கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தெழில் 1988.11-12

Page 1
-----
母
| –€5 ■|---------■|-|-
|-
|-!s || 多瑙 鞑|-
圈)
 

ங்கள் வெளியி
༽ fՀ)
"مشي - -
கார்த்திகை மார்கழி 3
T
செம்பியன் செல்வன்
கவிஞர் சச் சிதானந்தன்
சந்திரா இரவீந்திரன்
நெடுந்தீவு லக்ஸ்மன்
எஸ். பி. கே.
கலாநிதி பார் வதி கந்தசாமி
மாவீஸ்
கியோரின் படைப்புக்கள்
ஆசிரியர் P. திருஞானசேகர LL
Gi2) SLIII: 5-00

Page 2
உங்களுக்கு சொகுசான பாதணிகள்
பெற்றுக் கொள்வதற்கு
நியூ பிரசாந்தை நாடுங்கள்
மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தேவையின
சப்பாத்து வகைகளும்
நவநாகரீக நங்கையருக்கு ஏற்ற காலணிகளும்
பெற்றுக் கொள்வதற்கு நியூ பிரசாத்தை
நாடுங்கள்
لامل
ミ
سمي
الب
మణిపడో
நியூ பிரசாந்
பஸ்தரிப்பு நிலையடி அச்சுவேலி
r
இச்சஞ்சிகை ஆசிரியர் திரு - (p. திருஞானசேகரம் அவர்களால்
சுடரொளி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

X ஆங்கில மருந்து வகைகள் X கமிழ் மருந்து வகைகள்
X எண்ணை வகைகள்
X மரு நீகச் சரக்குகள்
X குழந்சைகளின் டால்மா
x ஒடிக்கொலோன்
* பவுடர் வகைகளும்
X எ வர் சில்வர் பொருட்கள்
மற்றும் ※ பாடசாலை உபகரணங்கள் x அழகுசாதனப் பொருட்கள்
அனைத்தையும் நியாயமான விலக்குப் பெற நாடுங்கள்
பெற்றுக் கொள்ள நாட வேண்டிய ஒரே ஸ்தாபனம்
சாந்தி பார்மஸி பஸ் நிலையம் அச்சுவேலி

Page 3
* எம்மிடம் பாடசாலை உபகரணங்கள் * அன்பளிப்புப் பொருட்கள் * அழகுசாதனங் பொருட்கள்
என்பவற்றை மலிவாகப் பெற்றுக் கொள்வதற்கும் பல வர்ண வாழ்த்து மடல்களுக்குமி, தினசரி பத்திரிகைகள் பெறவும்
அத்துடன்
8) பாட்டா பாத னிகள்
5 6mt PT fo fš, Q. Lurr(m * sesňr இ) எவர் சில்வர் பாத் சிரங்கள்
இ லாஸ்ரிக் நூல் வகைகள்
ான்பவற்றை மலிவாகப் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஸ்தாபனம்
விநாயகர்
ஸ்ரோர்ஸ்
புத்துார்

இந்த இதழில் . . . . . .
புத்தெழில் தாங்கி வரும் விடயங்கள் தரமானவை என்றும் அது தோடர்ந்தும் தன் தாத்தைப் பேணி இலக்கியப் பணி ஆற்ற வேண்டும் என்றும் பல வாசக அன்பர்கள் கருத்துத் தெரிவித் துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள். தொடர்ந்தும் புத் கெழில் சிறப்புற வாசகர்களின் விமர்சனம் தேவை ஒவ்வொரு இதழிலும் சிறந்த தரமான இலக்கியப் பட்ைப்புக்களையே இடம் Gius, if (o) artii($shirrito.
ஈழத்து இலக்கிய உலகில் தனித்துவம் மிக்கவாாக வாழ்ந்து எல்லோராலும் போற்றப்பட்ட்வர் கனக. செந்தில்நாகன் அவர்கள். இரசிகமணி" என்று சிறப்புப் பெற்று விளங்கிய அவரின் நினை வாக கிரு செம்பியன் செல்வன் அவர்கள் இாசிகமணி இலக்கிய நினைவுகள் என்ற கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையாசிரியர் வளர்ந்க பெரும் எாழுத்தாளர். கனக செந்கில்நாதன் பற்றி எழுதுவ கற்கு மிகப் பொருத்தமானவர்.
ஈழத்துக் கவிஞர்களில் சிறப்பு வாய்ந்கவர் பண்டிகர் க. சச்சி கானந்கன் அவர்கள். அவரின் கவிதைகள் அவரின் புலமைத் திறனே வெளிப்படுத்கவன. இவர் ஆண்மகனே வெற்றி கொண் டாள்? என்ற கவிகையின் மூலம் கணவன் மனைவி பிணைப்பை நன்ாக விளக்கியுள்ளார்.
இளந் தலைமுறை எழுத்தாளர்களில் காக்கென ஓர் இட்த் கைப் பிடித்துக் கொண்ட் எழுத்தாளர் திருமகி சந்திரா இரவீந் கிரன், இவருக்கு அண்மையில் கான் திருமணம் நட்ைபெற்றது. கிருமணம் புரிவகற்க முன்னர் சந்திரா கியாகராசா என்ற பெய ரில் பல சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதியுள்ளார். 'நிழல்’ என்ற குறுநாவல் நூல்வடிவில் வந்தள்ளது.
திருமணம் முடிந்க பின் சந்திரா இரவீந்திரன் என்ற பெய ரில் முதன் முகலாக எழுதிய சிறுகதை காண்டவம்' என்பதா கும். இதில் குடும்ப உறவை மையப்படுத்தியுள்ளார்
தமிழ் மெல்ல இனிச் சாகும்" என்றர் பாரதி. ஆனல் அத ?னச் சாகவிட்ாமல் தடுக்கத் துடித்திடும் கவிஞர் நெடுந்தீவு லக்ஸ்மன் தமிழன்னையின் பெருமையை எங்கள் தமிழன்னை? என்ற கவிதையில் தந்துள்ளார்.
- 3 -

Page 4
இலக்கியக் காட்சியொன்றை எம் சண்முன் காட்டியுள்ளார் திரு. எஸ் பி. கே. அவர்கள் கண் திறக்கமாட்டேன்" என்ற தலைப்பில் இலக்கிய நயத்துடன் பட்ைத்துள்ளார்
மறைந்த பேரறிஞர் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் நினைவுநாள் மார்கழி ஆறந் திகதி ஆகும். அவர் ம கூஒத்த போடு லும் அவரின் ஆற்றல். பெருமை மறைந்து போகமாட்டாது யாழ் . பல்கலைக் கழக விரிவுரையாள்ர் கலாநிதி பார்வதி கந்தசாமி அவர் கள் பேராசிரியர் பெருமையை 'கைலாசபதி ஒரு தமிழ்க் களஞ்சி யம்" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்கள்.
புத்தெழில் புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. அந்த வகையில் இவ்விதழில் *புதிய ஒளி' எனும் சிறுகதையிள் மூலம் ‘மாலீஸ்" என்த புனே பெயர் கொண்ட ஆர். மாலதி யை அறிமுகம் செய்து வைப்பஇல் பெருமகிழ்ச்சியடைகின்றேம். இவர் யாழ். பல்கலைக்கழக மாணவி கோண்டாவிலைச் சேர்ந்தவர்.
புத்தெழில் வளர வாசகர் கருத்துக்கள் தேவை
grff 2, T (Tut
தமிழன்னைக்கு இழப்பு
தமிழறிஞரும், இலக்கிய கர்த்தாவும், இலக்கியவாதியும் பிரபல இலக்கிய பத்திரிகையான
கலைமகள்
ஆசிரியருமான கி. வ. ஜெகநாதன் தமது எண்பத்து மூன்ருவது வயதில் மறைந்து விட்டார்
இறுதிக்காலம் வரை இலக்கியப் பணி புரிந்த இப்பெரி யாரின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு.
பேரறிஞனின் மறைவுக்கு எமது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கின்முேம்,
سه ؤ، سته

புத்தெழில்
என்னை நன்ருய் இறைவன் படைத்தனன் 3. தன்னை நன்ருக தமிழ் செய்யுமாறே - திருமூலர்
எழில்: 1 கார்த்திகை . மார்கழி 1988 துளிர் 3
தேசிய நெருக்கடியில் எழுத்தாளர் பங்கு
உலக வரலாற்றை நோக்குங்கால் தேசிய நெருக்சடியின் போது எழுத்தாளர் ஆற்றிய பங்கு ஆக்கிய ஆக்கங்கள் அழி யாச் சேல்வங்களாக இருந்து வந்திருக்கின்றன.
சி7ே * , , பிரிச் தானி , யவன பேராட்சியங்கள் தம் தம் காலக்கில் உலகத் தலைமையும் பெரும் செல்வாச்குப் பெற்றுத் திகழ்ந்தன.
அல்ை இன்று அவை மmைந்க போயின; அல்லது அளவில் (Rங்கி விட் ன. எனிம்ை, கிரேக்க, யவன. சுரங்கிலோ இனங் கவின் கொல் புகம் காலம் கடக்க அழியாமல் விளங்ககின்ற க. ஈெற்*க் க~ானம் ஓமர், வர்சில், சேக்ஸ்பியர் ஆகியோரின் அமர லேக்கியங்களே!
இலக்கியம் காலக் தைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணுடி யாக இருப்பது மட்டுமல்லாமல் மனித வ" ம்க்கையை செர்மைப் படுக்க அக பெரிகம் பயன்படுகிm F , அ கா நாகரீகத்தையும், பண்பாட்டையும் வளர்க்க உறுF%னயாக இருக்கிறது உள்ளத் கிற்க இன்பம் ஊட்டி பொழுது போக்குவதற்கு பெரிதும் பயன் படுகிறது சென் n காலக்கைச் சுட்டிக் காட்டி வருங்காலத்தைத் தீட்டிக் காட்ட இலக்கியம் சிறந்த க "வியாக இருந்து வருகிறது. இப் டிப்பட்ட இலக்கியத்தின் பயன்களை எல்லாம் தமிழ் இலக் கியங்கள் வாரி வாரி வாரி வழங்குகின்றள.
ஆனல் இன்றைய தேசிய நெT க்கடியின் போது தமிழ் மக் கள் தம் கலை, சலாச்சாரம், கல்வி, பனபாடுகள், அழிந்து போவ
தை எமது எழுத்தாளர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? பல்
on 5 -

Page 5
வேறு காரணங்களால் எமது கலாச்சாரமும் பண்பாடும் கரைந்து போவதை உணரவில்லையா?
தமிழ் மக்கள் பாரம்பரிய கலாசார பண்பாடுகளை நழுவ விடாது பாதுகாக்க வேண்டிய பெரும் பெரிறுப்புண்டு என்பதை மறக்கலாகாது இவை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு. இந்த உண்மையை உணர்ந்த எழுத் தாளர்கள் தங்கள் படைப்பைப் படைக்கிா?ர்களா?
அச்சம், பம், திருப்திப்படுத்தும் மனப்பாண்மையில், சாம தாயத்தைத் திருத்துவ கற்கும், நாகரிகாமள்ளவர்களாக வாம வைப்பகற்கும் ஆக்கபூர்வமான படைப்புகளை இந்த தேசிய நெருக்கடியின் போது ஆக்குவதற்கு ஈழக் து எழுத்தாளர்கள் ஏன் தயங்ககின்ா?ர்கள். காலம் கடந்தும் அழியாதிருக்கக் கூடிய அமர இலக்கிாங்களே படைக்க இன்றைய சூழ்நிலையை காட்டுவது உண் மையான எழுத்தாளர்கள் இலட்சியமாக இாக்க முடியாது.
தமிழ்ச் சமுதாயத்தை அமைதி வழிக்கு இட்டுச் சென்று ஆக்க முயற்சியில் ஈடுபட எழுத்தாளர்கள் தங்கள் கடமைகளை Glsteinau (tp6šr6urm5en Tr†19revrrrar.
a súen - pangrib
அறிவு, உள்ளம் ஆகிய இாண்டில் எகைப் பின்பற்றுவ4/ என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங் கள் பின்பற்றுங்கள்.
ஏனென்ாழல் அறிவக்கு, பகக் கரிவு என்ம்ை விாே ாை நிலை மட்டும்தான் உண்டு. அந்த ஒரு நிலைக்குள் இருக்கபடியே அறிவு வேலை செய்கிறது தனக்குரிய அந்த எல்லையைக் கடந்து அறிவு செல்லமுடியாது.
அறிவாற்றலால் ஒருபோதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த மனநிலைக்கு, இதயம் ஒருவன அழைக்தக்கொண்டு போகின்றது. இதயம் அறிவையுங் கடந்து, தெய்வீக அருள் என்னும் நிலையை அடைகிறது. அன்புள்ளம் கொண்ட மக்க ளுக்கு பாலிலிருந்து வெண்ணெய் கிடைக்கின்றது. றிவாற்றல் நிறைந்த மக்களுக்கோ எஞ்சியுள்ள மோர் மட்டுமே கிடைக் கின்றது.
-- சுவாமி விவேகானந்தர்
ܚ- 6 ܗ

வேண்டும்
மனதிலுறுதி வேன்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பேருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியக்கிலுறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும்
பெரிய கட்வுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும்
வானமிங்கு தென்பட் வேண்டும் உண்மை நின்றிட் வேண்டும்
ஒம் ஒம் ஓம் ஒம்
7

