கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தெழில் 1989.03

Page 1
|-|-, !::§荒·闇|- |-·「를
)
减淤
,||}----
-***
" ኻ.... *...|-* (((((((彭)
: !!!!
----
---- .
穆2_*杉Z蝰體隱
 

~ —

Page 2

புத்தெழிலுக்கு வாசகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவது கண்டு உள்ளம் பெருமிதம் அடைகின்றது. ஊக்கம் பிறக்கின்றது. புத்தெழிலுக்கு எழுதும் படைப்பாளி களுக்கே இப்பெருமை உரியது. தரமான படைப்புக் ளே புத்தெ ழில் வழங்க வாசகர் பாராட்டைப்பெற அத்தகைய படைப் பாளிகளே காரணம். அவர்களுக்கு என்றுங் கடன்பட்டவர்களா வோம். அந்த வகையில் இந்த இதழிலும் சிறந்த படைப்புக்களை படைத்தளித்திருக்கின்ருர்கள்.
எழுத்துலக வாழ்க்கை பற்றி தொடர் கட்டுரையை தெல் லியூர் நடராசனின் கட்டுரைக்கு தொடர்ச்சியாக வாசகர்களிட மிருந்து வரவேற்புக் கிடைத்திருப்பதால் அவர் கட்டுரையை இந்த இதழிலும் தொடர்கிருேம்
சென்ற இதழில் தொடங்கிய திருமதி கோகிலா மகேந்தி ரனின் "முதுகில் ஊரும் தம்பலப்பூச்சி" இவ்விதழிலும் தொடர் கின்றது. இக்கதையை தொடக்கத்திலேயே வாசகர்கள் வரவேற் றுள்ளனர்.
நிரப்பமுடியாத இடைவெளிகள்" என்ற சிறுகதையூை திருஞ என்பவர் எழுதியுள்ளார். சமுதாயத்தில் நிகழும் பிரச் சினைகளை மையப்படுத்தி இச்சிறுகதையை எழுதியுள்ளார்.
சென்ற இதழில் அறிமுகமான மு சந்திரசேகரத்தின் கவி தையும் இடம்பெறுகின்றது.
மண்ணின் மனம் என்னுஞ் சிறுகதையை திருமதி சந்திரா இரவீந்திரன் எழுதியுள்ளார். கார்த்திகை மார்கழி இதழில் இவர் "தாண்டவம்' என்ற சிறுகதையை எழுதியிருந்தார். அதில் சந் திரா இரவீந்திரன் என்பதற்குப் பதிலாக இந்திரா இரவீந்திரன் என தவறுதலாக வந்துவிட்டது. இவர் வளர்ந்து வரும் சிறந்த எழுத்தாளர்.
"நெடுந்தீவு லக்ஸ்மன் இந்த இதழிலும் தம் கவிதையைப் படைத்துள்ளார்.

Page 3
"தமிழ் மூதாட்டியின் வாழ்த்து" என்ற இலக்கியக் கட்டு ரையும் இடம்பெறுகிறது
இவற்றுக்கு மேலாக இலக்கிய ஈடுபாடு மாணவர்களுக்கும் ஏற்பட வேண்டும் எதிர்காலம் அவர்கள் கையில். இதனல் அவர்களுக்கும் பயன் டுமாறு மாணவர் பகுதியை ஆரம்பித்து, அவர்களும் பயன்படும் வகையில் "சென்மதி நிலைவை" என்ற பொருளியல் கட்டுரையை பிரபல பொருளியலாசிரியர் திரு. லோகசிங்கம் எழுதியுள் nர்.
பல சிறந்த ஆக்கங்களை இந்த இதழிலும் இ - ம் பெறச் செய்துள்ளோம் எமது தொடர்ச்சியான செயற்பாட்டுக்கு வாச
கர் ஆதரவு தேவை கருத்துக்களைக் கூறுங்கள்.
- ஆசிரியர்
്
ä米※※※※※※※※※※※※※※※※登
கேள்வி பதில்
பல வாசக அன்பர்களின் வேண்டு
سميره^
கோளுக்கிணங்க கேள்வி பதில் என்னும் 2. ' .. ' \ பகுதியை ஆரம்பிக்க உள்ளோம். வாச x
கர்கள் தரமான பயனுள்ள கேள்வி
களை அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
மு. திருஞானசேகரம்
ஆசிரியர் புத்தெழில் அறிவொளி வீதி
புத்துர்
※※※※※※※※※※※※※※※※※※※※※※

காளி தருவாள்
எண்ணில்லாத பொருட்குவை தானும்
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
வெம்மையும் பெருந்திண்மையும் அறிவும் தண்ணிலாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளி; மண்ணிலார்க்குந் துயரின் றிச் செய்வேன்
வறுமையென்பதை மண்மிசை மாய்ப்பேன்
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன் வானம் மூன்று மழை தரச் செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன் ஞானமோங்கி வளர்ந்திடச் செய்வேன்
நான் விரும்பிய காளி தருவாள்

Page 4
தங்கைக்கு ஒரு மடல்
அன்புத் தங்கை மணிமேகலைக்கு
நான் எழுதும் அன்பு மடல் நாளைய உலகின் சிற்பிகளில் நீயும் ஒருத்தி உன்னை எதிர் பார்த்துப் பல கடமைகள் உள. உன்னே எதிர்பார்த்து உலகம் நாடு, சமுதாயம், உள்ளன. அந்த எதிர்பார்ப்புக்கு அமைய உன்னை இயைபுபடுத்திக் கொள்கின்றயா?
என் உயிரனைய தங்கையே! நின் அன்பு தவழும் மும் கள்ளங்கபடம் அற்ற உள்ளம் முல்லைச்சிரிப்பு, எதனையும் நுணுகி நோக்கும் வேல்விழி, பிறர்துயர்கண்டு உருகும் பண்பு இவற்று டன் கொடுமை கண்டு பொங் கும் நீர்மை இவையனைத்தும் பாரதியின் புதுமைப் பெண்ணுய் உன்னைக் காட்டுகின்றன. எனக்கு உன்மீது பெரிய நம்பிக்கை உண்டு. நீயும் வாழ்ந்து ஏனையோ ரையும் வாழ வைப்பாய் என்பதே அந்த நம்பிக்கை.
மேல்நாட்டு நாகரிகம் கலாசாரம் நம்தமிழ்கலாசாரத்தை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் வேளையில் அந்த அலைக்குள் அகப்படாமல் தமிழ்ப்பண்பாடு பேணும் தங்கையே! நீ ஏனைய வர்களிலும் மேம்பட்டவள் தமிழ்ப் பண்பாட்டின் எடுத்துக்காட் டாய் தமிழ்ப் பெண்ணுய்க் என் அருமைத் தங்கையைக் காணும் போது என் உள்ளம் பூரிப்படைகின்றது. மேலைத்தேய நாகரிகங் களை மொழியை அறிந்து கொள்ள வேண்டும். ஆனல் அவற்றுக்கு அடிமையாகக் கூடாது. இன்று பலர் தாய்மொழியான தமிழ் மொழியைப் படிக்கவோ வேசவோ நாணுகின்றனர். இது தவறு பலரிடம் ஆங்கில மோகம் உண்டு இந்நலை நீடித்தால் பாரதி
"மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமீசை ஒங்கும்” என்று பாடியது உண் மையாகி விடுமோ என்று அஞ்சாமல் இருக்கமுடியுமா? ஆகவே *சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித் திடடி பாப்பா" என்ற பாரதியின் பாடலுடன் நிறுத்தி மீண்டும் முடிந்தால் அடுத்த மடலில் பல விடயங்களை விரிவாக எழுது கிறேன் எனக்கூறி அமைகின்றேன்.
இங்ங்ணம் அன்புடன்
தமிழ்தாசன்

புத்தெழில்
என்னை நள் ருய் இறைவன் படைத்தன ன் தன்னை நன்ருக தமிழ் செய்யுமாறே - தி நமூலர்
எழில் 1 tong 1989 துளிர் 5
நடமாடும் பல்கலைக் கழகம் ஒன்று
மறைந்தது
சுன்னுகம் குமாரசாமிப் புலவரை நடமாடும் நூல் நிலையம் என்று கூறப்பட்டதுண்டு. ஏனெனில் அவர் பல வகையான நூற் கடலுள் புகுந்து அங்குள்ள உண்மை மணிகளாகிய முத்துக்களைச் சேர்த்து வைத்திருந்து அவற்றை வேண்டியவற்றுக்கு விளக்கு வார். இதனுல் அவர் அவ்வாறு அழைக்கப்பட்டது பொருத்தமே
குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் தடுக்கி விழுவதாயின் ஒரு பண்டிதரில் என்று கூறிய சிறப்பு உண்டு. அந்த அளவிற்குப் பண்டிதர்கள் பலர் உருவாகியிருந் தனர். இந்தப் பண்டிதர்களை உருவாக்கியவர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்லை அகர்கள். பண்டிதணி அவர் கள் பல பண்டிதர்களை உருவாக்கிச் சிறப்புற்றது போன்று அவ ரிடம் படித்தவர்கள் பண்டிதமணியிடம் படித்தோம் என்று பெருமையுடன் கூறுவர், இந்த வகையில் அவர் வரிசையில் சிறப்புறுபவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களே.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்த ராகவே விளங்கியுள்ளார் இன்று யாழ்ப்பாணத் தமிழ் அறிஞர் களில் பலர் அவரின் மாணவர்களே. மறைந்த கைலாசபதி அவர் களும் அன்னரின் மாணவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 5
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பல்கலைக்கழக வளர்ச் சிக்கு பெரும் பணியாற்றிய பேரசிரியர் தாமும் ஒரு பல்கலைக் கழகமாகவே விளங்கினர் என்ருல் மிகையாகாது. அவர் கலந்து கொள்ளாத தமிழ் விழாக்களோ, ஆராய்ச்சி மாநாடுகளோ, இல்லையெனலாம்.
தமிழ் அன்னையை அழகுபடுத்தும் பல நூல்களையும் எழுதி புள்ளார். வளாகமாக ஆாம்பிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக உயர வித்தியானந்தனின் அபரா உழைப்பும் காரணம் எ *டதோடு பல தொல்லைகள் நிறைந்த கால கட் டத்திலும் சளைக்காது பணியாற்றி யாழ் பல்கலைக்கழகம் சிறப் புற இயங்கச் செய்தவர். யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தை நிலைநாட்டியவர். பல சோதனைகள் வந்த போதிலும் விட்டுவில காது நின்று பணியாற்றிய பேராசிரியர். சி; ந்த கல்விமான், தமிழ் அறிஞர், பல அ*ஞர்களின் ஆசானுக விளங்கி எல்லாத் தரப்பினரையும் காய்த்தல், உவத்தல் இன்றி அரவணைத்து வளர்த்த பெருந்தகையாளர். அத்தகையவரான பேராசிரியர் வித்தியின்மறைவுஈடுசெய்ய முடியாதது.
உங்களுக்கு சொகுசான பாதணிகள் பெற்றுக் கொள்வதற்கு
நியூ தீபாவை நாடுங்கள்!
மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தவையான சப்பாத்து வகைகளும், நவநாகரீக நங்கையருக்கு ஏற்ற காலணிகளும் பெற்றுக் கொள்வதற்கு தீபாவை நாடுங்கள்
யூ தீா
கிளை: நியூ பிரசாந்
பஸ்தரிப்பு நிலையம் அச்சுவேலி

ஆங்கில மருந்து வகைகள், தமிழ் மருந்து வகைகள், எண்ணை வகைகள், மருந்துச் சரக்குகள், குழந்தைகளின் பால்மா, ஓடிக்கொலோன், பவுடர் வகைகளும் எவர்சில்வர் பொருட்கள், பாட சாலை உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் அனைத் தையும் நியாயமான விலைக் குப் பெற நாடுங்கள்.
O
பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
சாந்தி பார்மஸி பஸ் நிலையம் அச்சுவேலி

Page 6
எம்மிடம் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்புப் பொருட்கள் அழகுசாதனப் பொருட்கள்
என்பவற்றை மலிவாகப் பெற்றுக் கொள்வதற்கும்
பல வர்ண வாழ்த்து மடல்களுக்கும். தினசரி பத்திரிகைகள் பெறவும்
அத்துடன்
r - r * r u r s 671 of Afr
பிளாஸ்ரிக் பொருட்கள்
எவர் சில்வர் பாத்திரங்கள் * லாஸ்ரிக் நூல் வகைகள்
என்பவற்றை மலிவாக பெற்றுக்கொள்ள நாட வேண்டிய ஸ்தாபனம்
விநாயகர்
ஸ்ரோஸ்
புத்தூர்

ாய்தந் தனம்
இளமை முதல் அன்னையின் அடிபற்றி நடந்துவந்த எமக்கு 1 1ாலபr ரத பாலராமாயணம், பாலஸ் (ாந்தம் போன்ற புத்த 5ங்களிலிருந்து கதைகளை ஆய்ந் தெடுத்துக் கூறிய அன்னையார் ஒவ்வொன்றுக்கும் தந்த விளக் கங்களை நாம் அப்பொழுது * னரமுடியாத போதிலும் பின் னர் அவற்றின் மாண்பை நன் குணர்ந்தோம் , ஆத்திசூடிக் கவி சிதைகளுக்கு அன்னை தந்த விளக் :ங்கள்தான் இந்துசாதனம் பத் திரிகையில் ஒரு காலத்தில் அத் கலப்புகளில் கட்டுரைகளாக எம்மால் வடிக்கப்பட முடித்தன. இராசா தேசிங்கு கதைகள் முதல் வீரசிவாசி ஈருக, இடையில் விக் கிரமாதித்தன், மரியா தைராமன் சிதைகள், அவிவேக பூரண குரு
சிதைகள் போன்றவற்றை அன் *னயார் இலகுவாக விளக்கி
வைத்ததுடன் யாழ்ப்பான சரித திரக் கதைகள், சிலம்புச் செல் வக்கதைகள் போன்றவற்றையும் இந்தியாவில் புத்தக வெளியீட் டாளர் கோபாலகிருஷ்ணக்கோன் நி%லயத்தார் இவளியிட்ட தளதம
யந்தி கதைகள், இராமாயணக் கதைகள்,பாரதக்கதைகள்யாவை யும் சீராகப் புகட்டினர் இவற் முல் படிக்கும் ஆர்வமும் படித்த வற்றை எழுத வேண்டும் என் ணும் ஆர்வமும் பெருகின. அப் பெருக்கோடு புலவமணி எங்கள் தமிழ்குரு திரு சோ. இளமுரு கனரது இலக் b ய இலக்கண வித்துவான் திரு. அப்பாக்குட்டி கார்த்திகேசு, அவர் மைத்துனர் திரு. த சண்முகதாசன், பெரிய தாயார் மகன் திரு த சங்கரப் பிள்ளை கந்தையா ஆகியோர் தந்த உளக்கமும் ஆக்சமும் வழி காட்டலும் அன்னையின் அளப் பரிய ஆசையை நிறைவு செய்ய 67 it i. e.t. னையாக விளங்கின. புத் தகர் வேண்டிக் கொள்ள இய லாவே% களில் 'சின்னண்ணர்' எமக்குதவியவற்றையும் மைத்து னர் திரு. கார்த்திகேசு ஆற்றிய வற்றையும் மறக்கவொண்ணுது தொடர்ந்து தமிழே படித்து வந்த எம்மை 1939ம் ஆண்டு தமிழ் கனிஷ்ட டா. தராதரப பரீட்சையை எடுத்தபின், மாதத்
ქb! ! !i) அந்த ஆண்டு மார்கழி
தில் ஆங்கில அரிச்சுவடியைப் போதித்தவர் தாயாரின் தமக்கை மகன் அண்ணு சங்கரப்பிள்ளை
கந்தை81ாதான் ஆங்கிலம் படிக்க வைத்தவரும் அவ ர்தான் கப்படுத்தியவரும்
8ള് ,
அவர்தாமல் ,
0<|> xoc;"> ,   E > CCC>0

