கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கை 1990.05-06

Page 1

OMENS MONTAY
JOURNAL

Page 2
நங்கை - 6
மே - ஜான், 1990
ஆக்கங்களின் கருத்துகளுக்
Nangai admfon. Women's Monthly
Editor Mrs. Saroja Sivachan
Published byr: Centre for Women
07. Ratnam Lane, Jaffna, Sr 1 L.lanka.
*S*
தனிப் பிரதி ருயா 10-00 வெளிநாடு, தனிப்பிரதி ரூபா 50-00
ヘマx。
'.

e L'67) LÜ Lu L tid
தேடிய தமிழுணர்வைத் தின்னவே பலர்க்கும் தந்தும் வாடாத புலவர்போல அரும்பின் மலர்ந்த பூக்கள்
- பாரதிதாசன்
கு அவரவரே பொறுப்பு
Magazine,
dran, B. A. Hons (Cey ... ), M. A. (Jaf) .
and development, off. K. K. S. Road, Vannarpannai,
3.
ஆண்டு சந்தா 130-00 ஆண்டு சந்தா 550-00

Page 3
மலையகத் தமிழரில் குறிப்பிட்ட றப் போகின்றோம் என்ற குரல் நா கையிலிருந்து பலமாக ஒலிக்கிறது.
இது சிங்கள ஆட்சியாளரின் இ தமிழனை மனிதன் என்றே எண்
* தமிழரின் உரிமைகள் தூசுக்குச்
* காட்டை நாடாக்கி வளம்படுத்திய
* தொழிலாளியை நசுக்கும் முதல
* மனிதரைப் பண்டமாற்றுப் பொழு
தின் குரல்.
* நாற்பது ஆண்டுகளென்ன நா
டோம் என்ற பழமைவாதிகளின்
இவ்வாறு இன்னும் பல சொல்
சுதந்திர இலங்கை செய்த மு ரிமைச் சட்டம் என்ற பெயரில் இடம் தில் தலைமுறை தலைமுறையாக வ நாடற்றோராகவும், வாக்குரிமையற்றோ அரசுகளுக் கிடையே நீண்ட காலமாக இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1974 இழுபட்ட முடிவுக்கு வந்ததெனலாம். இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் ே யைப் பெறலாம் என்பதாக அமைந்: பதினைந்து வருடங்களென வரையறுக் 4,59,4,0பேர் இந்தியாவிற்குத் திருப்பு கால எல்லை முடிவடைந்த பின்னரும்
இலங்கையின் செயலும் இவ்வெ * மனித உரிமை சாசனத்தின் 15-ஆ
"நாட்டுரிமை பெற ஒவ்வொரு யும் சட்டவாக்கத்தின்பேரில் நாட்டுரிை யவோ கூடாது' என அவ் வாசகம்
இந்திய இலங்கை அரசுகள் பெறாது மக்களை வர்த்தகப் பண்டா தங்களைச் செய்தன இது மாபெரும் உரிமை மீறலுமாகும்.
 

மிழர்
மாற்றுப்
பொருளல்ல.
. தொகையானவரை மீண்டும் வெளியேற் ற்பதாண்டுகளுக்குப் பின்னரும் தென்னிலங்
னவெறிக் குரல். ‘ணாத குரல்.
சமம் எனும் குரல்.
பவரை மதிக்காத நன்றி கெட்ட குரல்.
ாளியின் ஆணவக் குரல்.
நட்களாக எண்ணும் வர்த்தக சாம்ராஜ்யத்
னுரறு ஆண்டுகளாயினும் நாம் மாறமாட்
குரஸ்.
ல்லலாம்.
தற்பணி மனித வதையாகும் அது பிரஜாவு ம் பெற்றது. அச் சட்டத்தினால் மலையகத் ாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களிற் பலர் ாராகவும் மாற்றப்பட்டனர் இந்திய-இலங்கை 5 இழுபட்ட நாடற்றோர் பிரச்சினை 1904 -இல் சிறிமா-இந்திரா ஒப்பந்தம் மூலம் ஒரு இவ்வொப்பந்தங்களின் சுருக்கம் ஏழுபேர் போது நாலு பேர் இலங்கைப் பிரஜாவுரிமை தது. இதன் நிறைவேற்றுக் கால எல்லை $கப்பட்டது. இதன்படி, 1986 பெப்ரவரிவரை பியனுப்பப்பட்டனர் இப்பொழுது, ஒப்பந்தக்
இலங்கை அரசு துள்ளுகிறது.
ாப்பந்தங்களும்: பூவது சரத்தை மீறும் செயலாகும். பிரஜைக்கும் உரிமையுண்டு, எவர் ஒருவரை மையை ஏற்கச் செய்யவோ மாற்றம் செய்
கூறுகின்றது.
மலையக மக்களது அபிப் பிராயங்கள் வ்கள் போல் நினைத்தே, மேற்படி ஒப்பந் தவறு மாத்திரமல்ல அப்பட்டமான மனித

Page 4
இம் மனித வதை ஒப்பந்தத்தை அற்ற அரசுகளே.
மலையகத் தமிழரை வெளி யாகக் கண்டிக்கிறோம். அத்துடன்
மலையகத்தில் பிறந்தவனுக்கு னின் பாரம்பரியத் தாயகம் மலைய இனம். அவனுக்கு வாக்குரிமையல்ல, உண்டு. அதாவது தன்னைத் தான் உரிமை உண்டு. உரிமைகள் வழங் படும். அதற்கான ஆதரவை தமிழீ இடம்பெற்ற ஏகோபித்த ஹர்த்தால்
இ 'குட்டக் குட்டக் குனிபவனும்
மடையன்.""
O 'சாது மிரண்டால் காடு கொ
சமர்ப்பணம்,
சிறுகதை கவி
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன் னணி தமிழில் எழுதும் பெண்களுக்கான சிறு கதை, கவிதைப் போட்டிகளை நடத்து கின்றது. விதிகள் பின்வருமாறு:
பதினெட்டு வயதிற்குமேற்பட்ட பெண் எழுத்தாளர் கலந்து கொள்ளலாம். சம காலத்திலே பெண்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டனவாக ஆக்கங்கள் அமைதல் வேண்டும். சிறுகதைகள் 2000 சொற்களுக்கு மேற் படாமல், தாளின் ஒருபக்கத்தில்மட்டும் எழுதப்பட வேண்டும். "பெயர் முகவரி, ஆக்கத்தின் தலைப்பு
ஆகியவற்றைத் தனித்தனியாக எழுதி இணைத்தல் வேண்டும்.

வக்காலத்து வாங்கும் எந்த அரசும் "மனிதம்
யேற்றும் எந்த முயற்சியையும் நாம் வன்மை பின்வருவனவற்றையும் சொல்கிறோம்:
மலையகம் சொந்தம். மலையகத் தமிழ கமே. மலையகத் தமிழன் ஒரு தனித்த தேசிய பிரஜாவுரிமையல்ல, சுயநிர்ணய உரிமையே ஆளும் தன்னாட்சி பெறவும் அவனுக்கு கப்படா விட்டால் அவை பெற்றுக் கொள்ளப் pத்தவரும் வழங்குவர் என்பதை 21.05.90இல்
நிகழ்வுகள் காட்டின
மடையன், குனியக் குனியக் குட்டுபவனும்
ள்ளாது" என்ற இரு பழமொழிகள் அரசுக்கு
தைப் போட்டி
() கவிதைகள் சொற் சுருக்கமும் பொரு ளாழமும் கொண்டனவாக அமைதல்
வேண்டும்.
சிறுகதை கவிதை 1ஆம் பரிசு 2000/= 750) = 2ஆம் பரிசு 1,000/- 500/s 3ஆம் பரிசு 750/s 2501 -
முடிவுத் திகதி: 31 - 07 - 1990.
அனுப்பவேண்டிய முகவரி:
Muslim women's Research and Action front (MWRAF) 159, Kynsey Road, Colombo - 8

Page 5
விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணியின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் செல்வி மாலினியுடன்
சந்திப்பு
திருமதி க. சிவகுமார்

கேள்வி:- உங்களுடைய இந்த மகளிர் முன்னணி தோன்றியது எப் பொழுது?
தில்:- 1983இல் தோன்றிய, பெண்கள்
ஆயுதரீதியான பங்களிப்பு 1985இல் படைப்பிரிவானது 1986இல் களத்தில் இறங் கியது. இந்தக் காலகட்டத்திலேயே எமது அணி அரசியல் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது. 1985 - 1987 காலகட்டத் தில் யாழ். மாவட்டத்தில் இயங்கிக்கொண்டி நந்த இத்தகைய மகளிர் அணி ' சுதந்திரப் பறவைகள்? மகளிர் அணி என்று அழைக் கப்பட்டு வந்தது. இவ்வணி தமது கொள்கை களையும் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்து கின்ற அரசியல் சமூக பொருளாதார சஞ்சி கையை 1984 டிசம்பரில் வெளியிடத் தொடங்கியது. இச் சஞ்சிகையின் பெயர் ‘சுதந்திரப் பறவைகள்' அன்று பல ஆண் டுகள் தலைமறைவாக இயங்கிவந்த விடுத லைப் புலிகள் மகளிர் அணி இன்று **விடு தலைப் புலிகள் மக்கள் முன்னணி"யின் ஒரு அங்கமாக 'விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணி" என்று பகிரங்கமாகச் செயல் படுகின்றது.
கேள்வி:- நீங்கள் போராட வந்த காரணம்
என்ன?
பதில்:- நாங்கள் கேள்விப்பட்ட பல நிகழ்ச் சிகள் எங்களை மிகவும் பாதித்தது. உதாரணமாக இனப்படுகொலைகள், பாரம் பரிய பிரதேசங்களின் அபகரிப்பு, தொழில் வாய்ப்பின்மை, மொழியுரிமை பறிக்கப்பட் டது. மேலும் சமகால நிகழ்வுகளால் நாம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக் கிருேம். அதாவது இலங்கை அரசின் இரா ց9)ճմ அடக்குமுறைக்குள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட காரணத்தால் இந்த அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு. சுதந்திர இனமாக வாழ வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. இனத்தின் எதிர்காலம் சுபிட்சமாக அமைய இன்று பாடுபட வேண்டும் என்றும் தீர்மா னித்து ஆயுதம் ஏந்தினோம்.
கேள்வி: உங்கள் பெற்றோர்கள் இதை எதிர்க்கவில்லையா?
பதில்:- என்னைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் எதிர்ப்பு இருந்தாலும்

Page 6
4
நிலைமையை விளங்கிக்கொண்ட அவர்கள் நான் போராடுவதற்குச் சம்மதித்தார்கள்.
கேள்வி: உங்கள் பயிற்சிகள் ஆண்களின
திலிருந்தும் வேறுபட்ட தா? பதில்:- சமூகத்தில் பெண்கள் மென்மை யானவர்கள் என்ற கருத்து நிலவு கிறது. உண்மை அப்படி அல்ல என நாங் கள் செயலில் செய்து காட்டி இருக்கின் ரோம். எங்கள் பயிற்சியும் ஆண்களினத் லிருந்தும் வேறுபட்டதலல
கேள்வி - நாட்டின் தற்போதைய நிலையில் மக்களின் அபிப்பிராயம் உங்க ளைப்பற்றி என்னவாக இருக்கிறது ? பதில் :- போராட்டத்திற்கு முழுக்க முழுக்க ஆதரவு தருகிறார்கள், தங்களிற்கு ஒரு விடிவை எங்களால் தரமுடியும் என்பதில் ஆழ மான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர் களுடைய பங்களிப்பும், ஆதரவும் நாம் எமது இறுதி இலட்சியத்தை அடைவதை விரைவு படுத்தும்.
கேள்வி: - வருங்காலத்தைப் பற்றிய உங்கள்
கருத்து என்ன? பதில்:- வன் முறையை எதிர்கொள்ள ஆயுதம் தூக்க நிர்ப்பந்திக்கப் பட்டோம். சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். சந்தர்ப்ப தழ்நிலைக் கேற்ப வடிவம் மாறலாம் ஆனால் குறிக்கோள் மாறாது . கேள்வி:- தமிழ் ஈழம் கிடைத்தால் அதன் பின் உங்கள் செயற்பாடு என்ன? பதில்:- ஏற்றத்தாழ்வற்ற ஜனநாயக சோவு
லிச அமைப்பு உருவாக்கப்படும் ஏமாற்றுபவன் பிழைத்துக் கொள்ளும் இன்றைய நிலை மாறி சமதர்ம சமூக அமைப்பு உண்டாகும், பெண்களைப் பொறுத் தவரை, வேலைப்பிரிவினை ஊதிய வேறு பாடு, மற்றும் ஒடுக்குமுறைகள் அகல பாடு படுவோம். சமுதாயத்தில் பெண்களும் ஆண் களும் சம அந்தஸ்து உடையவர்களாக இருக்க பெண்கள் உரிமைகளை வென்றெ டு ககப் பாடுபடுவோம் , கேள்வி:- உங்களது இயக்க வாழ்க்கை யிலே மறக்க முடியாத சம்பவங் கள் அல்லது நெஞ்சை நெகிழத்திய நிகழ்க சிகளை சொல்ல முடியுமா?

