஷ்மி றேட் சென்ரர்
140. கே. கே. எஸ். விதி. யாழ்ப்பாணம்
Wholesale & Retail Dealers in
all Ceramic Wares, S-Lon Pipes and Fi
கோல்டின்
No: 2-D, S Jaf

ttings
செரமிக் . tanley Road, fna.

Page 58
as - ܫܺܚܦܫ
தச்சு வேலைகளிற்கும் எஞ்சினியறிங் வேலைகளிற்கு தேவைப்படும்
அனைத்துக் கருவிகளிற்கும்
ஒரே
யூனி துர்கா ஹாட்வெயர்
125, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

அதிநுட்ப எஞ்சினியறிங் கருவிகளிற்கும்
ஸ்தாபனம்
ஸ்ரோர்ஸ்
தொலைபேசி: 23178 23601

Page 59
சிவா மில் &
கால்நடிை உண மூலாதாரப் பெ உற்பத்தி செய்
உங்கள் தேவைகளுக்கு உடன் தொடர்பு கொள்ளு
46/1, பி Այով

ாவும்
ாருட்களும்
பவர்கள். .
ங்கள்.
றவுண் ருேட், turtó00TLh.

Page 60
பரிஸ்
> சகல தினுசான
> சாறிகள், சே > துணிவன
தொலைபேசி: 23635

மாட்ஸ்
புதுரகப் A புடைவைகள் ட்டிங், சூட்டிங் மற்றும் கைகளுக்கு நாடுங்கள்
பரிஸ் மாட்ஸ்
155, மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 61
:-
ஸ்ரார்
(ஸ்ரான்லி கல்லூரி அருகில்) அரியாலை
9 O/ - வகுப்புகள்
நடைபெறுகின்றன
SPOKEN
(நல்லூர் வைமன் ருேட் S. B. சனி, ஞாயிறு பி. ப. 4,00 -
போட்டோஸ்ரற் பிரதி
இரவு பகல் சேவை
தொலைபேசி : 23532

ENGLISH
ஐயர், 6.00 மணி வரை.
ESY
களுக்கு s
நியூ விக்ரேஸ் எலெக்ரோனிக் கொம்பிளெக்ஸ் யாழ்ப்பாணம்.
mpurus - - ” : ۶۰ سانحه

Page 62
"அலை"யின் பணி வளர
குளே
COBAL COMMUN
International Telex {
Co-op. Comp
27, K.F
JAE
тELEx. 22119 GLoвAL cЕ
 

TITL6)
வாழ்த்துக்கள்
CATIONS LIMITED
& Telephone Bureau
plex Building
C.S. Road,
FINA
T"PHONE ; 23015, 23249 & 23312
LMSMS MCGGGS L iii SiSeSiDSLTSMDSTTSiiiSMSTSqS ...............--اہیے۔

Page 63
CENTHOORE
பொருள் தரமா விலை நியாயமான
பலசரக்குகள், கேக் பொருட்கள் பாடசாலை உபகரணங்கள், நூல் மருந்து வகைகள்
இன்னும் உங்களுக்குத் தேவையா சகல பொருட்களுக்கும்
செந்தூரன்
154, 152,
கந்தர்மடம், !
'92) usir ஆரோக்கியமான கலை, இலக்கியப் பணி தொடர எமது நல் வாழ்த்துக்கள்
தரமான அச் விஜயம் செய்
ஈகிள் பிறிண்டிங் வேக்ஸ் லி 161 சிவன் பண்ணை வீதி *யாழ்ப்பாணம்.

N stores
னது! ாது !
r, எவர்சில்வர் பாத்திரங்கள், வகைகள், கண்டோஸ், பிஸ்கட்,
ஸ்ரோர்ஸ் பலாலி வீதி யாழ்ப்பாணம்.
சுவேலைகளிற்கு
யுங்கள்
மிட்டெட்
ക്രെയ്തേ : 22301

Page 64
தேசிய விடுதலைப் போரா ஒரு புதிய கலாசார விழ ஏற்படுத்திய
மண்சுமந்த மேனியர் (நாடகப் பாடல்கள்)
எங்கள் மண்ணும் இந் (கவிதா நிகழ்வு)
- '6LofGun
இரண்டு ந இப்போது
"கசெற்" ஒன்றி
வெளியீடு :
தொடர்பு
 

ட்டத்தில் ப்ெபுணர்வை
த நாட்களும்
முறைப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட iாடாக்கள் (கசெற்ஸ்) விற்பனைக்குள்ளன.
air as a 50-00
கலாசாரக் குழு, யாழ். பல்கலைக்கழகம்,
மாணவர் அவை, யாழ். பல்கலைக்கழகம்.

Page 65
அலை வளர
வாழ்த்துக்கள்
சிங்கர் கல்முனை
யாழ். புனிதவளன் . கத்தோலிக்க அ வட்டத்தினுல் (48. சுய உதவி விட வெளியிடப்பட்டது. ー・
 

சகத்தில் அச்சிடப்பட்டு, "அலே இலக்கிய மைப்புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம்.)

Page 66
29 கவிஞர்களின் 78 அரசியற் கவிதைகளின் தொகுப்பு மரணத்துள் வாழ்வோம் தமிழியல் : யாழ்ப்பாணம்.
மருதூர்க்கொத்தனின் சிறுகதைத் தொகுதி மருதூர்க்கொத்தன் கதைகள் இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் சாய்ந்தமருது, கல்முனே.
 

வில்வரத்தகத்தின் கவிதைத் தொகுதி கிரகங்களும் முகம்களும்
அல் வெளியீடு, குருதக்ர்.
ஊரடங்கு வாழ்வு ந. சபாரத்தினம்
ஈழநாடு பத்திரிகையில் வெளியான
சில ஆசிரியத் தல்பம்கங்கள்
b.
தேன்பொழுது பல்துறை சார்ந்த கலைஞர்களின் w செவ்வித் தொகுப்பு சிரித்திரன் வெளியீடு, 550, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
sai. Guazợrgrafiaớr கவிதைத் தொகுதி
அறியப்படாதவர்கள் நினைவாக
- க்ரியா : சென்னை.