கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தெழில் 1989.01

Page 1

குழில் :
ங்கள் வெளியிடு ே
த 1989
ம் இரிைய வாசகர்களே! இனிய ஆதரவாளர்களே!
உங்கள் உள் ளங்களிலு ம்
¬ 匣 ልm፻. Fూ-ఆశాజా
కిస్త్రం
ாழ்த்துக்கள்

Page 2

தைப்பொங்கல் வெளியீடு
s)༡, 1989 ་་་་་་་
உள்ளே, , , , ,
x தெல்லியூர் செ. நடராஜன் خت
怒
፲፰
காரை செ, சுந்தரம்பிள்ளை
濠
&
கோகிலா மகேந்திரன்
k
x நெடுந்தீவு லக்ஸ்மன்
x அறிமுக எழுத்தாளர்
(Մ, சந்திரசேகரம் 奚 சிறு வைக் ਸ਼ੇm - く
மற்றும் பலரின் படைப்புக்கள்
-
மு திருஞானசேகரம்
விலை துபா 5.00

Page 3
புத்தெழில்
என்னை நன் ருய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றக தமிழ் செய்யுமாறே - திருமூலர்
எழில் 1 தை 1989 துளிர் 4
தை பிறந்தால் வழி பிறக்கும்
தைத்திருநாள் தமிழருக்குரிய சிறப்பு வாய்ந்த திருநாள் தமிழர் வாழ்விலேயே இனித்திடும் நாளாக, பல மாற்றங்களை ஏற் படுத்திடும் நாளாக அமைவதணுல்தான் தைபிறந்தால் வழி பிறக் கும் என்றனர். இக்கூற்று உண்மையே ஆளுல் குறிப்பிட்ட சில ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் மகிழ்வான வாழ்வை யோ அமைதி யையோ அடையமுடியாதவர்களாக இருந்த நிலையில் தையும் தன் பாட்டில் வந்துபோய்க் கொண்டிருந்தது. பட்டாசு வெடிகளுடன் குதூகலத்துடன் வரவேற்கப்படும் தைப்பொங்கல் ஷெல் சத்தத்து டன், துப்பாக்கி வேட்டுக்களுடன் வந்து போனது எம் மனங்களில் வெறுப்பும் சலிப்பும், ஏக்கமும் நிறைய கடந்து சென்ற தைத்திரு நாள் போலன்றி;
உலகம் எதிர்பார்க்கும் அமைதியை, சமாதானத்தை இன் பத்தை, சுபீட்சத்தை அளிக்கும் திருநாளாக அமைய உலகுக்கு ஒளி ஆட்டுஞ் சூரியன் தமிழர் வாழ்விலும் ஒளியூட்டி மகிழ்விக்க வரும் திருநாளாக இது அமையும் என நம்பிக்கை வைக்கலாமா?
அல்லது தொடர்ந்தும் எம்நிலை கேள்விக்குறியுடன் விடி வின்றி அமையுமா? என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் அனைவரின தும் உள்ளத்தில் எழும் எண்ண அலைகள். இது நியாயமான சந்தேகம்
எது எப்படி இருப்பினும் உலகம் எதிர்பார்க்கும் சமாதா ம்ை கிடட வேண்டும். தமிழ் மக்கள் அச்சம் நீங்கி புதிய வாழ்வு பெற இத் தைத்திருநாள் வழியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் அதனை வரவேற்போம்.
ஏக்கம் நிதைந்த இருள் சூழ்ந்த வாழ்வு நீங்கி என்றும் எங்கும் இன்பம் பொங்க புதிய லாழ்வு பொறுவோம்,

புத்தெழிலுக்கு எதிர் பார்த்ததைவிட வாசகர்களினதும் எழுத்காளர்களினதும் ஒத்துழைப்பும், ஆதரவும் பெருகியுள்ளன. இதற்குக் காரணம் புத்தெழில் தாங்கிவரும் சுவையான அம்சங் களே ஆகும். இம்மாத இதழிலும் பலசுவையான அம்சங்கள் உள்ளன.
புரட்டாதி இதழில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட "எழுத்து லக வாழ்க்கை" என்ற பகுதியில் தமது எழுத்துலக அ ப த்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட பழம்பெ ம் எழுத்த ளர் திரு. டெல்லியூர் நடராசன் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இதிலும் "தாய் தந்த தனம்" என்ற தலைப்பில் தமது எழுத்து லக அனுபவங்களைத் தந்துள்ளார்.
ஈழத்துக் கவிஞர்களில் சிறப்புடன் விளங்குபவர் கவிஞர் காரை சுந்தரம் பிள்ளை அவர்கள் அவரைப் பற்றி அறியாத வாசகரே இல்லை எனலாம் அவரது "கொழும்புப் பயணம்' என்ற கவிதை இங்கு இடம்பெறுவது புத்தெழிலுகு அழகு சேர்க்கின்றது
இன்றைய ஈழத்து உலகில் தமக்கென ஒரு நிலையான இடத் தைப் பெற்றுக் கொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் அண்மையில் நோர்வே தமிழ்ச் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதையே முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. திருமதி கோகிலா மகேந் திரன் அவர்கள் இம்மாத இதழில் இருந்து “முதுகில் ஊரும் தம்பலப்பூச்சி" என்ற தொடர் நாவலை எழுதுகிருர்கள்
நெடுந்தீவு லக்ஸ்மன் புத்தெழிலுக்கு எழுதிவரும் கவிஞர் அவரது ஈவிதையை பலரும் பாராட்டியுள்ளார் இந்த இதழி லும் "வீர உணர்வு கொடு" என்ற கவிதையை எழுதியுள்ளார்.
இம்மாதம் தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையின் நினைவாக செந்தமிழ் வளர்த்த சி வை. தா. என்ற கட்டுரையை, சைவப் புலவர் பண்டிதர் இ. செல்லத்துரை அவர்கள். "சிறுவைக் கிழார்' என்ற புனைபெயரில் எழுதியுள்ளார் இக்கட்டுரையின் மூலம் பல விடயங்களை கட்டுரை ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.
حے 3 جمع

Page 4
சென்ற இதழில் "புதிய ஒளி" என்ற சிறுகதை மூலம் பத்தெழில் வாயிலாக அறிமுகமான 'மால்ஸ் இந்த இதழிலும் "வீட்டுக்க வீடு' என்ற கதையை எழுதியுள்ளார். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையை நகைச்சுவையுடன் விளக்கி யுள்ளார். - -
புத்தெழில் புதிய எழுத்தாளர்களை ஒவ்வொரு இதழிலும் அறிமுகப்படுத்தி வருகின்றது தொடர்ந்தும் புதியவர்களை அறி முகப்படுத்தும் அந்த வரிசையில் இநத இதழில் மு சுந்திரசே : ரம் பெரு மெளனப் பெட் கமாய்’ என்ற கவிதையின் மூலம் அறிமுகமாகின்றர். இவர் ஒர் ஆசிரியர் அறிவொளி வீதி, புத்தூரைச் சேர்ந்தவர். يوم متين " : ، "
மேலாக ஒளவையார் அருளிச் செய்த "ஈசுரமாலை" எனும் பாடற்ருெகுதியை "சிறுவைக்கிழாரின் முன்னுரையுடன் இந்த இத ழில் பிரசுரித்துள்ளோம்
இந்த இதழையும் வாசக அன்பர்களின் கரங்களில் ஒப்ப டைக்கின்ருேம். ஏற்றிடுவீர் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க் கின்முேம்
- د. لأن f 3 جي - .
அன்பர்கள், ஆதரவாளர்களுக்கு எமது பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்க சொகுசான பாதணிகள் பெற்றுக் கொள்வதற்கும், அன்பளிப்புப் பெர் ருட்கள் , ட்ா - சாலைப் பிள்ளைகளுக்குத் தேவையான அ ப்1 தீ து வகைகளுt, நவநாகரீக :ங்கையருக்கு ஏற்ற காலணிகளும் பெற்றுக் கொள்வதற்கு
நியூ தீபா
நியூ பிரசாந்
பஸ்த flւ ւկ հ267) ամ,
அச்சுவேலி
- 4 -

பொங்கல் சிந்தனைகள்
மக்களின் இன்றைய தேவை அமைதியும், ஆனந்தமும் மட்டுமல்ல நிரந்தரமான நிம்மதியே ஆகும் அந்த நிம்மதி கிட் டினுல் தான் தொழில், கல்வி விவசாயம் அத்தனையும் செவ் வனே தொடர முடியும் நாடு அமைதியையும், உறுதிப்பாட்டை யும் பெறும் பட்சத்திலேயே பொருளாதார முன்னேற்றத்தை யும் காணமுடியும். பொருளாதார மேம்பாடே சமுதாய மேம் பாட்டிற்கும் உறுதிக்கும் வழிசமைக்கும் ஒரேயொரு வழி. எனவே இதற்கெல்லாம் அடிப்படையான அரசியல் உறுதிப்பாடு இன பேதம் அற்ற மதபேதம் அற்ற நிலையிலே தெளிவு பெறுதல்
வேண்டும்.
★ 女 yr
*மொழி, பிரதேசம், சமயம் ஆகியவை காரணமாக எவ ரும் புறக்கணிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டேன் மொழியை, சமூகத்தைப் பிரிக்கும் தீய சக்தியாகக் கருதக்கூடாது. இனங் களை ஒன்றிணைக்கும் இணைப்புப் பாலமாக அதை உபயோகிக்க வேண்டும் சிங்களமும், தமிழும் அரச கரும மொழிகளாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் உள்ளன. எல்லா அரசாங்கு, கடடுத்தாபனங்களிலும் விசேட மொழிப் பயிற்சி வகுப்புக்களை நடத்க வசதிகளைச் செய்து தருவேன்' என்று ஜனதிபதி தெளிவு படுத்தி இருக்கின்றர் பதவி ஏற்றபின் ஜனதிபதி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் தெளிவான தீர்க்க தரிசனம் தென்படு வது மனதிற்குத் தெம்பு தரும் விடயமாகும். 1977லிருந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இனக்கலவரங்களுக்கும் தமிழரின் படுகொலைகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்த வர்கள் சிந்தனையில் ஏற்பட்ட தெளிவுகள் நிலையானவையா என்று சிந் திக்க வேண்டும்.
★ 女 ★ இலக்கியம் பற்றி
பண்பு எனப்படுவது "பாடு அறிந்து ஒழுகல்" என்று கலித்தொகையில் அழகாகச் சொல்லியிருக்கிருர், இலக்கிய பாரம் பரியத்தின் பழம் பெருமை, புதுப்பெருமை எல்லாவற்றையும் கட்டிக்காக்கின்ற பொறுப்பு, ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் உண்டு பெருமை தன்னிடம் இரு ந் து தழுவாமல் கட்டிக்காக்கிறவன் ஒழுக்கமுள்ளவனுக இருக்கவேண்டும்’
ജ് 5 അ

Page 5
1619 - இல் இருந்து 1658 வரை போர்த்துக்கேயர் தமிழ் ஈழ அரசை ஆட்சிசெய்தனர். 1656-இல் கீழ் நாட்டுச் சிங்கள அரசு ஒல்லாந்தரினல் கைப்பற்றப்பட்டது; போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. எனினும் தமிழ் ஈழ அரசு தனியாக தொடர்ந்து 1658 வரை போர்த்துக்கேயரால் ஆட்சிசெய்யப் பட்டது.
ஈழத்தில் தமிழர், தனியான வாழ் விடங்களைக் கொண் டுள்ளனர். தமக்கென நிலப்பரப்பை கொண்டுள்ளனர் தீவின் மற்ருெரு நாட்டினமான சிங்கள மக்களும் தமக்கென தனியன தாயகத்தை கொண்டுள்ளனர்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு, இலங்கைத் தீவில் தமிழர்க்கான நிலப்பரப்பு தனியாக உள்ளது. அந்த நிலப் பரப்பின் எல்லைகள் மிகத் தெளிவாக உள்ளன. சிங்கள அரசர் களின் வரலாற்றுத் தொகுப்பான மகாவம்சம், இராஜாவழி போன்ற நூல்கள் தீவில் தமிழர்கள் வாழ்விடங்கள் பற்றி தெளி வாகக் கூறியுள்ளன.
தமிழர்கள் திராவிடர்கள். இலிங்க வழிபாட்டை மேற் கொண்டவர்கள், பல நூற்ருண்டுகட்கு முன்பிருந்த தமிழர்கள் இலிங்க வழிபாட்டுக்காரர்களாக முருக வழிபாட்டுக்காரர்களாகச் சூரிய வழிபாட்டுக்காரர்க .ாக இருந்தனர். இதனைத் தமிழ் நாட்டின் ஆதிசச் நல்லூர் அகழ்வாராய்ச்கிப் பொருட்கள் உறு திப்படுத்தியுள்ளன.
இலங்கை தீவில் உள்ள நான்கு இடங்களில் இலிங்க வழிபாட்டுச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவை எப்பொழுது தோன்றின. என அறிய முடியாமல் உள்ளது. கோவில்களுள் முதற் தோன்றிய கோவில் முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்ச்சரம் கேது முனிவர் வழிபாடாற்றிய கோவில் நகுலேஸ்வரம், திருக் கோணேஸ்வரம் என்பன நெடுங்காலமாக உள்ள கோவில்கள் இவை தமிழரின் பண்பாட்டுப் பேழைகள், தமிழரால், தம் வாழ் விடங்களைச் சிறப்பிக்க அணி செய்ய அமைக்கப்பட்ட இடங்கள்.
சுதந்திரம்
பிறரால் கட்டுப்படுத்த முடியாத சுதந்திரம் உள்ளவ னுக்கு இரண்டுவித பொறுப்பு உண்டு. எங்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களால் ஆளப்படும் துறைகளை கட்டுப் பாடோடு ஆளவேண்டிய பொறுப்பு.
தொகுப்பு ஐ. ரி. எஸ்.
അം 6 അ

தமிழ் மககள வாழ்
இன்பம் பொங்க
★
6f II
பொங்கல் வா ழ்த்துக்கள்
女 女
தங்கம் சுப்பறக்ஸ்
பிரதான வீதி - அச்சுவேலி

Page 6
தமிழரின் இன்பத் திருநாளாம் !
பொங்கல் திருநாளில்
மக்கள வளததுடன வாழ
வாழ்த்துகிறேம்.
வலி கிழக்கு
தனியார் மினிபஸ் இயக்குனர் சங்கம்
அச்சுவேலி