பதில்:- 25 000 இற்கு மேற்பட்ட பொது மக் களை 1300 இற்கு மேற்பட்ட போராளிகளை 27 பெண் போராளிகளை இழந்து விட்டோம். தினமும் எமது மண்ணில் எங்காவது ஒர் மூலையில் அக்கிரமமும் சோக நிகழ்வும் நிகழ்கின்றது. இந்நிலையில் ஒரு போரா
ளிக்கு ஒவ்வொரு நாளும் மறக்க cippus's நாள்தான்.
கேள்வி:- நமது கலை, கலாசாரத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? சிதை வளர்க்க நீங்கள் செய்வது என்ன?
பதில்:- பெண்களைப் பொறுத்தவரை பழமையை பின்பற்றி ஒடுக்கப்படா மல் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையற்ற முற்போக்கான coloqei கலாசாரங்கள் வளர்க்கப்பட வேண்டும் பிற்போக்கானவை கைவிடப்பட வேண்டும் என விரும்புகின் றோம் இதற்காக மகளிர் கலாசாரப் பிரிவு ன்று இயங்கி வருகிறது. வெளியீடுகள், தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் கலாசாரத்தை பரப்பி வருகிறோம்.
கேள்வி: இன்றைய மகளிருக்கு நீங்கள்
சொல்ல விரும்புவது என்ன?
பதில்:- இன்றைக்கு பொதுவாகவே உல
கெங்கும் ஆண் ஆதிக்க சமூகத்தால் பெண்கள் ஒடுக்கப்படுகிறாள். பெண்கள் தங் கள் விடுதலைக்கு ஒரு சரியான Gug'60pu தேர்ந்தெடுக்க வேண்டும். சாத்தியமான ஒரு அணியின் கீழ் ஒன்று திரள வேண்டும். அர சியல் சார்பான, சார்பற்ற என்று பல பெண் கள் அமைப்புக்கள் இன்று இயங்கிவருகின் றன. இன்றைய நிலையில் எந்தவொரு சாதாரரை பிரச்சினையோடும் அரசியல் இணைந்து இருக்கின்றது. இன்று தமிழ் பேசுகின்ற மக்களின் அனைத்து உரிமை களையும் வென்று எடுக்கக்கூடிய பலம் வாய்ந்த உறுதியான ஒரு அரசியல் கட்சியாக வி.பு.ம.மு இருக்கிணறதை உலகமே அறியும் இந்த நிலையில் இக் கட்சியின் ஒரு அங்கமா
கிய வி.பு. மகளிர் முன்னணியால் இங்குள்ள பெண்களின் சுதந்திரத்தை நிலை நாட்ட
முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து பெண்களும் எமக்குப் பின்னல் அணிதிரள வேண்டும்,

Page 7
அன்னை பூபதிக்கு அஞ்சலி
மானுடத்தின் வெற்றி
மட்டக்களப்பு அன்னையர் முன் அமைதிப்படை நிபந்தனையற்ற யுத்தநி! வேண்டும், என்ற கோரிக்கையை முன் போராட்டம் நிகழ்த்தினர். முன்னணி டம் அவரால் இடையிற் கைவிடப்பட மார்ச் 19 ஆம் திகதி சாகும்வரையான உ தொடர்ந்தார். மட்டக்களப்பு மாமாங்ே யிற்று. வரலாற்றுப் பெருமைமிக்க இவ் என்றுமே கண்டிராத புதுத்தியாகத்தை தியாகத்தைத் தரிசித்தது.
திருமதி பூபதியின் குடும்பத்திற்கு தல்ல. ஐந்து பிள்ளைகளின் தாயான இ தேசியத்தை நசுக்க எண்ணிய பூரீலங்கா துள்ளார். k
இந்திய ஆக்கிரமிப்புப்படைக்கு எதி தானே உண்ணா நோன்பிருந்தார். இந்திய அலட்சியப் படுத்திற்று. அதனால் காந்தி 1988 மார்ச் 19 ஆம் திகதி முதல் 3 பூபதியின் உடல் நாளுக்கு நாள் அணுஅ உறுதியுடன் இருந்து 1988 ஏப்பிரல் 19 பரிசுத்த ஆன்மாவானார். இம்மாபெரும் "அன்னைபூபதி யானார். இவரது நினை தைப்பறைசாற்றும் “விடுதலை தினமாக
அன்னைக்கு "நங்கை” யின் சிரம்த
 

திருமதி பூபதி கணபதிப்பிள்ளை தமிழ் நெஞ்சங்களில் "அன்னை பூபதியாய் உறைந்தார் அன்னை இறந்தும் இறவாத உயி ரானார். தான், தன்வீடு, தன்சுற்றம் என்று குறுகிய வட்டத்தினுள் நில்லாது, பொது நோக்கிற் செயற்பட்டதினால் தோன்றிற் புக ழோடு கோன்றினர் "பிறருக்காக வாழ்வதே பேரின்பம் பிறருக்காக எத்துன்பத்தையும் ஏற்பேன்’ என வாழ்ந்தோரை வையகம் போற்றும் "யேசு பிறருக்காக முள்முடி தரித் தார், சிலுவை சுமந்தார். விருப்பின்றிக் கொலை செய்யப்பட்டார். ஆனால்-அன்னை பூரணவிருப்புடன், தான் இறந்தாலும் பலர் விடுதலை பெறவேண்டுமென்பதற்காக-தமிழ்த் தேசிய விடுதலைக்காக ஒருவர் அளிக்க முடியாத விலைமதிப்பற்ற உயிரையே 47ண சம்மதத்துடன் அளித்தார். இந்த மகத்தானே செயல் மானுடதியாகம் எமது ஈழமண்ணில் அன்னையாலும் திலீபனாலும் ஆற்றப்பட்டது. இவர்கள் தெய்வமானார்கள். தமிழ்நெஞ்சங் களில் கோவில் கொண்டார்கள். நாளும் வணங்குவோம். வருடாவருடம் திருவிழாக்க ளும் உண்டு. னணியினர் 1988 மார்ச் மாதம் இந்திய றுத்தம் செய்து அமைதியை நிலைநாட்ட வைத்து சாகும்வரை உண்ணா விரதப் பின் தலைவி ஆரம்பித்த இப்போராட் மனஉறுதிகொண்ட திருமதி பூபதி 1988 ண்ணாவிரதப் போராட்டத்தைத் தானே கேஸ்வரர் ஆலயமே போராட்ட களமா
ஆலயம் தன் நீண்ட கால வரலாற்றில் -புரட்சித் தியாகத்தை-அர்த்தமுள்ள
த் தமிழ்த் தேசியத்திற்காக தியாகம் புதி இவர் ஏலவே இரு புதல்வர்களை தமிழ்த் ஆக்கிரமிப்புப் படைக்குக் காவு கொடுத்
திராக காந்தி காட்டிய அகிம்சை வழியில் ா இவரது புனித பேராட்டத்தைப் பற்றி தியின் ஆத்மாவும் அங்கே இறந்தது. 1 நாட்கள் உண்ணாவிரதமிருந்த திருமதி அணுவாக இறந்தபோதும் இமாலயமன ஆம் நாள் பெளதிக உடலை விடுத்து
தியாகத்தினால் தமிழ் நெஞ்சங்களில் வுதினம் ஈழத்துப் பெண்குலத்தின் வீரத் ட்டும்.
ாழ்ந்த அஞ்சலிகள்,

Page 8
நாம் நயப்பன
குறமகள்
1984 மாசி மாதத்து மல்லிகை ஒரு பெண்மணி யின் படத்தை அட்டையில் தாங்கி வெளி வந்தது மல் லிகை அட்டையின் முதல் பெண் அவர்தான். அட் டைப்படக் கட்டுரையை எழுதியிருந்த ஒரு பெண் எழுத்தாளர் 'இவரது கவர்ச்சியானபேச்சுக்களோ, சிறந்த கவிதைகளோ, தர மான சிறுகதைகளோ எது வும் நூல் உருவம் பெறாதது ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு செய்த பாவம்' என்று எழுதியிருந்தார்.
“குறமகள் கதைகள்' இந்த ஆண்டு வெளிவந் திருக்கும் செய்தி வானில் வந்து நெஞ்செல்லாம் நிறை கிறது.
“குறமகள் கதைகள்' நூலை எடுத்துக் கொண்டு நிலா முற்றத்தில் அமர்ந் தேன். ஒரு மின்னல் வந்து “சரியிழை பார்த்து விட்டுப் போனது அட்டை அமைப்பை ரசிக்க ஐந்து நிமிடமும், 'அட்டைக்
கதையை (பீபத்ஸம்)ப் பற்
றிச் சிந்திக்க அரைமணி நேரமும் செலவிட்டேன்.
‘பஸ் பயணம், படுமோசம்’
உரசல்
என்று ஒரு.
நல்ல கவிஞர் விடயம் பற்றி “பீபத்ஸம்" தலைப்பு!
*அவளுடை யான அமை; மீதே அவளுக் ஆத்திரமாக என்றொரு நீளமாகச் சி 35gil •
பெண்களுக் வரக்கூடாது தாயத்தின் இயல்பாக கோபத்தை காட்ட முடி eg0 தடுக்கும் படும் (Ա அந்த அை மீதே ஒரு ே அதைப்பல ே பவித்திருப்பா
பஸ்ஸிலே (கவனியுங்கள் ஆண்களுமல் மோசம்!
**கங்கை
லும் கழியுே
கிவர் செ
6r?“
என்று ஒரு
irri. ஆனா

கதைகள்
குறிப்பிட்ட 'ய கதை இந்த ந ல் ல
.ய இயற்கை தித் தன்மை க்கு ஆத்திரம் வந்தது .' வசனம் மிக ந்திக்க வைத்
ந்குக் கோபம் என்பது சமு எதிர்பார்ப்பு! வருகின்ற வெளியே штцові) Super போது. ஏற் JT657l titlq-gi) ... மதித் தன்மை காபம் வருமே! பெண்கள் அனு
r*
8.
சில ஆண்கள்
w எல்லா ல) பெரிய
முழ்கி வந்தா
மா கன்னியர்க் ப்கின்ற பாவங்
கவிஞர் கேட் ல் இந்தக் கதை
- ஒரு பார்வை
யின் முடிவு . ஒரளவு பணிந்து போகும் முடிவாக ஏன் இருக்கிறது? அவள் ஏன் பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டும்? அவனையல் லவா இறக்கியிருக்க வேண் Guib!
ஆனால் கவனியுங்கள்!
கோகிலா மகேந்திரன்
படைத்துயர்ந்து நிற்கும் குறமகள் அவர்கள் ஆனந்த விகடனுக்காகப் படைத்த சிறுகதை பற்றிச் சிந்திக்கை யில் . திருமதி கைலாசபதி அதுபற்றிக்
நினைவு “ “ Very Sensawith a Positive ending?! அவள் கொடுத்த விலை! அந்தக் கதையில் எனக்கு முதலே விருப்பம், இப்போது படித்துப் பார்த் தால் . இன்னும் கொஞ்
'சம் அதிகமாகவே நன்றாக
இருப்பது போல இருக்கி sDël •
"மெல்ல முகர்ந்து, மெது வாக மலர்த்தி, அன்பின்