Page 6
காளியின் சக்தி
தெய்வப் பணியில் உதாசீனம், கவனமின்மை, சோம்பல் ஆகியவற்றை அவள் சகியாள். அகாலத்தில உறங்குகிறவனையும், சோம்பித் திரிகிறவனையும் தேவைடபட்டால் சுரீரென்று அடித்து எழுப்புகின்றள், வேகங் கொண்ட, நேர்மையான, கப மற்ற, தூண்டுதல்கள் ஒளிவு மறைவற்ற முழு ைD 1ான செயல்கள், தொழுந்தேறும் ஆர்வம் இவை மகா காளியின் இயக்கமாகும்
அவளது உத்வேகம் அடக்க முடியாதது அவளது பர்வை யும், உறுதியும் பருந்து பறப்பதுபோல் வெகு தொலைவிற்கும் உயரத்திற்கும் செல்கின்றன. அவளது த ருவடிகள் மேலேறும் பாதையில் விரைகின்றன
அவளது திருக்கரங்கள் தாக்கவும் காக்கவும் நீட்டப்படுகின்றன. ஏனெனில் அவளும் அன்னையே அவளது அன்பும் அவளது சினத் தைப் போலவே தீவிரம னது அவள் ஆழ்ந்த வேகங் ெnண்ட பாசமுடையவள் அவள் முகவலிமையுடன் தலையிட அனுமதித் தால், சாதகனைத் தாக்கும் பகைவர்களும், சாதனையை முன் னேறவிடாது தடுக்கும் தடைகளும் உள்ளீடற்ற பொருட்களைப் போல் நொடியிற் பொடியாகும்.
- யூனி அரவிந்தன் -
 

娄※※※米xy、米※※ 梁 இரசிகமணி கனக, செந்திநாதன்
இலக்கிய நினைவுகள்
- செம்பியன் செல்வன் -
※
く
/
s
இலக்கியச் செல்வர், நட மாடும் வாசிக சாலை இரசிகமணி என்றெல்லாம் இலக்கிய அன்பர் களாலும், எழுத்தாளர் நண்பர்க ளாலும் அழைக்கப்பட்ட கனக. செந்திநாதன் அவர்களின் இயற் பெயர் கனகசபை. திருச்செவ் வேல் என்பதனை தற்காலத்தில் ஈழத்திலக்கியம் கற்கப்புகும் பலர் அறியாததொன்று.
ஒரு கிராமத்தவரான. சா தாரண தமிழாசிரியரான திருச் செவ்வேல் . இரசிகமணியாக . கனகசெந்திநாதனுக கால்நூற்ற ன்டிற்கும் மேலாக ஈழத்திலக் கியவுலகில் தன்பெயரே மறைந்து விடும் அளவிற்கு உலவமுடிந்திரு க்கிறதென்றல் அது அவரது பெய ரிலும் புதைந்திருந்த இலக்கிய ஆளுமையையே காட்டுகிறது
கனக. செந்திநாதன் அவர்
கள் இலக்கியமாகவே...இலக்கிய
பூர்வ10ாகவே வாழ்ந்து கொண்
张※※※※※※※※※※※A※※※※※※※※※※※※
*
N
டிருந்தவர். அவர் மனம், வாக்கு செயல் அனைத்திலும் அனுபூதி யாக கலந்திருந்தது இலக்கியமே தன்னிடமிருந் f தமிழறிவைக் கொண்டு, இயன்றளவு மேஞட்டு இலக்கியங்களை கிடைத்தளவில் மொழி மூலம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இந்த "மாழிபெயர் ப்புக்களில் இலக்கியம் சார்ந்த நூல்கள் மட்டுமல்லாமல், அரசி யல், அறிவியல், தொழில்நுட்ப நூல்களையும் தேடிச் சேகரித்துப் படித்துப் பொன்னெனப் போற் றினர்.
பெயர்ப்புக்கள்
தமிழின்பண்பாடு,இலக்கியம் மொழி, இனம் என்பவற்றிற்கு ஊருே, களங்கமோ ஏற்பட்டுவிட க்கூடாது என்பதில் மிகவும் அக் கறை கொண்டிருந்தார். இவை பற்றிய இவரது கண்ணுேட்டம் யாவும் ஒரு கிராமியப் பின்னணி யிலமைந்த தமிழாசிரியர் ஒருவரி னதாக இருந்தது. தனது கிரா
• - 9 -

Page 7
மிய மண்ணில் பதித்த காலை இன்னுெரு மண் ணி ல் ஊன்ற அவன் எப்போதும் விரும்பிய தில்லை.
நமது நாடு நமது நூல்கள் நமது எழுத்தாளர்கள் எ ன் று கூறும் பொழுது அவர் தூய எழு த்துக்களையும் வாழ்க்கை முறை களையுமே கருத்தில் கொண்டிருந் தார்.
அவர் ஒரு தூய்மை வாதி எனவே இலக்கியத்திலும் தூய் மையையே போற்றுவார். ஆணுல் எல்லா மட்டத்திலான நூல்கள் பத்திரிகைகள் எதனையும் வாங் கவோ, படிக்கவோ தயங்க மாட் டார்.
"அட சொக்கா எழுத்தா ளன், ஆசிரியன் என்பவன் எல் லாவற்றையும் தெரிந்திருக்க வே ண்டும். ஆனல் எழுதும் போதோ பேசும் போதோ தெரிந்து பேச வேண்டும். எழுத வேண்டும்" என்று நேரடிப் பேச்சில் என்னி டம் குறிப்பிடடார். ܀-
அவருக்கு ஈழத்தில் தமிழில் நல்ல சஞ்சிகைகள் பத்திரிகைகள் வரவேண்டும் என்பதில் ந ல் ல விருப்பம். ஆனல் தகுதியானவர் பத்திரிகையை நடாத்தவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை,
ஒருமுறை ஒரு இளைஞர் தாம் ஒரு பத்திரிகை நடாத்தப்போவ தாகவும் அதற்கு விடயதானம் செய்யவேண்டும் எ ன க் கோரி அவர் முன் வந்து நின்றர்.
இருபது வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரை நோக்கி பத்தி ரிகையின் நோக்கம் அதை நடா த்தும் குருவினரின் தன்மை மூல தனம் பின்னணிஎன்னும் விடயங் களை உலவினேன். நாட்டில் பிர சித்திபெற்று வரும் க ட் சி யி ன் பெயரை பக்கபலமாகக் கொண்டு படிப்பிலே அக்கறையில்லாத ஒரு வாலிபர் வரு வ தை ப் பற்றி யாதும் சிந்தியாது உணர்ச்சி என் பதையே மூலதனமாக்கிக் கொ ண்டு தமிழ்த்தாயைச் சிங்காசன மேற்றும் ஒரு முயற்சிதான் அது என்பதை அறிந்தேன். அவரிடம் கர்ச்சனை (புதுமைப்பித்தன்) கன காம்பரம் (கு, ப. ராப் பொழுது போக்குதி.ஜ.ர) நடைச்சித்திரம் (ப. ரா)ஏ ட் டி க் கு ப் போட்டி (கல்கி)இதயஒலி(டி. கே.சி)தமிழ் ச்சுடர் மணிகள் (வையாபுரிப் பிள்ளை) உலகம் சுற்றிய தமிழன் (ஏ. கே , செட்டியார்) உல்லாச வேளை (எஸ்.வி.வி) கண்டதும் கேட்டதும் (சாமிநாதையர்) தமி ழ்த்தென்றல் (திர வி. க) ஜனணி (லா.க. ரா) என்றுபல நூல்களைக் கேட்டேன், ஏமாந்தேன்,
இவையாவும் நூல்களா? படி க்க வேண்டிய சரக்குகளா? என்று கேட்டார்.
அவரை நொந்து என்னபயன்?
மூல நூல்களைப் படிக்க அறி முகம் செய்ய ஏற்ற விமர்சன முயற்சிகள் ஏது ம் நடந்திருக்கி றதா? ஒன்றுமேயில்லை. ஆகவே புதிதாகப் படைப்பதைப் போல வேறு பல புதிய நூல்களை மக்கள்
- 10

படிக்கும் வண்ணம் ரசனை உணர் வுடன் முன்னர்வம் ஏற்பட நாம் எழுத பேசவேண்டும். என்ஞர்.
இது புதிதாகப் பத்திரிகை கள் ஆரம்பிப்பவர்கள் எழுதுப வர் களுக்கான அறிவுரை அவர் இரசிகமணியான பின்னணி.
முதலில் ஏராளமாகப் படி யுங்கள் சொற்பமாக எழுதுங்கள் இதனை அடிக்கடி சொல்லுவார் இந்த எண்ணம் தான் அவரை இரசிமமணியாக்கிற்று.
ஈழத்து எழுத்தென்றல் ஆர் வமாகப்படிப்பார். அது தன்னைச் சே ர் ந் த வர்களல்லா தோரது படைப்பாக இருந்தாலும் நன்ருக இருந்தால் வாய்விட்டுப்பாராட் டுவார். சபை களி லே பெயர் சொல்லி வாழ்த்துவார். இந்தப் பண்பு தான் அவர் வளர்த்த தமி ழின் இதயமாக மலர்ந்திருந்தது.
1965ஆம் ஆண்டுகளின் முற் கூறுகளில் ஒருநாள் ரீகல் தியேட் டரில் அன்று புதியதொரு திரைப் பட ம் திரையிடப்படவுள்ளது 4.45க்கு ஒரு காட்சி உண்டு. முனியப்பர் கோயில் அரசமரத் தினடியில் நான் யாழ்பாணன் ஜேக்கப் இரசிகமணி அமர்ந்தி ருக்கிருேம். எங்களுக்குப் படம் பார்க்கும் நோக்கம் மு. க் கா ல் மணித்தியாலங்க, இருக்கின்றன இரசிகமணி படம் புரிகிறதோ இல்லையோ? ஒரு ஆ கிலப் படம் தவறவிடார், பல சமயங்களில் அவை ப ற் றி யும் பாராட்டத்
தெ. டங்கி மற்றவர்களையும் பார் க்கச் செய்துவிடுவார்.
திடீரெனச் சொன்னர் இந்த் முற்போக்குக் காரர்கள் யதார்த் தம் மண்வாசனை என்று சொல்லி இலக்கியமரபுகளையும் சொற்களை யும் மீறி எழுதித் தவருண பா தைக்கு ஈழத்து இலக்கியத்தைத் திசை திருப்புகிறர்கள். மொழி யோ கொச்சை. இப்படியே விட் டால் 'மெல்ல த் தமிழினிச் சாகும்' இதற்கு மாருக நாம் ஒரு எழுத்துப்பாசறையை உரு வாக்கவேண்டும் என்னுடைய ந ண் பன் எஸ்பொவின் பல படைப்புகளை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை தெரியு மா; அவை பண்பாட்டுக்கு மாரு னவை. ஆபாசமானவை. அவை சிறந்த இலக்கியமாக இருக்க லாம். ஆனல் அதனை விசால மனத்துடனும், இலக்கிய உணர் வுடனும் ஏற்றுக் கொள்கிற அள விற்கு வாசசர்களின் உள்ளம் விரிவடைந்திருக்கவில்லை. இவற் றைப் படிப்பதன் மூலம் அவர் கள் உள்ளம் விரிவடைவதற்குப் பதிலாக கூம்பியும் போய் விட லாம், இலக்கியங்களில் கரு, உரு, தொனி-களின் பரிசோதனை முயற் சிகள் பல சமயம் சமூகத்திற்கு கெடுதல் செய்து விடலாம். எனவே எல்லாவற்றிலும் நிதா னம் வேண்டும். எழுத்தாளர்களை யும் இது பற்றிக் சிந்திக்கச் செய்ய வேண்டும். இதற்கு ஒரு அமைப்பு அத்தியாவசியம் என் ருர்,
அன்று பிள்ளையார் சுழி போடப்பட்ட எழுத் தாள ர்
سے لا سے

