கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தெழில் 1988.10

Page 1

ஐப்பசி 1988
{ கஸ்ாநிதி அ. சண்முகதாஸ்
{ சோ, பத்மநாதன்
till y f, if
{ இ. முருகையன்
( u J. J. E. ru r Luf"| 175ir2T
இ. ஜெயராஜ்
செங்கை ஆழிபான்
சிற்பி
ற்றும் பலரின் படைப்புக்கள்
Гшг : (lf. திருஞானசேகரம்
விலை ஆபா. 500

Page 2

ஆங்கில மருந்து வகைகள், தமிழ் மருந்து வகைகள், எண்ணை வகைகள், மருந்துச் சரக்குகள், குழந்தைகளின் பால்மா, ஒடிக்கொலோன், பவுடர் வகைகளும், எவர்சில்வர் பொருட்கள், பாடி சாலை உபகர்ணங்கள், அழகு சாதனப் பொருட்கள் அனைத் தையும் நியாயமான விலைக் குப் பெற நாடுங்கள்.
X
பெற்றுக் கொள்ள நாடவேண்டிய
ஒரே ஸ்தாபனம்
తీ
சாந்தி பார்மஸி பஸ் நிலையம் அச்சுவேலி

Page 3
ஜி எம்மிடம் பாடசாலை உபகரணங்கள்
ஜீ அன்பளிப்புப் பொருட்கள்
இ அழகுசாதனப் பொருட்கள் என்பவற்றை மலிவாக பெற்றுக் கொள் வதற்கும், பல வர்ண வாழ்த்து மடில்கள் கும், தினசரிப் பத்திரிகைகள் பெறவும்
அத்துடன்
Lu Fr’ L-Ir Lu Tas 60ofs6ît
பிளாஸ்ரிக் பொருட்கள்
எவர் சில்வர் பாத்திரங்கள்
லேஸ் * லாஸ்ரிக் நூல்வகைகள் என்பவற்றை மலிவாகப் பெற்றுக்கொள்ளவும் நாடவேண்டிய ஸ்தாபனம்
விநாயகர்
ஸ்ரோர்ஸ்
புத்துார்

புத்தெழில்
என்னை நன்ற இறைவன் படைத்தனன் தன்னை நன் ருய்த் தமிழ் செய்யுமாறே - திருமூலர்.
எழில்: 1 ஐப்பசி: 1988 துளிர்: 2 தெரியவில்லை (யா)?
உலகின் எந்தத் தில்லியில் என்ன விசித்திரம் நடந்தாலும் அகிலமெங்குமுள்ள மக்கள் அடுத்த கணமே அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இப்போது ருக்கிள்றது.
சந்திர மண்டலத்தில் நடக்கவும், அங்கிருந்துகொண்டே பூம ண்டலத்துடன் தொடர்பு கொண்டு உரையாடவும் முடிகின்றது.
அதற்குமப்பால், செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் போய்க் கொண்டிருக்கும் விண்வெளிக் கலங்கள் செல்லும் வழியிற் காணப் படும் நிலைமைகளை எமக்குச் சொல்லிக் கொண்டே செல்கின்றன. அதி நவீன தொழில் நுட்பத் தொலைத் தொடர்புச் சாத னங்கள் உருவாக்கப்பட்டமையால் உருவான விளைவுகள் இவை,
ஆணுல்இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களிலே இப்போது என்ன நடக்கின்றது என்பதை, இருபத்து நான்கு மைல்களுக்கு அப் பாலுள்ள தமிழ்நாடு என்ற பிரதேசத்தில் வாழும் தமிழ்மக்கள் சிலர் அறிந்து கொள்வதற்குத் தகுந்த கருவிதான் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை!
தெலுங்கரிடமிருந்து திருத்தணிகை மீட்கப் போராடிய ம பொ.சி. அவர்களுக்கு இங்குள்ள தமிழ் மண் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரியவில்லை
* தமிழர் பிரச்சனைக்குச் சமஷ்டியே சரியான தீர்வு" எனச் சொன்ன ராஜாஜியினல் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு இங்குள்ள தமிழர்களின் உரிமை கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது தெரியவில்லை. ‘சகல மக்களுக்கும் சகல உரிமைகளுண்டு என்ற பரந்த அடிப்படையிற் சமயப் பணிபுரியும் குன்றக்குடி அடிகளாருக்கு இங் குள்ள தமிழர்களின் உரிமைகளும் உடமைகளும் உயிர்களும் இப்போதும் கூடப் பறிக்கப்படுகின்றன என்பது தெரியவில் ஐ.
இந்த நிலையில் - நமது பிரதேசத்தில் அமைதியும் சாந்தியும் சமாதானமும் விரைவில் ஏற்படுமென்று யாருக் எதிர்பார்க்கலாமா?

Page 4
கல்வி உலகின் கலங்கரை விளக்கம்
1989ம் ஆண்டு முதல் புதிய அறிமுகம்
Nursery Classes
முற்றிலும் புதிய ဖr၈offial இளம் சிறர்களுக்கு ஏற்ற போதனைகள்
 

கம்பன் போன்ற மஹாகவிகள், தெய்வீக ஆற்றலும் நுண் மாண் நுழை புலமும் தீர்க்கதரிசனமும் நிறைந்தவர்கள்; கற்பனை யையும் சொல்லலங்காரங்களையும் வைத்துக் கொண்டு மக்களை அவர்கள் மயக்க முயலவில்லை; மனித நேயத்தை அற்புதமான பல உண்ம்ைகளையும் தம் கவிதைகளில் வெளியிட்டார்கள். கரு வில் இருக்கும் குழந்தைகளின் நிலை பற்றிக் கம்பன் சொன்னது இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புடன் ஒத்திசைவதை 'உரு அறியாப் பிள்ளை அழுத" என்ற கட்டுரையிலே தெளிவாக விளக்குகின்ருர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆ. சண்முகதாஸ்,
ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்கள், கடந்த சில ஆண்டுகளாக அடைந்துவரும் இன்னல்களும் அவலங்களும் சொல்லுந்தரமன்று இவை பற்றிச் சொல்லும் பாங்கிலேயே, இவற்றிற்கான காரணங்களையும் உய்த்துணர வைக்கின்றர். கவிஞர் முருகையன். 'எங்கள் முற்றம்' என்ற தனது கவிதை யில் தமிழ்க் கவிஞர்களிடையே சிறப்பிடம் வகிக்கும் அவர், இப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றுகின்ருர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஆங் கில விரிவுரையாளரான சோ. பத்மநாதன், அடிக்கடி எழுதாத, ஆனல் அழகாக எழுதும் இன்னுெரு கவிஞர். எத்துணை அவலங் கள் நேர்ந்தாலும் இத்தரையே பெரிது என்பதை நயமாகக் காட்டுகின்றது அவருடைய "ஞானம்'. அகில இலங்கைக் கம் பன் கழகச் செயலாளர் இ. ஜெஜராஜ். ஆற்றல் மிக்க பேச்சா ளர் மட்டுமல்லர்; அருமையான கவிஞருமாவார். "குறள்வழி வாழ்வு' என்ற தலைப்பில் ஆருக ஒழுகும் அவர் கவிதை, திரு வள்ளுவரின் கருத்தொன்றை வலியுறுத்தும் நிகழ்ச்சிச் சித்திரமா கின்றது
ஒரு கால் நூற்றண்டின் முன்னர் தமிழ்ச் சிறுகதை வளம் எவ்வாறிருந்தது என்பதை இக்கால வாசகர்களும் புதிய எழுத் தாளர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக வரதர் எழுதிய 'வெறி' கதையை வெளியிட்டிருந்தோம். இப்பணியைப் பாராட் டிய பலர், இதைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர் இந்த இதழில், "மக்கள் தொண்டு' என்ற சிறுகதையை வெளி

Page 5
இடுகின்ருேம். இதன் ஆசிரியர் “சிற்பி' பல ஆண்டுகளின் முன் னர் 'கலைச்செல்வி' மாத இதழை நடத்தியவர்; இப்பொழுது வைத்தீஸ்வர வித்தியாலய அதிபராகப் பணிபுரிகின்ருர், முப்பது ஆண்டுகளின் முன்னர் 'ஈழகேசரி'யில் வெளியான கதையே இவரது 'மக்கள் தொண்டு ".
நாடறிந்த நல்ல நாவலாசிரியரான "செங்கை ஆழியான்' எழுதிய சிறுகதை “ஊற்றுப் பிள்ளையார்', வன்னிப் பிரதேசம் பின்னணியில் அமைந்துள்ளது. மிகவும் இரகசியமாகப் புதையல் எடுக்கப் போன இருவரின் கதையைச் சுவையாகச் சொல்கின் முர் ஆசிரியர்.
‘பயமில்லை" என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதிய பகீரதி சபாபதிப்பிள்ளே அவர்களைப் புதிய எழுத்தாளராக அறி முகப்படுத்துவதில் ‘புத்தெழில் மகிழ்ச்சியடைகின்றது யாழ் இந்து மகா ர் கல்லூரியில் ஆசிரியர்க்கான சேவை முன் பயிற்சி யிற் கலந்து கொண்ட இவர், அராலியைச் சேர்ந்தவர்.
“புத்தெழில்' பற்றிய உங்கள் கருத்துக்களை விரிவாக எழுதியனுப்புங்கள்.
۲ Iلاa 5 itl - است.
சிறந்தமுறையில் பக்திப் பாடல்கள், புதிய பழைய பாடல்கள் ஸ்ரீரியோ முறையில் பதிந்து கொள்ளவும், சிறந்த படப்பிரதிகளை வாடகைக்குப் பெற்றுக் கொள்ளவும்
நடுங்கள் வீடியோ வசந்த் & ரெக்கோடிங் யாழ் - பரு வீதி, புத்தூர்.

கல்வி, செல்வம், வீரம்
பாரதியார்
மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்
மக்கள் பேசும் மழலையி லுள்ளாள் கீதம் பாடுங் குயிலின் குரலேக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரங் கோபுரங் கோயில் ஈத ?னத்தின் எழிலுட்ை யுற்றள்
இன்ப மேவடி வாகிடப் பெற்ருள்.
பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காடடிலும் பொழிலிலும் கழனியிலும் முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.
சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிட்ஞ் செல்ல வழிவிட்ாள் அல்லி னுக்குட் பெருஞ்சுட்ர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலங்கண்ட்ார் கல்லி னுக்கு ளறிவொளி காணுங்கால்
கால வெள்ளத்தி லேநிலை காணுங்கால் புல்லி னில்வயி ரப்பட்ை காணுங்கால்
பூத லத்திற் பராசக்தி தோன்றுமே.

Page 6
மாணவ மணிகளின் உதய சூரியன்
sk علاج 娄
குகன் இன்ஸ்ரிரியூட்
இடைக்காடு A/L கலை, வர்த்தக, விஞ்ஞானப் பிரிவுகளுக்கும்
OIL புதிய,பழைய பாடத்திட்டத்திற்கு சிறந்த நிறுவனம்

தாயின் கர்ப்பத்திலேயுள்ள குழந்தை அழுமா? கம்பனுடைய கவிதையொன்றைப் படி த் த போது இந்தச் சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. இந்தச் சந்தர்பத் தைக் கூறுகிறேன்.
தசரதன் அரசியல் மரபுக் கேற்பத் தன்னுடைய அரச பாரத்தைத் தன்னுடைய மூத்த மகளுகிய இராமனுக்கு அளிப்ப தென எண்ணி அவ்விடயத்தினை மந்திராலோசனைக் குழுவின் ஆய் வுக்கு விட்டுவிடுகிறன். வசிட்ட மாமுனிவனைத் த லை வ ஞ க க்
மாத் தி ரம் எண்ணினர்கள்.
ஒருத்தி கூனி; மற்ருெருத்தி கைகேயி.
இராமன் முடிசூடப்போகின் முன் என்ற செய்தியினைத், தானே நேரில் கையேயிக்குக்
கூறுவதற்காகத் தசரதன் அவ ளுடைய அரண்மனைக்கு வருகின் முன். அங்கு கைகேயி அலங் கோலமாகக் கிடக்கின்ருள். தச ரதன் திகைப்புற்றன். என்ன நடந்தது என வினவிக் கைகே யியைத் தன் கரங்களாலே தூக் கின ன். அவர்களிருவருக்கும்
உரு அறியாப்
பிள்ளை அழுத
கலாநிதி அ. சண்முகதாஸ்
கொண்ட மந்திராலோசனைக் ந ட ந் த உரையாடலின் முடி குழு அவ்வெண்ணஞ் சரியானதே வாகக் கை கே யி, தசரதன் எனத் தீர்ப்பளிக்கின்றது. இரா தனக்கு முன்னெருகால் தருவ
மன் முடிசூடப் போகிருன் என்ற விடயம் ஊரிலே பரவுகின்றது,
எல்லோருமே பரவசப்படுகின்ற னர். கூனி என்னும் பெண் மாத் திரம் இச்செய்தி கேட்டுப் பர வசமடையவில்லை. ப தி லா க கைகேயியின் அரண்மனைக்கு உட னடியாகச் சென்று, அச்செய்தி யினைக் கூறி, தெய்வக் கற்பினு ளாகிய கைகேயியின் மனத்தை மாற்றுகிருள், இராமன் அரசனுக ஆகக்கூடாது என்று அயோத்தி நகரிலே இரண்டு பெண்கள்
தாகக் கூறிய வரத்தினைக் கேட் கிருள். இரண்டு வரங்களிலே ஒன்று பரதன் நாடாள்வது; மற் ருென்று இராமன் காடாள்வது. வரங்களைக் கொடுத்த தசரதன் மூர்ச்சையடைகின்ருன் இச்சந் தர்ப்பத்திலே இராமனைத் தன் அ ர ண் மனை க் கு அழைத்த கைகேயி, ஆழிசூழ் உலகைப் பர தன் ஆள, இராமன் ஏழரண் டாண்டு வனம் சென்று வர வேண்டுமெனத் தசரதன் பணித் ததாக அவனுக்குக் கூறுகிருள்.
= 9 -ܝ