琴 சிவமயம்
ஈசுரமாலை
சிறு வைக் கிழார்
முன்னுரை
1& ad & 8 * *சுரம&ல என்னும் இந்நூல் அருளியவர் ஒளவையார் என்பர்
(இஃது ஆராய்ச்சிக் கு ய. )
ஈசுரரை - சிவபெருமானை மனத்திலே விருப்பங் கொண்டு ஈசுரமாலை" என்னும் செய்யுளைத் தோத்தரித்துத் தொழுகின்ற வர்கள், தமது தீய வினைகளைத் தீர். பர்; என்பதை, இந்நூலில் உள்ள காப்புச் செய்யுளால் அறியலாம்.
முக்க எண் உடைய சிவபெருமானின்றும் இனிமையாய்ப் பிறந்த களிறு’ ஆகிய கணபதியைண்ேடி, இந்நூலிலே *காப்புச் செய்து, பெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்பு அருட்செயல்களையும் அடிதோறும விளக்கி, அகர விரிசையாய் மனனம் செய்வதற்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது
இதனைக் கற்றபெரியோர் மாத்திரமன்றி, சிருரும் மற்ருே ரும் விளங்கக் கூடிய நடையில் அமைநதிருப்பதையும் காணலாம். இத்தகைய நன்னூலை 7-6-1939 இல் வெளியிட்டவர் யாழ் இந் துக் கல்லூரி (மன்னன் ஆங்கில ஆசிரியரும் மத்திய இந்து வாலிப சங்கக காரியதரிசியும் சைவபரிபாலன சபைப் பிரசார அமைச் சரும் பூசாதுரந்தரருமான திரு மு மயில்வாகனம் என்பவரா வர். அவரது நூலில் உள்ள முன்னுரையில்:-
இதன முற்காலத்தில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் நமச்சிவாயமலை முதலியவற்றுடன் ஆசிரியர்கள் ம னக்கருக்கு நெட்டுருப்புப் பாடமாகக் கற்பித்து வந்தனர். காலகதியில் இந் நூலைச சிறுவருக்குப் பயிற்றும் முறை அருக லாயிற்று நம்நாட் டிலே இதனைப்பற்றித் தற்காலத்திலே அறிந்தவர்கள் வயது முதிர்ந்த ஒரு சில பெரியோர்களேயாவர். இந்நூற் பிரதி இப் பொழுது கிடைப்பது அரிது ' என்று எழுதியுள்ளார்.
ഞ 9 ഈ

Page 7
இப்பெரியார் இற்றைக்க ஏறக்குறைய முப்பது வருடங்: ஆக்கு முன் இற்றுப்போன பழைய "ஈகரமாலை’ நூல் ஒன் எனக் த் தந்து, 'உம்மால் வெளியிட முடியுமாயின் நன்று , இது பழைய புத்தகம் "பழமையை இ கீழேல்" தகும் 1ம் தே ஒருநாள் பயன்படும்" என்று கூறியவர்.
அவரது வார்த்தையைக் கைக்கொண்டு, இந்நூலில் 2 ன். கடுஞ்சொற்புணர்ச்சிகளை ஏற்ற இடங்களில் பதம் பிரித்தும் அரு பந்தத்தில் அருட்செயற் குறிப்புக்களையும் அருஞ்சொற் கருத்துக் களையும் அமைத்தும் வெளியிடுவது என்பணியாகும் நாற்க்கு ப் பொருத்தமான திருத்தங்கள் பலவற்றை உதவியவர், பண்டிதர் ச, சுப்பிரமணியம் ஆவர். அவர்க்கு என்றும் என் நன்றி ஐ டை யேன்.
இப்பொழுது உங்கள் கையில் உள்ள "ஈசுர87ஃல யைத் ‘துரும்பு’ என ஏற்பதும் தவிர்ப்பதும் அவரவர் ககதிகளுக்கு ஐ ரியன.
ஒளவையார் அருளிய
FF9r J மாலை
காப்பு
விரும்பித் தொழுவார் வினைதீர்க்க முக்கட்
கருப்பிற் பிறந்த களிறு.
அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன் ஆறும் பிறையும் சூடிய கடவுள்; இறையவன், மறையவன், இமையவர் கலை:ன்; ஈசன் 1ழுப்படை ஏந்திய கையன், உம்பர் தலைவன்; உயர்கயி லாயன்; ஊழி ஊழி காலத்து ஒருவன்; எங்கள் நாயகன்; கங்கை வேணியன்; ஏழ்உல குஆளி: இமையவர் தலைவன் :
ஐங்கத்து ஒருகோட்டு ஆனையை ஈன்ற கூன் ஒன்றே ஊரும் ஒற்றி ஊரான்; ஓங்கா ரத்து உட் பொருளாய் நின்றவன் :
ஒளவனத் தில்லையின் ஆடல் உகந்தவன்;
- 1 ) .
 

+; *() T. Gɛt of
ஆ அரவோடு அணிந்தவன்
று உடையன் : கி ஸ் &rftଶ!!ର୍ଦt ;
: நடு: ஒருது:  ைநிற்பன்ை
நகர
சம்பு :றையவன் சம்பந்த த கன்:
தயநி3) பூரணன் ஞான 5stu 5 667 :
இ-டம்பெறு ஞா ரியர் நெஞ்சத்து
இ தக்சனுக்கு 2.கைத்துக் த2லயை அணிந்த
னங்கரர் புரம் மூன்று எரித்த பரமன்,
:ன் மங்கை பாகன்; ۔g[I[.16ؤr مLE Gir g؟۔-- 4^65۔ بعد از
முகத்தே ன் பரமன் ஆதி:
த? பதியில் இருப்பவன்;
ஈெடு பிட்சை ஏற்கும் எம்பிரான் :
இ-ல்
*’ எனும் அஞ் செழுத்து ஆகி நின்றவன் : gங்கை வேந்தன் எடுத்க
ஒ1:ாத்து அடியில் மாமறை ஒதி: அழகிய திருறை ஆடல் உகந்தவன் : ፰-õi፧ Goነt ሶ ዛህኑ (ሇ) து1ை2யும் மூப் ம் இல் லாகவே s ஆ.ஐ டொருள் @örH முத்தி ஆனவன் ஆனந்த கோடி பூகத்திற் பழையவன்;
புத்தைக்கு இறைவன் ஏகம்ப வாணன்
ாலம் மூன்றும் கt-ந்து நிற்பவன்;
କୁଁ ଖୁଁ குலத்தில் வள்ளல் ஆன் வன்; v கீதப் பிரி:ன்; வேத பூரணன் ن.
குருத்த தன்னில் குருவாகி நிற்பவன்; கூடல் தெருவில் குதி ரையை விற்றவன் : ாடுகட்ட வேடன் எச்சிற் பிரியன்:
கேது வேனிய . . . .
கைதொழும் அடியலச் கடிவினை தீர்ப்பவின் இதழ்கண் வேடன் மலைக்கண் உற்றவன்:
; DET 5 Lt j í ef. 35T ;
ჯლ* ჯ4 நே 5 க் கூற, )ை j 3:ri உதைத்தலின்
பயம் ஆறும் தானேசி நின்றவன்;
~ - s میان சாதி பேதம் இல 3 375 i
சிற்றுடை உடுத்துவின் ή η ό15( ) ( 3 μ τι: δ : ې ا؟, L-gi( }زاه அரியவன்x ன்றும் r - ச் மூன்றும் ஆனவன் :
துளைத் தலின் ht? إلا أن وقوق
பொன் அம்பலத்து ஃ4 )6( قF G};G!! بھئی(;
ஒனப்புலி உரியைச்
...
ጃ፲፰፥፵ኳ{,
2, 3 டு(ம் கண்உமை செம்பாதி :
سه با 1 می

Page 8
சைவ கமங்கள் தானே ஆனவன்; சொக்க நாயகன்; சுந்தர் \வே ன், சோம வேணியன்; மாது பாகன்; தலையோடு ஏந்திய சாம தேன்; தாயும் தந்தையும் தானே ஆனவன், தினகரன் பல்லைத் தீரத் தகர்த்தவன் : தீரா முதலை வாயப் பிள்ளை அழைத்தவன் துறைதுறை தோறும் தோற்றமாய் நின்றவர் தாரர்க்குத் தூரன், அணுகினர்க்கு அணுகின ன் தென்னவர் கோமான் அடிபோற்ற நின்) வன்; தேர் ஒன்று ஏறித் திரிபுரம் எரித்தவன்; தைப்பூசப, ஆடத் தகும்தகும் என்றவன் தொம் தொம் தித்தி என்ப ஆடிய சோதி தோகைமார் கைவளை சோர நடந்தவன் நரிபரி ஆக்கிய நல்ல வாரியன்: நான்மாடக் கூடல் வழுதி ஆண வன்; நிருபா 1 கபாலி நிருவாணி ஆனவன் நீரொடு தீயும் வாயுவும் ஆன ன்; நுளைய ஞய்வலை வீசிய வள்ளல்; நூல்பல ஓதி வள்ளலுக்கு அளித்தவன்; நெற்றிக் கண்ணுற் காமனை எரித்தவன்; நேரார் புரம்மூன்று எரித்த பரமன், நைஞ்சம் பிறக்குட நாகம் அணிந்தவன் நொடிவ ைர தன்னில் படிமுழு தாளி,
நோக்கியும் ,ோக்கொணு நுண்ணிய பழம்பெ ரு
டிழையன், ஊ, ன், திருவாலங் காடன்; பார்த்தனுக்கு அன்று பாசு. கம் அ த்தவன் : பிராயம் தவிர்ந்த பிறவி மருந்து; பீறிய கோவணம் பிரியமாய் உடுத்தவன்; புண்ணியர் நெஞ்சின் மேவிய புனிதன்; பூங்கொடி உமையா, பாகம் பிரியாதவன் பெருந்துறை மேவி அருந்துறை ஆனவன்; மாவடி தன்னின் மகிழ்ந்தே அமர்ந்தவன்; மிஞ்சிய சமயம் ஐந்தும் படைத்தவன்; மீனவன் வையை அடைத்து அடி பட்டவன் முயலகன் முதுகில் அடியுற மிதி தவன் : மூவா யிரவரில் ஒருவ ஞய் நின்றவன்; மென்றுஇடும் வேடன் எச்சிற் பிரியன்; மேலோகம் : ரவும் சிவ லாக நாதன்:
- 2 -

மைவிழி உமையாள் மங்கை பாகன்; மொய்த்த செம்பொன் அம்பல வாணன், மோகம் தவிர்ந்து யோகம் இருப்பவன்; வள்ளல் இருபத் கொன்றே ஆனவன்; வாத வூரன் திருவாசகப் பிரியன்; வித்தும் வேரும் விளைவும் ஆனவன்; வீரட் டானம்மேவி இருப்பவன்; உற்றது கூறுவார்க்கு உறுதிப் பழம்பொருள்: ஊமையைப் பேசுவிக்கும் உபாயக் காரன்; வெள்ளி மால்வரை மேவி இருப்பவன்; வேதாந் தத் ள் பொருளாகி நின்றவன்; வையகம் உய்ய மையணி கண்டன்; ஒண்டொடி உமையாள் பாகம் பிரியாதவன்; ஒதும் பதினெண் புராணம் ஆனவன்.
ஈசுர மாலை முற்றுப்பெற்றது.
வாடிக்கையாளர்கள் அன்பர்கள் ஆதரவாளர்களுககு எமது பொங்கல் வாழ்த்துக்கள்
சகல விதமான - .م ரெடிமேட் ஆடைகளுக்குய i
புடவை வகைகளுக்கும் குழந்தை சிறுவர்களுக்கான ஆடை வகைகளுக்கும்
சிறந்த ஸ்தாபனம்
காவேரிரெக்ஸ்ரைல்ஸ்
பஸ் நிலையம் அச்சுவேலி
سی- ؛ محس

Page 9
அன்பர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
бітшО95 பொங்கல் வாழ்த்துக்கள் எம்மிடம் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்புப் பொருட்கள்
அழகு சாதனப் பொருட்கள்
என்பவற்றை மலிவாக பெற்றுக் கொள்வதற்கும், பல வர்ண வாழ்த்து மடல்களுக்கும், தினசரி பத்திரிகைகள் பெறவும்
அத்துடன்
* பாட்டா பாதணிகள்
* பிளாஸ்ரிக் பொருட்கள்
* எவர்சில்வர் பாத்திரங்கள்
* லேஸ்
* லாஸ்ரிக் நூல் வகைகள் என்பவற்றை மலிவாகப் பெற்றுக்கொள்ள நாட வேண்டிய ஸ்தாபனம்
- விநா uji ஸ்ரோர்ஸ்
புத்துார்

அன்பர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
6 т шо35 பொங்கல வாழ்த்துக்கள்
* ஆங்கிய மருந்து வகைகள்
* தமிழ் மருந்த வகைகள்
* எண்ணை வகைகள்
* மருந் கச் சாக்குகள்
* குழந்தைகளின் பால்மா
* ஒடிக் கொலோன்
* பவுடர் வகைகளும்
n! வர் சில் வர் பொருட்கள் மற்றும் பட சா *ல உபகரணங்கள் * அழகுசாதனப் பொருட்கள்
அனைத்தையும் நியாயமான விலைக்குப் பெற நாடுங்கள்
பெற்றுக் கொள்ள
நாடுங்கள்
కీ
சாந்தி பார்மஸி பஸ் நிலையம் அச்சுவேலி

Page 10
சூரிய தரிசனம்
சுருதியின் கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும் பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்; பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் பேரொளித்திரளே! கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர் கொள் வாண்முகம் காட்டுதி சற்றே
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற்குற்றேன் நாத வார்கடலின் ஞெலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையுஞ் சேர்ப்பேன் காதமாயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகியோடும் கதிரினம் பாடி ஆதவா! நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வnண்முகம் காட்டுதி சற்றே
 

