கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் 1976.12

Page 1

----|--|--* ( ( ( . , !| _ , - _-| || .|『No
|-

Page 2
அண்மைக்காலச் சுடர் இதழ்களில் சிறு கதைகளின் "தரம் குன்றிக்காணப்படுகிறது. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்!
-இளவாலை, விஜயேந்திரன். ஆ. பூபகிபாலமுரளீதரன், தெல்லிப்பளை.
。米 ,来 数据 சனரஞ்சகமான இதழ்கள் மக்களுக்குத் தேவை தான்; ஆனல் சுடர் வெளிவருவது இழந்ததொரு நாட்டை மீட்கப் போராடும் தீவிர இயக்கத்தின் கலாச்சாரப் போராளி களிடமிருந்தேயென்பதை மறந்துவிடாதீர் கள் ,
--திருமலை, சுந்தா
米 米 掌 அன்று நாவலைப்பற்றி நினைக்கவே நடுக் கம் என்று சொன்ன அகிலன் அவர்களா இன்று இந்திய ஞானபீடப் பரிசான ஒாக லட்சம் ரூபாவை தட்டிக்கொள்ளும் அள வக்க நாவல் எழுதுகிருர்? நம்பவே முடிய வில்லை!
-வந் காறு மூலை, பா. பரமேஸ்வரி.
ke ce : கோவை அண்ணு, உங்கள் த த் தவச் சிந் தனை மூலம் என்னைப்போன்ற தீவிர நா க்தி கர் களை ஆத்திகர்களாக மாற்றலாம் என்று நினைக் கிறீர்கள் போலும். முடியுமானல் முயற்சியுங் கள் !
-சங்கானை தெ. சிவநேசன்.
※ 米 ce கே. எஸ். ஆனந்தனின் நவீனங்கள் யாவும் படித்த எனக்கு "சாத்தான் வேதம் ஒதவ து’ புதுமையாக க் தான் தோன்றுகிறத. ஐந்தே அத்தியா 1ங்களில் ஒரு எழுத்தாளனின் மனே பாவத்தை நாம் அறிந்து விட முடியாத ஆை லும் டாக்டர் மு. வ பாணியில் கதை செல் கிறது.
-சுழிபுரம், செல்வி, ராஜகுமாரி சீனிராஜா.
நான் சென்ற இதழ் ஆசிரியக் தலையங் கத்தைப் பாார்த்துவிட்டு ‘நினைவுச் சின்னம்’ என்றவுடன் “உருவச் சிலையென்று நினைத்தேன்; ஆனல் படித்த பிறகுதான் தங்கள் கருத்து எனக்குப்புரிந்தது.
-ஆவரங்கால் புத்தூர், வ. க. சிவரத்தினம்.
 

சுடரில் நிறைய எழுத்துப் பிழைகள் நிழலாடுகின்றனவே! ஐப்பசி இதழில் வெளிவந்த என் கதையில் கூட ஏராளமான பிழைகள். ‘என்மனம்" என்பது பின்மனம் என்றும், “எம்’ என்பது 'என்' என்றும், "ஆழமான’ என்பது "அழகான" என்றும், “தளர்ந்து” என்பது வளர்ந்து என்றும் பிழைகள் மலிந்துள்ளன.
-ஏழாலை மேற்கு, செல்வி தமிழ்ப்பிரியா.
来源 来源 崇 :
*அக்கா என்ன செய்துவிட்டாள்” என்று கூறிய கனக துர்க்கா, என்ன எழுதிவிட்டாரோ தெரியவில்லை. இன்றைய சமுதாய அமைப் பில் “கனக துர்க்கா’ கற்ப்போன விதவை திரு மணம் கூடாது என்ற கருத்து அர்த்தமற்றது; கண்டிக்கப்படவேண்டியது.
--க. சச்சிதானந்தன், சாகிராக் கல்லூரி மருதானை.
来源 朱 e *கனக கர்க்கா" கதை சொன்னுரா-பட்டி மன்றம் நடக்தினரா? வேறு நல்ல கதை : கிடைத் திராவிட்டால், வீணுக்கிய ஐந்து பக்' கங்களில் சாலை இளந்திரையனைப் பேசவிட்டு எமது அறிவுப்பசியைத் தீர்த்திருக்கலாமே.
-க. வே. சிறீதரன், புனித போசெப் கல்லூரி, திருகோணமலை.
米 袭
சுடர், ஐப்பசி, கார்த்திகை இகழ்கள் கண் டேன். சுடர், தமிழ் நார்டுத் ‘தீப த் தி ன்’ தர க்கை எட்டிப்பிடிக்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது கண்டு மகிழ்ச்சி. சுடர் ஆசிரியரிக்கு எனது பாராட்டுக்கள்.
டவே. சுப்பிரமணியம், முள்ளியவளை, (முல்லைமணி)
来源 岑 来源 அமரர் திாவின் உருவக் தை முகப் போவியமாக சரியான தருன க் தில் யிட்ட சுடர் அசிரியருக்கும், அ ைக தத் துரூ மாக வாைக்க வி கே. அவர்களுக்கும் நன்றி.
-செல்வன் மனேகரன், ராஜா, செல்வி தேவி நெடுங்கேணி, சிற் பூரீஜீவா. வட்டுக் கோட்டை : தமிழின் த7ான், fର) ft (ଲ ଭ! ଟf - 8': பா. nேரி அலெக்ஸ்.பாத்திக் கறை, சி. கணேச மூர்த் தி, மாங்குளம்; நாகர் பதியூர் சிவா.
※ ※
குமுதம், விகடன் முதலிய சஞ்சிகைகளி லிருந்து நகைச்சு வைத் துணுக்குகளை எடுத் தீர் கள். ஆனல் சொந்த ஆக்கம் போல அதனைப் பிரசுரித்தீர்கள். ஆதாரம்-(குமுதம், விகடன்) என்ருவது போட்டிருக்கலாமே! உதாரணம்ஒளி 8-ல் 19ம் பக்கத்தில் வந்த நகைச்சுவைத் துணுக்கு.
- அளவெட்டி, பா. விக்னேஸ்வரன்.

Page 3
வள்ளுவராண்டு
d மார்கழி- 1976 2-SS சுடர் - இரண்டு e Huo as y ஒளி - ஒன்பது
(கலை இலக்கியத் திங்களிதழ்) ஆரம்பம்: சித்திை
தலைவர்களை
"தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவள்ளு
ஒருவனைப்பற்றி சரியாகவும் தெளிவாகவும் ஒருவனைப்பற்றி தெளிவாகப் புரிந்து அவன் மீது ஐயங்கொள்வதும் - ஆக இரண்டுமே தீராத துன் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிவைத்திருக்!
ஒரு நாட்டின் அரசியல் தலைமைக்கும் இது
தமிழ் ஈழ நாடும், தமிழ் ஈழ மக்களும் த பூரண நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருக்கி
தமிழர் விடுதலைச் கூட்டணித் தலைவர்களை தில் வைத்துப் பூஜிக்கிறர்கள்!
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களி செய்ய அவர்கள் தயாராக இருக்கிருர்கள்!
தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருக்கும் சில ழினத்தின் விமோசனத்துக்காகப் பட்ட கஷ்டங்க புரிந்து வைத்திருக்கிருர்கள்.
எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும்-எள் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தாம் மு போவதில்லையென் பதும்-வட்டுக்கோட்டை பிர போவதில்லையென்பதும் தமிழ் மக்களின் உறுதிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களு முளைத்த காளான்கள் அல்ல!
தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள ஏகா றையும் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள் சிங்கள ஏகாதிபத்தியங்கள் கடந்த கால ஏமாற்றுத்தனங்களையும் தாமே அனுபவித்து உ6 எந்தச் சிங்கள அரசு வைக்கும் பொறிக் கி விழும் அளவுக்கு அவர்கள் ஏமாளிகளாக இ
ஒரு முறைக்கு மூன்றுமுறை ஏமாந்த நம் சிங்களவர்களிடம் ஏமாறும் அளவுக்கு ஏமாந்த ஏன் எதிர்பார்க்கவேண்டும்?
பொற்காப்புக்கு ஆசைப்பட்டு புலிக்கூட்ை டாம் வகுப்பில் படித்தது என்ருலும் - நம் தலைவ தமிழ் ஈழ இலட்சியத்தை மறந்தோ கைவி வுக்கு நம் தலைவர்கள் பலவீனமானவர்கள் அல்ல
எனவே நம் தலைவர்களை நம்புவோம்! அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி கருத்துமாக இருப்போம்! V.

007 வெளியிடுபவர்கள்:
சிலோன்நியூஸ்பேப்பர்ஸ்லிமிடெட் 194, ஏ. பண்டாரநாயகா வீதி கொழும்பு-12.
r 1975 ஆசிரியர் கோவை மகேசன்
நம்புவோம்!
வும் தீரா,இடும்பை தரும்!” தவர் எடுத்துக்கூறிய மிகப்பெரியஉண்மை இது
அறியாமல் அவன் மீது நம்பிக்கை வைப்பதும்
நம்பிக்கை வைத்த பின்னர் அவனைப்பற்றி பத்தை தரும் என்று வள்ளுவ ஞானி இரண்
@៨r!
முற்றிலும் பொருந்தும்
மிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மீது ஒர்கள்!
யே தங்கள் வழிகாட்டிகளாக ஏற்று இதயத்
ன் சுட்டுவிரலசைவுக்கு கட்டுப்பட்டு எதையும்
ல தலைவர்கள் கடந்த கால் நூற்றண்டாக தமி களையும் செய்த தி யாகங்களையும் தமிழ் மக்கள்
பவளவு நெருக்கடிகள் நேரிட்டாலும் தமிழர் ன்வைத்த காலை ஒருபோதுமே பின் வைக்கப் கடனத்திலிருந்து அணுவளவும் பின்வாங்கப் ான நம்பிக்கை.
ம் ஏதோ நேற்றுப் பெய்த மழைக்கு இன்று
திபத்தியம் செய்துவரும் சதிகள் ஒவ்வொன்
அவர்கள்! த்தில் செய்த நம்பிக்கைத் துரோகங்களையும், ணர்ந்தவர்கள் நம் தலைவர்கள்! டங்கிலும் கண்ணைத் திறந்துகொண்டே போய் ருக்கமாட்டார்கள்! அருமைத் தலைவர்கள் நான்காவது தடவையும் சோணகிரிகளாக இருப்பார்கள் என்று நாம்
டைத் திறந்துவிட்ட பிராமணனின் கதை இரண் ர்களுக்கு மறந்திருக்காது. டி.டோ அற்ப சலுகைகளில் மயங்கும் அள ysi
யுடன் நம் இலட்சியத்தின்மீது கண்ணும்

Page 4
W
தித்துவச்சிந்தனைகள்’ என்ற தலைப் என் உள்ளத்தில் அப்போதைக் கப்பே முகிழ்த்த சில சிந்தனைகளை சுடரில் வெளிய டிருந்தேன். வாழ்க்கையில் நாம் அன்ரு ட காணும் அனுபவங்களே தத்துவங்களாகி றன. அந்த அடிப்படையில் என் உள்ளத்தி எழுந்த சில உளைச்சல்களுக்கு எழுத்து வடிவ தந்திருந்தேன். அவற்றைப் படித்த சில சுட வாசகர்கள் (தம்மை நாத்திகர்கள் என் கூறிக்கொள்பவர்கள்) நான் ஏதோ 'ஆத்தி பிரசாரம்’ செய்வதாகவும், என்னை ஏே *தீவிர ஆத்திகன்’ போலவும் கருதிக்கொன் வரிந்து கட்டிக்கொண்டு வம்புச் சண்டை வந்திருக்கிருர்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் கண் மூடிக்கொண்டு ஆத்திகக் கருத்துக்கள் யான றையும் அப்படியே ஏற்றுக்கொள்பவனுமல் அதேபோல நாத்திகக் கருத்துக்கள் அத்த யையும் நிராகரிப்பவனுமல்ல. “அன்பே சிவ என்பதுதான் ஆத்திகக் கருத்து என்ருல் ஆ தக் கருத்தை அப்படியே நான் ஏற்றுக்கொ கிறேன். சாதியும், வர்ணு சிரமமும், தீண்ட மையும் தான் 'ஆத்திகம்’ என்ருல் அதை நா வலிவுடன் எதிர்க்கிறேன்.
*நீராடுவது ஆத்திகக் கொள்கை; ஆக ( நான் குளிக்க மாட்டேன்’ என்று குளிக்க லேயே தன் வாழ்நாளைக் கடத்தினர் தீவி நாத்திகராகக் கடைசிவரை விளங்கிய ெ யார் ஈ. வெ. ராமசாமி. பெரியார் கூறிவி டார் என்பதற்காக நீராடுவதை ஒரு ஆத கக் கொள்கையாகவோ - நாத்திகத்துக் எதிரானதென் ருே ஏற்றுக்கொள்ள நா தயாராக இல்லை!
நட்டகல்லைச் சுற்றிவந்து
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணுத்து
சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லுப் பேசுமோ
நாதனுள்ளிருக்கையில்
சுட்ட சட்டி மகத்துவம்
கறிச்சுவை அறியுமோ?
என்று பாடியவர் ஒரு நாத்திகர் அல் ஆத்திகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிரு
 

-' וו
3): க்
கும் பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் தான்!
எனவே ஆத்திகம், நாத்திகம் என்ற இரண்டு பிரிவுகளுக்குள்ளும் அகப்படாமல், இரு பிரிவினரும் கூறும் நல்ல கருத்துக்களை பொறுக்கியெடுத்து அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது கொள்கை.
米 k 米
சுதந்திர பாகிஸ்தானை உருவாக்கிய விடுத லைச் சிற்பி ஜனப் ஜின்னவின் நூற்றண்டு நினைவு தினம் டிசெம்பர் திங்கள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1947ம் ஆண்டு ஜின்ன அவர்கள் பாகிஸ்தான் கோரிக்கையை மிக உக்கிரமாக வற்புறுத்திப் போராடிய போது, அதை ஆதரித்து ஈழத்திலிருந்து குரல் கொடுத்தவர் ஒரேயொருவர் தான். அவர் யா ரென்பது இன்று பலருக்கும் தெரிந்திருக்காது. அவர் தான் நமது மூதறிஞர் தந்தை செல்வா அவர்கள். 3-12-1947ல் பாராளுமன்றத்தில் பேசும்போது அவர் பின்வருமாறு அழுத்த ந் திருத்தமாகக் கூறினர்:-
“It cannot be said that the Muslims of India who stood for Pakistan were disloyal. They were finding a solution to their own grievances and to their own problems.'
“பாகிஸ்தான் கோரிநின்ற இந்திய முஸ் லிம்களை இந்தியாவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று கூறமுடியாது. அவர்கள் தங்கள் பிரச் சினைகளுக்கு ஒரு தீர்வு காணுகிறர்கள்!”
நாட்டைப் பிரித்த ஜின்னவுக்கு இந் நாட்டை ஆள்வோர் விழாவெடுக்கிருர்கள். அதே வேளையில் இழந்த நாட்டை-தமிழ் ஈழத்தை-மீட்கப் போராடிய தமிழ் இளைஞர் களை விசாரணையின்றி ஆண்டுக் கணக்காக சிறைக்குள் வைத்திருக்கிருர்கள்! அரசியலில் இப்படியான வேடிக்கைகள் நடப்பது இங்கு சர்வசாதாரணமாகிவிட்டது.
விடுதலைச் சிற்பி ஜின்ன அவர்களின் திரு வுருவத்தை இந்த இதழ் சுடரின் அட்டையில் வெளியிட்டு அப்பெரியாருக்கு சிரந்தாழ்த்தி வணங்குகிருேம்.
米 :
யோசிப்பதானுல் நிதானமாக யோசியுங்கள்; செயல்படுவதானுல் உறுதியோடு செயல்படுங்கள்:
விட்டுக்கொடுப்பதானுல் பெருந்தன்மையோடு விட் டுக்கொடுங்கள்; எதிர்ப்பதானுல்திடமாக எதிருங்கள்!
-கோல்டன்

Page 5
அருமாண்பின் நெய்தலில்
தென்னை மரக்காவில்
இளநீர் இன்பம் தரு தெங்குத் தரு தரும்
பொருள் ஆலைகள் தனித்தியங்கும் உருமாறிக் கள் எண்ணெய்
மெத்தையாகித் தென்னை
உலகம் சுற்றும் திருவீங்கி வளந்தேங்கி
தென்னைபோல் உயர்ந்தோங்கி
திகழும் நாடு
மட்டக்களப் பெழில்
மண்ணில் நெடும் பச்சை மரங்கள் வானை முட்டிக் கிளை கொண்டு
நின்றதோ கார் முகில்
என்னத் தோன்றும் நெட்ட நெடுங்காடு
ளக் கூடிாரம் போல்
நின்றிருக்கும் கொட்டும் வனப்போடு
முல்லை யெழிற் காடு குலுங்கும் நாடு
வான் தாங்கு தூணைப்போல்
ஒரு மரம் வளர்ந்தோங்கி நிமிர்ந்துநிற்கும் கூன்போல் வளைந்துபோய்
இயலாமல் ஒரு மரம்
குனிந்து பார்க்கும் மான் கொம்பு போலொரு
மரம் பட்டமரமாகி
மனம்பறிக்கும் கான் மரம் ஒவ்வொன்றும்
தனித்தனி எழில் காட்டி மயக்கும் நாடு!
I
鼎
 

இரு வண்ணக் கிளிகள் போல்
இலையோடும் கனியோடும் இருக்கும் ஆலும் கருவண்ண மந்திகள்
கூத்தாடிக் களிகொள்ளும்
காட்டு மாவும் அருவண்ண மின்னல் போல் மூங்கிலும் அழகான
தேக்கும் வேம்பும் தருவண்ணம் இவ் வண்ணம்
பல என்னும்படி சோலை தழைத்த நாடு!
ஆனைகள் கா லொடும்
குன்றுகள் அசைவன
போலுலாவும் தேனையுண்டோர் புறம்
கரடிகள் போதையில்
திளைத்திருக்கும்! சேனை இளங்குட்டி
அணிதிரட்டிப் பன்றி
கிழங்கு தேடும்! பூனைகள் போலெழில்
முயல்கள் விளையாடும் பொழிலார் நாடு!
-ச்சி மரக் கொம்பில்
இருந்து பூங் குயில்பாட
உளங்களித்துப் ச்சை மணித்தோகை
விரித்துக் கவின் மயில்
பரதம் ஆட புச்சடித்தாற் போலும்
புள்ளி எழில் மான்கள் அகம் மயங்கி oச்செங்கோணத்தலை
ஆட்டிக் கலை வெள்ளம்
மூழ்கும் நாடு -வளரும்

Page 6
மார்கழி с நான்
திமிழன் தன் நாட்டின் காலப்பருவத் ஆறு வகையாக வகுத் துள்ளான், அவை யா6 கார், கூதிர், முன்பனி, பின்பணி, இளவேன முதுவேனில் என்பவையாகும், மார்கழி தையும் முன்பணிக்காலம், மாசியும் பங்குனி பின் பனிக்காலம், குளிரிலே குளிர்ந்த நீரில் { குவது முதலில் நடுக்கம் தருமெனினும் இ. யில் எல்லையற்ற இன்பத்தைத் தருகிறது. எம்பட்டுணர்வு அனுபவம். குளிக்கும் பொ( குளிரின் நடுக்கம் முதலில் ஏற்படினும் குளி முடிந்தவுடன் உடம்பில் இயற்கையான பிறக்கிறது. அதுமட்டுமல்ல இயற்கை எதிர்த்து இவ்விதம் நீராடி நோன்பு நோ ருேம் என்ற உள்ள நிறைவும் ஏற்படுகிற இறையருளை இதயத்தில் ஏற்றி- அவன் ( னருளைப் பேரின்பம் துய்க்க உரியகாலமாக இது விளங்குகிறது. தை நீராடலும், மார்கழி நீராடலும்:
எம் முன்னேர் இந்நீராடலை "தைநீராட என்று வழங்கினர். சங்க இலக்கியங்கள பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, க தொகை முதலிய இந்நூல்கள் இக்கருத்தி வலியுறுத்துகின்றன. பரிபாடல் என்ற நூ 'அம்பா ஆடல்' என்ற சொற்ருெடர் கை ளப்பட்டுள்ளது. மணமாகாத மங்கையர் நல்ல கணவரை அடையவேண்டி நோற் நோன்பாக இது விளங்கியது. ‘அம்பா ஆட என்பதற்கு “தாயுடன் “ஆடுதல்’ எ பொருள் கூறுவர் தமிழ் அறிஞர். “ ‘’ பாவை’ என்பதே “அம்பா’ என்ற சொல் விரிவாகத் தோன்றுகின்றது. பாவை போ பெண் பிள்ளைகளின் வடிவை->தாய்க்க டவுன் வடிவாக உருவகித்து வழிபடும் மரபு ச காலப் பெண்களிடம் நிலவியதென்று தமி சான் ருேர் சாற்றுகின்றனர். தொடக்கத் பாவை நோன்பு நல்ல கணவனை அடைய ே கும் நோன்பாக இருந்த தெனினும் கா போக்கில் நாட்டின் வளத்திற்காக மழையை நாடி நிற்கும் நோன்பாகவும் வி பெற்றது. மழையை வேண்டிய நோன்பு:
கற்பே மழையைத்தரும் என்று நம் முந்தையோர் இக் கன்னியர் நோன்பு மழை வருவிக்கவும் துணைபுரியும் என்று நம்பினர். புடைய பெண்டிர் மழையைப் பெய்யெ சொன்னல் பெய்யும் எனும் “பெய்யெ பெய்யும் மழை” என்ற திருக்குறட் ெ ருெடரும் வலியுறுத்துகிறது. ஆண்டாளும் ஆளுடைய அடிகளும் ஏற்படுத் மாற்றங்கள்:
தைத்திங்களில் காமனை வழிபட்ட நீராடலும்,மார்கழியில் மழையைவேண்டி பட்ட அம்பா ஆடலாகிய மார்கழி நீராட காலப்போக்கில் 8ஆம் நூற்ருண்டில், கு

தை
லும் டிக்
-ஈழவேந்தன்
கொடுத்த சுடர்கொடியாளாகிய ஆண்டாள் கையிலும், 9ஆம் நூற்றண்டில் தேன் கலந்த வாசகம் தந்த மணிவாசகர் கையிலும் மிகத் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டு மார்கழி நீராடலாக மலர்ந்துள்ளது. ஆண்டாள், ** மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னுளால்
நீராடப் போதுவீர் போதுமினுே நேரிழையீர் சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல்
முகந்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்' என்று மதிநிறைந்த மார்கழித் திங்களில் நீராடி நோன்பு நோற்பதைத் தொடக்கப் பாடலில் எடுத்துக்காட்ட, நம் மணிவாசகப் பெருந்தகையோ, ‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம்
பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈரும் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணுத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்
மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடலோர் எம்பாவாய்.' என்று தம் திருவெம்பாவையை இறுதிப் பாட லாகிய 20 ஆம் பாடலோடு இனிது முடிக்கிருர். சைவமும் வைணவமும்:
தமிழர் தழுவிய சமயங்கள் பல. எனினும் தமிழுக்கு உயிரூட்டிஒளியூட்டிவிளங்கும் சமயங் கள் இரண்டாகும். ஒன்று சிவத்தை முழு முதற் பொருளாகக் கொண்ட சைவம், மற்றையது திருமாலை முழுமுதற் பொருளாகக் கொண்ட வைணவம், இவ்விரு நெறிகளின் கண்ணின் மணிகளாக இத்திருப்பாவையும், திருவெம்பா வையும் விளங்குகின்றன. உலகியல் வாழ்விற்கும் உகந்தது:
எம் ஆன்ம நாயகனகிய ஆண்டவனை “கன்னிகள்’ ஆகிய எம் ஆன்மாக்கள் மும் மலங் களிலிருந்து விடுபடப்பட்டு இறையருள் என்ற இன்பப் பொய்கையில் மூழ்கி வீடுபேறு பெறச் செய்வதே இப்பாடல்களின் மெய்விளக் கம்- தத்துவம் எனினும், உலகியல் அடிப்ப டையில் பார்க்கும் போது நாட்டின் நலம் நாடி நன்மழை வேண்டும் என நங்கைகள் நற்றமி ழில் விடுத்த வேண்டுகோள் சமுதாய நல னில்- கூட்டுறவு வாழ்வில்- நம் நற்றமிழ் வாசகருக்கு இருந்த நாட்டத்தையும் நாம் நன்கு அறியத்தக்கதாய் இருக்கிறது.
4.

