கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வசந்தம் 1988.09-11

Page 1
காலம்
ருக்கு
ள் கண்ணி
உங்க
释
ல்லும் செயலும் ஒன்ற
““(Gነ5 II
 
 
 

புரட்டாசி, ஐப்பசி,
ஏடு கார்த்திகை
188
ரயிருந்தால் உலகம் பழிக்காது"
ரூபா- 6LSLTLSSSLSLSLSLSLS SLSLSLSLSLSLS

Page 2
* ரேணுகr
120, சுங்க வீதி,
ඉ
சிறந்த மிளகாய் தூள், சரக்கு முதலியன மலிவான விலைய
ரேணுகா
ஒரு முறை வருகை தருவீர்களாயின்
WITH BEST COMPLIMENTS
藻
TTR NGO S
Thi RUGAANA SAMPA
TRICOV.
 
 

-
ா மில் *
திருகோணமலை.
வகைகள், நல்லெண்னை பில் பெற்றுக்கொள்ள
f6)
பல முறையும் நாடிவருவீர்கள்
FROM
STORES
RTHAR STREET,
AEE.

Page 3
இனியவர்களே!
வசந்தம் உங்க ள் பத் தி ரி கை அதன் வளர்ச்சி முற்று முழு தாக உங்கள் கைகளி லேயே தங்கியுள்ளது. உங்கள் ஆக்கங்களை, உங்கள் பகுதி பிரச்
சினைகளை உங்கள் உயர்
வுக்கான விமர்சனங் களைத் தாங்கிவருகிறது வசந்தம், எனவே ட்ங்கள் பங் களிப் புக ளே வசந் தத்தை உயர்த்தும் என்பது வெள்ளிsை மலை, உங்கள் பங்களிப் பு 6r Aš6,... உங்கள் உள்ளத்தில் உருவாகும் நல் ல வற்றை வசந்தத்துக் கும் அனுப்புங்கள் பிரசுரமாகும். அது மட்டும ல் ல வசந் தத்தைகாசு கொடுத்து வாங்கிப் படியுங்கள் அது வசந்தத்தின் வள ர் ச் சி க்கு உர மாகும். அடுத்த இதழ் வரை
வசந்த வந்தனங்களு டன் இணையாசிரியர்
க. கோணேஸ்வரன் ப. சந்திரமௌலீஸ்வரன்
1817, வெலிங்டின் அடை வீதி, திருகோணமலை .

க்கள் அபிலாஷைகள்!
AASAASMASMMMSLqA qTMAASSAqAMMAAAASAMASAMSSSAAASAAAS
மயுமோ அமையாதோ என்றிருந்த தமிழ்ப் பிர ரக அமையும் என்ருகி விட்டது. இந்த அரசின் ற்கும் பணிகள் ஏராளமானவை மட்டுமல்ல முக் 'oval uth all .
கோணமலையை மையமாகக்கொண்டே இந்த Isrufbul– GaswQh orsar er S†LmfáSGyb. ாதார, புவியியல், அரசியல் காரணிகளால் மட்டு தமிழ்ப்பகுதி மக்களின் உள்வியற் காரணியால் கூட ணமல் மையமாக அமைவதே சாலச்சிறந்ததாகும்.
த மையத்திற்கும் ஏனெய தமிழ்ப் பிரதேசங்களுக் யே உடனடியாகத் தமிழ்ப் பகுதிகளினூடாக ால்த் தொடரிபுகளே ஏற்படுத்தி பாதுகாப்பை படுத்தவேண்டும். கொக்கிளாப் முல்லை த் வ வவுனியா, மன்ஞர், யாழ்ப்பாண பகுதிகளையும் ாமம், மூதூரி, கதிரவெளி, வாழைச்சேனே கண்டாக :ளப்பையும் இணைத்து விட முடியும். அழிந்து போக க்கப்பட்ட பாதைகளைத் திருத்தி அமைத்தலும் ாப்பிற்கு உதவியானது.
ளூரிலேயே கிடைக்கக்கூடிய மூல வளங்காேக்
கைத்தொழில்கள் உருவாக்கப்பட்டு இளைஞரி வேவைாய்ப்புக்கு விகை செய்யும் முயற்சியில்
9 das GaswOb srew or 6fumfésiGyh.
ாவற்றிற்கும் மேலாக நீன்ட நாட்துன்பங்களையும் ளயும், இழப்புகளையும் அதிகப்படியான வில்யாகவே ர பெற்றுக் கொண்ட இந்த "அளவே போது என்று அரசு திருப்தி கொண்டு விடாமல் மக்களின் டெக்கையை முன்னெடுத்துச் செல்லும் சாதன கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்
நம்புகிமுேம்,
c ★

Page 4
9.
ந:
பூணீமத் சுவ ாமி ெ
*** அருளு
இதுவரை காலமும் தோன்றியிருக்கின்ற சகல ஆத்மீக பெளதீக ஒளிகளும், சகல மதங் களுடைய அடிப் படை ச் சித்தாந்தங்களும் இந்துக்களுடைய வேதாந்த தரிசன சாஸ்திரம் என்ற மணி விளக்கிலிருந்து கொழுத்தியெடுத்த சுடர்களென்பது வெளிப்படையான ஒரு சத்திய மாகும், வேதாந்த தரிசனங்களிற் பரவலாகக் காணும் பொருளாதார சமத்துவச் சித்தாந்தங் களுடைய ஒரு பிராகிருத பாவம் மாத்திரந்தான் மாக்ஸிச தத்துவமென்பதைக் கூட நீங்கள் அறியும்போது வியக்கக் கூடும். வேதாந்த தரிசன சாஸ்திரங்களைத் த விர மற்ற தொரு சாஸ்திரங்களும் சம்பூரணமான வையல்ல. வேதாந்த தரிசனங்களில் காணும் அர்த்தமுள்ள சத்தியங்களை ஏற்காத நவீன சாஸ்திரங்களும் பூரணப்படுவதில்லை.
சஞதன தர்மத்தை அனுசரித்து வாழ்கின்ற
வர்களெல்லாம் இந்துக்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகின்றது. முற்றிலும் யதார்த்த மாயிருக்கின்ற இக்கருத்தில் இந்துக்கள் முழுத் திருப்தியுடையவர்களாயிருக்கின்றனர். ஆகை பால் சணு தன தர்மந்தான் இந்து அல்லது இந்து மதம். சஞதனம் அல்லது என்றும் இருக் கின்ற தர்மம் என்பது இந்து சமுதாயத்தின் ஜீவித நிஷ்டையாயிருக்கின்ற படியால்தான் இன்று வரை யாதொரு உந்துகலும் இல்லாமல் இந்து கால வெள்ளத்தில் மூழ்கிப் போகாமல் இன்றும் மிதந்து நிற்கின்றது. சஞதன தர்மத் தின் மூல சக்திகள் உயிரினங்களுடைய நிலை பேற்றிற்கும், மாணவ சமுதாயத்தினுடைய சேமநலத்திற்கும் அவ்வப்போது விலை மதிக்க முடியாத பலவற்றையும் ஈன்று கொடுத்திருக் கின்றது. இவைகள் உலக அரங்கில் இந்துக் களுக்கு நிலையாதொரு அந்தஸ்தை வழங்கியிருக்
2
C
C

5
கங்காதரானந்தர்
ருரை ***
கின்றன. நாம் நம்முடைய தர்மத்தைப் பற்றி பும், கலே, கலாசாரங்களைப் பற்றியும் பெருமை படைகின்முேம் எனினும் கண்மூடித்தனமாகப் பழையதெல்லாம் நல்லவையென்றும் புதியவை யெல்லாந் தீயவையென்றும் கருதுவது சரியில்லை. இந்த இரண்டு வழிகளிலிருந்தும் விலகி மூன்ருவ தொரு வழியிற் சிந்தனையைச் செலுத்தவேண் டும். பழையதிலும், புதியதிலும் நல்லவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து இரண்டும் கலந்த தொரு புதிய வெளிச்சத்தில் நடந்து செல்ல வேண்டும். மாற்றமும் வளர்ச்சியும் இயற்கை நியதிகளென்பதை அறிந்து செயலாற்ருவிட் டால் காலச்சக்கரம் நம்மை ஒரு மூலையில் உருட்டி விடும். இந்துமதத்தின் சகலதுறைகளும் காலா காலத்தில் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டு வந்ததுதான் இன்று காணும் உயர்நிலை. ஆகை பால் அடிப்படையில் மாற்றமில்லாமல் தேவை பான மாற்றங்களைச் செய்வதற்கு தயங்கக் கூடாது. இதற்கேற்ற விசால மனத்தையும் அறிவையும், ஆற்றலையும் இந்துக்கள் பெற் றெடுக்கவேண்டும்.
சரித்திர காலந் தொடக்கம் விதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இந்துக்கள் பல கோணத்தி லிருந்தும் தாக்கப்பட்டு வந்திருக்கின்றனர். எனி னும் இந்துக்களுடைய தாராளமனமும் பொறு மையும், விரோதிகளிடத்தில் இணங்கி வாழும் ஒருமைப்பாட்டுணர்வும் அவர்களை மென்மேலும் மேன்மைப்படுத்தியிருக்கின்றது. தமது சஞதன தர்மத்தின் அத்திவாரம் மிக ஆழத்தில் பதிக் கப்பட்டிருப்பதால் இதுவரை ஏதொரு சக்திக் தம் அதைச் சிதைக்கவோ, தொருக்கவோ முடிய வில்லை. எனினும் இடைக்காலத்தில் எமக் கிடையே வளர்ந்து வந்த சில பலவீனங்கள் சமுதாய ஐக்கியத்தில் ஆழமான சில பிளவுகளை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

Page 5
96Yτ0
8.45 ஞாயிற்றுக்கிழமை காலை .ې پهګه அளவில் சல்லிக் கிராமம் பேய்ச் சேர்ந்தோம். சல் லிப் பாடசாலையில் ஒரளவு கூட்டம் காணப் பட்ட த. எங்களை வரவேற்ற திரு. இ. உக்ந்த ராசாவிடம் காரணம் கேட்டோம். "இங்கு ஒரு சபை இருக்கிறது. எங்கள் பிரச்சினைகளை நாங் களே தீர்க் துக்கொள்கிருேம். ஒவ்வொரு ஞாயிற் றுக் கிழமைகளிலும் இந்தப் பள்ளிக்கூடத்தில் ச.ை கூடுகிறது அதற்காகத் தான் இந்தக் இந் தக் கூட்டம்" என்ருர், "என்ன பஞ்சாயமா?" என்ருேம். "அப்படித்தான் வைத்துக் கொள் ளுங்களேன்" என்ருர் அருகிலிருந்த ஒருவர்.
விபரங்களையும் திரட்டவேண்டும், பஞ்சாய வழக்குகளையும் பார்க்கவேண்டும் என்ருல் சும் மாவா? விரைவாகச் செயல்படத் தொடங் கிளுேம்,
இங்கு இப்போது 328 மீனவர் குடும்பங் கள் இருக்கின்றன. கலவரங்களில் உடைமை களை இழந்து உயிர்களையும் காவு கொடுத்து நாட்டையே விட்டுப் போனவர்கள் இந்தியப் படையின் வருகைக்குப் பின் திரும்பி இருக் கிழுர்கள்.
*சல்லி கூட்டுறவு மீனவர் சங்கம்" என்ற பெயரில் பழமை வாய்ந்த சங்கமொன்று இருந் தது என்கிருரர்கள். பல சாதனைகளை செய்த இச் சங்கம் இப்போது இயங்குவதில்லை என்று கூறி ருர்கள் எங்களைச் சூழ நின்ற இளைஞர்கள்
LL eeLkSkzeYeeeLLeLeeLeYe LL LMLe LAeMLLLLMLeeeSeeeeSeSekSkMeLMLeLeeSeLeLeeLTeSeLSLTLS
"கங்கள் தொழிலாளர்களின் உயிருக்காக எவ்வளவு விலையையும் கொடுக்கச் சங்கங்கள் தயாராக இருக்கின்றன.”
இப்போது மூன்று சங்கங்கள் இருக்கின்றன வாம். து. குணசேகரம் அவர்களேத் தலவராக வும் தா நாகேந்திரராசா அவர்களைச் செயலா ளர் ஆகவும் கொண்டு இயங்கும் சல்லி மீனவர் முன்னேற்றச் சங்கமும் சி. தங்கவேலாயுதம் என்பவரைத் தலைவராகவும் ஆ. சாந்தகுமr

வசந்தம் ஒரு
}ருவல் செய்கிறது.
என்பவரைச் செயலாளராகவும் கொண்டு இயல் கும் சல்லி இளைஞர் மீன்பிடிச் சங்கமும் ஏறத் தாழத் தொழில் இடர்களைத் தீர்ப்பதிலேயே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன.
இச்சங்கங்களில், தொழில் உடைமையாளர் களே உறுப்பினர்களாக இருக்கிருர்கள். மாதாந் தம் 50/- உறுப்புரிமைப் பணமாக அறவிடப் படுகிறது. கடவுக்குப் போனவர்கள் திரும்பி வரத் தாமிதமால்ை அவர்கள் யாதாயினும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் இந்த இரண்டு சங்கங்களும் அவர்களைத் தேடி மீட்டு வரும் பணியைத் தங்கள் பிரதான பணியாகக்கொண்டு இயங்குகின்றன. இத்தகைய நேரங்களில் எவ் வளவு செலவாஞலும் சங்கங்கள் கவலைப்படுவ தில்லையாம். தங்கள் தொழிலாளர்களின் உயி ருக்கு எவ்வளவு விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிருர்கள். இவர்களால் முடியாத பட்சத் தில் தான் அரசின் உதவியை நாடுகிருர்கள்.
சில சமயங்களில் இவர்களது தேடுதல் பணி தொடர்ந்து நாலைந்து நாட்களுக்குள் நீடிப் பதுண்டு. இயந்திரப் படகுகள் மூலம் பல திக் குகளிலும் தேடுதல் நடத்துவார்கள். தங்களால் தங்கள் சக தொழிலாளியைக் கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில் கடற்படையின் உதவியு டன் தேடுதல் நடத்தி எப்படியாவது தங்கள் தொழிலாளரை மீட்டு வந்துவிடுகிருர்கள்.
பாழடைந்து போன சல்லிக்கிராமத்தை புனரமைப்பதையும். மீனவர் வாழ்க்கைத் தரத் தைப் பேணுவதையும் முக்கிய தோக்கமாகக் கொண்டு 13, 9, 87 இல் சல்லி கடற்ருெழில் அபிவிருத்திச் சக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தஃலவராக இ, உகந்தராசாவும் செய லாளராக இ. சிதம்பரநாதனும் இருந்து வரு கிருர்கள்.
"எங்கள் சங்கத்தின் மூலமாக பல் திட்டங் களைச் செயல்படுத்தி வருகிருேம்" என்மூர் தல் வர் திரு. உகத்தராசா.
"என்ன திட்டங்கள்?’ என்ருேம், 38 பின் ளேகளுக்கு குடும்பசுகாதாரம், கைப்பணி, தையல்

Page 6
போன்ற துறைகளில் மூன்று மாதப் பயிற்சி கொடுத்து வருகிருேம். இரண்டு ஆசிரியைகளே இதற்கென நியமித்து ஆளுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவிப் பணமும் வழங்கி வருகிருேம்"
SLSSLSLSSLSLSSLSLSSMSSSLSLSSSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLMLS SLSLSLSLSLSLSLSLLLLLL
வன்செயலின் விண்வாக இங்கு பதினுெரு கைம் பெண்கள் இருக்கிறர்கள்.
SLSLSLSLSLSLSLSLSLSLSLLLLLSLLLLLSLLLLLLM S LM
என்ருர் பெருமிதத்தோடு, பிள்ளைகளுக்கு வேண் டிய பயிற்சிக்கான பொருட்களையும் இலவசமா கவே தருகிறர்களாம். இதற்கெல்லாம் எவ் வாறு பணம் திரட்டிக் கொள்கிறீர்கள்" என்று Gale.Gurrb. “artuç.Gurr struas sir & di gjasrë கொடுப்பதாகவே ஆரம்பித்தோம். ஆஞல் வை: எம். சி. ஏ. நிறுவனத்தினர் எங்களுக்கு அத்தச் சுமையைக் குறைத்து விட்டார்கள்" என்ருர் Aswaff.
இந்தப் பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட amav. 67 ub. 5?, gr (ypuʼüLuAö60)Assaumrugrub et5 Lum65) aI வழக்கியிருக்ருெர்கள். இப்பணம் ஏறத்தாழ ஒரு பயிற்சிக்கு மட்டுமே போதுமானதாகும். என்ருலும் முதலாவது அணி வெளியேறியதும் இரண்டாவது அணிக்கு t. JusdFurr en fas*ns சேர்த்து பயிற்சி அளிக்கவே விரும்புகிருேம் என்ருர்கள் இந்தப் பயிற்சி நல்ல இல்லத் தலை விகளை உருவாக்கும். எனினும் சல்லி போன்ற கிராமப் பெண்களுக்கு நேரடிப் பலனைத் ASCUD". . . . . . ? என்று நாங்கள் தயங்க இடை மறுத்த செயலாளர் "இந்த எண்ணம் எங்களுக் கும் இருக்கிறது. அதஞல் இரண்டாவது அணிக்குத் தையல் மட்டும் பயிற்றுவிக்கலாமா? avairgy Gurráliádala Ggyb” srsörgyni.
வன் செயலின் விளைவாக இங்கு பதிஞெகு கைம்பெண்கள் இருக்கிருர்கள். முதுந்கட்ட மாக இவர்களில் ஐந்து பேருக்கு தையல் இயந் திரம் வழங்கியோ அல்லது கோழி வளாப்புக்கு உதவியோ வருமானத்துக்கு வகைசெய்ய வை. எம். சி. ஏ முன் வந்திருக்கிறதாம்.
வன் செயலில் அழித்தது போக சுமாரி ஐம் பது படகுகள் சல்லி மக்கள் வசம் இருக்கின் றன. நோர்வே ஸ்தாபனம் பத்துப் படகுகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. "இன்னும் படகுகள் கைக்கு வந்து சேரவில் லையா..?" என்று கேட்டோம். "இல்லை. தாம தம் எங்கள் பக்கமே தவிர அவர்கள் பக்கம் இல்ல" என்ருர்கள்,
4

LullgäeJ G3alambrigu al uaspraPezArribasabr7ŭ GLAb றுக் கொள்ள கொழும்புக்கு வரும்படி நிறுவ னத்தினர் அழைத்தபோதும் சில சூழ்நிலைகளால் நாங்கள் போகமுடியாமற் போனதாகக் கூறு கிருர்கள் இவர்கள்.
arábs aurarrô do sâiado "sábad alருெழில் அபிவிருத்திச் சங்கத்திற்குத்தான் சொற் நக் காணி இருப்பதாகப் பெருமைப் பட்டார் நலைவர் உகந்தராசா. கூடியிருந்த ஏனையோர் முகத்திலும் அந்தப் பெருமை தெரிந்தது. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு காணித்துண்டு வாங்கியுள்ளார்கள். அதில் நிரந்தரக் கட்டடம் ஒன்றை சங்கத்திற்கு நிறுவ வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு. இந்தக் காணியில் பாலர் பாடசாலை கட்டித்தர வை. எம். சி. ஏ முன் வந்துள்ளதாம்.
காணி பற்றி ஒரூ முக்கிய விடயம். ஒரு லட்சம் கொடுத்த போதும் இங்கு காணிவிற்க பாரும் தயாராக இல்லையாம். பொது நன்மை கருதி காணி கொடுத்த மனிதரை சங்கத் த&ல வர் வெகுவாகப் பாராட்டிஞர். காணி கொடுத் நவரை சந்தித்தோம். பொது தன்மைக்காகத் தனது தேவையைச் சுருக்கிக் கொண்டு அந்தக் ாாணித்துண்டைக் கொடுத்த பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.
சங்கம் இன்ஞெரு தனியார் காணியையும் பாதைக்கென்று விலைகொடுத்து வாங்கியுள்ளது. ரழரை அடி அகலமான பாதையொன்று பெறு வதற்கு இவர்களுக்கு ஏறத்தாழப் பத்தாயிரம் ருபா செலவாகியுள்ளதாம். முப்பத்தைத்து வரு
LLeLeSe LLLeeLLeLLLLLLLSLSLLLLLSLLLSMLSSLL LSLSLSLSLMLSSLSLSSLMSGLLeLLeLLLLLLLSL
"இனிமேல் எங்கள் பிள்ளைகள் எவரது காணிக்குள்ளும் கால் வைக்காமல் தொழி லுக்குப் போய் வருவார்கள்"
AYAS0LSLL LLLLLLLLeLMLLLqLSLLMLMLe qLSLLMLTTSLLLSTSLMLqeLLTMMLSLSLS SLSLSLSLS
உங்களுக்கு மேலாகப் பாதை இல்லாது கஷ் -hull. Os Lu (5 S. Ladias gisted Luluar டைந்துள்ளார்கள். இந்தப் பாதையால் பயன டைந்து வரும் குடுப்பங்கிளேச் சேர்த்த இரண்டு முதிய பெண்களைச் சந்தித்தோம். திருமதி. நட ராசா, சிவக்கொழுந்து 7ம் ஆண்டு தொடக். கம் குடியிருந்து வருகிருர், திருமதி கோணலிங் ாம் தங்கரத்தினமும் 64ம் ஆண்டு தொடக்கம் இருந்து வருகிருர். இத்தண் காலமும் இவர்க mé GGibuéensé Gefiasaffaser seeflurf