Page 7
எம்மால் எழுதப்பட்ட' தமிழன் மாட்சி' என்னும் நூலில், * குரங்குகள் போன்று மரங்க ளில் பாய்ந்து திரிந்த மேலைநாட்
டினர்' என ஒரு வசனத்தை எழுதியிருந்தேன் அந்த வ+ னத்தை நீக்கிவிட்டு, "மேலைத்
தேசங்கள் காடடர்ந்து, ஆங்கு வதிவோர் கொப்பரிலுலாவி மந்திப் பருவம் நீங்கி, ஈஞ்சு தொழுது வாழ்ந்த அக்காலத்து' என மாற்றியமைத்தவர் அவர் அதன் மூலம் சொற்களில் கருத் துக்களை பின்னிப் பிணைக்கும் வழி யையும் காட்டித் தந்தவர்
கல்லூரி இலக்கிய மன்றங் களில் பேச்சுப் போட்டிகள் நிக ழுங் காலத்தில் அவற்றிலே வெற்றிப் பங்குபெற உதவியவர் திரு. கார்த்திகேசு என்னும் எமது மைத்துனர் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டிய காலத்து தமிழே நீண்ட காலமாக கற்று வந்த எமக்கு, "கெமிஸ்தம்' என்னும் தமிழ் நூலைப் தேடித்தந்து ஆங் கில கனிஷ்ட தராதரப் பத்தி ரப் பரீட்சையில் திறம்படச் சித் திக்கு உதவியவர் திரு த, சண் முகதாசன். இந்து சாதனத்தில் அற்றைக் காலத்தில் எமது கட் டுரை கண்டதும் பத்திரிகை யோடு எம்மில்லத்தில் முதலில் நிற்பவரும் அவரேதான். எமது இளைய மைத்துணியை (திரு. கார்த்திகேசுவின் சகே (ா த ரி) விவாகம் செய்தவர் கட்டுடை பைச் சேர்ந்தவர் எமது எழுத் துக்களுக்கு அன்னை போல் ஊக்க
-- JÜ)
மளித்தவர். எமது வகுப்பாசிரி யராக இருந்தவரும் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரி முதல்வராக இருந்து சமீபத்தில் காலம் சென்றவருமான திரு. முத்துவேற்பிள்ளை அவர்களையும் நாம் மறக்கவொன்னது எமது இரசாயன, பெளதீக, ஆங்கில, தமிழ் அகராதியை நாம் தயாரிப் பதற்கு முதற் காலாக அமைந் தவர் அவர். 1940ம் ஆண்டில் அவரிடம் விஞ்ஞானப் பாடம் கற்க ஆரம்பித்தபொழுது எமது ஆங்கில அறிவு மிக அற்பமே. அவர் மக்காக ஆங்கிலத்தில் போதித்தவற்றை மீட்டும் தமி ழில் எடுத்துரைத்து அப்பாடத் தைக் கற்பதற்கும் ஊக்கமளித் தார் அவர் ஆற்றிய உதவிதான் 'சிரேட்ட ஆங்கில தராதரப் பத்திரப் பரீட் சையில் (வி சேட பகுதி சிறப்புச் சித்திபெற எமக் குதவியது. ஆங்கில கல்வியை மேலும் ஊக்கப்படுத்தி உதவிய அராலி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கந்தையா என்ப வர் மிகமிகப் பிரதானமாகக் குறிக்கப்பட வேண்டியவர் அவர் எமக்கு ஆங்கிலம் போதிப்பதற்கு கையாண்ட முறைகளை பிறிதோ ரிடத்தில் வி க்க வேண்டியதா கையால் ஈண்டு அது பற்றிய குறிப்போடு நிற்கின்ருேம்,
மாதா தந்த தானத்தை குறிப்பிடும்கல் 2  ைட யி  ைட வேறு விடயங்களும் கலக்கின் றன ஆயினும் அவையும் குறிப் பிட வேண்டியவைகளேயாகும்.

"தெய்வ நம்பிக்கையும் தேசப் பற்றையும் அடிப்படைச் சொத் தாக கொண்டு எங்களை நாம் உருவாக்கினேம். ஆனல், அந்த அடிப்படைகளை நாம் மறந்து விட்டோம். ஆலயங்களுக்குள் நுழையும்பொழுது அதன் படிக் கட்டுகளைத் தொட்டு வணங் கியே உட்செல்ல வேண்டும்' என அன்னையர் கூறியிருந்தார். ஆஞல் எங்களில் பெரும்பாலா னேர் அந்தப் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்குவதை நான் காணவில்லை. அப்படி வணங்க அவர்கள் மனம் இடந்தரவில்லைப் போலும். எங்கள் பாவக் கரங் கள் கைகூப்பி ணங்கக்கூட இடந்தராத நிலைமை பெருகி வருகின்றது இவற்றுக்கெல்லாம் காரணம் பண்டைய பண்பாடு களை நாம் மறந்து வருவதுடன் அப்பண்புகளைப் போதிக்கும் புத் தகங்களைப் படிக்கும் படிக்கா தும் விட்டமைதான். அன்னை யார் கூறுவார் இராமாயணம் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கை யில் கடைப்பிடிக்க வேண்டிய நந்நெறிகள் யாவற்றையும் எடுத் தாளு ன்றது. தந்தை - தாய் - கணவன் மனைவி - புதல்வன் - சகோதரன் - நண்பன் - தொண் டன் - எல்லோரும் வாழ வேண் டிய வழிவகைகளை, வாழ்விலக் கணத்தை அழகாக எடுத்தோது கின்றது வாழ்விலே துன்பமில் லாமல் இன்பமில்லை - இன்ப மில் லாமல் துன்பமில்லை அழுபவன்
சிரித்தவன் அழு ஏமாற்றமில்லாமல்
சிரிக்கின்முன்.
கின்றன்.
வெற்றியுமில்லை. பெறுவது எல் லாமே வெற்றியாக அமைவது மில்லை எல்லாவற்றையும் சம மாகப் பாவிக்கும் இயல்பை - மனப்பாங்கை எங்களுக்கு அளிப் பது, தருவது இராமாயணக் கதைகள். வாழ்வில் எதனையும் பெற வேண்டுமென்னும் ஆசை - இச்சையைவிட அவற்றினை த் தியாகம் செய்யும் மனப்பான் மையே மிகமிக உயர்வானது இதனை இராமாயணம் எமக்கு நன்கு தெளிவாக, அறிவுக் கதை களாக உணர்த்துகின்றது. இரா மன் இப்பெயரே இன்பத்தையும் நல்அமைதியையும் எங்களுக்குத் தருகின்றது, இராமன் சரித்திரம் கூறும் இராமாயணம் - அதனைப் படிப்பவர் - படிக்கப்படும் இடங் கள் எல்லாம் இன்பமாக - அமை தியாக இருக்கின்றது. படிப்ப வர்களுக்கு தீங்குவராது பாது காப்பாளராக, தொண்டராக அனுமார் இருந்து காக்கின்றர்.
* கடமையைச் செய் பயனைக் கருதாதே’ என்று பகவத்கீதை கூறுவதுபோல, இராமாயண மும் ‘கடமையைச் செய்வதே மிகச் சிறந்த பக்தி மார்க்கம்" என்பதை தெளிவாக உணர்த்து கின்றது. ஆசை வயப்படுபவர் எத்தனை பெரியவராக, உயர்ந்த வராக இருந்தாலும் துன்பத் துக்கு அவர் ஆளாகியே தீருவார் என்பதை இராமாயணம் தெளிவு படக் காட்டுகின்றது. அமைதி யை - பக்தியை விதைத்து அந்தச் சூழலில் இறைவனைப்பற்றி நினை
- 1 1 ܝܗܘ

Page 8
வூட்டி எங்கள் வாழ்வில் ஒளிவீச வைக்கின்றது. இராமாயணத்தை வாழ்க்கைத் துணையாகக்கொள்' என்று விரிவாக தாயார் கூறிய கருத்துப் பொலிந்த சொற்கள் என்றும் நெஞ்சு நிறைந்துள்ளன.
'கொடுப்பதற்கும் அதிகா ரம் வேண்டும் பெறுவதற்கும் தகுதி வேண்டும் ஏன் இப்படி
எழுதுகிறேன் என ஆச்சரியப்ப டாதே. பசித்தவனுக்குத்தான் உணவின் அருமை தெரியும் . தன்பலத்தை இழந்து நிற் பவனுக்குத்தான் மனே பல ம் தரு : உபதேசம் வேண்டும். சொல், நினைவு, செயல் மூன்றை யும் அர்ப்பணித்து, சரணுகதி அடைந்த நிலையில்தான் க ஷ ளைப் பக்தன் உண்மையாகப் புரிந்து கொள்ளமுடியும். குரு ஷேத்திரத்தில்தான் கண்ணனை ஞானசிரியனுக ஏற்கும் பக்குவம் அர்ச்சுனனுக்கு வந்தது. அது வரை கண்ணனை ஞானசிரியனுக சிந்திக்கும் பக்குவம் அர்ச்சுன னுக்கு வரவில்லை. தோழனுகவே அவன் அதுவரை கருதி, நடந்து வந்தான், நினைவு, சொல், செயல் யாவையும் இறைவன் வசம் ஒப்படைத்துவிட்டு சரணு கதியடைந்தாற்ருன் பகவா ன் அருளுபதேசம் பெறும் வாய்ப் புண்டாகும். மணப் பக்குவம் பெற்ற ஒருவருக்கு, மனமுதிர்ச்சி படைந்தவர்களின் அடையாள மாக விளங்குபவன் அர்ச்சுனன். இவற்றை பாரதத்தை படித்தநீ நன்கு புரிந்து கொள்வாய்' இவ்
வாறு அன்னையார் ஒருகால் எழு தியது என்னை வழிநடத்தவே தான் என்பது உண்மையாகும்.
காலை எழுந்து கடன்களை செவ்வனே முடித்து, ஆலய தரி சனம் செய்து வீடுதிரும்பி, குடும் பபாரத்தினைச் சுமப்பது அன்னை யின் தினசரி கடமையாகும். வாழ்வில் இறுதிக்கட்டம் வரை அவரது வாழ்வில் அவ்வொழுங்கு மாறியதை நாம் காணவில்லை.
'காலையில் எழுந்தவுடனே, கடமைகளை ஒழுங்காக முடித்து, வீட்டில் வசதியான ஒரு தியான அறையில் தனியாக - அமைதி யாக இருந்து, அங்கே உளது.பத்தி, சாம்பிராணி தூபமேற்றிவைத்து அமைதியாயிருந்து தி யா ன ம் செய்வது என்றும் உத்தமம் தி யா ன ம் செய்யுமிடத்திலே தரையில் நன்முக தோய்த்துலர விடப்பட்ட துரய்மையான ஒரு துணியை மடித்துப் (3+ட்டுக் கொண்டு அதன்மீத மர்ந்து தியானம் செய்யலாம். வசதி படைத்தவர்கள் மான் தோலையோ, புலித்தோலையோ உபயோகித்து அதன் மீதமர்ந்து தியானம் செய்யலாம். வசதியில் லாதுவிட்ட ல் கோரைப் புல் இருந்தாலும் போதும். மனப் பலகையைக்கூட போ ட் டு க் கொண்டிருந்து தியானம் செய்ய லாம். தியானிக்கும் பொழுதோ பூசையில் ஈடுபடும் பொழுதோ
ந | If I
மனமானது வேறு எதனையும் நாடக்கூடாது வேறு எந்தச் சிந் த னை யு ம் எழுதலுமாகாது.
- 12 -

அடர்ந்திருக்கும் நிலைகூட ஒரே துெங்கோட்டில் செங்குத்தாக அமையும்படி உட்கார்ந்து கொள் ளுவதே சாலச் சிறந்ததாகும். 2. ஸ்orமும் உடம்பும் கட்டுப்பட இந்நிலை பெரிதும் உதவும்.
தியான நிலையில் - முதலில் விக்கினமின்றி கருமங்கள் நடக்க பி ஸ் லை யா ரு  ைடய அருளை வேண்டி வழிபடுதல் அவசியம் நலம். விக்கினமில்லாது நடக்கும் சக்திப் பிரவாகம் ஆறுபோல - காற்றுப்போல - கதிரோன் ஒளிக் கதிர்போல பிரவாகிக்கும். ஆதி ராசக்தி அகிலம் காக்கும் அருட்பெரும் சக்தி மாதா, தன் ஒப்பற்ற சக்தி வடிவமாக உல குக்கு மாதா அளித்த மாபெரும் பலந்தான் விக்னேஸ்வரர். தச் சக்தியை தினமும் காலையில்
முதலில் வணங்குக, வழிபட்டு வருக ஆலயத்துக்கு வழிபாட் டுக்குப் புறப்படும் பொழுதும்
பிள்ளையாரை, விக்கினங்கள் தீர் ப்பவரை வழிபட்டே புறப்படு தல் வேண்டும். அவரை மனத் துள் தியானித்துக்கொண்டு புறப் பட்டால் எல்லாம் சுபமாகவே நிறைவு பெறும்
'பிள்ளையாரை முதலில் வழி படுதல7 ல் நமக்கு தைரியம் பனுே.1ல. தெளிவு ஏற்படுகின் றது. உலகிலே இன்றுள்ள மிரு கங்களில் மிகப் பெரியது யானை. அதன் அறிவும் ஞாபக சக்தியும் மிகமிக அதிகம் எதனையும் சாதிக் கும் 2. ல்வாகும் அதற்கு மிகுதி
அந்
uLu TG56|| aðist G அறிவு - ஞாபக சக்தி - உடல்வலிமை யாவும் இருப்பீன் எக்கருமத்தையும் எம் மால் சாதிக்க முடியும்.
இந்த ச் சாதனைக்காகவே கான் நாம் ஆனைமுகனை முதலில் வேண்டுகின்ருேம். செய்காரியங் கள் விக்கினமின்றி நிறைவேற நாம் விக்கினேஸ்வரனை வழிபடு கின்ருேம். வேதாந்த அடிப்படை களே இப்பொழுது எடுத்துக்கூறி உனக்கு விளங்க வைக்க முடி யாது. காலம் வரும்பொழுது காரிய சித்திகளை அடைவதற் கா ன தத்துவங்களையெல்லாம் நீயே புரிந்து கொள்வாய். தெரிந்து வழி நடப்பதோடு மற் றவர்களுக்கும் காரிய சித்திக்கு வழியும் காட்டுவாய். ந பிக்கை கொண்டு நாம் எந்நாளும் தும் பிக்கைநாதனைத் துதித் தால் நலங்களெல்லாமே பெருகிடும்?" என்றெல்லாம் அன்னை யார் அன்று எமக்குரைத்தார்.
உண்மை பொதிந்த வாசகங் களின் கருவூலங்களை எமது வாழ் வில்நாம் நிதர்சனமாகவே அனுப வித்துள்ளோம். ஆதவனைக் கண்டு பனி விலகியதுபோல எழுந்த பல துன்பச் சுமைகள் து பிக்கை நாதன் அருளால் பணிபோல் விலகியதுண்டு. எங்கள் தந்தை வழி முன்னேர் எல்லா இடங்க ளிலும் பிரணவநாதருக்காலயங் களைச் சமைத்து வழிபட்டு வந்து 6Tii.
இற்றைக்கு எழுநூருண்டுக ளுக்கு முன்னதாகவே எம்முன்
- 13 അ