Page 7
அமரர் நாகநாதனை
திமிழ் நாட்டில் உள்ள எந்த ஒரு ஊரின் பெயரைக் கூறினலும், உடனே அந்த ஊரில் இருக்கும்கோவிலே நம் நினைவில் வரும்; அல்லது அந்த ஊரில் பிறந்த ஒரு கலைஞரோ அல்லது அறிஞரோ நம் நினைவில் வருவார்கள். சிதம் பரத்தை நினைத்ததும், சிதம்பரத்திலுள்ள நடராசப்பெருமான் கோவிலும், பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களைப் பற்றிய நினைவும் நம் சிந்தையில் நிறைந்திடும், காஞ்சிபுரத்தை நினைத்தவுடன், காமாட்சி அம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகிய வையும், பேரறிஞர் அண்ணு,காஞ்சி காம கோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் போன்ற பெரு மக்களின் நினைவும் நம் எண்ணத்தில் சங்கம மா கும். திருவண்ணுமலையை எண்ணும்போது, அண்ணுமலையாரின் அழகு மிளிரும் ஆலயமும் ரமணமுனிவரின் சிந்தனையும் நம் நெஞ்சில் ஊறும் தஞ்சாவூரை நினைக்கும்போதுவானுற உயர்ந்தோங்கி நிற்கும் பெ ரு வு டை யா கோ வி லும், அ  ைத க் க ட் டி யெழுப் பிய ராஜ ராஜ சோழன் பற்றிய எண் ணங்களும், தஞ்சை அரண்மனையும், சரசுவதி மகாலும், வற்ருத காவிரியின் வளத்தினல் செழிப்புற்றுக் காணும் வயல் வரப்புக்களும் நம்" சிந்தனையில் தோயும். சீர்காழியை நினைக்கும்போது திரு ஞா ன ச ம் பந்தர் மூன்றுவயதில் தேவாரம் பாடிய தோணி யப்பர் கோவிலும், சீர்காழிகோவிந்தராஜனின் இனிய குரலும் நம் உள்ளத்தை நெகிழ வைக் கும், இதே போல பட்டுக்கோட்டையை நினைக் கும் போது பட்டுக்கோட்டைப் பாவலன் கல் யாண சுந்தரம் காட்சிதருகின்ருன்!
இப் போ து நாம் நி ற் கி ன் ற மதுரையை எண்ணும்போது நம் மனதில் முதலில் தோன்றுவது நான்குபுறமும் வானுற உயர்ந்தோங்கிநிற்கும் கோபுர ங் களை ச் கொண்ட் மதுர்ை மீனட்சியம்மன் கோவிலின் எழிலார்ந்த" தோற்றமே! அடுத்தும் துை மணி ஐயர், மதுரை சோமு போன்ற இசை மேதைகள் நம் நினைவில் பரிச்சிடுவர்; சங்கப்
இருந்து தமிழ்வளர்த்தகாலம் ஒரு முறைதோன்றி நெஞ்சைக் G2 குளிர வைக்கும்;தமிழக அரசிய லில் FF G8) LJ fr(6) 6ir 6IT 6bJ ri سستے
 

ா மயக்கிய அன்னை!
களுக்கு மதுரை முத்துவின் நினை வும் தோன்றும்!
மதுரை மீனட்சியம்மன் கோ வி லின் பல்வேறு கோபுர வாசல்களை யும் கடந்து கொண்டு உள்ளே செல்கிருேம். ஆஹா, அந்தக் கோவிலின் கலை அழகே தனியழகு! கலையழ கைக்கண்டு ரசித்திடமட்டும் ஒரு திங்கள் அங்கே தங்கவேண்டும் என்று கூறுவேன்!
பழையகாலத்தில் “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று நம் முன்னேர் கூறிவைத்ததும் நிறைந்த அர்த்த புஷ்டி உள் ளதே! ஏனெனில் பண்டைக்காலத்தில் ஆலயங் கள் வெறும் வணக்கத்தலங்களாக மட்டும் இரு க்கவில்லை. தமிழனுடைய கலைகள் அத்தனையும் வளரும் கலைக்கூடமாகவே கோவில்கள் விள்ங்கி வந்திருக்கின்றன. சிற்பம்; ஒவியம், கட்டடம், இசை, இயல், கூத்து, நட்னம், நாட்டியம், மருத்துவம், போன்ற பல கலைகளும் இணையும் இடமாகவே ஒவ்வொரு ஊரிலும் ஆலயங்கள் விளங்கிவந்திருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கலைக்கூடங்களாக ஆ ல யங் க ள் விளங்கின. சிதம்பரத்தில் இறைவனையே ஒரு நாட்டியக்கலைஞனக்கி வைத்திருப்பது தமிழர் களின் உயரிய கலாரசனையையே எடுத்துக் காட்டுகிறது.
மதுரையில் நின்றுகொண்டு சிதம்பரத்தை
எண்ணும்போதுமற்ருேர் சிந்தனையும் எழுகிறது. சிதம்பரத்தில் இறைவனுக்கு முதலிடம் கொடுத்த நம் முன்னேர் மதுரையில் இறை விக்கே முதலிடம் கொடுத்திருக்கிருர்கள். ஆணும் பெண்ணும் சமத்துவமுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக மதுரை யில் உமையவளின் தனி இராச்சியம், சிதம் பரத்திலோ நடராஜரின் தனி அரசு! நமது முன்னேர் மிகவும் திட்டமிட்டுத்தான், இவ் வாறு ஒவ்வோர் அர்த்தத்துடனும் நுட்பத் துட னும் ஒவ்வொன்றைச் செய்திருக்கிறர்கள்!
f(z)2) loGoeră. --
5

Page 8
* - தெய்வ
இந்த உலகை ஏதோ ஒரு பெரிய தெ துக்கொண்டிருக்கிருன். அந்தச் சக்தி நிை கத்திற்கும் உயர்த்தும் என்று நம்புகிருன், ! யும் வறுமையும் துன்பமும் இந்த உலகை வி கருதப்படும் அந்தச் சக்தியின் உதவியைப் றலையும் பாழாக்கிக் கொள்கிருன். இல்லா முறைகளாக மனித இரத்தத்தால் கழுவப் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பச்ை நெருப்பிலே தள்ளிப் பொசுக்கியிருக்கிருர் செய்திருக்கிருர்கள். அரவங்களை விட்டு அ கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளிலும் ருக்கிருர்கள் . அடிமைப்படுத்தினர்கள்; கெ ளின் பெயரில் நடைபெற்ற அக்கிரமங்கள் ( மூர்த்தியான கடவுளுக்குக் கண் தெரிந்தத திற்கு இத்தகைய கடவுள்களால் என்ன நல்
கோவிலில் நின்ற அர்ச்சகர் ஒருவரி கையில் ஒரு ஐந்து ரூபா நோட்டைத் திண தேன். பணம் பாதாளம் மட்டும் பாயும்போ அர்ச்சகரிடம் மட்டும் பாயாதா என்ன? உ னடியாக மிக அருகில் சென்று மீனுட்சியட னைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. ஆஹ இறைவியின் தோற்றப்பொலிவுதான் என்ே வைர மூக்குத்தி ஜொலிக்க, அருட் பார்ன நம் நெஞ்சை ஊடறுத்துச் செல்ல, உயிருள் இளம் பெண்போற் காட்சி தந்த அம்பாளி தோற்றப் பொலிவின் முன் என்னை இழந் கைகூப்பி நின்றேன்.
பிறப்பினல் சைவனுகப் பிறந்த நா மதுரை மீனுட்சியம்மனின் அழகில் சொக்கி தில் வியப்பில்லை. ஆனல் பிறப்பால் ஒரு கிறி தவரான மறைந்த அமரர் டாக்டர் இ. மு. நாகநாதன் அவர்களே கூட மதுரை மீனுட அம்பாளின் அருட்பொலிவில் தன்னைப் ட கொடுத்து மயங்கி நின்றிருக்கிரு ர். மீனுட யம்மனைத் தரிசித்துவிட்டு, தம்மை மறர் நிலையில், ‘அம்பாள் உயிர்பெற்றுப் பொலிகி clair' (She is blooming into life) or 65, டா க் டர் நா க நா த னே வா யா ர Gô)gFmr 6Ä) 6ó? so- 6IT LDst Dr மகிழ்ந்திருக்கு போது, நான் அம்பாளின் அழகிலும், அரு லும் ஒன்றித்து என்னை இழந்ததில் ஏ ஆச்சரியம்?
மீனுட்சியம்மன் தரிசனத்தை முடித்து கொண்டு கோவிலையடுத்துள்ள ஆயிரங்க

O
பீக சக்தி
ப்விக சக்தி ஆட்டிப் படைப்பதாக மனிதன் நினைத் ாத்தால் - தன்னை நரகத்திலும் தள்ளும் - சுவர்க் இந்த நம்பிக்கை நிலைத்திருக்கும்வரை-அறியாமை பட்டுப் போகா. இயற்கைக்கும் மேற்பட்டதாகக் பெறுவதற்காக மனிதன் தன் உழைப்பையும் ஆற் த இந்தக் கடவுளின் பலிபீடம் எண்ணற்ற தலை பட்டு வருகிறது. இந்த ஆண்டவனின் அகங் குளிர ச ரத்தத்தைத் தெளித்திருக்கிருர்கள். தியாகிகளை :ள். கன்னிப் பெண்கள் தங்கள் காதலைத் தியாகம் ழகான அணங்குகளைக் கடிக்கச் செய்திருக்கிருர்கள். கேவலமாக மாதர்கள் சித்திரவதை செய்யப்பட்டி ாடுமைப்படுத்தினர்கள். அப்பப்பா இந்தக் கடவு கொஞ்ச நஞ்சமல்ல! இவ்வளவும் நடந்ததே கருணு T-காது கேட்டதா? இல்லை! மனித சமுதாயத் ாமை ஏற்பட முடியும்?
- சிந்தனையாளர் இங்கர்சால்
-அனுப்பியவர் தெ. சிவனேசன், சங்கான
}ன் மண்டபத்தில் அமைந்துள்ள கலைக்கூடத்தைப் சித் பார்வையிட்டோம். தொல் பொருள் ஆய்வின் ாது போது பல்வேறு இடங்களிலும் கண்டெடுக்கப் -ட பட்ட பல்வேறு நூற்றண்டுகளுக்குரிய விக்கிர ம்ம கங்கள், சிலைகள், நாணயங்கள், ஆபரணங்கள், றா, செப்பேடுகள், அங்கு காட்சிக்கு வைக்கப்பட் ன! டிருக்கின்றன. கி. பி. 9ம் நூற்ருண்டு நடரா வை சர் சிலை, 11ம் நூற்றண்டின் திருவெண்காடு ள அர்த்தநாரீசுவரர் சிலை, 12ம் நூற்றண்டு ன் இராமர் விக்கிரகம், சந்திரகுப்தன் காலத்து து (கி. பி. 414-455) நாணயங்கள், மொகஞ்ச தாரோ ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்கள், 1898ம் ஆண்டில் எழுதப்பட்ட மதுரை மீனுட்சியம் “ன் மன் கோவில் கணக்கு வழக்கு ஏடுகள் போன்ற யெ பல் வகை யா ன பொருட்கள் அக் கலைக்
ஸ் கூடத்தை அணிசெய்கின்றன.
g கலைக்கூடத்தை சுற்றிப்பார்த்துவிட்டு, றி நாம் தங்கியிருந்த ஒட்டலையடைந்தோம்.
· sa அங்கிருந்து மதுரை மேயராக அப்போது தீ இருந்து திரு. முத்துவுக்கு டெலிபோன் செய் தேன். நான் வந்திருப்பதறிந்து மகிழ்ச்சி தெரிவித்த முத்து அன்று மாலை 7 மணிக்கு ம் மதுரை மாநகரசபை அலுவலகத்தில் தம் ளி மைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். gil அதற்கிடையில் திருப்பரங்குன்றத்துக்கு சென்று திரும்பிவிட முடிவு செய்து, திருப்பரங் குன்றம் நோக்கிப் புறப்பட்டோம்.
-வளரும்

Page 9
جسے
புதிய சமுதாயம் புதிய சிந்தனைகள்
r
எந்த வொரு சமுதாயத்தினதும் அடிப் படை மாறுதல் புதிய சிந்தனைகளாலும், இப் புதிய சிந்தனைகளால் மலரும் புதிய சமுதாயத் தாலுமே ஓரளவு ஏற்படுகிறது. ஈழத் தமி னம் இன்று புதிய சமுதாயத்தை தோற்றுவிக் கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளை யில் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.
சாதி அமைப்புத் தகர வேண்டும். மத, பிர தேச வேறுபாடுகள் தமிழ் ஈழத்தில் மறைய வேண்டும் என்பன போன்ற முற்போக்குக் கருத்துக்கள் ஏற்கெனவே வளர்ந்து வருகிறது. நாம் ஒற்றுமையாக இல்லாவிடின் தமிழ்தேசிய இனம் முன்னேற முடியாது; விடுதலே பெற முடியாது என்பதை இன்றைய இளைஞர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இப் பிரச்சினைகளுக் கான அடிப்படைக் காரணங்கள் எவை என்ப தனையும் நாம் நன்கு ஆராயவேண்டும். ஒவ் வொருவரின் சிந்தனையும் சுற்ருடலினுலும், பொருளாதார அமைப்பினுலும் சிறு வயதிலி ருந்தே பதப்படுத்தப்படுகிறது. எமமிடையே யுள்ள தீய சிந்தனைகட்கு எவ்வாறு சுற்ருட லும், பொருளாதார ஏ ற் ற த் தாழ் வு களும் பொறு ப் பாக இருக்கின்றனவோ அவ்வாறே சாதி வேறுபாடுகட்கும், பிரதேச வேறுபாடுகட்கும் இவை காரணமாக அமை கின்றன. ஆகவே கலப்புத் திருமணங்களும், சம பந்திபோசனங்களும் நடந்தால் மாத்தி ரம் இவ்வேறுபாடுகள் மறைந்து விடமாட்டா. அடிப்படைப் பொருளாதார மாற்றங்களினல் தான் சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வு களை நீக்கமுடியும், சாதி அமைப்பை முற்ருகத் தகர்க்கமுடியும்.
இந்த அடிப்படைப் பொருளாதார மாற் றங்களை நாம் செய்யமுடியாமல் இருப்பதற் குக்காரணம் அரசியல் அதிகாரம் தமிழ்த் தேசிய இனத்தின் கையில் இல்லாமை யினுல் தான். அரசியல் அதிகாரம், விடுதலையின் பின், கையில் வந்ததும் விஞ்ஞான சோசலிச அமைப் பின் கீழ், மக்கள் சனநாயக அமைப்பில் அடிப் படைப்பொருளாதார மாற்றங்களை ஏற்படுத் திப் பிரதேச சாதி வேறுபாடுகளை முற்ருக அழிப்போம். சுதந்திரமும், அரசியல் அதிகார மும் எம்கையில் வந்தால்தான் இவ்வேறுபாடு களை நாம் அகற்ற முடியும் என்பதனை இவ் வேறுபாடுகளினல் தற்போதைய நிலையில் பாதிக்கப்படுவோர் உணர்ந்து, சுதந்திரம் பெறத்துடிப்பவர்களுடன் இணையவேண்டும். இதைப் பலரும் இன்று உணர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

பெண்கள் பங்கு
உலகின் சனத்தொகையில் அரைவாசிக்கு மதிகமானவர்கள் பெண்களாவர். இன்று பெண்கள் புதிய பொறுப்பினை ஏற்று புதிய சமுதாயத்தினைப் படைக்கும் பொறுப்பில் ஆண்களுக்குத் தாம் சளைத்தவர்களில்லை என்ப தனை நிரூபித்து வருகின்றனர். ஈழத்திலும் பெண்கள் கூடிய அளவில் அரசியல், பொரு
கலாநிதி ராஜ ராஜேந்திரன்
(நியூயார்க் - அமெரிக்கா)
ளாதார, சமூக விடயங்களில் பங்கெடுக்க வேண்டும். தமிழினச் சுதந்திரப்போராட்டத் தில் பெண்கள் பங்கெடுக்காவிடின் நாம் எம் முடைய பலத்தில் அரைவாசியை இழந்தவர் களாவோம். தமிழ் பெண்கள் அரசியல், பொரு ளாதார, சமூக சம்பந்தமான நூல்களை அதி களவில் வாசிக்க வேண்டும். கணவனை மகிழ்ச் சிப் படுத்துவது, குழந்தைகளைப் பாரமரிப்பது, சமைப்பது போன்றவை மாத்திரந்தான் வேலை யென எண்ணுது சமுதாயத்தினை மாற்றியமைப் பதும் தமது கடமைகளில் ஒன்றென எண்ண வேண்டும். சிறிய வட்டத்தினுள் குறுகிய மனப் பான்மையுடன் வாழ்வதை விடுத்து பரந்த மனப்பான்மையுடன் புதிய சமுதாயத்தைப் படைக்கும் பொறுப்பில் பங்கெடுக்கவேண்டும். தாங்கள் செல்லுமிடமெல்லாம், பேசும் நேரங் களிலெல்லாம் சுதந்திர வேட்கையைப் பெருக்கவேண்டும். பெண்கள் நினைத்தால் கோழையையும் வீரனுக்கமுடியும்.
புதிய ஆராய்ச்சிகள்
மூளை பலம் இல்லாத ஒரு சமுதாயம் விடு தலை பெறவோ அன்றேல் முன்னேறவோ முடி யாது. ஏற்கெனவே திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்ச் சமுதாயம் மென் மேலும்புதிய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும்.
எழுத்தாளன் துயர்!
எழுத்தாளர் பெரிதும் துயரப்படுவ தற்குக் காரணம் என்ன? அவர்கள் தங் கள் திறமையைச் சுதந்திரமாய் பயன் படுத்தமுடிவதில்லை. பண்பாடற்றவர் நிர்வகிக்கும் பணிமனைகளில் கூலிக்கு வேலை செய்யவேண்டியிருக்கிறது. சுத்த அபத்தம் என்று தாங்கள் கருதும் சிருஷ் களைச் செய்யவேண்டியிருக்கிறது!
-பெட்ராண்ட் ரஸ்ஸல்

Page 10
வெற்றியின் இரகசியம்!
தயார் செய்யாமல் எந்தச் சமய திலும் போரிடாதே; வெற்றி நிச்சய இல்லாத எந்தச் சமரிலும் இறங்காதே ஒவ்வொரு சமருக்கும் இயன்றை அனைத்தையும் செய்து தயாராய் இருக் வேண்டும்; எதிரிக்கும் நமக்கும் உள்: நிலைமைகளின் பிரகாரம் நாம் வெல்ல கூடிய போரை நடத்த வேண்டும்.
-அமரர் மா சே துங்
சரித்திரம் படிக்கும் மாணவர்கள், மற் சரித்திரத்தில் அறிவுள்ளவர்கள் ஈழத்த ம களின் சரித்திரத்தை நன்கு ஆராயவேண் பொருளாதார நிபுணர்கள், ஈழத்தின் போதைய பொருளாதார வளம் பற்றி எதிர்காலத்தில் எவ்வாறு ஈழத்தை வளம்ப செய்யமுடியும் என்பதுபற்றியும் நூற்றுக்க கான கட்டுரைகள் வரைந்திட வேண்டும். சியல் நிபுணர்கள் ஈழத்தின் அரசியல் நிலை றியும், எதிர்காலம் பற்றியும், மக்கட்கு வாறு அரசியல் அறிவைப் பெருக்கிடுவது, ட ளுடைய மனே பாவம் எப்படிப்பட்டது என் பற்றியும் நூல்கள் வெளியிட வேண் பொறியியலாளர்களும், விஞ்ஞானிக ஈழத்தை எவ்வாறு நவீன நாடாக்குவது, வாறு விஞ்ஞானத்தில் மேம்படச் செய் என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடாத்த 6ே டும்,
இதில் அக்கறையுள்ளவர்கள் போகு மெல்லாம், பேசும் நேரமெல்லாம் இப்பு ஆராய்ச்சிகளில் கவனஞ் செலுத்திடவேண் ஈழமெங்கும் ஒரு சிலராகச்சேர்ந்தோ றேல் தனியாகவோ இவ் ஆராய்ச்சிகளை னடியாகத் தொடங்கவேண்டும். இவ்விட தில் சங்கங்கள், கழகங்கள், பத்திரிகை யாவையும் கவனஞ் செலுத்த வேண்டும். ஞர்கள் சும்மிடையே பட்டி மன்றங் நடத்தவேண்டும்.
இப்புதிய ஆராய்ச்சிகள் தமிழ் மச் டையே தன்னம்பிக்கையை வளர்க்க அறிவை ஊட்டவும் உதவும். புதிய சமுதா தின் முன்னேற்றம் புதிய சிந்தனைகளிலே
‘நான் வி வடபகுதியில் ஒரு கிராமம். அ பிடி பல பதவிகளை தன்னகத்தே கெr மாணவனும் எட்டாம் வகுப்பில் கல்வி நான் ‘விரும்பும் கவிஞர்-இந்தத் தலைய இம்மாணவனும் உணர்ச்சிக்கவிஞர் க விட 11ம் அதிபருக்கு எட்டவே அவர் ம