Page 7
இராமனும் அப்பணியினை மகிழ் வுடன் ஏறறுக் காடு செல்வதற் குத் தயாராகின்றன்.
அயோத்தி நகரே இராமனில் மிகுந்த பேரன்பு கொண்டிருந் தது. அவன் முடிசூடப்போகின் முனென அறிந்த அயோத்திமக் களின் மகிழ்ச்சி அளவிடற்கரி ġol- இவ்வேளையிலே இராமன் காடு செல்ல ஒப்புக்கொண்டு விட்டான் என்ற செய்தி பரவு கிறது. அயே IT த் தி மக்கள் அடைந்த துயர் சொல்லுந்தர மன்று கம்பன் பல பாடல்களிலே அவர்களுடைய துயரைப் புலப் படுத்துகிருன். அவ்வாறமைந்த பாடல்களிலே ஒன்று.
இஸ்ா?ளயொடு பூவையழுதி
கிளர் மாடத்து உள்ளுறையும் பூசை அழுத
உரு அறியாப் பிள்ளை அழுத பெரியோரை
என் செல்ல வள்ளல் வனம் புகுவான்
என்றுரைத்த மாற்றத்தால்".
இராமனகிய வள்ளல் காட் டுக்குப் போவான்என்னும் சொல் லைக் கேட்டதால், கிளிகளொடு நம் கணவாய்ப் பறவைகள் அழு தன; விளங்குகின்ற வீட்டு மாட ங்களின் உட்பக்கங்களிலே உறை கின்ற பூனைகள் அழுதன; இவ் வாருயின் பெரியோரைப்பற்றி நான் என் சொல்வேன்' என்று கம்பன் கூறுகின்ருன்.
உரு அறிய ப் பிள் ஃள முற்று முழுதான உருவத்தைப்
பெருத, சிறிது சிறிதாகக் குழந் தையாக உருவாகிக் கொண்டி ருக்கின்றகர்ப்பத்திலுள்ளபிள்ளை என்பது கருத்து. கிளிகள், நாகண வாய்ப் பறவைகள், பூனை க ள் அழுதனவென்ருல் அக் கா ட்சி யினை நாம் கண்ணுலே காணமுடி யும். ஆனல், உருவம் அறியாது கர்ப்பத்திலேஇருக்கும் பிள்ளைகள் அழுதன என்று கூறின், அது எப் படிச் சாத்தியமாகும்? அது உண் மையான செய்திதானே? என் றெல்லாம் என்னை நானே கேட் டுக் கொண்டேன். ஆனல் விடை தான் கிடைக்கவில்லை.
சமீபத்தில், யப்பானில் தோ க்கியோ நகரிலிருக்கும்போது ஒரு செய்தித் தொலைப்படக் காட்சி யி னே ப் பார்க்கும் சந்தர்ப்பங் கிடைத்தது. அதிலே கருப்பையி லிருக்கும் ஒரு பிள்ளையின் வளர்ச் சியினைத் தொலைக்காட்சி மூலம் காட்டி விவரணஞ் செய்யப்பட் டது, தாய்க்கு எவ்வகையான உணர்வுகள் ஏற்படுகின்றனவோ அவற்றிற் கேற்பக் கருப்பையி லிருக்கும் பிள்ளைக்கும் ஏற்படுவது காட்சிகளாகக் காட்டப்பட்டது. தாய் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையிலே அப்பிள்ளையும் உவ கையடைவதைக் காணக்கூடிய தாகவிருந்தது. தாய்க்குக் கோப மேற்படும்போது பிள்ளையின் சில அசைவுகள் சைகைகள் கோபத் தைப் பிரதிபலிக்கின்றன. தாய் அழுகின்றபோது அப்பிள்ளையும் அழுகின்றது. பார்க்கப் பார்க்க எவ்வளவோ வியப்பும் பர வச மும் ஊட்டுவதாக அச் செய்திப் படம் அமைந்தது.
سے 10 -ــــــــ

பல்லாண்டுகளுக்கு முன்னர் படித்த கம்பனின் கவிதையும் அதனேடொட்டிய கேள் விக ளும் திடீரென்று என் நினைவில் வந்தன.
எனது கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது.
கைகேயியின் பணியினை ஏற் றுத் தான் காட்டுக்குச் செல்வ தாக இராமன் கூறிய முடிவினை அறிந்து அயோத்தி நகர மக்கள் எல்லோருமே அழுதனர். கர்ப் பத்தை தாங்கியுள்ள பெண்களும் அழுதிருப்பர்; எனவே அவர்கள் கர்ப்பத்திலிருந்த பிள்ளைகளும் அழுதிருக்கும்!
கர்ப்பத்திலிருந்த குழந்தை களும் அழுதன என்பது கம்பனின் கற்பனையன்று; விஞ்ஞானபூர்வ மான உண்மையே என்பதைத் தோக்கியோ நகரத் தொலைக் காட்சி நிரூபித்து விட்டது!
கம்பன் இராமாயணத்திலே பெருந்தொகையான வியத்தகு செய்திகளைத் தருகின்றன். ஓங்
கிய கல்வியும் உயர்ந்த கேள்வி யும் தொலைநோக்குப் பார்வை யும் நுண்மான் நுழைபுலமும் உடையவனுகக் கம்பன் தி க ழ் வதை அவனுடைய இராமாய ணத்தைப் படிப்பவர்கள் உணர் வார்கள். முற்காலத்து ஞானிக ளுக்கிருந்த நீண்ட, ஆழ்ந்த ஊட றுத்துச் செல்லும் பார்வை, கம் பனுக்கிருந்தது. இந்த ஞானப் பார்வையினலே தான், கர்ப்பத் திலிருந்த குழந்தை அழுததை அவஞற் கூற முடிந்தது.
பல நூற்ருண்டுகளுக்கு முன் னர் கூறிய இவ்விடயம், உண் மையானதே என்பதை இன்றைய விஞ்ஞான நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
நுனித்து நோக்கும் தன்மை யிலும் உண்மையை அறிந்து கொள்ளும் பாங்கிலும், சிறந்த கலைஞனும் விஞ்ஞானியும் ஒற்று மைப்படுகின்றனர் என்பதற்குக் கம்பனுடைய 'உரு அறியாப் பிள்ளை அழுத' என்ற கூற்றும் ஆதாரமளிக்கின்றது.
(8 smr Tus. கின் ருேம்.
தனிப்பிரதி
தமிழ் வாசகரின் நன்மை கருதியும்.
வாசிப்புத்திறனை ஊக்குவிக்குமுகமாக
புத்தெழில் விலையையும் சந்தா வையும் குறைத்துள்
என மனமகிழ்ச்சியுடன்
புத்தெழில் சந்தா விபரம் வருடச் சந்தா 5500 ܗ
தெரியப்படுத்து - ஆசிரியர்
தபாற் செலவு உட்பட
5-00
-- 11 جیت

Page 8
ஞானம்
சோ. பத்மநாதன்
துன்பம் கோடி சூழ மக்கள்
துவண்டு போன துண்மை தொடுத்த பேறிற் கிடைத்த வெற்றி தொலைந்து போன துண்மையே அன்பராக வந்த பேர்கள்
அழிவு செய்த துண்மையே அருமை நாடு எரியி னுலே
கருக நேர்ந்த துண்மையே
கப்ப லேறு கின்ற மக்கள்
கணக்கை எண்ணிப் பார்ப்பமா! கால மாகி நாளும் வீழும்
பிணத்தை எண்ணிப் பார்ப்பமா! எப்ப தானெம் தந்தை தாயார்
சொந்த மண்ணில் நாமெலாம் இருகை வீசி நடப்ப மாம்வெண் நிலவி லாடிக் களிப்பதாம்!
திகதி ஞாப கத்தி ருக்கும்;
பத்து போன ஐப்பசி! ஷெல்வி ழுந்து ஷெல்வி ழுந்து
சிதறு கின்ற வாழ்க்கையில் அகதியாக நாமெ லாம்
அலேந்த லைந்த துண்மையே அறிவு கொஞ்சம் தெளி வடைந்த
துண்மை, உண்மை, உண்மையே
எங்கள் வீடு எங்கள் காணி
எங்கள் வேலி எல்லைகள் எங்கள் செம்பொன் எங்கள் ஆட்ை
எங்கள் பீ. வீ என்றெல்லாம் எங்கள் பாடு பார்ப்ப தன்றி
ஏதுஞ் செய்தி ராத நாம் எங்கள் சொந்தம் என்று சொல்ல
ஏதுமில்ல ராகி னுேம்!

ஞானம் வெள்ளை அரசின் கீழ்
இருந்து மட்டு மாவரும்! ஞானம் மோனம் மூழ்கு கின்ற போது மட்டு மாவரும்! வான வீதி தாரா ஸாாவ
ஏவு ஷெல்கள் ராவெலாம் வந்து வீழும் அந்த வேளை
வந்து கூடும் ஞானமே!
வயிறு காய்வ தின்ன தென்று
பட்டு ணர்ந்த ஞானமும் வசதி யான படுக்கை யற்ற
வாழ்க்கை தந்த ஞானமும் உயிரை எங்கள் கைப் பிடிக்குள்
பற்று கின்ற தன்றிவே(று) ஒன்று மில்லைக் கொண்டு போதற்
கென்று ணர்ந்த ஞானமும்
நன்மை யன்றித் தீமை யென்று சொல்லு கின்ற தாரட்ா நாடு போன போக்கைக் கொஞ்ச நேர மெண்ணிப் பாரடா தன்ன லத்தை மைய மாகக்
கொண்டி யங்கித் தமிழினம் தலைக விழ்ந்து நிலை குலைந்து
தத்த ளித்து நிற்குது!
நூறு நூறு சாதி நூறு
நூறு நூறு மோதல்கள் நொந்து போன எங்கள் மக்கள் வெந்து போன பின்னரும் நாறு கின்ற நம்ச மூகம்
வேறு பாதை நாடியே நடந்த தென்ற செய்தி காதில்
விழுந்த தில்லை நாள்வரை
سے 13 سے

Page 9
ஒடி ஒடி ஒடி ஒடி
உலக மெங்கும் அலைகிறர் உள்ளங் கைவெண் நெய் யிருக்க
ஊரில் நெய்யுக் கலைகிறர் நாடுதோ றும்பிச்சை புக்க தமிழர்
இங்கு வந்து தான் நமது காணி பூமி எல்லாம்
போட்டி போட்டு வாங்கிருர்!
ஆச்சி அப்பு வாழ்ந்த மண்ணின்
அவலம் கண்டி ரங்கிலார் அண்ண வாவன், தம்பி வாவன்
அங்கை’! என்ற ழைக்கிறர் சிச்சி இங்கிருந்து நாங்கள்
செய்வ தென்ன’? என்கிருர் செத்துப் போவம் ஆத லாலே
ஓடு நம்!” கிளம்புகிறர்!
இந்த வாழ்வை எண்ணி எண்ணி நொந்த நாள்கள் எத்தனே! எழுந்து நிற்க முயன்று நாங்கள்
விழுந்த நாள்கள் எத்தனே! சொந்த மண்ணப் பாடு பட்டுத் தோண்டு கின்ற உழவனைத் தொழுது பின் தொடர்தல் அன்றி
அழுது நிற்ப தாண்மையோ!
செல்ப வர்கள் செல்க எங்கள்
சேவை சொந்த மண்ணுக்கே தேவை என்று ணர்ப வர்கள்
வாழ்க இந்த மண்ணிலே வெல்க நீதி வெல்க தர்மம்
வெல்க வெல்க வீரர்கள் விடிவு கால வெள்ளி கீழை
வானில் உதய மாகுது
ہے۔4 ,1 ح