Page 9
எல்லைக்கு இட்டுச் செல்ப வனின் முன்னிலையில் அந்த
மலர் பிய்த்துப் பிடுங்கிக் குதறப்பட்டது .'
குறமகளுக்கு "மொழி'
ஒரு பிரச்சினையே இல்லை என்பதற்கு இது போன்ற இடங்கள் சான்று!
கணவன் உயிரைக் காப் பாற்றினாள் ஒரு பெண். "தன் உயிரைக் காத்தாள்' என்ற நன்றியுணர்வு கூட இன்றி. அவளது உடல் கற்புப் பறி போனது குறித் துக் குமுறினான் அவன் * கணவன் உயிரைக் காத்த கற்பு, உன்னைச் சுற்றிப் பரிவட்டமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு வனுக்கென்று வாழ்ந்தாய். அவன் வேண்டாம் என் றால் எத்தனை யோ அநாதை உயிர்கள் உன் அன்புச் சேவைக்குக் காத் திருக்கின்றன .' என்று பேசுகிறது ஒரு பாத்திரம். ஆம், அன்பைத்தர ஆட் கள் இல்லாமல் இருக்கலாம். கொடுக்கிற அன்பை வாங் கவுமா ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள் இந்த உலகில் ? 9|Gij60). Durraor கதை இது. அது வாசகனி டத்தில் தொற்ற வைக்கும் உணர்வு . அதன் சமூகப் பணி பெரிது.
சலனம் கதையின் நடை யில் ஒரு கலைத்துவம் தெரி கிறது! திருநீலகண்டர் மனைவியையும், மங்கையர் கரசியையும் நினைவூட்டும் கதை. 1965 இல் எழுதப்
பட்டாலும், இன்றைக்குப் புதிது போல மனைவி திறமையும் நுண்மதியும்
so. 60 -lGIGITITS
சலனம் அை களை நேரே சென்று G மகிழ்வை நிை (ւpւգեւյւն ... ( மையை அழக ஆலும் கதை இது
* துள்ளிச் பறந்த ஒரு பட்டு விழுந்தது * சிங்காரக் கி துக் கொண்டிரு இதய வீணையி ஒரு நரம்பு தளர்ந்து ...”*
‘'சிரிப்பு முக தது கசப்பு நெ கியது .'
* பாரந் த முகில்கள் மழை வித்து விட்டு டே போல் ...”*
குறமகளை எ( கக் காட்டும் பு கள் இவை. யான நல்லிலக் பயிலும் போது யீட்டு நிலை அறு நம் உண்மை ளுடன் ஊடாட வாய்ப்புகள் உண்டு.** எ6 இ. முருகையன் “சலனம் “பீபத் யவை அத்தகு தருகின்றன.
1955 இல் * * Gl uir 6éild; G குறமகளின் முத 35 வருட இல மையின் தொகு நூல். ஒரு திற ரைச் சிரமப்படுத் இது. ஏனெனி

இருந்தால் டயும் ஆண் கொண்டு குடும்பத்தின் ல நாட்ட என்ற உண் rasë Garnr 69
57 சிறகடித்துப் வண்டு அடி போல்...”*
தம் இசைத் நந்த அவர் ல் ஏதோ
இளகித்
த்தில் நடித் ஞ்சில் இறங்
ாங்கிய கரு ஒயைப் பிரச மல் எழுவது
ழுத்தாளரா,
ல இடங் **உண்மை கியங்களைப் நாம் குறி பவங்களை அநுபவங்க விடுவதற்கு நிறைய ண்று கவிஞர் சொல்வார். த்ஸம் ஆகி உணர்வைத்
எழுதி ய கெளரவம்" ல் சிறுகதை க்கிய ஆளு 5ப்பு இந்த }6öffT“ 6f 6r ந்தும்செய்தி ல் 55 இல்
எழுதப்பட்ட கதை . ஐம்பதுகளின் இலக்கியத் தரத்துடனும் ஒப்பிடப்பட வேண்டியவை.
அறுபதுகளில் வெளிவந்த சில கதைகளை மனதில் கொணர்ந்து மீண்டும் புளியங் கொம்பைப் பிடித் தேன்.
A ஐயும் B ஐயும் கூட்டி னால் - a+b ஆங்கிலத்தில் பெரிய எழுத்தையும் சிறிய எழுத் தையும் கலக்காது கவனித் திருக்கலாம். A யை 8 யால் பெருக்கினால் ஏன் ab ஆக வேண்டும் என்று கேட்கி றார். அந்தக் கேள்வி எனக் குப் புரியவில்லை.
"கோடி வேட்டி சங்கர் என்ற உழைப்பாளியின் நல்ல உள்ளத்தைக் காட்டும் . கருத்தால் உயர்ந்த, சமுதாயத்தை அகலமாய்ப் பார்க்கிற கதை. இது ஒரு தனி மனிதப் பிரச்சினையை அல்ல . ஒரு பொது உண் மையை அணுகி நிற்கிறது. 'ஐயா பெருமை ஏதுமில் லாதவர். தன் வீட்டுப் பிள்ளை போல உபசரிக் கிறார். நல்லவர் ." அவ னது மானியில் அவரது மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
மனிதர்களின் பண்பை அளக்க அவன் பாவித்த அந்த மாணி GrGörGor? Hont stanometer ? நானும் அத்தகு கருவி ஒன்றை வைத்திருக்க விரும்புவேன்!
கடல் மாசு படுகிறது. நீலக்கடல், குருதி, சிவப்பு கடல், மனித முண்டங்கள் . என்ன இது கனவா? குறமகளின் கதையா? ஆம்.
மனிதப்

Page 10
8
ஒரு படம் பூரணத்துவம் பெறுகிறது என்ற கதை தான்! மனதில் வந்து இரவு நேரத்தில் . கனவும் நனவு !ஒரே குழப்பம் ניruחמ1 இலங்கை எனும் அழகிய தீவைச் சுற்றியுள்ள கடல் மனித முண்டங்களால் மாசு படுதலை அழகாகச் சுட்டும் கதை இது!
மிகச் சமீப காலமாகப் பெண் எழுத்தாளரிடையே ஒரு வித்தியாசமான போக் குக் காணப்படுகிறது. ஜோதிர்லதா கிரிஜா, அம்பை, மா செண்பகம், ஊர்வசி, சிவரமணி போன் றோர் இவர்களில் குறிப் பிடத் தக்கவர்கள் என ஆய்வாளர் சிலர் கூறுவர்.
அம்பை ஒரு கதையில் ஒரு பெண்ணைப்பற்றி இப்படிக் கூறுவார். "இர வில் புடவை விலகாமல் இரு கால்களையும் அடக்கி மடக்கிப் படுத்தாள். யார் ஒரு தும்மல் போட்டாலும்
எழுந்து மிளகு, சீரகம் பொடித்த சுடுதண்ணி போட, விசை தட்டியவு
டன் இயங்குபவள் போல் ‘டாணென்று எழுந்தாள்.
இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டாள்.
சோற்று மணம் அடித்தது பல யுகங்களின் சோற்று Lo Gorb! ””
குறமகள் வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் ந்தைகளும் கதை பெண் ಟ್ವಿ? ಅ படும் பலாத்காரத்தை ஒரு வகையில் சொல்ல முனை கிறது. அந்தக் கதையைப் பின்னியுள்ள முறையில் இவரது 35 வருட அனுப வம் தெரிகிறது. நாடக
நினைவுகளும் மாக . க் கை
அறு பட் டு முறையை ரசி
**கனலும் மடியில்' பற் பட்ட விமர்ச
தன. ஆனா கதை 'தாய் எப் பெண்ணு துவமான ெ என்பது விஞ்ஞ் உண்மை. அ அடைந் த மு: னது" என்று ய யாது. கதை
அதை அ ஒரு வீர பெறுவதற்கா ஆசையை சொல்லுகிறது அளவில் ܵ வேண்டும்.
யார் அநா வசத்தில் உன் வாழ்வுக்குப் வர்களா? நேரம் உழைட உழைப்பு என் போகிறவர்க கேள்வி.
‘உழைப்பு, என்று யந்தி ஓடித்திரிகிற ;[0]gے 60 مسا42 ஆறுதலும் கி நூறு பிர த லை யிலே கொண்டு! 266) 6. என்று பல நான 26 ld - Sup regc பர்ட்டில் . வெற்றி டெ மைப் பக்குவ கொண்டவர். யில் அநாை

கதையு தை அறுபட்டு போகும் க்க முடிகிறது.
தாய்மையின் றிப் பலதரப் சனங்கள் எழுந் ல் அது நல்ல மையடையாத றும் பூரணத் பண் ஆகாள்' ரூான ரீதியான வள் தாய்மை றை “சரியா ாரும் கூற முடி யும் அவ்வாறு ழுத்தவில்லை. மைந்தனைப் “ன இயல்பான அழகாகவும்
l என்ற அதைப்பார்க்க
தைகள்? இல ண்டு சோம்பல் பழகிப் போன இருபது மணி ப்பு, உழைப்பு, ாறு மாய்ந்து 2T fr? நல்ல
உழைப்பு" போல மனிதன். தலும், g
டையாமல் . ச்சினைகளைத் கா வி க் அவன்தான் "அநாதை" நிமிடங்களில் ண்ைர்ந்ததுண்டு. முரண் " u perego 1றுமாறு தம் ப் படுத்திக் கள் ஒரு வகை ததான்!
திரம்
"கலைப்படைப்பை விளக் கித் தெளிவாக்குதல் அழ குணர்வைச் செம்மைப் படுத்துதல் ஆகியன திற னாய்வு மூலமே செயற் படுகிறது. பதரையும் நெல் லையும் இனங்காணத் திற னாய்வு அவசியமாகிறது" என்பார் டி. எஸ். எலியட்
நான் குறமகள் கதை களைத் திறனாய்வு செய்ய முயலவில்லை. ஆயினும் சில நெல்லுகளை இங்கே இனம் கண்டேன். காட்டி னேன்.
"ஒரு நூலின் தேவை அதிலுள்ள கருத்துக்கள் சமுதாயத்திற்கு எந்த அள வுக்குப் பயன் உள்ளன என்பதைப் பொறுத்தது தான். அதன் மதிப்பும் அவ் வளவுதான். இலக்கிய விமர்சகன் அந்த மதிப் பைத்தான் எடை போட
வேண்டும்" என்பார் ரகு நாதன்.
இது சமுதாயத்துக்குப்
பயன் தரும் நூல் என்று துணிந்து கூறலாம் ஆனால் குறமகள் ஒரு ‘கவின் கலை
ஞரா?' 'பயன் கலைஞரா?
என்பதை என்னால் திட்ட மாக வரையறை செய்ய முடியவில்லை. நல்ல ஆய் வாளர் செய்ய வேண்டிய வேலை அது.
குறமகள் தான் சொல்ல வந்த கருத்துக்களைத் தெளிவாகச் சொல்லியிருக் கிறார். அவை நேர்க்கருத்
தாகச் சமுதாயப் பயன் கருதிச் சமுதாயத்தை நோக்கி எறியப்பட்டுள்
6.