Page 9
சூனராய பூரீநடராஜர்பார் என் துலலுர்களில் விக்னேஸ்வரரால யங்களைத் தாபித்தும் அவற்றின் பராபரிப்புக்கு பல்வேறு ஆதன நன்கொடைகளை வழங் கி யும் செயற்படுத்தியுள்ளமையை சரித் திர ஆய்வுகளை நாம் மேற் கொண்டபோது பரக்கக் கண்டுள் 36ITTib.
"பூரீநடராஜர் அம்பலவா ணர் விநாயகமூர்த்தி கோயில்" இன்றும் நின்று நிலவுதலை இதற்கு ஒரு ஒப்பற்ற சான்முக குறிக்க லாம். போத்துக்கல், டச்சு நாடு களின் கண்ணுள்ள புராதனப்
பொருள் வைப்பகங்களில் உள்ள சான்றேடுகளில் இப்ாெரும் கரு வூலங்க ள் பொதிந்திருப்பதை கண்ட பல பெரியோர் எமக்கு தெரிவித்த காலத்து அந்நாடுக ளுடன் தொடர்பு கொண்டு இவ் வுண்மைகளை அறிய வந்தோம். இவையெல்லாம் சரித்திர சம் பந்தமான ஆய்வுகள் வெளிவரும் பொழுது மக்கள் முன் படைக் கப்படும். அன்று அன்னையார் கூறிய வாசகங்கள் உளத்தே பதிந்தமையால், புதிய ஒரு குறட் பாவை ஆக்கி எமத குருநாத ருக்கு எழுதிய கடிதத்தில் 1936ல் பொதித்திருந்தேன்
"நம்பிக்கை கொண்டவர்க்கும் நாடித் துதிப்பவர்க்கும்
தும்பிக்கை நாதன் துணை''
மேற்போந்த குறளைப் பாரா பட்டி அப்பெரியார் எழுதிய கடி
தம் அவர் பற்றிய குறிப்பில் வெளியிடப்படும். இ க்கு ற ளை குறிப்பிடு ' வகையில் அன்னை
யார் குறிப்பிட்ட வேறும் ஒரு விடயம் ஈண்டு ஞாபகத்துக்கு வருகின்றது. வள்ளுவப் பெரும் தகை கூறிய, "வரழ்க்கையை சீராக - ஒழுங்காக வாழ்ந்து தன் கடமைகளை செவ்வனே சீராகச் செய்து வாழ் பவன் இறைவனை அச்செய்கை மூலம் பணிகின்றன். இப்படிக் கடமை யைச் செய்பவன் வெளிப்படை யாக இறைவனை சரணடைய
த்ெதெழில் இங்கே கிடைக்கும்.
வில்லையே தவிர அவன் தனது மக்கள் கடமை மூலம் - சேவை மூலம் இறைவனுக்குத் தன் னை யே அர்ப்பணிக்கின்றன்' இதனை மறவாது வாழ்வில் உன் சடமைகளை பெற்றேருக்காகட் டும் - சகோதரங்களுக்கா கட்டும் அவ்லது பொது தாபனங்களா கட்டும் மக்களுக்காகட்டும் கட மைகளை ஒழுங்ாாக விருப்போடு, உணர்வோடு ஆற்றி வருக உன் வாழ்வில் மலர்ச்சி பெருகும்" என்ருேதிய வார்த்தைகள் இன் றும் எமக்கு உறுதுணையாக உள் 6T6.
உதயன் புத்தகசாலை பிரதான வீதி, பருத்தித்துறை
- 14 -

நிரப்ப ՄlդեւIIՖ
இடைவெளி
m-m-n-n.rഷണം..
வெளிநாட்டிலிருந்து மகனின் கடிதம் வந்ததிலிருந்து காலில் சில்லுப் பூட்டியவர் போன்று ஓரி டத்திலும் நில்லாமல் அங்குமிங் ஆமென்று அலைந்து திரிந்து வந்த இராமலிங்கத்துக்கு மனைவி தங் கத்தின் கேள் மிகுந்த Grrij சலை மூட்டியது. எப்போது அவர் வீட்டிலிருந்து கிளம் பின லும் அந்த அலுவலையும் கவனியுங் கோ' என்பதும் திரும்பும்பேது சொன்ன அலுவல் என்னமாதிரி என்பதும் அண்மைக் காலமி'* தங்கத்தின் வழக்கமாகிவிட்டது. n2னவிக்கு மட்டுமென்ன அவருக் குமே அதுதான் சிந்தனை
சாதாரண பொருளாதார நி%லயிலிருந்த இராமலிங்க க்தின் குடும்பம் இன்று அந்த ஊரி லேயே பணச் செழிப்புடன் ஐ.ஸ் ளது. அவரின் இரண்டு
ாம் வெளிநாட்டில் இருப்பத ல்ை அவரும் குடும்பமும் செல் செழிப்பில் புரள்வது ஆச்சரி இல்லைத்தான். அதிலும் மூத்தமகன் நாலு வருடமாகக் னடாவில் உழைப்பதும் இளைய
p9568r
யம்
மகன் ஜேர்மனியில் அகதியாகப் பணம் சம்பாதிப்பதும்
குடும்ப வளர்ச்சிக்கு
தோடு பல ாணிகளைச் சொந்தி
ferrjgji, கொள்ளவும் இரண்டு பெண்களுக்கு மாசி இரண்டு வீடு 5 Llojtb நகைகள் வாங்கவும் உதவியதோடு a Luá@* 3#டுத்து அதன் மூலம் பனந் திரட்டவும் உதவியது
பணம் பாதாளம் மட்டும் பாயும்’ என்பது இன்று முற்றி லும் ெ ாருத்தமென்திே சொல்ல லாம். வெளிநாட்டு வேல் வாய் ப்பு பலரிடம் பணப்புளக்கத்திற்கு வழி செய்துள்ளது: அனே மாசி குறித்த ஒரு கால எல்லைக்குள் !b” to ጥቇ சூழ்நிலையை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஐரோ. புெ நாடுகளுக்கு இளைஞர்களும், யுவதிகளும் ஏற்று தியானதால் பணம் வந்து சேர்த்துவிடுகிறது ஆனல் இப்பணம் ஏஜனயோரைக் துன்! த்தக்குள்ளாக்கின்றது.
ዄነ 女
இது ந்திர יחו וני0וrff மனிதர் எல்லாம் Cup2iy , T -s. நாகரிகத்திற்கு அடிமைப்பட்டு g, ' -- til 功志劉0@ பங்கியிருக்கும் ாலகட்டத்தில் எவ்விதத்திலும் அலட்டிக் 山r互剑tb, அமைதியாகவும் வாழ் பவர் கந்தசாமி மாஸ்ரர்.
உலகம்
-Cళీ to accr’ >A KI>
-> <--> --> --> -->0 ->

Page 10
உத்தியோகத்திற்கேற்ற பண் பும் அறிவும் நிரம்பியவரான மாஸ்ரர். போராட்டத்தில் ஈடு பட்ட ஒரே மகன் இறந்ததும் மிகவும் ஆடிப்போய்விட்டார் வாழ்க்கையில் பிடிப்பில்லாத ஒரு நிலையில் இருந்த அவரால் மூன்று பெண்களும் வயது வந்தவர் களாகி கல்யாணத்திற்குத் தயா ராக நின்றபோது, சும்மா இருக்க
முடியவில்லை. அப்படி இருக்க முனைந்தாலும் ஊரோ மனை
வியோ விடுவதாயில்லை.
சாதாரண ப 1 டச7% ஆசிரி யரான கந்தசாமி தன் வரும1 னத்தைக் கொண்டு சிக்கனமாக வாழ்ந்து பிள்ளைகளைப் படிக்க வைத்ததுடன் ஒரு சிறு தொகை
யைச் சேமிக்கவுஞ் செய்தார். ஆயினும் அவரின் தோட்டம்
ஒரு பெண்ணைக் கரைசேர்க்கவும் போதாதென்றுதான் சொல்ல லாம். இந்த்க் காரணச்தினலோ என்னவோ, மூத்த மகளுக்கு இரு பத்தியொன்பது வயதாகியும் ஒரு வனத் தேடாமல் இருந்தவர். மனைவி புவனத்தின் நச்சரிப்பைத் தாங்காமல் தரகர் பொன்னம் பலம் மூலம் தன் இயல்புக்கேற்ற ஆணுல் பண்பான மாப்பிள்ளை யைத் தேடிப் பிடித்தார்.
மகளுக்குச் சீதனமாக நகை யும் சிறுதொகைப் பண ம், காணியும் மாப்பிள்ளை வீட்டா ரா ல் கேட்கப்பட்டதாயினும் அவர்கள் கேட்டது மாஸ்ரர் வச திக்குட்பட்டதாகவே அமைந் தது நகையுடன் பலமும் தான்
குடியிருக்கும் ძ5/F6ზofმყმრჯ) தன்னுல் வாங்கப்படாதிருக்கின்ற மிகுதிச் காணியை வாத்திக் கெடுக்கல மென்ற எண்ணத்தில் அவர்கள் கேட்டதற்குச் சம்மதித்தார்.
மாப்பிள்ளை விலையுடன் போ ட்டியிட்டு உயர்ந்து வ ரு வ ģ கிா பணியின் விஜ வெளிநாட்டு "மோனத்தால் t.d6) (Buh strGoof? கள் வாங்கப் போட்டி போடுவ தால் காணியின் விஜ அதிகரிப் பது தவிர்க்க சிேடியாதது தான்
பெற்றவர் இராமலிங்கம். இது வரை ஏராளமான கரிை வாங்கினலும் அவருக்குக் காணி வாங்கும் ஆசை கொஞ்சமுங் குறையவில்லை அதற்குப் பதிலாக வளருகின்ற தென்றே đinfo@)fTb. இதனல் மூத்தமகனுக்கு காசுக் கெழுதிஅவ னும் அனுப்பியதோடு மூத்தமகளின் கல்யாணமும் ஒப் பேறிப் போனதாலும் நெடுநா ளாய் கண் வைத்திருந்த கந்த சாமி மாஸ்ரரின்ரை வீட்டோடை சேர்ந்த ஆறுபரப்புக் காணியை வாங் கும் முயற்சியில் இறங்கி காணிச் சொந்தக்காரன் உலக நாதனைச் சந்தித்து விலையும் பேசி முடிந்துவிட்டது ஆனல் கந்தசா மியர் பராமரித்து வந்த தால் கதை வெளியானல் வாங்க முடி யாமல் போய்விடும் என்பதால் இராமலிங்கம் எல்லாவற்றையும் இரகசியமாகவே வைத்த ருந்தார்
மகளின் கல்யாண அலுவல் களில் ஒடியாடித் திரிந்த கந்த சாமி மாஸ்ரர் தன்னைச் சுற்றிப்
- 16 a

பின்னப்படு சூழ்ச்சி வலையை யோ தன் நம்பிக்கையில் மண் விழப்போகின்றது என்பதையோ அறியாதவராகத் தன் கவனம் எல்லாவற்றையும் கல் யான காரியத்திலேயே செலுத் தி ஞர். இதனல் உலகநாதன் திடீ ரென வந்து சொன்னது பேரதிர் ச்சியைக் கொடுத்தது*
சம ரர் நான் மிச்சக்கா Eயை விற்கப் போறள் நீங்கள் எழுதினகாணியை அடக்கி அடை ர்க் கொண்டு மிச்சந்தை விடு ங்கோ'
மளின் கலியாணத்தைமுதி ன்மைப் படுத்தியவருக்கு எதிர் {Jff ፱ ፻Tቃj இப்பிரச்சினை சிக்கலைக் கொடுத்தது உலகநாதன் சொன் னபடி அடக்கி அடைக்கமுடியாது ஏனெனில் அதைத்தான் மகளுக் குச் சீதனமாகக் கொடுக்க இருந் தவர் கலியாணத்திற்குச் செலவு அதிகமானதால் காணி எழுதுவ தை பின்னர் கவனிக்கலாம் என்று நம்பபவருக்கு அந்த நம்பிக்கை சிதறிவிட்டது.
காணி எழுதுவதைப் பிற் போட முடியா தென்பதை உணர் ந்த மாஸ்ரர் மகளின கல்யாணத் திற்கான நகை, பணம் போக எஞ்சிய மனைவியின் இரண்டொரு நகைகளை நம்பி காணியை எழுத எண்ணி.
நீங்கள் விற்கிற காணி அதோடைநான்பராமரித்துவாற காணி முன்னமே கேட்டது த" னே விலையைப் பேசித்தாருங்கோ'
உலகநாதனுக்கு இராமலிங் கம் கேட்டது நினைவிருந்தாலும் இவ்வளவு நாளும் கந்தசாமி தன் னுடைய காணிமாதிரி அடைத் துப் பராமரித்து, முந்தின நாலு பரப்பும் வாங்கினது என்றதா லும் அவருக்குக் காணியைக் கொடுப்பதில் பிரச்சினையில்லை என உணர்ந்து,
"நீங்கள் வாங்கிற தென் டால் உங்களுக்கே தாறன் உடன் எழுதவேணும் பரப்பு பத்தாயி ரம்" என்ருர். அக்கம்பக்கத்தில் காணி ஏழாயிரம் எண்ணுயிரம் தான் போகின்றது. இது மாஸ் ரருக்குத் தெரியும் ஆனலும்தான் மறுத்தால் இன்னுெருத்தன் வாங் கத்தயாராக இருக்கும் போது அவர் எதுவும் பேசுவில்லை கெ னமாகிவிட்டார், மூளை குழ ம்பியது திடீரென்று பணத்துக்கு என்ன செய்வது.
"தான் ஒன்றை நினைக்க தெய்வம் ஒன்றை நி ைக்கும்" என்பது போல கந்தசாமி மாஸ் ரருக்கும் இதே நிலைதான் ஏற் பட்டது. மகளின் கல்யாண விட யத்துடன் உலகநாதம்பிள்ளையின் காணிப் பிரச்சனையும் அவருக்கு இருந்த போதிலும் எப்படியோ காணிக்குரிய பணத்தைப் புரட்டி காணி எழுதத்தயாராக இருந்த வருக்கு உலகநாதம்பிள்ளையின் அடுத்த அடி அதிர்ச்சியை அளித் தது. தன்னுடையவாயாலேயே பத்தாயிரம் என்று சொன்ன காணியை இப்ப பதினேழுக்கும் குறையத் தரமாட்டேன் என்ற

Page 11
தை அவர் சிறிதும் எதிர்பார்க்க வில்லை தொடர்ந்தும் உலகநாத னே சொன்னர் "இஞ்சை பாரு ங்கோ மாஸ்ரர் என்னைக் கோபிக் கிக் கூடாது.
"நானும் கூடக் கொடுக்கத் தானே விரும்புவன்' உலகநா தம்பிள்ளை சொன்னதைக் கேட்டு கந்தசாமி தன் னை த் தா ன் நொந்து கொண்டார்.
மனிதர்களின் வார்த்தையை நம்பியதை எண்ணி மனிதாபி மானம் என்பது பணத்திற்கு முன்னுல் செல்லாக்காசு வெளி நாட்டுப் பணம் மனிதனையே
விலைக்கு வாங்கப் பயன்படுவ தோடு ஏழைகளின் வாழ்க்கை யில் அடிப்பதோடு நிரப்ப முடி யாத இடைவெளியையும் ஏற் படுத்துகின்றது என்பதை அவர் உணர்ந்தார். மகளுக்குத் தருவ தாகச் சொன்ன காணிக்கு என்ன செய்வது? என்ற எண் ணம் அவர் மனதை ச்ொட்டியது. இராமலிங்கத்தின் பணச் செழிப் புக்கான காரணத்தை நினைத்துப் பார்த்த மாஸ்ரருக்கு தன் மகி னும் இன்றிருந்தால் என்று எண் ஞமல் இருக்க முடியவில்லை. தன் மகனை எண்ணிப் பெரு ைப் பட்ட மாஸ்ரர் இன்று இப்படி நினைப்பது. . . . ?
சகல விதமான ரெடிமேட் ஆடைகளுக்கும் புடவை வகைகளுக்கும்
குழந்தைகள் சிறுவர்களுக்கான
ஆடை வகைகளுக்கும்
சிறந்த ஸ்தாபனம காவேரிரெக்ஸ்ரைல்ஸ்
பஸ் நிலையம் அச்சுவேலி
གནས 18 ཡབ་ཡ

ஒரு இதயம்
ஒரு உருவம்
மு. சந்திரசேகரம்
இரவின் அமைதியில் எல்லா உயிர்களும் இணைந்து நின்றன எங்கும் நிசப்தம் புழுதிப் புதைவுள் கற்களின் மீது கால்கள் புரளும் கட்கடப்பு மெல்லக் காதில் கேட்கும், இரவுத் திரையின் ஒட்ட்ை கிழிவால் உள்ளே இருக்கும் உயிர்களின் சாயல் நிழல்கள் உருவாய்க் கண்ணில் தெரியும் காட்சிகள் ஒன்றல் அமைதியில் இணையும், எனினும், வாழ்க்கைப் பாலையில் விதியின் வெம்மை ஏக்கப் பெருமூச்சாய் நிசப்தத்தை அணைக்கும் ஆசை நிராசையாய், ஏக்கம், தவிப்பாய் இதயப் புண்ணில் இருக்கும் உழைவு அந்த இரவின் அமைதியில் கூட
மாருது,
நடக்கும் உயிருடன்
இணைந்தே நடந்தன, இரவின் அமைதியில் எல்லா உயிர்களும் இணைந்தே நின்றன எங்கும் நிசப்தம்
حس- 9 iز سه