சென்ற இதழின் தொடர்ச்சி
வெறி
தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கையில் நிலைமை சரியான போட்டியாக இருந்தது. இன்னு மொரு ஐந்தே ஐந்து ஆயிரங்கள் இல்லாவிட்டால் தோல்வி கண்டு விடுவார் போலத் தோன்றிற்று மனிதனுக்கு வெறி மூட்டு கின்ற வேலை மதுவுக்கு மட்டும் ஏகபோக சொத்தல்ல; ஆசைக் கும், கோபத்துக்குக்கூட அந்த உரிமையுண்டு.
நல்லசிவத்துக்கு வெறி வந்து விட்டது.
தேர்தலில் வெற்றி காண வேண்டுமென்ற ஒரே வெறி மய க்கம் தம்முடைய போருளாதார நிலையையும் மகளின் திருமணத் தையுங் கூட மறைத்து விட்டது 1960-ம் ஆண்டும்ார்ச் மாதம் 19-ம் திகதி 476 வாக்குகளால் நல்லசிவம் தோல்வியடைந்தார். வெறி அடங்கிவிட்டது! ஆனல் வேதனை நிறைந்து விட்டதே!
பூவழகியின் சீதனப் பணத் தை இவர் கோட்டை விட்ட விஷயம் எப்படியோ சம்மந்தனின் தகப்பணுருடைய செவிக்கு எட்டி விட்டது இனி இந்தச் சம்மந்தம் சரிவராது என்ற மாதிரி இடை ஆட்கள் மூலம் அவர் சொல்லி அனுப்பினர். சம்மந்தன் பதறினன் பூவழகி துடித்தாள்
- வரதர்
அவளுடைய முகத்தை நிமி ர்ந்து பார்க்கக்கூட நல்லசிவத்து க்குத் துணிவில்லை. அவருடைய உள்ளம் காய்ந்து கறுத்து உக்கிக் கொண்டிருந்தது. அகத்தின் அவ லம் முகத்தைச் சுட்டது. "பொலி டோ' லைப் பற்றிய எண்ணம் மூளையின் ஆழத்தில் தோன்றிப் பயமுறுத்த ஆரம்பித்தது.
"ஐயையோ!" என்ருள் கயல் விழி அவள் இந்தக் கதையைப் படித்துக்கொண்டிருந்தவள் "என் னது?" என்ருன் இளம்கோ-இதை எழுதிக் கொண்டிருந்தவன்.
'பாவம், பூவழகி - அவளு டைய தகப்பனுரைக் கொன்று விடாதீர்கள்!' இளங்கோ தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் நான் என்ன செய்ய முடி யும் கதை போகிற போக்கில் அவர் பொலிடோலைக் குடித்து விடுவா ரே! என்ருன்.
உடனே ஆஸ்பத்திரிக்கு அவ ரை அனுப்பி வையுங்கள் எப்படி யாவது அங்கே அவரைக் கான் பாற்றி விடுவார்கள்!
உடனே எப்படி அனுப்புவது யாரையாவது பக்கத்தில் வைத் துக் கொண்டு அவர் குடிக்க முடி யுமா?அல்லாமலும் பொலிடோல் மிகக் கொடிய விஷம்- ஆள் தவ றவே முடியாது!
கயல்விழி யோசித்தாள். பூவ ழகியின் காதலை நினைக்க நினைக்க
- 5 -

Page 10
அவளுக்குப் பரிதாபமாக இருந் தது. பிறகு ஏதோ துணிந்தவள் போல் "உங்களால் முடியா விட் டால் என்னிடம் விடுங்கள் நான் காப்பாற்றி பூவழகிக்கும் சம்மந் தனுக்கும் கல்யாணமும் செய்து வைக்கிறேன் என்ருள்.
உன்னல் முடியுமானல் செய் என்று கூறி இளங்கோ விலகிக் கொண்டான் கயல்விழி எழுதத் தொடங்கினள்.
1960ம் ஆண்டுபங்குனிமாதக் டைசியில் திருவளர்ச் செல்வன் சம்மந்தனுக்கும்திருவளர் செல்வி பூவழகிக்கும் சுருக்கமாகமான முறையில் ஆனல் கிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.
இது என்ன இது! கதையை நாசமாக்கி விட்டாயே என்று இளங்கோ குதித்தான் ஏன் என்ன என்ருள் கயல்விழி.
ஒதனப்பணம் இல்லாமல் சம் மந்தனுக்கும் பூவழகிக்கும் எப்ப டிக் கல்யாணம் நடக்க முடியும்? சம்மந்தனின் தகப்பனர் ஒருபோ தும் இதற்கு சம்மதிக்கமாட்டார் சம்மந்தனே தகப்பணுருடைய முக த்தை முறித்துக் கொண்டு போக மாட்டான்.
அப்படியா? எ ன் று கேட் டாள் கயல்விழி. பிறகுகொஞ்சம் பொறுங்கள் கதை இன்னும் முடி யவில்லை! என்று சொல்லிவிட்டு எழுதத் தொடங்கினள்,
கல்யாணச் சந்தடி முடிந்து மூன்ரும் நாள் சம்மந்தன் தனி யாக இருக்கும் போது நல்லசிவம் பிள்ளை சந்தித்தார்.
தம்பி நான் உமக்கு எவ்வி தம் கைம்மாறு செய்யப் போகி றேனே தெரியவில்லை என்ருர்,
அப்படியெல்லாம் ஒன்றும் பெரிதாக நினைக்காதீர்கள் மாமா என்றன். சம்மந்தன் அதுசரிதம்பி உம்மிடம் பத்தாயிரம் குபா இரு ந்த விஷயம் உமது தகப்பனருக்கு தெரியாதா. . . நீர் அவரிடம் ஒளித்திருக்கமாட்டீரே! என்றும் கேட்டார் நல்லசிவம்.
உண்மைதான் அவருக்குத் தெரியாமல் ந்ான்பணம் வைத்தி (5 til 15 dia) . . . . . . . . என்னுடைய ஸ்ரூடியோவோடு "புளொக் மேக் கிங்' பகுதி ஒன்று சேர்ப்பதற் காக வங்கியில் கடன் கேட்டிருந் தேன் அந்த விஷயம் அப்பாவுக்கு தெரியாது பணம் கிடைத்தபிறகு சொல்லலாமென்றுஇருந்தேன்நல் லசமயத்தில் பணம் கிடைத்தது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரிடம் மறைத்து நடப்பதில் தவறில்லை என்று தோன்றியதால் உங்களிடம் அந்தப் பணத்தைத் தத்துவிட்டேன் என்ருன் சம்மந் தன்
அச்சா என்ருன் இளங்கோ கள்ளி நீயும் பூனை மாதிரி இருந்து கொண்டு புலியாகப் பாய்ந்து விட்டாயே. இப்போது ஒரு சந் தேகம் இந்தக் கதையில் தேர்தல் வெறியா பத்தாயிரம் ரூபாவைத் தாரை வார்த்த சம்மந்தனுடைய காதல் வெறியா முக்கிய இடம் வகிக்கிறது? "இரண்டு வெறிகளாகவும் இருக் கட்டுமே என்ருள் கயல்விழி.
a 16 a

அறிமுக எழுத்தாளர்
F'Luir:
தம்பர்:
சுப்பர்:
தம்பர்:
சுப்பர்:
தம்பர்:
3; si:
தம்பர்:
சுப்பர் :
g5 dur:
ப.ப.பயமில்லை! - பகீரதி சபாபதிப்பிள்ளை .
என்ன தம்பர் உன்னை நேற்றுக் காலமை சந்தையிலை கானேல்லை.
ஒ, அதையேன் கேட்கிருய்? ஏதோ புதினம் போலை கிடக்கு சொல்லன். அந்தக் கண்ருவியை எப்படி நான் சொல்லுறது? ஏனண்ணை என்ன நடந்தது? நேற்று ராத்திரி முழுக்க நித்திரையில்லை.
ஏனண்ணை நேற்று சிவராத்திரியோ? அல்லாட்டி விடிய விடியப் படமேதாவது பாத்தனியோ?
என்னேடை விளையாடாதை. நான் சொல்லிறதைக் கேள். ராத்திரி ஒன்பது மணிவரையும் உந்த லேடீசு கொலிச்சுப்பக்கம் ஒரே சத்தம். தண்டடிப்பும், தடிய டிப்பும், பாட்டுச்சத்தமும், சண்டைபிடிக்கிறசத்தமும் கேட்டுது. நாங்கள் அவன்தான் ஆமிக்காரன் வெளிக் கிட்டுட்டான் என்று பயந்து மூச்சுவிடாமல் இருந்தம். அப்ப ஆமிக்காரன் வரல்லையோ?
மிச்சத்தைக் கேளன், நித்திரை வரமாட்டணெண்டுட் டுது. காலமை சந்தைக்கு வரவெண்டு வெளிக்கிட்டது மணிசி தேத்தண்ணியைக் கொண்டு வந்து தந்தா. வாசல்லை நிண்டு தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டு நிக்கிறன். விசில் சத்தமும் அதோடை ஆரோ ஆக்கள் ஓடிவரும் சத்தமும் கேட்டது. ராத்திரிப் பயமும் சேர்ந்து கை ரைப்படிக்கத் தொடங்கிவிட்டுது. தேத்தண்ணிக் கோப்பையும் விழுந்து தேங்காயுடைச்சுப் போட்டுது. பக்கத்திலை நிண்ட மனிசிக்காறியைப் பாத்தன், வளை யும் காணேல்லை. எனக்ரு ஒன்றுமே செய்யத் தெரியேல்லை,
சுப்பா - அப்ப, மனிசியை ஆரோ கொண்டுபோட்டினமோ?
தம்பர் :- நான் பயத்தோடை மெதுவாகக் கூப்பிட்டன்- இஞ்சை
நிக்கிறம், இஞ்சை நிக்கிறம் எண்டு சொல்லிக் கேக்குது.
سے 17 ہے

Page 11
சுப்பர் :-
தம்பர்:
சுப்பர்:-
தம்பர்:-
gili LIú :-
தம் ur:?
சுப்பர்:
தம்பர்:
சுப்பர்:
தமபா:
ஆனல் எங்கை நிக்கினமெண்டு எனக்குத் தெரியேல்லை. ஒரே கலக்கடியாய்ப் போச்சு. கடைசியாய்ப்பாத்தால் கோக்காலீலை கிடந்த நெல்லுப் பெட்டீக்கை நிக்கினம்.
நல்ல முசுப்பாத்தியாய் கிடக்கு . ம் சொல்லு
அவளவையைப் பேசுபேசெண்டு பேசிக் கீழே இறக்கிப் போட்டன். பிறகு பாத்தால் அந்த லேடீஸ் கொலிச் சுக் கிறவுண்டிலை விசில் சத்தங் ஞம், மாவிடிக்கும் சத் தங்களும், சண்டை பிடிக்கிற சத்தங்களும் கேட்டுது,
என்னண்ணை! இப்பவும் கைகால் ரைப்படிக்குதே, மெது வாய் ஓரிடத்திலை இருந்து கதையைச் சொல்லு,
இப்ப உனக்குப் பகிடியாய்க் கிடக்குது, நான் பட்ட பாடு எனக்கல்லோ தெரியும். பின்னை பக்கத்து வீட்டுக் காரர் என்ன செய்யினையெண்டு எட்டிப்பாக்க அவை யளும் வேலியைப் பிச்சுக்கொண்டு எங்கடை வீட்டை வந்திட்டினம். எல்லாற்றை முழியளும் வெளி யே வர வோ, விடவோ எண்டு பிதுங்கிக் கிடந்தது. இப்ப நினைச்சா சிரிப்பாயிருக்கு. அப்ப வயித்தைக் கலக்கிச்சுது. கைகள் ரைப்படிக்க கையிலிருந்த 1 C கதைப்பதுபோல இருந்திச்சுது.
இப்பகூட உன் ரை முழி தேங்காய் மாதிரிப் பிதுங்குது. பாக்கவே யமதூதன் மாதிரி இருக்குது. பிறகு பக்கத்துவீட்டுப் பெடியன் ஒருத்தன் துணிஞ்சு வேலியாலை எட்டிப்பாத்தான். பெட்டையள் வெள்ளைச் சட்டையும் சப்பாத்தும் போட்டுக்கொண்டு துள்ளிக் குதிக்குதுகளாம், இரண்டு, மூண்டு வாத்திமார் ஏதோ சொல்லிக் குடுக்கினமெணடு சொன்னன். இந்தக்காலத்துப் பெடிச்சியளுக்கு வீட்டிலை வேலையில்லை. ரீச்சிங் வேலைக்கு எடுபட்டிருக்கிருளவையாம். அதுதான் ஏதோ றெயினிங்காம், அதென்னண்ணை றெயினிங், புகையிரத மையோ! அதுக்கு மை தேவையில்லை. அது டீசல்ல தானே ஒடுறது. றெயினிங் எண்டால் பயிற்சியண்ணை. என்ரைமேஸ் சொன்னவள் ஏதோ ரீச்சிங் வேலைக்கு முதல் மூன்று கிழமையும் ஏதோ பழக வேண்டுமாம். அது தான் பழ குகிருர்களாம்.
- 18 a