ளவு தங்கியுள்ளது என்பது மறுக்கவொண்ணு
உண்மையாகும்.
புதிய சிந்தனைகள் பரவவேண்டும்
ஈழத்தில் 80 வீதத்திற்குமதிகமானவர்கள் விவசாயிகளாவர். இவர்களிடை நாம் விடு தலைக் கருத்துக்களையும் புதிய சிந்தனைகளையும் பரப்பாவிடின் என்றுமே எமக்கு விடிவில்லை. ஆகவே இன்று வேலையின்றிப் பட்டணங் களிலே அலையும் இளைஞர்கள் வெறும் பாண்
துண்டுக்காகவும், வேலைக்காகவும் மற்றவர் களுடைய பாதங்களைக் கழுவுவதை விடுத்து கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் ட இரண்டறக் கலந்து புதிய சிந்தனைகளைப்பரப்ப
வேண்டும். இவ்வாறு இவர்கள் செய்வாராயின் தி தம்முடைய குடும்பத்தையும் காப்பாற்றி, ழர் ஈழத்தின் பொருளாதாரத்தையும் வளம்ப்ட்ச் டும் செய்து, ஈழத்தின் முதுகெலும்பான விவசாயப் திற பெருமக்களையும் அறிவில் மேம்படச் செய்ய Hம லாம்.
னக் புதிய ஆராய்ச்சிகள் நடத்துகிறவர்கள் sg UT மீனவர்களுடன், விவசாயிகளுடன், தாழ்த்தப்
பட்ட மக்களுடன் இரண்டறக் கலப்பார் களானுல் அவர்களுடைய அன்ருடப் பிரச்சினை களை நேரில் அறிய முடியும். வெறும் புத்தக பது வாயிலாகத் தீர்வுகள் கண்டு பயனில்லை. அவை
நடைமுறையில் பயன்பட வேண்டுமானல் மக் ளும் களுடன் நேரில் பழகி அதனை ஆராய்ச்சிகளு
டன் தொடர்பு படுத்தவேண்டும்.
:1j (3ů3f வேலையற்றவர்கள் விவசாயத்தையோ, மற்றுந்தொழில்களையோ முழு நேர மாக எடுத்து மக்கட்கு அறிவை ஊட்டிடவேண்டும். மற்றவர்கள் விடுதலைக் காலங்களில் கிராம. திய மக்களுடனே வசித்து அவர்களுடைய பிரச்சினை டும் களை அறியவேண்டும். இவர்கட்குப்பொது ஏன் மக்கள் எல்லா வகையிலும் உதவி செய்ய
வேண்டும். யத் இவ்வாறன புதிய எண்ணங்கள், புதிய கள் ஆராய்ச்சிகள் பொதுமக்களுடன் நெருங்கிய இளை தொடர்பு, பெண்களின் எண்ணங்களில் மறு பகள் மலர்ச்சி, சமதர்மச் சிந்தனைகள் ஆகியன தமிழ் மக்களிடையே பரவுமாகின் எமது விடு தலையும், அதன் பின் ஏற்படும் சுபீட்ச வாழ் * களி வும் எம்மை விரைவில் வந்தடையும். இவ்வுண் வும், மை யை ஏற்று அனைத்துத் தமிழர்களும் புதிய ாயத் சமுதாயத்தினைப் படைக்கும் பணிக்குத்
ஓர தம்மை அர்ப்பணிக்கவேண்டும்.
ரும்பும் கவிஞர்’ ங்கே ஒரு மகாவித்தியாலயம் அதன் அதிபர் எடு ாண்ட வர். இவ்வித்தியாலயத்தில் ஒரு துடிப்பான கற்றுவந்தான். ஒருநாள் இலக்கியப் பாடநேரம்1ங்கத்தில் கட்டுரை எழுதும்படி ஆசிரியர் கூறவே ாசி ஆனந்தனைப்பற்றி விளாசித்தள்ளினுன் இவ் ாணவனை விசாரித்து எச்சரித்தாரம்.
தகவல்: பொன், பத்மநாதன், நெடுங்கேணி

Page 11
வாரி வழங்கிய
1971ம் ஆண்டில் நான் மருதானை இலங் கைத் தொழில் நுட்பக்கல்லூரியில் கணக்கியல் டிப்ளோமா பயிலும் மாணவனுகவிருந்தேன். முன்னைய தமிழ் மாணவர்களின் உழைப்பால் ஒரு தமிழ்மன்றம் இன்றும் இத் தொழில் நுட் பக் கல்லூரியில் தொடர்ந்திருப்பதை நாம் காணலாம். வருடாவருடம் இத் தமிழ் மன்றம் "தமிழருவி” என்ற மலரைத் தமது வருடாந் தக் கலைவிழாவுடன் வெளியிடுவது வழக்கம்
1971 ம் ஆண்டளவில் "தமிழ் மன்றம்’ மிகவும் பணக்கஷ்டத்தால் தனது பணியை தொடரமுடியாமல் இருந்தது. நாம் தமிழ் மாணவர் கஷ்டப்பட்டு எப்படியாவது மன் றத்தை மடியவிடக் கூடாது என்ற காரணத் தால் ஒரு “நிதி உதவிக் காட்சியை’ ஒழுங்கு பண்ணி யிருந்தோம்.
நிதி உதவிக் காட்சி ரிக்கற்றுகள் ரூ 10 ரூ 5 ரூ 2 ரூ 1 என்ற விகிதப்படி விற்கப்பட் டது. “தமிழ் மன்ற” நிதி உதவிக்காட்சி என்ற மையால் பாடசாலையிலோ வெளியிலே எம் மால் பணம் அதிகம் சேகரிக்க முடியாமல் இரு ந்தது. கடைசியாக நாம் நிர்வாக உத்தியோ கத்தர்கள் (தமிழ் மன்றம்) எல்லாருமாகச் சேர்ந்து வீடு வீடாகச் சென்று ரிக்கற்றுகளை விற்பதாகத் தீர்மானித்து விற்கத் தொடங்கி னுேம்,
அப்பொழுதும் கஷ்டத்துடன் எம்மிட மிருந்து தமிழன்பர்கன் ரிக்கற்றுகளை எமது வேண்டுதலின் பேரில் மட்டும் வாங்கினர்கள் இப் படியாக நாம் ரிக்கற்றுகளை விற்றபடி திரு.திருச் செல்வம் ஐயா அவர்கள் வீடு சென்ருேம். அன்ருெரு ஞாயிற்றுக் கிழமை என்பது எனக்கு நன்கு ஞாபகமாக உள்ளது.
நாம் தமிழ் வாலிபர் அன்று அவரை நன்கு அறிய மாட்டோம். அவர் முன்னைநாள் அமைச் சர் என்றது மட்டும் எமக்கு நன்கு தெரியும். எனவே பயம் ஒரு பக்கம். நாமோ மிகவும்’ களைப்படைந்திருந்தமையால் எமது முகங்கள் விகாரமானதாகவும், நாம் உண்மையான ஆர் வம் மிக்கவர்கள் என்பது வெளிப்படுத்துவது மிகவும் கஸ்டமானதாகவும் இருந்தது.
அன்று, நான் துடிப்புள்ளவனக இருந்த மையால், நா ன் மு ன் செ ல் ல எ ன் னை த் தொடர்ந்து மற்ற வாலிபர்கள் (மொத்தம் 6 பேர்) பின்வந்தார்கள். நானே தமிழ்மன்ற தலைவர் என்பதைஇங்கு குறிப்பிடவேண்டும்.
நான் திரு. திருச் செல்வம் ஐயாவை அடை யாளம் கண்டு கொண்டேண். மற்றவர்களுக்கு

O
திருக்கரம்
அவ்வ ள வா க த் தெரியாதிருந்தது. அவர் முன் சென்று மிகவும் அடக்க மாக “நாம் மரு தானை தொழில் நுட்பக் கல்லூரித் "த மிழ் மன்ற” நிர்வாகிகள், விழா ஒன்று எடுக்கவும் "தமிழருவி”இதழ் வெளியிடவும் தீர் மா னி த் து ஸ் ளோம். பணக் கஷ் டத்தினிமி த் த ம் ஒரு நிதி உதவிக் காட்சி வைக்க உத் தேசித்துள்ளோம். தயவு செய்து நிதி உதவிக் காட்சி ரிக் கற்றுகள்(ரூ.10)இரண்டைவாங்கிஎமக்கு உதவி செய்யுங்கள்” என்றேன் பணிவாக, ஏனைய வாலி பர்கள் எனது மேற்குறிப்பிட்டவிபரத்தை ஆத ரித்து மன்றத்தின் கஷ்டங்களை அங்கு மிங்கு மாக எடுத்துக் கூறினர்கள். இவ்வளவுக்கும் காரணம்-மற்றைய தமிழ் அன்பர்கள் மாதிரி யில்லாமல் திரு. திருச்செல்வம் ஐயா மிகவும் பொறுமையுடன் எம்மை எமது பேச்சுக்களை அவதானித்தபடி கே ட் டு க் கொண்டிருந்த மையே என்ருல் மிகையாகாது.
எமது பேச்சைக் கேட்டபின் அவர் எம் மைப் பார்த்து “நீங்கள் சாப்பிட்டீர்களா? மிக வும் களைப்படைந்திருப்பதாகத் தெரிகின்றது’ என்று வினு ஒன்றைப் போட்டார்.
இப்பொழுது, நாம் எல்லோரும் பயத்தை மறந்து துணிவு கொண்டோம். திரு. திருச்செல் வம் ஐயா உண்மையாக எம்மில் அக்கறை காட்டுகின்ருர்கள் என்பது நமக்குத் தெரிந்து விட்டது.
உண்மையாக நாம் மதிய போசனம் உண் டமையால், உண்மையாகச் சாப்பிட்டு விட்ட தாக மட்டும் கூறினேம்.
அவரோ, எம்மை தமது வீட்டினுள் அழைத்து உட்கார வைத்தார். சிறிது நேரத் தில் பெரிய கோப்பைகளில் “குளிர் பானம்", எமக்கு பரிமாறப் பட்டது. ஒரு பெண்மணி (அவர் திரு. செல்வம் ஐயாவின் மனைவிதான் என்பது தற்சமயம் எனக்குத் தெரிய வருகின் றது) குளிர்பானங்களை எமக்கு பரிமாறினர், நாம் மிகவும் களைப்படைந்திருந்தமையால் உட
sw

Page 12
வரலாற்றுச் சின்னம் கட
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அரிப்ட னும் சிலநாட்களில் கடலுக்கு இரையாகு யோடு வந்து முட்டிமோதும் அலைகள் கே. ணமே இருக்கின்றன. கடற்கரைக் கிராம வடமேற்கே அமைந்துள்ளது. முற்றிலும் அகன்ற, பலம்வாய்ந்த கம்பீரத் தோற்றமு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோட்டையின் அருகே சுமார் 5 சீமெந்து கற்களால் அமைக்கப்பட்டுள்ள டுள்ள இரும்புக் கம்பிகளாலான படிகள் து ழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் அவ தென ஆராய்ச்சி மூலம் எடுத்துரைத்துள்ள மாக இவ்விடம் பயன்படுத்தப்பட்டது.
பழம் பெரும் வரலாற்றுச் சின்னமா காக்க தொல் பொருள் அராய்வாளர் ந சில நாட்களில் கோட்டையிருந்த இடம், க மறையும் அபாயம் ஏற்படலாம்!
னடியாக குளிர்பானங்களை குடித்துவிட்டோப் அப் பெண்மணி எப மை ப் பார்த்து சிரித் விட்டு உள்ளே சென்று திரும்பவும் கோப்ை களில் குளிர்பானத்துடன் வந்த போது உை மையாக நாம் வெட்கப்பட்டோம்.
நாமோ, “திரும்பவும் குடிக்க மாட்டோ எமக்குத் திருப்தி" என்று மறுதலித்தபோது *தம்பி நீங்கள் எனது பிள்ளைகள் மாதிரி, வெ கப்படவேண்டாம். இது உங்கள் வீடு மாதிர் வயிறு நிறையக் குடித்து களையாறவும். நீங்கள் குடியாவிட்டால் உண்மையாக நீங்கள் என்ை அவமதித்தாகவே நான் கருதுவேன்’ என்ரு, திருச் செல்வம் ஐயா. நாம் அனைவரும் திரும் வும் எமது வயிறு நிறையக் குடித்துவிட்டு"மிக் நன்றி, உபகாரம்.’’ என்று கூறினுேம்,
உண்மையாக என்னுல் அல்லது எம்மா மறக்கவே முடியாது. உள்ளே சென்ற திரு.திரு. செல்வம் ஐயா திரும்ப வந்து ரூ 100 நோட்டை என்னிடம் தந்து “குறைவிளங்க வேண்டாட நிதி உதவிக்காட்சிக்கு எம்மால் வரமுடியாது தயவுசெய்து இந்த ரூ 100 க்கு 10 பத்துரூப ரிக்கற்றுகளைக் கிழித்து நீங்கள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கொடுத்து அவர்களை காட்சிக்கு அன்புடன் அழையுங்கள். நீங்கள் தமிழ் வாலிபர்கள். தமிழுக்காக இந்நேரத்தில் இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள். உங்கள் ஆ வத்தை நான் மெச்சுகின்றேன். தமிழுக்கு இன்று விழா எடுக்கும் நீங்கள் என்ன மொழ யில் படித்தாலும் (நாம் ஆங்கிலத்தில் கல்வி பயின்ருேம்) தமிழைமட்டும்மறக்கவேண்டாம்

லுக்கு இரையாகும் அபாயம்!
தோரணமால் - அல்லிராணிக்கோட்டை இன் ம் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. (கடலின்) கரை "ட்டையின் அத்திவாரத்தை முத்தமிட்ட வண் )ான அரிப்பு இக்கோட்டையிலிருந்து ஒரு மைல் செங்கற்களாலான இக்கோட்டையின் சுவர்கள்
டன் திகழ்வதுடன், வாயில் முகப்புக்கள் விசிறி
அடி உயரத்தில் அமைந்துள்ள வெளிச்ச வீடு து. வெளிச்சம் ஏற்றுவதற்காக அமைக்கப் பட் ருப்பிடித்த நிலையில் தொங்குகின்றன. பன்மொ ர்கள், ஐரோப்பியரால் இஃது அமைக்கப்பட்ட "ார். ஐந்து வருடங்களுக்கு முன்பு இராணுவமு கா
ன இந்த அல்லி ராணிக் கோட்டையைப் பாது டவடிக்கைகள் மேற்கொள்ளா விடின் இன்னும் டல் நீரால் அரிக்கப்பட்டு கோட்டையின் சுவடே
தகவல்;- எஸ். ராஜேந்திரன், நறுவிலியூர்.
:
மடிய விடவேண்டாம். இது தான் எனது ஆசை.” என்று கூறினர்.
ஐயகோ திரு.திருச்செல்வம் ஐயா இறந்து விட்டார். நாம் யாரிடம் தமிழைச் சொல்லி பணம் சேர்ப்போம்? ரூ 20 க்கு 2 ரிக்கற்றுகள் மட்டும் வாங்குங்கள் என்று பயத்துடன் கேட்ட எமக்கு ரூ 100 தந்தாரே. எந்தத் தமி ழ ன் மேடைப் பேச்சாளன் அல்லது தமிழ்ப்புல வன் இப்படியாக பிறருக்குத்தெரியாமல்(இன்று வரை) தமிழை வளர்த்தான்.
கண்களில் நீர் வடிகின்றது. காலன் ஏன்
என்னைக் கொல்லாமல் எம் திருவை அழைத்துச் சென்றன்.
-எஸ்.வெஸ்லி ககைரத்தினம்.
O பெர்னட்சா ஒருமுறை ஒற்றையடிப் பாதையால் சென்றுகொண்டிருந்தார். எதிரே ஒரு வழிப்போக்கன் வந்து கொண்டிருந்தான். பெர்ணுட்சா அவனை மட்டம் தட்டும் தோரணையில் ‘நான் முட்டாள்களுக்கு வழிவிடுவதில்லை’என்று கூறினர். உடனே அந்த வழிப்போக் கன் மிகவும் சாவதானமாக இவ்வ்ாறு கூறினர்:-
“நான் முட்டாள்களுக்கு வழிவிடு வதுண்டு!”
தகவல் சி. கணேசமூர்த்தி, மாங்குளம்.
O

Page 13
2ண்ணு! அண்ணு!!
ம்ம். எரிச்சலோடு இரை கிறேன் நான் என் கற்பனை குலைந்து விட்ட ஆ த் தி ர ம் எனக் கு!
என்ன அண்ணை சொன்னல் கோவிக்கிறியள்! GFITLD fT6ði இல் லாட்டி நான் எப்படிச் சமைக்கிறது! சொன்னுலும் கோவம்! சொல்லாட்டிலும் கோவம்! மு னு மு னு த் த படியே லதா என்னருகில் வந்து நிற்கிருள் .
எழுதிய சிறுகதையை இடை யிலே நிறுத்திவிட்டு, என்ன சாமான் வேணும் சொல்லித் துலை! என்று சீறினேன். நான் !
அவள் எழுதித்தந்த சாமான் பட்டியலைப் பார்க்க மென் மேலும் எனக்கு எரிச்சல் கிளம் பியது.
இவ்வளவத்துக்கும் இப்ப காசுக்கு எங்கை போறது! புரு வங்கள் சுருங்கி-வெறுப்போடு வருகிறது என் பதில்.
அப்ப நான் என்ன செய்யி றது? அவளும் முணுமுணுத் தாள் பதிலுக்கு
நான் என்ன செய்யிறது லலி! நான் ஒருத்தன் உழைச்சு எல்லா அலுவலும் பாக்கிற தெண்டால். நான் எடுக்கிற இந்த முன்னுாறு ரூபாய் சம் பளம் எந்த மூலைக்கு! நானும் என்னுல் ஏலுமெண்டதைத் தான் செய்யமுடியும்’ - ஒரு பெரு மூச்சுடனே கூறினேன் நான் ,
இதைக் கே முகஞ் சுருங்கி
பட என்னைப் பார்த்தாள்.
அவள் பார்ை யில் என் கே ஒரு பாசத்தை கிறது.
நானும் ஜீ.சீ. அஞ்சு வருசமா கிடைச் சாலும் யில்லை. உங்க எண்டா..இன் கிற வருக்கும் மு என்னுேட படிச் எல்லாரும் இப் உத்தியோ கம். ரூபாய் வரையி என்ன செய்யிற இருந்தும் எங்க களுக்கு எவ்வ குத்தான் இந் மோ? ஏக்கப் கூறினுள் லதா.
மேலும் அ குள்ளாக்க வி( லலி சரி சரி!! தாம்மா! போட்டு வாறன் தேன் நான்.
இரு வர து தணிந்துவிட ந கூடையுடன க நோக்கி விரைந் தனை புளித்து குடும்பத்தின் நோக்கி நிழலா
சிறுவயதிலே
அன்பை இழந்து லதாவும் என்
 

ட்டதும் அவள் வேதனைச் சாயல் பரிதாபமாகப்
வ ஒரே நொடி Tபத்தை மாற்றி த ஊட்டி நிற்
FF. _unt Giv Lu Gior Goof? 'குது! ஒரு வேலை . அதுக்கும் வழி ட த ங் க ச் சி வியூவில இருக் ) கங் கோணுது! *ச கமலா, மலர் ப சங்கக்கடயில மாசம் இருநூறு ல் சம்பளமாம்! )து. தராதரம் ளப் போல ஆக் ளவு காலத்துக் *தப் பாரபட்ச
பெருமூச்சோடு
வளைக் கவலைக் ரும்பாத நான், கூடையை எடுத் டை ப் பக்க ம் * என்று குழைந்
கோ ப மு ம் ான் லதா தந்த டைத்தெருவை தேன். என் சிந் ப்போன எமது பழங் கதையை டுகிறது.
யே தந்தையின் துவிட்ட நானும் தாய்க்கு இரு
1.
மலர்கள் இன்று! ஆனல் என்
தாயார் தள்ளாத வயதில் எனக்குச் சிரமம் கொடுக்க விரும்பாமலோ என்ன வோ
அவவின் தம்பியின் குடும்பத்
தோடு ஒ ட் டி க் கொண் டு சொந்த உள்ரில் இரு ந் து விட்டா. நான் இடமாற்றம்
காரணமாக வெவ்வேறு இடங் களுக்குப் போகும்போதெல் லாம் லதா என்னுடனேயே வந்துவிடுவாள். காரணம் என் னில் அத்தனை பாசம் அவளுக்கு. அத்தோடு எமது உறவின ரோடு ஒத்துவராத காரணமும் கூட அவளுக்கு
எனக்கும் அவள் மீது அளவு கடந்த பாசம் பெற்ருேர் உட னில்லாத குறையைக் காட்டா மல் வளர்க்க வேண்டுமென்ற ஆசையில் சிறிது செல்லமாக வும் வளர்த்து விட்டேன்.
குமர்ப் பிள்ளையைக் கண்ட és Girl- இடத்திற்கெல்லாம் கூட்டிக்கொண்டு திரியாதை என்று என் மாமனர் பலமுறை கூறியும் - என்னுல் அவளைப் பிரிந்திருக்க முடியாத காரணத் தினுல் கூடவே கூட்டித் திரி கிறேன் நானும்! என் சிந்த னைக்கு முறநூறுப்புள்ளி வைத் ததுபோல "டேய் தவம்! என்ற குரல் கேட்டுத் திரும் பினேன்.
நா ன் தா ன் ரா! எங்கை போருய்! என்றபடி என் நண் பன் தியாகு வந்துகொண்டிருந் தான.
அவன் தியாகு தானு என்று தீர்மானிப்பதற்குச் சில நிமி டங்களாயின. ஆளே அடை யாளம் தெரியாமல் புதுப் பாணியில் காட்சியளித் கான்,

Page 14
s
حسعه مه... ابن مسندم ... ق. - سیاست. است. سیب سلب سیس-سسال
O சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது, சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது, ஆராய்ச்சி உண் மை யை வளர்க்கிறது உண்மையோ குருட்டு நம்பிக்கைகளை குழி
தோண்டிப் புதைக்கிறது.
- இங்கர்சால்
O தவறுகளை ஒத் து க்
கொள்ளும் தைரிய மும்
அவைகளை விரைவில் திருத்தி
| ಬ್ಲೌವ್ಲಿ பலமும்
தான் வெற்றி பெறுவதற் கான சிறந்த அம்சம்!
-லெனின்
தொகுப்பு:
சாந்தையூர் சக்திவேல்
அவன் சிந்தெட்டிக் லோங்ஸ் -பட்டிக் சேட் பொயின்ரட் சூஸ்-நவீன கடிகாரம் அப் ப்பா! அடியோடு மாறிவிட் டானே! அங்கலாய்த்தேன் நான். அவனைப் பார்த்தபடி ! மச் சான்! இப்ப நான் கொழும் டில பரீட்சைத் திணைக்களத் தில் ஸ்டோர் கீப்பர் வேலை! தெரியுமே GT GörpLILą. பெருமை போடு கூறிய அவன் பேச்சு என்னைத் திணறடித்துவிட்டது.
எத்தனையோ பட்டதாரிக ளெல்லாம் வேலையில்லாமல் தெருவழியே திரியிறபோதுஇவனுக்கு ஸ்டோர் 9ề từ t_J rỉ வேலை மூண்டு முறை ஜி. சீ. ஈ"
குண்டடித்த இவனுக்கு ஆச் சரியமாக எ ன் னை நானே கேள்வி கேட்டுக் கொள் கிறேன்.
இருந்தும் அவன் மனதை நோகவைக்க விரும்பாமல் தியாகு! மிச்சம் சந்தோஷம்!
எப்ப வேலைக்குச் சேந்தனி சம் பளமெல்லாம் எப்பிடி! எப்பிடி
மச் சான் நுழைஞ்சா ஆவ லோடு கேட்டேன் நான்.
அதெல்லாம் செல்வாக்குத்
தான்! என்று கண்ணைச் சிமிட் டியபடி கூறிய அவனை-நானும் விடவில்லை என்ன செல்வாக்கு விபரமாய்ச் சொல் மச்சான் என்றேன் மெதுவாக
என் காத{ மிங்கும் பா மாகக் கூறிஞ
வெறுப்புப் பார்வையே கிறேன். ஆளு சாதுரியத்ை நினைத்து 2. 666) 6) போல என்?
ரு ன்.
எப்படியுL நான் - இ வேண்டும் எ என் மனதி
யப்படுத்தி
இருவரும் கடைத்தெ தோம். ஏே அலுவல் ஏதாவது ே முல் தன்ை படியும் கூறி கிருன் அவ லிருந்து வீடு இருட்டிவிட் வில் எனக்
கிருள்.
என்னைக் அண்ணை! போனுல் மறந்து பே செ ல் ல ம SF TID IT GT y கொண்டு
போகிருள்
இரவு ச1 இருவருமா செல்கிருே அடித்துக்ெ
தங்கை கிறேன். அ தூங்கிக் பாவம் இந் வும் தாய் உறவு எது ஞவே கதி தொடர்ந்து ருக்கிருளே
இந்த இ
அவள் வறு