Page 8
அமைப்புத்தான் - யாழ். இலக் கிய வட்டம் இன்று வெள்ளி விழாவையும் கண்டுவிட்டது மட் டுமல்ல எல்லா மட்ட எழுத்துல கினரையும் கவர்ந்துள்ள கெளர வமான அமைப்பாகவும் விளங்கு கிறது.
ஒருநாள் பேச்சோடு பேச் சாக "சில எழுக்கா ஈர்கள் தங் களுக்குத் தாங்களே முத்திரை குத்திக் கொண்டு எழுதி, அதனை தாங்களே விமர்சனப் போர்வை யில் பாராட்டிக்கொள்கிறர்களே. இப்படி நாங்கள் செய்யாததால் பலஇடங்களில் எங்கள்முய சிகள் பற்றி குறைவான கண்ணுேட்டம் காட்டப்படுகிறதே . இந் த நிலையை நீடிக்க விடலாமா? .." என்று கேட்டேன்.
"அட . சொக்கா. இந்தப் பாராட்டுகஃாயெல்லாம் அவர் களே அவசரம் அவசரமாக ஒரு வருக்கொருவர்; மறுத்தெழுதும் காலம் விரைவில் வரப்போகிறது ι 1ίτ Γι'. தலைமைகள் படித்தவர்கள் . அடிப்படையில் பண்பாளர்கள் அவர்களால் இந்த நிலையில் அதிக காலம் நீடித்து நிற்க அவர்கள் லி ரும்பி னல்கூட முடியாது போகும். நீ இருந்து 11 ஒரு உதாரணம் சொல்கிறேன், கண்ணதாசன் தி. மு க. வில் இருந்தபோது அவனுல் எதனையும் சுதந்திரமாக
அவர்களின்
எழுத முடியவில்லே. பெயரும் எடுக்க முடியவில்லை. நாத்திக வாதத்திற் 7:15; அவன் கற்ற
நூல்கள் அவன் தி. மு க. வை விட்டு விலகிய பின் அவன்
வளர்ச்சிக்கு உதவியது. அவனது அர்த்தமுள்ள இந்துமதம் முரு கன் பற்றிய பாடல்களே அவனல் அன்று எழுதியிருக்க முடியுமா? ஆன்மீகச் சுதந்திரம்தான் மையில் எழுத்துக்குப் 6τ σετ (η Γί.
ஒரு நாள் இருவரும் கூட் டத்திற்குப் போயிருந்தோம். இரு வருமே பேச்சாளர்கள். கூட்டத் திற்குத் தலைமை வகித்தவருக்கு என் பேச்சு காட்டமாக இருந் திருக்க :ே ண்டும். ஆனல், முக் கிய பேச்சாளரான இரசிக மணியோ தனது பேச்சின்போது அதனைச் சிலாகித்தும், தனது பேச் சிற் கு எடுகோளாகவும் தொட்டுப் பேசியது தலைவருக்கு
உண்
பலம்"
மேலும் கவலையைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இரசிக மணி பேசி முடிந்ததும்
எனது பேச்சிற்குப் பதில் சொல்ல வழி யற்றவராய் “நீங்கள் வேலையற்ற பட்டதாரிகளின் பேச்சிற்கு முக் கியத்துவம் அளிக்கத் தேவை யில்லை . என்று தலைவர் சில வார்த்தைகளுடன் தனது இறுதி உரையை முடித்துக் கொண் டார். (அப்போது நான் வேலை தேடும் பட்டத ரி ஆனல் கை நிறைய சம்பாதிக்கும் தனியார் கல்லூரி ஆசிரியன்)
எனவே, கூட்டம் முடிந்ததும் தலைமையேற்றிருந்தவரிடம் வாதி த்தார். 'செம்பியன் என்ன வேலை யற்றவனு?. - 81ன்று தலைவர் ஏதோ மறுப்பாக என் கTதில் விழாமல் சொல்லியிருக்கிறர். இரசிகமணியின் முகம் ilن -ستا
இருண்
- 12 -

கூட்டத்தால் திரும்பும் வழி யெல்லாம் ‘எப்படியாவது நீ அரசாங்க உத்தியோகத்தணுகி விடு. இவங்களுக்குப் பாடம் படிப் பிக்க வேண்டும் என்று புலம்பத் தொடங்கிவிட்டார்
அந்த மாத இறுதியில் ஒரு நாள் காலை என் வீட்டில் என் படுக்கைக்கு அருகிலிருந்து என் னைத் தட்டியெழுப்பிக் கொண்டி
ருக்கிரு?ர். விழித்துப் பார்க்கி றேன் அவர்!
அவமானத்த லும் பதட்
டத்தாலும் எழும்பித் தடுமாற "ஒண்டுமில்லை. நீ பேசாமப்படு fi Y gör இப்ப பாடசாலைக்குப் போக பஸ் எடுக்க வேண்டும். இதைக் கொடுத்துவிட்டுப் போக த்தான் வந்தனன். வாறன்!" என்று கூறிவிட்டு வெளியேறி னர்,
"ஏன் இந்த மனுசன் இப்படி வந்திட்டுப் போகுது ?’ என்று கவரைப் பிரிக்கிறேன். இருநூறு ரூபாய்களுக்கான நோட்டுக்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை
காலையில் குரும்பசிட்டியிலி ருந்து ஐப்பசி சந்திக்கு வந்து அங் கிருந்து பஸ் பிடித்து மல்லாகம் போய்ப் படிப்பிக்கிறவர், யாழ்ப் பானம் வந்து, பிறகு மல்லாகம் போறதென்ருல் ...?
இப்பொழுது எனக்கு ரூபா 200/- என்னல் அவசரம்?
அன்று மாலை வழக்கம்போல மீண்டும் யாழ்ப்பாணம் வருகி ரூ?ர். நானும் சந்திக்கிறேன்.
இந்த இருநூறு ரூபா மர்மம்
என்ன?
".ே ய் சொக்கா எழுதுகிற வன் காசு பணம் . அரிசி . எண்டு கவலைப்பட்டுக்கொண்டி ருக்கக் கூடாது , அது 1ான் ?
"அதுசரி நான் காசுக்கு கஸ்டப்படுறதா ஆர் சொன் னது ?"
"உன்ர பிறைவேட் பாடசா லையில் விடுமுறைக்குச் சம்பளமில் ஃலயாமே உங்களுக்குத்தான் இப்ப விடுமுறையே அப்படித் தான் அவன் அண்டைக்குச் சொ
& 0f6f . P
என்னே அவமானப்படுத்த அன்றைய கூட்டத் தலைவர் இப் படி ஏதோ பேசிக்குழப்பி விட் டிருக்கிருர்,
எனக்கோ இரசிகமணியின் செயலால் கண்கள் கலங்கிவிட் டன என்ன கருணை, ஆதரவு. அரவணைப்பு.
ஒரு ஈழத்தமிழ் எழுத்தாள னுக்கு நேர்ந்த துன்பம் என்று கேள்விப்பட்ட விநாடியே, அது உண்மையா, பொய்யா என்று விசாரிக்கக்கூட இல்லாமல் உதவ வந்த த அந்த இதயம் - அது தான் இரசிகமணியின் இதயம் .
இறுதிக் காலங்களில் அவ ருக்கு ஒரு கவலை மாரு தகவலை. அந்தக் கவலையோடுதான் அவர் மறைந்தார்.
- 13 -

Page 9
அமரர் கைலாசபதிக்கு இர சிகமணியின் விமர்சனங்கள் பிடிப் பதில்லை. அவற்றில் அறிவின் ஆழத்திற்குப் பதிலாக வெறும் இரசனையின் பிரமிப்பே இருப்ப தாகச் கருத்துக் கொண்டிருந் தார். பட்டியல் விமர்சகர் என் றும் கேலியாக எழுதிப் பேசி வந்தார் சில விமர்சனக் கட்டு ரையில் இரசிகமணியை தரக் குறைவான அடைமொழிகளா அலும் அழைத்திருந்தார். இரசிக மணிக்கோ க. கையிலைப் பற்றி அபார மதிப்பு. பெருமை.
'கைலாசால் ஈழத்து இலக் கிய உலகம் தமிழகத்தில்கூட தலை நிமிர்ந்து நடமாட முடி கிறது ?
கைலாசுக்குத்தான் என்னைப் பிடிக்கவில்லை. ஏனென்ருல் அவ னுடைய தரத்திற்கு நான் எழுத வில்லையாம். நான் இராமருக்கு உதவுகிற அணிற்பிள்ளை அஞ் சாம் வகுப்புக்கு தமிழ் படிப்பிக் கிற வாத்தியார் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஐயா அவர் கள் வழிவந்தவன் ஆதலால் என் எழுத்தும் இந்த மட்டத்துக்குள்ள தான் வியாபிக்க முடியும், ஆனல் கைலாசோ லண்டன் பர்மிங்காம் எல்லாம் சென்று ஆய்வுக் கட்டு ரைகள் எப்டடி எழுதுவது என்று கற்று வந்த கலாநிதி ஆங்கிலம் தமிழ் இலத்தீன் என பலமொழி அறிஞன் அப்படிப்பட்ட அறிஞன் ானது இத்த நாட்களில் என்னை வந்து பார்த்தான் எண்டால் நான் இன்னும் கொஞ்சநாளைக்கு இருப்பேன்.
நான் அப்போது க. கையன் ஞவுக்கு எதிர்முகாமில் இருந்த தாலும் அடர் உயர் பதவியை வகித்து வந்ததாலும் என் நெருங் கிய நண்பர ன கைலாசை சந் திக்கவில்லை. ஆன ல் அதற்குப் பெருத்தமான சில எழுத்தா ளர்களை ஒரு மாத எழுத்தா ளரை அண்டி இரசிகமணியின் கோரிக்கையைச் சொல்லி இரு பெரு ஆத்மாக்களைச் சந்திக்க வைக்கும்படி கேட்டேன் முயற்சி பலனளிக்கவில்லை.
இரசிகமணி நிராசையுடன் மறைந்தார்.
அவர் மறைந்து பல ஆண்டு களின் பின் க. கையன்னவை பழைய நட்புரிமையுடனும், நன் ருக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட தோழமை உணர்வு டனும் சந்தித்துப் பேச முடிந்த போது இரசிகமணியின் கடைசி விருப்பத்தைக் கூறினேன்.
நீங்கள் நம்பினுல் நம்புங்கள்.
க. கையன்னவின் விழியிலி ருந்து கண்ணிர் அருவியெனச் சொரிந்தது.
சில நேர மெளனங்களின் பின், நாக்கு தளதளக்க கூறினர்.
“செம்பியன் மாணவனுக முதலில் உம்மைப் பல்கலைக்கழ கத்தில் சந்தித்தநான் இடையில் பிரிந்ததால், இரசிகமணி போன்ற நல்ல இலக்கிய இதயங்களின் அன்பைப் பெற்றனுபவிக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதர்களை , நல்ல நண்பர் களை *
- 14 -

கனவு
இரசிகமணி கனக, செந்திநாதன்
வன்னிக் காட்டில் முன்னுேர் நாள் வழியும் தவறிச் சென்றுவிட்ோன்
வெள்ளை முயலின் குட்டிகளும் விளையா டிட்லாம் என்றனவே
புள்ளி மானின் கன்றுகளும் துள்ளித் துள்ளி ஓடினவே
யாளைக் குட்டி முதுகின்மேல் ஏறிக் குரங்கு ஆடியதே
கன்னங்கரிய கரடியனுர் கண்ணத் தோண்ட வந்தாரே
அம்மா என்றே அலறி விட்டேன் சும்மா கனவு படு என்ருள்.
سے 15 ۔

Page 10
புதுமைப் படப்பிடிப்பிற்கு
* பாலா போட்டோ )
PALA PHOTO
யாழ் வீதி, அச்சுவேலி
ஊர்மனே அல்லது வெளிப்புறப் படப்பிடிப் பிற்கு
கண்கவர் கலர் அல்லது கறுப்பு வெள்ளே அல்லது தனிரக நிறமூட்டப் பட்ட "ரே பின்’ கலரில் சகல புகைப்படத் தே ைக% யும் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்திட
சகல படங்களையும் விரும்பிய அளவில் பெரு தாக்கி, கவர்ச் சியாக பிரேம் போட்டுக் கொள்ள
எடுத்த படச் சுருள்களை குறுகிய காலத்தில் கொம் பியூட்டர் முறையில் பிரதிகளாகப் பெற்றுக் கொள்ள
பாலர் போட்டோ
அச்சுவேலி
سے 6 i سے

è
※※※
*
محی
:
家
?
{
வெ ட்ட வெளிக் கொட் ப. கையில் ஒற்றைச் சுடரொன்று த?லசாய்த்துத் தலைசாய்த்து, தோற்றுப் போய் சாய்ந்துவிட்ட (3 , r ui !
‘ஓ’ வென்ற இரைச்சலுடன் கூரையையும் பெயர்த்தெடுத்து, வானிற்கு வழிகாட்டும் திமிர் பிடித்த காற்று! - ஒற்றைக் கூரை யின் கீழ் தொங்கிக் கிடந்திருந்த சு பூ பூத தட்டிகளை அடித்து, அடித்து அறுத்து விழுத்திவிட்ட செருக்கு!
பழைத் துளிகள் சீரான விசி வெடிப்புக் கோல தரையை
பல்களாய், மிட்ட சீமென்ற்” 13ரிக்கவைக்கும் அவசரம்!
f f í B í Fr- * காற்று மழை ! \ச்பாட டியிட்டுப் போட்டியிட்டு எக்கா of Li
ஈஸ்வரியோ இ ன் ன மும் அசைவற்றுப் படுக்கையில்தான்!
怒※※※※※※O※※※※※米※※※“※※※
穆 参见 ġbIG))T 6)ilf திருமதி. இந்திரா இரவீந்திரன் - ※ ※※※※※※※※※※O※※※※※※※※※※※※
※ ※ ※ ※ 激 ※
கும் மிருட்டில் . இயற்கையின் தாண்டவம் அவளுக்கிப்போ சிறி யதுதான்! அவளைச் சுற்றிச் சில பின்னல்கள் மூக்கடைத்த முன கலுடன் ஒரமாய் கிடந்துருளும் நாகரTணி! சேலைக்குள் காலை விட்டு, உடலைக் குறுக்கி இவளுள் அணைந்து கொள்ளும் முகுந்தன்! மழையின் விசிறலில் ஒதுங்கி பொதுங்கி சலிப்படைந்து எழுந் திருக்கும் சிவராணி! தலைய%னக் குப் போரிட்டுக் களைத்து விழுந் திருக்கும் காந்தாராணி!
இவள் மட்டும் நட்டநடுவில் கால்களைச் சற்றே பரப்பி, கைக ளைத் தலைக்குக் கீழ் மடக்கி முகட் டைப் பார்த்தபடி தாண்டவ மாடி முடிந்த ஈஸ்வரியாய்!
* 'அம்மா, மிளகாய் சாக் கெல்லாம் விசிறலுக்கு நன புது' சிவராணியின் நித்திரைக் கலக்க வேதனை!
'ம். நனயட்டும்' *பாயெல்லாம் ந னே !! து தட்டிகளைக் கட்டுவமே?’’
عنه - " {