Page 11
'அம்மா.. எணை நீ நட்ட விளாட் மரம் எல்லே பூத் திட்டுது. " சிவம் சொல் விக்கொண்டு வந்தான்.
"என்ட சிவனே மெய் யேடா. பூத்திட்டுதே நான் வடிவாக் கவனிக்கேல்லை போல என்ட சிவனே பூத் திட்டுதே ?
பூரணத்திற்கு தாள முடி யாத சந்தோஷம். எப்பவும்
சந்தோஷத்தில் *எ ன் ட சிவனே". என்பது அவள் வழக்கம். அது அவளின்
பழக்கமும் கூட
இள மஞ்சள் நிறத்தில். பச்சை இலைகளுக்கு ம2ை 696) ஆங்காங்கே எட் டிப்பார்த்த மாம் பூக்களை வாஞ்சையுடன் பார்த்தாள் பூரணம். கட்டை ஜாதி விளாட் மரம். நுனியில் சிவந்த இலைகளுடன் அடத் தியாக இருந்தது அந்த அடர்த்தியில் பு  ைத ந் து கிடந்த மாம் பூக்கள் அவள் கண்ணில் பட்டிருக்க நியா யமில்லைத்தான்.
என்ட சிவனே ஒமட்ா நிறையப் பூத்திருக்கு '
**இது எப்பிடி என்ட கண்ணுக்குப் υς - το 6ύ போயிருக்கும் ” என்ற
நினைப்பில் கிட்டச்சென்று ஒரு கொப்பைப் பிடித்து. பதித்து மூச்சை உள் இழுத்து முகர்ந்து பார்க் கின்றாள். அவள் முகத்தில் ஓர் தனிப் பிரகாசம். கை solocóas6mació 68ués&mo Guó9. தடவிக் கொடுக்கின்ருள்.
தாயாகப் போகும் மகளை ஒரு தாய் தடவிக் கொடுப்
ʻʻLD!
பது போல் இ வரின் செய்கை ஆசையுடன்.
எடுத்து நட்ட மகனை விட அவளுக்கு ஒரு யாத ஆசை, அன்பு எல்ல
அதைக் கை திக்கு அடிக்க வரும்
மரத்தோட வுக்குள்ளே எ இருக்கேக்க. தில் மட்டுமேல் தனிப் பிடிப்பு வுக்கு
ά σα σουτ ά அவன் குழம்பி
அந்த மரத்; ஒரு புல் ஆன சுத்தம் பண்ை தரள் பூரணம் தடியை கூட்டி ளைப் பொறு களை துரரளறி விட்டு வேை யிலும் அடிக் மரத்தைப் பார் கள் ஏதும் உ

கன்.
இருந்தது அவ * அது அவள அ க் க  ை2 மரம் பெற்ற அந்த மரத்தில் த இனம் புரி
அக்கறை, υιτώ
ண்டுதான் சிவத் டி எரிக்சல்
OOV Osir GIG ‘த்தனை மரம் இந்த மாமரத் it 9 duq gi இந்த அம்மா
yfus coal ரிப் போவான்.
திற்குக் கீழை ண்டு இல்லாமல் ரி வைத்திருந் . தினமும் மரத் டி கல், தடிக க்கி குப்பை விந்துவிடுவாள் லகளுக்கு மத்தி க்கடி போய்
ர்ப்பதும். இலை திர்ந்திருந்தால்
மாமரம்’
- ஊரெழு தர்ஷிணி
அதைப் பொறுக்கி எடுப்ப தும் வாளி, வாளியாக வீணே நீரை அள்ளி ஊற் றுவதும் சிவத்திற்கு சிறி தும் பிடிக்காத பைத்தியக் காரத் தனமாக இருக்கும், அது பற்றித் தாயிடம் அவன் எதுவும் கதைத்தால் . அவ ளுக்கு அது பிடிப்பதில்லை.
"போடா விசர் பெடி யன் உனக்கென்ன தெரி ugծ சீமை மரமெல்லே பாரன் எப்படி காச்சுக் கொ ட் டப் போகு து எண்டு..?
கண்களில் கனவு விரி யக் கூறுவாள் பூரணம்,
* இந்த ஊரில . இந்த மரம் மாதிரி யாரிட்ட இருக் குது..? நான் சின்னப் பிள் ளையாக இருக்கேக்க உடை யாரின்ர வளவுக்க இருந் தது பிறகு அந்த மரம் பட்டுப்போச்சு. பிறகு அது மாதிரி எங்கேயும் முளைக் கேல்ல தெரியுமேடா???
பூ7ணம் பெருமையாகக் கூறிக்கொள்வாள்.
அவளைப் பொறுத்தவரை இந்த மாமரம் கிடைக்காத

Page 12
10
சஞ்சீவி மரம் மாதிரி. தன் னிடம் மட்டுமே இருக்கும் இன மரம் மாதிரி ஒரு பெருமை. ஆனால்.
சிவத்திற்கு á'dfúcva és
இருககும்,
ஆஸ்பத்திரிக்குப் போன இடத்தில் பேமன்ரில வாங்கி வந்து நட்ட மரம்தான் இந்த விளாட் மரம், சீமை விளாட் மரம் என்று ஒரு ஜாதி இருக்கோ இல்லையோ அ வளி ற்கு த் தெரியாது. ஆனல் அவள் வாங்கிய போது அப்படித்தான் சொன் னார்கள். அதை அவளும் நம்பியிருந்தாள்.
சிவத்தைக் கொண் டு கிடங்கு வெட்டிவித்து, பசளை போடவைத்து பிறகு தன் கையால் நல்ல நேரம் பார்த்து நட்ட மரத்தின் மீது சிவ த்தி ற்கு நம்பிக்கை இல்லை. அது முதல்ல மாமரம் என்பதில் அவனுக்கு சந்தேகம். சின்னதாக ஒரு இலையைப் பிடுங்கி நசித்து மணக்கக் கொடுத்த பின் தான் நம்பினான், என்ருலும் அது முளைக்கும் என்பதில் அவனுக்கு நம்பிக்கையிருக்க வில்லை. பேமன்ரி"ல வாங் கின எந்த செடிதான் முளைச் சிருக்கு? ஆனாலும் மாங் கன்றை நட்டுவிட்டு நிமிர்ந்த போது தாயின் முகத்தில் கண்ட சந்தேகத்தை சிவத் தால் இன்னும் மறக்க முடிய வில்லை.
நட்ட ஒரு கிழமைக்குள் இலை எல்லாம் உதிர்ந்து, காய்ந்து விடும் போல் இருந்த மாங்கன்றைப் பார்த்து பூரணத்திற்கு சாப்
பாடே இறங்க லுமே அவளு செல்லவில்ை βιός, ώ gp குருத்து வரு முளைக்கின்ற, பதும் தான் விட்டிருந்தது. ஏதாவது மா தால் சிவத்ை சென்று d அவள் இருப்பு அவளிற்கு அ விட்டு போ பிடிக்காது.
சிவத்திற்கு தாங்க முடிய மாறும். தாய் காமல் ஏசி ஆனால் பூரண மாற்றமும் இ மரம் வந்து மு. சாதாரண நிை அவள் நிை விட்டிருந்தாள் தைப் பற்றிக் நினைப்பதும் தடிக்க வேணு உளற்ற வேண் எப்பவும்
அவள் ஒர் ய என்று மற்றவ கும் அளவிற்கு விட்டிருந்தாள்
வருவோர்
தில் அவள் ே கதைப்பதில்ை குறைக்கு அவ துச் சென்று
காட்டி அவர் என்று சொல்லு βοότ φσωσ ψση 60cotva a 6)őFar டிருப்பாள் அ தன்னையே

விலைல். எதி க்கு நாட்டம் ஸ்.நிமிடத்திற்கு டிச் சென்று நகின்றதா
ga 676ërg) untiu Ĝĉ62J60p Gapturá? மாங்கன்றில் ற்றம் தெரிந் த இழுத்துச் காட்டுவதுமாக பாள். பிறகு அந்த இடத்தை ாகவே மனம்
எரிச்சல் ாத கோபமாக என்றும் பார்க் விடுவான். த்தில் எவ்வித இல்லை. அந்த ளைவிட்ட பின் )லயில் இருந்த றயவே மாறி . சதா மாமரத் கதைப்பதும் அதற்கு மருந் )ம், தண்ணிர் *ண்டும் என்று ظJ6?yھر ژ07ار 47 ار 2607 68 garum Golfo பர்கள் நினைக் த அவள் மாறி
போவோரிடத் வறு எதுவும் ல இழுக்காத ர்களை அழைத்
மாமரத்தைக் *கள் போதும் லும் அளவிற்கு *ணத்தை பெரு லலிக் கொண் அதில் அவள் மறந்து விடு
வாள், ‘என்ன . இவள் விசித்திரம்” . என்று சந் தேகம் படர பார்க்கும் மற்ற வர்களின் பார்வைகள் அவர்களை பாதிக்கவில்லை.
இதெல்லாம் சிவத்தைத் தான் நிறையப் பாதித்தன. தாயின் இச்செய்கைகளைக் காணும் போது வெட்கம், அனுதாபம் எல்லாம் சேர்ந்து கிளம்பும்.
பூரணத்திற்கு நாளாக நாளாக எதுவுமே பிடிக் காத விடயமாக போக
அந்த விளாட் மரம் மட்டுமே எல்லாமுமாகி . அது மட் டுமே உலகில் சாத்தியம் என்பது போல் .
நாட்டு நடப்புகளோ . அது பற்றி பாதிப்புக்களை چی میان جی ... ... G oJar را از لاقه பிரக்ஞை பற்றி எதுவும் தெரிந்து கொள்ள அவளுக் குப் பிடிக்கவில்லை. பிடிக்க வில்லை என்பதை விட அது பற்றியெல்லாம் ஏ ன் தெரிந்து கொள்ள வேண் டும் என்ற அலட்சியம் தான் அவளிற்கு இருந்தது, இந்தபிரச்சினைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் என்பது போலவும் இவை ஒன்றும் எனக்கு முக்கியமில்லை. என்ற தினுசில் . நானும் என் மாமரமும் தான் முக்கி யம் போல் நடந்து கொள் வாள்.
தற்கால நாட்டு நிஜலக ளால் சிவம் தான் நிறைய பயந்து கொண்டிருந்தான். நான்கு பக்கங்களாலும் அவனைப் போன்ற இள வய தினருக்கு வரும் அத்தனை

Page 13
ஆபத்துக்களுக்கும், பயங்க ரங்களுக்கும் அவன் அடிக் கடி ஆளாகிக் கொண்டிருந் தான். கண்டபடி வெளியில் தடமாட்வோ. எங்கும் சுதந் திரமாக போய்வரவோ அவ ணுக்குபிடிப்பதில்லை.பயமும் - பீதியுமாக அவன் விரக் தியடைந்து போயிருந்தான்.
ஆனால் அவன் தாய் பூர ணத்திற்கு எதுவும் விளங்கு வதில்லை.மற்றைய தாய்கள் போன்று தற்போதைய நிலை யில் அவனை ஆணாகப் பெற்றுவிட்டதற்காக வயிற் றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அவள் U60s பதைக்கத் தெரியவில்லை. அவன் வீடு வரத் தாமத மாகும் போது மற்ற தாய் மார்கள் போன்று வாசலுக் கும் வீதிக்கும் அழுது, அரற்றிக்கொண்டு ஒடத் தெரியவில்லை அவளுக்கு. அவன் போன இடங்களில் ஏதும் பிரச்சினை என்று அறிந்தவுடன் மற்ற தாய் மார்கள் போன்று அடித்துப் 4/ரண்டு, புலம்பி தெய்வங் களைக் கூப்பிட்டு நேர்த்தி வைக்கத் தெரியவில்லை அவளுக்கு.
இப்படித்தான் ஒர்நாள் . மாமரத்தின் இ&லகளை என் னவோ அரித்துவிட்டிருந் தது. கோப்பாயில் ஒரிடத் திற்குப் போய் என்னவோ மருந்து வாங்கி வருமாறு சிவத்தைக் கேட்டிருத்தாள் பூரணம். கோப்பாய் என் றாலே சிவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. அங்கு அடிக்கடி நடக்கும் பயங்கரங்களை அவன் நன் ராக அறிவான். அவன்
அங்கு போக த மறுத்த போது அவனை விடவி யப்படுத்தி அனு தாள்.
போன சிவ நடந்த "ரவுன் அகப்பட்டு இர விடு வரவில்2 படியோ கஷ்டப் தால் வெளிறி போய் வந்த 97 u9’söt u6opge தன்னைக் கான தவித்த தவிப்ை பார்த்து வந்த
* ஏண்ட் ர நேரம்? போனா திற்கு வரத் உலாத்திப் போட் என்ன?
கோபத்தோடு யதை அவனால் முடியவில்லை இவன் இதை எ வில்லை. பலம றத்தின் தாக்குத் இதயம் இறுகிய வற்றை கூறப் விட்டாலும் தாய வைக்க முயன்
ஆளுல் அவளு g/dfouGavvai 606
வாய்க்குள் மு படி அன்று மரத் தடிக்க முடியா தற்காக இரவு பூ திட்டிக் கொண்டி
தாயின் நிை ஆத்திரப்படவோ பப்படவோ அவன் திருந்தது.