ருகே வந்து அங்கு ர்த்தபடி இரகசிய றன் அவன்.
b சிரிப்பும் கலந்த ாடு அவனைப் பார்க் ல்ை அவனுே தனது தப் பெருமையாக தடுகளை மூடித் தன் எப்படி என்பது னப்பார்த்து நிற்கி
ம் வஈழ நினைக்காத ப்படித்தான் வாழ *ன்ற கொள்கையை லேயே வைராக்கி நிற்கிறேன்.
பேசிக்கொண்டே ருவை அடைந் தா தனக்கு முக்கிய இருப்பதாகவும் - வலை விஷயம் என் னவந்து சந்திக்கும் விட்டு விடைபெறு ன். கடைத்தெருவி
டுவந்து சேர நன்ரு க ே
ட்டது. லதா வாச காகக் காத்து நிற்
கண்டதும் "என்ன க டை ப் பக் க ம்
வீட்டு ஞாபகம் ாறனிங்களே”என்று க க் கூறியபடி
உடையை வாங்கிக் அ டு க் களை க் கு ஸ் தங்கை லதா.
ாப்பாட்டுக்குப் பின் கப் படுக்கைக்குச் ம், என் மனமோ காள்கிறது. என் யும் - வறுமையை கும் ஒரே ஒரு இடம் ன் படுக்கும் இடம்
லதாவைப் பார்க் வள் நிம்மதியாகத் கொண்டிருக்கிருள். த இளவயதில் அது - தந்தை, சுற்றம், வுமே இன்றி அண் யென்று என்னையே வந்து கொண்டி
ாமை வயதிலேயே மையை உணர்ந்து
12
என்னேடு சேர்ந்து வறுமையில் வளர்கிருளே! பட்டினி கிடக் 5?(? G3amT !
என்னல் அவளை சந்தோஷ மாக நிதமும் வைத்திருக்க நினைத்தாலும் என்னுல் முடி யாமலிருக்கிறது - காரணம் என் வருமானம் போதவில்லை எமக்கு!
அவளை நினைத்தே தனிமை யாக வாழ்ந்து கொண்டிருக் கும் எனக்கு அவளாவது நல்ல இடத்தில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழவேண்டும் என்ற பேரவா அடிக்கடி எழு வதுண்டு.
ஆனல். எமக்கென்று ஒரு துண்டுக் காணிகூட இல்லை. எல்லாம் ஐயாவின் சுகபீனத் தோடு ம ரு ந் தாக மாறிக் கரைந்து விட்டதே!
இந்தக் காலத்தில் சீதனம் ஐந்து, பத்து என்று நிற்கும் பாது.? நான் எங்கு போவது? எடுக்கிற சம்பளம் வீட்டுச் செலவோடு சரி. மிச்சம் கம்மி யும் இல்லை.
ஒருவர் :- இரண்டு இலட்ச ரூபா சீதனம் கொடுத்து மாப்பிள்ளை எடுத்தியே அப்படி உ ன து மாப் பிள்ளைக்கு என்ன பெரிய பதவி?
மற்றவர்:- சீதன ஒழிப் புத் திணைக்களத் தலைவர் பதவி...!
βίδ (5 βλι Π. - ............ ??
man

Page 15
லதாவின் வேலை விடயங் களும் - தியாகுவைப்போல என்னல் அதைப் பிடிக்க மனம் இடந்தருவதில்லை.
என்றுமில்லாதபடி அன்று என்மனம் சிறிது தளர்வடை
கிறது. பாதை விலகிவிடுவது போல யோசனை எழுகிறது எனக்கு! எல்லாம் செல்வாக்
குத்தான். வேலை விசயம் ஏது மெண்டால். தி யாகு வின் சொற்கள் வந்து போகின்றன.
லதாவின் சி னே கி தி க ள் கமலா-மலர். சங்கக்கடை உத்தியோ கம். மாசம் இரு நூறு ரூபாய் சம்பளம். அலை யாக வந்து மோதுகின்றன.
“என்ன அண்ணைகோவிக்கிறி யள்! சாமான் இல்லாட்டி எப்படிச் சமைக்கிறது” லதா வின் குரல் எதிரொலிக்கிறது ஒரு பக்கம்.
தவம்! நீயும் உனது லட்சிய மும்! எத்தனை நாளுக்கு நீ லதாவை வைத்துப் பார்க்கப் போகிருய்! அவளும் பெண் தானே! அவளுக்கென்று ஆசா பாசங்கள் இல்லையா? அவளும் குடி யும் குடித்தனமுமாய் வாழக் கூடாதா? அவளுக்கு சீதனம் - காணி பூமி இவை யெல்லாவற்றிற்கும் உன் சம் பளத்தில் எப்படி மிச்சம் பிடிக் கப் போகிருய்!? யார் உன்ளை நம்பிக் கடன் தரப் போகிருர் கள்?
கொள்கை லட்சியம் உன் னேடு இருக்கட்டும்! அதற்காக அந்தத் தந்தையற்ற சுற்ற மற்ற-உன் தங்கை லதாவின் வாழ்வைக் கானல் நீராக்கி விடாதே! அவளையாவது ஒரு உத்தியோகத்தில் ஆரையும் பி டி ச் சுப் போட்டுவிட்டா யானல். அவளுக்கு அவளே எல்லாவற்றையும் தே டி க் கொள்வாளே! அசரீரி போல ஒலிக்கிறது ஒரு குரல்!
பாசத்திற்கும் சுயநலத்திற் கும் என் வைராக்கியம் பலி பாகிவிட ஒரு தீர்க்கமான முடி வோடு கண்ணயர்ந்தேன்.
மறுநாள் தாமதம் தியாகுவைத் றேன்.
(LP).
வீட்டில் திய எனக்கு உ எ மகிழ்ச்சி! வி மாகக் கூறிே புறப்பட்டு என்
இருவருமாக அந்தச் செல்வி வீட்டை அடை வீட்டுக் கத6 போது என்
 

விடிந்ததுதான் தல் வேலையாக தேடிச் சென்
ாகுவைக் கண்ட ர் ரூ ர பெரு ஷயத்தை விபர னன். அவனும் ாணுேடு வந்தான்.
அவன் கூறிய பாக்கு மனிதர் -ந்தோம். அவர் வைத் திறக்கும் கால்கள் கூகின.
13
என்னைப்
மனச்சாட்சி பார்த்து சிரிப்பதுபோல ஒரு நினைப்புடன் உள்ளே தான் செல்கிறேன்,
என்
அரை மணித்தியாலங்களின் பின் என் கையில் ஒரு வேலைக் கான சிபார்சுக் கடிதத்துடன் வெளியேறினுேம்,
தியாகுவுக்கு நன்றி கூறி விடை பெற் று க் கொண் டு வீட்டை நோக்கிப் பறந்தேன்.
என்னைக் கண்டதும் லதா என்ன அண்ணு! கிரிப்போடு.?

Page 16
தமிழன் கண்டகளங்கள்-திருமலே யாத்திரை-(
தலைநகர்
ஈழத் தமிழ் நாட்டில்
எழுச்சிமிகு நகரம் வாழுந் தமிழ்க் குடியின்
வரலாற்று நகரம் நீளப் பல ஆண்டு
நிருபன் குளக்கோட் டன் தாழாப் புகழோடு
தானுண்ட நகரம்!
அன்று தென் இலங்கையை
ஆண்ட மறத் தமிழன் குன்றப் பெருஞ் செல்வன்
குபேரன் வழிவந்தோன்
என்றும் புகழ் பேசும்
'இராவணன் வெட்டு’ குன்று கொள் நகரம்
எனும்
கொஞ்சமோ பெருமை?
ஞான மாமலையாம்
ஞான சம்பந்தன் வான மாமலையாய்
வளர் புகழ் தமிழால் ஊன மாமலை குறுக
உளமுருகப் பாடிய கோணமாமலை யமர்ந்த
கோணேசன் நகரம்!
qALALALALALASSSAAS AAAAALq AAAAALAAAAALSSSSSSSAMSMMMLLLLLL LLLLLLLALLSSMLASAeLSSASSASSASqS
என்று கேள்விகேட்டு நின் ருள் வீட்டுக்குள் இருந்தபடியே! மகிழ்சசியைக் கட்டுப்படுத்த முடியாமல் ஊமை யாகி நின்ற நான் அந்தச் சிபார் சுக் கடி தத்தை அ வ ள் கை யி ற் திணித்துவிட்டுப் பெருமை யோடும் ஆவலோடும் அவளைப் பார்த்து நிற்கிறேன்.
கடிதத்தைப் படித்த லதா துள்ளிக் குதிப்பாள் என்று எதிர்பார்த்த எனக்கு அவள் கடிதத்தை வாசித்துவிட்டு வெறுப்பாகவும் வேதனையாக வும் என்னைப் பார்த்தது பெரிய ஏமாற்றத்தையும் ஆச்சரியத் தையும் கொடுக்கிறது எனக்கு!
அவள் I T fi6) 6 செய்தது. அண்ணு அழைத்த சுவரிலே உணர்ச்சி חזתו ו ו ו שg (60 மீண்டும் LD (T 95 til Lurr d O ! என் வேகங்கல அவளுக் உணர்ச்சி ( G6L i Lunt. கவிஞரின்
“பட்டின்
மெலிந்து

கருநீல அலைமோதி
கலம்வந்து கூடும் வருவோரும் போவோரும் வாயாரப் புகழும் தருவோரும் பெறுவோரும்
தமிழோசை எழுப்பும் திருகோணமலை காக்கும்
திருமலி துறைமுகம்!
உள்ள தமிழ் நகரம்
ஓங்கு புகழ் நகரம் வெள்ளி வான் போல
விரிந்த பெரு நகரம் வள்ளலவன் இயற்கை
வனப்பெல்லாம் வாரி அள்ளி இரு கையால்
இறைத்திட்ட நகரம்!
நீண்ட விரி கடலில்
நின்ருடும் அலைகள் மூண்டெழுந்து வந்து
முத்தமிடும் கரைகள் பூண்டு எழில் செய்யும்
புதிய நுரைப் பூக்கள் ஆண்டாண்டு காலம்
அழகாளும் நகரம்!
நிதம் வந்து மக்கள்
நீராடிச் செல்லும் இதமான சுடுநீர்
ஏழ் கிணறு நீர் மதுர மொழி பேசும் மாநகரில் உண்டு இது போலச் சிறப்பு
இன்னும் பலவாமே!
-ஈழத்துக் கவிஞன்
.------------------പ്പൂ
என்னைப் பார்த்த எனக்கு அசடு வழியச்
என்று மெதுவாக அவள் திரும்பிச் மாட்டப்பட்டிருந்த க் கவிஞரின் படத் ர்க்கிருள்.
என்னைப் பரிதாப ர்த்துவிட்டு ‘அண்ணு
ருள் அது ஒரு புயல் ந்த பெருமூச்சு! கும் ஏதோ ஒரு
வேகத்தில் வாய்விட் டத் தொடங்கினள்
unrčalo ! ரி கிடந்து பசியால் பாழ்பட நேர்ந்தா
14
லும். அன்னை தொட்டு வளர்த்த தமிழ் மகளின் துயர் துடைக்க மறப்பேனே?”
என் உடலெல்லாம் புல்லரித் தது. அவள் முகத்திலே வைராக் கியம்-தன்மானம் பளிச்சிட்டு நிற்க - அவள் கைகளாலேயே அந்த சிபார்சுக் கடிதம் சுக்கு நூருகக் கிழிந்து குப்பைத் தொட்டியைப் போயடைகி றது. நாணிக் குறுகி நின்ற என் நெஞ்சிலிருந்து வெளிவந்த பெருமூச்சு கண் ணி ரா க் ச் சொரிகிறது. அதுதான் ஆனந் தக் கண்ணிர்,
(யாவும் கற்பனை)

Page 17
விது கட்டுக் குலையாத காடு.
அங்கு அத்தனையும் சுதந்திர மாய் நின்றன. மலர இருந்த சிறு அரும்பு முதல் வானளாவ நின்ற முழு விருட்சம் வரை எங்கும எதிலும் அந்த சுதந்திர அழகே செறிந்திருந் திது.
அங்கு வானேர் விளையாடி ଦt if !
அது விசேட நாளாகையால் அவர்களது அரசனும் அன்று
வந்திருந்தான். காட்சியைக் கண்டு களித்த அரசனுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. வேண் டியதை அள்ளிக் கொடுத்து விட்டுச் செல்ல விரும்பி, விருட் சங்களைக் கனிவோடு பார்த் தான் .
“இந்த அழகான காட்டை
அமைத்து நிற்பதே நீங்கள் தான். உங்களுக்கு வேண்டிய தைக் கேளுங்கள், தருகிறேன் என்ருன் அவன்.
மரங்கள் பேசாது நின்றன.
۔ ۔ع۔ محسیح محسج~؟۰حسبیحہ ۰۰۰حیح۔۔۔ سمتیہ حد مبہمجمہم۔
۔ "* چx , مہ
“நிறைந்த அமைத்து த த் லது மழையைத்
செய்யட்டு
வினவின
யச்
தம்
*வேண்டாம் போல மரங்க சாதித்தன.
“உங்கள் வே உரத்தை ஊட் டுமா?
அதற்கும் மர விடை வரவில்
"குரிய ஒளி தால் சொல்லு அவ்வேளை யவோ, வெயின் எறிக்கச் செய்ய முடியும்”. இவ்வி பெருமையும் ெ நின்றன் வருை அந்த வானவ
மரங்கள் அை
"நிறைந்த நீ சூரிய ஒளி -
S SLSeeSMA SLLMLSLeeMeA SiALALA AAA A A LA LA SLSLSS
முற்காலி திச் செல்வ பலுக்கு “வர் கிச் சென்ற நெசவாலை,
காலை என்பதுபோல இது வங்காலை எனப்பட்ட இங்கே கப்பல்கள் வந்து தங்கிச் சென்றதாக தும் கடற்கரையில் இடிந்து பாழடைந்து கி
தாக இருக்கின்றது. ஆகவே வங்கம் த
rs}&# ଘର
 
 

நீர்ச் சுனைகளை J L.“G uDITr? 9! 6ö) தவரு துபொழி டுமா? இவ்வி
5ð fò Gð7 6ðf 6ð
物罗 என்பது ;ஸ் மெளனம்
பருக்கு உகந்த டிச் செல்லட்
"ங்களிடமிருந்து ல.
போதாதிருந் ங்கள்.மேகத்தை விலகச் செய் லக் கூடுதலாய் பவோ என்னல் விதம் கனிவுடன் தானிக்கக் கூறி கை தந்திருந்த ர் கோன்.
சயவே இல்லை!
ர், சிறந்த உரம், இவற்றை விட
இங்குள்ள உங்களுக்கு எது தான் தேவை?’ எனக் குரல் கொடுத்தான் வேந்தன்.
மரங்கள் சிறிது தலை சரித்துப் பாாத தன. அவற்றுள் முது விருட்ச மொன்று அழுத்தம் திருத்தமாகக் கூறிற்று -
"நீங்கள் குறிப்பிட்டதை யெல்லாம் எம்மால் பெற்றிட முடியும். எம் வாழ்வுக்கு வேண்
டியது வேறு ஒன்றே ஒன்று தான்’’.
"என்ன அது?’ வேர் ன் ஆவலோடு கேட்டான். 亚岛
“அதுதான் எம் சொந்த நிலம். எம் நிலத்தைப் பாது
காப்பின் நாம் அனைத்தையும் பெற்றவராவோம்; நீடூழி வாழ்வோம்’ எனக் கூறி நின் றது அப்பெரு விருட்சம்.
சுதந்திர வாழ்வையுணர்ந்த முழுக் காடும் அதனையே எதி ரொலித்து நின்றது.
வங்காலை
பத்தில் இவ்வூர்க் கடலில் கப்பல்கள் வந்து தங் தினல் "இது துறைமுகமாக விளங்கியது. கப் கம்’ என் ருெரு சொல்லுமுண்டு. வங்கம் தங் ஆலை வங்காலை எனப்பட்டது. உதாரணமாக கரும்பாலை, இரும்பாலை அதாவது இரும்புருக் து. இன்றைக்குச் சுமார் 80 ஆண்டுகட்குமுன்பு இவ்வூர் முதியோர்கள் கூறுகிருர்கள். இப்போ க்கும் வெளிச்ச வீடொன்றைக் காணக்கூடிய சன்ற ஆலை வங்காலை எனப்பட்டது.
-முகவை திராவிடதாசன்

Page 18
மூதூர் தொகுதியில் 'கிண்ணியா என்ற மு
பெருமக்கள் ஆதியாய் வாழுங் கிராமங்களாக. 4
இந்த ஈச்சந்தீவு கிராமத்தில் இருந்து தே னில் ஒலிப்பதை அடிக்கடி படித்திருப் பீர்கள்.
கவிஞர் தா
இவரது இயற்பெயர் திரு. சோமநாதர் இ போது ஈச்சந்தீவு விபுலானந்த வித்தியாலய அதி தட்டி யெழுப்பி வருகின்றர்.
ஆலங்கேணி பாரதிபடிப்பக ‘கேணிச்சுடர்’ மான இலக்கிய கையெழுத்து ஏடுகளை நடாத்தி இ கங்கள் பலவற்றிற்கு உறுதுணையாக இருந்து இய தான பாடசாலை ஒன்றே ஒரே சாட்சி.
1950ல் கவி எழுத புறப்பட்ட இவரின் முத என்ற முத்திரையினை இவருக்கு கொடுத்தது.
நாற்பத்தி நாலு வயதாகியும் இன்னும் இ யில் திகழும் இவர். 'தரமான பழைய கவிஞர்க காது இளமையாய்-கவியாக்கும் இக் கவி உள்ள இருக்க வேண்டும். இதோ. உங்கள் கவிஞர் தா
கே:- உங்கள் இலக்கிய வாழ்வின் ஆ பப் பகுதியைச் சுடர் வாசகர்கள் அ ஆசைப்படுகின்ருர்கள். சொல்லுவீர்களா?
ப:- எனது இலக்கிய வாழ்வின் தொடக் பகுதி 1949 ல் தொடங்கி 1955 வரை கவி கள் புனைந்து பழகுவதிலும், பிறரின் கவிை ளுடன் ஒப்பிட்டு நோக்கிப் படித்துச் சுவை, மகிழ்வதிலும், பழம்புலவர் செய்யுட்க பாடஞ் செய்வதிலும் பெரும்பாலும் கழிந்த
கே:- கவிதை எழுத வேண்டுமென்ற ஆ ஏற்படக் காரணம்?
ப:- ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெ வேற்கை, வாக்குண்டாம், நல்வழி, நன்னெ மயானகாண்டம், நளவெண்பா, குசேலா ! கியானம், கிருட்டினன் தூதுச் சுருக்கம், பு யாத்திரைச் சுருக்கம், என்ற முறையான ெ யுள் கல்விப் பயிற்சியும். பிறகு கற்ற சுத்தா தர். கவிமணி. நாமக்கல் லார்- பாரதி போன்றேரின் கவிதை நூல்களுமே கவி எழுத வேண்டுமென்ற ஆசையைத் தூண்ட ஆனல், பாரதிதாசன் கவிதைகளே புர நடையை (உணர்ச்சியை) ஏற்படுத்தியது.
கே:- உங்கள் கவிதைகளை சுதந்திரன் ப ரிகையில் படிக்கின் ருேமே. வேறு பத்திரி ளுக்கு எழுதுவதில்லையா? சுடருக்குக் கூட கள் இன்னும் எழுதவில்லையே?
ப;- இலட்சிய இளம் எழுத்தாளர்க ஊக்கந்தருவதில் ஈழத்தில் சுதந்திரன் முன்

ஸ்லீம் பெருமக்கள் வாழும் கிராமத்தை அடுத்து ன்சிவ் பூலங்கேணி. ஈச்சந்தீவு. தாமரை வில்.
லூறும் ஈச்சம்பழக் கவிதைகள். கவிக்குரலாய் “சுதந்திர அந்த 'கவிக் குரலுக்கு சொந்தக்காரர்தான்.
மரைத்திவான்
ராசேந்திரம். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியனுன இவர் தற் பராக இருந்தது கிராமத்து தமிழ் மாணவர் சமுதாயத்தை
-ஈச்சந்தீவு இலக்கிய மன்ற "ஈச்சம்பழம்' போன்ற தர இலக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இந்துமத இயக் Iங்குகின்ற இவரின் சமூகத் தொண்டிற்கு ஈச்சந்தீவு சிரம
ல் கவிதை 10.6.50ல் ‘சுதந்திரனில் வெளிவந்து 'கவிஞர்’
இளையதலைமுறைக் கவிஞர்களுக்கு ஈடு கொடுத்து முன்னணி ள் எழுதுவது குறைவு’-என்ற குற்றச் சாட்டுக்கு பலியா மதை."சுடர்' வாசகர்கள் கட்டாயம் தெரிந்தவர்களாகவே
மரைத்தீவானுேடு சில நிமிடம் பேசுவோமே!
ரம் பதால் அதில் அதி றிய கம் வெளிவந்
தது. வருகிறது.
என் கவிதைகள் கப் வீரகேசரி. தின தை க ர ன் தி ன ப தி. தக போன்றவ ற் றி ல் த்து கூட வந்திருக்கின் 2ளப் றது. ஆனல் இப் தது. பத் திரி  ைக க ள்
இலட்சிய எழுத் சை தாளர்களை ஊக்கு
விக்க அஞ்சுகின் !
றன போல் தெரி ற்றி கின்றது. *ஏன்
பாக் நீர் இதழாசிரி :-
*ப யர்களே.” என்று கூட எழுதிப்பார்த்து சய் விட்டு விட்டேன். சுதந்திரனை என்னல் மறக்க னந் முடியாது. சுடருக்கு நிச்சயமாக எழுதுவேன்.
- ultri 9 தை கே: "சுடர் இலக்கிய சஞ்சிகையைப் படித் திருப்பீர்கள். அதில் வெளிவருகின்ற கவிதை ட்ஸ் கள் தரம் பற்றி ஒழியாமல் கூறுங்கள்? காசி
ஆனந்தன் கவிதைகள் எப்படி?
த்தி ப:- சுடர் படிப்பதுண்டு. அதில் வெளிவரும் கவிதைகளின் தரம் உண்மையில் நன்ரு ய் உள் நீங் ளது. காசிஆனந்தனின் கவிதைகள் உண்மையில் நன்ரு ய் உள்ளன. காசி ஆனந்தனின் கவிதை கட்கு ஈடேது? இணையேது? போடிமார் இல்லத் ட்கு தில் தயிர்ச்சோறு பூனைக்கு வைக்கும் நாட்”டுக் நிற் காசியின் கவிதையில் “கன்னியாள் பட்டதும்

Page 19
பாடுகளே முத்தன் கை விரல் பட்டதும் பாே களே!’
கே:- கவிதைகள் எப்படி அமையவேண்டு எனத் தாங்கள் நினைக்கிறீர்கள்?
ப:- ஆர்வத்தீயால் அன்புள்ளுருகி அருே போலே உணர்ச்சி உருவெடுத்து வரும் கவிை கள் மரபுப்படி அமைய வேண்டும் என்ே நினைக்கின்றேன்.
கே:- புற்றீசல் போலப் ‘புதுக்கவிதைகள் வெளிவரக் தொடங்கிவிட்டனவே! அதுபற்றி தங்கள் கருத்து?
ப:- உணர்ச்சியும் சொல்லாட்சியும் தா கவிதையானலும் - புதியன புகுதலு பழை யன கழி த லும் வழு வ லவா லும் புதுக்கவிதைகள் என்ற பெயரி சங்கநூல் வரிப்பாட்டுக்கள் போல் சில தரம னவையும் வருகின்றன. வரவேற்க வேண் யதே! ஆனல் பல, வெறும் வசனங்களாயு ளன. அவற்றின் நிலை புற்றீசல்களின் நிலைதா
கே:- தாங்கள் புதுக்கவிதை எழுத முய வில்லையா?
ப:- திருக்குறள் அது ஒருக்காலும் பொ காது. சிந்தாமணி அது எமக்குச் சொந்தமான கலிங்கத்துப் பரணி கற்றல் நம் விலங்கறுத் தெ யும்- இது ஒரு காலத்தைய எனது கட்டுை யில் சில வரிகள். இதைப் புதுக் கவிதையாகவு கொள்ளலாம்.
கே:- இருபது வருட இடைவெளிக்கு கவிதை வளர்ச்சி எப்படி இருக்கிறது?
ப. கவிதை வளர்ச்சி ‘பொதுவாக வள! துள்ளது. “சிறப்பாக’ வளரவில்லையே! அதாவி தமிழ் இனத்தின் தனித்துவப் போக்கில் மாட் வாலாகவே போகிறது.
கே. தாங்கள் பங்குபற்றும் கவியரங்கு ளில் நிறைய நகைச்சுவை வெடிகள் விடும் களே! அப்படி ஏதாவது கவியரங்குகளில் ஏ பட்ட நகைச்சுவை சம்பவங்கள் ஏதும்?
 