Page 11
*ம். தட்டிகளும் கிடக்கட் டும் 罗
சிறிது நேர மெளனத்தின் முடிவில் மெல்லிய விசும்பல் ஒலி! சிவராணி அழுகிருள்!
'சிவா, ஏணிப்பு . ஏனி ப்ப . " கேட்டு முடியமுன் ஈஸ் வரியும் நாத்தடுக்கி உள்ளுக்குள் அரற்றுகிருள்!
விசும்பல் உறைகிறது!
*தோட்டமெல்லாம் வெள் ளம் போலை: காவல் கொட்டில் சரிஞ்சிருக்கும்! "
'எல்லாமிருக்கட்டும் நீயிப்ப டுத்துக்கொள்'
* 'இல்லை , விளக்கொருக் கால் ஏத்தவேணும்'
‘'எதுக்கடி விளக்கு இப்ப?'
ஈஸ்வரியையும் மீறி ஒரு சிடு
சிடுப்பு!
'அப்பாவின்ரை படமொ
ண்டு, ஒடியல் மூட்டைகளுக்
கிடையில செருகினனன். சிவ ராணி முடிக்கத் தைரியமின்றி மெதுமெதுவாய் இழுக்கிருள்.
**அதுவும். நன** ஈஸ்வரி இப்போ முடிக்க மனமின்றித் தவிக்கிருள்!
மழை யி ன் விசிறலுக்கும் காற்றின் உந்துதலிற்கும் அருண் டுவிட்ட மூட்டையொன்று அடுக் கிலிருந்து உருண்டு விழுகிறது!
மழைத்துளிகளுக்கு மறை யும் பிரயத்தனத்தில் 'சரக் சர ' என்று ஒலியெழுப்பி உடலை
அசைக்கும் 'றம்போ" நாய், ஈஸ் வரியின் தலைமாட்டில் அவஸ் தைப்படுகிறது!
தட்டி மறைப்புக்குள் 'அறை என்ற இருட்டிற்குள் கூரையைக் கற்பழித்து, அலுமினியப் பாத்தி
ரங்களில் தம்பட்ட மடிக்கும் மழைத்துளிகள்!
மண்சுவரை பக்குவமாய்க்
கரைத்து வழிக்கும் நீரின் திறன் பற்றி நித்திரையிலும் நினைத்துக் கொண்டு புரளும் காந்தாராணி யால் மழையின் விசிறலையும் குளி
ரையும் தாங்கமுடியாத தவிப் பும் நடுக்கமும்!
'சோ' வென்று பேரிரைச்
3F Gio? “gf L. Fl-? வென்ற அட்ட காசமான ஓசையுடன் தொழு வத்து மாடுகளின் அபாய அல றல்!
'அம்மா சிவராணி தட் டுத்தடுக்கி எமுந்துவிட்டாள்.
*" தொழுவத்து மேற்காலை நின்ற சாய்ந்த தேக்கு சரிஞ்சு போச்சுது போலை'
'ம்.?!' ஈஸ்வரியின் முன கல்! தலைமாட்டில் கிடந்த ரோச்" ஐ த . வி யெடுத் த
வேகத்தில் சுவரில் தொங்தியூ சாக்கை இழுத்து தலையில் போர்த் திக் கொண்டு படியிறங்கி சிவ ராணி ஓடுகிருள்!

ஈஸ்வரி படுக்கையில் எழுந் திருந்து இருளைத் துழாவுகிருள்! தூரத்தில் சிவராணியின் "ரோச்' ஒளியின்புள்ளி அசைவுகள்! கருத் தரித்த ராமாயியின் வேதனை அல றலைத் தொடர்ந்து, ரோச்' வெளிச்சம் ஒடி வருகிறது!
'அம்மோய் ! ராமாயிக்கு வ யித் தி லை அடிபட்டிட்டுது! தேக்கு, ஒரமாய்த்தான் சரிஞ்சி ருக்கு கொப்புத்தான் வயித்தி%ல அடிச்சிருக்கும்!'" மனசில் தேங் கிய கவலையுடன் சிவராணி,
அலறல் குறைந்து தேய்
கிறது!
'அம்மாவுக்கு மனமென்ன. இரும்பாகிப் போச்சுதோ?’ சிவ ராணரி போனவாரம் நடந்து முடிந்துவிட்ட மரண வீட்டை ஒருகணம் நினைத்தவாறே நெருப் :புப் பெட்டியைத் தேடி, விளக்கை ஏற்றுகிருள்.
‘போன செவ்வாயும் இப் படித்தான் விளக்குச் சுடர் நி%ல யின்றித் தவித்துக் கொண்டிருந் தது! நடுநிசியில் மழை இருளில் அப் மாவின் கால் மாட்டில், அப் பாவின் ஊறிஉப்பிய உயிரற்ற உடல் - கடைவாயில் நுரைதள்ளி கிருமிநாசினி மருந்து நாற்றத்து டன்! நாகா அக்கா, காந்தT அக்கா, முகுந்தன், நான் எல் லாரும் அடக்க முடியாத அழு கையுடன் பகலெல்லாம் எங்க ளோடை சண்டைபட்டு, அடி பட்ட அப்பாதான் இண்டைக்கு மட்டுமில்லை, எத்தனையோ வரு
சிங்களாய் காரணமில்லாமல் எங் களைக் கலக்கியடிச்ச அப்பாதான்! எங்களை மட்டுமில்லை - அம் மாவை, ஊராரை மனசு வருத் தின அப்பாதான்! எண்டாலும் அவர் செத்துப் போனர் எண்டு நினைக்க நினைக்க..?! சின்ன வய சிலை பருத்தித்துறைத் துறை முகத்தடிக்குக் கூட்டிக்கொண்டு போய் வள்ளமேறி, மாக் கப்ப லைச் சுற்றிக் காட்டினது முதல், போனவருசம் நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறபோது எனக் குப் புதுச்சட்டை வாங்கித் தத் தது வரை எல்லா உபசாரமும் மனசிலை வந்து உலுக்குது! ஆனல். ஆணுல். அம்மா மட் டும் பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி . ;
"செத்த வீட்டுக்கு வந்த ஆட்கள் எல்லாரும் ஒப்பாரி வைத்த போதும், அம்மா மட் டும் மூளிச்சிலையாய்."
சிவராணி அறைச் சுவரோடு சாய்ந்தபடி இருக்கிமுள். குளி ரின் அவஸ்தையும், நிம்மதியற்ற நித்திரையும் விதம் விதமான முனகல்களாய் படுக்கைகளிலி ருந்து இடையிடையே வெளிப் படுகிறது.
'அம்மா, காவல் கொட்டி
லுக்கை எள்ளுமூட்டை பத்து இருக்கு; காற்றுக்கு நனைஞ்சி டுமோ? நடுவிலை இழுத்துப் போட்டால் .." சிவராணி நடுங்
கும் வெளிச்சத்தில் ஈஸ்வரியின் கண்களைத் தேடுகிருள்.
معه 19 مع

Page 12
(انةiے۔ i iوa ذ1 ، ان it.j. ان: jدن' இழுத்துப் போடு' - மெதுவாக
‘நாகா அக்காவை துணைக்கு வரச் சொல்லுங்கோ '
** காவல் கொட்டிலுக்3 நான் வரமாட்டேன்' - படுக்
கையில் கிடந்தவாறே அவசர மாய் நாகராணி!
“ “ (p65 jiġbir .. iż .. ?'' 'ம். நான் மாட்டன்' 'காந்தாக்கா.?’’
* காவல் கொட்டிலுக்கு மட் (டும் வரச் சொல்லிக் கேளாதை'
திடும்மென்று ஈஸ்வரி எழும்
*ரோச்சைத் தா' - சிவ ராணியிடமிருந்து பி டு ங் கி ய
ரோச்சுடன் புயலாய் நடக்கிருள்.
** என்ன இதுக?' சிவராணி
அதிர்ச்சியுடன் அமைதியிாக இருக்கிருள்.
தோட்ட வ ர ப் புக ளே உடைத்துப் பாயும் வெள்ளம்
ஈஸ்வரியின் மனமும் இப்படித் தான்! தலையில் பொலு பொலு வென்று ஜூரறும் மழைத்துளிகளை யும் பொருட்படுதத முடியாத ஆவேசம்!
ரோச் ஒளி நகர்ந்து, நகர்ந்து மிளகாய் வரப்படியில் ஸ்தம் பித்து நிற்கிறது!
‘து து:, 'ஃ' (சீம்சி م. - ) بازنین இரவிர வாய் காவல் கொட்டி லுக்குள்ளேயிருந்து அருந்தியி
ருந்த கிருமித சிவி, து ை"துரை யாய் கடைவாயில் தள் சியிருக்க, இரண்டு கைகளையும் விரிந்து பிர மாண்ட பிரேதமாய் அவர் விழுந்து கிடந்த இ ம்!
ரோச்1 ஒளி தள்ளாடித் தள்ளாடி நகர்கிறது! க. வல் கொட்டிலின் வடக்கு மூலக்கம்பு பொறிந்து கிடக்கிறது! ஸ்ளு மூட்டைகளை அண்மித்த ஈஸ்வரி இயலாத மூச்சிரைப்புடன் நிலத் தில் குந்துகிருள். பக்கத்தில் , இன்னமும அப்புறப்படுத்தப்ப டாத கிருமிநாசினிப் போத்தல் 1
*ரோச்" ஒளி அனேகிறது. இவள் தலையைப் பிடித்தபடி இருண்ட வானத்தைப் பார்க்கி ருள், நெஞ்சுக்குள் இத்தவை காலமும் திமிறி அட்டக சம் பண்னிக் கொண்டிருந்த ஏதோ
ஒன்று இதயத்தைப் பிழிந்து, பிழிந்து சக்கை' ஆக்கிவிட்டி
ருக்கும் இந்தக் கலத்தில் அவ ளையும் மீறி, உடைத்துக்கொண்டு வரும் ஒலம்!
* * ඉන් , , ! போயிட்டீங்களோ? எனக்கினி யாரப்பா துணை? கடவுளே. கடவுளே. எப்பிடி எப்பிடி. போனீங்கள். ஐயோ. நான் இனி எப்பிடி.’’ எள்ளு மூட் டையில் பலமாகத் தலையை மோ தும் வேகத்துடன் வெறித்தாண் டவமாய் உச்சும் புலம்பல்.
சான் ரை
- ? () -
 

'வயித்துப் பசிக்குமுன்னம் உடற்பசியைத் தீர்க்கிறது தான் முக்கியமெண்டு, உசிரைவாங்கிய
நேரம்: எ ன் னை த் தொடவே கூடாதெண்டு நான் போட்ட கூச்சலுக்கு பத்து வருசமாய் வைராக்கியமாய் கட்டுப்பட்டு நடந்திட்டு, இப்ப என்னைப் பாவக்காரியாக்கிப் போட்டுக்
போட்டீங்களே! கடவுளே கட வுளே. நான் பாவிதான். நான் பாவிதான் பத்து வருசமாய் என்ரை கையால சோறு போடா மல் சாப்பிட வைச்ச பாவிநான்!
நீங்கள் ஒரு புருஷனுய் நடக் கேல்லையே எண்டதைப் பற்றி
யோசித்துக் கொண்டிருந்தேனே தவிர, நாணுெரு சிறந்த மனைவி யாய் வாழ்ந்தே னு எண்டு யோசிக் காமலேயே இருந்திட்டேனே .
நான் பாவிதான் . நான் "
மரவள்ளிப் பாத் தி யி ன் உயர்ந்த இறுக்கமான செம்மண் வரப்பொன்று சரிந்து, கரைந்து வெள்ளத்துடன் சிவப்பாகிறது!
இருபத்தியிரண்டு வருடத் தாம்பாத்தியச் சின்னமொன்று இ ன் ன மும் வெட்டவெளிக்
கொட்டகையில் எல்லோரையும் மறந்து துடித்துக் கொண்டிருக் கிறது!
LDIT GOTGiri ustrip
இவர்
(1924 - 1926)
இலண்டன் பல்கலைக்கழகம் தமிழ்ச் சிறப்புவகுப்பும் இலங்கை அறிஞரும்
இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சிறப்பு வகுப்பு. (iamil Honours) b GDLGL105.airpg).
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் மகனன பிரா ன்ஸிஸ் கிங்ஸ்பரி அவர்களே ஆவார்.
1873 - 1941ற்கும் இவரது இயற்பெயர் அழகசுந்தரம் என்பதாகும் பங்களூர் ஆன்ம போதகக் கலாசாலை (United Theological college) யில் (1910 - 1919) பேராசிரியராக இருந்தவர்
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதிக் குழுவுக்குத் துணையாசிரியராக இருந்தவர் இலங்கைச் சர்வகலாசாலை விரிவுரையாளராக (1926 - 1936) இருந்தவர்
இவர் இயற்றிய நூல்கள், இராமன் கதை பாண்டவர் கதை, ஏசுவரலாறு, கடவுள் வாழ்த்துப்பா, அகப்பொருள் குறள் மனேன்மணி நாடகம் என்பனவாகும்.
இதற்குக் காரண
இடையில் வாழ்ந்தவர்.