யக்கத்துடன் ம் பூரணம் ல்லை கட்டா றுப்பி வைத்
பம் . அங்கு r eyec9?” Gib வு ஆகியும் . பிறகு எப் பட்டு பயத் நடுங்கிப் சிவம் . பதைப்பையும் ாமல் அவள் பையும் எதிர் அவன் .
இவ்வளவு ல் நேரத் தெரியாதே? டு வாறாய்
தாய் கத்தி ப் ஜிணிரக்க சத்தியமாக திர் பார்க்க ான ஏமாற் தலில் அவன் Uது. நடந்த பிடிக்கா ப்க்கு புரிய றான்.
க்கு அது
ணு முணுத்த த்திற்கு மருந் மல் போன ரா சிவத்தை ருந்தாள்.
லை கண்டு
. அனுதா Tarcöppudvar
II
அடுத்த நாள் காலையில் அவளே சென்று ஏதோ மருந்தை வாங்கி வந்து தனக்குத் தெரிந்த விதத்தில் கலக்கி அடித்தாள். அது மாமரத்திற்குரிய மருந்து தானா அடிப்பது அவசி யம் தானா அடிக்கும் விதம் முறைதானா என்பதில் எல் லாம் அவள் அக்கறை காட்ட வில்லை. ஏதோ ஆபத்தில் கிடந்த மரத்திற்கு அவசர சிகிச்சை செய்து விட்டேன் என்ற திருப்தி அவளுக்கு.
இந்த நிலையில்தான் மாம் பூக்கள் . சின்னப் பிஞ்சுக ளுக்கு மாறி விட்டிருந்தன. அவளின் சந்தோஷத்திற்கு அளவில்லை. பிறகு அவள் அவளாக இல்லை. காலை யில் எழுந்ததும் முதல்வேலை யாக மரத்தடிக்கு ஒடு வதும் - பிடித்திருந்த பூக் களையும் பிஞ்சுகளையும் பார்த்து பார்த்து மகிழ்வ தும் . ஏதாவது உதிர்ந்து விழுந்திருப்பது கண்டால் ஆற்றாமையினால் ഖru விட்டு அரற்றுவதும் தினமும் நடக்கும் செயலாகி விட்டி ருந்தது.
அணில், குருவிகளிடம் இருந்து அந்த மாம் பிஞ்சு களை காப்பாற்றுவதற்காக தகரப் பேணியை கட்டி நாள் பொழுது என்று பாராமல் காவல் காக்கும் அவளைப் பார்த்து சிவத் திற்கு பற்றிக் கொண்டு வந் தாலும் மற்றவர்களுக்கு பரி தாபமாக இருக்கும். அந்த மரத்தில் வெயில் படுவதே அவளுக்கு தாங்க முடியாத வேதனையாக இருக்கும்.கண் ணுக்குள் இருத்தி வைத்து

Page 14
12
மாமரத்தின் வளர்ச்சியை கவனித்து வந்தாள்.
இந்த மாவடுப் பிஞ்சு களின் கரகரப்பு மணம் அவ ளுக்கு நிறையப் பிடிக்கும். அடிக்கடி கிட்டச் சென்று முகர்ந்து, பாள். அந்தப் பிஞ்சுகள் எப் போது காயாகிக் கனியும் என்று கனவு கண்டுகொண் டிருப்பாள். மரம் நிறைய சிவந்து, பொன்னிறமாய் பழங்கள் மின்னுவதாய் கற் u8ko u6iov Gorofoj u at di ju atsir.
அதே போல் தான் மாமர மும் வஞ்சனை இல்லாமல் நிறைய பூவும் பிஞ்சுகளாக பூத்துக் குலுங்கியது.
மரத்தின் இலை தெரியாமல் பிஞ்சுகள்
ஒவ்வொரு கிளையும், கொப்பும் சின்னதாய் பச் சைப் பிஞ்சுகள்.
பூரணத்திற்கு மனம் நிறைய சந்தோஷம் என்றாலும் கூடவே பயமும் பிடித்துக் கொண்டது. அணில் குருவி களிடம் இருந்தும் சூழ உள்ள மனிதர்களிடம் இரு ந் து ம் மரத்தின் பிஞ்சுகளை காய் களை, கனிகளை எப்படிக் காப்பாற்றுவது என்று ஒரே திகல் அவளுக்கு. யாரையும் மரத்திற்கு அருகே நெருங்க விடுவதில்லை. யாராவதுதற் செயலாக போகவிரும்பினா லும் - போனாலும் ஏதோ சாட்டுச் சொல்லி அங்கே போகவிடாது திசை திருப்பி விடுவாள். சின்னஞ் சிறார் களை அந்தப்பக்கம் தலையெ டுக்க விடவே மாட்டாள். முன்பெல்லாம் அவளைத்தேடி வரும் பக்கத்து வீட்டுக் குழந்
முகர்ந்து பார்ப்
 ைத க ள் : அவள் வீட்டி அடியோடு நி தனர்
பாவம் சிவ தாயின் போ பயில்லை ந நாட்டுநிலைை கிக்கொண்டி ஒத்த வயதில் களும் உளர் விடடும் ஒளிர் அவன் மட்டும் யில் பிடித்தப கொண்டிருந்
தாய்க்கு எ டு த் து ச் பான் விள பான்.எதுவும் இறுதியாய் : பிடித்தும் பா
பலிக்கவில்ை
96.66 62 és a Goo GB 6 ளுக்கென்ன? என்ன எதி கிறமே பய அவனவன் எ டும். நாங்கள் வலைப் பார்
இப்படித்து Ս6:յ0 got ஒட்டிக் கொ பெரிதாக ப கூட அவளு அலட்சியமா
சிவம் விட் uzunt coggyö 62 pqptuartog). கெட்டான் t டன் நாட்கள்
இப்படித்த corropajusa)

இப்பவெல்லாம் ற்கு வருவதை றுத்திவிட்டிருந்
பம். அவனுக்கு க்கு பிடிபடவே ாளுக்கு நாள் poés. 6 Guomit Foar ருந்தன அவனை னரும், நண்பர் விட்டும், நாடு ந்து ஓடும்போது * உயிரைக் கை டி வாழ் ந் து தான்
எத்தனை முறை சொல்லியிருப் ங்க வைத்திருப் > நடக்கவில்லை அழுது, சண்டை ர்த்திருக்கிறான்.
Jd .
பன் அடிச்சுக் ாகட்டன் எங்க ? . நாங்கள் லையும் இருக் ரப்பிடுகிறதிற்கு? க்கேடும் கெடட் ள் எங்கட அலு ούς ναό
ான் அவள் எப் க நடப்புகளில் ள்ளாத் தன்மை. டும் விடயங்கள் க்கு சின்னதாக க படும்.
டில் இருக்க முடி "თJ6თf* uტემის Gu arრ இரண்டும் நிலையில் பீதியு ளைக் கழித்தான்.
ான் ஓர் நாள் ஏதாவது ஒன்
றைச் சாட்டி அடிக்கடி வெளியே அனுப்பும் பூரணம் அன்றும் பாண் வாங்குவதற் ፊ% ሰፕò அவனை வெளியே அனுப்பினுள். Guraronveir வீடு திரும்பவில்லை, நேரம் ஆகி இரவு வந்ததும் அவன் வீடுதிரும்பவில்லை. பூரணத் திற்கு ஒரு நம்பிக்கை
அவன் காலைபில் நிச்சயம் என்று. அவள் எதை வைத்து அப்படி நினைத்தாளோ-அன் றிரவு அவள் வழக்கம் போல் நிம்மதியாகத் துரங்கினாள்.
ஆனால் .
அவன் அடுத்த நாள் காலை யிலும் வீடு திரும்பவில்லை. அதுபற்றி அக்கம் பக்கத்தில் எவர்க்கும் அவள் தெரிவிக்க வில்லை. மனதிற்குள் சின்ன தாக குறுகுறுத்தாலும் பெரி தாக குழப்பமடையவில்லை.
இரவு இலேசாக பெய்த மழையில் அடுத்தநாள் காலை சில்லிட்டிருந்தது. அடுப்பை மூட்டி அதன்மேல் தேனிருக்கு தண்ணீர் வைத்து விட்டு அப்படியே அதன் அருகே கால்களைக் கட்டிக் கொண் டிருந்த பூரணத்திற்கு மன தில் என்னவோ ஒரு சங்க டம் வந்து உட்கார்த்து திண றவைததது.
மற்ற நாட்களில் நித்திரை விட்டெழுந்ததும் உடனே ஒடிப்போய் மாமரத்தடியைப் பார்ப்பது வழக்கம் ஆனால் இன்று அவள் அப்படிச் செய்யவில்லை. வெறுமனே உட்கார்ந்திருந்தாள்.
அப்போது தான்
அவள் விட்டுப் படலையை யாரோ பலமாக தட்டும் சத்
(16ஆம் பக்கம் பார்க்க)

Page 15
நான் என்னுடைய அம்மாவி! தாயமைக்குரிய இன்ப கொடுத்து உலகத்தைப் விரிட்டுக் கருப்பையிலி என்னுடைய பாட்டாவு தட்டத்துடன் ஆஸ்பத்தி அப்பா அவசரப்பட்டா სწ?6in 6თრო7 (0რ607/T (0რ67 அண்ணா தனக்க தங்ை இவையெல்லாம் அம்ம இதற்குப் பின் முதுகு பிரட்டி, தவழ்ந் அதைப்பார்த்து அம்மா எனக்கு ஞாபகம இருக மாமா பெயர் வைத்த:
பாட்டா சோறு தீத்தி சிற்றப்பா ஏடு தொட எனக்கு அம்மா சொல் அதற்குப்பின் நான் ஊர்ப்பிள்ளைகளுடன் கிளியூரும் விளையாடி பட்டுப்பாவாடை சாச நல்லூருக்குப் போய் அப்பாவின் தோளிருந் ஞாபகம் இருக்கிறது சனிக்கிழமைகளில் உ எணணை வைத்து மு
 

இதுவரை
6T6öTg)60 Lu
வாழ்க்கை
--கல்யாணி
ற்கு வேதனையைக்
பார்க்க அவசரப்பட்டு ?ருந்து வெளிவநத நேரம் ம் பாட்டிபும் அரிச்சனைத் ரியில் நின்றிருந்தார்களாம் 7ாம் தனது ா என்று பார்ப்பதற்கு கை வேண்டும் என்று அடம்பிடித்தானாம் ா சொல்லக் கேள்வி
து, மெல்ல நடந்ததையோ மெய்சிலிர்த்ததையோ க்க நியாயம் இல்லை
தும்
யதும்
க்கியதும்
லித்தான் தெரியும்
கிட்டிப்புள்ளும்
ض تھی .
ரக்க
து தேர் பார்த்ததுவும்
ச்சிகுளிர அம்மம்மா pழுகவார்த்து விடுவதும்