Page 12
முதுகில்
ஊரும்
தம்பலப் பூச்சி
*ன்பு நிறைந்த அஞ்சுகா,
**உங், ஒள எல்லாம் பொம்
பிளேங்கண்ணு மரியாதை குடுத்
துத்தான் உள்ளை உக்கார வைச்
சிருக்கோம், யாரும் வாயைத் திறந்து கத்தினீங்க அப்புறம் இதுதான் உங்ககிட்ட வரும்,
பாதிப்பேர் செத்துத் துலைவீங்க .
மீதிப்பேர் உண்மை சொல்லு வீங்க."
கோயிலுக்குள்ளே சிறை வைக்கப்பட்டது போல் நாங்கள் சுற்றிவரக் கோயில் மதில்!
அதற்கு வெளியே ஆயுதங்களை உள்நோக்கி நீட்டியபடி அவர் கள்.
உடம்பு படபடக்க விழித்
துக் கொண்டேன் அந்த நினைவு
மனதைவிட்டு அகல மறுத்து நிலைக்கிறது.
எனக்குப் பக்கத்தில் இருந்த வதனி சற்றுப் பலமாகவே சொல் லிக் கொள்கிருள்.
'வைரவ சுவாலி, நீர் எத்
தினை அற்புதங்களைச் செய்த
னிர்? இண்டைக்கும் அற்புதம் செய்ய மாட்டீரா? ஐயோ. இந்தக் கிராமத்துச் சனங்கை எல்லாம் இப்பிடியே உம்ம.ை வாசலிலை வைச்சு அழிக்கவிடப் போரீரா? ..?
தலையைக் கீழே போட்டு அழுது கொண்டிருந்த பெண்கள் பலர் ! நானுந்தான்!
அற்புதம் நடந்ததுதான்!
கிராமத்தின் வடமேற்கு எல் லையில் அமைந்த பொற்கலத் தம்பை வைரவர் கோயிலில் அன்று யாரும் இறந்து போசு வில்லை.
ஆனல் . அது அப்படித்தான் எல்லா இடமும் நடந்தது என்று நீ விளங்கிக் கொண்டால். உனக்குப் புத்திக்கூர்மை குறைவு!
நான் சிறு குழந்தையாக இருக்கும்போது அப்பு சொல்லு வார், "குமரத்தி காலத்திலை மேனை . உந்தக் கோயிலின்ரை
குளத்தை இரண்டு பேர் வெட்
டிப் பார்த்தவையாம்!"
"என்னததுக்கு ??? அப்பு வெற்றிலையைத் துப்பி விட்டுச் சிரிப்பார்.
"உனக்குத் தெரியாதே? உந் தக் குளத்துக்கை பொன் கிடா ரம் பவுண், பவுண் சட்டி, பானை எல்லாம் கிடக்கு. அதை எடுக் கத்தான் **
LLLLSLLLLLLLJLLL0LLSLLSLLLLLLSLLLLLSLLL கோகிலா மகேத்திரன்
LLLLSLLLLqLJLLLLLLLLLLL
جسے 4 سے حس۔

'பிறகேன் எடுக்கேல்லை."
'எடுக்க விடுவரே அவர்? ஒருத்தருக்குஒழுக்கொறும்பு கால் முத்தும் மொய்ச்சு அப்படியே அச்சுப் போட்டுதாம்"
h...'
"மற்றவர் சொன்னராம் ஒழுக்கொறும்பு ஒண்டும் செய்
பாது நீ இறங்கெண்டு. அவருக் குக் கண் அப்படியே மறைச்சிட் டு தாம்”*
spliit குளத்துக்கை இப்ப 6ம் அதுகள் கிடக்கோ அப்பு?
*அட் பிடிக் கேக்கப் பிடாது அது சளைக் கி ன் டி எடுப்பமோ ாண்டு மனதாலேயும் நினைக்கக் பிடாது விளங்கிச்சே?"
எனக்கு விளங்கவில்லை!
அப்பு காணவில்லை ஆனல் இருக்கிறது என்று நிச்சயமாய்ச் சோல்க ருர். அது எப்படி?
அதற்கு மேல் கேள்வி கேட் டால் அப்பு அடித்து விடுவார். நான் கேட்கவில்லை
இப் போ து
கேட்பதற்கு!
அப்1 இல்லை
ஆணுல்.
அந்த அரச மரங்களும் ஆல மரங்சளும் அருமையான மணி ஒலியும் அது பொன்மயமான சூழல்தான்!
சந்தேகமில்லை!
ஒக்ரோபர் பத்தாம் தேதி நின்று போன மின்சார வரும் என ஒப்ரி மிஸ்ரிக்காக" நாங்க ளும் எதிர் பார்த்து இன்னும் வந்து சேரவில்லை.
மூன்று மாதமாய் மின்சாரம் இல்லாத இருள்!
மரங்கள் எல்லாம் தளிர்களை இழந்து குருத்துகள் முறித் து அனுதை மனிதர்கள் போலவே தீயில் வெத்து திகைத்து நிற்கின் றன,
மாதக் கணக்காப் உதிரடங்
குச் சட்டம் விலக்கப்படாமலே தொடர்ந்த அதி ச பத் தை நீ வேறெங்கம் கேள்விப்பட் kவேறெங்கும் கேளவபபடடிருகசு
Dr. L.fr i
சப்பாத்துக்களில் நசிந்த டிற் கள் மீண்டும் தலைநிமிரப் பயந்து படிந்து கிடக்கின்றன.
எது ஒப்ரிமிசம்? எது பெரி flaf i
மனுநீதி கண்ட சோழனின் மகன் வீதிவிடங்கன் அரகலாத் தெருவில் சென்ற போது அவ
இறந்ததே இளைய ஆன்கன்று!
னுடைய தேர்க்காலில்
அது யாருடைய தவறு?
கன்றின் தவரு? வீதிவிடங்
கனின் தவரு?
உயர்ந்த தேர் ஒன்று மணி ஒலிகள் ஒலிக்கஅளவில்லாத தேர் த்தானைகள் புடை சூழ்ந்துவர. வகுகின்றபோது. தெரு வில்
- 21 -

Page 13
வந்து நின்றது. பசுக்கன்றின் குற்றமே .." என்று சோழனின் அமைச்சர் அழகாகச் சொல் siyfT tif
அரவிந்தனை தம்பியது ஸ் இடைய தவறுதான்!
விமானங்கள் வந்து உணவுப்
பொட்டலங்கள் “3 il u ir L . . போது - விடிவே வந்துவிட்டது போல விபந்து ஆர்ப்பரித்தது
எங்கள் தவறுதான்!
ஆக, விடயங்களை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க வேண்டும் என்று சொல் நான்கற்றுக் கொள் ஈகிறேன்.
ஒப்ரிமிஸ்ரிக்காகப் பார் க் க வேண்டும் என்று சொல்ல துே:
எனக்குக் கெட்ட கோபம் வரும்
ஒ' இலக்கியக் கூட்டத்திலே
எழுத்தாளர் க ட ல் மைத்தன் சொன்னுர் என் இறு டைய கதா பாத் இரங்களுக்கெல்லாம் தாழ்
வுச் சிக்கலாம் மன நோயாம்! அதைக் கேட்ட பிறகு நான் இந் தத் "தாழ்வுச் சிக்கல்' என்ப தைப் பற்றி நிறை ய்.ய வாசித்தேன்.
சாம்ல் மேடுகளைப் பார்த்து நிலவு ஊமையாய் அழுது கொண் டிருந்த வேளைகளில் அந்த நில வொளியிலேயே வாசித்தேன்
சூனியம் காட்டி நின்ற வீட் 4னுள்ளே மெழுகுதிரி ஒன்றைக் கொளுத்தி வைத்துக் கொண்டு வாசித்தேன்.
எங்கள் கிராமத்துக்கு மின் சாரம் வந்து ஒரு பத்து ஆண்டு கள்தான் கடந்திருக்கும்.
அதற்கு முன்.
ஒரு பெற்ருேல் மாக்ஸ் ஐ !ம், இரண் மூன்று லாம்புகளை பும் கொழுத்தி  ைவ த் த க் கொண்டு ஆனந்தமாய் ஓடிக் திரிந்திருக்கிருேம் , அ ப் போது அது ஒரு வேதனையாகத் தெரிய ທຸ່ງ
இப்போது மெழுகு திரியும் கிடை க்கவில்ல. மண்ணெய்யும் அருமை மின்கலம் கண்ணிலும் காண முடியவில்ஃ:
ஒரு மெழுகு சிரி34க் கொழு த்தி விருத்தையில் வைத்துக் கொண்டு எல்லாரு சிற்றி அம ர்ந்து கொாவோம். எட்டு மணி வரைதான்!
அந்த நேரத்தில் வ:சித் தேன்
"தற்புகழ்ச்சி, மேலதிகாரி
களே இகழ்வது, இன்னுெரு மனி தனைத் தலைவனுக ஏற்றுத் தொண் டாற்றுவது, இலக்கிய அல்லது கலையில் ஈடு டுவது, வேடிக்கை செய்வது, பிறர் காரியத்தில் தலை யிடுவது போரில் இறங்குவது. பழி வாங்குவது, பகற்களு காண் பது, சமூக அநீதிகளை எதிர்ப் து, பேராசைப்படுவது இவை எல் லா $ம தாழ்வு மனப்பான் ைவ யின் விளைவுதான்.""
இந்த இடத்தில் நான் வாசிப் பதை நிறுத்தி எனக்குத் தெரிந்த
- 22 سے
~

4ು ಇರಿ: T # à
டெக்" பண்ணினேன். கிரா மத்து 13க்கள் எல்லாரையும்
கொண்டு போய்க் கோயிலில் அடைத்து, முக மூடிக ளே க்
கொண்டு வந்து, முகமூடிகள் முகங்கஃப் பார்க்க, இவர்கள்
அறிமுக அட்டைகஃப் பார்ப்பது நானும் turi i joj கொண்டு வந்ே
போல .
"என்ரை பிள்ஃ பள் வீட் டிஃ) ஒரு திரிவும் இருந்து $114 க் கிறேல்ஃ. சுகந்தி இ; ஈப் பன்னிரண்டு 18ணிை இருந்து
{ , វ ef_ {
வரைக்கும் * bசையிலே
சப்பு சப்டெண்டு சப்பி:ை .
தன் ஆடை 1 மகன் .: க்:
மலே இரண்டு : டக்ல்ெ ‘டி’ எடுத்த இன். எட்டுப் !!ாடத்திலும்
‘டி’ எடுத்தபிள் ஃா எடுத்தது சொல்லிக்
என்று :ெசி மும் கெ: 6ள்வதால் தன்}ை
டைR மகன் அந்: ச் * கர்தியை
விடக் கெட் டிக்காரன் () என்று தி ஃபிக்க இந்திர
(ty ass; it iii.
gyntaf i T ... "ஆ" வென்று வாய் பிள கேட்கும் .
} !፤ ሓኛዛጃ ፪ [ኔ]. • • ,
இவர்களில் I; h : j°; r i ! ; r" (13,
த பு: 1823 ப்ட: :ை ப்பினுள்
61ன்ன துப் ஆல் மென்ஸ் ,
《, - துண்டு டி. , இது ஃ( ெபு தான்'
என்று இவர்களுக்குச் சொல்வது Ent iii ?
* அந்தாள் எங்கடை தலை லர். என்ன எம். ஏ படிச்சது
ஒவ்வொருவ்ரக மனக்கண் வரிசையில் நிறுத்திச்
தான் கண்ட மிச்சம். ஒரு மண் ணும் விளங்காது. நவராத்தி ரிக்கு இலங்கள் போட்ட ஒரு சாதாரன தாடகத்தைச் ‘சர்வ தேச அந்தஸ்துள்ள நாடகம்* எண்டு புழகுது பாரன் சர்வ. தேசமும் தெரியாது, அத்தஸ்தும் தெரியாது, நாடகமும் தெரி
யாது. சொல்லுற கதைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண் ட மே ;பி 5 ஃன.?' "
என்று சொல்லும் கன. b'3.5 Yr g? ii l t shinT Go ti i மூன்று
Di rifo i fò; i 45 ஃகள் மக்கள் உ"ை
சி"ச் சி% !
| fig (B. វិat -احساس போது . :) .:கு நேரத்திலும்
கடத் தனது ? பிரைப் :ெருட்
டுத்த: (7* பைத் தி:த்து
p ஒ: : கி. நல்:தச்
ஆ ()ல்
அவர் அடிக்கடி தன் மேல
திகாரியாகி: கூட்டுறவுச் சங்கத் ந்து கொள்கிழுர், தாழ்வு னைப்
தலைவரை இக
அவருக்குத் பான்மைத:)?
メ
இன்மெyரு 10 விதனத் தலே
வணுக ஏற்!!த் தொண்டாற்று வதும் தாழ்வு மனப்பான்மை
என்ருல், கரிழ் இஃtஞர்கள் பல ருக்கும், கி; தங்கள்
வன்தான் இன்னும் ப்டாரும் மிக்காரும் இல்லாத தலைவன் என்று நம்பு கிற அரைவாசிச் சிங்களச் ಆ6೫ä துககும
இலக்கியம் அல்லது கலையில் ஈடுபடுவதும் தாழ்வு மனப்
അ 2 3 അ

Page 14
Lான்மை என்ருல். எனக்கும். டேல் மைத்தனுக்கும் ?
வேடிக்கை செய்வதும் என் டூல். அத்தக் காலத்துத் தென் இனி இராமன் தொடக்கம் இத் தக் காலத்து மதன்ராஜ் வரைக் இம்.
தென்ராஜ் சொல்லுவார். விசேட நிகழ்வுகளில் ஆசீர்வா தம் செய்ய முன்பு யானைகளை விடுவார்களாம். பருமனன உட லேக் கொண்ட மதன்ராஜ் யானேயாகத் தன்னை உருவகித்து வேடிக்கையாய்ப் பேசுவது அட இன்னுெருவனைப் பற்றிச சொன் னல் அதுவும் தாழ்வு மனப் போன்மையாகப் போய்விட்டதா
அப்படியானல். இந்த உசை கில் யாருக்குத்தான் தாழ்வுமனப் பான்மை இல்ல?
வெளிநாட்டுக்குப் போ ே இரவு பகல் சாப்பாடு, இனம் சனம் எல்லாம் மறந்து உழைகி கிற இளைஞர்கள் எல்லாருக்குக் பனத்திலே பேராசை என்பாஃ.
சமுதாயப் புரட்சிக்கு வித் திட்ட மேதைகளும் சமூக நீதி களை எதிர்ப்பவர் என்ற பட்டி: லில் வந்து விடுவார்கள்!
சமூக சேவை என்ற பெயசில் புறப்பட்டவர்கள் எல்லாம் பிறர் காரியத்தில் தலையிடுபவர் கள் :
போரில் இறங்கியிருக்கிற என்ன சொல்கிருய்?
இலங்கை இராணுவம், இந்திய
இராணுவம், ஈரானியப்படை, உன் அன்புக்
ஈராக்படை பயணிகள் விமா குயில்
னத்தை சுட்டு விழுத்தும் அமெ
ரிக்கக் கப்பல் (தொடரும்)
புத்தெழில் சந்த விபரம்
தனிப்பிரதி 500 வருட சந்த 55.00
சந்தா அனுப்ப வேண்டிய முகவரி
(p- திருஞானசேகரம்
9h u
புத்தெழில் e9 pö oi oli 6ni வீதி,
புத்துார்.
- 24 -