Page 13
ஆண்மகன் தன்னை
அடிமை கொண்டான்
கட்டிடும் வேட்டி உதுவல்ல வென்றென்றைக் கையிற் கொடுத்துக் கழற்றுவிப்பாள்
முட்ட்ொடு மூச்சிலும் தோய்த்து மினுக்கி
முழுவதும் தட்டில் அடுக்கி வைப்பாள்
ஒட்ட் எனது மயிரை நறுக்கென்றுார்
ஒப்பனை யாளருக் கேபணிப்பாள்
பட்ட்ை உடுத்தித் திருமண வீட்டுக்கோர்
பாவையென் றென்னை நட்த்திச் செல்வாள்.
பாட்ட்த்திற் பாயிற் படுத்துவிட்டால் தூக்கிப்
பக்குவ மாகப் பருக்கிடுவாள்
போட்ட குளிகையுள் போகவென்று நெஞ்சைப்
பொற்கரம் கொண்டு தட்விடுவாள்.
சங்கக் கடையினிற் சாமான்கள் வாங்கிடச்
சாக்கொடு பைதந்து ஒட்டிடுவாள்
பங்கமுறச் சுமை பற்பல சேர்த்ததும்
பச்சைப் பயறு குறைந்த தென்பாள்.
நல்ல மலிவென்று தேங்காய்கள் வாங்குவன்
நாற்ற மெடுக்குதென் றேசிடுவாள்
சொல்லிய வாறு கிழங்கவியும் என்பர்
தூக்கி எறிவாள் மரத்ததென்று.
ஆறு மணிக்குமுன் வீடு வராவிடில்
அங்கம் பதறித் துடித்திடுவாள் வேறு பிரித்த விழியிமை மூடிலன்
மேல்வழி பார்த்த படியிருப்பாள்.
ܚ- 2 2 ܤܚܢ

பாடுங் கவிதைகள் நான்மறப்பேனவள்
பாடத்தில் வைத்துப் பிறகுரைப்பாள்
கூடுங் கவிதைப் பொருளிலாத் தன்நண்பர் கூறுங் கவிதை எழுத வைப்பாள்.
நானுஞ் சமைக்க விடுவதில்லை என்றன்
நாக்கினிற் கேற்றவை தான் படைப்பாள்
தானறி வேனெனக் கேதுசரியெனச்
சற்றுஞ் சுதந்திரம் தான் கொடுக்காள்
பாதி கொடுத்தவள் பார்வதி யாளந்தப் பாதியையும் இவள் தான்பறித்தாள்
ஆதர வன்புச் சிறை பிடித்தாளிந்த
ஆண்மகன் றன்னை அடிமைகொண்ட்ாள்.
க. சச்சிதானந்தன்
விவசாய கிருமிநாசினிகள் உரப்பசளை வகைகள்
சயிக்கிள் உதிரிப்பாகங்கள்
இரும்பு வகைகள்
சிமேந்து
கோழித்தீன்
சாக்கு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள சிறந்த இடம்
சபாறேட்ஸ் சென்ரர்
அச்சுவேலி
-- 23 س--

Page 14
0-xxxx0xxoxxxxx xxxxx
அறிமுக எழுத்தாளர்
※
滋 နွှဲ8
※ ※ ※ ※ ※ ※
கைலாசபதி அரங்கில் விரி வுரைக்காக சென்று அமர்ந்ததும் அவள் பார்வை இயல்பாய் முன் வரிசையைப் பார்த்தது. அன்றும் அவன் அதே வரிசையில் அதே இடத்தில் அமர்ந்திருந்தான். அவன் சற்று திரும்பி இவள் பக் கமாய் பார்வையைத் திருப்பிய போது இவள் தன்னையறியாமல் கலை குனிந்தாள் ஒ. நான் எப் படி இப்படி அதுவும் கண்ணே தெரியாத அவன் என் பக்கமாய் பார்க்கும் போதெல்லாம் என்
உள்ளத்தில் வெப்பமாய் . ஒர் இன்ப ஊற்று.
பக்கத்தில் இருந்த தேவா வைப் பார்த்தாள். அவள் இவ ளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள். இருவரும் மணல்
வீடு கட்டி விளையாடும் பருவத் தில் இருந்து இணைபிரியா நண்பி
புதிய ஒளி
※※※※※※※※※※※O※※※※※※※※※※※※
:
கள். இதுவரை அந்த நட்புக்கு இடையூறு வந்ததில்லை இருவ ருமே அரசியல், நாட்டு நிர்வா கம், சினிமா, கலை, இலக்கியம் என்ற சகல விடயங்களிலும் கார சாரமாக விவாதிப்பார்கள். அது தத்தம் கருத்துக்களை வெளியிடும் களமாக இருந்ததேயொழிய இரு வருக்கும் இடையில் பிரிவு வரு வதற்கு காரணமாக அமைந்த தில்லை. இவர்கட்கு இடையில் இருக்கும் இந்த ஒற்றுமை சகல ருக்கும் பிரசித்தம் தேவா இருக் கும் இடத்தில் நிலானி இருப் பாள். நிலானி இருக்கும் இடத் தில் தேவா இருப்பாள் என்று சகலரும் எடை போட்டிருந்தார் கள். அதையிட்டு இருவருக்கும் பெருமைதான்.
*ஏன் நிலா நீ திவாகரில் அனுதாபம் உள்ளவன் என்று தான் முதலில் நினைத்தேன்.
- 2 - -

ஆனல் நீ அவனை முழுக்க முழுக்க விரும்புகிருய் போல் இருக்கு." தேவா இழுத்தாள்.
"ஏன் அப்படி விரும்பினுல் தவரு??? மனதிற்குள் நினைத் ததை நிலா வெளியில் சொல்ல வில்லை.
"அப்படி ஏன் நினைக்கிருய்?"
"உ ன் னை ப் பார்த்தாலே புரிய வி ல் லை யா? அவனின் பார்வை' அவனுக்கு எங்கை பார்வை இாக்கு. அவன் தலை உன் பக்கமாய் சாய்ந்தால் நீ குப்பென்று சிவப்பது எனக்குத் தெரியாதா??
"ஒ இவர்கள் எல்லாம் கவனிக்கும் அளவிற்கு நான் மன தைப் பறி கொ டு த் திருக் கி றேன?' 'அப்படி சொல்லாதே தேவா அவனுக்கு பார்வை மட் டும்தான் இல்லை. ஆனல் நம்மில் கண்ணிருந்தும் குருடர் களாய் அறிவிலிகளாய் எவ்வளவு 0ாவ்வளவு கேவலமாய் நடக்கிருர் கள். சகலதையும் கொடுத்த ஆண்டவன் கண்களை மட்டுமே பறித்துவிட்டார்.”*
'நான் இல்லை என்று சொல்லவில்லை நிலா. அவன் பாவம்தான். அரவணைக்கப்பட
வேண்டியவன்தான். ஆனல் நீ நினைப்பது நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை. எதையுமே ஆரம்பத்திலேயே யதார்த்தமாய் சிந்திக்க வேண்டும் பின்வரும் விளைவுகளை ஆராயாமல் நீ முடி வெடுப்பாயானல் நீயே உன் தலை
- 2
ー
யில் கல்லைக் கட்டுவதுபோல்
இருக்கும்"
*லெக்சர்" முடிந்தது வெளி
யில் வரும்போதுகூட தேவாவின்
வார்த்தைகள் காதில் ஒலித்துக்
கொண்டிருந்தது. வழக்கமாய் அமரும் மரத்தடி பெஞ்சில் அமர்ந்தனர்.
'நிலா நான் சொன்னதை யிட்டு குறைநினைக்காதே. உன் நன்மைக்குத்தான் சொன்ன ஞன்”*
ஒ இவளைப்போல் ஏன் என்னலும் தன்னலமாய் இருக்க முடியவில்லை. அவனின் கவர்ச்சி யில் மயங்கிவிட்டேன? அப்படி கூறமுடியாது. வீதியில் ஏன் கம் பசிலேயே எத்தனை அழகுள்ள வர்கள் இருந்தாலும் இப்படி மனதைக் கவருவதில்லையே! இவ னுக்கு வாழ்வு கொடுப்பதால் மற்றவர்களால் போற்றப்படு வேன் என்று நினைக்கிறேன?’’ அவள் மனசு பல எண்ணங்களை அசைபோட்டுக் கொண்டிருந் திது.
அவர்கள் புறப்பட ஆரம் பிக்கும்போது திவாகர் ரவியுடன் அவர்களருகில் வந்தான். '"நான் *புக் ஹிற்ரேன் பண்ணிவிட்டு வாறன்' என்றளாறு ரவி நகர்ந் தான்.
'திவாகர் இப்படி வந்து அமருங்கோ. நிலா அவன் வெள் ளைக் கைப்பிடியைப் பிடித்து அவனை பெஞ்சிலே அமர வைத்

Page 15
தாள். நிச்சயமாய் இக்கைதடி அவனுக்கு இறுதி மட்டும் துணை
யிருக்கும். வெ ள் ளை ப் பூ ண் போட்ட அத்தத்தடி அவனுக்கு காலம் பூராகவும் நண்பனுய் இருப்பான். திவாகர் இருக்கு மட்டும் அதுவும் அவனுடன் இருக்கும்.
சிந்தித்தபடியே அவனையே
பார் த் துக் கொண்டிருந்தாள் நிலா. ஆரம்பத்தில் அவனை இப் படிப் பார்க்கவே வெட்கப்படு வாள். அவனுக்கு கண் தெரி பாது என்பதே கம்பசிற்கு வந்து பல நாட்களுக்கு பின்பே அறிந் தாள். அதன் பின் அவள் அன்பு கூடியதே அன்றி குறையவில்லை.
'உங்களை ரொம்பதாளாய் ஒன்று கேட்கவேண்டும் இருக்கிறேன். ‘கேட்கட்டுமா?" நிலா மெதுவாய் கேட்டா : .
என்று
** கேளுங்க ள் கொடுக்கப் படும்' திவாகர் நாடக பாணி யில் கூறினன், அவனின் இந்த வேடிக்கைப் பேச்சும் கலையார்வ மும் அவளை மிக மிக கவர்ந் தது. நாம் ஷெல் அடியால் வீட் டில் யன்னல் கண்ணுடி மட்டும் உடைந்தபோது எவ்வளவு துக்க மாய், வாறவர்கட்கு எல்லாம் அதையே சொல்லியபடி அதை மாற்றும் மட்டும் கவலையாய் இருந்தோம். ஆனல் இவனே தன்னிலேயே குறையை வைத் துக் கொண்டு இவ்வளவு சந் தோஷமாய் இருக்கிறன்.
உங்களுக்கு எப்படி இந்தக் கண் பார்வை போயிற்று?"
"சகலரும் கேட்கும் கேள்வி தான். கலவரத்தின்போது நான் கொழும்பில் நின்டனன். கடை கள் எல்லாம் தீப்பற்றியவுடன் நானும் அப்பாவும் வீதியால் ஒ டி க் கொஸ்டிருக்கும்போது கால் இடறி நான் நெருப்பின் அருகில் வீழ்ந்து மயங்கிவிட் டேன். நான் கடைசியில் கண் டது நெருப்புத்தான். அதன்பின் இப்போது எல்லாமே இருட்டு' அவன் குரல் கரகரத்தது.
"ஐ ஆம் சொறி திவாகர்' கண்கலங்கியவாறு நிலா சொன் ணுள் 'இனிமேல் நீங்க கவலைப் படாதேங்கோ திவாகர், சிற்கு வந்துவிட்டீங்க. இனிமேல் இரு வருடத்தில் பட்டதாரியாகி விடுவீர்கள் உங்களுக்கு கலவரத் தால் கண்போயிற்று சிலருக்கு உயிரே போட்டுது. எப்பவும் எமக்கு இருக்கிறதைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் திவா
giff o o
அதற்கு பின் நிலா அடிக்கடி திவாகரைச் சந்தித்துக் கொண் டாள் இது தேவாவிற்கு பிடிக்க வில்லை. இருவருக்கும் இடையில் முதன் முதலில் திவாகரினல் ஓர் பிரிவுச்சுவர் எழும்பியது. நிலா விற்கு ஆச்சரியமாக இருந்தது. பாடசாலை மேடைகளில் எல்லாம் எவ்வளவு முற்போக்கான கருத் துக்களை வழங்கியுள்ள தேவா இங்கு நிஜ வாழ்க்கையில் அதை சகிக்க முடியாமல் விலகிப் போ கிருளே.
நாளடைவில் ரவியின் இடத் நிலா இருந்து கொண்டு
கம்ட
தில்
- 26 -

திவாகருக்கு உதவியாக இருந் தாள். வளாகத்தில் அவர்கள் இருவரினதும் நெருக்கம் பிரபல்
யம் ஆனது.
ஒருநாள் நிலாவின் அப்பா அவள் று.ாமிற்கு வந்தார்.
'நிலா நான் கேள்விப்பட்ட தெல்லாம் உண்மையா? " நீ யாரோ கண்ணுதெரியா த பைய
னே -
* நிறுத்துங்கப்பா' இடை ம பித்தாள் நிலா.
யாருக்குக் கண் தெரியாது. உங்களுக்குத்தான் கண் தெரி யாது அவரை நான் கல்யாணம் செய்த பின் அவருக்கு கண் தெரி 11ாவிட டால் அ வ  ைர வி ட் டு விட்டு முடியுமா?
ஆவேசமாக கத்தினுள்.
போய்விட
"யோசித்துப் பாருங்கப்பா' அடக்கமுடியாமல் விக்கி விக்கி அழுதாள் நிலா,
இறுதியில் நிலாவின் அப்பா சம்மதித்தபோது அவளால் சந் தே7 சத்தை அடக்கமுடியவில்லை.
"'உங்களை அ ப் பா வா க அடைய நான் கொடுத்து வைக்க வேண்டும்' அப்பாவை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.
மறுநாள் அப்பாவுடன் திவா கரைச் சந்தித்து அவரது சம்ம தத்தை தெரிவித்தபோது அவன் கண்கள் கலங்க அவர் காலடி
யில் வீழ்ந்தான். அவர் அவன் தோளைப் பிகித்துத் துரக்கிய
போது அவன் கண்களில் புதிய பிரகாசம் தோன்றுவதைப்போல் இருந்தது நிலானிக்கு.
}}56ài நாகரீக ஆண் பெண் இருபாலாருக்குமான
சிகை ஆலங்கரிப்பாளர்கள்
யூ சிலிங்கோ சிகை அலங்கரிப்பு நிலையம்
அச்சுவேலி