Page 7
asT6pas iš 56ît GrrrGayuu as L-fðsspråksgÜ Gurrak வரத்து வைத்துக் கொண்டார்களாம். காணி சொந்தக்காரர்களின் வெறுப்பு விருப்புக் கேற் அடிக்கடி பாதையை மாற்ற வேண்டியிருந் தாம். "இப்போ எப்படி?” என்ருேம். முகமெ லாம் மலர அவர்கள் பாதை திறந்து தந்தவ களை வாழ்த்திஞர்கள். "இனிமேல் எங்கள் பி. ளைகள் எவரது காணிக்குள்ளும் கால் வைக்க மலே தொழிலுக்குப் போய் வருவார்கள் என்று மகிழ்வுடன் கூறுகிறர்கள்.
சல்லி இரண்டாம் வட்டார மக்களுக் குடிநீர்த் தட்டுப்பாடு. கடற்கரைக் கிராம தான் என்ருலும் உவர் நீர் தான் கிடைக் றது. இவர்கள் குடி தண்ணிருக்காக முதலா வட்டாரப் பகுதிக்கு அன் ருடம் வந்துபோவ கொடுமையாகும் காலையும் மாலேயும் சுமா ஒரு மைல் தூரம் நீர்க்குடங்களோடு பெண் கள் சிறுமிகள் செல்லும் காட்சி நெஞ்ை நெகிழ வைக்கிறது. சம்பந்தப் பட்டவர்க இந்த மக்களில் அக்கறை கொண்டு குழாய் நீ பெற வசதி செய்து கொடுத்தாலேயொழி இவர்கள் கஷ்டம் தீர வாய்ப்பில்லை.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் சல் வட்டார உறுப்பினராக இருந்த திரு. இ பேர. பலம் இந்த விடயத்தில் முயற்சிகள் Garafi, தாக இளைஞர்கள் கூறிஞர்கள். பஸ் நிலய, தடியில் இருக்கும் கிணற்றைத் துப்புரவாக் அதிலிருந்து 1ம் வட்டார மக்களுக்கு குழ7 வழியாக குடிநீர் அளிக்க முயற்சி நடைபெ றிருக்கிறது எனினும் 4 நாட்கள் தொடர்ந்: இறைத்தும் நீர் வற்ற மறுத்ததால் கின துப்புரவு செய்ய முடியாமற் போகவே அந்த திட்டம் முறிவடைந்ததாகக் கூறுகிருர்கள். மு. லாம் வட்டாரத்துக்கும் இரண்டாம் வட்ட ரத்திற்கும் கடற்கரையோரமாக ஒரு பா.ை இல்லை என்ற குறை இங்குள்ள மக்களிடைே வெகுவாகக் காணப்படுகிறது. இக்குறையை போக்க திரு. பேரம்பலம் நடவடிக்கை எடுக் விருந்தா ராம். அதற்குள் தேர்தல் வந்து இவ தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந் இரண்டு விடயங்களையும் இதுவரை வேறு யாருமே கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று சிலர் தெரிவித்தார்கள்.
இந்தக் கிராமத்தின் சிறப்பான சல்லி g முத்துமாரியம்மன் கோவிலும் வன் செயலி சேதமடைந்துள்ளது. இரண்டு லட்சம் et5Lurra பெறுமதிக்கு மேற்பட்ட நகைகள் கயவர்களா

Sspurt-sure-sur. såé&præmasser a-sma-akay பட்டிருக்கின்றன. இந்தக்கோயிலை நிலைக்கு கொண்டு வருவதாயின் குறைந்தது மூன்று லட்சம் ரூபாயாவது தேவைப்படும் என் ருர்கள் பெரியோர்கள் தாங்களே வீடிழந்து வாடும்போது. கோவில்யும் கட்டிக் கொடுப் பது என்ருல் . இத்து கலாசார அமைச்சரு பட்ன் தொடர்பு கொண்டிருக்கிருர்கள் கோயில் நிருவாகிகள்.
æá6ð auêarf astÁgbátasoveIsir um 1-æmås யில் வகுப்புக்களைக் குறைத்து விட்டதாகப் பலர் கூறிஞர்கள். தங்கள் அனுமதி இல்லாம லேயே தங்கள் பகுதிப் பிள்ளைகள் சாம்பல் தீவு வித்தியாலயத்திற்கு அதிபரால் மாற்றப் பட்டதாகவும் கூறுகிருர்கள். எங்களுக்கு புது மையாக இருந்தது பெற்றேர் அனுமதி இன்றி எப்படி ஒரு பிள்ளையை இன்ஞேர் பள்ளிக்கு அதிபரால் மாற்றமுடியும்? அதிபரை அணுெ ளுேம். வீட்டில் ஒய்வாக இருந்த அதிபர் நிரு. வே இராசதுரை எங்களைக் கண்டதும் என் னவோ ஏதோவென்று தயங்கிஞர். அவர் தயக் கத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. நாட் டின் போக்கு அப்படி. எங்களே தாங்களே அறி முகப்படுத்தி "வசந்தம்" இதழ் ஒன்றையும் கொடுத்தோம். தயக்கத்துடன் வாங்கி ஒவ் வொரு ஒற்றையாகத் தட்டி ஒரு மேலோட்டம் செய்த பிறகே நிம்மதியடைந்தவராக எங்களி டம் பேசத் தொடங்கிஞர்.
saff Quod am faschr Qereror SApd சாட்டைக் கூறினுேம், வகுப்புக் குறைப்புக்கு அரச சுற்று நிருபமே காரணம் என்ருர் இது புதிய "ஆண்டு" முறையிலான வகுப்பு அமைப் போடு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது என்ருர்,
"இந்த வருடம்தான் இக்குறைப்பு இடம் பெற்றதாகக் கூறுகிருர்கள்" என்ருேம்,
அது உண்மையல்ல இந்த வருடம் தாள் அவர்களால் இதை உணர முடிந்தது. ஏனென் முல் கலவரங்கள் காரணமாக ஊரே குடி பெயர்ந்ததால் பாடசாலை இயக்கமின்றிக் கிடந் தது. இப்போது மக்கள் மீள வந்திருக்கிருர் கள். பாடசாலை இயங்குகிறது. சுற்று நிருபத் துக்கியைய நாங்கள் செயற்பட வேண்டியுள் ளது" என்ருர்.
ஒரு பாடசாலை வளர்வதா அல்லது தேய் வதா முறை? என்று கேட்டோம். நீங்கள் சொல்வது சரிதான் என்ற பாவனேயின் பதி விறுத்த அதிர் 5ம் ஆண்டு தொடக்கம்
5

Page 8
பிள்ளைகள் விஞ்ஞானப் பாடங்களைக் கற்க வேண் டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. எங்கள் பாடசாலையில் அதற்கான வசதி இல்லை. எனவே அண்மித்த சாம்பல் தீவு பாடசாலைக்குப் பிள்ளை கள் போய்ப் படிக்க வேண்டி இருக்கிறது என்ருர்,
விஞ்ஞான ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ள நீங்களோ பாடசாலை அபிவிருத்திச் சங்கமோ முயற்சி செய்யவில்லையா” என்ருேம். சிரித்து விட்டு பாடசாலை அபிவிருத்திச் சங்க அரிக்கை புத்தகத்தை எங்களிடம் காட்டினர். அபிவிருத் திச் சங்க உறுப்பினரின் வரவின்மை பளிச்சென இருந்தது. செயலவை உறுப்பினர்களின் வர வின்மை காரணமாக கூட்டங்கள் பலதடவை நடைபெருமற்டோனமை தெரியவந்தது. கடைசி யாக ஆகஸ்டு 15-ஆம் திகதி கூட்டப்பட்ட செயலவைக் கூட்டத்திற்கு பதினுெரு உறுப் பினர்கள் வரவேண்டிய நிலையில் அதிபர் உட்பட திருமதி துரைராசா. செ. பரமானந்தம். சி. கோணலிங்கம், சி. கண்மணி ஆகியோர் மாத் திரமே வந்து கூட்டம் நடைபெருமல் திரும்பி இருக்கிருர்கள்.
*சரி அபிவிருத்திச் சங்கத்தை விடுவோம், நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என் ருேம் ,
"இந்தப் பாடசாலேயில் சுமார் 180 பிள்ளை கள் படிக்கிருர்கள். ஏழு ஆசிரியர்கள் இருக்கிருர் கள் இது ஒரு பெரிய விஷயம் எ ப்ருலும் வகுப்
“La frust 2su அபிவிருத்திச் FÄRG அறிக்கைப் புத்தகத்தைக் காட்டினுர் .
உறுப்பினர் வரவின்மை பளிச்சொத் தெரிந்தது’
LALMeLeLeeeLeLeAeeeMeYSLeAA eLA eee ee eeee eAALe eeSkekk JSeSeeS SekekeS
புக்களைக் கூட்டுவதற்கு நான் பத்*ால் புயன் ருல் பேதாது. வகுப்புக்களைக் கூட்டு & தி த்கேற்ற அளவு மாணவர்களும் இருக்க வேண்டுமே" என்று கூறிஞர்,
விரல்விட்டு எண்ணக்கூடிய u9? 5i; 3ôr g56sír தானும் ஐந்தால் ஆண்டுக்கு மேல் படப்பைத் தொடர்கிரு: காம் அநேகமாக பின் ப்ளகள் எழுத வாசிக்கத் தெரிந்தவுடன் திருப்திப்பட் டுத் தொழிலுக்குச் செல்வத் தொடங்குகிறர்
.
6

எட்டாம் வகுப்புவரை ஆரம்பத்தில் வகுப்பு வாக் கொண்டிருந்த இந்தப் பள்ளிக்கூடத் ல் மாணவர் இல்லாமையால் எட்டாம் குப்பு மூடப்பட்டதாகவும் அதிபர் கூறினர். குப்புகள் குறைக்கப் பட்டதற்கு அரசு மாத் ரமல்ல அதிபரினதும் பெற்ருே ரினதும் அசமந் மும் ஒரு காரணமாக எமக்குப்பட்டது.
அதிபரிடம் விடைபெற்றுக்கொண்டு பஞ் rயத்துக்கு வந்தோம். பஞ்சாயம் ஒவ்வொரு 1ாயிற்றுக் கிழமையும் நடைபெறுகிறது. லி ழக் த் தாக்கல் செய்பவர் பத்து ரூபா கட்டுவ தாடு தனது குறைபாட்டை எழுதியும் காடுக்க வேண்டுமாம். பின்னர் அந்தப் பஞ் ாயத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத் க்கொள்ளப்படுமாம்.
நாங்கள் பஞ்சாயத்திற்கு வந்தபோது காடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிரச்சனை ன்று இடம்பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு மதியவரிடம் ஒரு பெண்மணி கடன்பட்டிருக் ருர் பல மாதங்களாக இக்கடன் திருப்பிக் காடுக்கப்படவில்லேயாம். வழக்கு விசாரிக்கப் ட்டு இருபகுதியாரின் இணக்கத்தின் பேரில் ாதம் ஐந்நூறுப்படி ஒன்பது தவணைகளில் கடன் டைக்கப்படும் என்ற தீர்ப்பின் முதற்கட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. பெண்மணி ஞ்சாயத்தாரிடம் ஐந்நூறு ரூபாவை ஒப்ப டைக்க, பஞ்சாயத்தார் அந்த முதியவரிடம் 1ணத்தைக் கையளித்து கையெழுத்து ப் பெற் லுக் கொள்ள சமூக உறவின் அடிப்படையில் தி பேணப்படுகிறது.
"சமூக உதவின் அடிப்படையில் பஞ்சாயத் தால் நீதி பேணப்படுகிறது"
eMMMeeLeekSeMSMeeeSSMMMMeMeeeMeeeeeMMMeMesLMMeMMSeee
அடுத்து ஒரு சுவாரசிய வழக்கு. விலக்குப் பிடிக்க வந்த ஒருவர் ஒகு பெண்மணியைத் தாக்கியதாக முறைப்பாடு. மேற்படி நபர் அந் தப் பெண்மணியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று பஞ்சா:த்தின் உத்தரவு, அவ தக்கோ மானப் பிரச்சஃg. குற்றப்பணம் எவ் வளவும் கட்டத் தயார் . ஆணுல் டெண்ணிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று ஒரேயடி பாக மறுத்தார். பஞ்சயமோ விடுவதாயில்லை. அவரோ பணிந்து போவதாயில்லே, தீர்ப்புக்கு கட்டுப்படாவிட்டால் பன்றை விட்டுப் போக

Page 9
லாம் என்று அந்த நபருக்கு பஞ்சாயம் கூறியது அப்படி போகவும் அந்த நபருக்கு துணிவு இல்லை
என்ன நிகழப் போகிறது. நாங்கள் உன்னி பாக இருந்தோம் செயலாளர் இ. சிதம்பரநாதன் புத்திசாலித்தனமாக அறுகிஞர். மன்னிப்பு என் பது அடிபணிந்து போவதல்ல என்ற தோரணையின் அந்த நபருக்கு விளக்கமளித்தாரி. மன்னிப் என்ற பதம் கட்டாயமானதல்ல. அதோடு ஒத் வேறு பதங்களே உபயோகிக்கலாம் என்றும் ஒரு வழிகாட்டிஞர்.
புத்திசாலித்தனமாக அந்த வழியைகடை பிடித்த தபர் பஞ்சாயத்தரைப்பார்த்து மன்னிப் Qal' Cá Gamsr(? G6), 6íflúðu aðEyrf.
காலவிரயம் பணவிரயம் என்பவற்றை தவிர்த்து தங்கள் சமூக கூட்டமைப்பு என்ற ஆய தத்துடன் சுமார் ஏழு மாதங்களாக நீதி வழா கிக் கொண்டிருக்கிறது இந்த பஞ்சாயம். ஆரய் பத்தில் கடற்முெழில் அபிவிருத்திச் சங்கத்தின் ஒரு செயற்பாடாக இச்சபை இருந்து வந்தது பிறகு சல்லிக்கிராமம் ஒன்று கூடி இப்பஞ்சாயத் தாரை தெரிவு செய்திருக்கிறது என்று கூறுருே கள்,
இதன் தலைவராக திரு. வே அருணகுலசிங் கமும் செயலாளராக திரு இ. சிதம்பரநாதனும் இருந்து வருகிருரர்கள். மற்றும் உப தலைவராக திரு. இ. மாணிக்கராசாவும் உப செயலாளராக Ag. s. runt u Lüst &mirab Qurry Smirnt amTrnra திரு, ஆ. சாந்தகுமாரும் பணிபுரிகிருர்கள் சி. நிமல்குமாரி, மா. குட்டிராசா து. தியாகராசா ஆகியோரைக் கொண்ட செயலவை ஒன்றும் இயங்குகிறது.
* கசிப்பு வேட்டையிலும்
ஈடுபடுகிறர்கள் பஞ்சாயத்து
இளைஞர்கள் ”
a. Lu Garau Ryfr Gwrrit Sg. s. 7 urru Giusy an பற்றிய விடயமொன்று. இவர் கிரா கக்கோடு ஒன்றில் முதலியாராக இருத்து பழக்கப்பட்டவ ராம் அதஞலே என்னவோ இந்தப் பஞ்சாயத்தி லும் இவர்தான் முதலியார் அவரது அதிகாரக்
குரலும் மிடுக்கான போக்கும் பஞ்சாயத்திற்கு ஒரு ‘மேலதிக தகைமை."
சல்லிக் கிராமத்தில் இப்போதெல்லாம் கசிப்பு பிரச்சனை வெகுவாகக் குறைந்து விட்டது.