Page 16
14
வெயிலில் போகாது நான் உச்சிக்கொண் என்ன இனிமையான பள்ளிக்கு போனதும் பசுமையாய் உள்ளன அதற்குப் பின் gaaö7 '62ud°u976i, 2a ” அறையில் வைத்து ஊரைக் கூட்டி பச்சரிசிப் பொங்கலு நினைவுகளில் உள்ள இனி மேல் என்னை இருக்கச் சொன்னார் சத்தமிடாமல். நடக்கவு பொங்கிய பிரவாகங் நானும் இதுதான் வா தலையைக் குனிய ப வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போய் பிரகாரத்தில் ஒருநாள் குனிந்த கண்கள் ஒரு முன்னே.காந்தம் ே நான் காதலாகிப் பே இன்னும் என்னென்ன ஆனால் அவையெல்ல என்று எனக்குப்புரிய எடுத்ததுதான். இன்று அவன் உலகத் பின்னாலே நான் AIL எடுத்தவுடன் படிப்பதற்கு பிரயத்தை படியேற விட்டார்கள் என்னுடைய சொற்கரு எங்கேயும் எடுபடவில் நான் கல்லாகி சட்டியு தஞ்சமாய் அம்மாவுடன் கனகாலம் தள்ள அப்பா சாதகக்கட்டுடன் உச்சிவெயிலில் வேர்

என்னில் கண்வைத்திருப்பதுவும் தி விளையாட ஓடுவதும்
நாட்கள்
* பச்சைகிளியே” படித்ததும் 7.
ஆகிவிட்டேனாம் என்று கடுமையான பத்தியம் தந்ததும்
'ம் உழுத்தங்களியும் செய்ததும் னவே
கட்டுப்பாடாய் கள் /ம் காட்டித் தந்தார்கள் /கள் அடங்க ாழ்க்கையாக்கும் என்று ழகிக் கொண்டேன் ல் சேலைகட்டி பின்னலசைய
வந்தேன் . . .
கணம் நிமிர பால இரு கண்கள் ானேன், கனாக் கண்டேன் வே ாம் வெறும் பார்வைகள்தான் கொஞ்சக்காலம் என்னவோ
தின் எந்த மூலையிலோ தெரியாது
ாப்படவிடாமல் தரகர்களை ஒரும் கண்ணிரும் 6069 /ம் பானையும் ண் அடுப்படியில்
த்துக்கொட்ட

Page 17
கறுத்தக் குடையும் கை திரிந்துவந்தார். ஒன்றும் சரிவரவில்லை இரவுகளில் நித்திரையி அண்ணா நாற்பது வய இருந்தார் எங்களுடன் எனக்கு கலியாணம் ந மொத்தமாய் எல்லோரு காற்றுகளால் தான் சி. அடுப்பு எரிந்தது எங்க பேச்சு வார்த்தைகளும் என்னுடைய கன்னங்கள் கண்கள் குழி விழுந்து என்பதுதான் இடைக்கின ஒரு வாறாய் எங்கேயே ஒரு வரன் ஏதோ BASர் பார்க்க வடிவில்லாவிட்ட குணமாம் என்று தரகர் பொறுத்ததற்கு வாய்த் ஊரெல்லாம் புகழ்ந்தார் மணவறையில் எனக்கு வெட்கப்பட வாய்க்கவி என்னுடைய கணவனை நிமிர்ந்து பார்கக எனக் பிறகு காலங்கள் கொ போயின. கழிப்பாயிரு நிஜம் என்று நான் நம் பேதை நான் மயக்கத்தி கட்டிய 3ம் மாதம் அடி கொஞ்சம் நல்லாகவே தண்ணி வாசனை காலம் கொஞ்சம் தள்ளி கேட்டுப் பாாக்கப்போய் கன்னத்தில் நன்றாய் வ வயிற்றில் பிள்ளை என் ஆதரவுதரயாரும் இன்றி தனித்துப்போனேன் பத்தாம் மாதம் வரமுதல் போனது அத்தனை நகை அப்பாவும் அம்மாவும் உ

15
gyaoruču
என்று ன்றி சீவியம் போக்கினார் பதாகியும் கொஞ்சக்காலம்
டக்கவில்லையென்று டைய பெருமூச்சுக் συ3/σουώ
ள் வீட்டில்
குறைந்திருந்தன எங்களுக்குள் ர் வற்றியும் ம் போகின்றனவாம் டை வரும் பேச்சுகள்
/* 78SS ஆம் என்று -ாலும்
சென்னார் தானாம் என்று
கள்
'ல்லை
கு ஆவலாயிருக்கவில்லை ஞ்சம்
ந்தவைபோல
t9?086თr;შიr
ού
த்தது
இதைப்பற்றி
ாங்கிக்கட்டினேன் று அடங்கிப்போனேன்
யும் அடவு கடைக்கு லைவைத்து

Page 18
6
சேர்த்தது அதுவெல்ல கடைசி மாதம் கவலை பக்கத்து வீட்டுக் கப் ஆண் பிள்ளை என்ரு அடங்கி நடக்கச்சொ6 அடங்கி நடந்தேன் ப பொறுமைக்கும் ஒரு தெரியுமா உங்களுக்கு இன்று எனது 40 வ ஐந்து வயது மகனும் நான் பள்ளிக்கூடம் போய் வருகின்றேன் படிப்பிப்பதற்கு அப்பா மீண்டும் அன கறுத்தக் குடையுடனு Divorce case D-lgeb
长 X、
மகன்.
(12ஆம் பக்கத் தொடர்ச்சி)
தம் கேட்டுத் திடுக்கிட்டுப் மற்று நின்ற போனாள்.என்னவோ விபரீ நினைத்தாே தமாகஉணர்ந்தாள். படலை ወጣrégp¢ ቇ யைப் போய்த் திறத்தவ மரத்தடியை ளுக்கு அங்கே நின்றிருந்த தாள். அங்ே வர்கள் நிலையும் அவர்கள் கழி கூற நினைத்த சேதியும் சொல்லாமல் புரிந்தது. 376, 4 * சுடப்பட்ட சிவத்தின் ** இலே உடல் வயிரவர் கோவில் *8 வளவுக்க ? இப்படியாக கொட்டிப் L'uusišvésørosrés செய்தி வேண்டும்? சொலலப்பட்டது.
ஒன்றும்மி விக்கித்து, விதிர்த்துப் மொட்டைய போன பூரணம் சில நிமிடங் த&னயுமா !
கள் உறைந்து போய் சலன
ருக்க வேண்

}ጠrdö
ரப்படக்கூடாதாம்
முலா சொன்னாள் ல் இப்படித்தானாம்
სრწ* 6υ 3 σουώ எல்லை உண்டு
3. பதில் இருக்க
லைகிருர் ώ
ாள். பிறகு என்ன ளா ஒரே ஒட்ட yவளின் அந்த மா υ βυσιόυ υσά και கே அவள் பார்த்த
பெய்த மழைக்கு சான துரறலுக்கு வும், பிஞ்சுமா போயிருக்க
ஞ்சாமல் மரத்தை டித்த மாதிரி அத் உதிர்ந்து போயி 57(8th.
மஞ்சள் பூவும் - பச்சைப் பிஞ்சுமாய் மரத்தடியின் கீழ் மண் பரப்பு நிறைந்திருந்தது ஈரமண் வாசமும் - மாவடுப்
பிஞ்சுகளின் மன மும் சேர்ந்து புது மணமாக மணத்தன.
பூரணத்திற்கு என்ன வந் தது? யாருமே கிடைக்காமல் ஏன் அந்த விளாட் மரத்தை கட்டி இறுக அஃணத்த படி இப்படி கதறி அழவேண்டும்?
அவள் அழுகை எல்லாவற் றிற்கும் சேர்த்து எல்லாவற் றிற்குமாக இருந்தது. அவள் அழுகை இன்னமும் ஒய வில்லை !

Page 19
கழுத்துக் கயிறு
நிதர்சனு
சிறுகதை
ஃபக்டரியின் பின்பக்கம கண்ணில் யோகனும் இரா கொண்டு பறிபடுவது பட்ட ** என்னடா தம்பி என்ன டவாறே கேட்டார் சே **இல்லையண்ணை. அ படியே கையிலிருந்ததை எ போய் விழுந்தது.
‘என்னடா ஒண்டுமில்லி சனி குப்பைக்கூடைக்கு புத்தகம். முன்அட்டைப்படத்தில்
அறைக்காட்சி, அது ஒரு ெ
*இதுக்கோ சண்டை ட 'இல்லையண்ணை வந் ‘என்ன வந்தும் போயு கொண்டார்."
*அண்ணை ஆரே உங் வந்து கூப்பிட்டதில் கையில்
யோகனும் இரசலிங்க * மூதேசி உன்னால்தான் *நீ ஏன் என்னட்டைப் இப்ப சண்டைப்பட்டுப் டியும் அந்தப்புத்தகத்தை ( மாதிரிச் சொன்னல் தருவ
மேசையில் அன்றையக டிருந்த சோமசுந்தரத்தின்
* என்னடா என்ன விவ "இஞ்சவா. இதில இ கூப்பிடு!" "இராசலிங்கம் சாப்பிட
இராசலிங்கம் உரும்பிர பிறகு ஏழாவதாகப்பிறந்த நடந்த ஷெல் அடியில் தக இராசலிங்கத்துக்கே இருபத் வதக்கா கனகாம்பிகையும் பெண்களுக்கும் தாய்க்கும்
யோகன் இரண்டு த பிறந்தவன். தகப்பன் கந்ை
இதெல்லாம் சோமசுந்

17
ாகச் சென்ற மனேஜர் சோமசுந்தரத்தின் சலிங்கமும் ஏதோ ஒரு பொருளை வைத்துக் -து: எடா பறிபடுறியள்' சிகரெட்டை ஊதிவிட் சாமசுந்தரம். து ஒண்டுமில்லை' இராசலிங்கம் மழுப்பிய றிந்த எறியில் அது குப்பைக் கூடைக்குள்
லை எண்டாய் என்னத்தை இப்ப எறிஞ் தள் எட்டிப்பார்த்தார், சுருட்டியபடி ஒரு
ஒரு ஆணும் பெண்ணும். படுக்கை செக்ஸ் புத்தகம் என்றதை அறிவித்தது. பிடிச்சனிங்கள் ஆ. எப்பதொடக்கம்
ğ5l . . . . . .
ம் அவர் அதனைக் கையில் எடுத்துக்
களைத் தேடுகினம் பியோன் இரத்தினம் லிருந்த புத்தகத்துடனேயே போய்விட்டார். மும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர். ன் எல்லாம் வந்தது"
பறிச்சநீ"
பிரயோசனமில்லை அந்தாளிட்டை எப்ப வாங்கவேணும். மனேச்சரிட்டை சொல்லுற 丁f丁。
ணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக்கொண் முன்னல் யோகன்தான் போய் நின்றன்.
யம்’
இரு. எங்கை அவன் இராசலிங்கத்தையும்
டப்போய்விட்டான்'
ாயிலிருந்து வருவான், ஆறு பெண்களுக்குப் அருமையான ஆண்பிள்ளை, தொடர்ந்து ாப்பன் நடராசா காலமாகி மூன்று வருஷம் . த்தேழு வயது. மத்த அக்கா மலரும் மூன்ரு b திருமணம் செய்ததுபோக மீதி நாலு இவனுழைப்புத்தான் சீதனம். ங்கைகளுடனும் மூன்று தம்பிகளுடனும் தயருக்கு தவறணையும் தானுமே உலகம்.
தரத்தாருக்குத் தெரிந்த விடயங்கள் 'தம்பி

Page 20
18
யோகு இதில இரு பக்கத்திலிருந்த கதிரை யைக்காட்டினர்.
இந்தப் புத்தகங்களை நீங்கள் வாசிக்கிற வயதுதான் ஆன . இப்பவாசித்து என்ன செய்யப்போறியள் இதுகளையும் காசு கொடுத்து வாங்கிறியள்’
‘இல்லையண்ணை இது இரவல்'
‘அட மூதேசி உதையும் இரவல் தர ஆரோ இருக்கிருன்’ * என்னண்ணை நீங்கள் இளமையின் துடிப்புத் தெரிந்தது. 'தம்பி நீங்கள் உதுகளைப்படிக்கிற வயதுதான் ஆணு உதுகள் உங்களைப் போகாத வழிக் கெல்லாம் கொண்டுபோய்விடும் கலியாணங் கட்டாதவயதில உதுகளைவாசிச்சால் வேலி பாயுறதைத்தவிர வேறு வழியில்லைக் கண் LquG6TIT"
நான் ஏற்கனவே வேலி பாய்ந்ததை இவர் கண்டாரோ மனதுக்குள் நடுக்கம் குடி கொண்டது
அண்ணையும் கஷ்டப்பட்ட குடும்பத் தில இருந்து வந்ததோ என்னவோமனேச்சர் என்ட அந்தஸ்து நடப்பு இல்லை, அந்தா ளோடை எதையும் மனம் விட்டுக்கதைக்க லாம் எந்த விதமான மனச்சுழிப்பும் இல் லாமல். ஒரு சகோதரனைப் போல் .
ஒருநண்பனைப்போல . ஒரு தந்தையைப் போல .
இண்டைக்கு எப்படியும் இந்த விஷயத்தை அண்ணையிடம் சொல்லி விடவேணும். அவளிடம் போகும்போது சின்ன வயதில் கள்ள மாங்காய் பிடுங்கித்தின்னயிக்  ைக வாற சந்தோஷம் மாதிரி . ஆனல் எப்ப பிடிபடுவமோ என்ற உறுத்தலும் கூடவே.
‘அண்ணை உங்களோடை ஒருக் கா க் கதைக்கவேணும்? அப்போதுதான் மதியச் சாப்பாட்டைப் பிரித்துக்கொண்டிருந்தார் சோமசுந்தரம்.
‘என்ன விஷயம் சொல்லன். Ժ rr Lյ பாட்டை எடுத்துவா சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் சாப்பாட்டுப்பார்சலில் முட்டைப்பொரியல் மணத்தது.