@
7
ப. ஓர் ஊரில் மேடையருகில் திப்பிலி என்ருெருவர் இருந்ததை அறியாமல், “தொப் பைக் கறி மிளகாய் தோன்றி வந்த.பெட்டி யிலே திப்பிலியில் ஒரு சிறுகாய் தெரிவது போல் அடியேன்” என்று பாடியதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள். பிறகுதான் உண்மை விளங்கியது. இப்படிப் பல உண்டு.
கே. ‘புதிய இளங் கவிஞர்களுக்கு’ என்ன கூற நினைக்கிறீர்கள்?
ப: “சொல்லடுக்கிச் சொல்லடுக்கிச் சோடித்த கவிதையெலாம் போதும். மாற் ருர்- பல்லுடைத்து நமக்குற்ற பழி துடைக்க நாலு கவி படைப் பீர் ஓடி- வில் லெடுத்து வேலெடுத்து தமிழ் இளைஞர் வெளிக்கிளம்ப நெருப்பு வீசும்- சொல்லெடுப்பீர் பாவலரே இல்லை யெனில் தொழில் விடுங்கள் அதுவும் நன்று” என்ற காசியின் கருத்தே நான் கூற நினைப்பது.
கே. ஏன் தாமரைத் தீவான்’ என்ற புனைப்பெயரை வைத்துள்ளீர்கள்?
ப:- தாமரை வில் லில் பிறந்தேன். ஈச்சந் தீவில் வளர்ந்தேன். இரண்டையும் மறக்க டியாது. தாமரையையும் (முற்பகுதி) தீவை யும் (பிற்பகுதி) இணைத்து வைத்துள்ளேன்.
கே:- ஈழத்தில் தாங்கள் விரும்பும் கவி மன்னர்கள் யார்?
ப:- காசி- மறைந்த மகாகவி- நீலாவ ணன்- வேந்தனர்- பாண்டியூரன்- கேணிப் பித்தன்- திருக்கோணமலைக் கவிராயர்- புல வர் பெ. பொ. சிவசேகரனர். இவர்களில் காசி யைக்கவிதையில் மன்னுதி மன்னனுகவே கருது கின்றேன். என்னை கவியரங்கில் அறிமுகஞ் செய்த திரு. கேணிப் பித்தன் அவர்களையும் மறக்க முடியாது.
கே- கடைசியாகச் “சுடர்' பற்றிப் பொது வான அபிப்பிராயம் ஏதும்?
ப: கலைஞரின் "முத்தாரம்'(முல்லை,திங்கள், மஞ்சரி, கலைக்கதிர் நல்வழி உட்பட) த வருது பார்த்து வந்த பின் தடைபட்டு இருட்டில் தவித்த எனக்குக் கோவையாரின் சுடர் தந்த ஒளிதான் தவிப்பைப் போக்கிக் கொண்டிருக் கிறது. சுடர் தொடர்க!
அமுதே சுடரே அழகே ஒளியே தமிழே கவியே தரமே கலேயே எமதாருயிரே இணைவாள் விழியே, கமழ்மா மலரே கதி நீ வருவாய்!
செவ்வி கண்டவர் :- திருமலை சுந்தா

Page 20
*syr'' 3*Ir
மேல் நாட்டுக் காய்கறி களில் கரட் மிகச் சிறந்தவை களில் ஒன்ரும். உலகில் எல்லா பாகங்களிலும் உற்பத்தி செய்ய படுவதொன்ரு கும். பீட்ரூட் போலவே மலைப் பிர தேசங்களிலும் சமவெளிகளி லும் நன்கு பயிராகக் கூடியதா கும்.
சமையலுக்குப் பல வகையி லும் உபயோகப் படுவதுடன் இனிப்புப் பலகாரங்கள் முத லிய பலவும் செய்ய உபயோ கப்படுகிறது. LJ Gl) GJ Gč) 4 வைட்ட மின்களையும் உலோ கச் சத்துக் களையும் தன்னுள் கொண்டது. நன்கு சீரணிக்கச் செய்ய வல்லது. மூத்திரம் நன்குதாராள மாகப்போகவும் உதவும்.
எயிறு பல்லில் இரத்தம் வருவ 6
தைத் தடுக்க பச்சைக் கரட் டைத் தின்பது நல்லது சாப் பிட்டவுடன் பச்சைக்கரட்டை மென்று தின்ருல் பல் இடுக்கு எயிறுகளில் உள்ள கிருமிகளைக் கொல்லுவதுடன் உணவின் அணுக்கள் பல்களில் தங்கி சுகா தாரத்துக்கு ஊறு விளைவிப்ப தையும் தடுக்கும், வாயில் கெட்ட நாற்றம் உள்ளவர்கள் கரட் துண்டுகளை மென்று விழுங்குவதால் நாற்றம் நீங்கு வதுடன் சீரண சக்தியையும் ஊக்குவிக்கும்.
அடிக்கடி கரட்டைச் சாப் பிட்டு வந்தால் குடலில் புண் 36it (Gastric Ulcer) 26ir T காமல் தடுக்கவும் உதவும்.
மூத்திரத் தாரைகளில் கல் முதலிய தடைகள் இருப்பதாக சந்தேகப் பட்டாலும் கூட
நாள் தோறும் சையாகவோ வேக வைத்ே நல்லது.
பல தவறுக ெ உணர்ச்சிகுறை வர்கள் அை (Half boild) கரட் துண்டுக கலந்து தொட ங்கள் சாப்பிட் குணம் கிடை காரணத்தைக் யூனுணி வைத் ó灰「Lー அல்வ ஆண்மையை செய்ய உதவு! லப்படுகிறது.
பெண்களின் காலத்தில் ஏற் தடுத்து நல்ல
பற ஒரு டம் ( டன் சிறிதளவு ச்சை ரசமும் வேளையில் சாட் நல்லது. பித்த யும் தடுக்க வல்
புற்றுநோய்க் கோபால்ட் வை கொள்பவர்கள் கரட் சாற்றுட6 நெல்லிக்காய்ச் கலந்து சாப்பி உடல் தெம்பு துடன் வைத்தி டும் பலவீனத் 6 பொதுவாக உ! தையும் போக் உலாவ உதவு வியாதியால் ெ கள் இதனைச் ச
நரம்பு,மூளை, சப்பை, குடல்
தீன் பாடற்றிரட்டு-1. கிழங்குகளில் வற்ருளை கீரைகளில் வல்லா வழங்குகின்ற காய்களிலே வாழைக்காய்பதமான பப்பாளி பால் தயிரில் பசு எரு ை இதமான திவைபோல் எவை?
-------- ““AFTALTI
مہمس۔سمس.

ப்பிடுங்கள்!
கரட்டைப் பச் மிகச் சிறிதளவு தா சாப்பிடுவது
<2}6{bI 60) LD }வாக இருப்ப ர வேக் காட்டு
முட்டையுடன் ளையும் தேனில் .ர்த்து சில மாத டு வந்தால் நல்ல க்கும். இந்தக்
கொண்டுதான் திய முறையில் ா சாப்பிடுவது
TT Gi)
அபிவிருத்தி து
ம் என்று சொல்
கர்ப்ப ஆரம்ப படும் வாந்தியை ஆரோக்கியம் ளர் கரட் சாற்று தேனும், எலுமி கலந்து காலை ப்பிட்டு வருவது நீர் வாந்தியை லது.
காக இருடியம், பத்தியம் செய்து ஒரு டம்ளர் ர் சிறிதளவு புது சாறும் தேனும் பிட்டு வந்தால் டன் இருப்ப நியத்தால் ஏற்ப தையும் தடுக்கும் டலின் பலவீனத் கித் தெம்புடன் ம். மாலைக் கண் தால் லே படுபவர் ாப்பிடலாம்.
இருதயம்,சுவா முதலியவை
ரை பழங்களிலே
டுக் கவிராயர்’
8
களுக்குப் பலம் தருவதுடன் பொதுவாகவே உடலுக்கு நல்ல தெம்பு கொடுக்கவல்லது.
கூடியம், ஆஸ்துமா, கேன்சர், குடல் புண், மூத்திரைத் தருரை களில் கல் முதலிய வியாதிகளு க்காக வைத்தியம் செய்து கொள்பவர்கள் கரட் சாற்று டன் பாலும் சிறிதளவு தேனும் கலந்து தோல் நீக்கிய பாதாம் பருப்புபத்துப் பனிரண்டும் அரைத்துக் கலந்து 5F fru G (6) வது நல்ல ஆகாரமும். டானிக் கும் ஆகும், மூளைக்கு நல்ல ஊக்கத்தைக் கொடுத்து நினைவு சக்தியையும் கூட அதிகப்படுத்
D கேரட் இலையைச் சாதாரண மாக நீக்கிவிட்டுக் கிழங்கைத் தான் உபயோகப் படுத்து கிருேம். ஒரு டம்ளர் இதன் இலைச் சாற்றுடன் சிறிது உப் பும் ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ர சமும் சேர்த்துச் சாப்பிட் டால் கேரட் கிழங்குச் சாற்றை உபயோகிப்பதில் கிடைக்கக் கூடிய மேலே சொன்ன பலன்கள் கிடைக் கும். கண், கை, கால் எரிச்சல்க ளுக்கும் மிக நல்லது.
வாயில் புண், நாற்றம். எயி றுகளில் ரத்தம் வடிதல் பயோ ரியா முதலிய தொல்லைகள் உள்ளவர்கள் கரட்டின் புதிய இலைகளே வாயில் போட்டு நன்கு மென்று வந்தால் நிவார ணம் கிடைக்கும் தோலில் எரிச் சல் வறட்சி முதலியவற்றிற்கு சிறிதளவு இதன் இலைச் சாற்று டன் மஞ்சளும் கலந்து தேய்ப் பது நல்லது முகத்தில் தோன் றும் கரும்புள்ளிகள் பருக்கள் முதலியவற்றிற்கும் இதனைத் தேய்த்து வரலாம்.
கரட் விதை ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலில் நன்கு வேக வைத்து நாள் தோறும் சாப்பிட்டுவந் தால் பெண்களுக்கு முலைப்பால் விருத்தியாவதுடன் ஒழுங்காய் போகா தவர்களுக்கும் வெள் ளைப்பாடு உள்ளவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். பொது வாகவே வயதானவர்களுக்கும் இது ஒரு நல்ல டானிக்காக அமையும்.

Page 21
விவகாசிச் சுடரில் வெளிவந்த என சக்தி சிரிக்கின்ருள்’ கவிதையை சிறீ. ச. து யோகியாரின் பராசக்தி பற்றிய பாடலி மாற்றுவடிவம் என்று குற்றம் சுமத்திய திர விடதாசன் ஆவணி இதழில் யோகியாரின் சி பாடல்களை மேற்கோள்காட்டி இருக்கின்ரு அவர் எடுத்துக்காட்டிய குற்றச்சாட்டிற் பதில் சொல்வது என் தலையாய கடன். எனே அவருக்குஎனது பதிலைஇந்தப்பிரச்சினை எழுந் களமாகிய சுடர் மூலம் பதிலளிப்பது சால பொருந்தும் என்பதால் எழுதுகின்றேன்.
கவிதை மிகப்பரந்ததும் ஆழமானதுமா ஒரு கலை. இதில் கையாளப்படும் சொல்லாட் யும் சந்த முறைகளும் ஒருவருக்கோ அல்ல இருவருக்கோ சொந்தமானதல்ல. எனது க தைக்கும் திரு யோகியாரின் கவிதைக்கும் ச தத்தில் பாடல்கள் ஒத்திருப்பது உண்மை தான் ஆனல் சந்தம் என்பது பாடல் மரபுகளில் ஒ வகை. திருப்புகழின் சந்தமும் குற்ருலக்கு வஞ்சியின் பாடல்களில் பெரும்பாலானை யும் ஒரே சந்தமுடையவை. நாலடியாரு அவ்வையாரின் மூதுரை வெண்பாக்களும் ஒ மைப்பாடானவை. எனவே இருவரும் கொப் அடித்ததென்று சொல்ல முடியுமா? வெண் ட என்னும் இனத்தையோ அல்லது விருத்த அகவல் என்ற இனத்தையோ யார் பாடினு ஒரே வரம்பில் தான் பாடி ஆகவேண்டும் எ பதை தெரிந்து கொள்வது திராவிடதாசனி தலையாயகடன். அதுபற்றி அவர் சிந்திக்கமற தமையும் போலிக் குற்றச்சாட்டும் ரற்று கொள்ளமுடியாதவை. அறிவுடையோர் ஏ கTதவை.
மேலும் எனது கவிதையில் ஒரு சில அ களை வைத்து தேவையற்ற அபாண்டத்தை எ மேல் தூக்கிப்போட்டுவிட்ட அவர் எனது மீதி பாடல்களை எங்கிருந்து திருடினேன் என்ப ை! கூரு மல் விட்டாரே. பாவம் அவர் தனக்கு தெரிந்தவரையில் சிட்டுக்குருவி சமுத் ரத்தை வற்றச் செய்ய முயன்றது போலத்தா இருப்பதாக உணருகின்றேன். பொருள் வை யில் பார்த்தாலும் யோகியார் “சட்டச் சட ச டச் சட சத்தத்தில் வீற்றிருப்பாள்’ என் வானில் எழும் சத்தத்தில் பராசக்தியை காணு கின்ருர். எனது கவிதையில் "இடி இடித்திடு கார் முகில் மோதலில் மின்னலென வருவாள் என்று வானில் தோன்றும் மின்னலில் சக் சிரிப்பதாகப் பாடி உள்ளேன். எனவே பொரு வகையாலும் அவர் சுமத்திய கு ற் ற அபாண்ட மேயாகும். எனவே நீண்ட பதி எழுதாமல் இப்படியான ஒத்த சாயலுள்ள சி
 

கவிதைகளை மேற்கோள் காட்டுகின்றேன். இவையும் கொப்பிதான என்பதை திரு. திரா விடதாசன் நெஞ்சில் கையை வைத்துச்சொல் லட்டும்.
தொன்று பிறந்ததனைத்தும் அறிந்திடுதொல்புவி
வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றறியாத இயல்பினள்
என் தமிழ்த்தாய் -வீரமாமுனிவரின் தொன்னுரல் தொன்று பிறந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ் கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தனள் என்றுணராத இயல் பினளாம் எங்கள் தாய் -பாரதியார் செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -பாரதியார் செந்தமிழ் நாடென்னும் போதினிலே ஒரு தேள்
வந்து கொட்டுது காதினிலே -கவியரசு கண்ணதாசன் கல்வி சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த
தமிழ் நாடு -பாரதியார் கல்வி சிறந்த தமிழ் நாடு காமராசர் பிறந்த
தமிழ் நாடு -சவியரசு கண்ணதாசன் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென் பவாழு முயிர்ச்கு -திருக்குறள் எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும்
-ஒளவையார் பிறன்மனை புகாமை அறம் எனத்தகும்
-ஒளவையார் பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றேர்க்கு அறனன்றே ஆன்ற ஒழுக்கு - திருக்குறள் --சொற்பிரயோகத்தால் பொருளால் நயத்தால் இக்க விதைகளும் பாடல்களும் எந்த அளவிற்கு ஒப்ப இருக்கின்றன. இன்னும் எத் தனையோ ஆயிரம் பாடல்களை என்னல் காட்ட முடியும். இவைகளை எல்லாம் கொப்பி மாற்று வடிவம் என்று கண்மூடித்தனமாக எழுதிவிட லாமா? அது அறிவுடமை ஆகுமா? எனவே தனது அறிவுக்குப் பொருந்தாத அபாண்ட மான குற்றக் கண்ணுேட்டத்தை திரு. திரா விடதாசன் இவைகளைக் கண்டாவது திருத் திக்கொள்வது நல்லது. அறியாத்தனமாக, சிறு பிள்ளைத்தனமாக பிறர் மேல் குற்றம் சுமத்து வது-நையாண்டி செய்வது யாவும் கண்டிக் கப்படவேண்டிய ஒன்று. குறுகிய கண்ணுேட் டத்தில் தெளிவின்றி ஆராயாமல் குற்றஞ் சாட்டும் பழக்கத்தை கைவிட்டு திருந்தி நடக்க திராவிடதாசனுக்கு எனது கவிதைப் பிரச் சினை ஒரு பாடமாக அமையட்டும்.
-வளவை வளவன்
9
19

Page 22
என் கணவரை நம்பிக்கையற்ற என்றுதான்
கடவுள் நாஸ்திகன் எல் லோ ரு ம் சொல்லுகிருர்கள். ஆனல் அவ
ரோடு ஏழு வருடங்களாக வாழ்க்கை நடத்தும் நான் அதை ஒப்புக்கொள்ள மாட் டேன். ஒரு காலத்தில் என் கணவர் எத்தகைய தெய்வ பக்தியுடையவராக இருந்தார் என்பதை நான் நன்கு அறி வேன்.
எங்கள் இல்லற வாழ்க்கை யிலே நாங்கள் எதிர்பார்த் திருக்காத அந்த இழப்பு ஏற் பட்டிருக காது விட்டால் இன்று இவர் இப்படி மாறியிருககவே மாட்டார். “கொடுக்கிற தெய் வம்தானே பறிக்கிறது" என்ற தத்துவம் என்னவோ உண்மை யென்ருலும் என் கணவரால் அந்த இழப்பைத் தாங்க முடியவில்லை.
ஆண்டவனே இல்லை என்ப வர்கள் நாஸ்திகர்களாய் இருக் கலாம், ஆனல் என் கணவரோ “அந்த ஆண்டவனில் எனக்கு நம் பி க் கை யி ல் லை, அவனை
வணங்கமாட்டேன்’ என்று கூறுகிறர். அப்படிக் கூறுவதி லிருந்தே ஆண்டவன் என்று
ஒருவன் இருக்கின்றன் என் பதை அவர் ஒப்புக்கொள்ளு கிருர்தானே. அவனை வெறுத்து வணங்காமல் இருப்பதுதான் அவரிடமுள்ள பிழை.
எங்கள் இல்லறப் பூங்காவில் பூத்துக் குலுங்கிய இளம் மலர் -அழகு மலர் - அன்பு மலர் தான் எங்கள் செல்வம், ஆசை தீர செல்வம் என்றே பெய
செல்வம். எ அயலவர்கள் எ ல் லோ ரு செல்வமாக கொழு கொ எவரோடும் ரோடு கூட அ கொள் அ னை పే கவர்ந்து 6ை வயது மூன் திருந்தது.
O bsg
அன்று கா கத்திற்குப் சிரித்து முத் கூறி வழிய செல்வம் கிடையில் ட அவருக்குத்த எதிர்பார்த்
வழக்கமா போத்தலை அ கூடிய இடத் ஆனல் வி போலும் அ தினம் இரவு விளக்கிற்கு இவர் ஏ:ே வீட்டின் மூ லோடு லை நானும் அை விட்டுவிட்ே
 

னை வளர்த்தோம். வலகத்தில் இருந்து காத்திருந்து அவர் கண்டதும் ‘அப்பா' டச்சென்று முத்த ாழிவான் எங்கள் ங்களுக்கு மட்டுமா, T உறவினர்கள் } க்கு மே அவன் த்தான் இருந்தான். ‘ழு வென்ற அழகு, , அறிமுகமாகாதவ அன்பாக அணைந்து ம் தன்மையினல் யு ம் தன்பால் வத் திரு ந் தா ன், ன்றுதான் நிறைந்
ara wrw~A-/~/* T v^YrNMNNax
ார் சிறுகதை
லை இவர் அலுவல
புறப்படும்போது தமிட்டு "டாட்டா' பனுப்பிய எங்கள்
மத்தியானத்திற் மரணச் செய்தியை தருவான் என்று தாரா. க மண்எண்ணெய் அவனுக்கு எட்டக் தில் வைப்பதில்லை. தி யி ன் செயல் ன்றைக்கு முந்திய *பெற்ருே மெக்ஸ்’ எண்ணெய்விட்ட தா எண்ணத்தில் மலையிலே போத்த வ த் து வி ட் டார் தக் கவனிக்காமல் ه 6-سه
20
மறுநாள் நான் சமையிலில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தேன் அப்பொழுது என் செல்வத் திற்கு புரை க் கே றிய தால் எழுந்த சத்தம் கேட்டு ஓடிச் சென்றேன். அங்கு.
என் செல்வத்தின் பக்கத்தே மண்எண்ணெய் போ த் த ல் சரித்துகிடந்தது. மேலெல் லாம் எண்ணெய்யாக இருந் தது. கண்கள் மேலே சொருகி யிருக்க மூச்சுவிடத் திணறிக் கொண் டி ரு ந் தான். அலறி அடித்துக்கொண்டு என்பிள்ளை யைத் தூக்கிக்கொண்டு வைத் தியசாலையை நோக்கி ஓடி னேன். ஆனல் காலன் முந்தி விட்டான். எங்கள் செல்வத்தை பறித்தெடுத்துவிட்டான். எங் கள் வாழ்க்கையில் பேரிடியைக் கொடுத்துவிட்டு பறந்தே
போய்விட்டான்.
அந்த நிகழ்ச்சிதான் இவரை இப்படி மாற்றிவிட்டது. உத் தம கத்தோலிக்க குடும்ப மாகத் திகழ்ந்த என் குடும்பத் தில் அந்த அவிசுவாசம் எனும் குரு வளி வீச ஆரம்பித்துவிட் டது. ஆண்டுகள் மூன்று கடந் தும் அவர் மாறவில்லை, தெய்வ நிந்தனைதான்.
1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் நத்தார் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நத் தார் பெருநாளிலாவது என் கணவர் மனம்மாறி கோவி லுக்கு வரவேண்டும். பிறக்கும் புத்தாண்டிலாவது எமது குடும் பத்தில் பழைய நம்பிக்கையும் விசுவாசமும் மலரவேண்டும் எனப் பிறக்க விருக்கும் சின்ன