இதே பஞ்சாயத்து இளைஞர்கள் கசிப்பு வேட்டை யிலும் ஈடுபட்டு வருகிமுர்களாம்.
'இது உள்களுக்கு ஆபத்தை விளைவிக்காதா? என்று கேட்டோம் . செயலாளர் சிதம்பரநாதனி டம் இல்லாமல் இல்லை ஓரிடத்தில் கசிப்பு வேட் enL-4&ma Gurrer (Turrởi “shy &&5 to sing 6uf” கொண்டு ஒருவரி எங்களை தாக்க வந்தார் அங் ருடன் நயமாக பேசிக்காரியம் சாதிக்க வேண்டி
யதாயிற்று என்ருர் அவர்,
* பக்கத்துக் கிராமங்களில் கசிப்பு இருக்கும் போது சல்லியில் மாத்திரம் கசிப்பு ஒழிப்பதால் என்ன நன்மை? தமிழ் நாட்டில் மாத்திரம் மது விலக்கு இருந்தது போல் இருக்தாதா?’ என்று கேட்டோம் உண்மைதான் எங்கள் சக்திக்கும் மேற்பட்ட விடயம் இது சாம்பல்தீவு கசிப்பு உற்பத்தியாளர் விற்பனையாளர்களிடம் இதுபற்றி தாங்கள் நல்லெண்ண அடிப்படையில் எடுத்துக் கூறியிருக்கிமுேம் . பலர் இதற்கு ஒத்துழைத்து சல்லிக் கிராமத்தை சேர்த்தவர்களுக்கு கசிப்பு விற்க மீறுக்கிருர்கள். இது எந்த அளவு இதய சுத் கீ என்பது தெரியவில்லே. என்ருலும் சல்லியில் கசிப்பு குடித்து விட்டு வத்து கலாட்டா செப்ப வர்கள் மீதும் கசிப்பு வைத் திருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்ருர் கள் இளைஞர்கள்.
ଦର୍ଦ୍ଦ * கடலில் உழைப்புக்காகவும் தரையில் ஒழுக்கத்துக்காகவும் போராடும் இளைஞர்கள்’
left
கடலில் உழைப்புக்காகப் போராடி விட்டுத் தரையில் இறங்கியதும் உரிமைக்காகவும் ஒழுக்க த்திற்காவும் போராடிக் கொண்டிருக்கும் அந்த
இ&ளஞர்கள் முயற்சிக்கு வசந்தமான வாழ்த்துக் களேத் தெரிவித்துக் கொண்டு புறப்பட்டபோது.
' ஆண்டவஞர் படைத்தக ல் அத்தனையும் மீன்கள்
அத்தனையும் அள்ளிவந்து வைத்தவர்கள் நாங்கள்
வேண்டுபவர் வேண்டியவாறெல்துகிற மீன்கள் வெங்
கடலேப் போய்க்குடைந்து தந்திடுவோம் நாங்கள்."
என்ற மகாகவியின் வரிகள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன,

Page 10
ஒரு பரி
வசந்தம் பத்திரிகை ஆசிரியர் அவர்கட்கு
வீரநகர் பகுதி வந்தோம் பார்வையிட்டோம் என்கிருர்கன், கொட்டில் கட்டும் விந்தையும் என்கிருர்கள். வந்தவர்கள் வெறும் பேச்சாளர் கள் போல்தான் தெரிகிறது. இவர்களை நினைக் கும் போது 'வைக்கோற் போரில் இருக்கும் நாய் தானும் உண்ணுது உண்ண வரும் மாட் டையும் உண்ணவிடாது' எனும் பழமொழி தான் எமக்கு நினேவுக்கு வருகிறது.
என்னங்க 'ாகெட்" நிறுவனம் வீ ர நகர் பகுதி மக்களுக்கு இரண்டு சிறிய படகுகள் வழங்கியுள்ளதை இப்பகுதி மக்கள் நாம் தற் போதைக்கு மன நிறைவோடு அன்பாக ஏற்றுக் கொண்டுள்ளோம்,
இதனைப் பார்வையிட வந்த வெறும் பேச் சாளர்கள் "எகெட்" நிறுவனத்தை குறை கூறு வது வரவேற்கத்தக்க வல்லதாகும். வந்தவர்கள் யார் என்பதையும் உங்கள் எண்ணங்கள் என்ன என்பதும் எமக்குப் புரியும்.
வீரநகர்ப் பகுதியில் "ாகெட்" நிறுவனம் கற்களால் கட்டிக் கொடுத்துள்ள வீடுகளே அவ் வீடுகள் கிடைத்துள்ள மக்கள் "வசந்த மாளிகை" யாக நினைக்கின் முர்கன் என்பதையும் அறிய வில்ஸ் போலும் மேற்குறிப்பிட்ட "எகெட்" நிறு வனம் இன்னும் பல உதவிகளை எமக்குச் செய்ய உள்ளது. இவ்வுதவிகளைப் பெறும் முன்பே அவற் றினை நாம் பெற முடியாதபடி செய்யும் முக மாகவே 'வசந்தம்" பத்திரிகை ஆசிரியர் செயல் படுவதாகத் தெரிகிறது.
திருகோணமலைப் பகுதியில் திவாரணப் பணி யில் செயல்ப்பட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகத் கூறி உண்மையாகவே பணத்தை ஏப்பமிடும் "பெருச்சாளிகளை’ வசந்தம் ஆசிரிய ருக்குத் தெரியவில்லை போலும், இனிமேலாவது ஒவ்வொரு பகுதி மக்களினதும் ஒத்தாசையின்றி அவர்களுக்கு கிடைக்கும் உதவிகளை பாதிக்கும் வகையில் இப்படியான ஆக்கங்களை வெளியிடு வதை 'வசந்தம்' ஆசிரியர் தவிர்த்துக் கொள் ளுதல் வேண்டும்.
வீ ர த க ரி ப் பததியைப் பொறுத்தவரை 'வசத்தம்' ஆசிரியரை விட ஊழல்களை எதிர்க்கும் இளைஞர்கள் இங்கு உண்டு. அவர்களால் எமக்கு
8

ாய்ச்சல்
ജ
உதவி செய்வதாகக் கூறி ஊழல் செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் தட்டிக் கேட்கும் உரிமை எமக்குண்டு. அவ்வாறு செயல்படுபவர் ாள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கவேண் நிம் என்பதும் எம்மக்களுக்குத் தெரியும்,
எமது பகுதியில் அமைந்துள்ள புனித கிணற் மின் மூலமாக நாம் அடைந்த நன்மைகள் பல. இதே கிணற்றை இப்பகுதி மக்கள் குளிக்கும் பிரச்சினை முற்று முழுதாக பாவனே செய்து வரு கின்ருர்கள். இப்படியான ஒரு விடயத்தை கொச்சைப்படுத்தி எழுதுவது "வசந்தம் வீர கர் மக்களை அவமானப்படுத்துவது போல் தெரி றேது. இதற்கு வாழ்வு ஒரு கேடா என்பது வேதனைக்குரிய விடயமாகும். 'வசந்தம்' ஆசிரி பர் இவ் வாழுன கட்டுரைகளை எழுதும் போது பட்டி கொடுக்கும் நபர்களைப் பற்றிய விபரங் ளே முற்றுமுழுதாக வெளியிடுவதுடன் கட்டுரை பில் 'வழுக்கி வழுக்கி’ எழுதுவது வ ச ந் தம் த்திரிகை மீது நாம் வைத்துள்ள நன்மதிப்பை அகற்றுவது போல் தென்படுகிறது.
எனவே 'வசந்தம்' ஆசிரியரே இனிமேலா து உண்மையான “பெருச்சாளிகளேக் கண்டு டித்து நமது இனத்திற்கு இனங்காட்டுதல் வண்டும் எனக் கூறி இத்துடன் முடித்துக் காள்கிருேம்.
நன்றி
இவ்வண்ணம் வீரநகர் அருள்மிகு அன்னை வேளாங் கண்ணி ஆலய திருப்பணிச் சபை 25/9/88
கறுப்பு உடை அணிவது ஏன்?
சட்டத்தரணிகள் ஏன் கறுப்பு உடை அணி ருர்கள்?
1694-ல் இங்கிலாந்து அரசி இரண்டாவது மரி இறந்தபோது அவரின் கணவர் துக்கம் தரிவிக்குமுகமாக பிரிட்டிஷ் சட்டத்தரணிகள் றுப்பு அங்கி அணிய வேண்டுமென உத்தர ட்ட 14 அன்று அணிந்தார்கள். இன்றுவரை 1ணிகிருர்கன். அவர்கள் மட்டுமா? தினத்து ாட்டுச் சட்டத்தரணியருமே அணிகிருர்கள்.

Page 11
பாவச் சுை
. ப. சிவசங்கரன் .
0ே1ளசேகரன் செழுமையும், வள மும் நிறைந்த சின்னஞ்சிறிய சிவபுt தேசத்தின் மன் னன். சுமார் ஐம்பது வருடங்களே தேசத்தின் பிரதானி, அமைச்சர், முதலமைச்சர் எனக் கழித்த இவனில் இப்போதுதான் முதுமையின் நிழல் படியத் தொடங்கியுள்ளது. நாட்டின் நிகழ்வுகளின் சுவடுகள் கம்பீரமிக்க இவனின் கரிய முகத்தில் தெளிவாகத் தெரிகிறது. மாள சேகரன் முன்னர் அரசாண்ட மன்னனே வென்று அரியணை ஏறி பதினேழு வரு, நீங்களாகி விட்டன்.
சி வ புரி தேச மக்கள் கூட்டம் மேல்குடி மக்கள், கீழ்குடி மக்கள் என நாடு பூராகப் பிரிந்து தத்தம் பகுதிகளில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தனர். கால காலமாகவே இவர்களுக்கு அவர் களையும், அவர்களுக்கு இவ்ர்களையும் பிடிக்காது. இரு பகுதியினரும் தமது இத்தப் பகைமையை அடுத்த சந்ததியினருக்கு வழக்கும் பணியில் பின் நிற்கவில்லை. பல சமயங்களில் மேல்குடி மக்கள் சாம, தான, தண்ட முறைகளால் கீழ்குடி மக் கஃள சூறையாடுவதும், கீழ்குடி மக்களின் பூர் விக நிலங்களில் தமது குடியிருப்புப் பகுதிகளை அமைத் துக்கொள்வதும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
இவன் அரியணை ஏறியது தொடக்கம் தின மும் நாட்டின் ஏதாவது பகுதியில் மோதல் பொறிகள் சுடர் விட்டுக்கொண்டேயிருந்தன. இந்த மோதலில் தன் உயிர் காத்திட மாளி சேக ரன் கோட்டைக்குள்ளேயே பெரும் பகுதியைக் கழித்தான் இம் மோதல்களை அடக்க அரச படை களே நாடு முழுவதும் டீன் 4% என் அனுப்பினுன். இது நிலைமைகளை மோசமடையச் செய்து அழிவு கள் அரசபடைகள், கீழ்கடி , மேல்குடி மக்கள் எ68 முத்தரப்பிலும் அதிகரித்தது. பல இடங் களிலும் அரசபடைகள் அத்து மீறியும், 8ே ல் குடி மக்களிற்கு ஆதரவாகவும் நடக்கத் தொடங் கின. இவற்றை மன்னன் அறிந்திருந்தும் அடக்க வழிவகை தெரியா இருந்தான்.

நாட்டின் பெரும்பகுதி மக்கள், அரசபடை களில் பெரும் பகுதி மேல் குடி மக்களாகவே இருந்தமையிஞல் மன்னன் தனது பதவிக்கு நேரக்கூடிய அச்சுறுத்தலையிட்டும் சிந்தித்தான்.
மாளவர்மனின் கோட்டை சுவாமிமயிேல் இருந்தது. கோட்டை நகரத் தெருக்கள் அதன் வாயிலிலேயே இரண்டாகப் பிரிந்து வளைந்தும், நெளிந்தும் நகரத்தை வலம் வந்தன. அரசனின் அமைச்சர்கள், பிரதானிகள் நிறைந்த தெரு பிரதானிகள் தெரு என்றழைக்கப்பட்டு நாளடை வில் இது பிரதான தெருவாக திரிபடைந்தது. இங்கமைந்த மாளிகைகள், ஆலயங்கள், சிவபுரி தேசத்து கலைத்துவமும், அழகும் நிறைந்தவை. இதன் மறு எல்லே உலகின் சிறந்த கடற்படைத் தளத்தைக் கொண்டுள்ளது. si
பல அயல் நாடுகள் இந்தக் கடற் ப ைட தளத்தை தமதாக்க சிவபுரி தேசத்தில் தம் *இண்னேயும், காதையும் வைத்திருந்தன. நிலைமை கள் சீர்கெட்ட போது ஒருமுறை மாளவர்மன் கூறிஞன். 'இந்த கடற்படைதளத்தை அயல் நாட்டிற்கு கொடுத்து எ மது நாட்டின் பாது கிாப்பை பலப்படுத்திரூல் என்ன?’ . எத்த அமைச்சரும் மாளவர் பஃன ஆதரிக்கவில்லே அத் துடன் அரசனின் யோசனை நின்றது.
வாணிபர் நிறைந்த பகுதி நகரத்தின் மத்திய தெருவாய் விரித்து கோட்டையில் முடிகிறது. முத்து, இரத்தினம், வைரம், தானியம். என வாங்க விற்க ஒவ்வொரு நாழிகையும் இங்கு பொற்காசுகள் நகர்த்து கொண்டேயிருக்கும். வாணிபம் செய்ய இதை நாடும் மேல்குடி, கீழ் குடி மக்களும் தம் மீறவாத ப8 கயுடன் மத்திய தெருவை வலம் வந்தனர். இதே போல் தமது குறைகள், தேவைகளே மன்னனிடம் கூற இகு பகுதி மக்களும் கோட்டை க்கு சென்று வந்தனர்.
9

Page 12
ரகரத்தைப் போலவே இரண்டாய்ப் பிரிந் திருத்த கீழ்குடி மக்களும், மேல்குடி மக்களும் அடிக்கடி சந்திக்கும் அதிஷ்டம் (?) நிறைந்த பகுதியாக கோட்டையும் மத்திய தேருவும் மட் டும் இருந்தன.
கோட்டை முழுவதும் வீரர் விஞறயும் குதிரை sch, udavåg gjTFachr, uošssfr Crer Lums கள் பரவிநின்றன. நகரத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமைதரும் மாளவர்மனின் கோட்டையின் நீண்ட நெடிய சுவர்கள், ஆழமிகு அகழிகள் எவரையும் அச்ச மூட்டின. இத்தனை பாதுகாப்பிலும் கீழ்குடி, மேல்குடி மக்களின் மோதல் நினத்தே மாணவர்மன் பயந்தான். ஆழம் மிக்க அவர்கள் பகையில் மாளவர்மனின் பயம் அர்த்தம் மிகுத்ததே!
வழமைபோல் அன்றும் வெபுரி தேசம் சோம் வலுடன் விழித்துக்கொண்ட்து. மெல்ல மெல்ல மக்கள் தம் கடமைகளில் விரைவுகொண்டனர். நகரத்தின் மத்திய தெரு மக்கள், வாணி பர் சப்தத்தில் திணறிக்கொண்டிருந்தது. நகரத்தின் உயிர்த்துடிப்பே அதுதான்.
“ og Safort rf assir Gassmrðavarr tríd aan ”...
"பிடி. பிடி.”
திடீரென குரல்கள் உயர்ந்தன மக்க ள் சிதறினர். நடந்தது புரிய முதல் நான்கு மனித பிரேதங்கள் நகரத்தின் மத்தியில் குத்து வாளின் குறுமுன் கிழித்த மனிதர்கள்.
மீண்டும் ஒருமுறை மேல் குடி, படைகள் இதயம்களில் பகைமைப் பொறி பற்றிக்கொண் டது. தீயின் சுவாலைகள் சுடர்விட்டன ஒளியும், ஒலியும் நகரமெங்கும் பரந்து விரிந்தன. மேல் குடி மக்களும், படைகளும் தம்மை மறந்த வீதி களில் இரத்த வெறிகொண்டு திரிந்தார்கள். பிணந்தின்னி கழுகுகளாய் மாறினர் மனித நாகரிகத்தின் கீழே. கீழே அவர்கள் போயினர்.
சிறுபிணக்கில் கீழ்குடி மனிதன் மத்திய தெரு வில் குத்துப்பட அங்கு நின்ற அரச படைகள் தம்மியல்பான கோபத்தை கீழ்குடி மக்களில் (ит. ...-...... நிகழ்வுகள் தொடர்ந்தன.
எரிந்த நகரம் விழித்தபோது அனைத்தையும் இழந்த கீழ்குடி மக்கள் உயிர் வாழ ஆலயங்களில் அடைக்கலம் புகுந்தனர். எதுவும் இழக்கா மேல் குடி மக்கள் மாளவர்மனின் கோட்டைக்குள் அரச விருந்தாளி கெளரவம் அடைத்தனர்.
10

கடவுளைப்போல் மெளனித்திருந்த மாளவர்மன் வாய் திறந்தான் 'கீழ்குடி மக்களே! நீங்கள் இந்த நாட்டில் மேல்குடி மக்களிற்கு அடங்கியே இருக்கவேண்டும். மேல்குடி மக்களின் இயல் பான அபிலாஷைகளை நீங்கள் ஏற்றே தீரவேண் Gib. ayat sar Garr ey Lil-rtSrta Git. Guo ang g. மக்களுடன் சமாதானத்தை வேண்டிறல் அடங்கி வாழப் பழகுங்கள். ஒரு யுத்தத்தை நீங்கள் வேண்டிரூல் யுத்தம் புரியுங்கள்." அந்தோ பரிதாபம்.
அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டிய மன்னன் மாளவர்மன் பாரம்பரியத்தினின்றும், நீதியீனின்றும் வழுவிஞன்.
அத்துடன் முடிந்ததா எல்லாம்.இல்லை. நகரத்துள் மே ல் குடி மக்கள் தங்கள் உயிர்ப் பாதுகாப்பை இழந்தார்கள். அவர்களின் வாழ் வினில் முதன்முதலாய் மரண பயத்தை உணர்ந் தாரிகள். மூடிய பல்லக்கும், பாதுகாப்புமாய் நிசப்தமின்றி நகரிற்கு வந்து போஞர்கள். மாள வர்மனின் கடற்படை தளங்களே கைப்பற்ற காத் திருந்த அயல்நாடு ஒற்றர்களை அனுப்பி சுபமுகூர்த்தம் பார்த்தது.
அந்த சுபவேளை குல்கொண்டது. ஒரு நடு நிசி கழிந்த பின்னிரவில் சப்தமின்றி இறங்கினர் எதிரிகள். மாளவர்மனின் தலை கோட்டை வீதி யில் மெல்ல உருண்டது. இறக்கும் அந்தக் கணத்தில் மாளவர்மன் நினேத்தான்.
ம். எத்தனே வருடங்கள் இந்த கீழ்குடி மக் கள் துயருண்டார்கள். மேல்குடி மக்சளும், படை களும் இவர்களை அடக்கி ஆண்டார்கள். அன்றே எனது படைகள், மே ல் குடி மக்களை நான் அடக்கியிருந்தால்.
இந்த நாடு, மக்கள், சுபீட்சம் எல்லாமே காப்பாற்றப்பட்டிருக்கும்.
இன்று..?
一运寅三一 ഗീS

Page 13
எங்கை
காதலின்றேல் சாதலென்று கன்னியென்றன் நெஞ்சினிலே தாதங்கள் வளர்த்தவரே! காதலனே எய்கடைந்தாய்?
காசுக்கும் பொருளுக்கும் அடிமைகொளும் பூமியிலே பாசத்தைப் பெரிதென்ருய்! பாசமலரே! எங்கடைத்தாய்!
நாளைய உலகம் நமதென்ருய் புதுமைக் Gas T Goth assir simi ArGBl. unrb நாமென்ருய் எங்கடைந்தாய்?
நம்பிக்கை தானெமது சொத்தொன்று கவிசொல்லி அம்புவியில் வாழும்தெறி தான் தந்தாய். எங்கடைந்தாய்?
காதலின்றேல் சாதலென்று கவிபாடி அந்தக் காதல்யும் கடமைக்காய் கைவிட்டாய். எங்கடைத்தாய்?
6. ருங்காலம்
- பொத்துவில்
வசந்த மொன்று கிழக்கில்வி வாஞ்சையுடன் அதை யணைத் வஞ்சமில்லா மொழிநடைகள் வளந்திடுக வசந்தம் என வ கன்னியவள் வருகைகண்ட ச காா மேகம் கடக்கண்ட தோ தென்னேஇள நீர்கண்ட சிறு தேன்வசந்தம் கண்டுநானும்
முத்துக்கள் ஒன்ருகி மாலையா முத்தமிழ் கூடிவசந்தம் ஏடா தத்தையென எம்கரத்தில் வ தமிழா நீ எழுந்துவா என்றே திருக்கோன மலேயுதித்த ஏே பருகினேன் உன்சுவையைப் அருகில்நீ வரவேண்டும் அனை வருங்காலம் உனதாகும் வள

酸 டந்தாய்?
சந்திரன் .
பட்டம் பதவிகள் பணமிளமைச் சுகங்கள் பற்றும் காதல் நீதுறந்தாய். எங்கடைந்தாய்?
ஊருக்காய் சுகம்மறந்தாப் காடுமேடாய் தானலேந்தாப் வாடுகள் தனக்கென்று பறந்தவனே எங்கடைந்தாய்?
துப்பாக்கி உண்ச்சுற்றி நீண்வந்த வேளையிலும் ஒப்பாரி வைக்காமல் திமிர்ந்தவனே எங்கடைந்தாய்?
அருவியென விழியிருக்கு புயலெனவே நெஞ்சிருக்கு! குருதியிலே நீகலந்தாய். புறப்பாட்டே எங்கடைந்தாய்?
அசதானுTற்றின்
ஆற்றினிலே நீராடி
புறநானுTற்றை பதுக்கிவைத்தாய். எங்கண்டற்தாய்!
உனதாகும்
பா. கந்தசாமி -
A cauen préši assir Guair து மகிழ்ந்து கொண்டேன் ர் தவழக் கண்டேன் ாழ்த்திக் கொண்டேன்
ாளேபோல ir owns (Burr om வன்போல
இன்பங்கொண்டேன். ாகும் ய்மாறும் ந்தேயாடும்
turt Gib . ட வசந்தம் பைந்த்மிழின் சுவையை எத்து நிழல் தரவேண்டும் 'ர்தமிழே உயிராகும் ,
11