தமிழ் மூதாட்டியின் வாழ்த்துக்கள்
மு. திருஞானசேகரம்
'ssit gu KLTsi) alain8 a Tea
ஒற்றுமை நீம்கில் கொண்டு வருந் தாழ்வு”
உலக மக்கள் இன்பத்துடனும், அமைதியுடனும் வாசி பொருளாதாரம், கல்வி என்பவை சிறப்புற்று அமைய வேண் டும் என்பதோடு அன்பு, சமாதானம் என்பனவும் வேண்டப்படு கின்றன. இதனுல் வலியுறுத்தப்படுவது ஒற்றுமையே. உலகத் தலைவர்கள் உலகில் சமாதானம் நிலவப் பாடுபடுகின்றனர். பேச் சிலும், எழுத்திலும் இலக்கிய அறிஞர்கள் சமாதானத்தை வலி !றுத்துகின்ருர்கள் உண்ண உணவு இல்லாவிடினும் உடுக்க உடையில்லாவிடினும் வாழும்வரை அமைதியுடன் வாழவே 1од, சள் விரும்புகின்முர்கள். இந்நிலை இன்றைக்கு மட்டுமல்ல தமிழ் ரைப் பொறுத்தவரையில் சங்க காலத்திலிருந்தே ஒற்றுமை வேண் டப்பட்டு வந்துள்ளது.
காளை ஒன்று கொல்லும் பாங்குடன் வருகின்றது. யாரைக் கொல்ல வருகின்றதோ என்று சொல்லமுடியாத அளவிற்கு பயங் கர ஆர்ப்பாட்டத்துடன் வருகின்ற அக்காளையை சில இளைஞர் கள் அடக்க முற்படுகின்றர்கள். அவர்களில் ஒவ்வொருவராக அக்காளையை அடக்க முற்படும்போது தோல்வியுடன் காயப்பட் டுத் திரும்பியவர்களும் மண்மீது விழுந்தவர்களும் எனப் பல தரப்பட்டு நின்றனர். இது ஏன்? அழகிற் சிறந்த பெண் ஒருத் தியை மனைவியாக அடைய ஆசை கொண்டு அதற்காக அக் காளையை அடக்க அவர்கள் முனைந்தனர். போர்க்களம் புகுந்து மார்பில் புண்பட்டு நின்றனர் சில இளைஞர். வீரம் செறிந்த போர் வீரர்களையே பெண்கள் விரும்பித் திருமணம் புரிந்தனர்" இதனுல் இளைஞர்கள் தம் வீரத்தை வெளிப்படுத்த வேண்டி பில் போர்களிலும் சாகசங்களிலும் ஈடுபட்டனர். இது சங்க காலத் தில் காணப்பட்ட முறைமை.
போர் முரசங் கேட்டதும் கணவனை, மகனை, தந்தையை, தமையன இப்படிப்பட்டவர்களை வீரத் திலகமிட்டுப் பேருக்கு அனுப்புகின்ற பெண் வாழ்நதகாலம் அக்காலம் புலவர்களும்
- 25 ra

Page 15
'பேசர் ஒழுக்கத்தை இலகுவாகப் புகழ்ந்து பாடியுள்ளனர். ஆணுல் போரொழுக்கம் பேணப்பட்ட அக்காலத்திலும் இன்றைய நிலை
காணப்பட்டுள்ளது.
வீரர் இளைஞர்கள் தம் போர்த் தினவைப் போக்கப் போர்க் களம் புகுந்து வீர விளையாட்டுக்கள் ஆடி தம் புகழ் ந7 ட்டினர். மன்னரும் போருக்காய் படை திரட்ட நிர்ப்பந்திக்கப்பட்டனர். நாய்களும், பேய்களும் தினமும் விருந்துண்டு மகிழ மன்னர்கள் வழி செய்தனர். ஒரு நாட்டு மன்னனுக்கு அயல்நாட்டு மன்ன னிடம் நட்டறவு ஏற்படுவதற்குப் பதிலாக பகைமை நி%லயே வளர்ந்தது. இது தவிர்க்க முடியாததாகவும் இ த்தது. 'அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி மன்னர்கள் தம்முள் மாறுபட்டு போர் செய்ய மக்களும் தம்முள் மாறுபட்டனர் ஒரு நாட்டின் மீது இன்ஞெருை நாட்டு மன்னன் படை எடுப்பதையே குறிக் கோளாகக் கொண்டு கானப்பட்ட தல்ை ஏற்றுமை பற்றிய எண் னர்ே அங்கு ஏற் 1.வில்ஃ). ஆயினும் சில பு: வர் ருெந்தகை கள் :ன்னர்களிடையே சண்டை தவிர்ப்1ை1, ஒற்றுகையை ஏற் பஒத்த முயன்றிருக்கிள் :4ள்.
தமிழ் நாடு வேந்தர் ஆட்சிக்குட்பட்டிருந்த சங்க காலத் Er:: ழிகாட்டை சோழன் நெடுங்கிள்ளியும், :ேன் தலங்) زنی وی கிளிையும் இரு கூழக்கி ஆல்: வந்தன இரு :ன்னரும் ஒரு
குலத்தவராயினும் ஒருவர் மீது ஒ: வர் பகை உ#ைர்வு கொண்டு போருக்கான கதிர்பார்ப் டன் இருந்தனர். அந்த நாளும் வந் தது. இருவரும் பொருதுகின்றனர். தமிழ் மன்னர் அதுவும் ஒரே குலத்தைச் சேர்த்த மன்:Srர் தமக்கள் டோரிடுகின்ற3ர் என்ருல் மற்றவர் நில சொல்லவும் வேண்டுமோ? இதனைக் கண்ணுற்றர் அங்கே ; ரு புலவர். அவர் வேறு பாருமல்ல: புலவர் பெரு மான் கோவூர்க்கிளார். 11:ன்னர்கள் தொடுத்திருக்குப் போரின் தமிழ் நாட்டு மக்களின் உயிர்களும் பறிக்கப்படுகின்றன:ே என்று வருந்தி போர்க்களம் நோக்கிச் சென்று இரு அரசர்க%:ம் சமா g5fTod“ (ch 57 uoi (pu 16ö7.
ர், டோரினல் ல கம் கேடுக% உr
ர்த்திர்ை. அன்று புலவர்: : க், கேத வாக்கு, :ஐகோல் ஏந்தியல்: கன் 18 கோல் k க் 1-ெ களிலும் புே: e *ச எா கப் போற்றப்பட்டனர். இதy தான் கோஆர்க்கி: தும் துணி வுடன் மன்னர்களே அணுகிஞர் இ தவிர்ப்பை விரும்பினர் என அ
த்தன் 3 ம7 ல் 1: போர்த் ய முடிகின்றது.
தமிழ் மூதாட டி ஒளவையார் எல்லா மக்கS"லும், மன் னராலும் மதிக்கப்பட்டவர். கூழுக்குப் பாடுகின்றவர் என்ருலும் ஒளவைக்கிழவி தங்கிழவி எனப் போற்றப்பட்டவர். முருகப் பெருமானிடம் சுட்ட பழம் பெற்றவர் அல்லவா? சிவனுக்கும்
حیبر s ? 6 سص
 
 
 
 
 
 
 
 
 

முருகனுக்கும் ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க சந்து பேசியவர், இவர் ஒருநாள் காண்டற்கரிய காட்சியைக் கண்டு குதூகலித் தார். விநாயகப் பெருமானின் பேரருள் பெற்ற ஒளவை அப் பேரருளிலும் கிடைத்தற்கரிய பேறு பெற்றதாக எண்ணி மகிழ் சின்ருர் அது என்ன?
கடைச் சங்க காலத்தில் தமிழ் நாட்டை ஆட்சி புரிந்த மூவேந்தர்கள் பாண்டியன், கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெரு வழுதி சோழன். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சேர மான வெண்கோ ஆகியோர் ஆட்சி புரிந்து வந்தனர். மூவேந் தர்கள் தமக்குள் முரண்பட்டுப் போர் புரிந்த வரலாறுதான் உண்டு இல்லையேல் ஒருவர்மீது ஒருவர் பகை கொண்டு உறவு !ாராட்டாத நிலையுண்டு. இதனையே கண்டும் கேட்டும் வந்த ஒளவையாருக்கு தனையே தன்னுல் நம்பமுடியாத அளவுக்கு மு ைகூறப்பட்ட உக்கிரப் பெருவழுதியும், பெருநற்கிள்ளியும், சேரமான் வெண்கோவும் நெருங்கிய நட்புப் பூண்டு சிறிதேனும் பகை உணர்வு அற்றவர்களாக ஒன்று!.ட்டு ஒற்றுமையாய் அள வாாலி மகிழ்ந்திருந்த காட்சி நம் மூதாட்டியின் கண்ணில் பட்டு விட்டது. இது 8 1 னக் கிடைக்காத காட்சி, அது ஒளவையா?* ைேரில் பட்டதும் மகிழ்ச்சி பொங்கியது இ ன்ஸ் 4 தில், அவர் *4. toT 5'ü 4_5 at Tr? Lluí7 L-Giv பிறந்தது மூவேந்தர்களையும் :ழத்தி மழை வறண்ட 1ாலும் உ.ம் வாழ்நாள் நீண்டதாகட் டும் என்று வாழ்த்துகின்றர்.
இதிலிருந்து ஒளவையாசின் உள்ளம் ஒற்றுமைக்காக ஏங்கி டிருேக்கின்ருர் என்பதனைக் காட்டுகின்றது உண்மையில் ஒற்றுமை பின் வலிமை, பெருமையினை ஒளவையார் பெரிதும் உணர்ந்த வர் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் அன்று பிறநாடடவரின் ஆதிக்கம் தலையெடுக்காத காலத்தில் தமிழ் வேந்தர்களாம் மூவேந்தர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது என்ருர் இன்று நம்நிலை எப்படியமைய வேண்டும்? மூவேந்தர் ஒற்றுமையுடன் இருந்த காடசி தமிழ மூதாட்டிக்கு மகிழ்வைக் கொடுத்ததென்ருர், தமி முன்னைக்கு எத்தனை பூரிப்பைக் கொடுத்திருக்கும். அநத ஒளவை யின் மகிழ்ச்சியைப் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.
""முத்தீ புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடை கொடித்தேர் வேந்தீர் யானறியாளவையோ விதுவே வானத்து வயங்கித் தோறுைம் மீனினுமிம்மென இயங்கு மாமழை யுறையினும் உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக நுந்நாளே"
- 27 m

Page 16
ஏன் மீனே?
ஆரம்பம் முதற் கொண்டே ஆழியில் வாழும் மீனே
அழகு நிறைந்த எங்கள் அகிலத்தைத் தெரிகிறதா?
விண்ணேத் தொடுகின்ற மலே மேகம் எழிற்காட்சி மண்ணைத் தழுவும் பெரு வற்றுத ஜிலநதி கண்ணைக் வரும் கிளிப் பசுமை தருமாட்டு இன்னும் பல துமை இருக்கின்ற இயற்காட்டு
வானத்து வரைப்பூட்டும். மாலே மனே) லயங்கள்
வானம் தொடும் பறவை for a for பழிக்கும் மாதரெழில் மை விழி காண வியப்பூட்டக் கமுகு நான் தாக்கி வந்தால்
உலகோர் . புகு எனப் பொல்லாத, தென்பார்கள் அழுகின்றேன்
i ni ií ji »rðar Hof íî'Lr''' புரியாதென் நல் எண்ணம் புரிந்திரு ந்தால் என் மீனோ உயிரைத் த3த்து விட்டா $* sü986ჭr srÈ si காணுமுன்ாைர்?
நெடுந்தீவு லக்ஸ்மன் தாகூரின் சிந்தனைகள்
سب 28 جيج
 

மண்ணின் மணம்
கிழக்கு வானில் முகிழ்ந்தி ருக்கும் நிலவு இன்னும் வானத் இன் உச்சியில் அரைவாசியாகிப் போயிருக்கும்! மெல்லொளியும் மெல்லிருளும் கல ந் தி ரு க்கும் சோபனப் பொழுதில்; முற்றத் தின் இருபுறமும் கொத்துக் கொத்தாய் மொட்டவிழும் மல் லிகைகூட என்னமாய் மனம் வீசும் பக்கத்தில் இரதைவாழை இலைகள் ஒன்ருேடொன்று உரசி, தென்றலின் ஸ்பரிசத்தை உண ர்த்துகிற போதெல்லாம் வேலி
யோர மாம்பூக்கள் மனசை இனிக்க வைக்கும்!
இந்த இனிமைக்காகவே
ாலம் முழுவதும் இந்த விட்டின் முகப்புக் படிகளில் உட்கார்ந்து விடலாம்போல ஒரு ஆதங்கம் உருவாகும்! திறந்திருக்கும் ஒற் றைக் கதவு வழியாக உள்ளிரு ந்து வரும் மின்னுெளி முற்றத் இல், விரிகோடிட்டு ‘கேற்' இனு: ாக ருேட்டில் விழுகையில் குறுக்கறுத்துச் செல்லும் சைக் ள்ெகள் 'பளிச் பளிச்" என மின் னலடித்துவிட்டுப் டோகும்வேகம் வீதிக்கு அழகூட்டும்! ஆரவார மேதுமின்றி திடீரென்று தூறல் க்கும் மழைத்துளிகள் மண்ணை கூட்டும் மரைக்கச் செய்துவிட்டு,
:- - 欢心
அவசரமாய் மறைந்து கொண்டு வேடிக்கை காட்டும்!
தூரத்தில் மெல்லிய உறு மலுடன் வேகமாய் நகரும் *கொண்டா’க்கள் கர்ண கடூர மான ஓசையுடன் இந்த ஒளிக் கோடுகளைத் தாண்டும்போது குப் பென்று அடிக்கும் பெற்றேல் நெடி கடந்து போன நான்கு வருடகால இரவுகளை ஞாபகப் படுத்தும்! சட்டென்று உணர்வு கள் கலங்கி, சில கணங்களை இனம்புரியாத ஏக்கம் குடிகொள் ளும்!
வானத்தின் உச்சி யைப் பார்த்தால் நம்பிக்கை துளிர் விடும் - இன்று நிலவு அரைவாசி தான் - பாதை மட்டும் மாறி யிராது!
திடுமென்று இருண்ட வண்டி யொன்று ‘விர்ரென்று கடக்க, ரியூசன் மாணவர்கள் வெளிச்சத் தில் ஒரு தடவை அடையாள அட்டைகளை இறுகப் பற்றிக் கொள்வர்! உசல் மணம் மறைய முதல் மீண்டும் சிரிப்பும் கதையு
மாய் , சைக்கிள்கஅசையும்!
வீட்டு ஹோலில் காற்றை
வீசிக் கொண்டிருந்த மின்விசி
றியை பட்ட ப்பகலில் பிடுங்கி
எடுத்துக்கொண்டு ஒடிய கள்வ வீதியில் விழும் இந்த வெளிச்சக் ஒம், விட்டுச் சண்டைக்கு வேலி யையே எரித்துவிட்ட வெறிகார ஜம், மீண்டும் 3தந்திரமாய்,
JYLeLSeLLL LLLSeSYqSLSL0LLJLLLSLLJLLSLLJLLSLLJLL
திருமதி சந்திரா இரவீந்திரன்
స్టాం- :Cళీ#eeళ్లి సీల్లో"* *"శ్రీ