3G Lus:
தம்பர்:
9,II L I fi :
தம்பர்:
дїїнції
got T :
9 i'i I Ir :
தம்பர்:-
சுப்பர்:
தம்பர்:
சுப்பர்:
தம்பர்:
சுப்பர்:
நானும் ஒன்பதாம் வகுப்புவரை படிச்சனன் இப்ப என்னை விட்டால் விளாசித் தள்ளுவன் இவைக்கொரு கண்டறியாத றெயினிங்.
என்ன சிரிக்கிருய்? உன்னைப் படிப்பிக்காவிட்டால் சந்தையிலை சாமான் வாங்கிறதைப் பற்றித்தான் படிப்பிப்பாய்.
ஆகத்தான் என்னை இழக்கமாய் நி%னச்சுப் போட்டாய் கெட்டகோவம்தான் எனக்கு வருகுது
வாத்திவேலை ஒரு மகத்தான வேலை வருங்காலச் சந்த தியை நல்லபடியாக வளர்த்துவிடும் புனிதமானதொழில் ஓ, அவைக்கென்ன? கால மை எல்லா வேலையளையும் முடிச்சுப்போட்டு ஒரு வாய்க்குக்கை சாப்பாட்டையும் வைச்சுத் தூக்கிக்கொண்டு போச்சினமெண்டால் வகுப் பிலை போயிருந்து பிள்ளையளையும் ஏதாவது சொல்லிப் பேய்க்காட்டி லாச்சிக்கை சாப்பாட்டையும் வைச் சுச் சாப்பிட்டுட்டு பிறகு வீட்டை வாறதுதானே. ஒரு சிலர் அப்படிச் செய்யிருர்களோ தெரியேல்லை. ஆனல் ஆசிரியத் தொழில் மிகவும் கடினமான தொழில், ஆசிரியமார் எல்லோரும் கடவுளின் அவதாரங்கள்: ஆகவே கடவுளைப்போல அவர்களை வணங்கவேணும். அப்ப நீ கோயிலைக் கட்டிக் கும்பிடு. அதைப் பிறகு கட்டுவம் . இப்ப பாரன்ணை.
ஐயையோ 1 சந்தை கலைஞ்சு போச்சு. நேரமும் பத்து மணியாச்சு. இனி சாமானும் வேண்டேலாது, சாய் . கதையிலை நேரம் போவதே தெரியேல்லை. மணிசீட்டைபோய் என்ன சொல்லிறது. அவள் பேசப் போருள். உனக்கு மனிசி பேசுவாள். ஆனல் எனக்கு இன்று சாப்பாடே இல்லை. உன்ரை கதையைப் போய்க் ெேட் டேனே. அப்பவும் மனுசி சொல்லிவிட்டவள். ஒரு தற்றை வாயையும் பாத்துக்கொண்டு நிக்காமல் கெதி யாய் வரவேணும் எண்டு. சீ. இப்ப என்ன செய் யிறது. படலேக்கை சீலையையும் வரி ஞ் சு கட்டிக் கொண்டு நிக்கப்போருள்.
-- 19 س

Page 12
தம்பர்:- எனக்கும் உதே கதிதான். நேற்று முழுக்க ஒரே கலக் கடி. பசியெண்டா வயித்தைப் பிடுங்குது வா) கடையிலை சாப்பிட்டுட்டு விட்டைபோய் பேச்சை வாங்குவம் என்ன செய்ய, ஆணுக்குப் பெண் அடிமையெண்ட காலம்போய் இப்ப பெண்ணுக்கு ஆண் அடிமைக் காலம் வந்திட்டுது! என்ன செய்யிறது. அனுபவித்துத் தானே ஆகவேணும்.
举
வாசகர் பார்வையில்
கமிழ் வளர்ப்பதற்குத் தரமான சஞ்சிகை ஒன்றும் இல்லையே n ன ஏங்கிய என் போன்ற பல ரு க் கு ப் *புத்தெழில்’ வருகை பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், ஏற்படுத்தி யுள்ளது. பண் டை ய இலக்கியங்கள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கியச் செ ய் தி ஞ க் கு போதிய இடம் அளியுங்கள்
இடைக்காடு ம. வி. ம. வாசவன்
O O
காலத்தின் கோலத்துக்குட் சிக்குப்படா மல், இதமான இலக்கிய சஞ்சிகை ஒன்றைப் பதமாகப் படைத்த ஒவ்வொருவருக்கும் என அது பாராட்டுக்கள். படைப்புக்கள் ஒவ்வொன்றும் சுவையானவையே! “ஏன் பிறந்தேன்? கட்டுரை யைத் தமிழ்ப் :ண்டாட்டிற்கமைய, அதிக பக்கு வமுடன் எழுதியிருக்கலாம்!
தலைமன்னர் எஸ். செல்வரஞ்சன்

-- எங்கள் முற்றம்=
நாங்கள் யார்?
நாம் பெற்ற பண்பாடென்ன?
நலம் என்ன?
தீங்கென்ன?
ஞாயம் என்ன? வேங்கைகள் ஏன் தலையெடுத்து வேகம் கொண்ட்ார்? வேற்றவர்கள் நமை அட்க்க மீண்டும் மீண்டும்
சூழ்ந்தெழும்பிச் சுடுவதென்ன? வெட்டிக் கொத்தித் துவைப்பதென்ன? பிணமாக்கி நாற வைத்துப் பாழ்ங்கிணற்றில் தள்ளிவிடப் பார்ப்பதென்ன? பட முடியாத் துயரம் நாம் படுவதென்ன?
சாம்பல் மேட்ாகி,
எங்கள் முற்றம் எல்லாம்
தம் பாட்டில் மயனமாய் வெயிலிற் காய்ந்து தேம்புவதேன்?
மவரின் அட்ையாளத்தைச் இதைப்பதற்கு நடந்தேறும் முயற்சி வென்றல் வாழ்ந்தென்ன, வீழ்ந்தென்ன? a மானுடத்தின்
ண்புகளே வாய் கிழியப் பேசி என்ன? ஆழ்ந்திவற்றைக் கவனமாய் நோக்கவேண்டும் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ܗ 1 2 ܗ

Page 13
காட்டின் மத்தியில் உயர் ந்து நின்ற மேட்டுப் பரப்பில் அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் காலடியில் நீரரிப்பிற் குட்பட்டு மேல்மண்ணை இழந்த பாறை பரந்து கிடந்தது. கடின மான பாறைப் பரப்பு என்றுகூற முடியாது. வன்மையான கல் லொன்றினல் மோதி உடைந்து விடக்கூடிய பாறைப்பரப்பு!
நீரோடைகள் அப்பாறைப் பர ப் பி ல் ஊடறுத்திருந்தன. அவர்கள் அப்பிரதேசத்திற்கு வந்திருந்த காலம் வரட்சிக் கால மாதலால், அந்த நீரோடைகளில் நீரிருக்கவில்லை.
'பழைய வன்னி ராசாவின் அரண்மனையும். மளிகைகளும் இங்குதான் இருந்தன . சிவலை. இதோ பார் பரந்து கிடந்து செங்கட்டிகள். அங்க பார் சுவ ரொன்றின் அடையாளம் .'"
உண்மையில் அப்பிரதேசத் தில் செங்கட்டிகள், செங்கட்டி, ஒடுகள் எங்கும் பரந்து கிடக்கக் காணப்பட்டன. அவை அண்
மைக் காலத்துக்குரிய பண்டங் களல்ல, அவற்றின் அமைப் பிலிருந்தும் தன்மையிலிருந்தும்
அவை பிராதன காலத்துக்குரி யனவென்பதைப் புரிந்துகொள்ள லாம்.
ஊற்றுப் பிள்ளையார்
- செங்கை ஆழியான் -
சுற்ருடலிலும் பார்க்க அப் பிரதேசம் நாற்பது அடிகளுக்கு மேல் உயர்ந்திருந்ததால், அங் கிருந்து பார்க்கும்போது சூழ விருந்த காட்டு மரக் குவியலைத் தெளிவாகக் காணமுடிந்தது. வடக்குப்பக்கமாக அ வாக ள வாழ்கின்ற குடியிருப்பு வெகு தொஜலவில் ஒரு சிறு புள்ளியாகத் தெரிந்தது. அவர்களில் ஒருவன் முருகேசு அப்பிரதேசத்திற்குப் புதியவனல்லன். மற்றவன் இவலே யன். அப்பிரதேசத்திற்குப் புதிய வன் என்பதை அவன் விழகனில் இலேசாகத் தெரிந்த கலக்கத்தி லிருந்து புலனுகியது.
முருகே சு கூறியவற்றினைச் சிவலையர் அவ்வளவு அவதானத் துடன் கேட்டதாகத் தெ ரிய வில்லை.
அவன் மனதில் அவனை முரு கேசு இங்கு அழைத்துவரும் போது கூறியவையே ஆழப்பதிந் திருந்தன,
** . நான்  ெசா ஸ் ல ப் போவதை எவருக்கும் நீ சொல் லக்கூடாது. சிவலை. நாங்க இப்ப போகிற இடத்திற்கு ஊற்று என்று பெயர். பழைய வன்னி ராசாக்கள் ஆண்ட பூமி. அங்க
--- 22 سعه

எப்பவும் வற்றத ஒரு நீர்க் குண்டு இருக்கிறது. அங்க இடிந்த மாளிகை அடையாளங்கள் இருக் கும்; s
"அவற்றை எனக்குக் காட்
டப்போ கிறியா, முருகேசு;'
'இல்லை, சொல் லுறன் கேள். இந்தப் பிரதேசத்தை
வன்னி அரசன் ஒருவன் ஆண் டான். அவன் பறங்கிகளின்செல் வா க் கால் கிறிஸ்தவனனன், ஆளுல்ை அவன் மனைவி வன்னி நாச்சியார் மதம் மாற விரும்ப வில்லை. அவள் பிள்ளையார் மீது பக்தியுடையவள். கணவனுக்கும், மனைவிக்கும் அதனல்பிரச்னைகள் தோன்றின. ஒரு கட்டத்தில் வன்னி நாச்சி தான் வணங்கிய பிள்ளையார் சிலையையும் தன்னிட மிருந்த நகை நட்டுகள் பொற் காசுகள் என்பனவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டி இங்கிருந்த ஒரு கிணற்றில் போட்டுவிட்டுத் தானும் அதி ல்வி ழுந்து தற் கொலை செய்துகொண்டாள். அதன் பின்னர் இந்த வன்னி அர சும் அழிந்துபோனது."
*அதுக்கென்ன?.' *அந்தக் கிணறு இருக்கிற இடத்தை நான் கண்டுபிடித் திருக்கிறன். அந்தப் புதையலை நாங்கள் எடுக்கவேண்டும்.'
சிவலையர் விழிகள் விரிய முரு கேசைப் பார்த்தான்.
'உனக்கெப்படி இந்த விச யம் தெரியும்?.'
'குடியிருப்பில் பெரிய கமக் காரர் பட்டினத்திலிருந்து வந்த ஒருவருடன் பேசியதை நான் ரக சியமாகக் கேட்டேன்;
முருகேசு கிழக்குப் பக்கமாக நடந்தான். வானத்தில் பறவை கள் சஞ்சரித்தன, சிவலையன் அவனை அவதானமாகத் தொடர் ந்தான்.
'இது தான் நான் சொன்ன ஊற்று. ’’
பாறைப்பரப்பில் நீர்க்குண்டு ஒன்று காணப்பட்டது. தெளி வான நீர் அதில் நிறைந்து வழிந் தது. அதன் அருகில் பிள்ளையார் வடிவக் குத்துக்கல்லொன்றினை யாரோ நாட்டி வைத்திருந்தார் கள்.
இருவரும் ஊற்றுப் பிள்ளை யாரை பயபக்தியுடன் வணங்கி ஞர்கள்.
‘எங்க அந்தக் கிணறு:உ' என்று சிவலையன் கேட்டான்.
அவர்கள் அங்கிருந்து இன்ன மும் சிறிது தூரம் நடந்து ஒரு பெரும் புதரை அடைந்தார்கள். அவ்விடத்தில் கருங்கற் தூண்கள் பல புதர்களுக்குமேல் தலை நீட் டிக்கொண்டிருந்தனவர்.முருகேசு அப்புதரை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
“இங்க பார்.கிணறு ?? சிவ லை ய ன் பார்த்தான். அவன் முகத்தில் ஏமாற்றம்
ܗ 23 ܗ