Page 16
ser-ener
-எங்கள் தமிழன்னே!
எங்கள் தமிழ் அன்னை - அவள் எங்கள் தமி ழன்னை
பொதிகை மலைத் தென்றலுடன்
கலந்து வந்தாள் பொங்கி வரும் அழகினிலே மிதந்து வந்தாள் மதுரையிலே சங்கம்மடி தவழ்ந்து வந்தாள் - மன்னர் மூவேந்தர் செங்கோலில் குடியிருந்தாள் - அவள்
எங்கள் தமிழ் அன்னை - அவள் எங்கள் தமி ழன்ளே!
இசையென்னும் நதியாக
ஓடி வந்தாள்
இயற் றமிழாக மேடையிலே ஒலித்து நின்றள் குறளாகி உலகெங்கும்
ஆள வந்தாள் கொற்றவளாம் கண்ணகியாய் நீதி கண்டாள்
எங்கள் தமிழ் அன்னை - அவள் எங்கள் தமிழன் !
கொடுமைக்கு எந்நாளும் எதிரி அவள் - நல்ல கொள்கைகளை உலகளித்த தலைவி அவள் இளமைக்குப் பொருள் கூறும் முருகு அவள் - எங்கள் இதயத்தில் கலந்து விட்ட
உதிரம் அவள்
எங்கள் தமிழ் அன்ன - அவள் எங்கள் தமி ழன்னே!
r- -நெடுந்தீவு லக்ஸ்மன் *Maxis-sosسسسسسسسس. أ
حیت 28 -س

9:000030.00%Ox0.00000000: கண் திறக்கமாட்டேன்
※
频
※
எஸ். பி. கே.
※ ※ ※ ※ C ※ ※
※※※※※※※※※※※※※V※※※※※※※※※※※
T
ண்டியன் பவனி செல்
கிருஷன்,
பாவை ருைத்தி கதவருகில் நின்று பார்க்கிா?ள்.
மன்னன் வாஸ்கர் பொன் மேணிவண் ~~ன் வாம்க கொற் m/ம் வாம்க! அவன் சுற்றம் 6) Thai: ! at arra Graph வாழ்க்
கொலிகள் அவள் செவிகளிலே sp;6ir 3 T 66r (66fi - h. 96(65th and Goor fo GTM ir vrrrr.
(8tor G 6tg (Q) rr rr 29-i (fr: h (Ni, 5 61 frb j; 356orr
ഒ1 (് ഒ് ന
/?rN r. n n Ai- g; 2 rf0f ́36)
கள் அவ%ள மகிம்ச்சிக் கடலில் அம்த்தும் ,
மல்லிகை மலர்க் குவியலில் கிடக்கும் காமரைபோல கோமி கள் மக்கியில் டுவன் நின்றிடும் அரிகை அவன் கண்டானே என் னவோ! ஓரக் கண்ணுல் இவ ளைப் பார்த்து அவன் உதடசைய புன்னகை பூக்ததாக கற்பனை செய்து செள்கிழுள் அவளவுவிவ்
தான் நாணிச் சிவந்து முத்துச் சரம்போல் குழைகிருள். அவள் அவனையே பார்த்து நிற்கிருள். தோழிகள் இவளையே பார்க்கின் றனர்.
மன்னனைச் சுமந்து செல்லும் யான் நொநங்கிவிட்டது. அவள் தான் பாடுபடுவாள், பாவம்.
என்ன
அவன் sr$rorar அங்கே நீங்கள் என் வீட்டைக் கடந்து போனல் என் கொள் சம் தாளாக என்று அவனிடம் சொல்லிவிட
ஒடிப் பறந்துாேக அாருகில் அமர்ந்து மா . நில் லங்கள்
லாமா . என்றெல்லாம் எண்ணி தரையிலே கால்படாமல் காற் ரிலே படபடத்த தபோல் தத்த
அவனைத் தாங்கிய யானை இவளை வதைக்க நினைத்ததோ. யரைந்து நடந்தது; அவ்வீட் டைத் தாண்டி ஒ வென்று அழு தாள்.
سمت 29 سه

Page 17
வேந்தன் வருகையறிந்து வீதிக்கு வந்து அவளிடம் காதல் வயப்பட்ட தலைவியை தோழி யர் ஆளுக்கொரு Gð)uu Tsui பிடித்து மாலைபோலத் தூக்கிப் போய் கட்டிலில் கிடத்தினர்.
பிறையொத்த மருப்புடைய அந்த யானை அவனைத் தாங்கி என்னை நோக்கி வந்தபோது உருவத்தைப் போலவே அதன் உள்ளமும் பெரிது என்றல்லவா நினைத்ன்ே. என் எண்ணத் தைத் தவழுக்கி, என் உள்ளம் கவர்ந்தவனை வெகு துர ர ம் கொண் டு போய்விட்டதே. இதை எப்பிடியடி பேன். என்று புலம்பினன்.
பொயூர்ப்
இனிமேலும் பே சா ம ல் இருந்தால் நிலைமை முற்றிவிடும் என்ற முடிவுக்கு வந்தனர் தோழி
t
என்னம்மா இது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படு வதுபோல . என ஒருத்தி  ெச |ா ன் ன து ம் சிரி கலாமோ வேண்டாமா என்று மற்றைய தோழியர் முடிவெடுக்க னரே தலைவி சொன்ள்ை
(ԼԻհhr
என்னை அவன் நினைக்கிமுன். அவன் சிரித்த விழிகள் உணர்த் தின. அவனை நான் நினைக்கி றேன். துடிக்கும் இளமை அதை உணர்த்தும். இப்போது சொல் லடி எது கொம்புத்தேன்.?
கேள்வியைக் கேட்டவள் ஓடி மறைந்தாள்.
மற்றவர்கள் மடியில் ஒரு கையும் தாடையில் ஒரு கையு மாக ஒருவரையொருவர் பார்த் துக் கொண்டனர்.
நிலாவைத் தா எனக் கேட் கும் சிறுமியல்ல நான். கண்ண டியைக் கொடுத்து, இதோ பார், என்று விலையாட்டுக் காட்டிட.
இதைக் கேட்ட ாேதழியர் ஒவ்வொருவராக அகன்றனர்.
தலைவி தனியானள்.
எழுந்தாள், த ட ந் தா ள், விழுந்தாள், கிடந்தாள். சோர் வுற்ருள்.
இமைகள் விழிகளை மூடின. கைகள் நழுவித் தரையில் விழுந் தன. வளையல்கள் உடைந்து @."; றின, உடைந்த வளையல்கள் க%) வியின் நிலையைப் பார்த்துச் சிரித் தன.
திரும்பி வந்த அவளைப் பார்த்துத் னர்.
தோழியர் திகைத்த
" "எ ன் ன ம் n +
இது.
பொழுது புலர்ந்தது. 6ταρ 5 6)
விழகளைத் திற வா ம லே எழுந்திருந்தாள் வேல்விழியாள்.
**கண்களைத் தி ற வுங் க girth LD ''
ஊ. கூம். என்றவள் ஒரு
குழந்தையைப் போல கைகளை முன்ல்ை நீட்டினள். எழுந்தாள்.
- 30 سے

மீண்டும் விழப் போனவளைத் தாங்கிப் பிடித்து கட்டிலில் கிடத் தினர் தோழியர்.
"ஏனம்மா கண்களை மூடிக் கொண்டீர்கள்? எங்கள் மேல் C6s, TL1 Lorr?'"
**இல்லை. இல்லை. அப்படி யொன்றும் இல்லையடி. நேற்று மாலையில் என்னை ஏமாற்றிவிட் டுப் போன அவன் இரவு திரும்பி வந்தான் என்னிடம். இடது கையை இறுகப் பற்றின்ை. வளை யல்கள் நொருங்கின. ரீர்களித்க என் விழிகளைத் தன் துண்டினல் ஒற்றின்ை. ஆகா .'
ஆகா சிரித்தாள்.
அவள் களுக்கென்று
தரையிலே  ெநா (ரு ங் கி க் கிடந்த வளையல்களைப் பார்த்து
விட்ட தோழியரும் சிரித்தனர்.
அவள் கண் இமைகளைத் திறக்கவில்லை.
அதற்காக கண்களை ஏன் மூடிக் கொள்கிறீர்கள்? திறவுங் களேன் அம்மா. ஒருத்தி சொன் ஞள்.
போடி  ைபத் தி ய மே. என்னை ஏமாற்றிவிட்டுப் போன அவன், அதே யானையுடன் வந்து என் கண்களுக்குள்ளே புகுந் தான் நான் கண்களை மூடிக் கொண்டேன். கண்களைத் திறந் தால் போய்விடுவான் என்னைப் பிரிந்து மீண்டும் ஏங்கும் நிலை வந்துவிடும் எனக்கு. உயிரே போலுைம் நான் இமை திறக்க மாட்டேன். இது தெரிந்து கொண்டும் நீங்கள் என்னைத் தொல்லைப்படுத்துகிறீர்களே!
கண்களை மூடிக்கொண்டு வாயசைவு காட்டிய வனப்புக் கண்டு மெய்மறந்து நின்றனர் தோழியர்,
இக்கருக்கினை தன்னகத்தே கொண்டிருக்கும் இ லக் கி யப் பாடல் கவிச்சக்கரவர்த்தி கம் பன் இயற்றியது.
* தளையவிழ் நாண்மாலைத் தாயே ஆவி
க?ளயினுமென் கண்திறந்து காட்டேன் - வளைகொடுப்போம் வன்கண்ணன் றன்ணுெடும் வந்து என்கண் புகுந்தான் இரா'
அடுத்த இதழில் . .
ஒளவையார் அருளிய
- ஈசுரமாலை. எனும் கிடைத் தற்கரிய நூல் பிரசுரமாகின்றது
- 31 -

Page 18
g*3%3%%<*xexexe%x8«Vxe3%%%%%%%%3%erg
※ ※ ※ ※ ※ ※
திரு. கி. வா. ஜ. புகழத் தக்கவர். புகம் அவரைத் தேடி வருகிறது.
சம்பத்து என்றதும் மணி கன் உலக போகங்களுக்க இன்றியமை யாத பொன் முதலியவைகளையே கருதுகிா? ன். அவற்mை கள் மதிப் தில்லை. அழியும் யெல் பினக எகையும் அறிவு பொருள்
lid $(Tର୍ଜr
இருவருளே உயிருக்க உய்தி காம் தைத் தேடுவதையே மேலோர் கள் கருத்தாகக் கொள்வர்
க ண ன க க் rth i.
திரு. கி. கையவர், அஞ்சாமை, தூய்மை, அடக்கம், சினவாமை, தவம் முதலாகிய கெய்வ சம் பக்தை இடையீடின்றித் தேடுங் கருத்தும் முயற்சியுமுடையவர்.
வா. ஜ. அக்த
உளத்
அவர் சிறந்த பக்தர். மரண பயமில்லாதவர். அதைத் தடுக்க நிறுத்தி வைக்க எண்ணுகிருர்
3 مس.
திரு. கி. வ. ஜெகந்நாதன்
க. தி. சம்பந்தன்
※
※ ※※※※※※※※※※※A※※※※※※※※※※※※
களே என்று வாய்விட்டுச் சிசி பார். கொல்லுங் கொடு நோயு ற்ற காலத்திலும் மாந்கைக் கீண்டாகவர். அவருடைய மாகக் தும் டாக்டாம் ஆன்ம நாயக கிைய வரம கருணநிதியே.
அவ* மகான்களைச் சான டைக்க தெளிந்தவர். மகான் களின் நிமல் எ க்ககைய உயர்
வுடையது, சுகந் காதவ க என். வைக%ளயே நன்கு கெரிக் கவர்.
“ardi (36) rrish 6 Torn; m; 65t : சுகமிாக்கி mக பாருங்கள்" என்று சார்ந்தவர்களையும் அழைக்தே
திரு. கி. வா. ஜ. அறிஞர்: புகழத் கக்கவர்; கெய்வ சம்பக் துடையவர்: பக்தர்: அக்ஷர புரு 69 fr .
கல்வியும் அறிவும் சம்பந்த
முடையன. ஆல்ை கல்வி வேறு; அறிவு முற்றிலும் வேறு.
*}