Page 17
கோடுகளை த் தாண்டுகையில் மனம் ஊமையாய் வெதும்பும்! வெள்ளைச் சேலையணிந்த, வெள்ளவத்தை இளம் பெண் ணுெருத்தி, அழும் குழந்தையைத் தூக்கத் திராணியற்று கைப்பிடி வில் இழுத்துக்கொண்டு அவசர காய் கடக்கையில் யூலை 83 மன * தில் முள்ளாய் நெருடும் அயல் வீட்டு டேவிட் மாமா மரக்காலு டன் சைக்கிள் ஓட்டிவந்து களைப் போடு இறங்குகையில் வீட்டுக் குள்ளிருந்து வரும் பிஞ்சுக்குரல் களின் ஆரவாரம் இறந்துச்பான அவர்களின் தாயையும் "அக்டோ பர் 87 ஐயும் சோகமாய் தட் டிக் காட்டும் சிதறிக் கிடந்த மனித உடல்களும், கருகிச் சரிநது கிடந்த வீடுகளும், அறுந்து தொங்கியிருந்த தந்தித் கம்பி களுமி, மழையின் சகதியில் புதைந்து கிடந்த மரங்களும், இரததத்தை உறிஞ்சிக் குடித்து விசரில அலைந்த நாயகளும, நரம்பை அறுத்த மாமச ந 1 bற ம் 183ழலையை" தோற்கடிதத திமிரோடு தொடர்ந்து வநது மனசைக் குடையும்! வடு ல் பட்ட காயமாய் ரவும் கொதிப் பெருக்க ஆரம்பிக்கும்!
தூரத்தில் எங்கோ துப்பாக்கி வெடடுக்கள் சட்டென்று நினைவு களைக் கலைக்க, உள்ளிருககும் மணிக்கட்டில் வழமைபோல் கண்கள் தாவும் - நேரம் ஒன்பது மணிக்கு மேலாகிவிடும்!
சப்பாத்தி நெய்யின் நெடி இடையிடையே மல்லிகை மண
த்தை மேவ, உள்ளுக்குள் ஏதோ வயிற்றைப் புரட்டும் தெருநாய்
கள் சொல்லி வைத்ததுபோல் கோரஸ்" ஆய் குரைக்கத் தொட
ங்கும். "வான்" ஒன்று வேச LonTü ..... மிக வேகமாய் கடந்து மறைய முதல், தொடர்ந்து
சைக்கிள்கள், மோட்டார் சைக் கிள்கள் அவசரமாய் காற்றைக் கிழிக்கும்!
எதிர்வீட்டு ஜன்னல் கள் சைகை காட்டுவதுபோல் ஜாக் கிரதையான ஒசையுடன் மெது வாக மூடப்பட எதிரில் இருள் கவியும்!
'உள்ளுக்கு வா பிள்ளை' அம்மாவின் குரலோடு, வீட்டுக் குள்ளிலிருந்து வரும் மின் வெளிச் சத்தின் விரிகோடுகள் ஆற்றமை யுடன் மறையும்
எங்கும் சோக இருள் படர. துரிதகதியில் வீதி மெளனித்து விடும! பேரமைதி நாய்களின் குரைப் பொ லிகளை யும் மீறி தூரத்தில் துப்பாக்கி வேட்டுக் கன மீண்டும் அமைதி.
எங்கோ ஒருவர் நேரத்தைப் பார்க்க மறந்திருப்பார்! அல்லது மரணத்தைத் தழுவ விரும்பி யிருப்பார்!
எழுந்து நின்று மேலே பார்த் தால் வானத்தின் உச்சியிலிருந்து நிலவு கொஞ்சம் மேற்கில் நழுவி இருக்கும்!
பின், காலையொன்று சலன மின்றி அசாதாரணமாய் பிறக் கும் தொடர்ந்து மீண்டுமொரு மாலைவரும் நிலவுகூடத் தேய்ந்து பின்னர் வளரும்!
ஆணுல் இந்த மண்மட்டும் மாருமலா இருக்கும்!
 ை30 க

சென்மதி நிலுவை
எம். லோகசிங்கம்
இன்று உலக நாடுகளில் சில அபிவிருத்தி அடைந்து காணப் படுகின்றன. பல நாடுகள் குறைவிருத்தி நிலையில் உள்ளன எவ் வாருயினும் நாடுகள் எதுவும் தன்னிறைவு அடைய முடியா ஃபிலேயே காணப்படுகின்றன வளங்களின் கொடையானது நாட் டுக்கு நாடு வேறுபட்டிருப்பதே காரணமாகும். இதனுல் நாடு கள் தம்மிடம் மிகையான பொருட்களை ஏற்றுமதி செய்தும் பற்ருக் குறையான பொருட்களை இறக்குமதி செய்யவும் முற்பட் டன. எனவே நாடுகளிடையே பன்னுட்டு வர்த்தகம் முக்கியத்து வம் பெற்றது. இந்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகவே சென்மதி நிலுவை என்பதும் காணப்படுகின்றது.
ஒரு நாட்டுக்கும் ஏனைய நாடுகளிற்கும் இடையில் குறிக் கப்பட்ட ஒரு கால அளவினுள் சட்டரீதியாக இடம் பெறுகின்ற கொடுப்பனவுகள் பெறுகைகளை ஒழுங்கு முறையாக சித்தரித்துக் காட்டும் பட்டியலே சென்மதி நிலுவை எனக் குறிப்பிடலாம் இச் சென்மதி நிலுவைப் பட்டியலானது இரட்டைப்பதிவு முறை யாகப் பதிவு செய்யப்படுவதனுல் அது சமனுகவே இருக்கும். இச்சமனுக்கல் வெறுமனே இரட்டைப்பதிவு முறையினுல் எழுந் ததே தவிர பொருளியல் கருத்தின்படி சென்மதி நிலுவையின் சமநிலைபற்றி பேசிக்கொள்வது சிக்கலானதாகும் ஏனெனில் நாடு களின் சென்மதி நிலுவையானது நடைமுறையில் பற்ருக்குறை யாகவோ அல்லது மிகையாகவோ தான் காணப்படுகின்றது. சென்மதி நிலுவையின் மிகைகள், குறைகள் பற்றி அறிவதற்கு முன் சென்மதி நிலுவைப் பட்டியலில் உள்ளடங்கும் விடயங்கள்
பற்றி அறிவது பொருத்தமுடையதாகும்,
சென்மதி நிலுவை அட்டவணையானது நடைமுறைக் கணக்கு, மூலதனக் கணக்கு என இரு வகைப்படுத்தலாம் நடை முறைக் கணக்கினுள் பொருட்கணக்கு சேவைகள் ஈனக்கு, மாற் றுக் கணக்கு என மூன்று பிரிவுகள் இடம்பெறும். மூலதனக் கணக்கினுள் நாணயமல்லாக் துறைக்கணக்கு, நாணயத்துறைக் கணக்கு என இரு பிரிவுகள் இடம்பெறும். பொருட் கணக்கா னது கட்புலனுகும் ஏற்றுமதிகளேயும் கட்புலஞகும் இரக்குமதி களையும் உள்ளடக்குவதாக இருக்கும் இக்கட்புலணுகும் ஏற்று சமதிக்கும், கட்புலனுகும் இறக்குமதிக்கும் இடையிலான மிகைகள்

Page 18
அல்லது பற்ருக்குறைகள் வர்த்தக நிலுவை எனப்படும். சேவை கள் கணக்கினுள் கப்பல்கூலி, வணிகப் பொருட் காப்புறுதி, பயணக் கட்டணங்கள், உல்லாசப் பயணம், முதலீட் டு வருமா னம், துறைமுக செலவுகள், அரசின் செலவீனங்கள் போன்றன இடம்பெற்றுக் கொள்ளும். இத்தகைய நடவடிக்கையின் பெறு கைகளுக்கும் கொடுப்பனவுகளுக்கும் இடையிலான வேறுபாடு சேவைகள் நிலுவை எனப்படும்.
மாற்றுக் கணக்கினுள் பெரும்பாலும் ஒரு பக்க சார்ந்த நடவடிக்கைகள் இடம்பெறுப் இத்தகைய மாற்றுக்கள் தனியார் மாற்றுக்களாகவோ அலுவல் சார் மாற்றுக்களாகவோ இருக்க லாம் தனியார் மாற்றுக்களுக்கு உதாரணமாக வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணத்தினைக் குறிப் பிடலாம் அலுவல் சார்ந்த மாற்றுக்களாக இலங்கை அரசாங் கம் வெளிநாடடு அரசாங்கம் அல்லது சர்வதேச ஏஜென்சிகளி டம் இருந்து பெற்றுக்கொள்ளுகின்ற செயற்திட்ட , பண்ட நன் கொடைகளை கருதும் தனியார் மாற்றுக்களினதும், அலுவல்சார் மாற்றுக்களினதும் தேறிய பெறுமதியுடன் சேவைகள் நிலுவை, பொருட் ஞக்கு நிலுவை என்பவற்றைச் சேர்த்தக் கொண்ட பெறுமதியே நடைமு ைக்கணக்கு நிலுவையாக இருக்கும்.
நாணயமல்லா மூலதனக் கணக்கினுள்ளே நேரடி முதலீடு கள் நீண்டகால குறுங்கால கடன்கள் பதிவு செய்யப்படும் இத் தகைய மூலதன அசைவுகள் தனியாரினதும் அரசினதுமாக இருக் கலாம். நாணயத்துறைக்கணக்கான சர்வதேச ஒதுக்குகள் கணக்கு என்பதற்குள் சர்வதேச நாணய நிதியத்துடனன நிலைகள் வெளி .ாட்டு ஒதுக்குகளிலான மாற்றங்கள் பிழைகள் தவிர்ப்புக்கள் 6 ன்பவை பதிவு செய்யப்படும். இச் சர்வதேச ஒதுக்கு நாட்டின் ர்வதேச திரவத் தன்மையை வெளிக்காட்டுவதாக இருக்கும் கோட்பாட்டு ரீதியில் சென்மதி நிலுவை அட்டவணையில் இடம் பெறும் கொடுக்கல் வாங்கல்களை தன்னிச்சையான கொடுக்கல் வாங்கல்கள், ஏற்பாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் என இரு வகைப்படுத்தலாம். தன்னிச்சையான கொடுக்கல் வாங்கல்கள் என்பதன் கருத்து பொருளாதாரமொன்றினுள்ளே வெளிச் செல் வாக்கு எதுவுமின்றி தன்னிச்சையாகவே இடம்பெறும் கொடுக் கல் வாங்கல்களைக் கருதும். உதாரணமாக ஏற்றுமதி, இறக்கு மதியைக் குறிப்பிடலாம். இத்தன்னிச்சையான கொடுக்கல் வாங் கல்களினல் இடம்பெறும் பற்ருக்குயையினை நிவர்த்திப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஏற்பாட்டுக் கொடுக்கல் வாங் கல்கள் எனக் கருதலாம் எனவே தன்னிச்சையான கோடுக்கல்
سے۔ ہر سے

வாங்கல்களின் விளைவாக ஏற்படும் பற்றக் குறையி%னயே சென் மதி நிலுவையின் பற்ருக்குறை எனவோ அல்லது தன்னிச்சை யான கொடுக்கல் வாங்கல்களின் விளைவாக ஏற்படும் மிகையினை சென் மதி நிலுவையின் மிகை எனவும் கருதிக் கொள்ளமுடியும் என பொருளியலாளர்கள் கருதுவர். எனினும் சென்மதி நிலுவை யிலான மிகைகள் அல்லது பற்ருக்குறையினை விளக்குவதற்கு 'அடிப்படை நிலுவை" என்பதனை இலகுவாகக் கணிப்பீடு செய்ய Փւգսյւն .
அடிப்படை நிலுவை என்பதன் கருத்து நடைமுறைக் கணக்கு நிலுவையுடன் தேறிய நீண்டகால மூலதன அசைவு களை சேர்த்துக் கொண்ட பெறுமதி என்பதாகும். இங்கு தேறிய நீண்டகால மூலதன அசைவுகள் என்பது பெரும்பாலும் நேரடி முதலீடு அரசினதும் தனியாரினதும் நீண்டகால மூலதன அசைவு கள் என்பனவாக இருக்கும். பொதுவாக அடிப்படை நிலுவை யில் ஏற்படும் குறை அல்லது மிகை சென்மதி நிலுவையிலான மிகை அல்லது குறை எனலாம்.
சென்மதி நிலுவையிலான போக்கினை அறிந்து கொள்வ தற்கு திரண்ட நிலுவை என்ற காட்டியினையும் தயாரித்துக் கொள்வர். இதன்படி நடைமுறைக் கணக்கு நிலுவையுடன் நாணயமல்லாத் துறைக் கணக்கு நிதியும் நாணயத்துறையினுள் இடம்பெறும் சிறப்பு எடுப்பனவுகளின் பெறுமதி பிழைகள் தவி ர்ப்புக்கள் பெறுமதிகளின் சீராக்கம் என்பவை சேர்க்கப்பட்ட (பறுமதியே திரண்ட நிலுவையாகும். இத்திரண்ட நிலுவையின் பெறுமதியானது நாணய அசைவுகளின் பெறுமதியினை வெளிப்
படுத்தும்.
மாணவர் பகுதி இந்த இதழில் மாணவர்களின் நன்மை கருதி மாணவர் பகுதி
எனும் பகுதியை இணைத்துள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின் ருேம்.
படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- 33 ܒܡܗ

Page 19
பல்துறை வேந்தர் பேராசிரியர் வித்தி
கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன்
உலகிற் தோன்றியவர்களுள் ஒரு சிலரே தமது அறிவா லும் ஆற்றலாலும் நற்பண்புகளினுலும் ஏனையோர் மனதைக் கவரும் உத்தம புருஷர்களாக விளங்குகின்றனர். இவ்வகையில் அவர்கள் சாதனையாளர் எனவும் போற்றப்படுவர். ஈழத்திற் தோன்றிய பேரறிஞர் வரிசையில் சாதனையாளராகவும் ஏனை யோரின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரராகவும் விளங்கியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னுள் துணைவேந்தரும் இந்துப் பெருமகனும் தமிழ்ப் பேராசிரியருமாகிய அமரர் பேராசிரியர், கலாநிதி சி. வித்தியானந்தன் அவர்களாவர்.
தமிழியல் ஆய்விலும் மற்றும் கலைத்துறையிலும் அவரது திறமைகளும் பணிகளும் வரலாற்றுப் பெருமைமிக்க முத்திரை களாகப் பதிந்துள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலமாகிய 1942ம் ஆண்டிலேயே இவரும் தமது பல்கலைக்கழ கக் கல்வியைப் பெறும் வாய்ப்புப் பெற்ருர், சுவாமி விபுலானந் தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம் போன்ற அறிஞர்களைக் கொண்ட குருபாரம்பரியத்தில் உருவா கியவர் பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியரின் வளர்ச்சி சிறப்பாகப் பல்கலைக்கழக வளர்ச்சியோடு இணைந்து சென்றது. பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகவும், பத்து ஆண்டுகளுக்கு மேல் துணைவேந்தராகவும் பணியாற்றித் தமிழ் மக்களின் மதிப்புக்குரியவரானர். இலங்கைப் பல்கலக்கழ கம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய உயர் நிறுவனங்களில் இவர் சிறந்த விரிவுரையாளராக வும், ஆற்றல் மிக்க பேராசிரியராகவும் துண்ைவேந்தராகவும் பணிபுரிந்து பெருமையுடன் திகழ்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கஜலக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக விளங்கும் பேறு இவருக் குக் கிட்டியது. இக்காலப் பகுதியில் இவரது பல்துறை சார்ந்த ஆளுமை நன்கு வெளிப்படலாயிற்று. இவரது ஆற்றல்மிக்க வழி காட்டலினல் எண்ணற்றேர் நற்பேறு பெற்றனர். இவரிடம் கல்வி பயிலு 0 வாய்ப்புப் பெற்ற மாணவர் பரம்பரை பல்துறை களில் சிறந்த ஆற்றல் மிக்கவர்களாய் இன்று விளங்குவதே இவ ரது திறமைக்கு உரைகல்லாகும்.