Page 14
தெரிந்தது. சமதளத்தைக் கிணறு என்று முருகேசு காட்டியதை அவ ணுல் புரிந்து கொள்ளமுடிய வில்லை.
இதா கிணறு ?’’
விசரா, வடிவாப்பார் செங்கட்டியாலான கட்டு வட்ட வடிவமாக தெரிகிறது பார்த் தியா? கிணறு மண்ணுல் epl-l பட்டிருக்கிறது. தோண் டு (Bourb **
முருகேசு சுட்டிக்காட்டியது வட்டவடிவமான கிணற்றின் உட் சுவர் கட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதைச் சிவலையன் புரிந்து கொண்டான்.
அவர்கள் தாங்கள் சுமந்து வத்த மண்வெட்டிகளையும் பிக் கானையும் கீழே வைத்தார்கள், மண்ணைவெட்டித் தூரப்போடத் தொடங்கினர்கள். ம ண் னை வெட்டுவது கடினமாகவில்லை. இலகுவாக மண்ணை வெட்ட
முடிந்தது:
சூரியன் உச்சிக்கு வருமட் டும் அவர்கள் மண்ணை அகழ்ந் தெடுத்தனர். மண்ணை அகழ அகழ கிணற்றின் வடிவம் தெரி யத் தொடங்கியது. இருவரின் முகங்களும் சந் தோ சத் தால் மலர்ந்தன.
அன்று மாலைவரை தோண்டி ஞர்கள். அவர்களின் தோள்கள் மறையுமளவு அகன்றுவிட்டார் கள்.
'நாளைக்கு வருவம் கட கம்,கப்பி, கயிறுகளுடன்நாளைக்கு வருவம். ஒருவருக்கும் சொல்லிப் Guri -T65 o GrGi/DL- கிணற் றிலிருந்து மேலே ஏறினன் முரு (3&&f.
மறுநாள் அதிகாலையே வந்து விட்டார்கள். வழியில் யானை யொன்று எதிர்ப்பட்டது அதைத் தாண்டி வந்து கிணற்றினைத் தோண்டத் தொடங்கினர்கள். சிவலையன் கிணற்றுள்ளிருந்து மண்ணையள்ளிவிட மு ே கே சு மேலேயிருந்து கப்பி மூலம் இழுத் துக்கொட்டினன் அ ன் று ம் நான்கு அடிகள் வரையில் தான் அவர்களால் தோண்ட- முடிந் தது. கிணற்றின் அடிவாரம் தெரியவில்லை.
அன்றிரவு அவர்கள் அவ் விடத்திலேயே தங்கினர்கள்; அவ்விடத்தில் நெருப்பு மூட்டிச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு விடி யும் வரை காத்திருந்தார்கள். இரவில் யானைக் கூட்டம் ஒன்று ஊற்றடிக்கு வந்து நீரருந்தியது. நிலவொளியில் அவை கருங்குன் றங்களாகத் தெரிந்தன. அவர் கள் பயத்துடன் மறைந்து இகுந் தார்கள்,
அவர்கள் முயற்சி ஐந்தாம் நாள் வரை தொடர்ந்தது ஐந் தாம் நாள் ஒவலையன் சந்தேகத் துடன் கேட்டான்: ‘'என்ன முரு கேசு, ஒன்றையும் காணுேம், பலி டு காடுத் தாத் தான் தெரி யுமோ?"
سے 24 سـ

** விசர்க்கதை பேசாமல் தோண்டு கல்லுத் தட்டுப்படு குதுபோல சத்தம் தெரியுது '
சிவலையன் மண்வெட்டியால் ஒங்கி வெட்டினன். மண்வெட்டி கல்லில் 'லங்' என்று விழுந் தது. சிவலையன் மகிழ்ச்சியுடன் வாரி அள்ளினுன், அன்று பிற் பகல் வேளையில் சூரியன் மேற் கில் சரியத் தொடங்கியவேளை யில், அவர்கள் கிணற்றின் அடித்தளத்தைக் கண்டார்கள். கிணற்றின் அடித்தளம் அப் படியே ஒரு பாறையாகக் கிடந் திது,
அ வர் க ள் இருவரையும் ஏமாற்றம் கவ்வியது. அவர் களின் ஐந்துநாள் முயற்சி வீணு கப்போனது.
சிவலையன் அப்படியே ஏமாற்
றத்துடன் கிணற்றின் அடித் தளத்தில் இருந்துவிட்டான். அவன் கரம் பதிந்தவிடத்தில்
ஏதோ வட்டமாக ஒன்று தட்டுப்
பட்டது. எடுத்துப் பார்த்தால் வட்டமான நாணயம் ஒன்று.
'முருகேசு, இங்க ஒரு நாண காசு. பவுன் காசாக்
யம் கும்
“ “Luft i urti. E di) Go T ' பார் இன்னமும் கிடக்கும் "
சிவலையன் கிணற்றின் அடித் தளத்தை அலசு அலசென்று தட வினன். வேறெதுவும் அகப்பட வில்லை. கவலையோடு மேலே ஏறி வந்தான் ,
கரத்திலிருந்த நாணயத்தை முருகேசி ம் கொடுத்தான்.
முருகேசு அதனை க் கையி லேந்தி நிறுத்துப்பார்த்தான்: ' இரண்டு பவுண் தேறும் "
அ வர் கள் மகிழ்ச்சிபுடன்
ஊற்றடிக்கு வந்தார்கள், பட்ட கஷ்டத்திற்கு இது வா வது கிடைத்ததே என்ற மகிழ்ச்சி.
முருகேசு கறுத்துக்கிடந்த நாண யத்தை ஊற்றுநீரில் தேய்த்துப் பார்த்தான்.
அவன் முகத்தில் தெரிந்த கவலையைச் சிவலையன் கண்டான்.
** என்ன முருகேசு. ???
இ தை ப் பார் இது ஒரு
ரூபா நாணயம் இப்ப நாங்க பாவிக்கிற காசு.";
'இது எப்படி அதுக்குள்ள வந்தது? அப்படியென்ருல் ??
**ம் அப்படித்தான் ' என் முன் முருகேசு துயரத்துடன்.
புத்துாரில்
புத்தெழில் கிடைக்குமிடம்
வினுயகர் ஸ்ரோர்ஸ் பருத்தித்துறை வீதி, புத்தூர்.
- 25 -

Page 15
குறள் வழி வாழ்வு
இ. ஜெயராஜ்
அண்ணணின் குடும்பம் அகதியாய் வந்தது தம்பியும் மனைவியும் தனியிடம் ஒன்றில் கூடினர், கூடி. கொதித்னர் தம்முள் நம்பியின் மனைவி தகித்தே சென்ருள்:
வீடுடிந்தறுவாம் விரும்பிய செல்வம் போனதாம் நகையொடு போற்றிய செல்வம் அனைத்ததும் அழிந்திட அகதியாய் இங்கே வந்தனர் அந்தோ! வறுமையைக் கொண்டு.
என்றே அரற்றினாள் இரக்கமில்லா தாள். ஒமோம் உனக்கும் உதையெல்லாம் சொன்னுர் என்னதான் செய்வது இப்போ தென்று தம்பி மனைவிக்குத் தாளமே போட்டான்
கொடியவள் சொன்னுள் கொணர்க்கு இங்கே செல்வம் இருப்பதாய்ச் செப்பிட் வேண்டாம் நாமும் வறுமையில் நலிவது போல நடிப்போம் அப்போ நம்மையே சார்ந்து
இருப்பதை மறப்பார் ஈதோ எந்தன் நகைகளைக் கழட்டினேன் நம்முடை செல்வம் அனத்தையும் இந்த ஐம்பொன் பெட்டியில் போட்டு மூடி புதைப்போம் கட்டிலின்
கீழே உள்ள கிடங்கிலே என்ருள் "வீடடைத் தேடி விருந்தாய் வந்தவர் தம்மைக் கலப்பது தருமமா’’ என்று தயங்கித் தயங்கித் தம்பியும் கேட்டான்
**விசரே உமக்கு விருந்தது போட்டால் கரையும் நமது காசெலாம் என்று அறியீர் போலும் அண்ணரில் அன்பு" பிறகு காட்டலாம் பேசாது இருமென மனைவி சொல்ல மருண்டான் தம்பியும் இருவரும் சேர்ந்து இல்லாதவர் போல் நடிக்க வந்தவர் நடையைக் கட்டினர்.
விருந்தினை ஒம்பி வீணுய்ப் பணத்சை
م۔ 26 ۔

செலவழியாமல் சேமித்தே தான் பரிந்து ஒம்பினேன் பணத்தையே என்று தம்பியின் மனைவி தன்னையே மெச்சினுள் அன்றிரவிலோர் ஆயுதச் கோஷ்டி
தம்பியின் வீட்டிலே தட் தட் வென்று புகுந்தது புகுந்து பொன்னும் மணியுமாய் போட்டு வைத்திருந்த ஐம்பொன் பெட்டியை மீட்டது, மீட்டு மிக மகிழ்வுடனே
கொள்ளையடித்துக் கொண்டே போகாது விடியலில் அந்த வீட்டினில் ஒலம் தம்பியின் மனைவி தலையிலே அடித்து கதறிக் கதறிக் கண்ணீர் விட்டாள்
போற்றிய செல்வம் அனைத்துமே போராது பரிந்து ஓம்பிப் பற்றற்றேமொ விகுந்து ஒம்பா வினயினுல் கதறினுள் ஆதலால் அனைவரும் அகத்திலே அன்புடன்
வள்ளுவன் சொன்ன வழியிலே நின்று விருந்தோம்பிடுவீர் விதையாவிடினும் உன்னிலம் விளையும் உறுதியாய் நீவீர் நம்பினுல் என்றும் நலமுடன் வாழ்வீர்.
குடிஸ் : பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்
விருந்தோம்பி வேள்வித் தலைப்பட ாதார்
பேச வேண்டியவை
உண்மையே பேச வேண்டும். இனிமையானவற்றையே (பச வேண்டும். உண்மையாயினும் இனிமையற்றதைப் பேசக்கூடாது. இனிமையாயினும் பொய்யைச் சொல்லக் கூடாது. இது வேத சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ள தர்மமாகும்.
- ஸ்கந்தபுராணம்
SS SASLiAMMAASSMMAMAM MAMLALALeSkSSSkSSSSkSSSLSSSLSSLLSLS
ܚܝ27 ܚ

Page 16
உங்களுக்கு சொகுசான பாதணிகள் பெற்றுக் கொள்வதற்கு
நியூ தீபாவை நாடுங்கள்
மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தேவையான சப்பாத்து வகைகளும், நவநாகரீக நங்கையருக்கு ஏற்ற காலணிகளும் பெற்றுக் கொள்வதற்கு தீபாவை நாடுங்கள்.
நியூ தீபா
பஸ்தரிப்பு நிலையம் அச்சுவேலி
ஆன்மீகப் புயல்
கவலைப்படவேண்டாம். பெரிய மரத்தின்மீதுதான் புயற் காற்று மோதுகின்றது, கிளறிவிடுவதனல் நெருப்பு மேலும் நன்ருக எரிகிறது; தலையில் அடிபட்ட பாம்பு படமெடுக் கிறது; என்று இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
நெஞ்சு புண்பட்டு வேகும்போது துன்பப்புயல் நம்மைச் சுற்றி நாலாபுறங்களிலும் வீசும்போதும், இனி வாழ்க்கை யில் ஒளியையே காணமுடியாதோ என்று தோன்றும் போதும். நம்பிக்கையும் துணிவும் கிட்டத்தட்ட அறவே நம்மை விட்டு அகன்றுவிட்டபோதும் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆன்மீகப்புயல் சூழ்ந்த நிலையின் நடுவில்தான் பிரம் மத்தினுடைய ஒளி நமது உள்ளத்தினுள் பிரகாசிக்கிறது;
சுவாமி விவேகானந்தர்
- 28 as