Page 23
யேசுவை வேண்டிக்கொண்டேன். நத்தாரும் நெருங்கிக்கொண்டிருந்தது.
அப்பொழுது எனது இரண்டாவது குழந்தை திலகம் எனக்கு வயிற்றிலே நிறைமாதம்
டிசம்பர் 22. இரவு திடீரென வீசத் தொடங்கியது குரு வளி. இயற்கையின் பேய் நடனம். பாரிய மரங்களும் மின் சாரக் கம்பங்களும் சரிந்தும் முறிந்தும் விழுந்தன. அதனை அடுத்து மின்சார சேவை நிற்பாட்டப்பட்டது - எங்கும் 'கும் இருட்டு, குழு வளியோடு சுழன்று வந்த மழைத்துளிகள் கல் கொண்டு தாக்குவதுபோன்று மளமளவென வந்து விழுந்தன.
எங்கள் வீடு தென்னங் கிடுகுகளி ஞல் ஆனது. பெரும் பெரும் கல்வீடு களின் கூரைகளையே பெயர்த்தெறியும் பேய் காற்றின் முன் எமது வீடு ஈடு கொடுக்க முடியாது ஆட்டங் கொடுக் கத் தொடங்கிவிட்டது. எந்த நேரத் தில் வீடு பாறிவிழுமோ என்ற பயம் ஆட்கொண்டது. அந்த வேளையில் இன்னுமொரு எதிர்பாராத சம்பவம் வேறு நிகழ்ந்தது - மழை அதிகம் பெய்யவில்லை. ஆனல் முற்றமெல்லாம் தண்ணீர் பெருகி நின்றது. அந்த வேளை யில் மக்கள் இடும் பயங்கர ஒலம் எங் கள் காதிலே விழுந்தது. "ஐயோ கடல் பெருக்கெடுத்து வருகிறது’
மன்னர்
இந்தச் சத்தத்தைக் கேட்ட நாம் முற்றம் நிறைந்து வீட் டிற்குள் நுழையும் மட்டத்தில் இருந்த நீரை எடுத்து வாயில் வைத்துப்பார்த்தோம் ‘உப்பு', சந்தேகமேயில்லை கடல்நீர் தான் அப்பொழுதைய எங்கள் மனநிலையை எப்படி விளக்கு வது என்றே எனக்குத் தோன்ற வில்லை. இவர் சொன்னர்
“புறப்படு கனகம் இனி இந்த வீட்டில் இருந்தால் உயிருக்கு ஆபத்து, எங்காவது உயரமான இடத்தில் உள்ள வேறு இடத் திற்குப் போவோம்’.
எனக்கு எதுவுமே தோன்ற வில்லை.நான் இருந்த நிலையில் சாதாரணமாக நடப்பதற்கே முடியாத நான் அந்தப் பேய்க் காற்றிலே நடக்கவும் முடிய வில்லை - வேறு ஒரு பொருளை யும்எடுக்கவில்லை.அணிந்திருந்த
உடைகளுடன் பெட்டியில் இருந்த 7 நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்
டோம்,
உயர்ந்த இட தேர் ந் தெ டு சவேரியார் ெ தான் இரட்ை டம். “அங்கே ருர் இவர்
வீதியிலே வில்லை. முழ வெள்ளம், மர களின் குறுக்ே தன. பெட் களும், வேலி கோழி க ஞ ப் வெள்ளத்தில் அவற்றைப் யாருக்கும் உயிரைக் காட நோக்காகக்ெ கொண்டிருந்ே
இவர் என்னை துப் பிடித்து தார். குளிரி வெட வெட கொ ன் டி ரு ளுக்கோ பிள் யான என்னை மாகக் கொண்

தீவுதானே ம் என்று எதைத் ப் பது. புனித பண்கள் கல்லூரி ட மாடிக் கட்டி போவோம்” என்
)(5
நடக்க முடிய pங்காலை மூடிய ாங்கள் வேறு வீதி க விழுந்து கிடந் டிகளும், சட்டி மட்டைகளும், ம், கூடுகளுமாக மிதந்துவந்தன. பத்திரப்படுத்த தோன்றவில்லை. ப்பாற்றுவதையே காண்டு ஓடிக் தாம்.
ன இறுக அணைத் க்கொண்டு வந் ல் வேறு நான்
என நடுங்கிக் ந்தே ன். அவ 2ள வயிற்றுக்காரி எப்படிப் பத்திர டுபோய்ச் சேர்ப்
21
பது என்றும்-எனக்கோ, என் வயிற்றில் இருக்கும் குழந் தைக்கு ஏதும் நடந்துவிடக் கூடதே என்றும் ஏக்கம்.
வீதியெல்லாம் நீர் மூடிக் கிடந்தது. வீதியெது - பள்ள மெது என்று தெரியவில்லை. “ம ளார்’ அவர் தன் கையை விட்டுவிட்டார். இடந்தெரியா மல் நீர் மூடிக்கிடந்த பள்ள மொன்றில் காலை வைத்துவிட் டேன்.
“ஆண்டவரே என்ரபிள்ளை” என்று அ ல றி க் கொண் டே இவர் என்னைத் தூக்கி அணைத் தார். அந்த ஆபத்து வேளை யிலேதான் நாஸ்திகன் எனக் கூறப்பட்ட என் கணவனுக்கு ஆண்டவன் துணை தேவைப் பட்டது. உள்ளத்தில் ஊறிக் கி ட ந் த அந்த உ ண ர் வு உ  ைட த் து க் கொ ன் டு புறப்பட்டது. அந்த வேளை யிலும் அவர் உச்சரித்த அந்த வார்த்தை என் காதில் தேனய் 鷺*劉 நான் அவர் முகத்தை உற்றுப்பார்த்தேன்.

Page 24
பாட்டி இந்திராவின் பதில்கள்
ன் ல் இருந் G சென்னையில் து வெளி வரும் தெலுங்கு குழந்தைகள் பத்திரிகை ஒன்றுக்கு பிரதமர் இந்திராகாந்தி பேட்டி அளித் தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு இந்திரா அளித்த பதி லும் வருமாறு:-
கேள்வி: பேரக் குழந்தை கள் உங்களை எப்படி கூப்பிடு வார்கள்? மருமகள்கள் எப்படி அழைப்பார்கள்.
பதில்: பேரக் குழந்தைகள் ‘பாட்டி’ என்று கூப்பிடுவார் கள். மருமகள்கள், என் மகன் களை போல “மம்மி’ (அம்மா) என்று சொல்லுவார்கள்.
கேள்வி: பேரக் குழந்தை களுடன் விளையாட உங்களுக்கு நேரம் கிடைக்குமா?
பதில்: அதிக நேரம் கிடைப் பது இல்லை. நான் காலையிலேயே விழித்து வேலை செய்த போதி லும் அவர்கள் அதிகாலை 7.30 மணிக்கே பள்ளிக்கூடம் போய் விடுவதால் அதிகம் பேச முடிவ தில்லை. மேலும் அடிக்கடி நான்
-ਲ
வெளியூர் ெ பேரக் குழந் LITTL - (plg. நேரம் கிடை 6) L D gi6) i நேரம் விளைய
கேள்வி: கள் தவறு .ெ களா?
பதில்: த கண்டிப்பேன் டேன். குழந்
அல்ல யாை திருத்த முடியு நம்பவில்லை.
கேள்வி: உ துக்காக சை களா? அதற்கு குமா?
பதில் என் நாள் சமைப்ே
அவர் என்ன நினைத்தாரோ "க ன கா” எ ன் று கூறிக் கொண்டே என்னை அணைத்த படி சிறு குழந்தைபோல் விம்மி அழத்தொடங்கி விட்டார். நான் அவர் மார்பில் முகம் புதைத்து அழுதேன்.
பாட சா லை க்கு போகும் வ ழி யி ல் தா ன் இரு க் கிறது புனித - செபஸ்தியார் ஆலயம் அங்கும் ஏராளமாக மக்கள் நிறைந்திருந்தார்கள். என் கணவராகவே என்
அங்கு அழை மூன்று வருட முதன் முதல் யத்தின் படிகள் தார்.
ஆலயத்தில்
ஆபத்தில் இரு காப்பாற்றும்ப கொண்டிருந்த கும்பலோடு இ முழந் தாளில் கூப்பி மன்ரு அவர் இமைக
னை கண்ணீர் கசிந்(
d
 

சன்று விடுவதால் தைகளுடன் விளை பவில்லை. ஆனல் டக்கும் போதெல்
ர்களிடம் சிறிது பாடுவேன். பேரக் குழந்தை
சய்தால் அடிப்பீர்
வறு செய் தால் அடிக்கமாட் த்தைகளை மட்டும்
அடித்து
Մ պւb ம் என்று நான்
ங்கள் குடும்பத் மயல் செய்வீர் நேரம் கிடைக்
றைக்கோ ஒரு பன். பல்வேறு
நாடுகளிலும், மாநிலங்களிலும் உள்ள விதவிதமான உணவு வகைகள் எனக்கு பிடிக்கும்.
கேள்வி: எந்தப் பூ உங்க ளுக்கு பிடிக்கும்.
பதில்: எல்லா பூ க் களு ம், இலைகளும் எனக்கு பிடிக்கும்.
கேள்வி: உங்கள் தந்தை (நேரு) உங்களுக்கு புகழ்மிக்க பல கடிதங்கள் எழுதி இருக்கி
முரே அதுபோல் நீங்களும்
குழந்தைகளுக்கு எழுதினல்
என்ன?
பதில்: தினசரி கா லை யி ல்
இருந்து இரவுவரை எனக்கு ஏ தா வது வேலை இருந்து கொண்டே இருக்கும். என் தந்தை காலத்தில் இப்படிப் பட்ட நெருக்கடி கிடையாது.
இது தவிர அவர் 10 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். அப்போதுதான் அவர் புகழ் பெற்ற பல கடிதங்களை எனக்கு எழுதினர். நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர் கடிதம் மூலம் பதில் எழுதினர். இந்த கடிதங்கள் புத்தகமாக வந்து இருக்கின்றன. இவை எனக் காக எழுதப்பட்ட போதிலும் எல்லா குழந்தைகளும் படித்து பலன் பெறலாம். எனக்கு அப் பாவைப்போல குழ ந் தை களுக்கு கடிதம் எழுத ஆசை தான். ஆனல் நேரம் கிடைக்க வில்லை.
உத்துச் சென்ருர், ங்களின் பின்னர் அன்றுதான் ஆல ரில் கால் வைத்
பலர், இந்த ருந்து தம் மைக் டி செபித்துக் னர், அந்தக் இவரும் சென்று இருந்து கரம் L9- (69) 1T. €up L.q. u u ளை ஊடறுத்து தோடியது.
22
‘இந்த நத்தால் திருநாளிலா வது என் கணவர் மனம்மாற வேண்டும்” என நான் பிறக்க விருக்கும் குழந்தை யேசுவிடம் கேட்ட ண்ணப்பம் வீண் போகவில்லை. பிறக்கவிருந்த அந்த பாலக யேசுவுக்கு நன்றி தெரிவித்தேன்.
வெளியே வீ சிக் கொண் tg. ருந்த குரு வளி ஓய்ந்து விட் டது. என் குடும்பத்தில் வீசிய
குரு வளியும் ஒய்ந்துவிட்டது.
(கதை கற்பனை)

Page 25
பாலஸ்தீன மாவீரன் சுல்தான்
இஸ்லாமிய வ ர லாற் றிலே சுல்தான் ஸலாஹ"த் தினின் பெயர் ஒளி வீசிக் கொண்டி ரு க் கிற து. அந்த மாவீரரின் நாமத்தைக் கேட் டாலே ஐரோப்பியர்களுக்குக் குலை நடுங்கும். கடைசி மூச்சு வரை அவர் இறைவன் பாதை யிலே போராடியவண்ணமிருந் தார். ஐரோப்பிய நாடுகளின்
ஒருமுகமான தாக்குதலை அவர்
தன்னந்தனியாக நின்று முறி ய டி த் தா ர். சி லு வை ப் போரிலே வெற்றி முரசம் கொட்டி பிறைக் கொடியைப் பறக்கவிட்டார்.
பாலஸ்தீன புனித பூமியி லிருந்து சிலுவைக்காரர்களை வெளியேற்றுவதே சுல்தான் ஸ லா ஹ" த் தீனின் இறுதி
இலட்சியம் ஆயினும் அவர் ராஜதந்திர முறையில் சில ஐரோப்பிய சூட்சியாளர்களி
டம் தற்காலிகமான ஒப்பந் தம் செய்திருந்தார். இவர்க ளில் "ரெஜினல்டு” எ0 பவன் அடிக்கடி ஒப்பந்தங்களை மீறி வந்ததுடன் முஸ்லிம் வர்த்த க்கோஷ்டியினரை வழிமறித் துக் கொள்ளை யடிப்பதை தனது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான்.
இ. பி. 1186-ல் அவன் முஸ் லிம் வர் த் தகக் கோஷ்டி யொன்றைக் கொள்ளையிட்டு
அநேகரைச் சிை வைத்திருந்தான்.
கைதிகளை வி டு கோரிக்கை எழுந்:
'நீங்கள் முஹ1 ஈமான் கொண் அவர் நேரில் வி அளிக்கும்படி ஏன் கள் வேண்டக்கூடாது காசம் செய்தான்.
இச் செய்தி க ஹ"த்தீனுக்கு எட ருடைய கணக: இன. ‘அ ல் லா ஆணையாக! ஒப் இந்தப் பாதகனை ளால் என் கர கொன் ருெழிப்டே தம் செய்தார்.
நீண்ட கால போரின் தொ ஐரோப்பியர் ஒரு தோல்வி அடைந் னர்கள், இளவர சிறைபிடிக்கப் ப ஹல் த் தீ னின் கொண்டு நிறுத் காயீ, பாட்லியூன் ஆகியோரும் ை தனர். சுல்தான் தீன், காயீ என்ட அருகில் அமர மற்றவர்களை
அவர்களும் ஒப்பு பொதுவாக முற்போக்கு கலாநிதிகளிடமு
தைச் சேர்ந்தவர்கள் தமிழைப் பற்றியோ
னல், உடனேயே நாக்கூசாமல்
தமிழ் * எங்களுக்கும் த
மூலம் முற்போக்கு வாதிகளுக்கு அநேகமாக தமி!
மாக ஒப்புக்கொள்கிருர்கள்.
இதே முற்போக்காளர்க லது வெளியிடப்படும் அறி துக்காட்டி வாதாடினல் கிருர்கள். இதன் மூலம் இருக்கிறது என்பதையும் இ
ளிடம் இலங்கையி க்கைகள் பிரசுரங்கள் இவன் ஒருதடிச்ச தமி தமிழர் விடுதலைக் கூட வர்கள் மறைமுகமா
தாய்மொழிப் பற்றில்லாமைக்குப் பெயர்
எமக்கு வேண்டாம்.

h (56titl
っ O å è ஸலாஹாத்தீன் றப் பிடித்து அந்தஸ்துக்குத் தக்கவாறு உட்
அவனிடம் கார வைத்தார். விக் கும் படி தபோது ரெஜினல்டுக்கோ, த ம து தவறுகளை நினைத் து ஒரே ம்மதின் மீது நடுக்கம். ஸ லா ஹஜூ த் தீ ன் ாடிருக்கிறீர்கள்; எடுத்துக்கொண்ட சபத ம் பந்து விடுதலை இவன் உடலை உலுப்பியது. வெரிடம் 'நீங் காயீ ரெஜினல்டை மன்னித்து
து’ என்று பரி விடும்படி வேண்டினன். ஆனல் சு ல் தா ன் ஸ்லாஹ9த்தீன்
ல் தான் ஸலா ஏ. எல். ஜூனைதீன் -டியது; அவ சாய்ந்த மருது-4 ள் அனல் கக 8 w s
ஹ்வின்மீது ரெஜினல்டின், ஒவ்வொரு பந்தம் மீறும் துர்ோகச் செயலையும் எண்ணி இறைவனரு டலானர். பிறகு “நான் rங்களாலேயே மு?"ரிசி நபி (ஸல்) அவர் s களிடம் உதவி கேட்பதற் 6 ** TOT SF li பதறகு இதுதான் த ரு ண ம் GT HKT மொழிந்தவாறு ரெஜினல்டின் சி லு வைப் சிரசை சீவி எறிந்தார். டர்ச்சியில் இதைப் பார்த்துக் கொண் முனையில் படு டிருந்த காயீ மிகவும் பீதி தார்கள். மன் படைந்தான். ஆனல் சுல்தான் சர்கள்’பலர் ஸலா உத்தீன் காயீக்கு ஆறுத லளித்து, “முஸ்லிம்களாகிய - டு ?? நாங்கள் எவரையும் அநீதமா முன்னு கக் கொலை புரியத் துணிய 3தப்பட்டனர். மாட்டோம்; இந்த ரெஜினல்டு ர், ரெஜினல்டு எங்கள் அருமை நபி (ஸல்) `ಹಟ್ಝನ್ತ ವ್ಹೀತಿಡ್ಡಿ: பரி 、 "தி காசம் செய்ததற்கு @L一凸色 வரை தமக்கு தண்டனை தான் இது” எனக் ச் செய்தார். கூறி அவரை அமைதிகொள் அவரவருடைய ளச் செய்தார்.
க்கொள்கிறர்கள்!
ழம், எழுத்தாளர்களிடமும் தமிழர் இயக்கத் விழாக்களைப் பற்றியோ சென்று உரையாடி தமிழ் உணர்ச்சி இருக்கு' என்கிறர்கள். இதன் ழ் உணர்ச்சியிருப்பதில்லை என்பதை மறைமுக
ல் காணப்படும் பெயர்ப்பலகைகளிலோ அல்
முதலியவை “தமிழில் இல்லையே” என எடுத்
ழர் கூட்டணிக்காரன்’ என்று பட்டென பதிலளிக்
ட்டணிக்காரர்களுக்குத் தான் தமிழ் உணர்ச்சி
”க ஒப்புக்கொள்கிருர்கள்.
"முற்போக்கு” எனில் அந்த முற்போக்கு
-பொன். பூலோகசிங்கம். (கொழும்பு வளாகம்)
23

Page 26
மன்னுரில் மாற்றரை முறி யடித்து மங்காப் புகழோடு நல்லையம்பதி திரும்பி வந்தான் மாமன்னன் சங்கிலியன்,
உள்ளத்தில் நிறைந்து நிற் கும் அந்த உயிரோவியத்தைப் பிரிந்து, ஆயிரம் ஆயிரம் ஆண் டுகள் ஆகிவிட்டன போலிருந் தது அவனுக்கு. உடனேயே அவளைக் கண்டுவர, பெண் ணுெருத்தியைத் தூதனுப்பி மீன்வரவைக் காத்திருக்கும் கொக்குப்போல் Saa) unts வீற்றிருந்தான் அம்மன்னன்.
வடிவழகியின் வண்ணத் திரு முகம், முல்லைமலர் போலும் பற்கள், முத்தொத்த இதழ் கள், மேகக்கூட்டம் போலும் கார் குழல், யாவினும் மேலாக அவளின் கொஞ்சுமொழிகள்இவை யாவும் மாறி மாறி அவன் மனத்திரையில் நிழலா டிக்கொண்டிருந்தன.
அந்த நேரம் இருளில் அன் னப்பறவை வந்ததென கன்னி ஒருத்தி அவனை அணுகி, வடி வழகி தந்ததென ஒர் அஞ்சல் கொடுத்துச்சென்ருள் .
வதனத்தில் ஆர்வம் இழை யோட, வைத்த கண் வாங்காது வடிவழகி வரைந்திட்ட திரு முகத்தை வாசிக்கலுற்ருன் சங்கிலியன்.
அன்று. 6
நிலா தண் மீன் கூட்ட குள் இரக
போல் கண் கள் பண்ணி ற ற் பெண் uD ITğ56ğ?, LD ( சண்பகம் மு LJJ LJ LJ, 9). பொழிலில் கள் பேசி அன்றிலிருந் இங்கே-நா திக்கக் கூட கோடு அப்ட சிறைக்குள் கிறேன். மா தை நீட்டே யும் ஏற்பட்டு
உங்களை
யான் உயிை வேன்; நாள் ( குருதியைக் வடிக்கின்ற என்னைக் க எப்போதும் கிருக்கச் செய் விருப்பமிலைே யெனது பின இரு சொட்டு டாற்போதும் பிறப்பில் நா கியமாயமை
புலிக்கூட்டத்
மான்குட்டியெ
புண்ணுகி வேகின்ற நெஞ் விளங்குகின்ற ந
சோடு, கண்ணீரால் எழுதிய தான்
மெலாம்அவளா இயலாஞய் நி3 அவனுடைய உ
சோக காவியம் அது.
*அத்தான்.
* tճյ6) at
24
 

e
அன&:ஆறு
விண்ணிலே முழு
ணிலவு பரப்ப, ங்கள் தத்தம க் சியம் பேசுவன
சிமிட்ட வண்டு சைக்க, தென் நடம் புரிய, ல்லிகை, முல்லை மதலியன மணம் ந்த தண்ணறு எண்ணறு கதை மகிழ்ந்தோமேது இன்று வரை - ன் உங்களைச் சந் ாதென்ற நோக் பா ஏற்படுத்திய கிடந்து வாடு ற்ருனுக்கு கழுத் வண்டிய சூழ்நிலை ள்ெளது.
மறப்பதிலும் ரயே விட்டிடு தோறும் செங் கண்ணிராக எனக்கிரங்கி ாப்பாற்றுங்கள், உங்கள் அரு யுங்கள்;அதற்கு IG) is “த்தில் தாங்கள் க் கண்ணிர் விட் , அதுவே இப் ன் பெற்ற பாக் պւb.
-“வடிவழகி"
தின் நடுவே வடிவழகி நிலைமை உணர்ந் சியன், எண்ண ாகி ஏதும்செய்ய லதடுமாறினன். ள்ளத்தில் விதம்
இராசேந்திந்
விதமான எண்ணங்களும் வழி களும் உதயமாகி அழிந்து கொண்டேயிருந்தன. பல மணி நேரச் சிந்தனைப்போராட்டத் தின் முடிவாக - யாவுக்குமாக ஒர் ஒலை அனுப்பி அவளை அமை தி கொள் ள ச் செ ய் ய வேண்டுமெனத் தீர்மானித் தான்.
“எத்தனைதான் துன்பங்கள் வந்தபோதும், என் காதற் சித்
திரமே...! உன மறந்து இத் தரையில் யான் வாழப்போவ தில்லை. ஏற்றகாலம் வரும்
வரை பொறுத்திரு; சீக்கிரமாய் வந்து உனைச் சிறை விடுப்பேன்; இது சத்தியம் என்று ஒர் ஒலை போக்கினன். ஓரளவு அமைதி கொண்டவஞய், குவிந்து கிடக் கின்ற பல்வேறுபட்ட அரச பணிகளினதும் நினைவு எழவே, அவற்றைக் கவனிப்பதற்காக விரைந்து மன்றம் புகுந்தான்.
s
se 张
அப்பா முதலியின் மாளிகை யின் ஓர் அறையின் மூலையொன் றில் சோகம்ே உருவாக வீற்றி ருந்தாள் அவரின் அருமைப் புதல்வி வடிவழகி, பெயருக் கேற்ப வடிவழகிதான். தங்
)ே உயிரை இழக்கத் துணி யாத கோழையிடம் அஹிம்சை பற்றிப் பேசு வதில் Lu tLu 6öf? 6ö) ä». அஹிம்சை ஆண்மை யின் அணிகலன் ஆகும்.
- காந்தியடிகள்.