எழுத்துலக வாழ்க்கை 2
தாய் தந்த
தனம்
தெல்லியூர் செ நடராஜன்
சிேதலுரை கண்ணுற்று, மதித்து, ஆய்ந்து நல்லுரையூக் கந்தந்துள்ள மேலே ர்க்கு நன்றி. இங்குத் தொடர்வது எமது தாயார் எம குத்தந்த தனம் 'முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாட்சுமந்து அந்தி கல க சிவனை ஆதரித்து ஆதரித்து, நொந்து பெற்றெடுத்து, நோய் வந்த காலையில் தானே மருந்துண்டு பத்தியங்காத்து, ஆ வா து மு தாட்டி, ஈ எறும்பு மொய்க்காது கழு வளர்த்தெடுத்து ஆளாக்கி உலவவிட்ட அன்னை தந்த செல் வத்துக்கு ஈடோ இணையோ கிடையாது எங்களை வளர்த்தெ இக்க அவள்பட்ட பாடுகளுக்காய கடன்களைத் தீர்க்கவும் எம்மால் என்றுமே ஏன்? - எத்துணை பிற விகள் எடுத்தாலும் அக்கடன் களைத் தீர்க்க முடியாது. அவள் தந்த அருந்தனத்தை இளமை முதற் சுமந்தேன். அத்தனத்தால் பெரும் பயன்களை அடைந்தேன், அவற்றை எம்மனேருடன் பகிர்ந் துணரும் ஆவல் கொண்டமை யால் இங்குந் தருகின்றேன்.
சிறுவயது முதல் தேங்காய் ( 'ரும்பைகளில் ஈக்குக்கோர்த்து
தேர்கட்டி, பூக்களால் அலங்க ரித்து தெய்வ வழிபாடுகளைச் செய்த பருவம்வரை அவள் மடி யில் படுத்திருந்து யான்கேட்ட நல்லுரைகள் எம் நெஞ்சகத்தை விட்டகலவேயில்லை. படித்துப் பட்டமோ பெறவில்லை. பெரிய எழுத்த நூல்களைக் கற்று அவற்
றில் பொதிந்த நல்லனவற்றை
பொF) க்கியெடுத்து எமக்கூட்டி வளர்த்தாள். சிறுவயதில் அவள் ஊட்டிய கல்வியால் 1932, 1933ம் ஆண்டுகளிலேயே அகில இல ங்கை சைவ சமயப் பரீட்சை' களில் சிறப்புப் பரிசுகளை பெற் றெடுக்கும் வாய்ப்பு எமர்கமைந் தது அகில இலங்கை சைவ சமயபாடப் பரீட்சைகளில் இளம் பருவ மாணவரில் முதன்மை பெற்ற பெற்ற பரிசுநூல்கள் பல நூல்களை அழிப்பதே - ம் இலட் சியமாகக் கொண்ட கொடுமைய ரால் 1958லும் பின்னர் ரஜி லும் அழிக்கப்பட்டவையும் படித் துவிட்டுத் தா கிருேமென்று பெற் றுச் சென்று திரும்பிவராது இன் றும் தங்களது புத்தக அலுமாரி களில் தூங்க வைத்து தாலாட் டிக் கொண்டிருக்கும் நூல்களும் நீங்கலா 7 மற்றவை கைவசமுள் ளன. அன்னையெடுத்து வைத்த அடிகளைத் தொடர்ந்து அவ்வடி களின்மீது நடந்து பெற்ற அணு பவச் சின்னங்களை 1935 முதலாக வாசக அன்பர்களோடு பகிர்ந் து ன் டு மு ஸ் ளோம். 1933ம் ஆண்டு, ஆண்டுப் பரீட் சைக்காக கல்விப் பரிசோதகர் திரு. சர வணமுத்து என்பவர் ய ம் கல்வி
ܚܙܝ 17 ܘ

Page 11
கற்ற தெல்ல் ப்பழை சரஸ்வதி வித்தியாசாலைக்கு வந்த ரா ர். இன்றுபோல அன்று வகுப்பேற் றங்கள் நடக்க முடிய "த காலம். பரீட்சைகளில் சித்தி பெற்ருற் முன் அடுத்த வகுப்பிற்U ஏற்றம் பெறமுண்யும் எங்கள் தலைமை ஆ சி ரி படர் அளவெட்டியைச் சேர்ந்த பெருமகன் திரு இளைய தம்பி அவர்களுடன் பரிசோதகர் எங்கள் வகுப்பிற்கு வந்தார். வணக்கம் சொல்லி வரவேற் ருேம். வகுப்பாசிரியர் புன்னலைக் கட்டுவன் அந்தணர் பரம்ப ர யைச் சார்ந்த திரு. தங்கராசா
89шип, வணக்கம் கூறியபின் நாம் உட்காரும்படி பணிக்கப் பட்டோம். 'நீங்கள் எல்லோ ரும் கெட்டிக்காரர் எங்கே
நான்கு வரியில் வருங்க ல தில் நீங்கள் என்ன தொழில் செய் வீர்கள் என்று எழுதுங்கள்", என பரிசோதகர் திரு சரவண முத்து எடுத்துக் கூறினர். தலை மையாசிரியரையும் வகுப் பாசிரி யரையும் தாயைப் பார்க்கும கன்றுகளாக நோக்கினுேம் பரி சோதகர் அனுமதியோடு அவர் கள் சிறுவிளக்கம் தந்தார்கள். அதன்பின். அடிக்கடி ώ τίίο அன்னை கூறும் வாசகங்களே என் நினைவுக்கு வந்தன.
'என் வாழ்க்கையில் சிறுவர் களுக்கு சின்னச்சின்ன புத்தகங் கள், கதைகள் எழுதுவதை நான் தொழிலாகக் கொள்வேன். பத் திரிகையில் வேலை செய்வேன். சமய நூல்களைப் படிப்பேன் சம யங்களைப் பற்றி எழுதுவேன்.
எழுதுவதே தொழிலாகக் கொள் வேன். என் தொழில் பத்திரி கைத் தொழில் ' இப்படியாக எழுதினேன். வகு: பில் முதல் மாணவனுக மட்டுமன்றி'மொனி ற்றர்' என்ற நிலையிலும் இருந் தமையால் எனது விடையே முத லில் பார்க்கப்பட்டது. பரீட்சகர் பாராட்டினர் தலைமையாசிரியர் எமது பிதாவைப்பற்றி அவருக்கு கூ றி ன ர். *" விதையொன்று போட சுரை ஒன்று முளைக் குமா?' என்று பரிசோதக கூறி யதை வீட்டில்வந்து ருேமுன்ன தாக தந்தையாருக்குத் தெரிந்து விட்டது பள்ளியிலிருந்து வரும் பொழுது வழியிலே தெல்லிப் பழை சந்தியில் தகப்பனுர் வர்த் சக ஸ்தாபனம் இருந்தமையால் எமக்கு முன்னதாக வந்த மாவை திரு ஆறுமுகம் உபாத்தியாயர் அவர்கள் இதனைத் தெரிவித்து விட்டார். தெல்விப்பழைச் சந்தி யில் எனக்கு தகப் பஞரது பாராட் டுக் கிடைத்தது. வீட்டிலே பெற் றெடுத் தெய்வத்தின் மன நிலை கூறவேண்டியதில்லை. ‘இ ன் று எழுதியபடி நீ வாழ் ந் த T ல்
போதும்' என்று ஒரே சொல் வில் அன்னை தனது ஆசியை நிறைத்துவிட்டார். அவர்கள்
எல்லோரது அன்புப் பிணைப்பில் கட்டுண்ட வேளையில் எமது அன் னையின் இளைய த ைrயன் திரு. கதிர்காமத்தம்பி தமது மனைவியா ருடன் வந்து சேர்ந்தார் அன்று வீடே கலகலவென இனபந்துக் கள் சேர்ந்தனர். எமது மைத்து னியார் திருமதி ஏகாம்பரம் சில
= 1.8 -

புர்தகங்களை எமக்குப் பரிசளித் தார். அப்பா வழியார் பரிசளித் தமை கண்டு மாதாவழி சும்மா இருக்குமா? மைத்துனர் அப்பாக் குட்டி கார்த்திகேசு அவர்கள் என்னைத் தோளிலே தூக்கிவைத் துக் கொண்டு, 'பெத்தப்பு பெரி யவனுகி புத்தகங்கள் எழுது வான்" என்று பாராட்டி பன மும் தந்தார். சிறிய தாய்மாரும் ஆசிரியைகளானதால் பல புத்த கங்களை தத்தார்கள். இப்படி யாக புத்தகங்கள் சேரச்சேர பத் தி ரி கைத் தொழிலுக்கான அத்திபாரம் அமையவாரம்பித் தது. அக்காலையில் தகப்பனுர : செல்வாக்கு காரணமாக எங்கு சென்றலும் எமக்கு மதிப்புக் கிடைத்தது. அக்காலையில் அமெ ரி க மிஷன் அச்சகம் தெல்லிப் பழையில் இருந்தமையால் அடிக் கடி அந்த அச்சகத்துக்குச் செல் 'வும் அங்கு நடக்கும் வேலைகளை அவ 1ானிக்கவும் பத் தி ரி  ைகத் தொழிலுக்கான தொடர் நடவ டிக்கைக ம் தொடர்ந்தன.
புத்தகங்களை அன்னை:ார் பேணி வைத்திருந்த முறைகளும் மது புத்தகங்களுக்கு பேணப்ப டுவதற்கான ஒழுங்குகளை அவர் கையாண்ட விதமும் எம் நெஞ்ச கத்தே நிலைத்தன. புத்தகங்களைப் டே ல சிறந்த நண்பர்களே கிடை யாதென்று அன்னையார் கூறு வார். 'நண்பர்களுள் சிறந்த நண்பன் புத்தகம், உலகிலுள்ள மற்ற நண்பர்களைப் போலல்லாது எங்களுக்கு எந்த வேளையிலும் உதவி, உறுதுணையாகி, ஆனந்தங் கொடுத்து எங்களைப் பொறுமை யுடன் சகித்துக் கொள்ளக்கூடிய
வராக இருப்பது புத்தகமாகிய நண்பனே, உலகத்திலே நாம் அழுந்திக்கொண்டிருக்ருேம்.அந்த அழுத்தங்கள் நல்லனவாகவும் அல்லனவாகவும் இருக்கும், எங்க ளது கவலைகளுக்கும் அளவில்லை. எதனை எதனையோ நம்பி எங்கள் மனம் சலிப்படைகின்றன. இரு தயம் - ஆத்மா எந்த இடத்தி லும் நம்பி மோசமடைகின்றது. இவற்றையெல்லாவற்றையும் புத் தகமாகிய நல்ல நண்பன் செய்வ தில்லை. புத்தக நண்பனையும் செரிந்தெடுத்துப் பழக வேண் டும். மனம் சலிக்கும் வேளைகளிற் கூட எங்களையெல்லாம் ஊக்கு வித்து, எங்கள் சஞ்சலங்களையும் மறக்க வைத்து, எதிர்பாராத அளவுக்கு சாத்தியையும் மனத்தி ருப்தியையும் புத்தகங்கள் தரு கின்றன. எந்தநாளும் எந்தநேர மும் உன் கையில் ஒரு நல்ல புத் தகம் துணையாக இருக்கட்டும். கூடிய வரை பழைய சரித்திரங் களை சரித்திர புருஷர்களது வர லாறுகளை உள்ளடக்கிய புத்தகங் கள் உனக்குத் துணைமட்டுமல்ல, சென்ற காலங்களில் எங்கள் முன் னேர்கள் எடுத்தடி வைத்த சம் பவங்களை நன்கு தெரிந்து அந்த வழிகளிலுள்ள பிழைகளை நீக்கி நல்ல பாதையில் செல்வதற்கு அவை துணைபுரியும். எந்த வேளை யிலும் புத்தகத்தை ஒரு நல்ல நண்பனுகக் கொண்டு நடக்கவும். உனக்கு உறுதுணையாக இருக்கும். 'இவ்வாறெல்லாம் காலத்துக் குக் காலம் அன்னை கூறியவைகள் எமக்களிக்கப்பட்ட அருந்தனங்க ளில் ஒரு சில.
"அறிவு ஒளியாக நின்று உதவும், அறிவானது தான் கண்
അ 19 -

Page 12
டும் கேட்டும் உண்டும் உயிர்த் தும் உற்றும் அறியும் ஐம்புலவறி வும் இவற்ருல் உணரப்படும் உண்மை இன் மகளைப் ப சத்து னரும் பகுத்தறிவையும் பிறி தான பிறபொருள் கருவிகளேது மின்றி தானே க வியக நின்று மனமானது உணர்வு பெறும் யோக நிலை காட்கியறிவையும் உடன்கொண்டு, 'அறிவு இச்சை -துணிபு' என்னும் முப்பெரும்
ர் மையதாக மனம னது வெளி யரங்கமாக தோற்றுவதற்கு புத் தகங்களே என்றும் பெஈந்துணை யாகின்றன' என்று மேலும் புத்
தகங்களை ப்பற்றிக் கறிய கன்ன 'பல்கலை நூல் ஈளும்’ ’ 2 : மை அழகு, நன்மை என்னும் முத்
திறச் சித்திகளையும் தெளிவுறுத்தி அழகின் இனிமையை அவாவி நிற்க. நன்மையை உறுதியெனத் துஷ்ணிவித்து - வாழ்வில் அறி தல், ச்சித்தல், துணிதல்' ஆம் முச்செயற்றெளிவையும் இன்மை  ைய யு ம் றுதிப் பாட்டையும் அவ' வச் செய்து மேலும்மேலும் நற்குணபாடுக அறிதற்கு நூல் கள் எமக்கு நிறைவையும் பலர் வையும் தரவல் லனவாகும்' றும் 'பயன்கருதா நலந்தந்த எங்களை ஈன்றளித்த பெற்டிேர் க்கு ~ தாய் தந்தையர்க்கு ந1 ம் புரியும் நலன்கள் யாவை ம் எமக்குத் தருவன நம்மை ஈன்றளித்த தாய் தந்தை யர்க்கும் எங்களுக்குக் கல்வி புகட் டிய ஆசிரி பக்குருப்  ெரியாருக் கும் நன்னடை நல்கிய வேத்த
S ன்
ந, ஸ்களே.
வையாருக்கும் நாம் செய்யும்
கட்டுப்பாடு, நாம் கற்கும் நூல் களாலேயே நமக்கு உணர்த்தப் படும் ஆகவே, நல்லனவற் றக் தேர்ந்து அல்லனவற்றை நீக்கி என்றும் கையோடு ஒரு புத்தக மாகுதல் உனக்குத் துணையிருப் பதவசியமாம்' என்றும் அன்னை யார் பன்முறைகளில் ஊக்கப்ப டுத்தியமைதான் பத் தி ரி கை த் தொழிலிலும் புத்தகத்கொழிலி லும் 6 ம்மை பேரீடுபாட்டில் கொண்டு வந்துவிட து இதுவும் அன்னை தந்த அளப்பரிய ருெந் தனம்
'அறுசுவை கலந்த நால வகை உணவு உன் உடலை வளர்க் கும் இவற்றினை ஆய்ந்த ணர்ந்து அருந்துவோருக்கு உடல் வலிமை யையும் வனப்பையும் அவை நல் கும் அவ்வாறே உள்ளத்கையும் உன் உயிரையும் வளர்க்கும் உறு துணையான நூல்கள் எல்லோருக் கும் பயன் கருத பெருந ந் தரு வன உன்னி முள்ள பல புத்த கங்கள் அரும்பெரும் சொத்துக் கள் பரிசுக 1ாக அன்று கிடைத் த ைகள் பெரும் அரிய மருந்து கள் சமய வாழ்வுக்கு நல்ல வழி காட்டிகள் அவற்றை மீண்டும் மீண்டும் கற்க வேண்டும் உலகத் திலே மிகக் கடினமான காரியங் கள் இரண்டுள புதன்மையானது நல்லவன் என்று பெயர் பெற்று வாழ்வது இரண்டாவதும் முத லாவதிலும் பார்க்க பிரதானமா னது. இப்படியாக 'நல்லவன்’ என்று எடுத்த பெயரை என்றும்
காப்பாற்றிக் கொள்வது. இதற்
? بس 20 سے