இன்று சமுதாயத்தைக் கசக் கிப் பிழியுங் கருவியாகக் கல்வி பயன்படுகின்றது. வ ஞ் சிக்க திருட - சுயநலத்தை விருத்தி செய்ய உலகம் கல்வியின் நிழலை 31 டி நிற்கிறது அதாவது இழி வாகிய சரீர சுகத்தை மையமா கக் கொண்டே அது பொருள் செய்யப்படுகிறது. கலியுக தர்ம மும் இதுவே போலும்,
அறிவின் திசை வேறு. அது தடுமாற விடந்தராதது சரி செய்
துெ. எல்லா உலகங்களிலும் டுருவிக் கலந்து நின்று F:த்தருளுந் திருவருட் சக்தி
போல அறிவு பிரபஞ்சத்தைக் * க்க ஆற்றுப் படுத்துவது அது 1 ஜன்மங்களின் தவப் பயன் திரு, கி. வா. ஜ. அறிஞர் பண்ட வாழ்வுடைய வர். அவ ல் பிறருக்கும் வாழ்வு சித்திக் கிறது.
புகழ் மிக மிக இனிப்பது; ஆயினும் பயங்கரமானது. துரி யோதனனை அவன் காலத்தவர் பலரும் வாயாரப் புகழ்ந்தார்கள் அவன் புகழ்க் கடலுட் கிடந்து திளைத்தவன். அந்தப் புகழே அவனையும் அவனைச் சார்ந்தவர் களையும், மற்றவர்களையும் கூட முற்முக அழித்துவிட்டது.
தருமனையும் உலகம் புகழ்ந் தது. அந்தப் புகழ் தர்மத்தை யும் அதைச் சரணடைந்தவர் களையும் காக்க உதவியது
தருமன் புகழத்தக்க வின் அறத்தின் வழி நின்றவன். 3 ரு வருளின் வழி ம் அதுவே அந்த வழியிற் கால் வைத்தவர்கள் புகழை விரும்பாத விடத்தும் ஆது தானகவே ஓடிவந்து சேரு கிறது
புத்தெழிலுக்கு எழுதுங்கள்
1.டைப்பாளிகளிடமிருந்து
கதை, கவிதை கட்டுரை
போன்ற படைப்புக்களை எதிர்பார்க்கின்ருேம். புதிய எழுத்தாளர்களையும் புத்தெழில் அறிமுகப்படுத்த கின்றது. எனவே தயங்காமல் உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள், புத்தெழில் பற்றியும் எழுதுங்கள்
மாணவர்களின் ஆக்கங்களையும் வரவேற்கின்றேம்,
மு. திருஞானசேகரம்
புத்தெழில் ஆசிரியர் அறிவொளி வீதி, புத்தூர்

Page 19
أي
أي أوة
t
ч)
புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழறிவுப் போட்டி
விணுவிடைகள்
தமிழனென்று சொல் r தஃபநிமிர்ந்து நில்வடா ! என்று 1Tபுபவர் ய, ர்:
நாமக்ஸ் வே . இராமலிங் கம்பின் ஃப
"தமிழிவே பேசுவே: தமிழிலே எழுதுவேன் சிந்தனே ரெப் வதும் தமிழிலே செய்ன்" என்று சுறிபவர் பார்! சுப்பிரrரிப பாரதியார்
சரிசு விதியந்தாதி, சடகே ாரத்ததி, ஏரெழுபது திருக்கை வழக்கம் ஆகிய தமிழ்நூல்கள் யாரால் பாடப்பட்டன?
கம்பர்
தேங்க சூளாமணி" என்று நாடக ஆ எழுதியவர் பார்: அந்நூஃப் முதலில் பதித்த தமிழ் அமைப்பு எது?
1. விபுலாாந்த அபுகள் 2. மதுரைத் தமிழ்ச் சங்கம் தமிழில் முதன்முதல் எழுந்து உ10ர நடைக்கதை எது? எழுதி * זו זו נLש זה u Jiuי
1. பரமார்த்த குரு .தை 2. விரம புரி ை
} IJ
தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் பார்: வ. வே. சுப்பிரமணிய ஐயர்
ஈழத்தில் 'சுதேச து ாட்டியம்’ சான்ற பத்திரிகை யாரால் எந்த ஆண்டில் ஆரம்ப கீசிப்பட்டது?
கல்லடி வேலு பிள்ளே 2. 1912 ஆண்டு
தொல்கீப்பியத்திற்கு உரை எழுதி 1விர்கள் அறுவர் அந்த ஆறுவர் பெயர்களும் எவை?
பேராசிரியர், l, I சிணுர்க்கினி பன், இாம் II, J+3ъгї, சேருவாரர், கல்லாடப்  ெ நம்பக்சிஃபார்

)
JII)
g )
1 5)
| r )
I ES)
தெல்சாப்பியப்பாக்கள் எத்தனே ? 1 6 1 ( 1 I I I r ii,,ir
சென்ஃனச் சர்வகலாசாலே முதன்முதல் நடத்திய பி. ஏ. பரீட் சையில் சித்தியடைந்த யாழ்ப்பானத்தவர் இருவர் யார்? சி வை. தாமோதரம் பின்ளே, வை. விசுவநாதமின்ளே
இலங்கையில் யான மீது வைத்து வலம் வரப்பட்ட தமிழறி ஞர் நூல் எது? அந்த அறிஞர் யார்? 1. கந்தபுராண தஷகாண்ட உரை 2. பண்டிதமணி சி. கன பதிப்
திரு. வி கல்யாணசுந்தர முதலியாருக்கு ஆசிரியராக் இருந்த யாழ்ப்பாவினத்து அறிஞர் யார்? சதாவதானி சுநிரவேற்பிள் ஃப
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கூறியது சங்ககாலப்
SL3Via L. V. iii ?
கணியன் பூங்குன்தினுள்
'முல்லேங் குறிஞ்சியும் முறமையிற்றிரிந்து நல்லியல் பழித்து நடுங்குறு துயருறுத்துப்பாஃயென்பதோர் படிவங்கொள் ளும்" இது எந்த நூலில் உள்ள ஒரு பாடல்? சிலப்படுகாரம்
குண்டலகேசி எ வுங் காப்பியத்தை இயற்றியவர் யார்? நாதகுத்தணுர் என்ற பெளத்தர்
சூளாமணி" எனுங் காப்பியத்தை இயற்றியவர் யார்? இது யாருடைய கதையை விளக்குகின்றது? 1. தோலாமொழித்தேவர் 2, திவிட்டன் விசையன் கதை
உமறுப் புலவர் பாடிய சீருப்புராணம் முகமது நபியின் வரலாறு முழுமையைபுத் தராதபோது அதனைத் தொடர்ந்து "சின்னஞ்சீரு" என்ற பெயரில் இன்னுெருவரால் மிகுதிப் பகுதி பாடப்பட்டது. அவ்வாறு பாடியவர் யார்? பனி. அகமது மரைக்கார்
தமது கல்லறையில் "ஒரு தமிழ் மாணவன்" எனப் பொறிக் கப்பட வேண்டும் என விரும்பிய ஆங்கில அறிஞர் யார்? e?. , Griffi'i
5

Page 20
19) அந்த அறிஞர் தமிழ் நூல்கள் மூன்றை ஆங்கிலத்திச்
மொழி பெயர்த்தார் அந்நூல்கள் எவை?
திருக்குறள், திருவாசகம், நாலடியார் 20) “நல்லைக்குறவஞ்சி நூலைப் பாடியவர் யார்?
சேணுதிராச முதலியார் 21) இலங்கையில் "மோகனங்கி" என்ற நாவலை இயற்றியவர்
ufffff? தி. த. சரவணமுத்துப்பிள்ளை (திருகோணமலை) 22) திருக்குற்ருலக் குறவஞ்சி பாடியவர் யார்?
திரிகூடராசப்பக் கவிராயர் 23) நாவலர் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்?
பண்டிதர் மு. கந்தையா
ty மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவருள் ஒருவராக இருந்த இலங்
கைப் புலவர் பெயர் என்ன? ஈழத்துப் பூதன்தேவனுர் 25) ஈழநாட்டில் முதல் தோன்றிய சோதிடநூல் எது?
சரசோதி மாலை
அடுத்த இதழில்.
ஈழத்துப் பிரபல எழுத்தாளர், திருமதி கோகிலா மகேந்திரன்
எழுதும்,
தொடர்கதை ஆரம்பமாகின்றது.
வாசிக்கத் தவருதீர்கள்
ہے 36 ہے

புதுவைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய
மாணவர்களுக்கிடையிலான . . .
தமிழறிவுப் போட்டி முடிவுகள்
ம்ே இடம் (தங்கப் பதக்கம்)
செல்வி மதனசொரூபா சிவசுந்தரசர்மா
(உருத்திரபுரம் மகாவித்தியாலயம் கிளிநொச்சி)
2io Lo
செல்வி நிரஞ்சனை குமாரதாசன் (வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்)
3ம் இடம்
செல்வன் இராஜரட்ணம் குகானந்தன் (யாழ். இந்துக் கல்லூரி)
பத்து மேலதிக தெரிவுகள்
1) செல்வி சி. சியாமினி
(9. டைக்காடு மகாவித்தியாலயம்)
2) செல்வி விஜயகுமாரி இராசரத்தினம்
(கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி
3) செல்வி ச. இந்திரகுமாரி
(அச்சுவேலி மகாவித்தியாலயம்)
4) வனஜா அப்புத்துரை
(பூரி சோமஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்)
5) செல்வன் க. விஷ்ணுகோபி
அச்சுவேலி மகாவித்தியாலயம்)
6) செல்வி மாலினி சுந்தரலிங்கம்
(புனித தெரேசா மகளிர் கல்லூரி, அச்சுவேலி)
- 37 سے

Page 21
7) செல்வி. செ. பேரானந்தகலாலோஜினி
(இடைக்காடு மகாவித்தியாலயம்)
8) செல்வி பூணி, பூறிவித்யா
(கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம் )யாழ்ப்பாணம் ܫ
9) செல்வன் சுப்பிரமணியம் திருவாதரன் ஹோட்லிக் கல்லூரி, பருத்தித்துறை)
10) செல்வி ச. துஷ்யந்தி
(யாழ். இந்து மகளிர் கல்லூரி
1ம் பரிசான தங்கப் பதக்கம்
அன்பளிப்புச் செய்தவர்
அதிபர் குகன் இன்ஸ்ரிரியூட்
அச்சுவேலி
புத்தெழில் சந்தா விபரம்
தனிப்பிரதி 5-10 வருட சந்தா 55.00 சாந்தா அனுப்பவேண்டிய முகவரி
மு: திருஞானசேகரம்
ஆசிரியர்
புத்தெழில் அறிவொளி வீதி,
புத்தூர்.
- 38 ഷ

A.
V
திமிழ் கூறும நல்லுலகத்தின் பவித்திரத்கைப் பேணிக் காத்த வர் கைலாசபதி. சென்ற திக் கெல்லாம் க%லச் செல்வத்தைப் 1. பின்று அலசி ஆராய்ந் அறி வார்வலர்க்கு வேண்டிய அமு தத்தை அள்ளித் தந்தவர். அவ ரது அறிவமுது தமிழ் மக்க ளுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச அறிவார்வலர்க்கும் பொதுவா னது. கலிபோணியாப் பல் லேக் கழகத்து பேச்ளி வளாகத்தைச் சேர்ந்த பிரபல பேராசிரியரான ஜோஜ் ஹாட் கைலாசபதி பற் றிக் குறிப்பிடுகையில் கலைக்களஞ் சிய உள்ளம் கொண்ட முதல் தர மான அறிஞ்ர்" எனப் பாராட்டி யுள்ளார். மேலும் தன்னைச் சரி யான வளமான ஆக்க இலக்கியப் பாதையில் இட்டுச் சென்றவர் எனக் கைலாஸ் பற்றி ஜோர்ஜ் ஹாட் கூறுவதிலிருந்து மேற்கு நாட்டு இலக்கிய பாரம்பரித்தி
கலாநிதி பார்வதி கந்தசாமி
《※※※※※※※※※※※O※※※※※※※※※※※※
жжж%жжжожжжжж
கைலாசபதி ஒரு தமிழ்க் கலைக் களஞ்சியம்
லும் கைலாசபதியின் செல்வாக்கு உண்டு. என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். தமிழ் வீரகாவி யத்தை உலகறியச் செய்தவர் கைலாசபதி,
'கைலாஸ்" என்று அனைவரா லும் அன்பாக அழைக்கப்படும் கைலாசபதி தனியான சுபாவம்
- 39 m