Page 14
ஒரு பட்டதாரியி
- சந்து
கிடந்த செவ்வாய்கிழமை யாழ் பல்கலக் கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தமது சக மாணவ மாணவியரைத் துரத்தி அவர்கள்மேல் கரைத்த மண்ணையும், சேற்றையும்வாரிக்கொட்டி "சந்தோசம்' கொண்டாடிஞர்கள். பல்கலைக் கழக வளவினுள் மட்டுமல்ல வீதியிலும் கூட இவரிகளின் இந்தக்கொண்டாட்டம் அமளிதும ளிப்பட்டது.
முரசொலிக்கு வந்த கடிதங்கள் முரசொலி- 29 8.1988
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கடந்த சில வருடங்களாக புதிய கல்வி ஆண்டின் தொடக்கத் திலும் ராகிம்பற்றி பத்திரிகைகள், மாணவர்கள், பெற்ருேர்கள் பல்வேறு கோணங்களில் பிரச் சண்யை எழுப்பிய வண்ணமே இருக்கின்ருர்கள்.
ஆங்கிலத்தில் கேலி செய்தல், சத்தம் எரிச்ச லூட்டுதல், ஒழுங்கின்மை போன்ற அர்த்தங்கண் புடைய இந்தச் சொல் உண்மையில் பல்கலைக்கழ கங்களில் மட்டுமே சிறப்பு மிகு அர்த்தத்துடன் உபயோகிக்கப்படுகிறது. இலங்கையில் ஒத்த தமிழ் பதமாக 'பகிடி வதை அறிமுகப்படுத்தப்
ult -s.
இலங்கை போன்ற நாடுகளில் ஆண்டு - 13 வரை பாடசால்ச் சூழலிலும், வீட்டுச் சூழலிலும் கழித்த ஒரு மாணவன் உயர்கல்வி பொருட்டு பல் கலக்கழகத்தை நிமிர்ந்து பார்த்தவாறு அங்கு செல்கிருன் அங்கு புகுந்தது தொடக்கம் 1ம் தவணை முடியும் மட்டும் ச ந் தி ப் பது இந்த ராகிங்கை தான் பாடம்களை அல்ல.
புதிய மாணவர் பல் கல்லக்கழக சூழலிற்கு வழக்கப்படுத்திக் கொள்ளவும் புதிய மாணவர்கள் பழைய மாணவர்களை அறிந்து கொள்ளவும் இந்த ராசிங்கை செய்வதாக பழைய மாணவர்கள் கூறுகிருர்கள்.
உண்மை நிலதான் என்ன?
12

lன் பாலபாடம்
ரு -
பல்கலைக்கழக அமைதிக்கு ஒரு மாணவன் தகு தியானவன் என தெரிந்தவுடனேயே தமது ஊர் களுக்கு விடுமுறையில் வரும் பழைய மாணவரி கள் புதிய மாணவர்களை (பகிடி) வதை செய்யத் தொடங்குகிருரர்கள். அனேகமாக பொது இடங் களான நூல்நிலையம், கடற்கரை, வீதிகளிலும் சிலவேளைகளில் வீடுகளிற்கு அழைத்துச் சென்றும் செய்யப்படுகிறது. பல்கல்லக்கழகம் புகுந்தவுடன் புதிய மாணவர் மீது வதை தாக்குதல் பாரியள வில் மேற்கொள்ளப்படும்.
கிட்டத்தட்ட நமது ராணுவம் போராளி ஒருவனை கைது செய்வதிலிருந்து எவ்வாறு வடம ராட்சி தாக்குதல் வரை முன்னேறியதோ அதற் கொப்பாக இது சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் பழைய புதிய மாணவரின் பலத்தையும் பொறுத்தும் இது தீர்மானிக்கப்படும்.
"டேப் சிகரெட் ஊதுவியா"
“@dು.ಹಿನಿ'
"இது தெரியாம என்னத்துக்கு இ ஞ் சை வந்தனி???
*பத்துடா சிகரெட்"
'அண்ணை இல்லை. வேணும் அண்ண."
"அப்ப நீ ரூம் ராகிங் வாங்கப்போருப்."
ரூம் ராகிங்கை தினத்தால் இது பரவாயில்லை அவனுக்கு, பத்து வான். இருமி இருமி கண்களில் நீர் வழிய புதிய மாணவர் சிகரெட் பிடித்தலை கற்றுக்கொள்வர் பழைய மாணவரிடமிருந்து
" உண்ட ரிசல்ஸ் என்ன சொல்லு.?
r . . . . . . . 2 på GT 58; Gaw as () - (aprrt Lu Firmr?
அ, ஆ, 2 இ .
"உன்ட மார்க்ஸ் என்ன?.
உங்களிற்கு இந்த மார்க்ஸ்ல மெடிசனும் வேணுமா..?

Page 15
உன்ட பள்ளிக்கூட பெயரைச் சொல்.
- - - - - கொலிஜ்
கொவிஜ்ஜே. உனக்கு கொலிஜ் என்ரு என்ன என்று தெரியுமே?
அடேய். தாங்கள் படித்த. தா ன ட கொவிஜ்
"இந்த பெட்டையஞக்கு மார்க்ஸ் போ( 6 Gu...'"
அம்மாமார் இங்கே "மூத்த தம்பியோ. அவள் இப்ப மெடிகல் கொலிஜ்ஜில கடைசி வரு டம் எத்தாேயோ சம்பந்தம் இப்பவே வருகுது அவன் பொம்பினையில தலைநிமிர்த்து வார்க் மாட்டான்.
இந்த பழையமானவர்புதியமாணவர்களி. அசடு வழிவது இருக்கிறதே அது ஒரு தனி அழகு
“"Jaun-GBatu... erretiratur7 கட்டுறியா?. GST U 6i எவ்வளவு சீதனம் தருங்ான்?
உன். எவ்வளவு. (தணிக்கை செய்யட் (لکو ــــه تالا
இப்படி பல்வேறு வகை வதைகள் இவற்றின் அதியுயர் உச்சக்கட்டமாக ஆண்களிற்கு ஆண் களிஞலும் பென்களிற்கு பெண்களிஞலும் செய் யப்படும் ரூம் ராகிங் ஆகும். இதில் நடக்கும் எது வுமே எழுத்தில் எழுதவோ, வெளியில் சொல் லவோ முடியாதவை.
ஏன் இப்படி கோணங்கித் தனமாக ஒருமாதி ரியாக இவர்கள் நடந்து கொள்கிழுர்கள்? இவர் களின் இந்த நடத்தைக்கான காரணங்களை கண் டறிவோம்.
1. பல்வேறு வகைப்பட்ட தாழ்வு 1 உயர்வுச்
சிக்கல்களின் வெளிப்பாடு
அ) தள்ளுல் முடியாத ஒன்றை புதிய மான வன் செய்யும் ஆற்றலுடையவனுசு இருக்கிருனே என்ற உணர்வு ஏற் படுத்தும் எரிச்சல்
ஆங்கிலத்தில் புலமை யு ள் ள புதிய மாணவன், ஆங்கில அறிவு குறைந்த பழைய மாணவர்களால் வதை செய் யப்படல்

.
பழிவாக்கும் உணர்வுகள்
சமூக மட்டத்தில் புதிய மாணவ னுட ன் அல்லது அவளுேடு தொடர்புடையவர்களு டன் ஏற்பட்ட பிரச்சனைகளை சமூகமட்டத் தில் தீர்த்துக்கொள்ள முடியாதிருத்தல்.
தெறிப்படுத்தப்படாத Lumr Syar rłanyassfar வக்கிரத்தன்மை.
சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடு
உயர்த்த பொருளாதார சமூக மதிப்பை கொண்டிருப்பவன் தாழ் பொருளாதார சமூக மதிப்பை கொண்டிருப்பவனே அதிக மாக வதைப்பதன் மூலமும் இதே போல் தாழ்ந்த பொருளாதார சமூக மதிப்பைக் கொண்டிருப்பவன் உயர் பொருளாதார சமூக மதிப்பைக் கொண்டிருப்பவன் அதிக மாக வதைத்தல் மூலமும் சமூகத்தின் பால் தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தல்.
அதிக புள்ளிகள் குறைந்த டிள்ளிகள்
aspront aut UrT L-ar fråbv... as profibsap Lurr-rrrðv
என்பன இத்தகைய ஏற்றத்தாழ்வுகளேயே பின்புலமாகக் கொண்டுள்ளன.
ஆண்கள் தமது பெண் சிநேகிதிகளை அடை தல்
பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான காதல் கள் அரும்புவது இந்த ராகிங் காலத்தி லேயே ஆகும். வெறும் புறக்கவர்ச்சியை அடிப்படையாகக்கொண்டே ஏற்படுகின்றன இவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழக வாசலில் முடிவடைந்து விடும்.
புதிய மாணவர்களே இது பாதிக்கின்றத?
நிச்சயமாக 1ம் தவணை முடியும் மட்டும் இது கிட்டத்தட்ட நடைபெறுவதால் அவர்கள் எகத கல்வி சம்பந்தமான நடவடிக்கைகளி ஒ:1ல் தம்மை முழுமையாக ஈடுபடுத்தல் கடினமானதாகும்.
இதைவிட மிகவும் முக்கிய மா ன து புதிய மாணவர்களை இது உளவியல் ரீதியாக மிக வும் மோசமாக பாதிக்கிறது. இதல்ை பல பல்கலேக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள்
பல்கஃக்கழகங்களே விட்டு லெ வியேறியமை
3

Page 16
யும், சிலர் மனநோயாளராக மாறியுள்ளமை யும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அ) ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாண்வி ராகிங் தாங்க முடியாமல் மாடியிலி ருந்து குதித்தமை,
<数) பல்கலக்கழகங்களில் ராகில் காரண மாக ஏற்பட்ட கோஷ்டிச் சண்டைகள் சில வருடங்களிற்கு முன் ஒரு மாணவன் 6Τ கொலையுண்டது என்பன மோசமான ராகிங்கிற்கு மிக நல்ல உதாரண மாகும். த
6 இவற்றின் விளைவாக சமூகத்திற்கு எவ்வித பயன்பாடும் பொருத்தப்பாடும் இல்லாத பட்டதாரிகள் கும்பல் ஒன்றே உருவாக்கப் படுகிறது. ()
தனிமனிதர்களின் மிருக உணர்வின் வெளிப் பாடாகவும் வடிகாலாகவுமே இந்த ராபிங்
நடைமுறையிலுள்ளது.
4
வசந்தத்தின் Gupresir LRD Luftfl
தங்களின் ஆடி 1988ம், இதழில் கீழ் எமது திருகோணமல் மாவட்ட இத்து பிடப்பட்டுள்ள விடயங்கள் தங்களின் தடு வதாக உள்ளமையை அறிந்து வேதனைப்ப யதார்த்தமாக அறியாமல் தான்தோன் தவிர்த்துக் கொள்ளும்படி தயவுடன் ல்ே வடிக்கைக் குழு விளுல் தான் இன்று வரை எம்மால் இயன்றளவு பணியாற்றியுள்ளோ குத் தடைக்குக் காரணம் சில பொறுப்ப படுத்திய தவருன நடவடிக்க்ைகளேயன்றி என்பதை தங்களுக்குத் தெரியத்தருகின்ருே எழுதும்போது உண்மைக்குப் புறம்பால் தூய்மையான சேவையைச் செய்பவர்களு முற்பட வேண்டாம் என வேண்டுகின்முேம் சங்களைப் பேரவைக்கு நிதி நிறுவனங்கள் வி வடிக்கைக் குழுவில் இருந்தவர்களின் நேர் மையான சேவையைக் கருதியுமே என்பன பொறுப்புள்ள நிறுவனத்தைப் பற்றி பொ தடுமாற்றத்தை தயவு செய்து திருத்திக்ெ
"நன் பணியிலுள்ள, செ. சிவபாதசுந்தரம் மதிப்பார்ந்த பொதுச்செயலாளர்.
திருகோண

பெற்றேர்கள் ஏன் தம் பிள்ளைகளை பல் லக்கழகங்களிற்கு அனுப்புகிறர்கள்?
அறிவிற்காக..? தொழில் தகுதிபெற.
இல்லை சமூக அந்தஸ்திற்காக..?
பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் மக்கு வெறும் போர்வைகள் தானுே.?
இந்தக் கேள்விகளின் விடைகள் இந் ப் பிரச்சினையின் சரியான தளத்திற்கு ம்மை இட்டுச் செல்லும்.?
சிந்திப்பார்களா..?
கடு - பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் தை குறிக்கும் சொல்
Yer
தடுமாற்றம்
"வாழ்த்துகிருேம்" என்ற தலப்பின் இண்ஞர் பேரவையைப் பற்றிக் குறிப் மாற்றமான நிலையினே எடுத்துக் காட்டு டுகின் ருேம். ஒரு அமைப்பைப் பற்றி றித்தனமாக எழுதுவதை இனிமேல் ண்டுகின்ருேம். இப் பேரவையின தட பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு நாம் ம். பேரவைக்கேற்பட்ட வங்கிக் கணக் bற நிர்வாகிகளும், மன்றங்களும் ஏற் கணக்கு வழக்குச் சீர்கேடுகள் அல்ல ம் . எனவே ஒரு நிறுவனத்தைப் பற்றி ாவற்றை உங்கள் விருப்பப்படி எழுதி கும், ஸ்தாபனத்துக்கும் மாசு கற்பிக்க . வங்கித்தடையேற்பட்டும் பல இலட் ழங்கியுள்ளன என் ரூரல் அது இந் நட மயைக் கவனத்தில் கொண்டும் தூய் தயும் குறிப்பிட விரும்புகின்ருேம் . ஒரு றுப்பற்ற முறையில் எழுதிய தங்களின் காள்ளும்படி வேண்டுகின்ருேம்.
மல் மாவட்ட இந்து இண்ஞர் பேரவை
! ! - 10- 1988

Page 17
火火火火火火火灾次火火大大火灾大大灾
தமயந்தி சுய
இயற்கையிற் சிறந்த இளவேனில் பருவம் பெஈழில்களிலும் பொய்கைகளிலும் செறிந் தடர்ந்த, பசிய இல் பொதுளிய தருக்களும் செடி கொடிகளும் தேன் பிலிற்றும் நறுமலர்களே சொரித்தன. தும்பிகள் - வண்டுகள் - ஞமிறுகள் தேனக்ாந்து இன்புற்று தம்சிறகுகளை உலர்த்தி அதஞலுண்டான நறவுத்துமிகளை இனத்தென்றல் ஏந்தி திலமகளின் மேனிமிது தெளித்து வரவிே அவன் உடலம் குளிர்ந்தது! மயில்கள் ஆடிண குயில்கள் கூவின. கிள்ாேகள் மழல் மிழற்றின பட்சியினங்கள் யாவும் பரவசத்தால் பாடிக்களித் திட்டன. பொருந்திய விப்பொழுதிலே, நீர் வளம் மலித்த நிடத நாட்டின் கண், குளிர்ந்த சந்திரவட்டக் குடையின் நிழலிலே, செம்மை வாய்ந்த அறங்கள் யாவும் நிலைபெற்று நிற்கவும் மாதரி தம் அருகனைக்கும் பசுமையான கிளியும் அதனுடன் போரிடுங்குணமுடைய பரு ந் தும் இணைத்து ஒற்றுமையாக ஒரே கூட்டில் வாழு மாறு உலகைத் தனது தனிக் குடைக்கீழ் காத்து வருபவனும், மகரந்தப் பொடிகள் சித்துகின்g மாலேயை அணிந்தவனுமாகிய நள மகாராஜனுை வன், மலர் கொய்யும் விகுப்புடன் பூம்பொழில் நாடிச் சென்றிருந்தான். அக்காலை, ஆங்: பொய்கையொன்றினிடத்தே உத்தம இலக்கனக் கள் பொருந்திய அன்னப்புள் ஒன்று தோன் றிடவே மன்னவன் அதைப்பிடிப்பதற்கு விருட் புற்ருன். மன்னவன் 18ணமறித்த ஆயிழைய: அதைப்பிடித்துச் சென்று தம் மரசின் முன் வைக் தனர். அவ்வமயம் தன்னிலேயுணரித்த அன்ன மானது தனது சுற்றத்தைத் தேடி வருந்தியது மன்னவனைக்கண்டு கலங்கியது! அலமத்த நிலைய னின் ஐ அன்னத்தைக் கண்ணுற்ற, தேனுண்டு கணிக்கும் வண்டுகள் மிகுதியாகச் செறிந்து நிறைந்த மலர்மாலேயை அணிந்த நாமகாராஜன் ** இளமைத்தன்மையுடைய அன்னமே, உன்னு டைய அழகிய தடையையும் வஞ்சிக்கொடி போன்ற பெண்களது அழகிய நடையையும் ஒட பிட்டு எது சிறப்புடையதென்று காணவே உன்

ம்வரம்
க க. கனகராசா *
ଦ୍ଦ
ளேப் பிடித்தேன். ஆகவே நீ அஞ்சற்க! என ஆறு தல் கூறவும் அன்னம் கலங்கிய நிலையினின்றும் விடுபட்டது.
*சீதமதிக் குடைக்கீழ்ச் செம்மை
யறங்கிடப்பத தாதவிழ் பூத்தாரான் தனிக்காத்தான் -
иот 5rћ அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருத்தும் ஒரு கூட்டில் வாழ உலகு"
'அஞ்சன் மடவனமே உன்றன்
அணிநடையும் வஞ்சியனே யார் மணிநடையும் - விஞ்சியது காணப் பிடித்தது காண் என்ருன் களிவண்டு மாணப் பிடித்த தார் மன்"
இவ்வாருக, பாக்களிற் சிறந்த வெண்பாக் கன் மூலம். புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நளன் சரிதத்தைக் கூறும் காப்பியத்தை, ‘சந்திரன் சுவர்க்கி’ என்னும் அரசனும், அவனதவைப் புலவோரும், அறிஞரும், ஆர்வலரும் புகழேந்தி யார் விரித்துரைக்கக் கேட்டு ஆய்ந்து சுவைத்து மகிழ்ந்து வந்தன . இதை இயற்றியதன் மூலம் *வெண்பாவிற் புகழேந்தி' என்றும், விழுமிய செந்தமிழில் சுவை நலங்கனியப் புாடியதால் "உவக்கப் புகழேந்தி என்றும் பாராட்டிப் போற் றப்படும் இவ* தொண்டை நாட்டுப் போற் களந்தை என்னுமூரிற் பிறந்து வரகுண பாண்டிய :ை ரைனது அல்ை பீலே தலமைப் புலவராக" வில் திருந்து அ ைவ:ை அலங்கரித்து அவனின் செல்வ மகளுக்கு குரு ஷாகி தமிழ்க்கல்வியூட்டியவர்.
'சந்திரன் ஃ வர்க்கி" என்னும் (குறுநிலமன்னன் ஆதரவில் புகழேந் இப் புலவர் சிலகாலம் தங்கியி குந்தார். புலவரின் சிறந்த புல 6: மயையும் திற  ைைேயயும் மன்: ரைன் அறிந்திருந்தான். அல்: 3ரக் கொண்டு மகாபாரதத்தில் வருகின்ற; வேதவி யாசி முனிவரால் வனவாசகாலத்தில் தருமராஜ
*;