குச் சமய வாழ்வுதான் உறுதுணை பயக்கும். என்னேடு ஒட்டி வாழ் ந்த உனக்க சமயம், சமய வாழ் க்கை ஒன்றும் கடினமானதன்று உனது வாக்கு, மன*, சரீரம் மூன்றும் சத்திய வாம்க்கையிலே torreo Lerrool "Lrra) o 2 d; கேசிக்காமலே உனக்க ஒாபெரிய ரக்தி வந்து கைகூடும். நீ எகைச் ரெப்தா லம் ஈகைச்சொன் ைலh அது சக்கியமாகிவிடும் இளையவ (கைப் பிறந்த தோஷத்துக்காக
Æá)6$ ይ ሀ ዞr+ +6°6mዛ ; 6እጠጾ ዶsrr6} ሓ ፍልፌጻነ தடை செட் கேனென்று கmைப் "டிாக்கலாம். என் மகன் அப் ' '10 [ 06or * ዳ፩ጥ}ጫ) 8ኝ, ሠ -- ራrr ሞኮ ጠን፡ኀ፡ ፡ሡ -- nாட்டா7ென் து கெரிந்துள்ள ^* i - ^ Go ih “ “ rg; Ts - 'n tu "to es fi; ar tr லம்" என்பதற்காக ஒன்றைக் ா, ரி  ைவ க் க விமைகின்mேன் துன் m தாக்கபெ*ழுக நாள் கூ மிகை உண்மை, உனக்க அங்க சேர்க் கற்காமலே எல் ጨ) rr tኽ ጫዞጠኝ ፡h” ” ò6፡2ጨ) (©örፖ6hr6mr (a) irenti tħ. கேட்காதவாக்க Giron mii Mosrrfdisks nrs s Gir பது சாஸ்கிரங்கள் கூறும்வாக்க. த னக்ஈ நான் கேட் காடnலேயே தந்தது அன்ப. அன் பில்ை எல்லாம் விழையும், அன் பைக் தருபவள் சக்தி, அந்தச் சக்தியைத்தான் காங்கள் புரட் டாதி மாதத்தில் நவராத்திரி விா கமென எடுத்தாண்டு ஒன்பது நினங்களாக வழிபடுகின்ருேம். மகலில் துர்க்கையையும் பின் இலக்குமியையும் முடிவில் சரஸ் ல்ைெயயும் வழிபட்டு இறுதியான
. ዓዚኅ6ጽነፋነ
பத்தாம் நாள் வெற்றி capital
கொண்டாடுகின்ருேம் ஒரு சம யம் எங்கள் அம்பாள் ஆலயத்தில் Lprtarubg Gupt. syi' Jr darras d இருந்து அவ்விழாவின் பொறுப் பை நடத்தியது ஞாபகமிருக்கும். அன்று கேட சில கே. விகளுக் கும் இங்கே நான் விடைதந்துவிட் டேன் ஆயினும் இன்னும் சில சுறவிரும்புகின்றேன்.
6. வையத்துள் வாழ்வாங்கு 6ırth 5' ST.637 my , Guaireyşehit'i பெருக்ககை கறிய வரக்கு ஞாப கலிாக்குமென நம்புகின்றேன்.
எங்கள் முன்ைேர் வகுக்த வழி
வசைகள் சிறப்புடையன வாழ் வுக்க வேண்டிய வமிகளை வகுத் கம் கந்துள்ளனர். அம்பிகையை Gn Gorg Gulf wirts செய்யும் காலம் இந்த நவராக்கிரி. ஒரு வன் சுன் அணவக்கை விட்டொ மிக்க - தாமக, இாாக்கத குண நிலையிலிருந்க விலகி சாத்வி ே
குன ரிலைப்பட்டு நின்று, தனக்கு இmைவல்ை வ ழ ங் கப் பட்ட o *agr ä fiĥo”°6ppe G 45 titaýfepistorito esű பேணி, இறையருளால் பெற்ற அருட்கொடையை வாழ் வில் பயன்படுத்த வேண்டும் இருக்க உடல் வேண்டும். உடல் வாழ சக்தி வேண்டும். எங்களி டம் குடிகொண்ட சக்தி4ை நாம் எவ்வாறு நெறிப்படுத்துவ தென்பதுதான் இந்நவராத்திரி
விழா நமக்கு கூறும் சிறப்பாகும்: எங்களிடமுள்ள சகல சிறப்பியல்
புகளை யும் அடக்கியதுதான் சக்தி. அம்மை ஆதாரமில்லாது ஆடு ம் ப ர ன் GT iš as &7 &š
ܚ ܲ- 1?
சக்தி

Page 13
காக்கமுடியாது. சக்தி, காரியமாகிய சிவத்துடன் இணைந்து செயற்படுவதாலேயே நாம் வாழ்கின்ருேம்
பிரதமைதிதி. முதலா நவமித் திதி ஈருகவுள்ள ஒன்பது இரவு களையும் நவராத்திரியாக கொள் ளுகின்ருேம். முதல் மூன்று நாட் களை துர்க்காதேவிக்கும் அடுத்து இடை மூன்று நாட்களை இலக் குமிதேவிக்கும் கடை மூன்று நாட்களை வர்ணிதேவிக்கும் வழிப் படுத்தி, வாழ்வுக்க வளந்தரும் வீரத்தை துர்க் ையிடமும் அந்த வளத்தைத் துலங்குச் செய்ய செல் வத்தை இலக்குமியிடமும் வீரத் தையும் வளந்த்ரும் செல் த்தை பும் ஐம்புலனடக்கி ஞானவி பூழி நிற்பதற்கு கலைமகளிடம் ஞாn க் தையும் வேண்டுகின்றுேம் த் தாவது தினத்தை வெற்றித் தி நாளாக, "விஜயதசமி' என்று
கொண்டாடுகின்ருேம் இந்த இறுதி நாளன்றுதான் மனம் பூ" கொண்டாடுகின்முேம். எங்கள்
அம்பாள் கோயிலில் இந்த வெற் றித் திருநாட் பூசையை எங்கள் குடும்பமே செய்து வருகின் ) : எங்கள் மனத்திலே உள்ள த" டதே இராக்கத குணங்களை விலக்கி சாத்வீககுண நிலைமையில் நின்று எமக்கு இறைவனுல் வழ. கப் பெற்ற அருட்சக்திகளைத் தெய் வீகமாகப் பேணி வாழ வழிகாட் டுவதே இந்த நவராத்திரிகள்,
smrtirer7 orsa
ஆண்டு தோறும் புரட்டாதி பூர் பட்ச
அறிவுக்கலைகள் மேலோங்கி நிற்க
வகுக்கப்பட்ட முறையான வழி
தான் நவராத்திரி. உடம்பில் நிக
ழும் தாமத இராக்கத குணங் . களை விலக்கி சாத்வீக குணத்தை ஓங்க வைத்தே வாழ்வை நெறிப்
படுத்தும் இந்த நவராத்திரி விழா
வுக்கு எம்முன்னேர் உளதக்துவங்
களை அடிப்படையாகக் கொண்டு
முதலில் துர்க்கையையும் இடை யில் இலக் குமியையும் இறுதியில் எானச்செல்வி கலைமகளையும் வழி பட வழிவகுத்தளித்தனர். உள் ளத்துணைர்ச்சி நிலை, அகத்து விருப்புநிலை, புறத்துசெயல்நிலை என்று உள்ள இயல்புகளை ஒழுங் காகக் கொண்டே வீரம், செல் வம், கல்வி அடிப்படையை வகுத்து, இயறகையாக முதலில்  ேண்டுவது போர்க்குணமற்ற வீரம் என்றும் அந்த வீரத்தின் விளை நில ம் பாக்கியங்க%: ப் பெற்று முறையாக வாழ செல்வ சென்றும் விளைந்த வீரத்தையும் அடைந்த செல்வத்தையும் ஞான வழி நின்று கடைத்தேற நெறிப்
படுத்த கல்வியென்றும் முன்னுள் .
ளே7ர் வகுத்தனர். அந்த மரபை என்றும் வழுவாது கடைப் டிப் பின் உலகம் உய்வடையும். இவ் வாறு அன்று அன்னையார் கூறி யவைகளை கற்ற கல்வி முறை யென. இன்று தெருட்டுவதை ஏற்று நடக்கின்ருேம். a
புத்தெழில் இங்கே கிடைக்கும் உதயன் புத்தகசாலை பிரதான விதி, மருத்தித்துறை.
ܚܘܗ 22 ܗܫܝܪ

எமது பொங்கல் வாழ்த்துக்கள் விவசாய கிருமிநாசினிகள் உரப்பசளை வகைகள்
சயிக்கிள் உதிரிப் பாகங்கள்
இரும்பு வகைகள், சீமெந்து, கோழித்தீன்
சாக்கு வகைகள்
அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக் ၈၈၇irဈ சிறந்த இடம் சபா றேட்ஸ்சென்ரர்
அச்சுவேலி
எமது பொங்கல் வாழ்த்துக்கள்
நவநாகரீக འ་ ༤... -་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
ஆண் பெண் இருப்ாலாருக்குமான
சிகை அலங்கரிப்பாளர்கள்
நியூ சிலிங்கோ
சிகை அலங்கரிப்பு நிலையம் |
அச்சுவேலி -

Page 14
கொழும்புப் பயணம்
காரை. செ. சுந்தரம்பிள்ளை
பாதி இரவில் படுக்கைவிட் டெழுந்தே துேங் கட்ன்கள் ஓடோடி முடித்துப் பயணப் பையுடன் பாய்ந்துமே சென்று பேரூந்து நிலைய வரிசையில் நின்று வந்தது வண்டி என்றதும் தமவி முந்தியடித்து முறையினை மீறி மந்திபோல் தாவிக் குத்திட வேண்டும்
இவை யறியாதார் இறுதியில் ஏறிக் கொப்பிலே தொங்கும் குரங்குகள் போல
வரையும் வருந்திய வண்ணம் பயணம் செய்யப் பயின்றிட் வேண்டும் தனியார் வாகனம் தனிலே செல்வோர் கூடிய பணத்தைக் கொடுத் தேற் கனவே ஆசன ஒழுங்கை அமைத்திட வேண்டும்
யாழ்தக ரிலிருந்து வவுனியா வரையும் சென்றிடும் வீதியின் சிறப்பினைச் சொன்னுல் ஆண்ட்வன் கூட அனுதாயப் படுவான் பள்ளமும் திட்டியும் பயங்கரக் குழிகளும் கல்லும் முள்ளும் காட்சி அளிக்கும் வானம் பொழிந்தால் வழிதொறு முள்ள பள்ளம் தோறும் வெள்ளம் நிற்கும் வள்ள மிருந்தால் வடிவாய் அமர்ந்து நினைத்த இடத்தை நெருங்கிட முடியும்.
வாகனம் இந்த வழிபால் செல்கையில் ஆட்டும் குலுக்கும் அங்கிங் கிழுக்கும் போட்டுத் தலைகளை மோதிட் வைக்கும் மூட்டு எலும்பெலாம் முறிந்திடச் செய்யும் பள்ளத்தில் வீழ்ந்து மேட்டினில் பாய்கையில் துள்ளி யெழும்பித் துயரம் செய்யும் வயிற்றுட் குட்லே மத்தெனச் சுழற்றும்
- 24 -

தலயைச் சுற்றிச் சத்திக்க வைக்கும் கால்கை உளையும் கண்கள் மயங்கும் வாயும் உலர்ந்து நாவும் வரளும் தாக மெடுக்கும் சஞ்சலம் செய்யும்.
ஆ?ன யிருவில் ஆமியின் தர்பார் g, riot upstresb; seats μις (3uι பயணிகள் எல்லாம் பஸ்ஸை விட்டிறங்கி olantumsur 9şı'cont -96). 961 (15*-* பெட்டிகள் பொதிகள் பிறவுள பொருட்கள் கொட்டி யொங்வொன்றங்க் குறிப்பிடல் வேண்டும் இ?ளஞர்க ளிடக்கில் ஏராளம் கேள்வி யுவகை விரிட்க்கிலும் அப்படிக் கேள்வி
போதிய ரிடத்தில் இரண்ட்ொரு கேள்வி வணிகர்க ளிடத்தில் வரையிலாக் கேள்வி.
Gruff Grš var urårsaú6 6T 6ðrar கையிலே என்ன கக்கத்தில் என்ன
must sriter mpą #ffAoi ST6ötor
என்றெல்லாம் கேட்கம் எறிகணைக் Gassiss Tib சரியான பதி?லத் கருபவர் மட்டும்
ஸ்ஸினில் எறும் பக்குவ முட்ையர் ரிக்கிக் கவிக்கச் சிக்கெடுப்போரே அவர்கம் பாடு அரோகரா வேதான்.
இருந்த போதும் இவர்களுட் சிலபேர் மனிதர்க ளாக நட்ப்பது முண்டு! (ali't sa arissa, g,irou Lorgjid கோ ?ன என்பது தொடர்கதை போலக் கிளிநொச்சி மாங்குளம் வவுனியா புத்தளம் இலாபம் என்றே சென்று கொண்டிருக்கும் எந்த இடத்திலிரம் எந்த நேரத்திலும் காவலர் விரும்பில் வாகனம் நிறுத்திச் சோதனை செய்வர் வேதனை விளைப்பர்.
மலையினைக் கவ்வி எலியினைப் பிடிக்கும் மனிதரும் இந்த உலகினில் உண்டோ வானத்தில் ஏறி மழைத்துளி பற்றிப் பூமியில் இறங்க நினைப்பவ ருண்டோ
بسی۔ 25 ص۔