، ٤ g» - s
ன்னைப் பார்ப்பதே அதி சயமாயிருக்கின்றதே! கொஞ்சம் நில். இதோ வருகின்றேன்' என்று சொல்லி, போட்டிருந்த சட்டைக்குள் மறைந்திருந்த தங் கச் சங்கிலியை வெளியில் எடுத்து விட்டபடி வரவேற்ருர் கண்க சபை அங்கு வந்த சின்னத்தம் பியை.
'கனவு காண்கிறேனே" என்ற சந்தேகம் எழுந்தது சின் னத்தம்பிக்கு. உண்மையைச் சொல் 'ப்போனல் அப்படி அவனுக்கு வரவேற்பளித் ததுதான் அதிசயமாயிருந்தது. கையில் வைத்திருந்த பனையோ லைப் பெட்டியைப் பக்கத்தில்
ᏧᏠ5 ᏍᏈᎢ ᏯᏏᏯᏠ" 6ᏈᎠ l. ]
புகையை ஊதிக் கொண்டும், ஏதோவெல்லாம் பேசிக்கொண்
டிருந்தனர்.
* "தாங்கள் எதற்காக முகாத்
திரப் பட்டத்தைத் துறக்கின் நீர்கள்?' அங்கிருந்த புதிய மனிதருள் ஒருவர் கேட்டார்
கனகசபையைப் பார்த்து.
'மனிதர்களிக்குத் தொண்டு செய்யும் தொண்டனுக்கு இப் ப ட் டங்க ளே தேவையில்லை. தொண்டு செய்வதில் நான் அடையும் மகிழ்ச்சியை ஏகாதி பத்தியத்தின் எச்சமான இந்தப் பட்டம் குலைத்துவிடுகின்றது. வேண்டுமென்றே என் தலைமேல் சுமத்தப்பட்ட இந்தப் பட்டத்தி
மக்கள் தொண்டு
சிற்பி
வைத்துவிட்டு, ஒரமாக நின்றன் சின்னத்தப்பி. கனகசபையின் அறைக்குள் தன் கண்பார்வை யைச் செலுத்தினுன். புதிய மனி தர்கள் பலர் அங்கிருந்தனர். பட்டப்பகலிலே கண்ணைப் பறிக் கும் மின்னலைக் கண்டான் சின் னத்தம்பி. பற்பல கோணங் களில் வைத்துக் கனகசபையைப் படம் பிடித்தனர். பற்பல நிறத் தில் திராவகங்கள் பல ஒவ் வொருவருக்கும் முன்னுல் கிளா ஸில் ஊற்றி வைச்கப்பட்டிருந் தன. அடிக்கடி அவற்றைச் சுவைத்துக் கொண்டும், சிகரட்
லிருந்தும் விடுபட்டு, நான் உண் மையான சுதந்திர புருடனுக வாழ ஆசைப்படுகிறேன், ' ' தன் பிரசங்க மாரியைப் பல்லாயிரக் கணக்கான இரசிகர்கள் கேட்டு
இரசிக்கின்றர்கள் என்ற கற் பனையை மனதில் வளர்த்துக் கொண்டு இப்படிக் கூறிஞர்
B56ðf J55F60){_f
* மிக விரைவில் குடியரசா கப் போகின்றது நமது நாடு. இச் சந்தர்ப்பத்தில் தாங்கள் இந்தப் பட்டத்தைத் துறப்பது பொருத்தமானதே. மக்களின்
- 29 -

Page 17
தொண்டன் என்ற முறையில் மக்களுக்கு ஏதாவது செய்தி கொடுக்க விரும்புகின்றீர்களா?'
'தொண்டு, தொண்டு, தொண்டு; இதைத்தவிர நான் வேறென்றும் சொல்ல விரும்ப
வில்லை. மக்கள் தொண்டே மஹேஸ்வரன் தொண்டு'
'மிக்க மகிழ்ச்சி. வேறு ஏதாவது?"
"ஒரு நேர உணவின்றியே எத்தனையோ ஏழை மக்கள் இந்த நாட்டில் வாடி வதங்கிச்
சாகின்றர்கள். எதிரே வரும் குடியரசு தினத்தன்று பதினரு யிரம் ஏழைகளுக்கு அன்ன
தானம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்திருக்கின்றேன் அதற் கான ஏற்பாடுகள் எல்லாம் பட் டினத்திலே நடைபெறுகின்றன. லங்கா மாதாவிற்குச் சிறியேன் செய்யும் தொண்டு இது." இதைப்பற்றி இன்னும் விரிவா
கச் சொல்லக் கூச்சப்படுபவர் போல மிகவும் அடக்கமுடன் கூறினர் மாஜி முஹாந்திரம் S6TēSS-60). I
பூங்குடிக் கிராமத்திலுள்ள உயர்ந்த குடும்பம் ஒன்றில் உதித் தவர் கனகசபைப்பிள்ளை. அங் குள்ள வயல்களெல்லாம் அவ ருக்குத்தான் சொந்தம். அந்தக் கிராமத்து ஏழை மக்கள் எல் லோரும் அவர் தயவிலேதான் வாழ்ந்து வந்தார்கள். பூங்குடி யில் நடக்கும் விசேஷங்களிலெல் ου Πτι ο கனகசபைப்பிள்ளைக்கே
முதலிடம். அடிக்கடி நகரிலிருந் தும் பிற இடங்களிலிருந்தும் பிரமுகர்கள் பலர் அவருடைய பங்களாவிற்கு வருகை புரிவ துண்டு. அவர்களுக்கு ஏற்றபடி நடந்து நல்ல பெயரைச் சம்பா தித்து விடுவார். எல்லோரும் அவரை; “தர்மப் பிரபு, கலியு கக் கர்ணன்' என்றெல்லாம் கூறிப் புகழ்ந்தார்கள். அந்தக் கிராமத்து மக்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. 'ஏதோ கர்மம் இந்தக் கருமியின் தயவில் வாழ வேண்டி யிருக்கின்றது" என்று அலுத்துப் போய்க் கூறு வார்கள். கனகசபையின் திரு விளையாடல்கள் அவர்களுக்குத் தான் நன்கு தெரியும்,
* டேய், சி ன் ன ன் . . கனகசபை கர்ச்சித்தார்.
பசிக் களையாற் சோர்ந்து சிறிது அயர்ந்திருந்த சின்னத் தம்பி திடுக்குற்று விழித்தான். நாகத்தின் காதில் இடியோசை எந்த விதமான உணர்ச்சியை எழுப்பும் என்று அவனுக்குத் தெரியாது. ஆனல் சற்று நேரத் துக்கு முன் மகிழ்ச்கியுடன் அவரை வரவேற்றவர் இப்படி மாறிவிட்டாரே! ந டு ங் கும் உடலே, அருகிலிருந்த து இணு டன் சிறிது சாய்ந்தவாறு அவரை நிமிர்ந்து பார்த்தான் சின்னத்தம்பி.
அந்த மாற்றத்தின் காரண மும் வனுக்கு நன்கு தெரிந்து விட்டது. அவரைப் Gulg.
ܚܘ 30 -

ტჭ$ f F ზშზT
வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் ஒருவரும் அங்கில்லை.
'ஏனடா இவ்வளவு நாளும் வேலைக்கு வரவில்லை? உன் குஞ்சி யப்பணு உனக்குச் சம்பளம் தரு வது? கனகசபையின் கர்ச்சனை தொடர்ந்தது,
'நயிந்தை! ஒன்றரை மாச மாகக் காய்ச்சலாகக் கிடந்தேன். பொ ன் னி இப்போதும்தான் கிடையாய்க் கிடக்கின்ருள். கஞ் சித் தண்ணிக்கு மணியரிசிகூட இல்லை. அதுதான் உங்களைப் பார்க்கலாமென்று வந்தேன்' . அவருடைய பார்வை அடித்து விரட்டிய நம்பிக்கையை ஒரு வாறு இழுத்துப் பிடித்துக் கொண்டு தன் கீச்சுக் குரலில் கெஞ்சினன் சின்னத்தம்பி.
அவர் பதில் பேசவில்லை. ஊழைச் சதை குலுங்கும்படி சிரித்தார். வீடே அதிர்ந்து கீழே விழவிருந்த சின்னத்தம்பி எப்ப
டியோ சமாளித்துக் கொண் LAT Gör. கணக்குப்பிள்ளையைக் சுப்பிட்டார் கனகசபை, சின்
னத்தம்பியின் உள்ளம் குளிர்ந் தது. எவ்வளவுதான் கொடுர மானவராக இருந்தாலும் சம யத்தில் உதவி செய்கின்ருரே என்று மகிழ்ந்தான். உடம்பின் நடுக்கம் சிறிது சிறிதாகக் குறைந் திது.
கணக்குப்பிள்ளை ஓடோடி வந்தார்.
ச ம் ப ள க் என்று
'சின்னுளின் கணக்கு எவ்வளவு
பாரும்' கனகசபைப்பிள்ளை உத் தரவிட்டார். தயாராகக் கையில் கொண்டுவந்த கணக்குப் புத்த கத்தை விரித்து வைத்தார் கணக்கர், 'சம்பளம் ஒரு சதம் தவருமல் கொடுத்தாகிவிட்டது. வேலை ஒன்றும் செய்யாமல் சென்ற ஒரு மாதமாக எங்கள் தோட்டத்தைச் சேர்ந்த குடி லில் இருந்ததற்காக அவன்தான் இன்னும் பதினைந்து ரூபா எங் களுக்குக் கொடுக்க வேண்டும்.”*
முதலாளிக்கேற்ற முறையான கணக்குப்பிள்ளை தன் கச்சித மான நிர்வாகத் திறமையை
வெளிக்காட்டிப் பேசினர்.
கனகசபையின் சிம்ம கர்ச் சனை மறுபடியும் சின்னனின் காதுச் சவ்வை உடைத்தது. 'சின்னன், கேட்டியேடா?
'ஏதோ உங்கள் உப்பைத் தின்று வளர்ந்தவன் நான் இன் றைக்கு மட்டும் அரைக் கொத் தரிசி கொடுத்துவிடுங்கள், என் காய்ச்சல் மாறியதும் இரட்டிப் பாக உழைத்து எல்லாவற்றை யும் சரிசெய்து விடுவேன்.""
கனகசபையின் காதுகளில் இது விழுந்ததோ என்னவோ தெரியர்து. கடைசியில் தன்
முடிவைச் சொன்னர். 'இன் னும் பதினைந்து நாள் தவணை தருகின்றேன். அதற்குள் அந்தக் குடிசையைவிட்டு நீ போய்விட வே ண் டு ம். உங்களுக்காகத் தானே கவுண்மேந்து தறுமாசுப் பத்திரியெல்லாம் கட்டி வைத்தி
- 31 as

Page 18
ருக்குது. இங்கேயே நின்று ஏன் என் உயிரை வாங்குகின்ருய்?
உங்களைக் கெஞ்சிச் கேட் கிறேன் நயிந்தை! நடக்கவே என்னல் முடியவில்லை. கொஞ்ச அரிசி தாருங்கள்; எப்படியாவது
சரிக்கட்டிவிடுவேன், ' கண்ணி ரிலே கரைத்து அவர் காதுகளிலே பாய்சசினன் தன் பரிதாப வேண்டுகோளே.
அதற்கும் அவர் மசியவில்லை பட்டணத்திலே நடக்கவிருக்கும் அன்னதானத்திற்கான ஏற்பாடு
களைப் பற்றிக் கணக்கப்பிள் ளையை விசாரிக்கத் தொடங்கி Gill. Litri.
 ைக யி லே கொண்டுவந்த ஒலைப்பெட்டியை அங் கே யே வைத்துவிட்டுத் தன் குடிசைக் குத் திரும்பினன் சின்னன்.
கா ய் ச் ச லி ன் கொடூரங்கூட
அவனை அவ்வளவாகத் தாக்க வில்லை எப்படியாவது உதவி செய்வார் என்ற நம்பிக்கை காற் றில் பறந்துவிட்டதே! இனி அவன் எங்கே செல்வான்? என்ன செய்ய முடியும்?
பட்டணத்திலேயுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சொகுசா கத் தூங்கிய கனகசபையை
ஆலய மணிகளும் பீரங்கி வெடி களும் எழுப்பின. ஆம், அன்று தான் குடியரசுத் தினம். ஆனல் மக்களின் மனதில் ஒருவித உணர்ச்சியும் இல்லை, "அவர் கள்' இருந்த இடத்தில் 'இவர் கள் இருக்கின்றர்கள் என்பதைத்
தவிர வேருெரு மாற்றமும் இல்லை. ஆகவேதான் அரசாங் கம் பீரங்கிகளின் உதவியை
நாட வேண்டியிருந்தது, மக்கள் ம ன தி ல் சுதந்திர நினை  ைவ
Աեււ-.
சோம்பல் மு றி த் து க் கொண்டு, தேநீரை இன்னும் காணவில்லையே என்று தவி யாய்த் தவித்த கனகசபையை
அன்று வெளியான பத்திரிகைகள் ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டன. அன்னிய அரசாங்கம் அளித்த பட்டத்தைத் துறந்த அவரைப் பாராட்டிப் பத்திரிகை எல்லாம் பத்தி பத்தியாக எழுதியிருந்தன. பல கோணங்களிலிருந்து எடுக் கப்பட்ட அவரது புகைப்படங்க ளும் பிரசுரமாயிருந்தன.
பத் திரிகை களுக்கிடையே புதைந்திருந்த அவரை, அவரது வேலையாள் ஒருவன் இவ்வுலகிற் குக் கொண்டுவந்தான். "ஐயா! இன்று அன்னதானம் செய்ய முடியாது போலிருக்கின்றதே!'
கனகசபையின் மீசை துடித் தது. தான் சொன்னதுபோல் ஆயத்தங்கள் செய்யத்தவறிவிட் டார்களாம் என்று நினைத்து வெகுண்டார். ‘ஏனடா அவன் கள் ஒருவித ஆயத்தமும் செய்ய வில்லையா?*
* அதில்லை ஐயா! பிச்சைக் காரர்கள் எல்லோரயுைம் அப் புறப்படுத்தி விட்டார்களாம். வெளிநாட்டிலிருந்து பல பிர முகர்கள் இங்கு வருகின்ருர் களாம் அதற்காகத்தான்.'
- 32