Page 18
gyák eluGJ Félasičů Lu. L-, Lurr pragdk Shards 605 களில் ஒன்றன நளன் சரிதத்தை தமிழிலே காப் பியமாக்க விருப்பம் கொண்டான். தன் விருப் பத்தை புகழேந்தியாரிடம் விண்ணப்பிக்கவே அவ ரும் உடன்பட்டு, இனிய செந்தமிழ் தேஞெழுகும் 400க்கும் மேற்பட்ட வெண்பாக்களால், நளன் சரிதையை சுயம்வர காண்டம், கவிதொடர்கான் Lib, a 6345Abg srstwLuh arew epsirgy astefiruliki களாக அமைத்துப்பாடி முடித்தார். தன்னை ஆத Mišču u Gumb du “ovjercir dva fiksao onu siša சிறந்த இடங்களில் வைத்துப் பாடிச் சிறப்பித் துள்ளார்.
"கற்மூேர்கள் தாமுகப்பர் கல்விதனில்
ஆசையுள்ளோர் பெற்ருேம் எனவுவந்து பின்பு கற்பரி-”
என்பதற்கிணங்க சந்திரன் கவர்க்கியும் அவ ன்தவையினரும் நளவ்ெண்பாவைக் கேட்டு வர் தனர்.
இப்பொழுது அன்னமானது தமயத்தியைப் பற்றிக் கூறவாரம்பித்தது.
எண்டிசையிலுள்ளோரையும் உள்ளடக்கிய வெண்கொற்றக்குடையையும் தேர்ப்படையை யும் உடைய வேத்தனே! புகழ் செழிக்கப் பெற்ற உன்னுடைய தோள்களுக்கு, மூங்கில் போலும் அழகு வாய்த்த மென்மையான தோன்களே யுடைய தமயத்தி என்று சொல்லப்படுகின்ற அணங்கே - ஒரு தெய்வமகள் போன்றவளே தகுதியுடையவன்! கொடை வன்மையிற் சிறந்த வளமிக்க விதர்ப்ப நாட்டை ஆட்சி செய்கின்ற வீமராஜனுக்கு மகளாவாள் ஒப்பற்ற பூங்கொம்பு போன்றவள். அவளது இடையானது அறுபதங் களையுடைய வண்டினத்தின் சிறகுவிச்சிஞல்எழும் சிறுகாற்றுக்குக்கூட அசையும் த ன் மை ப து! மொழிபோ செந்தேனைப் பழித்த இனிமை கலந் தது. பூவாளி வேந்தனும் மன்மதன் தன் மலர்க் கண்களைத் தீட்டிக் கூராக்கும் இடம் எதுவெ னிலோ, செறிந்து விளங்கும் முன் மயிர்க் கற்றை யின் கீழே அமைந்துள்ள இளம்பிறை போன்ற, ஒளிர்த்திடும் நுதலேயாகும். அவ்ன் பெண் தன் மையாகிய இராஜ்யத்தை ஆளுகின்ற இயல்போ சிறப்புடையது
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சொல்லப்படுகின்ற நான்கு குணங்களுமே அர சைக் காக்கின்ற ரத கஜ துரக பதஈதிகளாகிய நால்வகைச் சேனைகளாகவும் மெய்வாய், கண்
16

மூக்கு, செவி ஆகிய பஞ்சப்புலன்களும் அரசை நல்வழியிட்டுச் செல்லும், முதிரிந்த அனுபவமும் இறந்த அறிவுமுடைய நல்ல அமைச்சர்களாகவும், காவிலனியப் பேற்று ஒலிக்கின்ற பரிபுரங்களே அழகிய முரச வாத்தியங்களாகவும், தன் கண் களே எதிரித்தாரை வருத்தி வீழ்த்தும் வேலாயுத மும் வாளாயுதமுமாகவும் கொண்டுவதனமாகிய -முகசந்திரளுகிய குடையின் கீழே பென்மை யாகிய அரசை ஆளுவாள்.
"நாற்குணமு தாற்படையா வைம்புலனு
நல்லமைச்சா ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா -
வேற்படையும் வாளுமே கண்ணு வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெண்மை யரசு’
இவ்வண்ணம் தமயந்தியினது இயற்கை எழிவினையும், உத்தம குணதலவியல்புகளையும் அன்னம் கூறக்கேட்டு மன்னவன் தன்னை இழந் தான். அவனின் நெஞ்சமுடைந்தது தீராப் பெரும்காதல் தமயந்தியால் உண்டாயதுமானம் அற்றுவிட நாணம் அழிந்தது! "அன்னமே என் வாழ்வு இனி உன்னுடைய வாய்ச்சாதுரியத்திலே தான் தங்கியுள்ளது. என்காதலை எடுத்துரைத்து அவளை என்னுடன் சேர்த்து வைப்பது உன் பொறுப்பேயாகும்" என வெம்மையான காதல் தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்தையுடைய வணுகிய நளமகாராஜன் கூறிஞன் அன்னத்திடம் தன் வாழ்வையே அடைக்கலம் கொடுத்தான்!
"இற்றது நெஞ்சம் எழுத்த திருங்காதல் அற்றது மானம் அழித்தது நாண் --
மற்றினியுன் வாயுடைய தென்னுடைய வாழ்வென்ருன்
வெங்காமத் தீயுடைய நெஞ்சுடையான் றேர்ந்து’
மன்னன் நில்யுணர்த்த அவ்வன்னப்புள் "நீண்குடையுடையரசே! நாங்கள் தமயந்தியிடம் நடைகற்பதற்காக சென்று வருகிருேம், தல்சேந்தி யிடத்தும் அவளின்தோழியரிடத்தும் நன்குபழக்க முடையோம். எவ்விதத்திலாவது வீமனது திரு மடந்தையாம் மெல்லிய மேனியான் உனது அழ கிய பெரிய தோள்களிடத்தே சேர்த்து தங்கச் செய்வேன் எனவுரைத்து சிற் 3:5டயையுடைய தமயந்திபால் செல்ல தற்காக உபரே பறந்தது.
("நாற்குணமும் நாற்படையா’ என்ற புக ழேந்தியாரின் பெண்மையரசுக் காட்சியும், "தண் டலே மயில்களாட" என்ற கம்பரின் மருதநில வர

Page 19
தக் காட்சியும் கற்பன் நபர்களாற்சிறப்புற்றிகுப் பது படித்துச் சுவைத்தின்புறற் பாலன)
அன்னம் உரைத்த குயிலாம் தமயந்தியினது உத்தம குண நல வெழில்களை நினைந்து தளர்ச்சி யுற்ற நளமகாராசளுனவன் காணும் பொருட் களில், காட்சிகளில் அவளைக் கண்டான். ஆங்கு ஒர் மஞ்ஞை தோகைவிரித்தாடி நிற்க, அதனேக் கண்டு ஆற்றமாட்டாது தமயந்தியை நினைத்து உள்ளம் கலங்கிஒன், காதல் நோய்வாய்ப்பட்ட வர்க்கு இது இயற்கைக் குணமன்ருே?
"அன்னமுரைத்த குயிலுக் கலசுகிான் மென்மயில் தன் தோகை விரித்தாட -
முன்னதனேக் கண்ட்.ாற்ரு துள்ளம் கலங்கிளுன் காமநோய் கொண்டார்க் இஃதன்ருே குணம்'
(கம்பரும் இக்காம நோய் குணத்தைக் காட் டுகின்றர். சூர்ப்பனகை வனத்திலே கண்ட சீதை யின் அழகை இராவணனுக்கு எடுத்துச் சொல்லி பிருந்தாள். அதைக்கேட்டுக் கேட்டு இராவண னுக்கு சீதை பால் காதல் பிறந்து விட்டது. மான சீகமாக சீதையின் உருவத்தை மனதிலே எண்ணி எண்ணி தீராத காமநோய்க்கு ஆளாகிவிட்டான். எப்பொழுதும் சீதாபிராட்டியின்நின்வrசகஇருந்த படியால் காணும் காட்சிகளிலெல்லாம் சீதையின் அழகைக்கண்டான். ஒருநாள் வெட்டவெளியிலே ஒரு பெண்ணின் அழகுருவத்தைக் கண்டுசீதையோ வென ஐவுற்முன். சூர்ப்பனகையை அழைத்து "இவன் தானு சீதை பார்த்துச் சொல்" என்று காட்டிஞன். அங்கே காணப்பட்டதோ வெட்ட வெளி! நீராத காதல் நினைவால் சீதையுரு அங்கே தோன்றியது! குர்ப்பனகையும் இராமனைக் கண் டி.து முதல் அவன் மேல் மோகிதது இராமன் நில்ாவாகவே இருந்தான்! உடனே அவளும் "ஆம் அவன் தான் இராமன்’ என்று பதிலிறுத்தாள்)
*காமநோய் கொண்டார்க்கு இஃதன்ருே குணம்” என்ற தொடரை அவையோர் நன்கு ரசித்தனர்.
'கொங்கிையிள நீராற் குளிர்ந்த விளஞ்
சொற்கரும்பாற் பொங்கு சுழியாம் புனற்றடத்தில் -
மங்கைதன் ܗܝ கொய்தாம வாசக் குழல் நிழற்கீ ழாறேனே
வெய்தாமக் காம விடாய்'
இவ்வாறு தமயந்தியிடம் காதல்மயக்குற்ற தள மகாராஜன் தன் உள்ளமெல்ல ம் அழிந்து, கலங்கி, பரிதவித்து, பித்தேறி நின்றன்.

நளமகாராஜன் தூதுவிடுத்த அழகிய அன்ன மானது விதர்ப்ப நாடு சென்று அழகிய நுதல் யுடைய தமயந்தியின் பக்கலிற் சேரவும், அவளும் தன்விளையாட்டை விட்டு தோழியரை நீங்கி தனி மையான ஓர் இடத்தையடைந்து, "இங்கு வத்த காரியம் என்ன சொல்" என்றதும் அழகிய வன் னம் நளமகாராஜனின் குணவியல்புகளைப் பற்றிக் கூறத்தொடங்கியது.
*செம்மையேயாய - செப்பம் உற்ற நல்ல மனதையுடையவனும், குளிர்ந்த கிருபா கட்ாட் சத்தைச் செய்பவனும், நீதி தவழுத ஆட்சியின் செங்கோலை உடையவனும், இளமாதர்களது மனதைக் கவர்த்து தன் வசப்படுத்தும் அழகிய விசாலமான தோள்களைப் பெற்றவனும் சத்தி யத்தைத் தவிருது காப்பாற்றி வருபவனுமாகிய நளமகாராஜன்" எனப்பெயரில் ஒருவன் இருக் கின்றன். அவன் பூவுலகிலும் விண்ணுலகிலும் வசிப்பவர்களிலும் பார்க்க சிறந்த குண நலன் களைப்பெற்றவன். உனக்கு தலேவளுகஇருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன்! தருமம் நிறைந்த மனத்தை உடையவன்! அவன் கண்கள் எந்நேர மும் அருள் சுரந்து பொழியும் தன்மையது வீரம் பொருந்திய வலிமையான புயபல பராக்கிரமம் மிக்காவன்! இன்ஞேரன்ன பலவிதத் தன்மைகளும் திறமைகளும் மிகப்பெற்றவணுகிய நளமகாராஜ னுக்கு, அறம் அருள் வீரம் முதலியவைகளாற் சிறந்த, செந்தாமரை போலுஞ் சிவந்த கண்களே யுடைய திரூமால் அல்லாமல் அகன்று விரிந்தஇப் பூமியிலே தேர் வேந்தர்கண் ஒப்புவமை சொல்ல முடியாது
"செம்மனத்தான் றண்ணளியான்
செங்கோ லான் மற்கையர்கள் தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் -
மெய்ம்மை நன்னென்பான் மேனிலத்து நானிலத்து
மிக்கான்
உளனென்பான் வேந்த னுணக்கு"
"அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு
surg மறம் கிடந்த திண்டோள் வலியுந் -
திறங்கிடந்த செங்கண்மால் அல்லனேற் றேர்வேந்த
Garnru u Crnr அங்கண்மா ஞாலத் தவற்கு"
இவ்வாறு நிடத நாட்டு மன்னனின் குணச் சிறப்பியல்புகளை அன்னம் தமயத்திக்கு உரைத்து
17

Page 20
நளன், அவள்மேற் கொண்டிருக்கும் காதல்ப் பற்றியும் எடுத்துக் கூறியது.
நளசரிதத்தை கேட்டுவரும் சந்திரன் சுவர்க் கியும் அவையினரும் இவ்விடத்திலே புகழேந்தி யார் கூறிய நளனின் குணவியல்புகள் யாவும் தமக்கு வரப்பெற்றவர்கள் போல், உவகை, மிக் கூர, வெண்பாக்களப் போற்றி களிம்கிழ் வெய் ይ}6wff•
நளனின் நீர்மையையும் சீர்மையையும் அவன் காதலையும் பற்றி முழுமையும் அன்னம் கூறக் கேட்ட அத்தையலானவள் மனமுருகி முன்னமே நீண்டநாட்கள் நளனுடன் பழகியதைப்போல எண்ணங்கொண்டு தன் மேனியையும் தானே பார்த்து மயங்கி நின் ருள். "வாவியிலே உறை கின்ற இன அன்னமே! என்னுடைய உயிரை நீ எனக்கு உவந்து தந்தாய். சோலையிடத்தே சென்று, தேர்வேந்தற்கு அவர்மேல் கொண்ட காதலாலுண்டான எனது நிலைமையை சொல் வாயாக" என்று பதைபதைத்துக் கூறிஞள். பார் வேந்தன் பாவையாகி தமயந்தி!
*வாவியுறையும் மடவனமே என்னுடைய ஆவி உவந்தளித்தாய் ஆதியால் -
காவினிடைத் தேரிவேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தாள் பார்வேத்தன் பாவை பதைத்து"
காதல் கொண்ட பெண்ணின் உள்ளமானது வேறு எண்ணங்களுக்கு இடமளியாது! எந்நேர மும் அக்காதல் நினைவானது, உள்ளத்திலே அணை யாத தீபம் போல கனன்று கொண்டே இருக்கும். துகரப்படும் ஐம்புலவுணர்ச்சிகளிலும் பின்னிக் கலத்து முன்னின்று மகுட்டும் தேன் நுகரும் தும் பியானது மலர்களைச் சுற்றிச் சுற்றி புறத்தே ரீங் காரமிடுவது போல் தலைவன் மேற்கொண்ட காதல் எண்ணமும், நனவிலும் கனவிலும், நீங் காது அகத்தே சுழன்று சுழன்று கீதமிடும்! நெஞ் சல் விம்மி வளர ஏக்கப் பெருமூச்சு எழும் ! பார்க்குமிடமெங்கும் காதலன் உருவந் தெரியும்! உணவு சேல்லாது உறக்கம் கொள்ளாது! படுக்கை நோகும்! பால் கசக்கும் மேனி பசலே யுறும் உறுப்பு நலன்கள் அழியும் ! தீராத நோயாகி நிற்கும்!
தமயந்தி இந்த நி3லயை அடைந்தாள் நளன்
மேற்கொண்ட காதலால் சேடியர்கள் என்னலோ ஏதோவென்று பயத்து குழம்பினர். செய்தி வீம
18

ராசனுக்கும் எட்டியது. சோகமே ஒரு வடிவு கொண்டு நிற்பது வோல் தமயந்தியும் தந்தை அருகில் சென்று நின்ருள்
பிறைபோன்ற நெற்றியின் மேல் வேட்கை மிகுதியால் அரும்புகின்ற வியர்வை மூத்துக்கள் அழகுக்கு மேலும் அழகிண்ணச் சேர்க்க தன்பக்கவில் நின்ற குமாரத்தியான தமயந்தியின் நிலேமையினை மன்னவரூகிய வீமராஜன் கவனித்து, அரசர் களிலே “சிறந்த ஒருவனே மலர்மாலை சூட்டி மணஞ்செய்து கொள் வ தா கி ப 'சுகம் வரம்? ஒன்றை நடாத்தி தன் மிகளுக்கு மணம் செய்து வைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றி சிந்தித் தான். ܫ
** பேரழகு சேர்கின்ற தென்னப்
பிறைது தன் மேல் நீரதம்பத் தன்பேதை நின்றளை ப் - பாராக் குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர்
தம்மை மலர் வேய்ந்து கொள்ளு மணம்'
சுயம்வர காரியங்கள் துரிதமாக நடைபெற் றன. எல்லாநாடுகட்கும் தூதர்கள் சென்று சுயம் வரச் செய்தியை அறிவித்தனர். தெளிவு மிக்க செவ்வரிகள் படர்ந்த கண்களையுடைய இலக்குமி போன்றவளும் அருமையான பொன் போன்ற வளும், போர்க்குரிய வேலாயுதத்தை உடைய விதர்ப்ப நாட்டரசன் மகளுமாகிய தமயந்தியை தங்கள் தங்கள் மனத்திலே நினைத்துக்கொண்டு எல்லா மன்னவர்களும் விதர்ப்பநாட்டிற்குவந்து, புள்ளினங்கள் வாசஞ் செய்யும் சோகீலகளிலும் தாமரைத் தடாகக் கரைகளிலும் மற்றும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தனர். சுயம் வரத் திலே தமயந்தியன்ே மாலையைப் பெறுவதற்காக! இடநெருக்கடி காரணமாக இப்படி எல்லா இடங் களிலும் தங்க வேண்டியதாயிற்று.
"புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல
வாவிகளும் உள்ளும் புறமும் இனிதுறைந்தார் -
தெள்ளரிக்கட் பூமகஃாப் பொன்னைப் பொருவேல்
விதர்ப்பன்றன் கோமகக்ளத் தம் மனத்தே கொண்டு'
அன்னம் தமயந்தியிடம் சென்று திரும்பிய தையும், ஆங்கு அவள் உற்ற நிலயையும் நள ணுக்கு முற்ருக & ரைத்தது. அதைக் கேட்ட நள மகாராஜனுக்கு உள்ள அறிவும் அழிந்தது !

Page 21
தூதுவர்கள் மூலம் சுயம் வரச்செய்தி இடைக்கப்பெற்ற தளமகாராஜனும் தன் சேனை யுடன் விதர்ப்ப நாடு சென்று தலைநகராகிய குண் டினபுரம் சேர்ந்தான் நாரதர் மூலம் செய்திய றிந்த இந்திரன், வருணன், அக்கினி, யமன் ஆகிய தேவர்களும் சுயம் வரத்தின் பொருட்டு ஆங்கு வந்துற்றனர்.
காதற்றியின் வெம்மையால் நலன்கள் யாவற் றையுமிழத்து அரண்மனையிலே சோர்ந்து இருந் தாள் தமயந்தி. அவளது உள்ளம் அழிந்து விட் டது. இப்போது தில் நளன் ஒருவனே நிலைபெற் றுள்ள ஈன், வேறு ஒன்றற்கும் அந்த உள்ளத்திலே இடமில்லை. அது அழிந்தே விட்டத, உள்ள மானது அழிந்து பட்ட பின் நாணம் எங்இே? அது வும் போய்விட்டது. கட்டுக்கடங்காக் காதல், அவளது நாணத்தையும் மீறி வெளிப்பட்டு காட் டிக் கொடுத் ஆ: விட்டதால் தானமும் போய்விட் டது. உள்ளமும் நாணமும் அற்றுப்டோக செந் தேன் மொழி - கொஞ்சும் கிளிமழலே மொழியும் போய்விட்டது. பேசுவதற்கு அ:ருக்குச் சக்தி பில்லை. செவ்வரி படர்ந்த நெடுங் கஜ்கள் கண் னிர் வெள்ளத்தில் அமிழ்ந்து விட்டன. இத்தன் மைத்தாய், குஞ்சு மீன்களைப் பறவையினங்கள் தெரிந்தெடுத்து உட்கொள்ளுகின்ற வளம்மிகுந்த விதர்ப் நாட்டரசனின் திருச் செல்வியாகிய தம யந்தி, அனங்கனின் மலரம்புகள் உள்ளத்தைத்  ைதத்து தைத்து அரித்து வேதனையைச் செய்ய வெந்த ழவிலே வேகின்ற மென்மையான இளந் களிரைப்போல வெம்மையாகிய காதல் தீயிலே வெந்த வெந்து உயிர் சோர்ந்திருந்தா8.
*" உள்ளம் போப் நாண்போய் உாைபோய்
வரிநெடுங்கண் வெள்ளம்போய் வே இன்ற மென்களிர்போல்
புள்ளரிக்கம் நாடன் திருப8.ந்தை பூவாளி உள்ளரிக்கச் சோர்ந்த ஈள் உயிர்’
தமயந்தியின் நிலேடை எண்ணி இவ்விடத் திலே புலவரவையினரி மனத்தளர்ச் புற்றிருக்க வேண்டும்! எல்லோருள்ள (:ம் :'ഖ', க்காக இரங் குலகைப்போல, அமைதி நிலவச் இெப்பே, புக
ழேந்தியார் அதைப் புரித்தவராக சிறிது நிறுத்தி, தொடர்ந்த தம் காப்பிடத்தை த்துரைத்த
விருந்து கொடுத்து வந்கார் . சத்திரன் சுர்ேக்கி யும் ஆலை பினரும் காப்பியம் முழுவதையும் ஐயத் திரிபறக் கேட்டு :ளவிலா ஆனந்தபரவசமடைந்து புகழேந்தியாருக்கு trf#jir Aெ கும தி க :ா தொடுத்து உபசரித்துப் போற்றினர்.
 