Page 15
மின்ன?லப் பற்றிப் பொன்னணி செய்து பெண்ணுக்கு அணிய எண்ணுவா ருண்டோ ம்ன்ணுக்குத் தெரியாக் காற்றினைத் திரித்து மண்ணிலே வட்மாய் வைப்பவர் உண்டோ ஆற்றிணைக் கையால் அமத்தியே பிடித்து வேற்று மார்க்கத்தால் விடுபவ ருண்டோ அவலினை நினைத்து உரலினை இடிக்கும் அதிசய புருஷரும் அவனியில் உண்டோ ஆமாம் உண்டெனக் கொழும்புப் பயணிகள் முணுமுணுப் பதைதீர் கேட்ட்து மிலையோ?
புத்தளம் சிலாபம் போன்ற இடங்களில் உணவுக் கட்ைகள் ஒருசில உண்டு உண்பகற் கென்றே உள்ளே சென்றல் புண்படும் உள்ளம் புதலுதற் கரிதே பாத்திரம் கழுவார் மேசையும் துடையார் உணவினை மூடார் ஈயையும் ஒட்டார் சுகாதாரம் பேணுர் துப்புர வறியார்
தம்பி இக் கோப்பையைத் தயவாய்க் கழுவெனில் காலேயிற் தானே கழுவினுேம் என்பார் மேசையைத் தட்டித் துயரமே 62kmr t I iir குடித்திட் தண்ணீர் கொண்டுவா என்றல் எடுத்துக் குடியென இறுமார்ப்பாய்ச் சொல்வர்
த்ெத%ன குறைபல இருந்த போதும் அத்தனை உணவும் ஆனையின் விலையே கோழிக் குருமா நாற்பது ரூபா கொத்து ருெட்டி முப்பது ரூபா பாணும் பருப்பும் பதினைந்து ரூ" பணிசும் பழமும் பத்தே ரூபா தேநீர் மட்டும் மூன்று ரூபா செவ்விள நீரோ ஆறேழு ரூபா
எட்டிப் பார்த்தால் ஒருவிலை சொல்வர் எடுத்துப் பார்த்தால் மறுவிலை சொல்வர் தொட்டுப் பார்த்தால் புதுவிலை சுவைத்துப் பார்த்தால் பொன்விலை சொல்வர்
- 26 -

என்ளடா தம்பி இதுவா விலையெளில் அண்ணை உன்னையார் அழைத்தது என்பர் இப்படியான செப்படி வித்தைகள் காட்டும் கட்ைகள் கணக்க உண்ட்ே யாழ்நகர் நின்று கொழும்புக்குச் செல்வோர் கொழும்பி லிருந்து யாழகம் வருவோர் படுந்துயர் பஞ்சு பட்ாத் துயரன்றே.
இத்துயர் எத்தனை காலம் தொட்ரும் இத்துயர் எந்தக் காலம் மறையும்
(பி.கு) இக்கவிதை 1987 ஆம் ஆண்டு ஏப்பிரல்
மாதம் எழுதப்பட்டது. "
★
புதுமைப் படப்பிடிப்பிற்கு
* பாலா போட்டோ *
யாழ் வீதி, அச்சுவேலி கண்கவர் கலர் அல்லது கறுப்பு வெள்ளை அல்லது தனிரக நிறமூட்டப்பட்ட "ரோன்? கலரில் சகல புகைப்படத் தேவைகளையும்
குறுகிய காலத்தில் பூர்த்தி செய்திட
சகல படங்களையும் விரும்பிய அளவில் பெரு தாக்கி, கவர்ச்சியாக பிரேம் போட்டுக் கொள்ள எடுத்த படச் சுருள்களை குறுகிய காலத்தில் கொம்பியூட்டர் முறையில் பிரதிகளாகப் பெற்றுக் கொள்ள
பாலா போட்டோ
அச்சுவேலி
a 27 -

Page 16
முதுகில் ஊரும் தம்பலப்பூச்சி
(தொடர் நவீனம்) கோகிலா மகேந்திரன்
அன்புள்ள அஞ்சுகா,
நீ யார்? தெரியாது
உன் வயது என்ன? எனக்
குத் தெரியாது.
நீ எந்த நாட்டில் aj6há8 முய்? நிச்சயமாய் நான் அறிய விரும்பவில்,
நீ என்னுடைய ஆத்மார்த்த சி னே கி தி. அவ்வளவுதான்! epář. , , இரண்டாங்கதை கதைக்க உனக்கு உரிமையில்லை. ஏன் இருக்க வேண்டும்?
நாங்கள் இருக்கவில்லேயா? எங்கள் தெருக்களில் நாங்கள் விரும்பிய நேரங்களில் இறங்கி நடக்கக்கூட முடியாமல் நாங்கள் இகுக்கவில்லேயா?
எங்கள் கடலோரக் காற்று கள் எழுதும் கவிதைகளைப் படிக்க முடியாமல் நாங்கள் வாழவில் 茨uujm?
எங்கள் செவிகளில் எந்நேர மும் தேள் புகுந்து தொட்டுகிற போதும் நாங்கள் உயிருடன் gáviða Murr ?
எங்கள் முற்றத்துப் பூங்கன் றுகள் எல்லாம் மரணித்துப் போன பின்பும் எங்கள் உள்ளங் கள் நம்பிக்கைச் சிறகுடன் பறக்க curr?
நீ மட்டும் மறுபேச்சுப் Q3 u frodio p5rroir சொல்வதைக் டுட்டுக் கொண்டு இருக்க முடி z, ntés fr?
ஒ, ! உன்னைத் தெரியாக எனக்கு உன் பெயர் எப்படித் இதரிந்தது என்று (3 οι θηπιιτP
சத்தியமாக எனக்கு உன்
பெயர் தெரியாது . நான் உனக்கு வைத்துள்ள பெயர் அஞ் தா சரிதானே!
ஏன் அஞ்சுகா என்று வைக்க வேண்டும்? அதுவும் நல்ல கேள்வி தான்.
இந்த இடத்தில் நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். இந்த இடத் தில் என்ன எப்போ தும் நான் உனக் கு உண்மையைத்தான் சொல்லப் போகிறேன்.
معه 28 ميس

சிவப்பு நிறத்தில் என்னிடம் ஒரு "டயரி" இருக்கிறது. அதன் எட்டாம் பக்கத்திலே கொஞ் சப் பெயர்சள் எழுதி வைத்தி ருக்கிறேன். அதில் முதற்பெயர் அஞ்சுகா !
தொடர்ந்து அந்திகா, மக ரந்தா, மகீசு தா, மஞ்சரா. சுகாங்கி இந்தி, உசிதா, வன
இப்
மரா, வேனிலா, தீபிகா படிப் பல பெயர்கள்!
ஆ.? ஆண்களின் பெயரும் உண்டு சொ ல்லவா? அசிதன், அநுசன், மஞ்சன், மழவன், உமேசன் செளமியன், குயிலன், சத மன்யு.
இவற்றை நான் ஏறத்தாளப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன். ஏன் தெரியுமா?
எனக்கு ஒரு பிள்ளை . என் உயிரின் உயிர் பிறந்து நான் வைத்தியசாலையில் இரு க் கும் போது. நல்ல பெயர் கிடைக்க வில்லை என்று தேடித் திரியா மல் பிள்ளையின் பிறப் பெண் னுக்குப் பொருத்தமான பெயர் அமையவில்லை என்று என் கண வர் புறுபுறுக்காமல் இலகுவா கப் பெயர்களைத் தேடக் கூடிய தாய் இருக்க வேண்டும் என்ப தற்காக !
ஆனல் !
இனிமேல் இவை எனக்குப் பயன்படுமோ என்பது சந்தேக மாகிவிட்டது.
*"தி ரு ம ன ம்?" 6് ഒr சொல்லே ன்னும் என்னேடு கைகுலுக்கிக் கொள்ளவில்லையே?
மாலை நேரங்கள் பலவற்றை மேகத்தைப் பார்த்துக்கொண்டே நான் போக்கிவிட்டேன்.
அந்த மேகங்கள் எல்லாம் மேய்ச்சலின் பின் ஊர் திரும்பும் LPாடுகள் போல் இது மெதுவா கவே நகர்ந்து போகின்றன.
தண்ணீரை வயிறு முட்டக் குடித்துவிட்ட மகிழ்வு அவற்றில் சிறிதே னும் காணப்படவில் லேயே!
எங்கள் நாட்டின் தெருக்க ளில் நான் தினந்தோறும் பல ஆண்களைச் சந்தித்திருக்கிறேன் தான்.
ஆனல். அரவூர் அது விந்த னுக்குப் பிறகு .
அவர்களில் பலர் எனக்கு அறிந்த முகங்களாக இருந்தும் எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட வில்லையே? . . . . . . . :
ஏன் அறிமுகம்?
மீண்டும் ஒருமுறை ஊமைப் புழுக்கமாக உள்ளூரச் சுடுவ தற்கா?
மேத்தாவின் கவிதைபோல் இரு கிறது என்கிருயா?
இருக்கும்தானே...!
நான் ஒர் எழுத்தாளர் அல் ଦ) ଙj it?
--ܗ 29 ܚ

Page 17
பல கவிஞர்களை நான் படிப் பேன். பல எழுத்தாளர்களை நான் ரசிப்பேன்
அந்தத் "தாக்கம்' இடை யிடை என்னிடம் வெளிப்பட் டால் அது என் தவறல்ல!
அஞ்சுகம் என்ருல் கிளி நான் குயில் அதுதான் எனக்கு அந்தப் பெயரில் ஒரு விருப்பம். என் உயிரின் தொடர்ச்சியாகப் பிறந்திருக்கக்கூடிய ஒரு பிள்ளை க்கு வைக்க முடியாமல் போன அந்தப் பெயரை உனக்கு. என் னைத் தெரியாத உனக்கு
வைத் துப் பார்க்கிறேனே!
அதில் உனக்கு என்ன இடைஞ்சல்?
இன்று காலையில் எமக்கு
நேர்ந்த அனுபவம்.!
எங்கள் ஊரிலே இதுவரை வீதியெல்லாம் வெடி வெடித்துத் தம் வருகையைத் தெரிவித்த தைப்பொங்கல்கள், தீபாவளி கள், வருடப்பிறப்புகள் பல வற்றை நாம் கண்டிருப்போம்.
இவர்கள் இதயத்தில் வெடி வெடித்து த் தம் வருகையைக் காலையில் தெரிவித்துக் கொண் Lrffé56r.
பயந்து ஒடுங்கி வீடுகளில் தலையைப் புதைத்துக் கொண்டு கிடந்த எங்களை. ஆண்களை, பெண்களை, குழந்தைகளை, கிழடு களை. எல்லாரையும் ஆடு, மாடு மேய்ப்பதுபோல் மே ய் த் து க்
கொண்டுபோய் பெr ற் கல ந் தம்பை வைரவர் கோயிலில் இருத்திய முறை பல பிறவிகளைக் கடந்தும் மனசில் நிலைக்கும்.
கோயில் முகப்புக்குச் சென் றதும், இளைஞர்களை வரிசையாய் வெளியே இருத்தினன்,
வயது முதிர்ந்த ஆண்களைக் கோயிலின் வெளி மண்டபத்தில் இருத்தினுன்
**பொம்பிளைங் கெல்லாம் . உள்ளை போங்க" என்று கத்தி ஞன். எனக்குச் சுகமில்லை!
"சுகமில்லாத பெண் கள் கோயிலுக்குள் போவதில்லை" என் பதை யாரிடம் சொல்வது?
ஆண்களின் கண் களிலே கூடக் கணல் நுழைந்திருக்கும் போது, சொல்லக்கூடிய துணிவு யாருக்கு வரும்?
போனுேம்
*இந்தப் பக்கமா ஓடினங் களே! நீங்க யா ரும் பாக்கலெ? இந்தா இந்தக் காட்டைப் போட் டிட்டு ஓடியிருக்காங்க . உங்க யாருக்கும் இவனைத் தெரியலை .?
நீங்க இப்பிடிக் கேட்டால் சொல்ல மாட்டீங்க . தெரி պւb ''
என்ன செய்தால் நாங்கள் சொல்வோம் என்று அவன் எதிர் பார்த்தானே அதைச்செய்தான்.
ஆணுல் !
- 30 -