கனகசபைக்கு கோ பம் தணிந்தது, மூளை மீண்டும் சுறு சுறுப்படைந்தது. தான்கொண்டு வந்த பணப்பையைத் தட்டிப் பார்த்துக் கொண்டார். நான யங்கள் நகரத்தின் வீதியிலே உருண்டுபோய்ப் பல பிரமுகர் களை அழைத்தன 'அன்னதா னம்' அவர் மனத்தைவிட்டு அகன்றுவிட்டது அந்த இடத் தில் 'விருந்து’ வந்து இருந்து கொண்டது.
பிள்ளேயின் அழைப்பைக் கண்டதுமே, நகரப் பிரமுகர்கள் எல்லாம் தமக்கிருந்த 3ഖ് களைத் தள்ளிப் போட்டனர். அமைச்சர்மார், அரசாங்க உத்தி யோகத்தர் கூடக் கனகசபையின் விருந்தில் பங்குபற்ற ஆவல் கொண்டிருந்தனர். கனகசபைப் பிள்ளையின் விருந்து, அதில் பங்கு பற்றுபவர்கள் எல்லோரது ருசிக் கும் ஏற்றவாறு அமையும் என் பது பலருக்கும் தெரிந்த விஷ யம், தேடிக்கிடைக்காத திராவ கங்கள் பல அங்கே கிடைக்கும் வாழ்விலே காண்பதற்கரிய வணி தையர் பலர் அங்கு வருவார் கள் பின் சொல்லவா வேண்டும் **ருசி’க்கும் 'சுவை’க்கும்.
மாலை வந்தது. விதிகளுக்கெல்லாம் யின் விருந்து மண்டபத்திற்கே வழிகாட்டின. உ ஸ் ளத் தி ல் பொங்கியெழுந்த மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த முடிய வில்லை அளவிற்கு மீறிய ஆனந் தத்தினுல் பைத்தியம் பிடித்த
ó5@Tg 字@ö)I_s
நகரத்து
வர் போன்று அங்குமிங்கும் திரிந்து தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் ஏதோ வெல்லாம் பேசிக் கொண்டிருந் தார். கட்டுப்படுத்த முடியாத அவரது உள்ளம் துள்ளி விளை யாடியதன் காரணம் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எல்லோ ருமே தவருது வந்து அவரைக் கெளரவித்தது மாத்திரமல்ல; வெளிநாட்டிலிருந்து வந்த பிர முகர்களும் விசேஷமாக அங்கு விஜயம் செய்ததுமல்ல; இவை களுக்கு மேலாக ஒரு காரணம் இருந்தது; இந்நாட்டின் சுதந்திர அரசாங்கம் அவரது சேவையை அங்கீகரித்துவிட்டது! கனகசபை யைச் சும்மா இருப்பதற்குவிட
விரும்பாத அரசாங்கம் அவ ருக்கு லங்கா ரத்னம்" என் னும் பட்டத்தை வழங்கிக்
கெளரவித்தது, அன்று மாலையில் வெளியான பத்திரிகைகள் அந் தச் சந்தோஷச் செய்தியை வெளியிட்டன.
விருந்து வைபவம் இரவு முழுவதும் நீடித்தது. மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார் கனகசபை. அடுத்த நாளே ஊருக்குத் திரும் பினர். முன்பே அறிவித்தபடி புகையிரத நிலையத்தில் பலர் மாலைகளுடன் காத்துக்கொண்டு நின்றனர் புகைவண்டியிலிருந்து இறங்கிய "லங்கா ரத்னம்' கன கசபையின் கழுத்தில் ஒன்றின் மேல் ஒன்முய் பல மாலைகள் விழுந்தன. அங்கிருந்து அவ ருடைய பங்களாவை நோக்கி மாபெரும் ஊர்வலம் புறப்பட்
د- 3 3 مسد

Page 19
டது. பிரபல நாதஸ்வர வித்து வான்கள் பலர் தம் கானத்தைக் காற்றிலே கலக்க விட்டனர். வழி நெடுகிலும் வண வேடிக் கைகள் நடைபெற்றன. விசேஷ மாக அலங்கரிக்கப்பட்ட தனது காரில் கம்பீரமாக இருந்த * "லங்கா ரத்னம்” கனகசபைப் பிள்ளை காண்போரனைவருக்கும் கைகூப்பி வணக்கஞ் செலுத்தி னர்.
திடீரென அங்கே ஒரு பர பரப்பு. எல்லோரும் தங்களுக் குள்ளே ஏதோ பேசிக் கொண் டனர், கனகசபையின் காதுகளுக் கும் அந்தச் செய்தி எட்டியது. மேள வாத்திய்ங்கள், வாண வேடிக்கைகள் நிறுத்தப்பட்டன. எதிரே ஒரு மரண ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. எல்லோ ரும் ஒதுங்கி வழிவிட்டனர்.
நவநாகரீக ஆண், பெண் இருபாலாருக்குமான சிகை அலங்கரிப்பாளர்கள்
நியூ சிலிங்கோ
சிகை அலங்கரிப்பு நிலையம்
". அச்சுவேலி ༢
கனகசபையின் காரும் ஒதுக்க மான ஒரு பக்கத்தில் நிறுத்தப் பட்டிருந்தது அந்தப் பாடை யைப் பார்ப்பதே அபசகுணம் என்று நினைத்தவாறு தலையைக் குணிந்தார் கனகசபை.
என்றுமே இறுமாப்புடன் நிமிர்ந்து நிற்கும் கனகசபை, பகிரங்க இடத்தில் தன் தலை யைக் குனிந்தபடி, வேருெரு வனுக்கு வழிவிடுவது அதுதான் முதல் தடவை. அங்கு நின்ற வர்களெல்லோரும் இ  ைத ப் பார்த்து இரசித்தார்கள். ஆனல் அதைப் பார்க்கச் சின்னத்தம்பிக் குத்தான் கொடுத்து வைக்க வில்லை. அந்தப் பாடைக்குள் மறைந்திருந்தது அன்ருெருநாள் அவரிடம் அரைக்கொத்தரிசிக் காக மன்ருடிய சின்னத்தம்பி யின் உடல்தான்!
t
*葡■>
ഷ് 3 + '-

?-ழைப்பால் உயர்ந்தவர்கடமை உணர்வு மிக்கவன். நேர்மையுடன் பணியாற்றுபவன் என்ற நற்பெயர்களுடன் உல கெலாம் பரந்து வாழும் தமிழ்த் தொழில ளர்கள் பலர் அடிப் படை உரிமை அற்றவர்களாக, குடி யு ரிமை அற்றவர்களாக, வாக்குரிமை அற்றவர்களாக, நாடற்றவர்களாக, அ டி  ைம களாக வாழ்கின்ற நிலையை எண் ணிப்பார்க்கும்போது வேதனையும் வெட்கமும் அடைகின்ருேம். ஏனிந்த நிலை என்று எண்ணிப் பாருங்கள். எண்ணிப்பார்த்தே ஆகவேண்டும்.
ஆறுகோடி தமிழர்களுக்கு
ஒரு நாடு இல்லை! அவர்களுக் கென்று ஓர் தாயகம் இல்லை!!
நாதம் அகில உலகத் தமிழர்பண் பாட்டுக் கழக மகாநாட்டில்உரை யாற்றும்போது கூறிய கருத்து கள் ஈழத்தமிழ் தொழிலாளர் களுக்கு ஓர் வலுவை ஊட்டி Glġbl.
தமிழர்களுக்கென ஓர் தனி நாடு அமைந்திட வேண்டுமென 1983இதற்குப் பின்னர்விடுதலைப் போராளிகள் வலுவாக நடாத்தி வரும் போராட்டங்கள் இன்று உச்சக் கட்டத்தை அடைந்துள் 665
இந் நிலையில் இந்நாட்டுத் தமிழர்களைப் பிரித்துவைக்கும் அடிப்படை நோக்கில் இலங்கை அரசு மேற்கொள்ளும் சில நட வடிக்கைகளுக்கு தமிழ்த் தொழி லாளர்கள் பயன்படுத்தப்படு கிருர்கள்.
ஏன் இந்த நிலை?
- தமிழ்த் தொழிலாளி -
தனிநாடு என்றிருந்தால் ஐ. நாசபையில் அமர்ந்திருக்கலாம் அதன்கீழ் உலகத் தொழிலாளர் நலனுக்காக இயங்கும் சர்வதேச தொழிற் சங்க நிறுவனம் மூலம் தமிழ்த் தொழிலாளரின் பிரச்னை கள் உலக அரங்குக்குக் கொண்டு வரலாம். அந்தநிலை என்றுதான் ஏற்படும்.
தமிழருக்கு ஒரு தாயகம் அமைய வேண்டுமா? அது ஈழத் தில் தான் அமையமுடியும் என்று அறிஞர் கி. ஆ. பெ. விசுவ
எ ன் பது கவலைக்குரியதா கும். பல ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை நாட்டின் பொருளா தார வளர்ச்சிக்கு முதுகெலும் பாக உழைத்த மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள் நாடற்றேர் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டிருப்பதையிட்டுப் பெருமகிழ்வடைகின்முேம், இத் தகையதோர் நிலைக்கு விடுதலைப் போராளிகளின் போராட்டமே முக்கிய வழிவகுத்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

Page 20
ஈழத்தமிழர்களின் விடுதலைய் ப்ோராட்டம் உச்சகட்டத்திற்கு அடைந்துவரும் காலகட்டங் களில் ஈழத்தமிழர்களைப் பிரித் துப் பலவீனப்படுத்த அடுத் தடுத்து வந்த சிங்கள அரசுகள் எடுத்துவந்த நடவடிக்கைகளை நாம் நினைவில் கொள்ள வேண் டும். அதற்குடந்தையாக இருந்த தொழிற்சங்கத் தலைவர்களையும் நாம் சிந்தனைக்கு எடுக்கவும் வேண்டும்.
1961ம் ஆண்டு ஈழத்தமிழர் ஒன்றிணைந்து நடத்திய சத்தியாக் கிரக போராட்டத்தின்போது வடகிழக்கு மாகாணங்கள் இரு மாதங்களாக அரச நிர்வாக இயந்திரம் அனைத்தும் செயலற் றிரு ந் தது. இப்போராட்டத் திற்கு 10 லட்சம் தமிழ்த்தொழி லாளர்கள் ஆதரவளித்து வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். அவர்கள் தொடர்ந்து இரு வாரம் வேலைநிறுத்தம் கெய் திருந்தார்கள் ஆணுல் அன்றே இரத்தம் சிந்தாமல் பரிபூரண சு யா ட் சி யை ஈழத்தமிழர்கள் பெற்றிருப்பார்கள். அ ன் று ஆட்சி அதிகாரத்தில் இரு ந்த பூரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசு
செய்த சதிக்கு ஆட் பட் டு இ. தொ. கா. சுயநலத்கிற் காகவே வேலைநிறுத்தத்தைத்
திடீரென வாபஸ் செய்தது அத மூல்ை அகிம்சைப் போராட்டம் மூலம் பெற இருந்த ஈழத்தமிழ ரின் சுயாட்சிப் போராட்டம் பல வருடங்களாகப் பின்தள்ளப்பட் டது, தமிழ்த் தொழிலர்ளர் பிர ச்னைகள் சிக்கலாயின.
க ல ஓட்ட த் தி ல் உரு வெடுத்த இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தினல் ஈழத்தமிழர்க ளிடையே உருவானஐக்கியத்தை உடைக்க மலையகத் தொழிலா ளர்களை ஜே. ஆா. பயன்படுததி ஞர். அவர்கள் பூர்வீக ஈ மத்தமி ழர்களில் இருந்து தனிமைப்படுத் துவதற்கான பல நடவடிக்கை கள் மே ற் கொள்ளப்பட்டன. 1948 இல் ஐ. தே க, கட்சி ஆட் சியாளர் சட்டமூலம் பறிக்கப் பட்ட 10 லட்சம் தமிழர்களது வாக்குரிமை குடி யு ரி  ைமக ளை வழங்குவதென்று கூறி, ஈழவிடு த%லப் போராட்டத்தில் இருந்து ஒருபகுதித் தமிழ்த் தொழிலா ளர்களைப் பிரித்து வைத்தார். விடுதலைப் போராளிகளின் ஆயு தப் போராட்டமே மலையகத் தமிழ் த் தொழிலாளிளர்களின் நாடற்றவர் நிலையில் இ ன் று மாற்றுவழி வகுத்தது என்பதை இட்டு, த மி ழ் த் தொழிலாளி யாகிய நான் பெருமை அடை கின்றேன். ஈழத்தமிழர்கள் அனை வரும் மொழியால் இனத்தால் இரத்த பாசத்தால் ஒன்ருனவர் கள் (இணைந்தவர்கள்) என்பதை மலையகத் தமிழ்த் தொழிலாளர் மறுக்கமாட்டார்கள் என்று நம் பி க்  ைக கொண்டுள்ளோம். எனவே ஈழத்தமிழ்த் தொழி லாளர்களின் குரல் ஐ, நா; அவையில் சர்வதேச தொழில் நிறுவனத்தில் ஒலிக்க தமிழர் சுதந்திரப் பொது ம ன் ற ம் அமைக்க அனைத்துத் தமிழ்த் தொழிலாளர்களும் ணைந்து பணி யா ற் றவேண்டுமென்பதே எமது வேணவா.