*அண்ணை நான் ஒரு பொம்பிளையோடை கதைக்கிறனான்." "அடிசக்கை காதல் வந்திட்டுதோ . ஆர் பெட்டை உங்கடை சாதிதானே? ‘ஓம் பக்கத்து வீடு' 'வசதியான பெட்டையோ'
"ஓம்" "அப்ப பிறகென்ன! நான் கொம்மாட்டை வந்து கதைக்கட்டோ"
*வேண்டாமண்ணை' ஆமியைக்கண்ட பயம் அவனின் முகத்தில் தெரிந்தது "ஏன்ரா உப்பிடிப் பயப்பிடுருய், வயதும் வந் திட்டுது கலியாணத்தைச் செய்து போட்டா பிரச்சினை இல்லை நீலப்படங்களுக்கும் மஞ்சள் புத்தகங்களுக்கும் அடிபடமாட்டி யள் ஒருகணம் பேசாமல் நின்றன் *அண்ணை அவ கலியாணம் முடிச்சவா." தொண்டையில் விக்கிக்கொண்டது ‘என்ன கலியாணம் முடிச்சவளோ?* ஒருகணம் தன்காதுகளை நம்பமுடியவில்லை நாற்பத்தைந்து வயதாகிறது . இப்பிடி ஒரு விஷயத்தைக் கேள்விப்படவில்லை. * கட்டின .? புருஷன் செத்துப் போனா G36ðf Tr” *இல்லை." "அப்ப எங்கை அவன்" *அவர் ஜேர்மனியில’ "ஆ" * கலியாணம் முடிச்சு உடனை இவவை விட்டிட்டுப் போனவர்தான் போய் ஏழு வரியமாகுது இன்னும் வர இல்லை." * வீட்டில தாய் தகப்பன் இல்லையோ' “அவை செத்துப் போச்சினம், பேத்திக் கிழவிதான் இவவுக்குத் துணை. அக்கம்பக் கத்திலயும் அவ்வளவு சனங்கள் இல்லை. எல்லாம் ஆமிக்காம்ப்" பயத்தில எழும்பி விட்டுதுகள் நாங்களும் இன்னும் இவய ளோடை இரண்டு குடியும் தான்; "அப்ப அவளைக் கலியாணங்கட்ட உனக் குத் துணிவிருக்கே’? திடீரென்று நெற்றிப் பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது அவனுக்கு. தலைமயிரைப் பிடித்து யாரோ உலுப்பிய மாதிரி s 'இல்லை, இல்லையண்ணை; 'தம்பி உப்பிடி ஏண்டா நீ அவள் வீட்டுப் பக்கமும் காலடி எடுத்து வைக்கிறது பிழை

Page 21
...நீங்கள் கண்டபடி அங்கை இங்கைஎண்டு திரிஞ்சு போட்டு கலியாணங் கட்டினியளோ வாறவளையும் திருத்திப்படுத்த ஏலாது. உங்களாலையும் ஈடு கொடுக்க ஏலாது. கடைசியா உங்களுக்குப் பிள்ளையும் இல்லா மற் போறது ஒரு பக்கம் இருக்க, உங்கடை மணிசிமார் நீங்கள் பார்த்துக் கொண்டி ருக்க வேலி பாய்வாளுகள்’ மனேச்சரின் குரல் செவிப்பறையில் முட்டி மோதியது. தன்முன்னால் தன் மனைவி சோரம் போகும் கடூரம் ஒருமுறை கண்ணில் வந்து போனது. தலையைச் சிலுப்பிக் கொண்டான். 'இல்லையண்ணை நான் இனி ஒரு நாளும் இப்பிடிச் செய்ய மாட்டன்; அண்ணை ஆருக் கும் சொல்லிப் போடாதையுங்கோ." "நீ இப்படிச் சொன்னதே பெருங்காரியம்’ மனேச்சர் எழுந்து விட்டார். யோகன் கைகழுவிக் கொண்டான். விடிந் தெழும்பியதும் காலைத் தினசரியைப் படிக்கா விட்டால் பொழுது விடிந்தது போல இராது. விதானை கடையில் பேப் பரை வாங்கிக் கொண்டு முடக்கில் திரும் பிக் கொண்டிருந்தான். பிரேமதாசா இலங்கைத் தமிழர் பிரச் சினைக்கு என்ன செய்கிறது என்று யோசிக் கிற மாதிரி ஒரு காட்டூன்.கிடந்தது. காலில் ஏதோ இடறுப்பட்டது. குனிந்து எடுத்து அதனை வீசி விட்டு நடக்கையில் அகல்யா தண்ணீர்க் குடத்துடன் எதிர்ப்
Lles TG. யோகனைக் கண்டதும் அவளின் சிரிப்பும் சைகையும் அவனை அன்றைய இரவுக்கு வா என்று அழைத்தன. இளமை வேகங் கொண்டது. கட்டுப்படுத் திக் கொண்டான். "நான் இவளுக்கு எவ்வளவு துரோகம் பண் னிப் போட்டன்’ இரவு ஒன்பது மணி. நாயும் மெளனமாகிக் கிடந்தது. பின்வளவுப் பொட்டால் உள்ளே நுழைகி றான். அகல்யா கிணற்றுக் கல்லில் காவல் இருப்பது தெரிகிறது. கிழவி நித்திரை போலும். ஒரு அசுமாத் தையும் காண இல்லை.
G

19
யோகன் எங்கை நீங்கள் இண்டைக்கு வராம இருந்திடுவியளோ எண்டு பயந்த
ðff FGð . நீர் பயப்பிட்ட மாதிரியே நான் வராம விடு றதைப் பற்றிச் சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்தனான்’ ஏன் குரல் தவிப்புக்கண்டது.
இல்லை அகல்யா நான் கள்ளமா உம் மட்டை வந்து போறது பற்றி யோசிச்சுப் பார்த்தன். எவ்வளவு பிழை எண்டு பட் நிது. நானோ நீங்களோ ஒருவரை ஒருவர் கலியாணங் கட்டிற நிலையில இல்லை .? ஓம் சிவசேகரத்துடன் கொண்ட கலியா ணம் என்ற பந்தத்திலிருந்து விடுபட முடி பாத பயம் கண்ணில் தெரிந்தது. அகல்யா நாங்கள் இப்பிடிக் கள்ளமா உறவு கொள்ளுறது எவ்வளவு பிழை எண்டு யோசிச்சுப் பார்த்தன் உங்களுக்கெண்டு புருஷன் இருக்கிறார். அவர் கூறி முடிக்க வேயில்லை.
யோகன் கழுத்தில போடத்தாலியையும் நெத்தியிலை வைக்க குங்குமத்தையும் தவிர வேறை எதையும் தந்து விட்டுப் போக இல்லை, வேலை செய்து கொண்டிருந்த ான்னை இந்தாபிடி உன்னைஇப்ப ஜேர்மனிக் தக் கொண்டு போறன் எண்டு விட்டு தாலிக் 5யித்தைக் கட்டின அடுத்த நாளே என்னை விட்டிட்டுப் போனவர் போனதுதான். ஒரு பிள்ளை கூட இல்லை. பிள்ளை இருந்தால் அதின்ர முகத்தைப் பார்த்துக்கொண்டாதல் ாங்கடை ஆசைகளை அடக்கலாம். ஏழு வருச மாகுது. இப்பவாறன், அடுத்தமாதம் வாறன் எண்டு கடிதம் வரும். இல்லா விட் டால் டிக்கற் அனுப்புறன் வா எண்டுவரும். காசுமட்டும் ஒழுங்கா அனுப்புவார். கடி தம் வராமல் நிண்டிட்டுது. காசு மட்டுந் தான் வாழ்க்கை எண்டால் நான் கலியா னமே கட்டாமல் இருந்திருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் அவற்றை நினைவில மட்டும் காலம் தள்ள என்னால முடிய இல்லை. நானும் சாதாராண ஆசைகளு டன் தான் பிறந்தவள். சினிமாவில வாற டூயட் காட்சிகளைப் பார்க்கேக்க.. எவ் வளவு சந்தோஷங்களை நான் இழந்து
போனன்?

Page 22
20
கண்களிலிருந்து கண்ணீர் பொல பொல வென்று கொட்டியது. *பிளிஸ் அகல்யா அழாதையும், நான் வாறன் நெஞ்சிற் பாரத்துடன் வெளியேறி GIG5 அடுத்த நாட்காலை "ஐயோ என்ர அக
உங்கள் கடவுச்சீட்டை (Pa
i ஐந்து ரூபா கொடுத்து ஓர் விண்ெ ii பத்திரத்தை சரியாக நிரப்புக. iii 23' X 21 அளவுடைய உங்கள்
ஓர் படத்தினை பின்வருபவர்களில்
அ. உயர் அதிகாரி ஆ. சமாதான நீதிவான் இ. சட்டத்தரணி ஈ. பதிவு செய்யப்பட்ட iv விண்ணப்பப் படிவத்தில் 16வது
உங்களது மாதிரி கையெழுத்தினை பட்டுள்ள இரண்டு பகுதிகளிலும்
W. விண்ணப்பப் படிவத்துடன் இணை
அ. பிறப்புச் சான்றிதழ்
ஒன்று. ጳ ஆ. விண்ணப்பதாரர் 16 தேசிய அடையாள அ விண்ணப்பதாரர் பத் அவளது பிரஜா உரி பிரதி ஒன்றும். ஈ. விண்ணப்பதாரர் 16வ பெற்றோர்; பாதுகா கான சம்மத கடிதம்
vi மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடவ வேண்டும். சகல நாடுகளுக்கு வேண்டும்.
குறிபபு
அ. அமைச்சர்கள், பார
காரிகள், இலங்:ை ஆகாயப்படை அலுவ