அதன் பின்பும்கூட வாய் திறக்கவில்லை,
யாரும்
இவற்றையெல்லாம் உன்னி டம் சொல்லாமல் வேறு யாரி டம் சொல்வது அஞ்சுகா?
*யந்திரநாகரீகமும் பொருட் கவலையும் எல்லாரையும் ஆட்டி அ%லக்கும் இக்காலத்தில், மனச் சான்றையும் தாய உணர்வையும் பயன்படுத்த வாய்ப்பும் குறைந்து விட்டது ஓய்வும் குறைந்துவிட் டது. அதனல் மக்கள் ஒருவ ரோடு ஒருவர் பழகும் முறை யிலே அவர்கள் நெஞ்சமும் யந் திரம் போலவே இயங்குகிறது.
ஏதோ ஒரு காரணம் பற்றி ஒருவரோடு ஒருவர் 1ழகுவதும், அந்தக் காரணம் தீர்ந்தபின் ஒரு வரைவிட்டு ஒருவர் கவலையின் კბმt_ს பிரிவதும் இயற்கைய ro விட்டன. உள்ளன் போடு வாழ் வில் கலந்து பழகி உணர்வால் ஒன்றுபடும் நட்பு அரிதாகிவிட் டது'
அந்த நாள் எனும் நூ ல் இவ்வாறு சொல்வார் டாக்டர் மூ வ.
ஆணுல் அவருடைய நூல் கள் பலவற்றிலும் நட்புக்கு இலக்கணம் வகுக்கும் தன்மை நிறைந்த ஒரு பாத்திரம் வரும்
அந்த நண்பருடன் மது சோகங்களை எல்லாம் பகிர்த்து கொள்ளலாம் போல இரு கும்
உள்ளத்தின் அடியில் பதுங்கி யிருக்கும் மனித ஆசைகளை எல் லாம் மொட்டவிழச் செய்து அவ ருக்கு முன்னே நம்பிக்கையுடன் விரிக்கலாம் போலத் தோன்றும்.
எங்களது வாசல்களில் இது வரை எதுவுமே பூக்கவிஷ்லே என் பதை வெட்கத்தை விட்டும் பங் த்தைவிட்டுச் சொல்லலாம் என் ருெரு நினைவு துளிர்க்கும்.
என்ன செய்யலாம் என்று தெரியாமல் மனம் தடுமாறித் தவிக்கும் வேளைகளில் இரண் டாம் நபருக்கும் தெரியாமல் இர கசியமாய் ஆலோசனை பெறலாம் என்ற எண்ணம் விரியும்,
அப்படி ஒரு நண்பன் அல் லது நண் பி யதார்த்தத்தில் கிடைக்க வேண்டும் என்று நான் மிகப் பெரிதாய் ஆசைப்பட்ட துண்டு உலகெங்கும் தேடியது முண்டு, ஆளுல்ை.
அப்படி ஒரு நட்புக் கிடைத் திருந்தால்
மூக்கைச் சீறித் தலையனை யில் தேய்த்துவிட்டுக் கும்பகருணி யாகக் கிடந்த எத்தனை நாள் களைத் தவிர்த்திருக்கலாம் !
கண்களில் ஜூலம் கட்டுகிறது எனக்கு , !
சில நாள் பழக்கத்து.ன் இவளை உண்மைச் சினேகிதியாய் நினைக்கலாம் என்று நம்பி தான் சொன்ன சில தகவல்களைச் சுவா ரகியமாய்க் கேட்டுவிட்டு தெரு

Page 18
நாலு பேருக்குச் இவளுக்கு இப்படி நடந்திட்டம் " நெளித்த இனேகிதி
விலேபோய் சொல்லி,
δ) ευ ου (5 ου என்று சிரித்து கள் சிலரை நினைத்தால் தவுடன் வயிற்றில் குயீரெனத் தி பரவுகிறது!
நீஅப்படிச் செய்யமாட்டாய் அல்லவா அஞ்சுகா? ஜன்னிடத் தில் சுயநலமும் பொருமையும், புகழ் தேடும் பேரவாவும் இல்லே பல்லவா?
ஒருத்த
நம்பக்கூ
இந்த உலகத்திலே ரையும் முழுதுமா டாது' என்று நான் கூறும் போது,
எழுத்தாளன் பெசிபமிஸ் டிக்கா’ இருக்கக்கூடாது ஒப்சி மிஸ்டிக்கா இருக்க வேண்டும்' என்று நீ முணுமுணுப்பது எனக் குக் கேட்காமல் இல்
* ஞ ல் ஒப்ரிமிஸ்டிக்’ என்ற போர்வையில் உண்மை களை மறுத்துவிட முடியுமா?
பற்பசையையும் LIT 6). DfT G.5c). பும் போல உண்மைகளையும் நன் மைகளையும் அமைதியையும் ബിബ് 広L万』u@あ卵あ*" மணி த ச் சந்தையில் அல்லது சிந்தையில் வி%போக வைக்க வேண்டி உள்
ாது
நினைத்
**-عس"حسن حسسيخستاسس مسعسير புத்தெழில் இங்கே இடைக்கும்
உன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குழந்தைகளுக்குச் சின்ன
முத்து நோய்! “என்சை பிள் ளைக்குச் சின்னமுத்து வராது'
என்று ஒப்ரிமிள் ரிக்காக நினைத் துக் கொண்டு உன் குழந்தையை அந்தக் குழந்தைகளுடன் விளை யாடவிட்டால் உன்னைப் பற்றி என்ன சொல்லலாம்?
அம்மா அப்படித்தான் விட் Lாள் தன்னுடை- ஆண்பிள் ஜயை ‘கெட்டுப்போக மாட் Lான்’ என்று நினைத்து!
மக்களைப் பாதுகாக்கவே
வந்துள்ளோம்' என்கிருர்கள் வீதிகளில் பீரங்கியைக் கொண்டு நகரும்போது ' ஒப் மிஸ்டிக்க frgo தெருவில்பேர் ய் நின்றவர்களுக்கு நடந்த கதை உனக்குத் தெரி யுமா?
ஏன் அதிகம்?
எழுத்தாளர் அரவூர் அரவிந் தனின் அன்பை ஒப்ரிமிஸ்ரிக்காக எடுத்துக் கொண்ட எனக்கு . எல்லாப் பாடல்களுமே அபஸ்வ ரமாய்ப் போய்விட்ட புதுமை! நித்திரை வருகிறது! நிறுத்திக்
கொள்கிறேன்.
அன்புடன்
குயில் (தொடரும்)
சாந்தி பார் மவலி
பஸ்நிலையம்,
அச்சுவேலி.

வீர உணர்வு கொடு.
நெடுந்தீவு - லக்ஸ்மன்
நில்லடி பராசக்தி நீதியைக் காத்திட நல் வல்லமை தந்திடுவாய் - கொடும் வஞ்சகரைக் கொன்றிடு வாய் ஷெல்லொரு குண்டுகளும் சேர்ந்து உயிர் உண்ணுகையில் கல்மனம் ஏதுக்கடி காத்திடு காளி சக்தி
ஊறு தொடரு திங்கே - குருதி ஊறுது சொந்த மண்ணில் நாறும் பிணங்களிடை நரி நாய்களின் வேட்ட்ைகளும் மீறும் கொடுமைகளில் மிக்கதாய்த் தோன்றுதடி வீறு கொள் சக்தி தூய வீர உணர்வு கொடு!
காளிமகா சக்தி - எமைக் காத்திடும் தாய் சக்தி பாழும் அரக்கர் பெண்ணைப் பற்றிக் கெடுத் தழித்தே நீளும் கொடுமை கண்டும் நீள் மெளனம் ஏதுக்கடி ஊழிப் புயலாமோ - நீ ஊருமென் காற்றே சொல்!
حس۔ 33 ۔

Page 19
இலக்கியக் காட்சி
தீண்டாதே என்னே!
எஸ். பி. கே
சிஞ்சனையில்லா வ டி வழ கி. கொஞ்சம் வயது. மொட்டு வைத்த நல் இளமை. மேகம் தரும் கவர்ச்சி. முற்ருத பிறை நெற்றி. ஒரு பிடிக்குள் அடங் கும் இடை. பருவ மயில், கிளி மொழியாள். எந்தக் காளையும் பின்தொடர அழைப்பு விடும் அழகு நடை. என்றெல்லாம் கழ்ந்துரைத்து, உயர்த்தி, உள் ளம் குளிர வைத்தவனை ஏழு நாட்களாகக் காணவில்லை.
பருவக் கன்னி பிரிவைப் பொறுக்காது வெ ம் பின ஸ். அவன் கைகளில் சிக்கி, கசங்கி புழுங்கிக் கிடந்த நாட்கள் ஒவ்
வொன்முக நினைவில் வரும் போதெல்லாம் கண்களை மூடிக் கொள்வாள். உறக்கம் வரும்.
அவையெல்லாம் கனவில் வரும்: திடுக்கிட்டு கண் விழிப்பாள்.
உரிய நேரம் உண்ணு'ரில், ஊர் உறங்கும் வேளை உறங்கா மல் ஒட்டியில்லாத படகாகக் கிடந்து தத்தளித்தாள்
இவ்வேளை அவளைத் திடுக் கிட வைத்த செய்தி ஒன்று வந் தீது,
இங்கே உன் னி ட த் தி ல் சொன்னகையும் செய்ததையும் அங்கே ஒரு க்தியுடன் நடத்து கிருர் அவர் என்று தோழி வந்து சொன்னுள்.
ஏங்கிக் கிடந்தவள் விழுந் தாள் புரண்டாள். துடிதுடித்து அழுதாள், முகம் வீங்குமளவிற்கு. பின் ப், ழுந்தாள் நடந்தாள்.
இதோ சாளரத்தினருசே வந்து நிற்கிருள்
இங்கே தோட்டத்தில் இதழ் விரித்த பூவிருக்க வண்டு வேருேர் காகிதப் பூவையா நாடியது? அருகில் இருக்கும் தேன்குடத்தை விட்டுவிட்டு எங்கோ இருக்கும். மதுக் குடத்தை விரும்புவதா? அனிச்சம்பூ விரிப்பிருக்க நெரு ஞ்சி முள் முளைத்த கட்டாந் தரையில் உறங்குவதேன்? என் றெல்லாம் எண்ணி, எப்படியும் ஒருநாள் வருவான் அவன் எனத் தேடி, என நினைந்து காத்திருந் தாள் சாளரத்தினரு.ே
தேனை மறந்து வி டு ம . வண்டு? ஒளிக்க திரை மறந்து விடும் பூவுண்டா?
அவள் எதிர்பார்த்தபடி மறு நாளே அவன் ஓடோடி வந்தான்.
- 34 -

இவள்
*S 3ð)G), ftp:L-.
ஓடிப் போ கிருள்
அதற்கு முன்னே கன்னியின் கைகளைப் பற்றினன் அவன் பூட்டாதே என்றன்
தீயைத் தொட்டதுபோல் கையை உதறி தூர விலக்கிக் கொண்டாள் அவள்.
போதும் உங்களை நம்பி நான் பட்டதுபோதும் என்று
சொல்லாமல் சொல்லி குமு மிக் கண் சிவந்தாள். அது கண்டு நடுங்கினுன் அவன் .
பணத்தை நீ ட் டு கி ன் ற ତ୪୫, '$ଗft it. !ତ! பற்றி இன்பம் ஐளட்டுபவள் எவளோ உம்மைக் ஆவர்த்துவிட்டாள் பல பேர் சுமந்த பருவச் சுமையை நீரும் சுமத்தீர் அதைத் தொட்ட கையால் இதைத் தொட வத் தீரா..? பாண்டியரே தீண்டா
தனிப் பாடல் திரட்டில் வரும்
பாடல்
இதோ:
தீர்! முல்லைக்கதிபரே! இன்குெ ருத்தி கொல்லைக்கதிபரே என்ன அவசரம்? எட்டத்தில் இரும். ஏ ம் சொல்ல விரும்பினல் முகட்ட பார்த்துச் சொல்லும் ஏன் குணிகிறீர் ? தலை நிமிர்ந்து செல் லும் கண்ணிர் மல்க ந i ன்றுள் அவள்.
g# リ
உண்மை அவன் நெஞ்சை சட்டது நாணிஞன். குழைந் தான், Ꭷ8ᎠᏯᎦᏏ பிசைந்தான். பொன்னே! புதுநிலவே! என்னை
மன்னித்துவிடு இனிமேல் நான் அந்தக் கன்னியர் மேல் ஆசை கொள்ளேன். என்னை நம்பு
எனக்கூறி அவள் கைகளைப் பற் றிஞன்
வெம்பினவள் நம்பிளுள் . புன்னகை பூத்தாள் இடையைத் தழு ஞன் அவன் அர் ள் துவண் டாள், தன்னை மறந்து சிலநாள் புரிந்திருந்தவர் வீணையும் நாத முமாய் ஆகிவிட்டனர்.
இனிமையான காட்சி இது.
வேண்டிய போதின்பம் விளக்கும் மடந்தையரைத் திண்டிய:ைக யாவென்னைத் தீண்டாதே பாண்டியா! முல்லைக் கதிபா முகம் பார்த்து அகல நின்று
ாம் சொல்.
புத்தூரில் புத்தெழில் கிடைக்குமிடம்
வினுயகர் பருத்தித்துறை
ஸ்ரோர்ஸ் வீதி, புத்துரர்.
5 -

Page 20
அறிமுக எழுத்த ளர்
பெருெ மளனப் பெட்டகமாய்.
மு சந்திரசேகரம்
சாரிகள் வீதியிலே ஏராளம் விரிகிறது சந்தடிகள் சங்கமித்து புதுராகம் பொழிகிறது சின்னஞ் சிறிசுமுதல் சீரற்றுக் கிழடுவரை எல்லோரும் விரைகின்றர் வண்ண வீதியிலே
வண்ணங்கள் வடிவுகள் கருநிற விதியிலே வணப்புகள் வாசனைகள் செல்கின்ற வனிதையரில் பல எண்ணங்கள் பாதையிலே நடக்கின் காட்சி ப்த்து தன மறந்த பண்பான சிவன்
பிச்சைக் கிருந்தும் பிதற்றவில்ல இச்சைப்படி எங்கோ தங்கிவிட்ட சிந்தன கண்ணில் ஒருதாபம் காட்சிகளில் மருட்சி
ம்ை விரிந்தவனும் நடக்கின்றன் ஒடுகின்றன்
எனக்கும் நடக்க ஒரு கால்க்ள் கிடைத்திட்டால் தடுக்கி விழாமல் ஓடி நடந்திடுவேன் உடல் வளைந்து போகாமல் நேராகி வந்திருந்தால் உண்மையாக நானுமின்று ஒத்தான் வந்திருப்பேன்!
என் அன்ன இருந்து அவளும் எனப்பார்த்து கண்கள் பூரிக்க ஓடுவதைப் பார்த்திருப்பாள் பட்டு வேட்டி கட்டி பல்நாளும் நான் வந்து கும்பிட்டு நிற்கவென தவறது அனுப்பிடுவாள்
எதையோ நினைத்தங்கு பேச்சின்றி காட்சிகளை அங்கலாய்த்துப் பார்க்கின்றன் அர்த்தமற்றுக் காடசி: பிச்சைக்கே இருக்கின்றன் பெருமையுடன் உலகளந்து பிதற்றப் பெருமெளனப் பெட்டகமாய் பிச்சைக்கே இருக்கின்ரன்
س- 36 سے.