தமிழியலிலும், தமிழ் நாடகத்துறையிலும் அவர் ஈட்டிய சாதனைகள் பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் முயற்சிகளாக அமைந்தன. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தில் இலங்கைக் கிளையின் தலைவராயிருந்து 1974ஆம் ஆண்டு பல் வேறு இடர்களுக்கு மத்தியில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநட்டைச் சிறப்பாக நடத்திய சாதனையாளர் பேராசிரியர் வித்தியானந்தன் தமிழகத்திற்கு அடுத்த நிலையில் தமிழாராய்ச்சி மகாநாடு நடத்தும் தகுதி யாழ்ப்பாணத்திற்கே உரியது என்ப தைத் தமது செயற்திறனல் நிரூபித்தவர் இதன் பயணுய் இவ ரது புலமையு ட புகழும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்
L.- (oő7”.
பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களை நெறிப்படுத்துவதிலும் ஊக்குவிப்பதிலும் மற்றும் மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் இவர் தன்னிகரற்று விளங்கினர் இவரது வழிகாட்டலில் ஆய்வு செய்து யர் பட்டங்களைப் பெற்றவர்கள் அநேகர்.
தமிழியல் மாத்திரமன்றி இந்துப் பண்பாட்டுத்துறை சார்ந்த விடயங்களிலும் போாசிரியர் பெரும் ஈடுபாடு உடைய வர். பல்வேறு சமயங்களாகிய இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த மாணவர்கள் பயிலுகின்ற உயர்கல்வி நிறு வனம் ஒன்றிலே, சமய சமரசப் போக்கினைக் கடைப்பிடித்து அதன்மூலம் மனித நேயத்திற்கு முதன்மையளிச்தவர் பேராசிரி பர். யாபப்பாணப் பல்கலைக்கஸ்கத்தில் ஆண்டுதோறும் லீலா வதி இராமநாதன் பெருமாட்டி நினைவுப் பேருரை நிகழ்வதுண்டு 1985ஆம் ஆண்டு நினைவுப் பேருரை நிகழ்த்திய பெருமை பேரா சிரியரைச் சார்ந்தது "இந்து சலாச்சாரம், சைவசமயம், சைவ சித்தாந்தம், திராவிடப் பண்பாடு என்பவை பற்றிய கல்வியினை யும் ஆழமான ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும் பணிகள்' என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய பேருரை இந்துப் பண்பாட்டுத் துறை வளர்ச்சியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டுக்குச் சிறந்த சான்ருகும் ஈழத்தில் தோன்றிய பெரியோர்கள் இந்துப் பண் பாட்டு வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பையும் பணிகளையும் பேரா சிரியர் தெளிவாக இப்பேருரையில் எடுத்துக் காட்டி, அப்பணி களைத் தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை யும் கோடிட்டுக் காட்டிய1ை0 இங்கு குறிப்பிடத்தக்கது தமிழி யல், சைவசமயம், சைவசித்தாந்தம், இந்து கலாச்சாரம், கோவில்களுடன் தொடர்புடைய நுண்கலைகள் என்பவை பற்றிய உயர்கல்வியையும், ஆராய்ச்சிகளையும் மேம்படுத்தும் பொறுப்பும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குக் சிறப்பாக உரியதாகும் என்
- -, 5 -

Page 20
பதை பேராசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இராம நாதன் அவர்கள் நிறுவிய கல்லூரி பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றிருப்பதைக் குறிப்பிட்டு இந்திய வரலாறு, தமிழக வர லாறு, தமிழ்க்கல்வி, இந்து கலாச்சாரம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் சார்ந்த கல்வியை இங்கு விருத்தி செய்வதன் மூலம் இராமநாதனின் கனவுகளை நனவாக்குவது நமது கடமையாகும் என்பதையும் இக்கடமையை நிறைவேற்றுவதற்குச் சமுதாயத் தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கவேண்டும் என்பதையும் பேராசிரியர் இப்பேருரையிற் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்,
பேராசிரியர் யாவற்றுக்கும் மேலாக மூத்தோர், இளை யோர், வலியோர், மெலியோர் என்று பாராது அனைவரிடத்தி லும் அன்பும், பரிவும் பாராட்டிய பெருமைக்குரியவர், எவரு டைய கஷ்டத்திலும் உதவ வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர். இத்தகைய பண்புகளினல் அவர் உத்தம புருஷ னக விளங்கினர். பல்துறைகளில் பேராசிரியர் மேம்பட்டு விளங் கிய போதும் பட்டம், பதவி போன்றவற்ருல் அவர் ஆட்கொள் ளப்படாமல் மிகவும் எளிமையாகவே விளங்கினர். ஆசிரியருக்ரு ரிய பண்புகளும் அவரிடம் மிகுந்திருந்தன
பேராசிரியர் அவர்கள் தமது வாழ்வைப் பல்கலைக்கழக வளர்ச்சியிலும் சமுதாய வளர்ச்சியிலும் இணைத்துக் கொண்ட வர். அறிவியல், கலை, பண்பாடு, சமூகம் பற்றிய பல்துறைகளி லும் சாதனைபுரிந்த பேராசிரியர் இந்நாட்டின் சகல இன மாண வர்களினதும் ஆசிரியர்களினதும் உள்ளங்களிலே நீங்காத இடத் தைப் பிடித்துக் கொண்டவராவர். அன்பு நெஞ்சங்கெண்ட அனைவராலும் "எங்கள் வித்தி" என அன்புரிமையுடன் அழைக் கப்பட்ட பெருமகனக விளங்கினர் பேராசிரியர் ஆற்றிய சேவை கள் பல்துறை சார்த்தவை. அவை இந்த மண்ணில் என்றும் நிலைத்து நிற்பன. அனைவராலும் நினைவு கூரப்படும் சிறப்பு வாய்ந் தவை. பல்துறை சாதனையாளரான பேராசிரியர் அமரர் சு வித் தியானந்தன் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நினைவு கூரப்படுவார் என்பதில் ஐயமில்லை.
புத்தெழில் கிடைக்குமிடம் விநாயகர் ஸ்ரோர்ஸ் பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்,
-- 76 -ܣܗ

தமிழர் திருமண முறைகள்
பேராசிரியர் சரவண ஆறுமுக முதலியார்,
பிறநாடுகள் எல்லாம் அறியாமை இருளில் உழன்று கொண் டிருந்தபொழுது, இருநில உலகின் பெருநிலப் பரப்பில் கல் தோன்றி மண் தோன்ருத வரலாற்று ஆராய்ச்சிக்கு மிகமிக முற்பட்ட பழங்காலந் தொட்டே கல்வி, கலை, நாகரிகம், பண் பாடு முதலியவற்றில் தமிழ் மக்கள் மிக மேம்வாடெய்தியிருந்த னர் என்பது வரலாற்றறிஞர் கண்டறிந்த உண்மையாகும். அகம், புறம் என இருகூறுக இயங்கும் தம் வாழ்க்கை முறைகளில் மிக வுயர்ந்த கொள்கைகளையும், குறிக்கோள்களையும் கொண்டுவிளங் கினர் தமிழ்மக்கள். அவ்விரு கூறுகளுள், முதன் முதல் வாழ்க் கைத் துணைவர்கள் ஒருவரை ஒருவர் கனவிற்கண்டு ஒன்றுபட்ட களவியல், அதன் வழித்தாகிய கற்ப யல், அதில்ஆற்றுப்படுத்தும் மணவியல், மணவாழ்க்சையின் நிலக்களமாகிய இல்லறத்தின் நல்லறம் ஆகிய இன்ஞேரன்ன வாழ்க்கை முறைகளைச் சங்கத் துச் சான்றேர் இலக்கியங்களிலும், அவற்றிற்கு முற்பட்டு ஒரே வழிக் காணணுறும் பாடல்களிலும், அவற்றின் வழிவந்த ஒல் காப் புலமைத் தொல்காப்பியஞரின் பொருளதிகாரப் பகுதிகளி லும் நாம் வளக்கமாக அறியலாம். திருமண முறைகள் இல் மறைகாய் போல் இவற்றுள் அமைந்திருக்குமாற்றைத் தொல் காப்பியர் காலமுதல், இடைக்காலம் (12ம் நூற்ருண்டு) முடிய ஒருவாறு காண்போம்.
கணவனும் மனைவியும் வாழத் தொடங்கும் நிலைக்குத் திரு மணம் என்ற பெயர் வைத்தமை எண்ணி மகிழ்தற்குரியதாகும். திருவென்னுஞ் சொல் அழகு, செல்வம், செம்மை, சிறப்பு முத லிய பொருள் பொருந்திய சொல்லாகும். சுருங்கக்கூறின், "கண் டோரால் விரும்பப் பெறும் தன்மை விளங்குமிடமெல்லாம்? திருவும் பொலிகின்ற தென்று சொல்லலாம். மனமென்னுஞ் சொல் நறுநாற்றத்தைக் குறிக்கும் பெரு பாலும் இயற்கையில் மணங்கமழ்வது மலர்களேயாகும். அம்மலரும், வைநூனையாய் சிற்றரும்பாய், வியாய் , ருக்குங்கால் மணஞ் சிறப்பதில்லை; மல ரும் நிலையில் - பெரும் போதாய் நிற்கும்போதுதான் மணமிகுந்து விளங்குகின்றது. காய்த்துக் கனிந்து விளங்க மணமிகும் போதுப் பருவமே சிறந்ததாகும். அங்ங்ணமே மக்கள் வாழ்விலும் குழவி யாய், இளைஞளுய், நரைமூதாளஞய் இருக்கும்நிலை பெருஞ் சிறப்
- 37

Page 21
புடைத்தன்று. மணந்து மகப்பெற்று நாட்டிற்கும் நல்லன புரி யச் சிறந்து நிற்பது மணப் பருவமேயாகும். இப்பருவத்தில், மலரின்கண் மணம் வெளிப்படுவதுபோல் மணமக்களின் மனத்த கத்து அன்பு மலரும். இச்சிறப்புணர்ந்தே தமிழ்மக்கள், இந் நிகழ்ச்சி (மணவினை)யை மணமென மணமுவப்பக் கூறினர். மண மென்பது மணமக்களின் மனமொத்ததாகும் முழுவதும் வாழ்வு மணம் பெற்றுத் திகழ்வதற்கு ஏதுவாக இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டமை ஏற்புடைத்தாகும்.
தமிழ்மக்கள் தம் வாழ்க்கையை, அகம், புறம் எனப்பகுத் துள்ளனர். இது "தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" என்ற திருக்கோவையாரடிக்குப் பேராசிரியர், 'தமிழின் துறைகளாவன ஈண்டு அகமும் புறமும்’ என உரைத்தமையாலும் அறியலாம். அப்பண்பட்ட நிலையில், அப்பகுதிகளுக்குரிய இலக்கணத்தையும் வரையறுத்து வாழ்ந்து வந்த பெருமை தமிழ்மக்கட்கே உரிய தனிச் சிறப்பாகும். ஏனைய மொழியினர் அறம், பொருள், இன் பம், வீடெனப் பகுத்ததெல்லாம் இவ்விரண்டனுள் அடங்கி நிற் கின்றன. உலக நிகழ்ச்சிகளையெல்லாம் உன்னிப் பார்க்கும்போது அவை காதலும் போருமாக - ஈரச்சுவையும் வீரச்சுவையுமாக . நிற்கக் காண்கின்ருேம். இதனையே நம்மனேரின் அகம், பறம் என்ற பாகுபாடு உணர்த்தி நிற்றல் ஊன்றி நோக்குவார்க்குப் புலனகும். வீரத்திற்கும் அன்பே அடிப்படையாக அமைந்துள் ளது. எனவே அகம் புறமென அமைந்து கிடக்கும் தமிழினத்தின் வாழ்வு அன்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளமை அறிந்ததின் புறத்தக்கதாகும்.
இனி, தமிழர் தம் வாழ்க்கைப் பிரிவிற்கு அகம், புறம் எனப் பெயரிட்டதன் காரணத்தைக் காண்போம். அன்பு நெறி யில் முதிர்ந்த ஒரு தலைவனும் தலைவியும் கூடி இன்புற்று வாழும் வாழ்வெல்லாம் அகம் எனப்பட்டது. இதனை, "ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத் தமக்குப் புலனுக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், "உள் ளறிந்ததன்றி மற்றிவ் வூரறிந்ததில்லையே' என்றபடி யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொரு"ளாதலா னும், முத்திப்பயனய பேரின்பத்தையும் தன்னகத்த்ே குறிப்பாய்க் கொண்டுள்ளதாகலானும் தொல்லாணைத் துறைபோகிய நல்லா சிரியர் இதனை அகம் என்றனர். அன்றியும் இஃது,
சொற்பால் அமிழ்திவள் யான்சுவை யென்னத் துணிந்திங்கனே

நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நாணிவளாம் பகுதிப் பொற்பாரறிவார்'
என்ற கோவையார்ப் பகுதியகனும் இதற்கு, “நல்வினைத் தெய் வம் களவின்கட் கூட்ட, அமுதமும் அதன்கட்கரத்து நின்ற சுவை யுமென்ன, என்னெஞ்சம் இவள் கண்ணேகரந்து ஒடுங்க, யானெ ன்பதோர் தன்மை காணுதொழிய, இருவழுள்ளமும் ஒருவே மா மாறுகரப்ப, ஒருவேமாகிய ஏகாந்தத்தின்கட் பிறந்த புணர்ச்சிப் பேரின்ப வெள்ளம் (இதனை அனுபவிக்கின்ற யானே அறியினல் லது) யாவரான் அறியப்படுமென்று மகிழ்துரைத்தான்' எனப் பேராசிரியர் உரைத்த உரைப் பகுதியானும் உணரப்படும். இவ் வக வொழுக்கம் ஒழிந்த ஏனைய வாழ்க்கையின் முடிந்த பேருர கிய வீடு பேறும், அதற்குக் கருவியாய அறஞ்செயலும், அதற் கான பொருளும் அவற்றிற்கிடையூறு நேருங்கால் ஆற்றும் போரும் பிறவுமெல்லாம் புறம் எனப்படுகின்றது.
அகத்தினைத் தொல்காப்பியம் களவு, கற்பு எனப் பகுத் துரைக்கின்றது அவற்றுள் களவு, 'இன்பமும் அறனும் பொரு ளுமென்ருங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற், காமக் கூட்டமெனவும் அன்பிந்ைதிணைக் களவெனப்படுவது" எனவும் 'களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர், உளநிகழ் அன்பின் உயர்ச்சி மேன' எனவும் அன்பின் அடிப்படையாக அகத்துட் புறப்பதொன்ருகும் இவ்வன், ஒழுக்கத்தில் ஈடுபடும் தலைமக்கள் அதற்குயிர் நிலையாய அன்பால் ஒத்திருப்பார். அன்றியும்,
'பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென'ப்
பத்து வகை ஒப்புமைகளைக் கொண்டு விளங்கும் தலைமகனும் தலை மகளும் பிறர் கொடுப்பவும், அடுப்பவுமின்றி ஊழ்வகை பால் தாமே எதிர்பட்டுக் கலக்கும் முறையே த்லையாயதெனப் புல னெறி வழக்கத்தில் பயிலும் " பிறர்க்குரியதென்று இரு முதுகுர வரால் கொடை எதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள் ளாது, இருவரும் கரந்த உள்ளத் தொடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த" தால் களவாயிற்றென்பர் நச்சினுர்க்கினியர். மேலும், "ஒத்த அன்பினராய் இன்பத்துறையில் நின்று இல்லறம் புரிந்தாரைப் பின்னர் வீடுபேற்றின்பம் உறுமாறு வஞ்சித்துக் கொண்டு சென்று துன்னெறிக்கண் நிறீஇனமையால் களவியல்" ஆயிற்றெனக் கார னங் காட்டுவர் இறையனர் அகப் பொாளுரையாசிரியர். அன் மியும், இருவர் உள்ளமும் தத்தமதுஒழித்து, மற்றவர் இடத்தை
ܫܚ 39 ܡܢ.