Page 27
கத்தை உருக்கி தமிழ்ப்பெண் ஞகச் சமைத்தாற் போன்ற அவளின் வண்ணத் திருமுகம் அன்று கார்மேகம் போற் கறுத்து சிறிது வீங்கியிருந்தது. கண்ணீர் வடிந்த இடங்கள் உலர்ந்து உப்புப் படிவங்கள் பளிச்சென்று தெரிந்தன. கண வஜனப் பறிகொடுத்த கைம் பெண்ணென அவள் இருந்த கோலம் கண்டோரைக் கண் ணிர் சிந்த வைக்கும் தன்மை யுடைத் தாயிருந்தது.
அந்த நேரம் “அம்மா..! என்றழைத்த வாறே அவ்வி டம் வந்து சேர்ந்தாள் அவளின் அருமைத்தோழி செங்கமலம்: அவளின் வருகையில் அவசரம் தென் பட்டது.
தன் துயரத்தைக் காட்டாது, செயற்கைக் குறுநகை காட்டிய வாறே “என்னடி செங்கம லம்..?” என் முள் வடிவழகி.
‘அம்மா..! காக்கை வன்னிய னேடு சேர்ந்து உங்கள் தந்தை இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்க முனைகி ருர். நீங்கள் 2 நம்மன்னனை அழைத்து வருமாறு என்னை ஏவுகிருர்’ இப்படிக்செய்ய நான் நன்றி யில்லாத மிருகமா? அன்றேல் நாட்டுப் பற்றில் லாத் துரோ தியா? என்னைக் கொன்ருலும் இதற்கு உடன் படேன்’
“செங்கமலம்! கா ட் டி க் கொடுக்க என் தந்தையும் காலாயிருக்கிருரா..? கேவலம் .கேவலம்; இதைக்கேட்ட இக் கணமே உயிர்விடாது, அவரின் மகளென வாழும் யான் ஒரு கேவலமான பிறப்பு, என்னைப் பெற்ற வனயீருந்தாலும் இந் தப் பிழையைப்பொறுக்கவே முடியாது. உடனே மன்னனிடம் வின்ரந்து செல்; நடந்த தனைத் தும் கூறிவா.’
காற்றினும் கடிய வேகத்திற் புறப்பட்டாள் செங்கமலம்.
வடிவழகி த ந் தை யி ன் கொடுஞ்செயலை நினைந்தாள். "ஐயோ .. தெய்வமே . இது என்ன..? என்று அரற்றினுள்
ன்றிரவு காணவிழைவதாகக்
நாட்டை எண்ணி நாயகனை நினைந்து தரையில் LEGO தாள். ஆவி சோ கண்ணுஞ்சோர்ந் மன்னமேனி ஒளி uu Gu Git Lu L L — LITTI
lLsgl.
வடிவழகி வரு யில் செங்கமலம் தாள்.
*அம்மா யா டேன்’ என்ருள் பப் பெருக்கோ
“நன்று; நல்ல டோம்; நாட்டி: GLIT lib' 6T6irg
வடிவழகி.
를
 

த்துடித்தாள். “சென்று வரு கிறேன் து உலர்ந்தாள். அம்மா!” என்ற வாறே திரும்பி னனத் துடித னள் செங்கமலம். ர்ந்து காவியக்
iĝil» ஓவிய வாயிலின், கையில் வாளுடன் யிழந்து பாவை புலியென நின்றன் அப்பா டு பார்க்கமுடி முதலி.
‘வஞ்சகி என்னை மிஞ்சவா வேளை பார்த்தாய்? சீறினன். “இந்தா
*ந்தும் s ) திரும்பி வந் உனக்கு . இதுதான் பரிசு
என்றவாறே அவளை நோக்கி வாளை வீசினன்.
வும் கூறிவிட் 8 8. வற்ருத இன் தலைவேறு உடல் வேருகத்
துடித்தாள் செங்கமலம். அவள் அணிந்திருந்த மணிகள் அறை து செய்துவிட் பியங்கு தெறித்துச் சிதறின. னக் காத்துவிட் நறுநெய் பூசிச் சீவி முடித்த மகிழ்ந்தாள் கூந்தல் பூமியைத் தடவிப் பர விக்கிடந்தது. நீலவிழிகள்
டு.

Page 28
நீலம் பூண்டன. பூ உதிர்த்த ஒரு கொம்பு என அவள் பூமி யில் உயிரின்றிக் கிடந்தாள்.
அத்தோடு விட்டாணு.? அப்பா முதலி,
தான் பெற்ற மகளைப் பார்த் துச் சொன்னன்:
“பாதகி யான் பாடுபட்டது பறங்கியர்க்காக அல்ல. பாவை
2. Td5 5 5 . . . . Tað டீன்ற உன்னைக் காலமெல்லாம் வாழ்விப்பதற்காக, ஆனல் அதை, பேதையே நீ கெடுத்து விட்டாய். ஆதலால் உன்னை விட்டாலும் ஆபத்துத் தான்.” என்றவாறே வாளை வீசினன்.
குருதி எங்கும் பீறிட்டுப்பாய பூமியிற் சரிந்தாள் வடிவழகி1 கம்பன் சொல்லியது போல துள்ளி விளையாடும. பெண் மானும் நடமாடும் கோலமயி லும் சரிந்தது போலிருந்தது நங்கையர் இருவரும் அங்கு கிடந்த காட்சி.
இது கண்டு கல்லென நின்ற அப்பா முதலியின் உள்ளமும் கணத்தில் உருகிற்று. துடித் தான். சொல்ல முடியாத துய ரம் அவன் மனதை நிறைத் தது. ‘குலக்கொடி காள்! உங் களைக் கொல்லவா இதுவரை வளர்ந்தேன். இல்லை இல்லவே இல்லை. ஆசையால் மோசம் போனேன். ஆதலால் யானும் LDITü (36) Gör; வருகின்றேன்” என்றவனுய் வெளியேறினன்.
இரத்த வெள்ளத்தினிடையே உயிர் ஊசலாடிய நிலையில் வடி வழகி வருந்திக் கொண்டிருக் கும் வேளையில் அங்கு வந்தான் சங்கிலியன்.
கண்டான்; அட வயிற்றில் இடிவிழுந்தாற் போன்று அதிர்ந்தான்.இரண்டு கண்களும் அருவியென நீரைச் சிந்தின.
எண்ணுதன எண்ணி, இருவர் ஏற்றங்களையும் உன்னி அரற்றி ஞன் சங்கிலியன்.
காதலோ
அத்ை
எத்த முத்த நித்தட சித்தந் முத்த பத்தின் மெத்த
மண்ை பெண்
கண்க 6 கண்ணி பொன் அன்னை GR6ör Gor L. மன்ன6
DGT I கொண்
அன்று அன்னை
என்றும் எண்ணி
எண்ண
உண்ண
*.வடிவழகி நீயுமாக எம் ந1 வாளுக்கு இை வருத்தத்தை 6 சகிக்கமாட்டே வையம் போற் பெரும் செயலை தின் மணிகால சென்றீர்..? உய மண்ணை மதித் களே! நீவிர் ம சொல்வீர்.”
இவ்வாறு மன் வேளையில் வடிவ நீங்கி, அவனைத் அழைத்தாள்.
செய்வதறியா அவள் அருகே
26

உண்ண இதழோடி?
தயின் பெண்ணே அத்தையின் பெண்ணே! னே நாள்களடி? - உன் மெனுங் கனிக் கொத்தினைப் பெற்றிட ம் அலைந்தேனடி! 1தனை மகிழ் வித்திட வந்த பின் ம் மறந்தேனடி; - தமிழ்ப் ரிப் பெண்ணினம் நித்திரை கொண்ட பின் நச் சுமைதானடி!
னத் திருத்தியே பொன்னக ராக்கிய
களின் கைகளe, - இன்று ள் எனுமிரு புண்கள் வழிந்திடும் *ர் துடைக்குடி!
என; இளந்தளிர்" என்னப் பறித்திடும் ‘யர் நெஞ்சில டீ, - ஒரு ப் பொழுதொரு எண்ணம் எழுந்திடில் வர் நாங்களடி!
வர் வீட்டுக் கிரண்டகத் தாற்புகழ் டவர் இல் லேய்டி! - "அவர்? முதல் தினம் தின்றிடும் பிச்சை எம் யர் போட்டதடி! b இந்த நிலை நின்று நிலவுமென
மகிழ்ந்தாரடி, ‘அவர்’ த்திலே விழும் மண்ணினைக் கண்டபின்
935pg5To !
-“குறிஞ்சிக் கவிஞன்”
தோழியும் கைகளையும் தாங்கியவாறே ாட்டைக்காத்து அவற்றைக் கண்ணில் ஒற்றி ரையாய்ப்போன னன். ான்றுமே யான் ன். ஆழிசூழ் அரசே எம்பணி முடிந்து >றும் அரும் விட்டது; இனி நும்பணி சிறக் ச் செய்த ஈழத் கட்டும்; போய் வர வின்ட 漫 s தாருங்கள்’ என்று அவனை '*' மெதுவாகக்கே' வடி பிரினும் மேலாக வழ கி. த தெய்வமலர் றைந்ததேனே? மெய்டு நடுங்க, கை யெலாம் துடிதுடிக்க, வையக e மும் விானமும் சுழன் று ன புலப்பும் தோன்ற ஐயகே: என்ற ஒலி பழகி மயக்கம் யோடு தன் கையைக் கிழித்து தன்னண்டை இரத்தத் திலகமிட்டு போய்வர メ டை-கொடுத்தான் மன்னன். மங்கை உயிர், தோழியை வேந்தன் நாடிப் ЧАрLILI LIL-g. போய் இரு (கற்பனை)

Page 29
நாம் மற்றவர்களிடம் காட்டும் அன்பு, சிறப்புடையதாக இருக்க
வேண்டும், குன்றியதாக இருத் தல் கூடாது. அது சுகத்தைப் பேணுமல் உயர்வை எதிர்பார்த்
தல்வேண்டும். சுகம் அவசியமா யினும் உயர்வு அதனினும் சிறந் தது. -பெட்ராண்ட் ரஸ்ஸல்.
[6)
9(5 சில செயல்களில் மட் டுமே ஆர்வம் கொண்டிருக் கின்ற மனிதன் அந்த செயல் களில் துன்பங்களும், துயரங் களும் ஏற்படும்போது வேறு வழி தெரியாது, புரியாது போதைக்கு அடிமையாகின் முன், அதுவும் அவனுக்குச் சாந்தியில்லையெனில் தன் வாழ் வின் முடிவிற்கு வந்து விடுகின் ரு ன். உடலாற்றலும், ஆர்வ மும் உள்ள ஒருவன் துன்பங் களை ஒரு பொருட்டாக எண் ணுன். வாழ்வில் பரந்த ஆர் வம் அவனுக்கு இருப்பதினுல் துயரத்தால் ஆழ்ந்த உணர்ச்சி
களையும். தொடர்புகளையும் களைந்து வெற்றிப் பாதையில் வீறுநடை போடுகின்றன்.
குன்றிய இலக்கையுடைய ஒரு வன் வாழ்க்கை சாவிற்கு இரை யாக்கும் நிலைக்கே தள்ளிக் கொண்டு சென்றுவிடுகின்றது. அப்படியான ஓர் நிலைக்குத் த ள் ள ப் பட் டி ரு ந் தா ன் மனுேகர்.
கையில் விஷ மருந்து, சிந்தை யில் தன் வாழ்வை முடித்துக்
கொள்ளவேண்டுப் ஒரே இலக்குடன் யும் எண்ணிப் யாத போதை பற்றியோ,
உணர்ச்சிகளைப் சிறிதும்கூட நினை தோல் விமேல் ( துயரங்கள் கு ழ் போது அதனை எதி வின்றி தன்னை அழித்துவிடத்
டான். இதனைத் றும் சொல்லமுடி கத்தில் தலைநிமி முடியாத பலவீன
D
விஷம் நிரம்பி போத்தலைத் தூக் பார்த்தான். என்று ஆங்கிலத் எழுத்தில் எழு தது. அந்த விஷ பாதுகாப்பதற்ெ கப்பட்டது. ஒரு களைக் கொண்ட அழிப்பதற்கும் தாட்சண்யம் L-IT gif என்பது மண்டையோடும் டது போன்ற களும் அவனை அ சாவின் எல்லை தள்ளப்பட்டவுட தர்கள் தங்கள் ச
 

b என்று வேறு எதை பார்க்கமுடி உலகைப் ற்றவர்களது பற்றியோ க்காதவனுய். தோல் வியாய் ந் து வ ரு ம் ர்க்கத் துணி த் தானே துணிந்துவிட் துணிவு என் பாது - சமூ ர்ந்து நிற்க ம் இது!
ய அந்தப் கிப்பிடித்துப் மொனிட்டர்’ தில் சிவப்பு தப்பட்டிருந் ம் பயிர்களைப் ான தயாரிக் தீய உணர்வு மனிதனை அது தயவு (SIT Oftபால ஒரு புள்ள டி இட் இரு எலும்பு ச்சுறுத்தியது. கோட்டிற்கு ன் சில ம வாபநிலையை
སའི་ཧཱ་(t་ཀ ནས་
جمع۔۔۔۔۔
بزر:۱۹ w
برج۔حسح۔۔۔۔۔۔ 7...Z مسمیہ
56702)
நிலையை
9. படிப்பட்ட நிலையை அவன் உணர்வுகள் அடைய ஆரம் பிக்குமுன்னரே புயல் என அந்த அறைக்குள் நுழைந் தாள் மதுமலர். அவன் இருக் கும் நிலையைப் பார்த்தாள். ஒரு வினடியில் சுழ்நிலையைப் புரிந்து கொண்டாள். “மனுே’ என்று மிக ஆறுதலாகவே அழைத்தாள்.
மனித
இழந்து அடைந்துவிடுவதுண்டு.
மனேகர் போத்தலை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து அவளை நோக்கினன். அவன் மனம் தடுமாறியது, களவு செய்யும் பொழுது நமக்கு வேண்டியவர் களிடம் கையும், மெய்யுமாகப் பிடிபட்டுப்போனல் எப்படி நம் மனம் பதட்டப்படுமோ அந்நிலைக்குள்ளாகித் தவித் தான். பேசுவதற்கே அவ ணுக்கு நா எழவில்லை. நீ.நீ.” என்று மென்று விழுங்கினன்.
"நான் தான் மனுே; நான் தான். இந்த உலகில் உங்களி டம் அன்பு வைத்து, அந்த அன்புக்காக உங்களையே நம்பி யிருந்து; உங்கள் நலனே என் நலன் என இப்பொழுது, இந்த
னி நிமிடம் வரை ஏங்கித் தவிக்
கும் மதுமலர்.’
ཨཱr ཕ་ས་དང་།། - كلية
في عملية

Page 30
புரட்சித்துறவி
கிறிஸ்தவ பாதிரி மார்கள் வழமையாக
கறுப்பு நாடாவுடன் காட்சி தரு தவ புரட்சித் துறவி காவி உடை டன் சமுதாயபபணி யாற்றிவரு முழுப்பெயர் சாம் அல்பிரட் அடி என்னும் கிராமத்தில் ஒன்றுமா
வதையே நீங் யணிந்து கழு கிருர், "சாம்.
களார். யாழ்ப் க இரு கிறிஸ்
சேவைக்குப் பெயர் ப்ோன (வேலூர்) திருப்ப்
இவரது இந்த ஆச்சிரமங்கள்.
இவர் தம் மத
கிருர். பல அநாதைகளுக்கு கல்வி வசதிகள் ே
கள் சகலதையும் தமிழிலேயே தாவான “பெரியண்ணன் என்று
இங்கு செய் அழைக்கப்ப
அனைத்துலக தமிழாராய்சி மாநாடுகள் பலவற்
குறிப்பிடத்தக்கது,
AMSSSMSSJS SSiSiSeSHeAiSiiSHiSHSiASASieiHiSSSiSSSiSS i HAHHi SMAMSASiSiSTMMSiSii
மது. மது. எனக்குள்ள வேலையும் போய்விட்டது.”
“போகட்டுமே! அவனுடைய வேலையை மட்டும் நம்பித் தான் இந்த உலகில் பிறந்தீர் களா? மற்றவர்கள் யாரும் உங்களை நம்பி இருக்கின்ருர் கள் என்ற நினைப்புக் கூட உங் களுக்கு இருக்கின்றதா? உங் களையும் ஒரு மனிதனுகப் பெற்ற பாவி ஒருத்தி நிமிடத் துக்கு நிமிடம் துடித்துக் கொண்டிருக்கின்ருள் என்ற நினைவாவது இருக்கின்றதா?”
அவள் குரல் சுருதி மாறி உச் சஸ்தானியில் ஒலித்தது.
“கத்தாதே மது. எனக்கு என்ன செய்கின்றேன் என்றே ஒன்றும் புரியவில்லை.”
“புரியும் நிலையில் நீங்கள் இருந்தால் அல்லவா?
“மது ஏற்கெனவே ரணமா கிக் கிடக்கின்றது என் உள்
s
ளம். மேலும் நீ.
“இப்பதான் அது நினைவுக்கு வருகின்றதா? நான் வரக் கொஞ்சம் தாமதித்திருந்தால் என் நிலை என்னவென்று நீங் கள் எள்ளளவாவது சிந்தித்தீர் களா? நீங்கள் செய்தது தற் கொலையானலும் உலகம் என்ன சொல்லும்? இப்பொழுது இங்கேநீங்கள் செய்த வேலையை
போதை ஏதும் இன்றி நான் செய்கின்றேன் பார்க் கின்றீர்களா?” என்று கூறி
விஷ மருந் அவள் திடீ கொண்டது அவள் கர கொண்டான்
“விடுங்கள் என் வாழ் கொண்டுவிட் இஸ்டம்போ வேண்டுமாளு விடுங்கள், ! யாருமே கள், நான் வைத்த அன் ஏற்கச் றேன். என் பாவத்திற்கா er GöT G3sfir fi என்று.” வெனக் கதறி
“ஒ. ஒ. ( மது. நான் யின்றி பொ தில் தெரியா ந்துகொண்டே என் மது மீது இப்படிச் ெ என்று அவ அணைத்துக்கெ துப் போத் வெளியே விதி
அவன் அப் அனைத்தபெn வந்த துன்பத் முடியாது டெ LO S) f’T
“மது என்ஃ யாதா? நான்

சாம் அண்ணன்'
நீளமான வெள்ளை அங்கி அணிந்து அரையிலே
கள் பார்த்திருப்பீர்கள்! ஆனல் இதோ ஒரு கிறிஸ் 3தில் தொங்கும் சிலுவையுடன் சிரித்த முகத்து ண்ணு' என்று அன்புடன் அழைக்கப்படும் இவரது பாணத்தில் மருதனர் மடத்திலும்,கிழக்கில்"கிரான்’ வ சேவா ஆச்சிரமங்களை இவர் நடத்திவருகிருர், ந்தூர் ஆச்சிரமத்தின் அடிப்படையில் அமைந்தவை சவையுடன்’ தமிழ்த் தொண்டிலும் ஈடுபட்டுவரு சய்து கொடுத்துவருவதுடன், தேவாலய வழிபாடு வருகிருர்கள். இவ்வாச்சிரமங்களின் ஆரம்பகர்த் ட்ட காலஞ்சென்ற வண. செல்வரத்தின அடிகளார் றிலும் பங்குபற்றிய சிறந்த தமிழபிமானி என்பது (தகவல்;தி. ஜெகதீஸ்வரன்)
துப் போத்தலை ரெனத் தூக்கிக் துள்ளி எழுந்து த்தைப் பற்றிக்
மனுேகர்.
L) fg, நடந்துகொண்டுவிட் டேன். பிளிஸ் மது.” அவள் முகத்தை நெஞ்சோடு நெஞ் சாய் சாய்த்துக்கொண்டு ஒரு கன்னத்தைக் கையினுல் வரு டியபடியே கொஞ்சியும், கெஞ்
கையை நான் சியும் அவளைத் திருப்திப்படுத்
வை முடித்துக் தினன்.
. L. F7 @) 2 so ல நீங்கள் எது “அது சரி. உங்களுக்கு வேலை )லும் செய்து தேவையில்லை. நீங்கள் உங் உங்களைக் கேட்க கள் சொந்தக் காலிலேயே இருக்கமாட்டார் நிற்கின்ற அதிர்ஷ்டம் உங்
தான் உங்கள் மீது புக்காக எதையும் சித்தமாயிருக்கின் வயிற்றில் பிறந்த 'க என் பிள்ளையும்
களைத் தேடிவரப்போகுது. எந் தத் துன்பமும் இல்லாமல் சந் தோஷமாய் இருங்கோ.”
'நீ என்னைத்திருப்திப்படுத்து
ட்டு, விசாரணை வதற்காக எதுவேண்டுமான அவள் ஹோ. லும் சொல்லு. ஆனல் உண்மை ணுள். என்ற ஒன்று இருக்கே மது.!
எத்தனை நாளைக்கு என்னை உன் சொறி. மது. னல் காப்பாற்ற முடியும்.”
பின் முன் யோசனை வ்கிவந்த வேகத் ாத்தனமாக நட டன். சத்தியமாக
ஆணையாக இனி Fuiu Lu LDmr LG36ör.” 2ளத் தன்னுடன்
அவனுக்கு ஏற்பட்ட திடீர்த் திருப்பத்தில் போதைத் தெளிவு ஏற்பட்டிருந்தது.
”மனே! இப்போ நிலைமை சரியில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துத் தூங்குங்கள். அப்பு
5ாண்டே மருந் தலைப் பறித்து ஞன்.
படி ஆறுதல் கூறி “ழதும் பொங்கி திற்கு அணையிட ாரு மினள் மது
ன மன்னிக்கமுடி ன் தெரியாத்தன
28
றம் நான் எல்லாம் சொல்லு றன். உங்களுக்கு வேலை போன தும் ஒன்றுக்கு நல்லது தான். நீங்களே ஒரு தனிக் கடை வைத்து முதலாளி ஆகும் நிலை ஏற்படப் போகின்றது. துன் பத்துக்கு மேல் துன்பம் ஏற் படும் போது அது நன்மைக்கு என்றுதான் கருத்து.” அவள் முகத்தில் துணிந்து விட்ட உறுதி ஒளி அவனையும் சிந்திக்க

Page 31
வைத்தது. அவள் என்றும் தனக்காகப் பாடுபடுவாள் என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவன் உள்ளத்தில் உறுதியாயி ருந்தது.
“சரிம து. உன் சொல்லுக்குத் தான் ஓரளவேனும் மதிப்புக் கொடுக்கின்றனன். உன்வாய் பொன் வாய்ாக இருக்கட்டும்.” என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்துக் கொன்டான்.
இரவின் அமைதியைக் கிழித் துக் கொண்டு sint ši G35 SF G துறை வீதியில் வந்துகொண்டி ருந்த ஒரு கார் திடீரெனக் குறுக்கே பாய்ந்த நாய் ஒன்று டன் மோதுப்பட்டு ரோட்டுக் கரையில் நின்ற மின்சாரக் கம்பத்துடன் மோதுண்டு நின் றது. அந்த வேளையில் ஏற்பட்ட ஆரவாரத்தில் திடுக்கிட்டு விழி த்துக் கொண்ட மனேகரும் ஒடி வந்தான். அவனுடைய l டிற்குச் சமீபத்தில் தான் இந்த விபத்து நட்ை பெற்றது. அதி கம் ஆட்கள் கூடுவதற்குள் மனேகர் வந்து விட்டான்.
அந்தக் காரில் வந்தவர்களில் மூன்று ஆண்களுடன் ஒரு இளம் பெண்ணுமிருந்தாள். அவர்க ளில் இரு வாலிபர்களுக்கு மனே கரைத் தெரியும். ஒருவன் அந்த இருளிலும் மனேகரை அடை யாளம் கண்டு கொண்டு * Lojë சான் மனே’ என்ருன்.
அடே நடராஜ் நீயா?” என்ற மனேகர் பக்கத்தில் வந்த பாலு வையும் பார்த்துவிட்டு, *நீங் கள் சோடியாய் தான் புறப்பட் டிருக்கின்றீர்கள் போலிருக்கு.” என்ருன்,
*இங்கே வாமச்சான்’ என்று மனேகரின் கையைப் பிடித்து தனியே கூட்டிச் சென்ருன் Ling).
இருளாக அவர்கள் ஏதோ இரகசியமாகக் கதைத்தனர். அடுத்த சில நிமிடங்களில் காரி லிருந்த இளம் பெண்ணை இற த்திக் கட்டிவந்தான் பாலு அவனும் அப்பெண்ணும் மணுே கரைத் தொடர்ந்து அவன் வீட்டிற்குள் சென்றனர்.
வீட்டிற்குள் வந்தவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்
பார்வதி. அவர்களை ஓர் அறை
யில் விட்டுவிட்டு மனேகர் தாயை கள் படம் பார்த் தவர்கள். கார் டன் GLDT. மற்றவை வேறு வரப் போய் வி வரை இவை இ! டும்? என்ருன்.
பெற்ற பிள்க் தும் ஒன்றுதT விடுவதும் ஒன்! வெளியே HA
பொழுது தண்ணி.” எ தொடங்குமுன்
வேண்டாம் அந் லாய்ப் பயந்து வி மல் கிடக்கட்டு ஞன்.
பார்வதி உள் துக்கொண்டான்
வெளியே வந்தி
2.
 