செந்தமிழ் வளர்த்த சி. வை. தாமோதரம்பிள்ளை
சிறுவை கிழார்
இற்றைக்குஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மூவேந்தர் முதலானேர் முச்சங்கம் அமைத்துப் புரந்த காலம் முதல் அந்நிய காலம்வரை, இந்தியத் தாய் நாட்டிலும் ஈழத்திலும் இருந்த வல்வகைத் தமிழ் நூல்கள் எல்லாம் பனையேட்டுச் சுவடிகளாகவே இருந்தன.
அந்நூல்களிற் பல, முற்காலத்தில் உண்டான கடல் கோளால் அழிந்தன. பகைமேற்கொண்ட காலத்தில் சில, நெருப் புக்குள்ளாயின, தப்பியிருந்த நன்னூல்களைக் கற்ற பெரியோரான ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் திண்ணைப் பள்ளிக் கூடங்களிலே படிப்பதற்குப் பயன்படுத்தியும் அந்நூல்களை ஏட் டுப்பிரதி செய்தும் வந்தனர்.
இந்நிலையிலே, ஆங்கில அரசாட்சியினர் தமது கிறிஸ்தவ மும் ஆங்கிலமும் அபிவிருத்தியைக் கொண்டே கல்விக் கூடங்களை அமைத்து வந்தனர். "ஆங்கிலக் கல்வியால் உத்தியோகமும் சம்ப ளமும் கொண்டு உயர்ச்சியடையலாம்" என எண்ணி அக்கல் விக்கூடங்களிற் சேர்ந் படித்தோர் பலர், தமிழ் ஏட்டுச் சுவடி களைத் தமது கண்ணுலும் பார்த்தாரல்லர். அதனல் தமிழ் நாட்டில் இருந்த அச்சுவடிகள் பலவெல்லாம் பயன்படாமல் அழி யலாயின. இவைகள்:-
* முச்சங்க வாழ்வும் முடிமன்னர் காவலும் போய் அச்சத்தின் மேலும் அயற்பழியும் ஆயினவோ? ஆதரிப்பார் போனுர்கள்: ஆடையணி இல்லையென்று மாதரசி நொந்து மனக்கவலை கொள்ளுதியோ? சீரழிந்து கெட்டுச் சிதைந்து நிரைமாறிப் பேரழிந்து பூஞ்சு பிடித்துப் பிடியாகி முன்பின் முரணி முழுதும் புழு உழுது கம்பை நடுமுரிந்து கட்டுவிட் டுச்சிதறி மூலைக்கு மூலை மடங்கி மூட்ங்கிக் . கிடந்தன.”
- 37 -

Page 21
என்று, ஈழக் கவிஞர் ஒருவர் 'தமிழ்த் தாலாட்டு' என்னும் பாட்டிலே நன்ருக எடுத்துக் கூறியுள்ளார். அவர் மாத்திரர் அல்லர், ஏட்டுச் சுவடிகளின் நிலைமைகளைப் பரிசோதித்தவரான ‘'சி. வை. தா. அவர்களும் :-
'பழைய சுவடிகள் யாவும் சிலமாய் ஒவ்வொன்ருய் அழிந்து பேழகின்றன ஏட்டுச் சுவடிகள் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தால் அன்ருே தெரிய வரும் ஏட்டை எடுக்குப போது ஒரம் சொரிகின்றது, ஏட்டைப் புரட்டும்போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது துரைத்தனத் தார்க்கு அதன்மேல் இலட்சியம் இல்லை. சரஸ்வதியைத் தம்மால் வகிக்கப் பெற்ற வித்துவான்களை அவள் மாமி (இலக்குமி எட்டி யும் பார்க்கின்மு ன் இல்லை. இந்த நிலையில் பழைய தமிழ் நூல் களைப் பாதுகாத்தற் பொருட்டு அடியேன் ஏட்டுப்பிரதிகள் தேடிப் பரிசோதித்து அச்சிடுவதில் புத்தகங்கள் விலை போகாமல் நஷ்டம் நேரிடுகின்றது .
என்று, தமது தொன்மைத் தமிழ் நூற் பதிப்புக்களில் உள்ள முன்னுரைகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்,
இந்தப் பின்னணியான பழை சுவடிகளின் மங்கலிலே : பத்தொன்பதாம் நூற்ருண்டு ஆரம்பமானதும் ஒளிவிளங்கும் சூரி யனைப் போல, சான்றேர் பலர், நற்றமிழ் நூல்களை அறிவொளி விளக்கிப் பாக காப்பதற்காக உதயமானர்கள். நல்லூர் ஆறுமுக நாவலர் சிறுப்பிட்டி சி. வ. தாமோதர பிள்ளை கும்பகோணம் பூரீமத் உ வே சாமிநாதையர் முதலானுேர் சமகாலத்தில் நற்ற மிழ்பணிகளைச் செய்வாராயினர். அவர்களுள் ஒருவரான சி.வை தா அவர்கள் இவ்வேடுகளின் அருமை பெருமைகளைக் கண்டு, அவை பலவும் பயனின்றி அழிவதைச் சகிக்கமாட்டாமல் புத்தகங்களாக அச்சிட்டுப் பதித்து வெளியிட்டது மாத்திர மன்றி புதிய தமிழ் நூல்களை ஆக்கியும், தமிழினது நன்னுரல் வரலாறு அவற்றின் சிறப்பு முதலியவற்றை ஆராய்ந்து விவரணக் கட்டுரைகளாய் விளக்கியும் செந்தமிழ் வளர்த்துப் பாதுகா த பெருமையை உடை யராயினர். அதனல் சான்றேர் பலர் ‘தமிழ்த்தந்தை' என்றே விதந்துரைப்பர் அத்தகைய சி. வை. தா. அவர்களது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையாவது நினைவு கூர்வோமாக,
-۔ 38. حس۔

வாழ்க்சை வரலாறு
சி. வை. தாமோதரம்பிள்ளையவ்ர்கள், யாழ்ப்பாணித்தின் உள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றுாரில்ே வயிரவநாதபிள்கள்.எல் பாருக்கும் அவரது பத்தினியாகிய பெருந்தேவியாருக்கும் சிரேட்ட,
புதல்வராய் 1832 ஞ செப்டம்பர் மீ" 12 கூ பிறந்தார்கள்.
அவர்கள் பாடசாலை ' பரிசோதகராயிருந்த தமது தந்தை பாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத் கொடங்கி வாக்குண் டாம். நன்னெறி, engi 65) it. கிவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நன்னூல்களை ஹயந்திரிபறக் கற்று உணர்ந்து சுன்ஞகம் (மத்துக்குமாரக் கவிராயர் பாலடைந்து, நைடதம், பார்த்ம் கந்தபுராணம் முதலிய இலக்கியுப் பயிற்சியும் பெற்றுத் தமிழ், விற்பன்னாாய் விளங்கினர்கள். ,
w • 路
தமிழோடு ஆங்கிலமும் பயிலவிரும்பிய பிள்ளையல் தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் கலாசாலையிலே ஆங்கிலக் འུ་ཆུ་ அம்மொமியிலே உயர்த க்கல்வி பெறும் நோக்கத்தோடு வட்டுக்கோட்"டையிலுள்ள யாழ்ப்பாணிச் சர்வசாத்திரக் கலாசாலை" யிற் சேர்ந்து 1844வடு அக்டோபர். மீ" 12 த தொடக்கம் பயிற்சி பெறுவாராயின்ர்கள் அக்கலாசார லையிலே "காறல்” விஷ்வநாதபிள்ளை விக் துவான் கதின் re நபிள்ளை
.s ... يع - .
நெவின்ஸ் சீ டு நில் ஸ் மகலான*பேரறி*ர்கள் ள்ளையுவர்க ளுக்கு ஆசிரியர்களாய் இருந்து கற்பிக்க வந்தார்கள் அங்குக் கற்பித்த பாடங்களள்; கணிதம், தக்தவம், வ்ானசாத்திரம்' ஆங்கிலம், தமிழ் என்னும் பாடங்களிலே விசேட திறமை பெற்ற பிள்ளையவர்கள் முதன் மாணவாாய் விளங்கி யாவராலும் த்ன்கு மதிக்கப் பெற்ரு?ர்கள். அவர்களிடத்திலே விளங்கிய தமிழறிவைக் கண்டு இறும்பூதெய்திய 'கெவின்ஸ்" அவர்கள் பிள்ளையவர்களைப் *பண்டிதன்" என்று அழைப்பது, வழக்கமாயிற். ;,-- ۔ *
இவ்வாறு நன்மதிப்புப் பெற்று, எட்டு வருட காலத் ,"*" :... *:א ஆங்கில உயர்தரக் கல் வி யிற் பயன்படுத்திய : பிள்ளையவர்கள்." 1852 D) செப்டம்பர் மீ" 23உ தமது இருபதாம் வயதிலே கோப் பாயி ருந்த போதசைத்தி' என்னும் ஆசிரியர் பயிற்சிச்சாலையில் விரிவுரையாளராய் நியமிக்கப் பெற்றர்கள். அவர்கள் இக்கலா' சாலையில் விரிவுரையாற்றும் இருபதாம் வயதிலேயே குமரகுருபர) சுவாமிகளியற்றிய "நீதிநெறி விளக்க: தைத் தமது உர்ையுடன்' அச்சிட்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.”
- 39 -

Page 22
இக்காலத்தில் சென்ன்ைவிலே வாழ்ந்த "பார்சிவல் பாதிரி யார் ஒருவர், பிள்ளையவர்களது தமிழ்ப் புலமையையும் விவேக சாதுரியத்தையும் கேள்வியுற்று அவர்களைச் சென்னைக்கு அழைத் துத் தினவர்த்தமாணி’ என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக நிய மித்தார்கள் பிள்ளையவர்கள் பத்திரிகா தருமத்தினின்றும் எட்டு ணையும் பிசகாமல் நடு நின்று வி யங்களை ஆராய்ந்து வசன நடையை அன்னி பட அமைத்துப் பத்திரிகையை நடத்தியும் * லஷ்சிங்டன்' துல்ர முதலான ஆங்கிலேயர்க்குத் தமிழ் கற்பித் தும். வந்தார்க்ள். இ ஞல் பிள்ளையவர்களது திறமையை நன்கு அறிந்தீ அரசினர், சென்னே இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமித்தார்கள்.
அவர்க்ள் இராசதானிக்கல்லூரியிலே பண்டிதராகக் கடமை ܗ݈ܝ܂ ܆܂ 1; ܕ ܢ புரிந்து வ்ருந்ாளில், ச்ென்னைச் சர்வசாத்திரக் கலாசாலை ஸ்தாபிக் கப்பட்டது அக்கலாசாலையில் 1857ல் முதன்முதல் நடாத்தப்பட்ட பிரவேச பரீட்சை குத் தோற்றிச் சித்தியடைந்த மூவரில் பிள்ளை யவர்களும். ஒருவராவர். பிரவேச பரீட்சைக்குப் பின், நான்கு மாதங்களுத் ள் முதன் முகலில் பி. ஏ. பரீட்சையும் நடைபெற் நது:இப்பரீட்சைக் கம் பிள்ளையவர்க த மது ஆசிரியரான "காற்ஜ் விஷ்வநாதபிள்ளை *அவர்களுடன் தோற்றிச் சித்தியடை ந்தார்கள். இதன் பின் கள்ளிக்கோட்டையிலுள்ள இராச வ்க வித்தியாசாலையில் உதவிய சிரிய ரக நியமிக்கப் பெற்ருர்கள் அவ்வித்தியாசாலையில் கடமையாற்றிய ஆறுமாத கர லத்துக்குள் விசேட அபிவிருத்திகள் திருத்தங்கள் காரணமாகப் பிள்ளையவர் களுக்கு அரசாங்க வரவு செலவுக் கணக்குச்சாஃயிற கணக்காய் ஷாளர், பதவியும் அத்துறை பிற் காட்டிய திறமை காரணமாக "விசார்ணக் கர்த் ஈர்' பதவியும் முறை:ே கிடைத்தன. இக்கா லத்திலேயே (1871 இல்) பிள்ளையவர்கள் பி. எல். பரீட்சையிலும் வெற்றி 'ற்ருர்கள்.
சின்னஞ் சிறிய பராய்ந் தொட்டே தமிழ்மொழியில் மிக்க பயிற்சியும் சிறந்த தீமிழ் அபிமானமும் ஊறித்தோய்ந்தி -ருந்த பிள்ளையவர்கள் விசாரணைக் கர்த்தராய்க் கடமையாற்றி வ்ருங்கால்த்தில் ஒய்வு நேரங்களிலே பண்டைத் தமிழ் நூல்களை மேன்மேலும் கற்பதிலும் ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதனஞ் செய் வதிலும் ஈடுபடலாயினர். அரியபெரிய. தமிழ் நன்னூல்கள் எல் லாம் அழிந்தொழிய, எஞ்சிநின்ற சில நூல்களும் சிதைந்த நிலை மையைக் கண்ட அவர்கள் அந்நூல்களுள் சிறந்தனவற்றையாவது விர்ைந் *அச்சிட்டுப் பாதுகாப்பது -எத்துணை இன்றியமையாக்
..................... : "تم ہو ؛ نقطۂ ۔ مثلاً؟
ட்ம்ைஎன்பதை "உண்ர்ந்து அ ற்கென ஏற்ற முயற்சிகளை மேற்
- 40 -
 
 
 