Page 22
அவர் அறியாது கொள்ளை கொண்டு தங்குதலான் இவ்வொழுக் கம் களவெனும் பெயர் பெற்றது பொருத்தமாகின்றது. எனவே, தமிழ் நாட்டில் குலம், தொழில், உயர்வு, தாழ்வு முதலிய வேறு பாடுகளைக் கொள்ளாது உள்ளத்தெழுந்த அன்பினுல், எக்குடிப் பிறப்பினும் யாவரேயாயினும் கலந்து, களவு நெறி நிற்பர் என் பது விளங்குகின்றது. இதனை, "யாயும்யாயும் யாரா கியரோ" எனத் தொடங்கும் குறுந்தொகைச் செய்யுளால் அறியலாம்.
கற்பென்பது கணவனும் மனைவியுமாய் மணம் புணர்ந்த மக்கள் தாம் மேற்கோண்ட இல்லறத்தை நல்லறமாக நடாத் தும் ஒழுக்கமாகும் கற்பென்பது கல் லென்னும் பகுதியில் தோன் றித் கற்பித்தவாறு நடத்தல், கற்றபடி நடத்தல் என்னும் பொருள் தந்து நிற்கின்றது பட்டறிவும் தெளிவுங் கொண்ட இரு முதுகுரவரும் சான்ருேரும், 'வையத்து வாழ்வாங்கு வாழ்க', 'பெற்றேன்வெட்கும் பிணையை ஆகுக', 'தற்காத் துக் தற்கொண்டாற் பேணித் தகை சார்ந்த சொற்காத்துச் சோர்வில’ளாய் வாழ்கவெனக் கற்பித்தவாறு வாழ்க்கையை நடத்தல் கற்பாகும் இதனையே. கற்பெனப்படுவது சொற்றிறம் பாவை" என்ற தொடரும் விளக்குகின்றது. இக்கற்பொழுக்கம் 'கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினேர் கெடுப்பக் கொள் வதுவே" எனத் தொல்காப்பியம் விளக் நகின்றது.
ஒருவனும் ஒருத்தியும் களவில் ஒழுகிய தலைமக்கள் பலர றிய மணந்துகொண்டு ஒழுகும் ஒபுக்கம் கொள்ள வேண்டிய தென்ன? செம்புலப் பெயல்நீர் போல் அன்பிற் கூடிய இன்பந் துய்த்து வாழ்வது இயல்பு: அங்ங்ணமே வாழ்ந்தும் வந்தார்கள். மனம் குரங்கெனப்படுதலின் கரிபொய்த்தலும், சூள் பேணுது துறத்தலும் ஒரோ வழி நடத்தலும் கூடும். அந்நிலையில் ஊர் மக்களால் எட்டியும் கட்டியும் இழிக்கப்படும் சிலரும் பலரும் கடைக்கண்ணுேக்கி மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி மறுகில் அம்பல் தூற்றவுமாகும். எ ன வே பலருமறிய, கொடுத்தற்குரி யோர் கொடுக்கக் கொள்ளம்கும்யார் கொள்ளும் நிலை ஏற்பட்ட தென்க. அன்றியும் "பிரிவின்றியைந்த துவரா நட்பொடு, இரு தலைப் புள்ளின் ஒருபிராய்" ஒழுகிய தலை மக்கள் தங்கள் நல னேயேயன்றிச் சமூக நலனையும் நோக்கி வாழ வேண்டிய இல்ல றத்தை ஏற்குங்கால் அச்சமுதாயத்து மக்கள் அனவரும் அறி யும் வகையில், அவ்வாழ்வைத் தொடங்குதலும் ஏற்புடைத்தா கும் இருமுதுகுரவரும், சுற்றமும் நட்பும், உற்?ருரும் வாயார உண்டு, மனமார ளாழ்த்தித் தொடங்கும் நல்வாழ்வே சிறக்கும்
40 -

என்பதாலும், களவு கடந்து கற்பொழுக்க வாழ்வும், அதன் தொடக்கமாய திருமணமும் வேண்டப்படுவதாயிற் று. களவு கற் பெனும் கைகோள் இரண்டனுள் களவின் வழிவந்த கற்பொழுக் சம் சிறப்புடையது இதனை, "உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர் தீர்காட்சிக் கற்புச் சிறந்தன்று’ என்ற தொல் காப்பிய நூற்பா நுவல்கின்றது.
கற்பாவது கற்பித்தபடி நடத்தலென்ருகவோ, கற்ற ஸ்குரி யன யாவை என நோக்குதல் வேண்டும் இதனைத் திருவள்ளு வர் 'வாழ்க்கைத் துணை நல'த்தில் இனிதியம்புகின்றர். இல் லறத்தின் கடமையாக, இளங்கோவடிகளும், அறவோர்ச்களித் தலும், அந்தண ரோம்பலும் துற வோர்க்கெதிர்தலும், தொல் லோர் சிறப்பின் விருந்தெதிர்கோ லும்’ என எடுத்துக் காட்டு கின்ருர், அதற்கு வாழ்வை, "விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்" "வெனப் போற்றுகின்ருர் இல்லறக் கடமைகளை, "அருந் தும் மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும். விருந்து கண்டபோது என்னுறுமோ என வெதும்பும்" என்னுமடிகளில் கற்புக்கரசியாய சீதையின் வாயிலாய்க் கம்பநாடர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தமை காண்க.
கற்பு என்ரவுடனே அது பெண்டிற்கே உரியதென நினைத்து விடுகின்றனர். அஃது ஆடவர்க்கும் ஒப்ப உரியதும் இன்றியமை யாததும் என்பதை நம் அறநூல் உறுதியாக அறுதியிட்டுரைக் கின்றது பிறர் மனை நோக்காத பேராண்மையையும் இல்லிகவா நல்லியல்பையும் வற்புறுத்துவதுடன், வரைவின் மகளிர், பெண் வழிச் சேறல் முதலியவைகளைத் தவிர்த்தலும் ஆடவர்க்குக் கற்பு வேண்டுமென்பதை வலிபுறுக்தா நிற்கும் தொடக்கத்தில் தலை வன் தலைவியர் தாமே கடிமணம் புரிந்து வாழ்ந்து வந்தவராதல் வேண்டும் அத்தகுவாழ்வில், இணக்கம் நீங்கிப் பிணக்கமும், நல் லறம் நீங்கி அல்லறஞ் சேர்தலும நிகழ ஏதுவாக, அன்பு மறந்து அறக் கழிவு ஒரோவழி நேர்ந்திருக்கவும் கூடுமாதலால், ஆன் ருேர்கள் களவில் ஒழுகிய மக்கட்குத் திருமணம் என்ற சடங்கு நிகழ்ச்சியை ஏற்படுத்திப் பலரும் அறிய இணைந்து வாழும் முறையை ஏற்படுத்தினுர். இக்கால நம்பிகளும் நங்கைமார்களும், பெற்றேர்களும், சிறப்பாகக் கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளி களிலும் டயின்று வரும் மாணவ மாணவியரும் இதைக் கருத வேண்டும் தனித்துப் பேசிப் பழக வாய்ப்புகளுள்ள இவர்கள், கடைதே காதல்’ என்னும் போலிப் புறக்காதல் அல்லது விலங் குணர்ச்சியாகிய காம உணர்ச்சி வயப்பட்டுத் தடுமாறிக் கூடி பின் பிரிந்து சென்று பாவப் படுகுழியில் வீழத்தக்க நிலையில் உள்: இவர்கள் பலருமறியத் திருமணம் செய்து கொள்ளும் முை
a 41 -

Page 23
யைக் கருதிச் செய்து கொள்ள வேண்டும். அப்படித் தமிழர் அனே வரும், ஒரே முகமாக வேறுபாடு மாறுபாடு இன்றி, தோட்டி முதல் தொண்டமான் வரையில், தமிழ் மரபு வழுவாமல் மேற் கொண்டு ஒழுகத்தக்க ஒரே ஒரு திருமணமுறை வகுக்கப்பட்டு வழங்கி வரும் நாளே தமிழகத்தன் நன்னளும் பொன்னுளும் ஆகும். களவு வாழ்வியலில் நாளடைவில் ஊழல்கள் புகுந்த கார ணத்திஞலேயே கற்புத் திருமணமுறை சான்றேரால் வகுக்கப் பட ட தைப் "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யார்த்தர்ை கரணம் என்ப" என்னும் தொல்காப்பிய நூற்பா வால் நன்குணரலாம் இதனை அடுத்து வரும், நூற்பாக்களிற் பயிலும் "மேலோர்” “கீழோர்' போன்ற தொடர்கட்குச் சிலர் தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறுபட்ட பொருந்தாவுரை கூறிவந்துள் ளனர். அவருரைத்த மாறுபட்ட வேறுபட்ட உரையெல்லாம் நாவலர் நாட்டார். டாக்டர் பாரகியார், அறிஞர் மாணிக்க நாயகர், தமிழ் மலையாம் மறைமலையடிகளார் முதலிய பைந்த மிழ் பாவலர்கள் பகர்ந்த உரையாகிய கதிரவன் முன் பணியெ னச் சிதறுண்டன.
தொல்காப்பியர் காலத்திற்க முன்னரே, சங்கத்துச் சான் ருேர்களின் செய்யுட்களுக்கு முன்னரே திருமண முறைகள் இருந் திருக்க வேண்டும். அது பற்றியன்றே தொல்காப்பிய இலக்கண நூலிலும், பொருளிலக்கண வரையறை செய்யும்போது, மண முறை பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன. கடைச் சங்க காலத்தில் (கி. பி. இரண்டாம் நூற்ருண்டு - அதன் இறுதிக் காலம் திருமண முறை இருந்ததெனக் குறிப்பாயுணர்ந்த போதி லும், இது எவ்வாறு நிகழ்ந்து எனத் .ெ விவாயுணர்வதற் கேற்ற வெளிப்படை விபரங்கள் கிடைத்தில. எனினும் ஒரு சில பாடல்கள் குறிப்பாகப் புகலுவதைத் துக்geகொண்டு அறிவன வற்றைக் காண்போம்.
அக்காலத்து, இக்காலம் போன்று திருமணத்தை நடத்தி 8ை ப்பதற் கணப் தனிப்படட ஒரு நடத்துபவன் (புரோகிதன்) இருந்ததாகத் தெரியவில்லை. பெற்றேரும் உற்றேரும் உடனிருந்து நடத்தி மகிழ்வதாகவே காண்கின்ருேம்.
"உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரை ,ாற் றண்பெரும் பந்தர்த் தருமணள் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின்பெரு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
سے 42 سے

உச்சிக் குட்த்தகர் புத்தகல் மண்டையல்' பொதுசெய் கம்பலை முதுசெழ் பெண்டில் முன்னவும் பின்னவும் முற்ைமுறை தரத்தரப் புதல்வர் பயந்த திதலையல் வயிற்று? வாலிழை மகளிர் நால்வர் கூடிக் 1 சற்பினின் வழாஅ தற்பல உதவிப் பெற்றேன் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றைக் கல்லென் கம்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி ஆகெனத் தமர்தர"
என்னும் 86ஆம் நெடுந் தொகைப் பாடலில், திருமணமுறைக் குறிப்புக்கள் சில உள. உழுந்து முதலிய இட்டுப் படைத்த உண வுத்திரள் நிறைந்திருந்த நல்ல காவணம் அமைக்து, புதுமணல் பரப்பியிருக்கத் திருவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டுப் பூமாலைகள் பொலிவுத் தாங்கவிடப்பட்டன. தீக்கோள்கள் நீங்கி விளம் கும் நன்னள். காரிருள் அகன்ற காலை நேரம். நன்னீர்க் குடங் களேந்திய முதிய பெண்டிர் கலகலவெனப் பேசிக்கொண்டு, அவற்றை முன்னும் பின்னுமாக முறையே கொண்டு வந்துதர, மகப்பேறெப்திய மங்கல மகளிர் நால்வர் அவற்றை வாங்கி, நெல்லும் மலரும் தூவி, மணமக்களை நன்னீராட்டிப் பின்னர், கற்பினில் வழாது பொற்புடன் விளங்கி, பெற்றேர் விரும்பும் பெற்றியை யாகென வாழ்த்துகின்றனர். பின்னர் பெற்ருேர், "நீ பேரிற் கிழத்தியாகுக" என வாழ்த்தி மணமக்கள்பால் கொடுக் கின்றனர். இமமுறையே குறிப்பாக இப்பாவிற் பயிலுகின்றது.
"மைப்புறப் புழுக்கின் நெய்க்கணி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர் பேணிப் அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகடம் புனைந்து, கடவுட் பேணிப் படுமென முழவொடு பருஉப்பணை இமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று
மழைப் படடன்ன மணல்மலி பந்தர் இழையணி சிறப்பில் பெயர்வியப்பாற்றி தமக்கீந்த தலைநாள்"
என்ற அகநானூற்று அடிகளாலும் இது ஒருவாறு வலியுறு ன் லது இவற்ருல் திருமணத்தின்போது மணமக்களை நன்னீராட்டி,

Page 24
நலம்பெற அணிவித்து மகிழ்வர் என்பதும் மணவினை மனை நன்
ருக ஒப்பிகின செய்யப்பட்டு நிற்கும் செய்தியும் தெளிவாகின்றன.
மங்கல வாழ்த்தில், மணமனையில்,
"மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து நில விதானத்து நித்திலப் பூம்பந்தர்”
விளங்குவதை இளங்கோவும் எடுத்தியம்புவது காண்க. மணமனை
யில் மல்கும் மங்கல நறுமணச் சூழலை,
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
• . . . . . இடித்க சுண்ணத்தர், விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முனைக்குட நிரையினர் . "
என்ற சிலப்பதிகார அடிகள் விளக்குகின்றன. "மண வில் கமழும் மாமலச்சாரல்’ என மலைபடுகடாமும் (151) மணம%ன கமழும் கானம் என அகநானுர்றும் 107) உவமை முகத்தானும் எடுத்து ஒதுகின்றன. மண வினையிற் பங்குகொள்ளும் பெண்டிரில் மங்க லப் டெண்டிரே சிறப்பாக வருவர் என்பதை முன்னர்க் கண் டோம்.புறநானூற் றிலு", "ஈகை அரிய இழை அணி மகளிர்" என வரும் பகுதியாலும் மனைவினையில் ம்க் கலப் பெண்டிரே ஈடுபடற் குரியர் என்பது புலனுகின்றது 'இழையணி" என்பதற்கு மங் க்லப் பெண்டிற்குச் சிறந்த அணியாய தாலி" என உரை வகுக் இன்றனர். ஈகை அரிய எ எப சனைக் கொடுத்தற்கரிய எனக் கொண்டு, தாலியின் தனிப்பெருஞ் சிறப்பைக் கூறியதாகவும் 'கொள்ளலாம் ஈகை என்பதனப் பொன்னக்கிப் பொன்னலாகிய தாலி என்றும் புகலலாம். 'ஈகை வான் கொடியன்ஞள்' என்ப தில் ஈகை பொன்னுப் பொருளில் பொருந்தியது காண்க. எப் பொழுது தர்லி கட்டப்படும் என்ற விவரங்களுக்குச் சான்றுகள் காணப்படுவ, லலை இது இன்னும் ஆராய்தற்குரியது.
வாசகர் கவனத்திற்கு. . தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் மாசி மாதப் புத்தெழில்” வெளிவர முடியவில்லை. வாச அன்பர்கள் இக்குறையை பெருமனத்துடன் பொறு த்து இவ்விதழை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்ருேம்
இனி இத்தவறுகள் ஏற்பட மாட்டாது.
--- 6۹fhuaftچ ---
- 44 -

§ § § Q ಒಂಟಿ ಇà&$#$೫೪ ೩. தயசூரி துன் ஃ. க* Si ஆதக விஞ்ஞான வeப்புக்களுக்குச் சிறந்த
நிறுவனம் இன்ஸ்ரிசியூட்
அச்சுவேலி கிளை; இடைக்காடு
கலை, வர்த்தசப் பிரிவு
பொருளியல் திரு. லோகசிங்கல் வர்த்தகமும் நிதியும் திரு. கேதீஸ்
திரு. கணேசலிங்கல் கணக்கியல்
திரு. சிறி அளவையியல் திரு. விக்கி தமிழ் திரு ஞானஸ்
இந்து நாகரீகம் திரு. காாை
(திரு. கந்தசமிே
புவியியல் w
திரு. சிவமூர்த்தி
விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்
இரசாயனவியல் திரு. தில்லை . -
பெளதீகவியல் திரு. விக்கி
தாவரவியல் . திரு பாலா
திரு ஞானேந்திரன் து பிரயோக கணிதம் திரு. நல்லையா
புதிய வகுப்புக்கள் ஆண்டு 9, 10, 1 ஆரம்ப
koršAus-65.
レー

Page 25
சூரிய
பஸ்நிலைய மு
எங்களிடம் மருந்துகளை மொ, வும் நியாயமான Gla, si Gr an ito.
மற்றும் கு!
பாஸ்மா வகைகள், மற்றும் தேன், நெபு
கள் விளைவுகுடமீ
விலையில் பெற்றுக்
"நடை வைத்தி கோழிக்குஞ்சுகள் வெள் குஞ்சுகள், சேவற் குஞ்சுக்
விற்றை நம்மிடம்
Plls, it
சூரியா
La alia'Éŝ2sho uu iio
இச்சஞ்சிகை ஆசிரியர் திரு சுடரொளி அச்சகத்தில் அச்

பார் மவறி
}ன்பாக அச்சுவேலி
கல விதமான ஆங்கில ந்தமாகவும் சில்லறையாக விலையில பெற்றுக்
h களருக்கை: ** رة للا
ஓடிக்கொலோன், ஒலிவ் ஒயில் ஆயுள் வேத மருந்து வகை என்பவற்றையும் மலிவான கொள்ளலாமீ.
LYYL T L S SS YTT TT SS S SL L S LSLLLLTTT TTS
ாளே சேவற்குஞ்சுகள் கறுப்புவரிக்
:ள்,பிரவுன் பேட்டுக் குஞ்சுகள்) என்
கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்
ஆதரவிறகு நன்றி
! ||[[[6Ủ
அச்சுவேலி
- -
மு. திருஞானசேகரம் அவர்களால் *சிடப்பட்டு வெளியிடப்பட்டது