 
 
 
 

இத்தருணத்திலே நளவெண்பா பாடியதைப் பற்றிய செய்தியும் புகழும் பாண்டிய சோழ நாடு களுக்கும் சாட்டின. புகழேந்தியாரின் சிஷ்பையான வரகுணபாண்டியனின் மகள் சோழவரசஞன குலோத்துகே சோழனே மணம் முடித்து சோழ நாட்டரசியாக விருந்தாள். தம் ஆசானின் காப் பியத்தை அவர் மூலம் கேட்டறிய ஆவலுற்று அரசர்க்கு தெரிவித்திருந்தாள். செந்தமிழார்வம் மிக்க் குலோத்துங்கனும் அதுபற்றி புகழேந்தி யாருக்கு தெரியப்படுத்திஞன். கம்பர் ஒட்டக்கூத் தர் போன்றபெரும் புலவர்கள் அலங் க ரித் த சோழப் பேரவையிலே புகழேந்தியாசின் நள வெண்பா அரங்கேற்றம் செய்யப்படுவதற்கு ஆயத்தங்கள் நடைபெற்று அரங்கேற்றப் பட லாயிற்று.
குலோத்துங்கசோழச் சக்கரவர்த்தி சோழ மாதேவி, அவைப் புல:ோர், புலமைச்சால் சாண் ருேர், கல்வியில் சிறந்தோர் அனைவரும் அரங் கேற்று சஐ.யில் ஆர்வமுடன் நிறைந்திருத்தனர். புகழேந்திப்புலவர் த மியற்றிய &ாப்பியத்தி: வெண்பாக்கஃக் கூறி ஆங்&ெழுந்த ஐயங்கட்கும் பல்வ3கத்தாய விளுக்களுக்கும் விடைபகன்றுவந் தார். 'பாட்டுமுரையும் பயிலாதன விரண்டு ஒட் டைச்செவி’ என்றதொடருக்குஅங்கேஇடமில்லை. பாராட்டுக்கள். விவாதங்கள்- போற்றுதல்கன் முதலியவைகளால் அவை ஆரவாரம் பெற்றுத் திகழ்ந்தது.
சுயம்வர காண்டத்துள் அந்திமாவேயை வரு னிக்கும் ஒரூ வெண்:ா:-
‘உல்லிகையே வெண் சங்கா வண்டுத
வான்கருப்பு வில்லி கணேதெரிந்து மெய் இரப்ப -
முல்ஃலமலர்
மென்மாலே தேசளசைய மேல்ல நடந்ததே புன்ம லே யந்திப் பொழு:’’
* மல்வி: அரும்புகளையே 3ெ:ண் சங்குகளா கக் கொண்டு வ 832 இ க சி ஐதவும், சிறந்த கரும்பை வில்லாக இ.8 டய B ன் தன் புஷ்ட
பாணங்களைத் தெரிந்தெடுத்து விடுத்து உயிர்கள் பேல் காமத்: த விாேத் தான் :றைந்து வரவும்: மேல்லிய இளம் இருளையுடையதாகிய மாலேப் பொழுதானது, முல்லே மலராலாகிய i prča) தோ வில் அசைந்து அழகு செய்ய மென்னடை உலா வந்தது, என்னும் பொருளே விடக் அத்திமாலேப் பொழுதுக் காட்சி அரச டஃபினிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
9

Page 22
இப்பாட ைஅவைப்புலவோர் கற்பனைக்கருவூ லம் என்று ரசித்து மகிழ்ந்தனர். இருப்பினும் ஒரு புலவர்- குற்றம் கூற வல்விவரி- தக்கீரரி போன்றவர் குலுக்கிட்டு "சிறந்தஅழகியகற்பனை: மல்லிகை மொட்டை சங்காக உருவகித்திருப்பது போற்றற்குரியது, ஆளுல் வண்டுகள்- தும்பிகள் அவற்றை ஊதும்போது அதன் பின்புறத்தை வாயில் வைத்து ஊதுவதில்லையே அதஞல் குற்றத் திற்டெமாகின்றதே" என்றர். உடனே புகழேந் தியார் "நறவுண்டு களிப்பது அறுபதவண்டு, போதையில் கீதமிடுவது போதையில் உள்ள வனுக்கு நிதானம் தான் கிடையாதே வண்டு சாளுக்கு வாயும் புறமும் எப்படித் தெரியும்" என்றும்
"தண்ணறும் கடம்பின் கமழ்தா தூதும் வண்ணவன் டிமிரிகுரல்
பண்ணைபோன்றனவே?
என்ற சங்க காலத்தெழுந்த கேசவளுரின் பரி பாடல் அடிகளையும்
"தாமரைத் தண்தாது ஊதி மீமிசைக் சாந்தின் தொடுத்த.
என்னும் நற்றினைப் பாடலின் அடிகளேயும் எடுத்துக் காட்டி தனது கற்பனை சரியானதே என நிறுவிஞர்.
சங்ககாலப் புலவர் பெருமக்களின் பாடல் களை மீறிச்செல்லவும் முடியுமா? புகழேந்திப் புல வர் தொடர்த்து பாடல்களைக் கூறி வந்தார்.
விரகதாபமுற்றிருந்த தமயந்திக்கு குளிர் வெண்திங்களின் அமுத கிரணங்கள் கூட சகித்துக் கொள்ள முடியாதவையாக இருந்தன. அவள் தன் தோழிமாரை நோக்கி "பொன்ற்ைசெய்தமைத்த செப்புப்போன்ற இளம் நகில்களையுடைய பெண் களே சந்திரனின் வெம்மையான கதிர்பட்ட தால் அல்லவோ ஆகாயத்தின் உடம்பிலே கொப் புளங்கள் உண்டாகி இருக்கின்றன. அதை நீங் களும் அறிவீர்கள்! அப்படியிருக்க, தேன்போன்று இனிக்கும் சொற்களைக் கூறுகின்ற உங்கள் வாயி ஞல் விண்மீன்கள் - நட்சத்திரங்கள் அடர்ந்துள்ள வானம் என்று கூறுவது என்ன காரணத்தினலோ? எனப்பொருளமைந்த
"செப்பிளவ் கொள்கைமீர் நிங்கட்
சுடர் பட்டுக் கொப்புளங் கொண்ட குளிர்வாக ட
எப்பொழுதும்
20

மீன் பொதிந்து நின்ற விசும்பென்ப
தென்கொலோ தேன் பொதிந்த வாயாற் றெரிந்து'
என்ற பாடல்க் கூறியதும் சபைப் புலவர்கள் அருமை! அருமை "திங்கட் சுடர்பட்டுக் கொப் புளங்கொண்ட குளிர் வான்" என்றது மிகுந்த சிறப்புடைத்து என்று பாராட்டிப் போற்றிமேலே கேட்டார்கள்:
விடிந்தால் சுயம்வரம் விரகதாபமோ படிப் Uuq-Lu Awas grófið py1 plaveny asrTube Gör grony - Kuntayuh துயரை விண்த்தன. துயரத்தால் சினம் கொண் டாள் தமயந்தி வெண்மதியிடம் கேள்விக்கண் தொடுத்தாள். "குளிர்ந்த நிங்களே! இளம் மதியே! நீ இப்படியே தொடர்ந்து, சேர்ந்த எனது மயிர்க்கற்றைகளின் மீது உனது அமுத கிரணக் கற்றைகண் சொரிந்து நிற்பது எதற்காக? காமன் பொருவதற்காக மாலையை அளித்தான். இன்று உனக்குப் புலராத- விடியாத இரவையும் அளித் தான்! அதஞலன்ருே நீ என் கூத்தல் மீது நின் வெண்கிரனங்களைச் சொரிகின்ருப்!” எனக்கேட்டு மாரன், இரவு, இளநிலவு மூன்றையும் சினந் தாள்.
"ஈரமதியே இளநிலவே இங்ங்ணே Garífspaớlair LC35 QFrisiu Q5 av Gör - DIT prair பொரவளித்தான் கண்ணி! உனக்குப் புலரா இரவளித்தான் அல்லளுே இன்று'
சுயம்வரத்தில் தமயந்தியின் மணமாலேயை விரும்பி வந்த அரசரி எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளனர். எவராவது துன்பம் இழைத்தால் மன்னர் தம்தோள்வலியைக் காட்டாது சும்மா இருப்பார்களா? பெரிய யுத்தமேநடக்கும்!ஆகவே இரவெல்லாம் துயர் கொடுத்த மதன், மதியம், இருள் மூன்றும் ஒடும்படி அருணன் குண வாயி லில் உதயமாகிஞன்.
கரும்புவில்லையுடைய அ ன ங் க ன் கனை தொடுத்து வருத்தும் தொழிலை இழக்கவும், அழ கிய வெண்ணிலா தண்ணுெளியை இழக்கவும் நீண்ட இரவெல்லாம் தொல்லை கொடுத்த இரு னானது அகன்றிடவும், வல்லிக் கொடிபோன்ற தமயந்தியின் மணமாலையினை விரும்பி வந்த தோள்வலி மிக்க வாளரசர் முன்பாக, கீழ்வானக் குன்றிலே தமயந்தியின் பகைவர்களை விரட்டி யடித்து, செய்கதிர்களை வீசி கதிரவன் தோன் றிறன்.

Page 23
அக்கால் நித்திய வைதிக கரிம அனுட்டா னங்களின் பொருட்டு கைகுவித்து சூரியபகவானே வணங்கும் வேதமோதிடும் பிராமணர்களது கை களாகிய மலர்களும், அழகிய அல்லி மலர்களும் குவியவும், வையகத்துள்ளோரும் தாமரை மலர் களும் கன்திறந்து மலரவும், நறுமணங் கமழும் தேன் சிந்தும் மலர்மாலயை அணிந்த தமயந்தியி னது பெருத்துயரத்துடன் அன்றைய இராப் பொழுதானது நீங்கிச் சென்றது.
"வில்லி அணையிழப்ப வெண்மதியம்
சிரிழப்பத் தொல்லை இருள் கிழியத் தோன்றிறன் -
கல்லி Lever LDIT & Oav G. Gas Tsir air art part
முன்னே குணவாயில் செங்கதிரோன் குன்று"
"பூசுரர்தங் கைம்மலரும் பூங்குமுதமும்
முகிழ்ப்பக் காசினியும் தாமரையும் கண்விழிப்ப-வாச மலர்ந்ததேங் கோதையாள் ஆழ்துயரத்
தோடு புர்ைந்ததே பற்றைப் பொழுது'
அருணுேதயத்தின்போது நிகழும் அருஞ் செயல்கள் பலப்பல சந்திரனைக் கண்டு மலர்ந்த அல்லிமலர் குவிதலும், குவிந்த கமலமலர் மலரி தலும், வேதமோதிடும் வேதியர் தவருது'சூரிய வணக்கம் செய்தலும், வையகம் துயில் நீங்கிஎழுத லும், காதல் நோயுற்ருேரைத் தாக்கும் மன்மத னும், அவனுக்குத் துணையிருந்த நிலவும் இருளும் செப்பமிழந்து அழிதலும், அதஞல் விரகவேதனை யுற்முேரி துன்பம் குறைதலும் இயற்கையில் நிசு ழும் தன்மையுடையன. இச்செயல்களை வெண்பா வினுள்ளடக்கி அழகாகக் காட்டிய புகழேந்தியர் ரின் திறமையே திறமை அவைப் புலவர்கள் போற்றிஞர்கள். புலவர் தொடர்ந்தார்.
சுயம்வர நாள் சும்ைவர மண்டபத்திலே. அரசர்கள் எல்லோரும் சர்வாபரண அலங்காரங் களுடன், மாலைகள் துவள கீரிடத்துள்ள தெரி மணிகள் ஒளி சிந்த கம்பீரம்ாக வீற்றிருந்தார் கள். தமயந்தியின் சிறு விழிப்பார்வைக்குத் தவ மிருத்த நளமகாராஜனும் அரசர் திலகமாக தெய் வச் சிறப்புக்கள் பொலித்து விளங்க மன்னர் நடுவே வீற்றிருந்தான். வதுவை நன்மணம் வேட் டல்விருப்புடன் வந்த விண்ணவர் நால்வரும் நளனுருக் கொண்டு மண்டபத்தே இருந்தனர்

aris Courrar a drasti sua Luigi Edgh ar டபத்தையே தோக்கியிருந்தன.
மின் நிறமும். செங்கால்க்ளும். வெண்சிறகு முடைய அழகிய அன்னம் ஒன்று செந்தாமரை மலர்கள் பூத்த தடாகத்தே போவது "வோன்று. இளம் பொற்பதுமை போன்ற தமயந்தி மன்னர் களது அகன்ற விழிகளாகிய தாமரை பூத்த மண் டபத்தே சென்று சேர்ந்தாள்.
"மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள்மின்னிறத்துச் செய்யதான் வெள்ளைச் சிறையன்னஞ்
Glav låtas uDanylü பொய்கைவாய்ப் போவதே போன்று'
சேடியொருத்தி மன்னர்களது குலம் பெயர் ளைநாடு அவற்றின் தன்மை முதலியவைகளை தம யந்திக்கு எடுத்துக்கூறி காட்டி வந்தான். நள னையே உள்ளத்துள் எண்ணி நாடிவந்த தமயந்தி, தேவர்கள் நால்வரும் நளன் உருவந்தாங்கி மண்ட பத்தில் இருந்த படியால் உண்மை நளன் யாரெ T L TTLLLLLTT TT LELT T MTLTT 0S TLTTLLLLL "தான் வீமனது சத்தியம் வாய்ந்த குலத்திலே உதித்த உண்மையான, நற்குணம் பொருத்திய கன்னிப் பெண்ணுக இருப்பேஞகில், அன்னம் உரைத்த உண்மையான நளன எனக்கு காட்டு வதற்கு அருள்செய்' என்று இறைவனை வேண்டி ஞள். அவளின் வேண்டுதல் பவித்தது!
நல்ல செந்தாமரை மலரில் வதிகின்ற, அழகிய நுதலேயுடைய திருமகள் போன்ற தமயந்தி, அவ் விடத்திலே, கண்கள் இமைக்கப் படுதலாலும் கால்கள் நிலத்திற்படிவதகுலும், அழகிய மலர் மாலை வாடுதலாலும், சிந்தித்து. விண்ணவர்க்கு இச்செயல்கள் இல்லையாதல் உணர்ந்து உண்மை Kurt GT 3 GMTLD AS IT prfTagðav Joy AbgøT Gir. Sy afišgy, GBASau லோகத்து அரசர்கள் எல்லோரும் வெட்கப்பட்டு உள்ளம் வருந்தவும். அகன்று விரிந்த பூவுலகி லுள்ளோர் உள்ளம் களிகூரவும், சுயம்வரத்திற்கு வந்திருந்த ஏனைய மண்ணுலக மன்னவர்கள் உள் ளம் மயங்கி வருந்தவும், வெற்றி மிக்க நள மகா ராஜனுக்கு இலக்குமியை ஒத்த- பொற்பதுமை போன்ற தமயந்தி, மலர்மாலை- பொன்மாலைமலர்வேய்ந்த பொன்னரிமாலேயைச் சூட்டினுள்!
'கண்ணிமைத்த லாண்டிகள் கா சினியிற்
முேய்தலான் வண்ண மலர்மாலை வாடுதல்ான் - எண்ணி
21

Page 24
நறுந்தா மரைவிரும்பு தன்னுதலே பன்னுள் அறிந்தாள் நளன்றன்னை யாங்கும்'
"விண்ணரச ரெல்லாரும் வெள்வி
Loew (65ais Gifld && ! asallar6OOTS GT (GIT av Ab sorfawr - Dakwawr prarrř வன்மால் தம்மனத்தே சூட வயவேந்தைப் பொன்மால் சூட்டிருள் பொன்”
குலோத்தும்கனும் அவையினரும் கரகோஷம் செய்து மகிழ்வடைந்து புகழ்ந்திருக்க வேண்டும் புலவரை அவர்களது முதிர்ந்த புலமை வெண்
ܠܐܲܓܼ
பொட்டு வைத்தால் எ უხლუხლულულ ქლულ ქლულუ)ღე)ლ
திருகோணமலையில் ஒரு பிரபல கிறிஸ்தவ த மகளிர் கல்லூரி பொட்டு வைப்பதைத் தடை ெ செய்துள்ளதாம் காற்றில் அடிபட்டசெய்தியுடன் ே "வசந்தம் அந்தக் கல்லூரி வாசவில் வந்து நின்றது.
கால நேரம். மாணவிகள் கல்லூரிக்கு வந்து கொண்டிருத்தார்கள் சில மாணவிகள் பொட்டு டன் தான் வந்துகொண்டிருந்தார்கள் காற்றில் வத்த செய்தி வதந்தியாக இருக்குமோ? வசந்தம் நினைத்தது.
ஆனல் அது வதந்தியல்ல. உண்மையான விஷயங்கள் தான் என்பது புரிய ஆரம்பித்தது . கல்லூரி வாசலுக்கு வந்த தம் பொட்டு வைத்தி மாணவிகள் தங்கள் பொட்டுகளே (வசதிக்காக எல்லோரும் ஒட்டுப் ப்ொட்டுதான் இன் 5:த்து வரு கிருtகள் போலிருக்கிறது.) சுழற்றி 'டை"யில் ஒட்டிக்கொண்டாtசுள். சிலர் கொம்பா ஸ்" பெட்டியில் ஒட்டிக் கொண்டார்கள். சிலர் புத்த கத்துக்கிடையில் பாதுகாப்பாக வைத்துக்கொண் டார்கள். ஆக மொத்தம் கல்லூரி வளவுக்குள் எல்லா மாணவிகளும் "பொட்டிழந்து, போய்க் கொண்டிருந்தார்கள்.
சில மாணவிகளிடம் இது பற்றி விசாரித் ப தோம், எங்கும் இல்லாத சட்டம் இங்கு இருப்ப ே
22
:g
t

பாக்களின் சொல்லோவியங்களையும் பொருளோ வியங்களையும் ரசித்துப் போற்றச் செய்தது.
சுயம்வரத்தையடுத்து மணவினைகள் முடி வடைந்தன. மங்கையும் மணுளறும்- காதலரிரு வரும் கருத்தொருமித்து ஆதரவு பட்டனர்.
"கொங்கை முகங்குழையக் கூந்தல்
மழை குல்பச் Gafila uA a Goo) që Qefas Lai - Jayat 608 வளை பூசலாட மடந்தையுடன் சேர்த்தான் விளை பூசற் கொல்யாண் வேந்து"
宅
ான்ன கெட்டுவிடும்? „ჯდჭდ:Noლ ულუხლუხლელულ
ாகசவலைப்பட்டார்கள் பொட்டுடன் யாராவது a"Götgeb sedru-dr ásnu „éGub or6ér gib Gæn er றர்கள்.
"தமிழ் பிள்ளைகள் படிக்கும் இந்தப் பாட ால் நிருவாகத்திற்கு தமிழ்ப் பண்பாட்டில் ஏன் }வ்வளவு எரிச்சலோ" என்று அங்கலாய்த்துக்
காண்டாள் ஒரு மாணவி.
**அவர்கள் மேலைநாட்டு மோகத்தில் மயங் ப் போய்க்கிடக்கிருர்கள். அதே மயக்கத்தில் ல்லவேளை ஆசிரியைகளை சேலே உடுத்து வரு தை தடை செய்யாமல் விட்டார்களே அதுவே மிழச்சி செய்த பாக்கியம்' என்ருள் இன்னுெரு ாணவி குறும் புத்தனமாக.
"பொட்டு" என்பது மகளிருக்கு ஒரு லட்சண ான சின்னம் அதை அவலட்சணமாக எண்ணும் ளிேர் கல்லூரி நிருவாகத்தை என்னவென்பது
அந்தக் கல்லூரி மாணவிகளின் பெற்ருேருக்கு து சமர்ப்பணம்.
ஒரு சி. ஸ். என் ன விஷயம். சைவ மகளிர் rடசாலேயொன்றும் இதை பார்த்து "வரி" பாட்டுக்கொள்ளஆசைப்படுகிறதாம்.