கொள்வாராயினர். ஆயினும் அரசாங்க உத்தியோகம் வகித்தி ருந்த தமக்குத் தேசமெங்குஞ் சென்று பரிசோதனத்துக்குத் தேவை யான ஏட்டுப் பிரதிகளைப் பெறுதற்குப் போதிய அவகாசமின்மை யினுலும் அந்நாளிலே தமிழ் நாடெங்கணும் மெய்யறிவு உறுத் திய ஆசாரியரும் மகா வித்துவசிரோமணியுமாகிய பூரீல பூணி ஆறு முகநாவலர் அவர்கள் இப்பொருங் கடமையை மேற்கொண்டு அநேக நூல்களைத் திருத்தியும் விளக்கியும் அச்சிடுவித்து வந்தமை யினுலும் அந்நூல்களை யெல்லாம் நாவலரது பரிசோதனை பெற்று வெளியிடுவதே நன்று எனக் கருதிய பிள்ளையவர்கள் நாவலர் அவர்களுக்கத் தம்மாலியன்ற உதவிகளைப் புரிந்து வந்தார்கள் இக்காலத்தில் நாவலர் அவர்கள் பரிசோதித்துக் கொடுத்த தொல் காப்பியம் சொல்லதிகாரத்தை பிள்ளையவர்கள் தம் பெயரால் அச்சிட்டு வெளியிட்டார்கள். இந்நூல் விபவ டு புரட்டாதி மீ" *(1868இல்). பெளிவந்தது.
இந்நூல் வெளிவந்தபின், பதினுெரு வருடங்கள் கழித்து 1879 ஞ கார்த்திகை மீ" 21 ட , நாவலர் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தாராக,
懿念
வேதம் வலி குன்றியது; மேதகு சிவடாகம
விதங்கள் வலி குன்றின; வடற் சூதன் மொழி மூவறு புராணம் வலி குன்றியது;
சொல்லவரி சைவசமயப் போதம்வலி குன்றியது; பொற்பொதிய மாமுனி
புகன் ஜூ மொழி குன்றியது; நம் நாதனிணை ஞாலமிசை நாடKய வாறுமுக
நாவல ரடைந்த பொழுதே."
என்று வருந்தி, நாவலர் அவர்கள் மேற்கொண்ட பணியைத் தாமே தொடர்ந்து ஏனைய நன்னுரல்களைப் பாதுகாத்தலே தம் வாணுட் கடமையெனக துணிந்த பிள்ளையவர்கள் வீரசோழியம் என்னும் நூலை 1881ளுல் - வெளியிட டார்கள். நாவலரவர்களது மறைவுக்குப்பின் இரண்டு வருடங்கள் கழித்து - 1882 uெ) அர சாங்க உத்தியோகத்தினின்றும் இளைபபாறித் தமது முழுநேரத் தையும் தமிழ்ப்பணிக்கே அர்ப்பணித்தார்கள். அதன்பயணுய் 1883 டு) - தணிகைப் புராணம், இறையனூர் அகப்பொருள் என் பனவும் 1885 இu) = தொல்காப்பியம் பொரு திகாரமும்; 1887 Su) - கலித் தாகையும் 889 இu) - இலக்கண விளக்கம், சூளா மணி என்பனவும்; 1891ளுல் - தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் 1892 (Uல் தொல்காப்பியம் சொல்லதிகாரமும் வெளி வந்தன,
- 4 -

Page 23
(1897 Uல் - பிற்பகுதியில் புறநானூறு - மணிமிடை பவளம் வரை அவர்களால் பரிசோதிக்கப்பட்ட தாயினும் வெளியிடப்படவில்ல )
இந்நூல்களை வெளியிட்ட தோடமையாது, கட்டளைக் கலி த்துறை என்னும் இலக்கண நூலையும், பொருட்பொலிவு உவ மே பச் சிறப்பு - நடையழகு - முதலியன செறிந்து கற்றேர்க்கு வியப்பைத் தரும் வசன சூளாமணியையும் சைவ மகத்துவம் என் னும் (செய்யுளும் உரையும் கொண்ட) சைவ நூலையும் ஆரும் ஏழாம் வாசக புத்தகங்களையும் நட்சத்திரமாலை ஆதிய கம கீர்த் தனம் என்பவற்றையும் தாமே யாத்து வெளியிட்டார்கள்,
பிள்ளையவர்கள், அரசாங்க உத்தியோகத்தினின்று ஒய்வு பெற்றபின் 1887 டு தொடக்கம் புதுக்கோட்டைச் சமஸ்தான ம காமன்றத்து நியாயாதிபதி டிவில் ஒருவராயும் நீதிபதி பாயும் நான்கு வருடங்களில் கடயைாற்றியவர்கள் சென்னைத் திராவிடக் கிரந்த பரிபாலன சபை நியாய பரிபாலனசபை என்பவற்றில் அங்கத்தவராயும் சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பரீட்சைச் சங்கததின் அ கிராசனதிபதியாயும் அச்சங்கப் பரீட்சகராயும் இருந்து நற்பணிபுரிந்தவர்கள், செனனைச்சர்வகலாசாலையின முதல் வித்தியார்த்தியும் இவ களே w
தேசமத பாஷாபிமானமிக்கவரும் சிவபூசாதுரந்தராம் ஏடுகாத்த பீடுடையாரும் ஆகிய 'சி. வை. தா." அவர்களது சால்புடைமையைக் கண்ட சென்னை அரசாங்கம் 1895 டு) - 'இராவ் பஹதூர்' (Rau Bahadur) என்னும் கண்ணியப் பட்டம் நல்கிக் கெளரவித்தது.
இத்துணைப் பெருஞ்சிறப்பெய்தி நமக்கோர் 'தமிழ்த் தந்தை' யாய் வாழ்ந்த அவர்கள் 1901 (Mu) தை மீ" 1 வ செவ்வாய்க்கிழமை காலை 9-30 மணியளவில் வைகுந்த ஏகாதசி எனனும் புண்ணிய காலத்திலே சங்கமிருந்து தமிழாய்ந்த சவ னடிகக்ழ் எய்தி, அபராவின்பத்தழுத்தினர்கள்.
*வாழிய வமலன் பாதம் வாழிய தமிழின் சீர்த்தி; வாழிய வது கொள் சங்கம்; வகுத்தநன் னூல் ள் எல்லாம் வழியர்; அருநூல் வல்ல வண்புகழ்ப் புலவர் மேலும் வாழியர் அந்நூல் ஒம்பும் வள்ளல்எம் தாமன் அன்ஞர்."
-42 -

வீட்டுக்கு வீடு
- DT 6).5) -
o pior, கூடும் வட்ட மேசை மாநாடு அன்றும் மாலை 5 ம 20ரியளவில் கமலத்தின் வீட் டின் குசினிப் பக்கமாக கூடியி ருந்தது. முன்பு எல்டா இதே கூட்டம் வழமையாக ஹோலில் ஒன்பது அல்லது பத்து மணியள வில் கூடுவது வழக்கம் ஆணுல் தாட்டுச் சூழ்நிலை காரணமாக இரவில் பலமாக பேசுவது அந்த வீட்டின் நிதி திட்டமிடல் பகு திப் பொறுப்பாளரான கமலத் நில்ை தடை செய்யப்பட்டிருந் தது. பலத்த எதிர்ப்பு அதற்கு இருத்சு லும்கூட அக்கூட்டத்தை விட்டுவெழி நடப்புச் செய்யவேr அல்லது அவ ை
அந்த வீட்டில் யாருக்கும் துணி வில்லாததால் அந்நடவடிக்கை ாகமனதாக ஏற்கப்பட்டிருந்தது
** ܝ எதிர்க்கவோ
அன்று அண்மையில் வரப் டோகும் பவளச்சித்தியின் மகள் திருமண த்திற்கு யார் செல்வது என்ற கேள்விக்கு விடை காணு வதில் அங்கத்தவர்கள் மும்முர
Bாயிருந்தனர். இளம் LD56i சீதா தான் அங்கு செல்வதா
41ன் ஐந்நூறு ரூபாவிற்கு ஒரு கொட்டின் காஞ்சிபுரம் வேண் டும் என்ற தன் கோரிக்கையை முன் வைத்தார். வரவு விெலவுத் திட்டத்தில் ஏற்கனவே
துண்டு விழும் தொகை அதிகமாக இருப்பதனல் அதை ஏற்றுக்கொ
1 வது இயலாத காரியம் என்று
கமலம் சொன்னர். தனதுகோரிக்
கை எடுத்த எடுப்பிலேயே நிரா
கரிக்கப்படுவதணுல வெழிநடப்பு
செய்வதா அல்லது தனது கண்
னிர் ஆயுதத்தைப் பிரயோகிப்
பதா என்று சீதா யோசனையில்
ஆழ்ந்தாள்.
தன்
மூத்த மகன் ஆனந்தனுக்கு அங்கு செல்வதில் எத்தகைய
உற்சாகமும் இல்லை. காரணம் அ கு நெருங்கிய ஒரு சில உற
வினர்களை தவிர வேறு எவருக் கும் அழைப்பு விடப்படவில்லை என்றும், வீடியோவில் எடுக்க
வில்லை என்றும் ஏற்கனவே அவ ஒனுக்கு செய்தி கிடைத்திருந்தது
கடைக்குட்டி பாபுவும் எதுவுமே கி ரு த் து த் தெரிவிக்கவில்லை
ஆமா எங்கு சென்ா?லும் அங்கு அனுைம் செல்வதற்கு ஏற்கனவே உரிமை வழங்கப்பட்டிருந்தமை யினுல் அவனுக்கு பிரச்சனை இருக் கவில்லை அவன் எண்ணமெல் லாம் எப்படி கல்யான வீட்டில்
ം 43 -

Page 24
மாப்பிள்ளையின் பக்கத்தில் நின்று டு , டோ விற்கு போஸ் கொடுப்பது சன்பதாக இருந்தது
இதுவரையும் தனது õዥ&፩ கருத்துக்களையும் முன் வைக்காத நிறைவேற்று அதி தாரம்கொண்ட தகப்பனராகிய கந்தசாமி அப் பொழுது தன் கருத்தை தெரி விக்க முன் வந்தார். அவரின் முடிவே பெரும்பான்மையாக அந்த வீட்டின் இறுதி முடிவாக இருப்பது வழக்கம். மதுரை ஆட்சி இல்லாமல் சிதம்பர ஆட்சி நடைபெறுவதிை இடடு அங்கு எல்லாருக்குமே பெருமை. it 1. லத்தை தவிர)
மூத்த Lنتیجہ نr )ھو (وio68اللہ اولادت திரு மன வீடு செல்லும்படியும் ஏற் கனவே அவள் தோழியின் கல யாணத்திற்கு எடுத்த "ஒகன்சா இருப்பதால் நிதிப் ட ரச்சனை இல்லையென்றும் கூறினர். செல்வி யின் மெளனம் சம்மதமாக GT3ä. கப்பட, அதை கமலம் ஆமோதித் தார்.
அடுத்து தனக்கு ஒரு *3ჭტp it ფს:F ப்புரி" வேண்டுமெனறு தன்
கோரிக்கை4ை ஆணற் i, göi (Up”
வைத்த அதே நேரம் செல்வியின் டிம்பல் எல்லோரும் அ?"
jäi LT திரும்பினர். பல்வேறு
、装.5リ?」 6 rrی روی و قوه قioi( آ3و sit
செல்வி தன் அழுகையின் கார ணேத்தை விளக்கினுன் சித்தியின் மகள் வயது 1 என்றும் தன் வது 32 என்றும் இந்நிலையில் தன்னிலும் ரொம்- ரொம் வயது குறைந்தவளின் திருமணத்
திற்கு சப்படிக் தான் செல்வது
என்றும் தன் ஏக்கத்தை வெளி
ul. T ai
எல்லோருக்குமே அவளின்
பேச்சு யதார்த்தத்தை கா Lllஅலும் நிதித் திட்டமிடும் பகு தி யோடு பூசிமெழுகும் பகுதியை
έ: ή பொறுப்பேற்றிருந்த கமலம்
அவளுக்கு பதில் அளித்தாள் இக்ாலத்தில் 32 வயது பெரிய வயதில்லை என்றும் 18 வயதி
(?லயே திருமணம் செய்து கையில் ஒன்று இடுப்பில் ஒன்ருக அல்லல் படுவதைவிட சுதந்திரமாக இருப் பதே மேல் என்றும் கூடி சீத பில் ஆரம்பித்தது குறைந்த சுதி யில் முடித்தார் அலித ஆமோ திப்பதுபோல் கந்தசாமியும் பல Dh தலையை ஆட்டினர் ġ)?v6s) LI: சுமுகமற்று போவத" உணர்ந்த ஒ3ளகள் மெதுவாக வெளியே றினர்கள் நிதி திட்டமிடல் பகு தியும் நிறைவேற்று பகுதியும் ruugi õn9-1 சிக்கிரத்தில் செல் டிபின் திருமணத்தை 5L-Tóg列 ல் து என்ற திட்டத்தில் முடிவு எடுக்கும் rrق )B{ 60 لا LDfT جون யோசனையில் இறங்கி இருந்தது
翻
తీ
حسيو 4

ma
--
m
.-
芮》和14)。1°司証》
多 *
s
! 3 % i .( ! وہ زاد
š
لكن بنية ة أب" في في إآزi
s # #
** **, . . . . {{}} శోt.t.*;
- - - '..sala-i.e.: TATGLGGSL CiLgGGGGiLiAiAiAS H ieeLLA SL qSSSe SLASAeLLSqSqeLeS

Page 25
அன்பர்கள் ஆதரவி எமது பொங்கல்
சூரியா ப பஸ்நிலையம் முன்ப
எங்களிடம் சகல
ஆங்கில மருந்து மொத்தமாகவும் சி நியாயமான விலையில் டெ மற்றும் குழந்ை
T ல் மா என க ச ஸ் , "ஒ டி க்செ
மற்று. தேன் நெய், ஆயுள் வேத
விளேவு குடம் என் மலிவான விலே யில் பெற
கால் நடை வைத்தியர்களால்
கோழிக்குஞ்சுகன் , (வெள்: சிறுப்பு எரிக் குஞ்சுகள் பிரவுன் பேட்டுக் குத்
நம்மிடம் டர் கொடுத்து ெ
* உங்கள் ஆதரவி
சூரியா 1
Li siu!! நிலை LILI LI
இச்சஞ்சிகை ஆசிரியர் திரு மு.
214. மானிப்பா ப் வீதி, சுடரொளி அச்சகத்தில் அச்சி

1ாளர்களுக்கு 1ாழ்த்துக்கிள்
ார் மவR
ாக அச்சுவேலி
விதமான
து வகைகளை
ல்லறையாகவும் பற்றுக் கொள்ளலாம்
தகளுக்கான
5ாலோ ஒன், ஒலின் ஒயில்
5 மருந்து வகைகள் பனவற்றையும் bறுக் கொள்ளலாம்.
சிLTரிசு செய்யப்பட்ட எ சேவற் குஞ்சுகள் சேவற் குஞ்சுகள் தசுகள் என்பவற்றை
பற்றுக் கொள்ள பொம்,
ற்கு நன்றி *
I Til DGÔ
அச்சுவேலி
அவர் 577. யாழ்ப்பாணத்திலுள்ள ட்டு வெளியிடப்பட்டது.
H