Page 22
கொண்டவர் எளிமையான வாழ்க்கைமுறை தீட்சண்யமான எளிமையான தோற்றம் எளிமை யாக எவருடனும் பழகும் சுபா வம் என்பனவற்றுற்குத் தன்னை உட்படுத்திக் கொண்ட வர். நண்பர்களுக்கு உறுதுணைவன் பல்பூ லைக் சீழகத்துக் கூட் டிக் கழுவும் வேலை செய்பவனும் அவருடைய சினேகிதனய் இருப் பான். கடும்சொல் கூருது நாகுக் காகக் காரியங்களைச் செய்து முடிப்பதில் சமர்த்தன். 'கைலா சபதி இன்று இருந்திருந்தால் இத்தனை விரிவுரையாளர்கள் பல் கலைக் கழகத்திலிருந்து குடி பெய ர்ந்திருக்கமாட்டார்கள். சக ஆசி யர்களையும் நண்பாாகக் குறுகிய காலப் பழக்கத்திலேயே ஆக்தி விடுவார். அவர்களை ஏதோ வகையிலான ஓர் இறுகிய பிடிக் குள் வைத்திருப்பார்" என்றெல் லாம் இன்று பலர் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன் பகிடி கள் பல சொல்லிக் குடும்பத்தை யும் நண்பர்களையும் எந்நேரமும் குதுரகலமாகவே இ க்கச் செய் வார். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட பழக்கமாயிருக்க லாமோ என்று எண்ணத் கோன் றுகின்றது அவாது மனைவியிட மும் குழந்தைகளிடமும் காணப் படும் பகிடிகள் அவர் தன்னைப் போலவே தான் இல்லாவிட்டா லும் குடும்பத்தைக் கவலையின்றி புத்துணர்ச்சியுடன் இருக்க வைத் துவிட்டார். அவர் ஒரு மாண வர் பரம்பரையையே உருவாக் கிச் சென்றுள்ளார். அவருடன் பேசும் யாருக்கும் அவரிடம் ஒரு
தனி மதிப்பு ஏற்படும். அவரிடம் அளவளாவிவிட்டுத் திரும்பிவரும் போது ஒரு கலைக் கோவிலுட் பிர வேசித்துவிட்டு வந்த உணர்வு வரும் எதையாவது எழுத வேண் டும் வாசிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் வரு தனது மான வர்களையும் இலக்கிய நண்பர்க ளையும் ஆக்க இலக்கிய சிருஷ்டி களாகக் காணப்பேரவாக் கொண் டிருந்தார் அவரது எழுத்தம் அவரது தனியான சுபாவத்தைக் காட்டுவதாக இருந்தமை கண் கூடு நவீன தமிழ் ஒப்பியல் இலக் கியத்தின் முன்னேடியாகக் கை லாசபதியைக் தவிர வேறு எவ ரையும் கூறமுடியாது
இந்துக் கல்லூரியில் படிக்கக் தொடங்கியதும் கைலாசபதி ι0 π ή ήθη 1 சிந்தவைாதியாகத் தன்னை வ ர்த்துக் கொண்டார். மார்க்சிஸ சிந்தனைப் போக்கில் வளர்ந்கமையால் கமிழ் இலக்கி யத்திலும் புதி சனனேட்டத் தைச் செலுத்த (pu 16ürm"ri. அந்தோ அற்புதம் எனச் சில கிக் துப் பேசும் இலக்கிய விதத் துாைப்பு தாயவிமர்சனக் கலையாக மாறியது கைலாசபதியின் கைங் கரியக்கினலேயே என்ாடில் மிகை யாகாது இலக்கியங்களை ஒப்பிட் டுப் பார்த்து அவற்றை விமர்சிப் பது கைலாசபதியால் தமிழுலகி ற்கு அறிமகமான ஒருகலை இரு மகாகவிகள் கைலாசபதியின் ஒப் பியல் இலக்கிய சிருஷ்டி ஒப்பியற் கோட்பாடுகளைத் தமிழ் மாணுக் கரும் கற்கவேண்டும் என விழை. ந்து எழுதிய ஒப்பியல் இலக்கியம்
سے 40 منٹ

திறனுய்வுப் பிரச்சி%னகள் போன் றவை. இன்று தமிழ்ப் பல்கலைக் கழக மாண உரின் பாடநால்களா கவும் ஆய்வு நால்களாகவும் உள் ளமை பலரும் அறிந்தகே அவரி டம் ஒா சிறிய அணிந்தரையோ அல்லது (முகவரையோ வாங்குவ கைப் பெறுடே (ா?கக் கொண் னர் "(p க்காளர்கள் அணிந்கரை rups6160) T Ptr Gi) i nr.5 v. L'iu 6 69 -- uu 5. ma(orrri
கைலாசபதி 'கற்றல் நன்றே சற்றல் நன்mே பிச்சை பகிம்ை
கற்றல் (Ε (τετ (3η) என்பதைத் த ரக மந்தி மா = க் கொண்டி ாந்தார் ஒரு மறை நானும் எனது கணவனு அவருடன் pமன்ா) மாக காலங்கள் கூட G)) (ιριδ 6Ꭷt ] Y1 Ꮴ, ற் ைmப் ெ ற்
ாே?ம். அவரைச் சக்திக்க வந்து
(3: 1 r(5d 7: zéro frf †?hr srdo6orrh
சக்கித்தப் பேசி முடிக் கவிட்டு கினமும் இரண்டு மணிவரை வாசித்துக் கொண்டே இருப்பார் அஹார்
அமைதியான அக் க "ாவு நோங் கலாசபதியின் சிக்சனை 1ெ றதும் அவர் தம் சிந் தனைகளால் உலகம் வளம் பெற் றதும் காலையில் நித்திாை விட்டு எழுந்ததும் தன் எழுதிமுடித்த கட்டுரையை வாசித்துப் பார்க் துப் கூறுவார்.
65 Gmr * *
*எப்படிக் கா டுரை இருக்கு" என்று வழமையாகவே மீசை மயிரைப் பிடுங்குயபடியே சிந் தனையில் ஆழ்ந்திருப்பார். தான் கற்றுக் கொண்டே இருந்தார்.
மாணவர்களையும் கற்கத் தூண் டிர்ை. நண்பர்களையும் க ற்கத் தூண்டிர்ை. கைலாசபதி வாசிக் காத ஒரு துறையே இல்லை என்று கூடக் கூறலாம். அவர் ஒரு தமிழியல் அறிஞன் மாத்திர மல்ல பல்துறை அறிஞராவர். சமூகவியலை ஆழ்ந்து கற்றவர். ஆங்கில இலக்கியத் துறையில் அளவிறந்த ஈடுபாடு கொண்ட வர் நுண்கலைகள் பற்றிய அறி வும் வாய்க்கப் பெற்றவர். ஒரு (மறை கலைக்கோலம்’ நிகழ்ச்சி பில் மொழியியலும் இலக்கிய மும்" பற்றிப் பேசும்படி என்னி டம் சுறிவிட்டார். அதற்கான உசாத்துனை நால்களையும் அவரே கூறினர். இவர் மொழியியல் அறி ஞரா என்று நான் வியந்தேன். வி கோ. சூரியநாராயண சாஸ் கிரியின் தமிழ் மொழியின் கொன்மை பற்றிய அகநிலைப் போக்கான கூற்றுக்கு எதிராக ஆகாாங்கள் பல காட்டிப் புற ரி%லப் போக்கில் நின்று விளக் ஈம் கொடுப்பதை "அடியும் முடி
பம்" என்ற நூலில் காணமுடி ன்ெ n 'கைலாசபசி கற்பதைத் கொடர்ந்து கொண்டே இருந் கார் தன்னைச் சூழ உள்ளவற் மிலிருந்து தன் படிப்பைத் கொ- ர்ந்து கொண்டே இருந் தார்" எனச் சி வி. சாஸ்திரி
கூறுகிா?ர். பட விமர்சனம் என் (?லும் சுவாாஷ்யமான திறனுய் வில் ஈடுபட்டு விடுவார். சுருங்
கக்கூறின் அவர் எல்லாவிதமான செயற்பாடுகளிலும் பங்குகொண்
.mirri”.
حس۔ 41 سے

Page 23
கைலாஸ் தன்னை ஒரு மாக் ஸியவாதியாகவே வளர்த்துக் கொண்டார். தொடர்த்தும் அவ் வாறே இறுதி மூச்சு வரை வாழ்ந்து வந்தார் தொழிலாளி, செம்பதாகை என்ற பத்திரிகை களில் அம்பலத்தான், அபேதன், ஜனமகள், உதயன் என்ற புனை பெயர்களில் எழுதினர். அவர் புனைந்து கொண்ட பெயர்களே அவரது போக்கு, மக்களிடத்துக் கொண்ட ஈடுபாடுகளைக் காட்டு கின்றன தான் கடை ப்பிடித்த கொள்கைகளை இறக்கும்வரை சிக்கெனப் டித்தார் என்பது அவருடன் அந்நியோன் னியமா கப் பழகியவர்களுக்குத் தெரியும், அவரது உள்ளத்தின் ஒரு சிறு மூலையில் கூடச் சமூக ஒடுக்கு
முறைகளுக்குரிய அடிப்படை ப் பாகுபாடு சாதி, வர்க்க ரூபங்க ளில் சலனத்தை ஏற்படுத்த
வில்லை. வீட்டில் துப்பரவு செய் யும் அந்தோனியும் வெளியில் நட் புடன் பழகும் குழந்தை சாமி யும் கைலாசின் உள்ளத்தில் சம மானவர்களே. மா ர் க் சி ஸ ம் பேசும் சிலர் உள்ளொன்று புற மொன்று பேசுவர். ஆளுனல் கைலாசகி உள்ள f மும். ஒரேவித போக்கையே விசுவாச மாகக் கடைப்பிடித்தார் என் பதை நான் நன்கு அறிவேன். இங்கிலாந்தில் படித்த காலத்தில் ஆசிய மாணவர்களை இணைத்து வெள்ளையர் கொள்கைக்கு எதி ராகப் பேர்மிங்காமிலேய குரல் கொடுத்தார். யாழ் இந்துக் கல்லூ ரியில் படித்த காலத்தில் கார்த்
கேயனின் கற்பித்தல் தீண் டாமை ஒழிப்பு வெகுஜன இயக்
கத்தில் கைலாசபதியை மிகுந்த ஈடுபாடு கொள்ள வைத்தது இரவில் நோட்டிசுகளைக் கூடத் தான் ஒட்டியதாகக் கூறுவார்"
இறப்பின் பின்பு கைலாசப தியின் புகழ் பரந்து செல்வதற்கு அவர்கம் எச்சங்களே அடிப்படை யானவை. "ப ரதியியல்" என்ற ஆய்வுப் பரப்பில் ஈடுபாடு கொண்டு தமிழியல் மாணவரை அத்துறையில் ஆய்வுகள் செய்யத் தூண்டியுள்ளார். த ரிழகத்து அறிஞரும் பாரதீய ஜதார்த்தங் களை உணர்ந்து ஆக்க இலக்கியங் களைப் படைப்பதற்கு உரமிட்ட வர் கைலாச தியேதான் சென் m நூற்ரு:ண்டிலேயே உல ளாவிப் பரந்துளது. அதற்கான அடிப் படைகளுக்கான உந்து சக்தி கைலாசபதியேதான் 656) பதி இறந்து மார்கழி 6, 1988 உடன் ஆறு வருடங்களாகிவிட் டன தமிழ் மக்களின் பிரச்சினை கள் மு?னப்புப் பெற்ற காலகட் டத் 1 ல் உரிய சிந்தனை வாதி ஒரு வரை நாம் இழந்த க துர்ப்பாக்
கியமே குறுகிய 49 வாட காலத் கிள்ை அவர் சாதித்த வற்றைவிட இன் , ம் சிலகாலம்
வாழ்ந்திருந் கால் அவர் கம் அை பல லடிப்படையிலான பெரும் பொக்கிஷங்களைப் படைத்திருக்க படைத்திருக்க கூடியவராக இரு ந்திருப்பார். கைலாசபதி இன்று இல்லை. ஆனல் அவரது ஆக்கங் கள் இன்றைய பரம்பரையினரை
சரியான பாதையில் எடுத்துச் செவிலக் கூடியவை. இன்றைா மாணுக்கர் அவற்றை ஊன்றி
படிப்பது தபது ஈடேற்றத்திற்கு அவசியமானது.
سے 42 سحے

மாணவ மணிகளின் உதய சூரியன் A. IL 35 sm) வர்த்தக விஞ்ஞான
வகுப்புக்களுக்குச் சிறந்த
நிறுவனம்
/ لم۔۔۔ O O O 'குகன்இன்ஸ்ரியூட் அச்சுவேலி கிளை: இடைக்காடு கலை, வர்த்தகப் பிரிவு, ஆசிரியர்
பொருளியல் திரு. லோகசிங்கம் வர்த்தகமும் நிதி:ம் திரு. கேதீஸ்
( திரு. கணேசலிங்கம் கனக்கியல்
U திரு. சிறி அளவையியல் திரு. விக்கி தமிழ் திரு. ஞானம் இந்து நாகரீகம் திரு. காரை
திரு. கந்தசாமி புவியியல் r
U திரு. சிவமூர்த்தி விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்
Jag frustsT suu6io திரு, தில்லை பெளதீகவியல் திரு. விக்கி தாவரவியல் திரு. பலா விலங்கியல் திரு. ஞானேந்திரன்
தூய/பிரயோக கணிதம் So. 1563) unt
புதிய வகுப்புக்கள் ஆண்டு 9, 10, 11 ஆரம்ா
. மாகிவிட்டன.

Page 24
சூரியா
பஸ்நிலையம் முன்
எங்களிடம் ச
ஆங்கில மருந் மொத்தமாகவும் நியாயமான விலையில் ெ
மற்றும் குழந்
பால்மா வகைகள், ஒடிக்
மற்று
தேன், நெய், ஆயுள்:ே விளைவு சூடம் என் ம விவான விலையில் டெ
கால்நடை வைத்தியர்களால் கோழிக்குஞ்சுகள், (வெது கறுப்புவரிக் குஞ்சுகள், பிறவுண் பேட்டுக் குஞ் நம்மிடம் ஒடர் கொடுத்து
* உங்கள் ஆதரவு
சூரியா 1
பஸ் நிலையம்
SLSSSLS

Lu Tři LD6) ú)
Tபாக அச்சுவேலி
கல விதமான
து வகைகளை சில்லறையாகவும் பற்றுக் கொள்ளலாம்
தைகளுக்கான
கொலோன், ஒலிவ் ஒயில் நம் வத மருந்து வகைகள்
பவனவற்றையும் பற்றுக் கொள்ளலாம்.
சிபாரிசு செய்யப்பட்ட
ாளே சேவற் குஞ்சுகள்
சேவற் குஞ்சுகள்,
சுகள்) என்பவற்றை
பெற்றுக் கொள்ளலாம்
பிற்கு தன்றி *
IIi|D6î
அச்சுவேலி
SSSS SSTSSSLSLSL