Page 25
淄路婆婆婆婆認導經:灘
நிகர மத்தியில் குண்டு வெடிப்புச் சப்தம் வேகமாக மிதித்த மிதியைப் நிறுத்தினுள், திதானித்தான். எனினும் நிற்காது தொடர்ந் தான்.
எதிரே விரைந்து வந்தான் கீர்த்தி. அவன் இவனே மச்சான் என்பான். நண்பா என் பான். இவன் அவனை ஒன்றும் சொல்வதில்லை. சேர்க்கவும் இயலாத விலக்கவும் முடியாத ஒரு சராசரித்தொடர்பு.
எங்கே வேகமாய். ? இவன் கேட்டான்.
டெக் எடுக்க மச்சான்.
விெடிச்சப்தம் கேட்ட தே ... எங்கட பக்கமா அவங்கட பக்கமா .. ?
அவங்கட எண்டுதான் நினைக்கிறேன். கர்பியூ போட்டாலும் போடுவங்கள். அதுக்குள்ள டெக் கும் கேசட்டும் எடுத்துப் போடணும் .
நேற்று நடந்ததை இன்று நினைக்கவிசனமாய் இருந்தது. நாங்கள் எங்கே போகிருேம் . இயக்கம், போராட்டம் விடுதலை என்பதெல்லாம் இன்னமும் ஒரு மட்டத்தில் மட்டுந்தான் நிற்கி றதா? குண்டு வெடிப்புக்கிடையே ஊரடங்கு பிறந்து விடுமோ என்ற பயத்தில் டெக் தேடி, ஒடுகிற மனித மந்தைகளுக்கு விடுதலே ஒரு ?... rrسes Lل)
அலுவலக வளவிற்குள் அவன் வந்துவிட் டதை உணர்ந்தான். காலே ஐந்து முப்பது மணிக்கு இன்னமூம் ஒருவர் கூட வரவில்லை. இரவுக் கடமை உத்தியோகத்தர் முன் கதவை லேசாய் திறந்துவிட்டு சுருட்டுப் பற்ற வைத் துக் கொண்டிருக்கிருஜர், மெல்லிய சுருட்டு . கிளின்ற் ஈஸ்ற்வுட் மாதிரி பல்லுக்குள் கடித்துக் ஆெ1 ஆண்டு சொன்னூல் சந்தோசப் படுஆர்.

螺藥:鯊濕濕導器數:導器總鯊總總繫路總斃
yr afagpur yr
குட்மோணிங் மாஸ்டர்.
கூட்மோனிங். வற்கடிப்பிலிருந்து சுருட்டை விடுவித்து அவர் சொன்ஞர். பின் கேட்டார், எனி புறப்ளம்? பீஸிஸியில ஏதும் வெளுத்து வாங்கிஞங்கள்ா .. சொறி. பீபீஸியில ஏதும் சொன்னுங்களா?
'ஒன்பது பேராம்." அரைக் கட்டைக்குள்ள தடத்ததை அறிய ஆயிரமாயிரம் மைலுக்கப்பா விருந்து வாற நியூஸை கேட்க வேண்டியிருக்கு. சொல்விக்கொண்டே இவன் சைக்கிளை ஷெட் டுக்கு தள்ளிப் போஜன், நிர்வாணமாய் கிடத்த நொண்டிப் பிச்சைக்காரன் சாரத்தை இழுத்துக் கொண்டு தத்தி ஒதுங்கிஞன்.
ஷெட்டை விட்டு வெளியே வரும் போது ஈனமாய் ஒரு குரல் கேட்டது- மெல்லிதான ஒரு மியாவ்" அதன் உருக்கத்தில் இவன் நின்மூன்.
இவன் தனியவரூய் பிறந்து வளர்ந்தவன் இளமையில் வளர்ப்பு நாயும், பூனையும், கோழி
யும், குருவியுமே இவனது நண்பர்கள்"
மீண்டும் சின்னதாய் ஒரு மியாவ். சப்தம் வத்த திக்கில் அவனது பார்வை ஓடியது. அலு வலகச் சுவர் ஒரமாய் விடிய காஃலப் பணியிலும், பயத்திலும் ஒண்டிப்போய் ஒரு பூனேக்குட்டி இவனையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது மெல்ல நடந்து அருகே போஞன். அது மிரண்டு போய் விழித்தது,
எவரெடி விளம்பரத்துப் பூண்மாதிரி பச்சைக் கண்கள். பொன்னிற உடம்பில் வெண்ணிறக் கோடுகள் . புசு புசு வென் டணக்கார வீட்டுச் செழுமை ... எங்கோ பெரிய இடத்தில்தான் பிறத்திருக்கிறது. எனினும் பெருக்கத்தை விரும் பாத யாரோ அதை இங்கு விட்டுப் போயிருக்க
வேண்டும்.
23

Page 26
M
இவனுக்கு இரக்கமாயிருந்தது. இதற்கு ஏதும் செய்ய வேண்டும் போலிருந்தது. இன்னும் சொற்ப நேரத்தில் தபால் பொதிகளே ஏற்றிச் செல்ல பஸ்கள் இந்த இடத்திற்கு வரும். பூண்க் குட்டிக்கு வீதி ஒழுங்கு தெரியாது. பஸ் சாரதி களுக்கும் இருந்திருத்து கண் தெரிவதில்லே.
இவவி யோசிப்பதைப் பார்க்க பூனைக் குட் டிக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும். மெல்ல அவன் காலருகே வந்து உரசியது. இவ னுக்கு கண்கள் கிலங்கின. குட்டி மீண்டும் மியா வ் என்றது.
இதை எம்காவது நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும். காப்பாற்ற வேண்டும்.
"Oveirar Ash Gurrarar...' air(s)6 as மேற்பார்வை உத்தியோகத்தர் கேட்கிருரர்.
"மாஸ்டரி. ஒரு பூனேக்குட்டி.."
என்ன செய்யப் போரீர்..? மெயில் கட்ட நேரம் போகுது. வாரும். இப்பவே ஐந்து நாற்பத்தைந்து. ஆறு மணிக்கு சைஞயே பஸ் வந்து விடுமெல்லே . .
இவன் பூனேக்குட்டியைத் தூக்கிக் கொண்டு அவரோடு நடந்தான்.
a llaw As sur str asgs Glas (TCw5 &ges sir Gasprawdw69 aurrfóðrit...?
பாவம் மாஸ்டர். பஸ்ஸில் அடிபட்டுப் Guntíé ...
அவர் பேசவில்லை. இவன் "விசரன்" என்று. ஏற்கனவே தான் மூடிவுகட்டியிருப்பதற்காக Assir batu u Turfruq A Gas Aresciar Lmr ft.
ாட்டு முப்பது மணிக்கு காலைச் சாப்பாட் டிற்காக புறப்படும் வரை குட்டிப் பூனே அவ னது மேசையருகே கழிவுப் பேப்பர்க் கூடைக்குள் துயின்று கொண்டிருந்தது.
எட்டு நாற்பத்தைத்திற்கு குட்டிப்பூனேயுடன் விடுதி வாசலில் இறங் கி ய போது அவனது அறை ச் சகா சுதா ம ன் ஒன்பது மணிக் கடமைக்காக புறப்பட்டுக்கொண்டிருந்தான்.
உதென்ன புலிக்குட்டியோ மச்சான் . ஆமிக்காரன் கானேல்லையோ .
24

இவள் சிரித்துக்கொண்டே விடுதிக்குள் போய் தன்னறையில் குட்டியை விட்டான் சுதாமன் பின்குலேயே வந்தான்.
grair ofiarnróir ay anpaigdirst al(8g at..? a 6Titású Gumai)Gun?
ஓம். பால்மடா. நல்லபூன்.
குழந்தை மாதிரிக் கதையாதை, சுதாமன் லேசாய் சினந்தான். இங்கே பிறகு ஒன்டும் வைக்கேலா எடுக்கேலா. பூனைக்குணம் தெரியும் தானே எங்கையன் துரத்தி விடு.
G)a)67 gpayub apaba Gurradis -grah Isla தான். இங்கே வளர்க்க முடியாதுதான். சுதா மன்ப் போலத்தான் விடுதியின் ஏனைய ஐந்து பேகும் அவர்களுக்கும் இதெல்லாம் பிடிக்காது. வலுவுள்ள பெரும்பான்மையை தனியாக நின்று எதிர்ப்பது முடியாத செயல், இது அவனுக்கு மட்டும் உரிய வீடல்ல; விடுதி, அதற்காக குட்டியையும் அதாதரவாக்கி விடமுடியாது. கரை சேர்க்க வேண்டும்.
சுதா, ஒரு இரண்டு நாள் இது இல்கை விசிட்டராய் இருக்கட்டும். அதற்கிடையே
இதற்கு தான் ஒனு வழி பார்க்கிறேன்.
இவன் சொன்சூரல் செய்வரன் என்று disr மனுக்குத் தெரியும். ஏதோ கட்டியழு என்று விட்டுப்போய் விட்டான்"
அந்தச் சின்னக்குட்டிக்கு இவன் பால் கரைத்து வைத்தான். முதுகை பாசமுடன் வருடி விட்டான். அது ஆசையாய் குடிப்பதை ரசித் தான்" எங்கோ குண்டு வெடிப்பது கேட்டது, என்ன நடந்திருக்கும் என யோசிப்பதற்கு அறுப் பாயிருந்தது. மறுகணம் அதை மறந்து அலு வலகத்திற்கு புறப்பட்டான்.
வழியில் சீலியா வந்து கொண்டிருந்தான்.
சீலியா இவனைச் சொக்க வைக்கிற ஒரு சுந்தரி, அந்த மெலிதான சாட்டை போன்ற உடல் வாகு. நெஞ்சில் சுந்தரக் கனவுகளைக் கொண்டு வரும். நெஞ்சின் சின்ன முயல்கள் நடையின் தாளலயத்தில் அதிர்வது ஒரு கனகக் கவிதை . செழித்துக் குழைத்து தெளிந்து இறங்கும் சிற்றிடையில் சொர்க்கம் அத்திவார மிடும். ஒ , வட் எ ப்யூட்டி!
சீலியாவின் வீட்டிற்கு இடையிடையேஇவன் போவதுண்டு. அவளின் தந்தை இவனின்

Page 27
சீனியர். இப்போது ஓய்வு பெற்று சாய்வு நார் காலியில் நேரத்தைக் கொல்பவர்
சீலியா வீட்டில் ஒரு மினி மிருகக் as Tl's சாலையே இருந்தது. பூண்கள், நாய்கள், முயல் கள், கிளிகள் காதல் பறவைகள். இவள் அவற்றைப் பார்ப்பதற்கா அல்லாமல் அவளை பார்ப்பதற்காக அவருக்கு பிடித்தமான “fu” விளேயாட என்று அங்கே போவதுண்டு.
குட்மோனிங் . மோனிங். Gauðavšasnr...? இல்லை பீச்சுக்கு. அவள் சிரித்தாள். அப்ப நானும் வரவா..? இவன் அவளை
நான் தீர்மானித்த பிறகு சொல்கிறேன். அதற்குள் நான் தீர்மானித்து விட்டால். தான் தப்பித்து விட்டேன் என்று சந்தே ஷப் படுவேன்- வரட்டுமா..? சீலி நகர்ந்தாள்.
666) Gifaf) ...
or6âtenori. ?
ஒரு உதவி. கிஸ் பண்ண மாட்டேன் . வேண்டாம். லிப்ஸ்டிக் பூசியிருக்கிருர எனக்கொரு உதவி செய்யேன்.
ம் . அவள் ஆள் காட்டி விரலே உதட்டி பதித்து கண்ணை வெட்டினள்.
ஒரு பூணைக்குட்டி அநாதரவாய் நிற்கிறது அதை உன் பட்டியில் சேர்த்துக்கொள்ளேன். யோசிக்கிறேன். முதலில் அது உங்க குட்டியா. ஐமீன்.
"வாய் நீளுது. வெளுத்துப் போடுவன் இவன் பொய்யாய் உறுமிஞன். பின்னேர கொண்டு வந்து உன் வீட்டில் விட்டு விடுகிறேன் உங்களுக்காக - அவள் as esforsvar Las T S கொண்டு வாருங்கள்- பார்த்துக்கொள்கிறே
"அப்ப வரட்டா. அவன் சைக்கிளை மிதி தான். காற்ருய் உணர்ந்தான். பெண்னை கரை சேர்த்த தகப்பன் போல தன்ண் நினை தான். வெட்கத்தோடு பெருமிதம் வந்தது.
மீண்டும் எங்கோ வெடித்தது. அலுவலகத்தில் எல்லோரும் டென்ஷஞ இருந்தார்கள். கடைகள் அடைக்கப்பட்டு கொண்டிருந்தன.
எங்கடை ஆக்களை சந்தியில வெட்டி போட்டாங்களாம்.
வெள்ளைக் கொடியோடு வந்தவர்கள் இப்டே கொடியின்றி விரைந்து கோண்டிருந்தார்கள்

:
தோரில் ஒவ்வொருவராக தழுவிக் கொண்டிருந்
5 masair.
ஜவான் தான் நிற்குமிடத்துக்கு அவனுடைய அலுவலகத் தலைவரை அழைத்துச் சொன்றன்.
குளோஸ். குளோஸ்.
அவன் அலுவலகத்தை மூடச் சொல்வதுதலை வருக்கு விளங்குகிறது. தயங்கிக் கேட்கிருர் எனி புறப்ளம். கேர்பியூ.
"நோ புறப்ளம். குளோஸ். நோ கேர்பியூ (g5Gertreho Gasrr..."
மொழி தெரியாத ஜவான்கள். வெறுப்பாய் இருக்கிறது. போன வருடம் இவர்களின் வருகை பால் தான் இந்த மண்ணில் பாரதப்போர் நடத்த முடிந்தது. ஆளுல் இந்த வருடம். இவர்களின் போக்கு புரிவதாயில்லை. ஆஞல், இவர்கள்'இல்லா விட்டால் இந்த மலேமண்ணைப் பொறுத்தவரை நிலையென்ன..?
கந்தோரி பூட்டியாயிற்று. இவன் மீண்டும் விடுதிக்கு விரைந்தான். கரிபியூ இல்லை. வெறு மனே கட்டுப்படுத்துகிருர்கள் என விளங்கியது.
பூனையை சீலியாவிடம் சேர்ப்பித்து விட்டால் என்ன என்று தோன்றியது. குட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்படுகிறபோது, விடுதியே வாசல் வரை வந்த கோரஸ் பாடியது. மச்சான், கரீபியூ இரண்டு நாள் போட்டாலும் போடுவாங்கள் கடையில சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கி வந்து விடு. மாவாங்கிருல் ரொட்டி தட்டி ரெண்டு நாளும் பிளேன்ரீயோட செலிபிறேற் பண்ண
லாம் .
வழியில் ஒற்றைப் பலகையிலிருந்த கடையில் மாவும், தேங்காயும் வாங்கி பையில் வைத்துக் கொண்டான். ஒரு கையில் பூனையோ டு சைக்கிளே மிதித்தான். -
எதிர்த்த சந்தியில் திரும் பியபோது படபட வெனச் சப்தம். அவனுக்கு சப்த நாடிகளும் ஒடுங் கின. சைக்கிளை திருப்ப நினைத்தான், அதற்குள் மீண்டும்.
மீண்டும் கேட்ட சப்தத்தை கேட்க முடியா மல் அவன் வீதியில் லிழுந்து கிடந்தான் பையை விட்டுச் சிந்திய மாதெருவில் வெள்ளைப்பாவாடை லிரிக்க தேங்காய்கள் தெருவில் உடுண்டு கொண்
டிருந்தன.
சுட்டவர் சளின் துவக்கைப் பறித் து க் கொண்டு ஜவான்கள் அவனருகே ஓடிவந்த போது பூனைக்குட்டி மட்டும் அவளுேடு ஒண்டிக் கொண்டு அவர்களைப் பார்த்து மிரண்டது.
(யாவும் கற்பனையே)
25

Page 28
வசந்தம் 'ரவுெ
செப்டம்பர் 4ம் திகதி ஆலங்கேணிப்பகு தியை ஒரு "ரவுன்ட்’ அடித்து விட்டு வரச் சைக் கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிளுேம். சீனக் குடாப் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தோம்.
இந்திய அமைதிப்படை வாகனம் ஆரவாரத் துடன் சீனக்குடா பிள்ளையார் ஆலய வளவில் வீதிகளைச் சமப்படுத்திக்கொண்டிருந்தது உள்ளே சென்று பார்த்தோம். அமைதிப்படையினர் சிரம தான முறையில் திருப்பணி செய்து கொண்டிருந் தார்கள். சுவரைச் சுரண்டிதுப்பரவுசெய்வோரும் சுவர்களுக்கு வர்ணம் தீட்டுவோரும், உடைத்து கிடந்த தரை, சுவர்ப் பகுதிகளைச் சீர்படுத்து வோரும், விமானத்தின் மேலே திருத்தங்கள் செய்வோரும். மேலதிகாரி ஒருவர் கவனத் துடன் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
கர்ப்பக் கிருகத்துக்குள் ஒருவர் பணி செய்து கொண்டிருந்தார் உற்றுப் பார்த்தோம்!- நல்ல வேளை அவர் வெறுங் கால்களுடனேயே நின்று கொண்டிருந்தார்.
திருத்த வேலைகள் தன்முகத்தான் இருந்தன. கோயில் பரிபாலன சபைத் தலைவர் திரு. ஆறு
முகம் அவர்களைத் தொடர்பு கொண்டு இதுபற்றி மேலதிக தகவல்களை விசாரித்தோம். ஒதுக்குப் புறமான இடத்தில் அமைக்கப்பட்ட சிறிய தொருகடையில் தனது சிறிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டே எங்களுடன் உரையாடி ஞர்.
1983ம் ஆண்டு வன்செயலின் போது தாக்கப் பட்ட ஆலயத்தை திருத்தப் போதிய நிதி வசதி கிடைக்கவில்லை என்றும், சிலகாலமாகப் பூசை எதுவுமின்றிப் பூட்டப்பட்டு கிடந்த போதும் சில அன்பர்களின் முயற்சியினுல் பூசைகளை மீண்டும் நடத்த முடித்ததென்றும் கூறிஞர்.
மேலும் 'கோயிலின் பரிதாபகரமான நிலை யைக் கண்டு இந்திய இராணுவம் தன்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் திருத்த வேலே களைச் செய்து தருவதாகக் கூறியதாம். முழுமை