வெளியே வந்த அணுகி"அவர் ந்து விட்டு வந் ஜலட்போஸ்ட்டு துண்டுபோச்சு. தார் கொண்டு |ட்டினம் அது ங்கை இருக்கட்
ளயை நம்புவ ன் - நம்பாமல் றுதான். அவன் i LU L- முனைந்த அ  ைவ க் கு த் ன்று பார்வதி பே* ஒன்றும் தப் பிள்ளை நல் விட்டுது. பேசா ம்’ என்று கூறி
ளேபோய் படுத் r. பாலுவும் ான். அவர்கள்
9
எல்லோரும் சேர்ந்து காரைத் தள்ளி ரோட்டுக்கு எடுத்து வேறு ஒரு காருடன் இனத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அதுவரை அந்தப் பெண்ணு டன் மனேகரே அறையில் இருந் தான். அவனும் அவளும் ஒரே கட்டிலில் ஒருவர் அணைப்பில் ஒருவ்ர் தம்மை மறந்த நிலையில் இருந்தனர்.
“அவர்கள் திரும்பி வருவார் களா? அவள் சந்தேகம் நிரம்ப அவனைப் பார்த்துக் கேட்டாள்.
"ஆமாம். வராவிட்டாலும் உன்னைப் பத்திரமாக அனுப்பி வைக்கின்றேன். அதுசரி உன் பெயர் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
“தயை புரிந்து அதை மட் டும் கேட்க வேண்டாம்.” என்
ருள்.

Page 32
"நீ போக வேண்டிய இடத் தைச் சொன்னல் அவர்கள் வராது போனலும் உன்னைக் கூட்டிச் சென்று விட்டுவிடு கின்றேன். என்னை நம்பு.’ என் (? Göt.
அவள் தான் இருக்கின்ற இடத்தை மட்டுமே கூறினுள். அவள் கூறிய கதையைக் கேட் டதும் மனுேகர் இடிகேட்ட தாகம் என அதிர்ந்து போனன். இப்படிச் சிலர் கூறக் கேட்டி ருக்கின்றன். ஆனல் அவன் முன் இருப்பவளைப் பார்த்தும், அவள் கூறியதைக் கேட்டும் எப்படி நம் பாதுவிட முடியும், இந்தியாவில் தான் கல்லூரி மாணவிகள் ஹாஸ்டலை விட்டு வெளியேறி இப் படி யா ன கேளிக்கைகளுக்கும், ஆடம்ப ரத்துக்கும் பணம் சம்பாதிப்ப தாக கதைகளில் படித்தவை உண்மையிலேயே நடக்கக் கூடியஒன்ருகஇருக்குமா? எனப் பல தடவை தன்னைத் தானே கேட்டும் பதில் கூறியுமிருக்கின் ரு ன். அதுவும் தன் சொத்த நாட்டில் தமிழன் தலைநகரில் உள்ள ஒரு கல்லூரி ஹாஸ்ட லைச் சேர்ந்த ஒருத்தி தன்னு டன் கூடவே கட்டிலில் படுத் துக் கிடப்பதை நினைத்தபோது அவனுக்கு இந்த உலகத்தின் மீது, சமுதாயத்தின் மீது அற்ப சொற்பமாகவிருந்த சில நம் பிக்கைகள் கூ ட அ று ந் து போயின.
“என்னைக் காட்டிக் கொடுத் துவிட மாட்டீர்களே.” என்று அவள் கேட்டபோது தான்
மனேகர் திடுக்கிட்டு தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண் டான்.
“இல்லை நான் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன். அது சரி நீ ஒரு த் தி ம ட் டு ம் தான்.’ எ ன் கே ட் ட போது அவள் இல்லை’ என்ப தற்கடையாளமாகத் தலை யசைத்தாள்.
“வேறு பலர் இன்னும் இருக் கின்ருர்களா?
“ub”
“இவங்களுக்குத் தெரியாமன் உன்னை நான் அழைத்து வருவ தாயின் எப்படி நான் . ၇%း
“எங்களுை குப் பின்புறம கார ஆளிடம் எங்களுக்கு அ கமாக “சற்றே இப்படி..” எ
அவள் இவ எதுவிதமான தாய் தெரிய6 மனேகர் டான். இவர்க штLD di) LITri 6 டுக்குள் l
ளிடமிருந்து டைய பெயர் பெற்றுக்கொ ( ளுக்குரிய ‘ரே கமாகவே ப தான்.
அவளுக்கும் மதிப்பு ஏற்பட
கார்த்திசை ரில் வெளிவந் களில் மயில் எழுதிய இனம்’ என் eub Lult 25-0C பெறுகிறது.
9) , Lη στι 6 ஆராய்ந்து விட் தில் கஞ்சத்த கொண்டு விடுவ அவன் எதிலு நடந்து கொண் மீ ன் டு ம் அ
மீது சாய் ந்
எப்ப என்னைத் நீங்கள் தனியே யம் நான் வரு யாரும் தேவை உதவி செய்வே னவோ எல்லா
மனுேகர் மது கத்தில் மட்டு போதை கண்ட தான் சொர்க் என்று நினை த்
3.

.ய ஹாஸ்டலுக் r யுள்ள கடைக் சொன்னல் அவர் றிவிப்பார். அநே ட சண்டேதான் ன்று கூறினுள்.
1றைக் கூறுவதில் அச்சமும் இருப்ப பில்லை என்பதை உணர்ந்துகொண் ளது நிலை தெரி தியம்மாள் வீட் டைவிட்டுத்தூங் ந்தாள் . அவ கடைக்காரனு விலாசத்தினைப் ண்டதும் 96ےhJ ட்டை விட அதி ணமும் கொடுத்
அ வ ன் மீது ட்டிருந்தது. சிலர்
fb GLI giò கதை! 5 திங்கள் சுட ந்த சிறுகதை ல் - மகாலிங்கம் “நாகரிகமுற்ற னும் சிறுகதை சன்மானம் -ஆர் .
ல் லா ம் அ ல சி ட்டு பணவிடயத் னமாக நடந்து துண்டு. ஆனல் ம தாராளமாக 1 டதினுல் அவள் வ ன் தோ ள் து கொ ன் டு” தேவையோ வந்தால் நிச்ச நவேன். வேறும் யாஞலும் நான் ன்.” என்று என் ம் கூறினுள்.
மலரின் மயக் மே இ ன் ப ப் டவன். அ வ ள் கத்தின் நிழல் திருந்த வன்.
O
❖የ இன்று புதிய பாதைக்குத் திரும் பிய போது அவன் உள்ளத் லும், உடலிலும் ஒரே குதூ கலம்,
இதற்கிடையில் வெளிவாச லில் கார் நிற்கும் சத்தம் கேட் டது. பாலு இறங்கி வந்தான். மனேகர் கதவைத திறந்து அவ
ளையும் கூ ட் டி க் கொ ன் டு வெளியே வந்தான்.
”மனே எப்படி?” என்ரு ன் ling).
"பரவாயில்லை.”
“நேரம் போச் சு. நாளைக்குச்
ச ந் தி க் கி ன் றே ன். மனே.” என்று கூறிவிட்டு அவளை யும் கூட்டிக்கொண்டு காருக்குச் சென்றன்.
மனேகர் சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டே அவர்க ளுக்கு விடை கொடுத்தான். புளித்துப்போன பழைய மொந் தைக் கள்ளைப் பலநாள் குடித்
தவனுக்கு திடீரென உயர்ர
மதுவினைக் குடித்தது போன்ற ஓர் பூரிப்பு உண்டாயிற்று. இது நாள் வ ைர க் கு கு ம் இப் படி ஒரு நி னை ப் பு தனக்கு ஏற்படாமல் போன தற்கு கார ண ம். மதுமலர் தான். நினைத்த போது கையில் சுலபமாக ஒன்றிருக்க தெருவில் தேடியலையாதிருந்த வ னு க் கு வலிய வந்து விருந்து கொடுத் தால். அது அவனுடைய சுவைப் புலனுக்குச் சுருதி கூட் டிவிட்டது போன்றிருந்தது.
ம று நாள் அ தி க நேர ம் கழித்தே துயில் நீங்கி எழுந் தான். வேலை இல்லை-யாருக் கும் பயப்படவேண்டிய அவசி யமும் இருக்கவில்லை. தன்னிஷ் டப்படியே எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு புறப்பட்டவேளையில் மாமன் பொன்னையா அங்கே வந்தார்.
“ஏன் தம்பி வே லை க் கு ப் போகவில்லையோ?” என்ருர்,
அவனல் எதுவும் சொல்லமுடி யவில்லை. என்ன சொல்லலாம் என்று நினைப்பதற்குள் அவரே மறுபடியும் கூறினர். “தம்பி நீ

Page 33
200 நாட்களாக ச தவமிருக்கிருச் Jந்தைய
இந்த ஆண்டு ஆனிமாதம் தொடக்கம் க களுக்கு அதிகமாக காரைநகர் திக்கரை முருக மூர் முன்பு தமிழினத்துக்கு நல்வாழ்வும் சுதந்திரமும் ( விரதம் அனுட்டித்துவருகிருர் திரு. மு. கந்ை மிகவும் பிடிவாதத்துடனும் தளர்ச்சியின்றியும் : னும் உண்ணுவிரதத்தில் தொடர்ந்து ஈ டு திரு. கந்தையா, நீராகாரம் மட்டும் எடுக்கிறர்.
காரீைநகரைப்பிறப்பிடமாகக்கொண்டவர் யில் இருந்தவர்; உதவித் தபால் அதிபராக கட தமிழுணர்ச்சி நிரம்பப் பெற்றவர்; அரச சேை தனிச் சிங்களத்திணிப்பை எதிர்த்து வன்மையுடன் வர். அமைதியும், அடக்கமும் நிரம்பப் பெற்றவர்
‘தமிழர்’ ஒற்றுமைப்பட்டால் உரிமைை எதற்கும் சரியாது பிடிவாதமாக இருந்தால், சிற யார் தலைகுனியாது என்ன செய்யமுடியும்?
முடியுமோ அதைச் செய்கிறேன். இது பெரிய தி வரும் தமது பங்கை நேர்மையோடும் உறுதியோ கிட்டும்’ என்று உறுதியுடன் கூறுகிருர் இவர்.
மனது வைத்தால் இன்னெரு வ னிடம் ஏன் கைகட்டிச் சேவ கம் செய்யவேணும். நீயும் ஒரு முதலாளியானுல் என்ன? எ ன் று கூறி ச் சி ரி த் து க் கொண்டே தங்கையை அழைத் துக் கொண்டு பின்பக்கமாய்ச் சென்ருர். இதுதான் தருணம் என நினைத்துக் கொண்டே விரைந்து வெளி யே மினன் மனுேகர்.
அவன் மனம் முதல் நாளிரவு நடந்த நிகழ்ச்சிகளில் மூழ்கிக் கிடந்தது. புதுமையில் மோகம் ஏற்படுவது சகஜம். பழசோ புதிசோ ஒருவன் சந்திக்கும் பொழுது அது அவனுக்குப் புதிய அனுபவத்தினைக் கொடுக் கவே செய்கின்றது. அந்த நிலை யில் மனுேகரது உள்ளத்து உணர்வு நிகழ்வுகளும் நிலைமா றிக் கொண்டிருந்தன.
கதிரவன் உச்சிக்குச் சமீப மாக வந்து கொண்டிருந்தான்.
கொதிக்கும் வெப புறம், உள்ளத் சூடு மறுபுறமுமா வீட்டுக்குள் நூ கர் அவள் அல யாக நிற்பதைப்
பேதலித் தானு
நீ.நீ.” என்ரு 6
"நா ன் வெ விட்டு இப்பதா6
“எங்கே போயி
* பொருத்தம் வது சாதகப் டெ
“யாருக்கு?
“வேறு யாருக்
“ஒ. ந ம க் க பைத்தியம். கென்ன...”
3)
 

ந்தனை Ulெண்டித்
டந்த 200 நாட் த்தி ஆலயத்தின் வேண்டி உண்ணு தயா அவா கள. உள்ள உறுதியுட ப ட் டி ரு க் கு ம்
அரசாங்கசேவை மையாற்றியவர்; வயிலிருக்கையில்
போராடி வந்த
யப் பெறலாம்; றிமாவோ அம்மை
நான் தமிழுக்கு'என்னல் எதைச் செய்ய யாகம் என்று நான் கருதவில்லை. ஒவ்வொரு டும் செய்தால் எமது சுதந்திரம் விரைவில்
பிலின் சூடு ஒரு கூறும் போதே கையைக் காட்டி துணர்வுகளின் இடை மறித்தாள் மது மலர். ாக மது மலரின் ழைந்த மனே ங்காரபூஜிதை “ஏன? எங்களுக்கு இல்லை.” பாாதது மனம யி னு ம் “மது ‘அப்படியானல் நீ மறுமணம் . செய்யப்போறியா? வேடிக்
கையாகத்தான் கேட்டான்.
“a sir?'
6f G tu Guntu
ன் வந்தேன்.” "ஆமாம். ஏன் நான் மறு மணம் செய்யக் கூடாதா? நீங்
ருந்தாய்?” கள் என்னை ஏமாற்றுகின்றீர்
கள். ஆகவேதான் ஒரு முடி
பாாகக. அதா வுக்கு வந்தேன்.’ என்ருள் மது
ாருத்தம்.” 4
“மது’ என்று பலமாகக் கத் கு? தியவாறே ஆத்திரம் பீறிட்ட நிலையில் அவளை நெருங்கினுன்  ா ? உனக்குப் மனுேகர்.
இனி GT o iš ான்று அவன் (வளரும்)

Page 34
1976ல் இலக்கிய உலகம்;
ஒரு கண்
(Pனிவரொருவரின் பெயரைத் தாங்கி எழுத்தாளரைச் சந்தித்தபோது நிரம்ப எழு வைத்திருப்பதாயும் பிரசுரிக்கப்பயப்படுகிரு கள் என்றும் கூறினர். அவர் ஒரு மு, பே (முற்போக்கு என்பதைத்தான் குறிப்பிடு றேன் முட்டாள் போக்கு என்று நீங்கள் கரு ணுல், நான் பொறுப்பல் ல) அவர்களுடை மு. போ. சஞ்சிகைகள் கூட இவருடைய எழு து’க்கு பயப்படுகிருர்களா? இவர் அப்ப என்ன போக்கோ? இதைக் குறிப்பிடுகையி மனதில் ‘அளைந்து கொண்டிருக்கும் ஒரு உ6 மையையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடி வில்லை. “பூனை’க்கதையில் இவர் "புகழ் பெ றது யாவரும் அறிந்ததே. இவ்வருடம் மா சுடர் வரை 'அடிபட்ட விசயம். அருளுக் அளித்த பதிலில் 1947 தீபத்தில் வெளிவந் தனது கதை 1968 வீரகேரியிலும் வெ வந்துவிட்டது என்று கூறியிருந்தார். ஆன 1970 தமிழமுது இதழிலும் அந்தக்கை அதே முனிவரின் பெயருடன் வந்துள்ள கவனிப்புக்குரியது என்னவென் ருல் ஆங்கில கதையில் உள்ளது போலவே பூனை முடிவி இறந்து விடுகிறது. தீபத்தில் “கலைஞனி காதல்’ என்ற தலைப்பில் வந்தது. தமிழமுதி கலைஞனை’க் காணவில்லை. மாசி சுடருட ‘பாவம் பார்த்து ஆசிரியர் இப்பிரச்சினைண முடித்துக்கொண்டதால் "பண்பு' கருதி இ னைக் குறிப்பிடவில்லை. இப்போது குறிப்பிட் தற்கும் காரணம் இல்லாமல் இல்லை. 68. வீரகேசரியிலும் 70-ல் தமிழமுதிலும் 74. தீபத்திலும் ஒரே கதையை-அருள் காப்பி கதை என்று குற்றம் சாட்டிய கதையை தலைப்பை மாற்றி 'விளையாடி’க் கொண்டிரு கும் அவர் எழுதி “ரொப்பி வைத்திருட் தாக காண்போரிடம் பீற்றிக்கொண்டு தி வது ஏனே? அதுதான் மு, போ. வா?
* •
பேராதனை பல்கலைக்கழகப் பகுதிக்கு "அலைந்த’போது மாண வர் க ள் எல்லா மு. போ. பற்றி எச்சில் ஒழுகப் பேசினர்க தேசிய ஐக்கியம் கோஷம் பலமாகவே எழு தது. தரப்படுத்தல் என்ற தடைப்படுத் லால் பாதிக்கப்பட்டு. பாதிப்படைந்த ந6 பர்களை நேரில் கண்டு ஆவேசமடைந்த வர்க தமிழன் தன்னை ஆளவேண்டுமென்று முழ கியவர்கள். தடைகளைத் தாண்டி உள்ே வந்ததும் தேசிய ஐக்கியம் பேசுவது விய பாக இருந்தது. ரகசியமாக அ ழை த் து

னணுேட்டம்
சென்று உண்மையைப் "புட்டு’வைத்தார் ஒரு நண்பர். “யாழ்ப்பாணம், கொழும்பு மாதிரி யில்லை இங்கை சுற்றிலும் துவேசம் உள்ள வங்கள்தான் இருக்கிருங்கள் அதாலை இப்பிடி நடிக்கிறம்” என்ருர், எல்லாம் வெளியே வந் ததும் சிவப்பு வெளிறிவிடும், என்பது மட்டும் உண்மை, பூர்ஷவா, முதலாளித்துவம் அப்பிடி இப்படியென்று நாலு சொற்களை வைத்துக் கொண்டு விளையாடுகிருர்கள். நடிகர்கள் வாழ்க.
மலரொன்றின் பெயரைத்தாங்கி நாற்ற மடிக்கும் சஞ்சிகையொன்று நாலைந்து மாதத் துக்கொருமுறை ஆண்டுமலர் வெளியிடுவது ‘வெளிச்சமான” விசயம், 12 ஆவது ஆண்டு மலர் வெளியிட்ட சமயம் “ஒரு மு. போ. வாதியின் 12 வருட இலக்கிய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் அதன் ஆசிரியர் பேசுவதற்கு ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் 12 பேர் தானுேம் (ஆசிரி யர் உட்பட) கூட்டமோ தலைநகரில் நடந் தது. வருசத்துக்கு ஒருத்தர் என்று வேடிக் கையாக முணுமுணுத்துக் கொண்டார்களாம். இதிலுள்ள விசேடம் என்ன வென் ருல் மீதிப் பதினெரு பேரும் அவரைப் பாராட்டி பேச ஒழுங்கு செய்தவர்களாம். சிங்கள இலக்கிய வாதிகளை முகப்புப்படமாகப் போட்டதும்
படைப்புக்களை வெளியிடுவதும் தானே, என்று
மார்தட்டும் இவர்தான் தமிழ் இலக்கியத்தில மறுமலர்ச்சி செய்கிருராம். சஞ்சிகையில் முக்கால் பாகம் “மொழி பெயர்ப்புக்காக” ஒதுக்குகிருரே, எந்த எலும்புத்துண்டுக்கோ..?
来
ஈழத்தில் இ வ் வருட ம் வெளிவந்த அனைதது தமிழ் சஞ்சிகைகளையும் 'குவித்து’ வைத்து பார்த்தபோது "சுடர்’ இல்லாமல் இருந்தால் வாசகர்களுக்கு எத்தகைய ‘பஞ் சம்’ உண்டாகியிருக்கும் என்பதை உணர முடிந்தது. சுடர் ஏற்படுத்தியிருக்கும் இலக் கிய விழிப்புணர்ச்சி, உருவாக்கியிருக்கும் புதிய எழுத்தாளர் பரம்பரை கவனத்தைப் பெறு கிறது. சுடர் அவ்வப்போது மு. போக்களின் "திருகு தாளங்களை வெளிப்படுத்தியும் இருக் கிறது. காலத்தின் தேவையாக மலர்ந்த சுடரை காலம் காலமாக காப்பாற்ற வேண் டியது தமிழ் மக்களின் கட்டாயக் கடமை
யாகும்.
-காவலூரான்

Page 35
தரத்தில் சிறந்தது வி அண்ணு தயா
உங்கள் வாடிக்கை இலங்கையின் எல்லா கை அண்ணு :ே அண்ணு ே அண்ணு ப அண்ணு ப ஜெயந்தி ப
இவற்றின் வெற்றுப் பக்கட்களை
பெற்றுக்கொ
தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்:-
அண்ணு தெ
இ
ணுவி
வீட்டுச் சுகாதாரத்திற்கு நுளம்புத் தொல்லை நீங்
நீம் சுகாதார து
un வியுங்கள். ஒரு பைக்கற் - 25 - சதம் 1 ஒரு மில்க்வைற் உற்பத்தி,
மில்க்வைற் சவர்க்
யாழ்ப்ப
கிளை: 79, மெசன்ஜர்வீதி, கெ
- *雷

லேயில் குறைந்தது ரிப்புக்களே.
கடைகளிலும் டகளிலும் கிடைப்பது
காப்பி தயிலை ற்பொடி
த்திகளே.
அனுப்பி விரும்பிய பரிசை ள்ளுங்கள்.
நாழிற்சாலை வில்,
G) l—66? G3lumr6ör: 7412.
காரத் தொழிலகம்,
ாணம். தொலைபேசி: 7233.
ாழும்பு-12. தொலைபேசி; 36063.

Page 36
를
8
O
き。
ජී.පී.
들 'ܛsgo.jpg 를 °至葛筑
5 நகர்களின் 3 சிறந்த 를 கட்ைகளில் 들 விற்:ஜனவாகிறது
EURE
THT
OGOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
இந்திரிகை 19 ஏண்டாரநாயக்க வீதி, கொழு
டெட் ராஸ் அதே Աք եhil ரியிலுள்ள சுதந்திர
 
 
 
 
 
 
 
 
 

W処/ ஸ்g=
. E는
菲
விற்பனே விசாரணைகளுக்கு
) பிரவுண்சன் இண்டஸ்ரீஸ் 8041 பிறைஸ் பிளேஸ்,
கொழும்பு 12
தொஃபேசி 27 197
XXXXX-XXXXIX
ஓம்பு-12ல் உள்ள சிலோன் நியூஸ்பேட்பர்ஸ் * அச்சகத்தில் அச்சிட்டுப் பிரசுரிக்கப்பட்டது