செய்வது யாதோ?
வீ. எம். குகராஜா
இந்தப் பூமி இப்படி ஆகி இரத்த நதிகளைப் பிரசவித்து
இளைய தலைமுறை என்ற நித்திலங்களை யெல்லாம் வாரி, அள்ளிச் செல்ல முயன்று நின்றது
தாயின் வயிற்றுள் இருந்தும் வயிற்றுப் பசியைச் சொல்லி வாய் திறந்து சொறுண்ண இருந்ததும்
கூட்டு மொத்தமாய்
முழுவதும்
கூடை யொன்றில் போட்டு நிறுத்துப் பெயர்கள் இட்டதும், இடுவதும்
நிதமும் நிகழும்
விரல்களை மடித்து இழப்பின எண்ணுதல் நடைமுறைச் சாத்தியம் அற்றது
(
இந்தப் பூமி இப்படி ஆகிய காரண காரியம் எங்கே உள்ளது?
ܬܵ
= 3'7 =

Page 21
assasso
ബങ്ങ
இவைகளைத் தேடி பாத்திரை செய்தல் வேண்டிய தில்லை
熙、
மாறிட வேண்டிச் செய்வது யாதோ?
இதுதான் இன்று கேள்வியாய் உள்ளது.
ം
VN
9、 s விளங்கும் எல்லாம் 溪 R ஆயினும், $ இந்த நிலைமைகள் སྤྱི་ 9 நிரந் தரமாக
بت (و با
இசை எழும் நேரம்
மக்கள் வாழ்வில் இசை மிகுந்த செல்வாக்குப் பெற்
றுள்ளது. இறைவனும் இசையில் மிகவும் விருப்பங் கொண் டவன். அதனலேயே அவனைச் ‘சாமகானப் பிரியன்" என்று போற்றுகின்ருேம். ஆனல் கிரியைகளின்போது) அந்த இசையை மனம்போன போக்கில் இசைத்தல் முறையாகாது. ஒவ்வொரு வேளையிலும் இசைத்தலுக்கென இராகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
விடியற் காலையில் இசைத்தலுக்குரிய இராகங்கள்:
பூபாளம், கெளரி, மந்தரி, தேவக்கிரியா, தேவகாந்தாரி முற்பகலுக்குரிய இராகங்கள்:-
பிலகரி, மலகரி, முகாரி பைரவம், குறிஞ்சி நண்பகலுக்குரிய இராகங்கள்
சாரங்கா, மத்தியமாவதி, பூரீ, நீலாம்பரி பிற்பகலுக்குரிய இராகங்கள்:-
மோகனம், கல்யாணி, சங்கராபரணம், வசந்தா மாலைக்குரிய இராகங்கள்:.
தோடி, பந்துவராளி, கிந்தோளம், செளராட்சகம் முன் இரவுக்குரிய இராகங்கள்:-
காம்போதி, சவோரி நள்ளிரவுக்குரிய இராகங்கள்:-
ந7 ட, புன்னகவராளி, ஆகிரி, அசாவேரி, கேதாரம் பின் இரவுக்குரிய இராகங்கள்:-
சுருட்டி, மஞ்சரி
என்னும் வகையிலேயே இசை எழுப்பப்பட வேண்டும்.
- RS -

2-லகில் பிறந்த எல்லா மனிதரும் மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களாகவோ மக்களால் நினைவு கூரப்படுகின்றவர்களா கவோ இருப்பதில்லை. ஆயினும் சிலர் அவ்வாறு மக்களால் மதிக் கப்படுகின்றவர்களாகவும் நினைவு படுத் தப் படுகின்றவர்களாகவும், வாழ்ந்துள்ளனா. வாழ்கின்றனர் மக்களையும் மண்ணையும் நேசித்த வர்கள் மக்களால் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். அந்த
வகையில் எடுத்துக்காட்டாக விளங்கியவர் வி. எம். குகராஜா அவர்கள் .
வீ. எம். குகராஜா
மக்கள் கலைஞன் - ஆர். சந்திரராஜா -
வசாவிளான் திடர்புலத்தில் பிறந்த குகராஜா சிறந்த கலைஞ கை விளங்க முதல் காரணமாக அமைந்தது அவரின் குடும்பமே. அவரின் குடும்பம் கலைக்குடும்பம் என்று எல்லோராலும் அழைக் கப்படுமளவிற்கு கலைப் பணி புரிந்துவ ரும் குடும்பமாகும். அவ ரின் தந்தையான அண்ணுவியார் மார்க்கண்டு பிறவிக் கலைஞர் பல நாட டுக் கூத்துக்களே மேடை யேற்றியவர் இவரின் பிள்ளைகள் எல்லோரும் கலைஞர்களாயினும் குகராஜாவின் கலைப்டணி மகத் தானது சிறந்த நடிகராக, சிறந்த நாடக எழுத்தாளராக, சிறந்த நெறியாள்கையாளராக வ. நீங்கிய இவர் தமது பதினரு?
வது வயதிலேயே நாடகத்துறை யில் ஈடுபட்டார். இவரது ஆரம்ப நாடகங்கள் வானெலி நாடகங்களாகவே அமைந்தன. இவர் வானெலி IB L. கத்தின் மூலம் சிறப் புற இவருக்குஉதவியர் காலஞ்சென்ற கே. எம். வாசகர் ஆவார். கே. எம். வாசகர் மூலம் நாடகத் துறையில் புகழ்பெற்ற குகராஜா அவர்கள் 1978ம் ஆண்டு யாழ் நாடக அரங்கக் கல்லூரியில் இணைந்து நாடகப் பயிற்சி பெற்று
16) மேடை
மேடையேற்றினர். இவர் மேடை நாடகங்கள் நடிப்பதற்கும், நெறி யாள்வதற்கும் உந்து சக்தியாக
س:"3:i.
நாடகங்களை
- 39 -

Page 22
விளங்கியவர் திரு. தாஸிஸியஸ் அவர்களாவார்.
நா க அரங்கக் கல்லூரியும் திரு. தாஸிஸியஸ் அவர்களின் தொடர்பும் குகராஜாவை நாட கத்துறையில் சிறந்ததொரு கலை ஞளுக்கியதோடு, அவர் மூலம் பல கலைஞர்கள் உருவாகவும் வழி ஏற்பட்டது. கிராமங்கள் தோறும் நாடகப் பட்டறைகளை அமைத்து பல நாடகக் கலைஞர் களை உ ரு வா க் கி ஞர். இவ ரின் முயற்சியே மக்கள் கலை அரங்கம் ஆகும்.
குகராஜா அவர்கள் நடித்த எழுதிய, நெறியாள்கை செய்த
நாடகங்கள் அனைத்துமே சமு தாய மறுமலர்ச்சியை  ை1: ய LDTe#3% கொண்டவையாக வே
அமைந்தன என்பதனை அவரின் நாடகங்கள் மூலம் அறியலாம்.
மனிதனும் மிருகமும், அவள் ஏன் கலங்குகிருள், புதி. சுவர் dr விளக்கும் விரல்களும்,
வந்தது வசந்தம், படலை திறக் கிறர்கள் போன்ற நாடகங்கள் அ3ரின் சமுதாயப் பார்வைக்கு ாடுத்துக் காட்டு.
நாடகத்துறையுடன் சிறு கதை, கவிதை போன்ற இலக் கி த் துறையிலும் ஈடுபாடு
கொண்ட இவர் சிறுகதைகளும், கவிதைகளும் படைத்துள்ளார். நாடகத்துறையின் வளர்ச்சிக் கென அரங்கம் எனும் நாடக சஞ்சிகையின் ஆசி u இருந்து Q ni Gorf) 19: * r^ 1 ri . Th5 12.  னக, எழுத்தாளகை, நெறியாள் Goar, Lurr GMT (GTD) 55, பத்திரிகை ஆசிரி பகை இருந்து கலப்பணி புரிந்த மக்கள் கலைஞன்” குகர ஜா கடந்த வருடம் இதே மதப் பகுதியில் எச் மை விட்டுப் பிரிந் தது கலைத்துறைக்கும் இலக்கி யத்துறைக்கும் ஏன் தமிழ்த் தாய்க்கே பே ழப்பாகும்.
மக்களை நேசித்தவர்கள் மர దాh_L19షుడి)
வாசகர் பார்வையில்
எமது உயிருக்கு புதுமையும் எழிலும் உள்ள உணவு தேவை. அறிவுணர்வுகளுக்கு உண்டான
அறிவு
வாயில்கள்
பல. அவற்றுள் ஒன்ரு ய் இருப்பது சஞ்சிகையே இந்தப் புத் தெழில் என்னும் சஞ்சிகையில் கற்றபெரியார்கள் பலர் செந் தமிழில் உள்ள இலக்கியம், சமயம் முதலான துறைகளே எல்லாம் ஆதாரமாகக் கொண்டு பின்னைப் புதுமை அழகு களாய் ஆக்கி நல்றறிவுணவுகளாய் வழங்கியுள்ளார்கள். அவ் வாறு மேன் மேலும் தொடர்ந்து பல்வகைத் தோற்றத் துறைகளும் வெளிவர வேண்டும். அதை எமது இருகையால் எடுத்துச் சீர்வரிசை செய்வோம்.
சிறுப்பிட்டி இ. செல்லத்துரை
இச்சஞ்சிகை ஆசிரியர் திரு.மு திருஞானசேகரம் அவர்களால் சுடரொளி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

MODERN EDUCATION CEN
KARAVEDDY POINT PEDRO
கலே, வர்த்தக வகுப்புக்கள்
A / L. 989, 90
கடைக்கியல்:- திரு. சரவணபவன் f
பொருளியல்:- திரு. லோகசிங்கம்
வர்த்தகம்: திரு. கனெக்ஸ் அளவையியல்: திரு. விக்கி தமிழ்:- G Fî fî, If I
இந்து நாகரீகம்:- யோகராஜா
ஜேtதீஸ்வரன்
9,655 (8 4, 5, 6, 7, 8, 9 D
வகுப்புக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
མ་ ද්, நிர்வாகி
TRE

Page 23
சூரியா பஸ்நிலைய முன
எங்களிடம் சக மருந்துகளை மொத்த வும் நியாயமான கொள்ளலாம்.
மற்றும் குழ
பால்மா வகைகள், ஓடி மற்றும் தேன், நெய், s கள், விளவுகுடம் எ விலையில் பெற்றுக் கெ
கால்நடை வைத்தியர் கோழிக்குஞ்சுகள், (வெள்ளை குஞ்சுகள், சேவற் குஞ்சுகள் என்பவற்றை நம்மிடம் ஒட untuh.
உங்கள் ~9ዜቓ

பார்மவR ாபாக அச்சுவேலி
G) விதமான ஆங்கில மாகவும் சில்லறையாக விலையில் பெற்றுக்
ந்தைகளுக்கான
க்கொலோன், ஒலிவ் ஒயில் ஆயுள் வேத மருந்து வகை ன்பவற்றையும் மலிவான ாள்ளலாம்.
களால் சிபாரிசு செய்யப்பட்ட சேவற்குஞ்சுகள், கறுப்புவரிக் , பிறவுன் பேட்டுக் குஞ்சுகள்) ர் கொடுத்து பெற்றுக்கொள்ள
3ர்விற்கு நன்றி
III i DGIĈ
அச்சுவேலி