ன்ட் அப்"பில்
பாக திருத்த வேல்களைச் செய்வதாக இருந்தால் மட்டுமே தரமுடியும் என்று பரிபாலன சபை கூறி யதாகவும் தெரிவித்தார். திரு. ஆறுமுகம். முழு மையான திருத்த வேலைகளே தற்போது இந்திய இராணுவத்தினரால் செய்யப்பட்டு வருவதாக வும் கூறிஞர்.
கோயில் பாலஸ்தானம்செய்யப்பட்டே திருத் தப்படுகிறது வேண்கள் பூர்த்தியடைந்ததும் கும் பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கோயிலுக்கான விக்கிரகங்களும் ஆலய பரிபாலன சபையினரால் செய்யப்பட்டு வருகிறதாம்.
விநாயகர் ஆலயம் பற்றி விசாரித்துக்கொண் டாயிற்று. சைக்கிளை மிதிக்கத் தொடங்கிளுேம். பல நாட்களாக வேலை செய்யாதிருத்த துறைப் பாதை எங்கள் அதிர்ஷ்டமோ என்னவோ "ட்ர பல்" ஒடிப்பார்க்க ஆயத்தமாகிக் கொண்டிருந் தது. நாங்களும் ஏறி கிண்ணியாவை அடைந் தோம்.
கிண்ணியாப் பணிகளைக் கவனித்து. ஆலங் கேணி வந்து அங்கு பணிகளைக் கவனித்து மதி பம் ஒன்றரை மணியளவில் திரும்ப முற்பட.
திடீரென அமைதிப்படையினரிடம் உஷார் நிலைமை காணப்பட்டது. நாங்கள் சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்தோம். தூரத்தே இந்திய இராணுவ அதிகாரி சிலரைத் தடுத்து வைத்திருப் பது தெரிந்தது. வேறுவழியில்லை. முன்னேறி ளுேம். அருகில் வந்ததும் எங்களைக் கைகாட்டி நிறுத்திஞர் அந்த அதிகாரி. முரட்டுத்தனமான அவரது தோற்றம் எங்களுக்குள்ளே கிலியைத் நந்தது. சைக் கிளால் இறங்கிளுேம் . கத்தமான ஆங்கிலத்தில் இனிமையாகப் பேசிஞர். எங்களை இன்ஞர்" எனச் சொல்லிக் கொண்டோம். சற் லுப் பொறுங்கள் "செக்கில்" முடிந்ததும் போக urb sygü (?f 6*gu Lorras.
அரைமணிநேரம் இருக்கும், எதிர்த்த குடிசை பில் தண்ணிர் வாங்கிக் குடித்த அந்த அதிகாரி நனக்குத் தெரிந்த இரண்டொரு தமிழ்ச் சொற் 5ளால் 'றவுண்ட் அப்" இல் சிக்கிக்கொண்ட
26

Page 29
gðin SfSs 6f Ah Lurr V Talw arft Gas ggak Apg என்ருர், அவரது தமிழ் இளைஞர்களுக்குப் புரிய alsóviðv. psTrắiaalir 22aMr Las ont Gespub.
பிறகு எங்களைப் பார்த்த அதிகாரி "இர்ை களிடம் சொல்லும்கள் தேராகப் பாடசால்க்குப் போகும்படி யாராவது தப்பியோட நினைத்தால் அது வீண் ஏனென்ருல் எமது ஆட்கள் ஆலங் கேணியைச் சுற்றி நிற்கிருர்கள் நீங்கள் ஒடிஞல் அவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்யக்கூடும்?" என்ருர், நாங்களும் அவ்வாறே சொல்லிவிட்டு arnÄuABahr g698w) aTAül_u 44. FT6ärG3oagpub, ʻ“ʻarsor äes adhyas8kmT விட விருப்பம் தான். ஆளுல் எனக்கு மேலதிகாரி இருக்கிமூர். அவரின் கட்டளையை நிராகரிக்க முடி sunt Gas” airsår(griff.
ஒவ்வொருவரது இடுப்பையும்தட்டிப்பார்த்த அதிகாரி எய்சன் மேல் நம்பிக்கை கொண்டவர் போல் விட்டு விட்டார். வேறு வழியில்லை. சைக் கிளேயும் உருட்டிக்கொண்டு பாட சா லே யை நோக்கி நடந்தோம்.
பாடசாலையில் நூற்றுக்கணக்கான் ஆண்கள் மீசை அரும்பத் தொடங்கும் சிறுவர் முதல் எழு பத்தைத்து வயோதிபர் வரை. ஒரு ஆண்களுமே மிஞ்சவில்லை போலிருக்கிறது. நாங்களும் சேர்ந்து Gastar Guintub.
66ff Lygpgp by di Gastralhar rrrtasidir. Gravff வேடிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். மொத் தத்தில் பயத்தின் சாயல் எவரிடமும் தெரிய வில்லை. திருகோணமலையிலிருந்து இ ன் றை க் சென்று வத்தீர்களே என்று எங்களையிட்டுச் சிரித் தார்கள் சிலர் நேற்று புலிகள் இவர்களுடன் மோதிக் கொண்டார்களாம். அதுதான் 'றவுன்ட் அப்' என்ருர் ஒருவர். "காலம் போற போக்கைப் பாரடா தம்பி. என்னைத் 'தம்பி வா ? ? என் றெல்லோ கூப்பிட்டாங்கள்'பெருமினுர் வயோதி பர் ஒருவர். அவர்களுக்கு 'தம்பி என்ற வார்த்தை மட்டும் தான் தெரியும் என்ருர் இன்ஞெருவர் கண்சிமிட்டியவாறு,
திடீரென்றுபரபரப்பு. முகமூடிகொண்டுவரப் போ கிருரர்கள் என் ருர்கள். எட்டிப் பார்த்தோம். பாடசாலையில் அக்கூட்டத்தில் இரண்டொரு எங் கள் இளைஞர்கள். இந்திய இராணுவ உடையுடன் காணப்பட்டார்கள். அவர்கள் முகங்கள் கறுப்புத் துணியால் மறைக்கப்பட்டிருந்தன. மிடுக்காக நடந்து சென்ருரர்கள் . 'மூன்று முகமூடிகள் தம்பி" என்ருர் அங்கிருந்த ஒருவர்.

தென்றட்டு இராணுவ உத்தியோகத்தர் ஒரு வர் வந்தார், "இதோ பாருங்கள் இந்த ஒரே வாசல் வழியாக ஒவ்வொருவராக வந்து இப்படிப் போங்கள்" என்ருர் போகும் வழியைக் காட்டிய
..
இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு வாசல்நெருங்கிஞர்கள். "தலையாட்டிவந்திருக்கு இவர்கள் உள்ளுக்கு போற துத்துக்கோ அவசரப் படுகிறர்கள்’ என்ருர் ஒரு பெரியவர் அல்கலாய்ப் புடன்,
நாங்கள் எழுந்து கொண்டோம். அநேகம் பேர் எழுந்து நின்றதால் சற்றே அதட்டலுடன் அமருமாறு கூறிஞர் ஒரு இராணுவடத்தியோகத் தர். இருந்தவர் சிலர் இருப்பது போல் பாசாங்கு செய்தவர் பலர், நாங்கள் "மெஜாரிட்டி வகை, ஒருவாறு வாசலை அண்மித்து விட்டோம். மேற் கொண்டு நகர முடியவில்லை.
மெதுவாக இராணுவ உத்தியோகத்தரைச் சரண்டிளுேம் திரும்பிப் பார்த்தார். "நாங்கள் திருகோணம்லே போக வேண்டியவர்கள். நேரம் போகுல் பஸ் கிடைக்காது" (?) என்று இழுத் தோம். வாய்களை முன்னே வரும்படி அழைத்தார். போக முடித்தால் தானே "தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான்" என் பார்களே அது போல் வாசலை நோக்கி முன்னேற விடாமல் எங்களை அடைத்துக் கொண்டிருந்தார் aser. t
எங்கள் தவிப்பைக் கண்ட அந்த இராணுவ உத்தியோகத்தர் ஏனையோரை விலகி எங்களுக்கு வழிவிடும்படி கண்டிப்பாக உத்தரவிட்டார். எங் களுக்குஒரு பீத்தற் பெருமை னங்களைப்பொருமை யுடன் பார்த்து விட்டு வழி விட்டார்கள் “எத் தனை பேர் திருகோணமலைக்கு?’ என்ருர், 'மூவர்? என்ருேம் மூவரும் வெளியே வந்தோம் .
இராணுவ அதிகாரிகளின் உத்தரவின் படி அவர்கள் காட்டிய பாதை வழியே நடத்து.
முகமூடியைக் கடந்து.
அதற்குள்ளாகவே முகமூடி த ல் யா ட் டி இரண்டு பேர் பிடிபட்டு விட்டார்கள். நாங்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது இடையிடையே இராணுவ சென்றிகள் தடுத் தன. ஒவ்வொன்றுக்கும் விளக்க மளித் து க் கொண்டு தப்பிளுேம் பிழைத்தோம் என்று வீடு வந்து சேர்ந்த போது தான் நிம்மதி. அப்பாடா ஏழு மணிக்குள் வீடு வந்து சேர்ந்து விட்டோம்.
27

Page 30
முள்கிரீடங்கள்
தேசத்தின் தலையில்gpoir6ífub Jayemfisílásů
பொங்கி எழுந்த
"பல்கலைக்கழகத்தின் வயது RAAS untavasrifsar இன்னும் அறியவில்லை "தங்களுக்குத் தாங்களே. முட்களால் கிரீடங்கள் அமைத்துக் கொண்டார்கள்? என்பதை
அறிவிழந்து ஆட்டம் போடும் கூட்டத்தை அழித்துவிட, புதியதோரி மாணவ சமூகம் ஈழத்துப் பூமியில் உருவாகும் என்றுasal asawasah urajib ாேற்றில் கலைந்து விடுமோ?
மக்கள் சாத்துக் கொண்டிருக்கிருர்கம் இங்கே. அறியாமையால் படிந்த மாசுக்களை STikisse
அறிவுக் குழந்தைகள் fidgarttassir Talvi
a
Jesurtas Gamm துப்பாக்கியின் துணையொடு ஒரு தேசத்துக்குள்ளே Luo Garasni asauruds avar விக்ாவிக்கிருர்கள்?
நல்ல கலைகளே. நாட்டுக்கு நல்குவார்கள் என்றுதான் நம்பியிருந்தோம்
evitħasG6mir"கொல' களைப் புரிவதுதான் குறிக்கோள் எனக் கொள்கிறர்கள்.
பல்கல்க் கழகங்கள். பட்டதாரிகளைத்தான் உற்பத்தியாக்கும் என்று கணக்குப் போட்டிருந்தோம் «4y ğ5i A5asp 1
இன்றுஅந்தப் புற்றுக்குள்ளிருந்துதான் ஏராளமான விஷ - ஜத்துக்கள் உற்பத்தியாகிக் கொண்டிருக்இன் Derw i
28
 

'காலமே நீ திரும்பிப்பார்" - மலைமதிசந்திரசேகரன் -
வசந்தம் இதழ்கண்டு மனசாட்சி சொல்வியதை வண்ணத்தமிழில் வடித்துக் கொடுக்கின்றேன் என்னை உலுக்கி, உணர்வுகளைத் தட்டிவிட்டு இன்று நடப்பதையே எழுத்தாக்கித்
தருகின்றேன்
திரும்புமிடமெல்லாம் கூரையில்லாப் பலமனைகள் திசைமாறிப்போன மனிதர்களும் வெறும்
ஜடங்கள் விரும்புவது "சாந்தி விரைந்திடுமா இத்தரையில் வேதனையும், கண்ணிரும், வேற்றுாரை நாடிடுமா
ஏழுமணிச்சட்டம் என்றிங்கே ஒய்வெடுக்கும்? எள்ளி நகைப்பவர்கள் எப்பொழுது
6 hurrau6OLau urt7 நாலு, பத்துப்பேருடனே "சவம்" போகும்
அவல நிலை தாளைக்கு மாறிடுமா? நமக்கெப்போ ஒளிபிறக்கும்
சூரியனும், சந்திரனும், தோன்றி மறைவதலால் சுதந்திரத்தைக் கண்டோமா? தெண்கயிலைத்
திருமண்ணில் மாரிவரும், கோடைவரும், மழைபொழியும்,
Gpsdijadën ujsh மனங்கள் விளையவில்லை மறத்தமிழர்
கோட்டத்தில்
எவ்வளவு தியாகங்கள் எத்தனைய்ோ பேரிழப்பு இளசுகளே பிரிந்துவிட்ட இருள் கவிந்த
g)ávøvsésor அவ்வளவும் கண்ட அன்புள்ள தமிழன்பர் அடுக்காக வாடகையும், ஆயிரமும் கேட்கின்ருர்
மறைந்திருக்கும் ஆற்றல்களை மற்றவரும்
சுவைத்திடவே மானிலத்தில் கொண்டுவர வசந்தம் நினைக்கிறது என்னதான் இவர்கள் இழுத்துப்பறித்தாலும் இங்கே "வசந்தம்" வீச இன்னும் நாளெடுக்கும்
அசலுக்கும், போலிக்கும் அடையாளம்
தெரியவில்லை அயல் வீட்டுத் தம்பிக்கும் "வசந்தம் புரியவில்லே விஷம் கொண்ட சமுதாய புல்லுருவிக்
asr 6TT Girl assesir வேடம் கலந்த பின்பே உண்மை வசந்தம்
என்பேன்
பழங்கால இலக்கியத்தேர்ப் பாகன் என்றன்
-அனுபவத்தை பாசமிகுதியிஞல் பாதத்தில் அர்ப்பணித்தேன் பிரியமுள்ள ஜீவன்களே வசந்தத்தைப்
-பேணுவது பெரியகடமை "எதிர்காலமே நீதிரும்பிப்பார்"

Page 31
மனையாவெளியி
ଦ୍ଦ
3. Gurturf முதலாம் தேதியன்று திருக் கோணமலை மனையா வெளிப் பகுதியில் கரைவலை இழுக்கும் போது பெரியதொரு இராட்சத மீன் வலை வளைப்புக்குள் சிக்கிக் கொண்டது. அந்த இராட்சதமீளேப் பார்ப்பதற்கு ஏராளமான மக் கள் மனையாவெளியை நோக்கிப் படையெடுத்த வண்ணமிருந்தனர்.
கால ஏழரை மணியளவில் வழமைபோல் வலை விட்ட போது இந்த மீனும் சிக்கிக் கொண்ட தர்ம் , கரைவலைச் சம்மட்டியார் திரு. பா. மகேந் திரராசாவுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது மீன் எப்படியும் மூவாயிரம் கிலோவுக்குக் குறையாது என்று திட்டவட்டமாகக் கூறிஞர்.
காை வலை இழக்கத் தொடங்கியபோது இந்த மீனும் வலைக்குள் அகப்பட்டுக் கொண்ட தாம் . கரைவலை சுமார் இருபத்தைந்து அடித் தண்ணிரை அண்மித்த போது தான் மீன் இருக் கும் விஷயம் தெரிய வந்தது. பிறகென்ன சிவா னந்தம் நமசிவாயம் என்ற இளைஞர் கடலுள் இறங்கி கயிறு போட்டுக் கட்டிஞராம்.
பதினெட்டு அடிக்குக் குறையாத நீளமான இராட்சத மீனைக் கட்டுவதாவது . "பயம் உண் டாக வில்லையா..?? என்று கேட்டோம். அந்த மீன் சாதுவான குணம் கொண்டதாம். என்ரு லும் நமசிவாயம் மீன் வாலைக் கெட்டியாகப்பிடித் துக் கொண்டாராம் மீன் வாலை அசைத்த போதெல்லாம் அவரும் வாலோடு சேர்ந்து அங்கு மிங் கும் போய்வந்தது தான் அவருக்கு ஒரு தம் பிக்கை. "இந்த மீன்வாலப்பிடிப்பது யானை வாலைப் பிடிப்பது மாதிரி.?? என்ருர் மீன் கடிக்க எப்படித்தான் திரும்பிஞலும் வால் பக்கத்துக்குத் தலைவராதே.
"இந்த மீனே ஆங்கிலத்தில் "பிளாக் டைகர் arm ridi' (BLACK TGER SHARK) Tair பார்கள். தமிழில் நாங்கன் “கோமராசி" என்று வழங்குகின்ருேம். என்ருர் அங்கு நின்ற இளைஞர் ஒருவர். இத்த மீன் வகை யாருக்கும் நீங்கு செய் வதில்லை என்கிருர்கள்.
இந்த மீண்க் கரைக்கு- எட்டு அடி ஆழ நீருக்கு- இழுத்து வர உதவியவர்களுக்குள் கந்த

ல் இராட்சதமீன்
ଘନଘନଶ୍ଯଂ
சாமி சிவக்குமார் எம். சிறிபால ஆகியோரு முக்கிய பங்கு வகித்தார்களாம்.
கால் எட்டு மணியளவில் கரைக்குக்கொண்டு வரப்பட்ட மீனை இந்திய இராணுவம் உட்பட புகைப்பட ஆர்வலர்கள் கமராவுக்குள் அடக்கிக் கொண்டார்கள். தரை தட்டிய நிலையில் அசை வின்றி நின்ற மீனின் முதுகுப்புறத்தில் ஏறி நின்று வீரசாகசம் கூட சில இளைஞர்கள் செய் தார்கள் மீனை இரண்டு மணிக்கு ஆவிழ்த்துவிட்டு ஆழப்பகுதியை நோக்கி நகர்த்த மக் களு க் கு வேடிக்கை காட்டிய மீன் மெது மெதுவாக நகர்ந்து விடைபெற்றுக் கொண்டது.
இந்த மீன் உணவுக்குப் பயன்படுத்தப்படுவ தில்லை. ஆனல் உணவு தேடி வந்து மாட் டி க் கொண்டது. "கெழிச்சல்" எனப்படும் சிறுமீன் களை உட்கொள்ளக் கரையை நோக்கி வந்திருக் கலாம் என அனுபவஸ்தர்கள் கூறுகிருரர்கள்.
ஐந்து நாட்களுக்கு முன்னரும் இத்தகைய ஒரு இராட்சத மீன் வலைக்குள் வந்த தாம் அதற்கு வாலில் ஒரு துண்டு வெட்டி "அடையா ளம்" இட்டு அனுப்பினர்களாம் மீனவர்கள்.இந்த மீன் வரவால் தொழில் பாதிப்படைவதாக கூறி ஞர் சம்மட்டியார் அது வலைக்குள் அகப்பட்டபின் னரும் வலையில் அகப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோகெழிச்சல் மீனை சாப்பிட்டிருக்கக் கூடும் என்கிருர்கள்.
இத்தகைய ஒரு மீன் G) au6îl uršu SS6få ug& கப்பட்டிருந்தால் எவ்வளவோ விள ம் பரம் கிடைத்திருக்கும் இங்கே யாருமே கவனிக்க வில்லை என்ற ஏக்கம் சில இளைஞர்களிடம் காணப் . لكي ساسكالا
용《응용《응용《응용《응용《응용《응용《응용《용응용 3 நாட்டின் தற்போதைய சூழ்நிலை * 6ெ காரணமாக, இவ்விதழின் வருகை 6 9 தாமதமானதை முன்னிட்டு வருந் * ଘଠିଁ துகிறேம். வாசகர்களும் அதை ெ X உணர்ந்து மன்னிக்க வேண்டு ஒரு 6ெ கிறேம். g
灾 ஆசிரியர் g 3 Gr
29

Page 32
சிறந்த முறையில் புதிய பழைய பாட தெளிவான போட்டோ பிரதிகளுச்
நாடவேண்டிய ஒ
Recorders & F
Mo. 86, Thirugnana
TRINCO
நாளுக்கு நாள் நவீன முை தரமானதாகவும், குறித்த தவனை நீங்கள் நாடவேண்
к. т. кАмтн
No. 84, THIRUG MANA S
TRN CO
 

LSLSLSLSLSLSLLLLLSLLLMLSLSLSLSMSLMLLLLLSLSSSMLSMLSSLLLBSLLLSLLLLLLLS LLLLLL
tகளை ஒலிப்பதிவு செய்துகொள்ளவும் கும் நீங்கள் நம்பிக்கையுடன்
ரே ஸ்தாபனம்
CITY
hotographers
Sampanthar Streat,
MALEE
nறயில் உங்கள் ஆடைகளை
னயில் தைத்துக்கொள்வதற்கும்
னடிய இடம்
T AT L O R 1 N G
AMPANTHAR STREET.
MALEE
Propo: RAG UNAN THAN

Page 33
விநியோ ஈத்தர்கள்
. C , Pains. - 9m Pi tக3ராஜா நிறுவனம்
சென்றிக் & ரொபின் நீரிறைக்
GO PAL
o 28, S.E.
R. N.
is
 
 

pes, & Fit&ings.
9.
கும் இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள்
AAN COMPANY
AWE EW RAD,
COMALEE.

Page 34
Silk 3e کولroپور
S.K. S. & SON
1 O, THIRD C
TR
逸で露026-2219 *026 = 2545
த பெர்ணுண்டோ அச்சகம், 95,
 
 

δ. Ε\ ,
ROSS STREET,
RICO MALEE
விவேகானந்தா மேடு, கொழும்பு - 1