லியா ஏனடி மேனை இப்பிடிச் செய்தனி கிழவியின் குரல் ஊரெங்கும் ஒலித்தது ‘பேய்ப் பெட்டை அனுப்புற காசுக்குச் சந் தோஷமாக வாழத் தெரியாமல் தூக்குப் போட்டு செத்துப் போச்சுதாம் சிதம்பரியர் சொல்லிக் கொண்டு போனார்.
ssport) oli UI () Gup6):T tic
1ணப்பப்பத்திரத்தினைப் பெறுக
படங்களில் மூன்று பிரதிகளை இணைக்குக.
ஒருவர் மூலம் அத்தாட்சிப்படுத்துக,
மருத்துவ அதிகாரி
கூட்டில் உங்கள் கையெழுத்தை இடுக,
7 விண்ணப்பப்படிவத்தில் இதற்கென நிரப் இடுக.
"க்க வேண்டிய ஏனைய பத்திரங்களாவன. - மூலப் பிரதியுடன், போட்டோ பிரதி
வயதிற்கு மேலானவராயின் அவர்/அவளது
ட்டையும் அதன் போட்டோ பிரதி ஒன்றும்;
திவு செய்யப்பட்ட பிரஜையாயின், அவர் / மைச்சான்றிதழ் மூலப் பிரதியும்; போட்டோ
வயதிற்கு குறைந்தவராயின் அவர் / அவளது வலரிடமிருந்து கடவுச்சீட்டு வழங்குவதற் ஒன்று.
yச்சீட்டு பெறும்போது ரூபா 300 = கட்ட
மாயின் மேலதிகமாக ரூபா 1000] = கட்ட
ாளுமன்ற அங்கத்தவர்கள், அரச உயர் அதி
2る
அரசபடை அலுவலர்கள், கடற்படை,
லர்கள்:
(22ஆம் பக்கம் பார்க்க)

Page 23
இலங்கையில் cupu G3 மன்றி ஆசிய நாடுகள் பலவற்றிலும் சர்வதேச மக ளிர் தினம் சிறப்பாக கொண் டாடப்பட்டமை இங்கு குறிப் பிடத்தக்கது.
கொழும்பில். “சேவாவ
னித் ஒழுங்குசெய்து நடத் திய கண்காட்சியினையும்,
பொருட்கள் விற்பனையி னையும் திருமதி. ஹேமா பிரேமதாசா ஆரம்பித்து வைத்தார்.
* "போர் பட்டினியினால் கொழுந்து விட்டெரியும்
நெருப்பினை தணிப்பதற்கு பெண்களே ஒன்று படுங் கள்' என்ற தலைப்பில் 20 மகளிர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒர் போஸ்டர் கண் காட்சியினையும், கருத்தரங் கினையும் நடத்தின. நாட்டில், நிலவும் கடிமான தழ் நிலை யில், இக் கொண்டாட்டங் கள் ஒழுங்கு செய்யப்பட் டன. மேலும் சமூக, கல்வி நிறுவனத்துடன் இணைந்த to&of"み அமைப்புக்களும் ostrjá 8ம் திகதியினை கொண்டாடின. இக்கொண் டாட்டங்களில் சுமார் 200 பெண்கள் பங்குபற்றினர்.
யாழ்ப்பாணத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையம் சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டுத் தொடர்ச்சி யான பல கருத்தரங்குகளை கொழும்புத்துறை, பாஷை யூர் போன்ற பகுதிகளில் நடத்தியதுடன்,மார்ச் 8ம் திக தியை பெண்கள் எழுச்சி தினமாக குறித்து-பாஷையூ ரில் ஒர் மாபெரும் பெண் கள் எழுச்சி பொதுக்கூட்
ஆசிய ர சர்வதேச (olᏧᏏ fᏤ 6ᏈᏈᎢ t
8 . qዕ/” ሰjó .
டத்தினை நடத் பிராந்திய கல் 6m di செல்வ பெரியதம்பி இ சிறப்பு விருந் து கொண்டார் விருத்தி நிலை திருமதி. சரே சந்திரன், யாழ் கழக வி, திருமதி குனே சிங்கம், மனித நடு நிலைய லாளர் சகோது பத்திநாதன் கருத்துக்களை கூட்டத்தின் இ ZLV ́ 665 * 6η ρο "பேய்காக்கும் இரு படங்கள் பட்டன.
யாழ் பல் தில் மூன்று ம புக்களின் வெவ்வேறு ம இடம் பெற்றன
யாழ் பல் (pé 6ri/7 ஆதரவில்  ெ விருத்திக்கான ழுங்குகள்" எ லான ஓர் மார்ச் 8ம் திகதி 2து . gો urg. UG) 660) வுரையாளர் மெளனகுரு, a

நாடுகளில்
ச மகளிர் தின
டாட்டங்கள்
1990 குமாரி. வை
தியது. யாழ். லைக்கழக பீடாதிபதி, j69uju Goof?Ju dt Θυ σήάθήιμή என். பால பி. திலகவதி கிருஸ்ணன், மகளிர் அபிவி இம்மாநாட்டின் ருத்தி நிலைய இயக்குநர் தினராக கலந் திருமதி. சரோஜா சிவசந் மகளிர் அபி திரன், சிறுவர்பாதுகாப்பு ய இயக்குநர் பணியக ஆலோசகர் ாஜா சிவச் திருமதி, சர்வமங்கலாம் }, பல்கலைக் கைலாசபதி, போன்றோர் ரிவுரையாளர் உரையாற்றினர்.
ஒ, ,ெ கழகம" ஒழுங்கு 'சயது நடத்திய மாபெரும் பொதுக் 務n திரேஷ்யா கூட்டமும் கருத்தரங்கும் போன்றேர் பல்கலைக்கழக கைலாசபதி பரிமா?னர் அர கில் மார்ச் 8ம் திகதி றுதி நிகழ்ச்சி இடம்பெற்றது. இக்கூட்டத் ன்விரல்கள்,’’ தில் பல முக்கிய பிரமுகர் வீடு' என்ற கள் கலந்துகொண்டு உரை காண்பிக்கப் யாற்றினர்.
சிக்கன கடன் வழங்கல் கலைக்கழகத் சங்க சமாசங்களின் மகளிர் களிர் அமைப் பிரிவு அணிகளின் கலை கூடங்கள் விழா நிகழ்ச்சிகளும் அன்று
ண்ட பங்களில்
仄”。
கலைக்கழகம் முன்னணியின் பண்கள் அபி மாற்றொ ன்ற தலைப்பி கருத்தரங்கு தி இடம் பெற் $கருத்தரங்கில் லக்கழக விரி திருமதி சித்ரா பாழ் பல்க
இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.
பாகிஸ்தான் :-
உழைக்கும் மகளிர் நிறு வனம் பெண் தொழிலா ளர்களை அழைத்து அவர் கள் எதிர் நோக்கும் பிரச் சனைகளை அன்றைய தினம் விரிவாக ஆராய்ந்தது.
கொங்கொங்:
cos. Grfoi அமைப்புக்கள் யாவும் ஒன்று சேர்ந்து

Page 24
22
டக்கா நகரில் ஒர் மாபெரும் ஊர்வலத்தினை நடத்தின. இக்கூட்டத்தில் 400 பெண்க ளும் 100ஆண்களும் கலந்து கொண்டனர். இங்கு பலாத் காரம், விவாகரத்து இருதா ரமணம், சிறுபிள்ளை விவா கம், சுரண்டல், சமமற்ற சம்ப ளம் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
கொரியா:-
கொரிய உழைக்கும் பெண் கள் சங்கம், மேலும் பல் வேறு சனநாயக தொழிற் சங்க அமைப்புகளின் மகளிர் பிரிவுகள், வைத்தியசாலை, பெண் ஊழியர்கள் யாவரும் ஒன்றாக மார்ச் 8ம் திகதியில் பெண்கள் சமவேலைக்கு சமசம்பளத்தி ற் கா க வு ம், பெண்கள் சுகாதார பாது காப்பிற்காகவும் போராட வேண்டும் என்ற சுலோ கத்தை முன் வைத்து கொண்டாடினர். இவர்கள் ஒவ்வொரு வருடத்திலும்
ஒரு கிழமையி or607 6 octor a
மையாக ஒது என அரசாங்க ள்ேளதோடு சலுகைகளில் வேண்டும் என கோரிக்கைகள் துள்ளனர்.
தாய்வான் :- பெண் அரசிய விடுதலை Gみ/7/f? அமைப்புக்கள் திகதி ஓர் பிரச்சாரம் தயார் செய்த
αμού G.
ც9?65?U6თ tudნ7 (
பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமரி வத்தளங்களை விடுமாறு கே பைன்ஸ் நாட் அமைப்புக்கள் தினை நடத்தின்
உங்கள் கடவுச்.
(20ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஆ. மாதம் 2000/= ரூபாவி
அலுவலர்கள்;
இ. அரச கூட்டுத்தாபன அ துறைகளில் அடிப்படை பெறும் அலுவலர்கள்;
ஈ வருமான வரி அல்லது
oý'warvafssir, 56öf'uva,
உ. மேற்கூறப்பட்ட வகைய மாகாத 16 வயதிற்கு கி
இவர்கள் யாவரும் சகல நாடுகட் வேண்டிய 1000/- ரூபாவிலிருந்து விதி

னை விவாக ளுக்கான கிழ க்க வேண்டும் த்தினை கேட்
பிரசவ கால முன்னேற்றம் TGyeb (JGU ளை முன்வைத்
ல் கைதி ளை
06ഖകിur:-
எட்டு மகளிர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மார்ச் 8ம் திகதியினை பெண்கள் பிரச் சனைகரிைற் விழிப்புனர் வினை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடினர். ggyájassir போஸ்டர் கண்காட்சி, படங்கள், பெண்கள் நிலை பற்றிய புள்ளி விபரங்கள், படக்காட்சிகளை ஒழுங்கு செய்ததுடன்,தெருக்கூத்து,
செய்யுமாறு நாடகங்கள், கவிதைப் வறு மகளிர் போட்டிகள் நடனங்கள் மார்ச் 8ம் போன்றவற்றினையும் நடத் கையெழுத்து தினர்.
ஒன்றினை யப்பான்:- óア。 ικνύου (τοότ ιρά οηθή ένσωούς/ δυ: - கள் பின்வரும் தலைப்புகளில் மார்ச் 8ம் திகதி பலகருத்தரங் 27-99" குகளை நடத்தின. தொழில க்க இராணு கங்களில் பாலியல் அவதூ அகற்றி நுகள், பாரபட்சம், பகுதி ጠ ሰFን பிலிப் நேர பெண் தொழிலாளர் ட்டு மகளிர் பிரச்சனைகள் என்பனவே ஒர் ஊர்வலத் கருத்தரங்கின் தலைப்புகளா 疗。 ෙ2 (Z) •
量
?ற்கு மேலாக சம்பளம் பெறும் அரச
'லுவலர்கள், ச் சம்பளமாக
மற்றும் வங்கிகள் தனியார் ரூபா 2000/ மாதாந்தம்
பணவரி செலுத்தும் உத்தியோகத்தர்கள், ர் போன்றோர்; பினரின் மனைவி / கனவன்மார், விவாக கீழ்ப்பட்ட பிள்ளைகள்:
குமான கடவுச்சீட்டிற்காக விலக்களிக்கப்பட்டுள்ளனர்.
செலுத்த

Page 25
அரச சார்பற்ற நிறுவனங் பெண்கள் அபிவிருத்தி ெ கவனத்திற் கொள்ளவேண்
அரசு இயந்திரம் செயலற்றுப் போகும் கட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிறை வேற்றப்படாத, கவனிக்கப்படாத சமூக அம் சங்களை விழிப்புணர்வோடு செயலாற்றும் நிறுவனங்களே அரசு சார்பற்ற நிறுவனங்க ளாகும். இந் நிறுவனங்களின் செயற்பாடு கள் காலத்தின் தேவைகளை ஒட்டி மாற்ற மடைகின்றன. இதனுலேயே அரசு, 9 (2. சார்பற்ற நிறுவனங்களின் முக்கியத்து வத்தினை உணர்ந்து அவற்றை வளர்த்துவரு வதுடன், அவற்றினுடாக மக்கள் பங்காற் றக்கூடிய பல அபிவிருத்தித் திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றது. சகல அரசாங்கங் களும், இந்நிறுவனங்களின் செயற்பாடுகளை மதிக்கின்றன.அரசுசார்பற்ற நிறுவனங்களின் சேவையாற்றுபவர்கள் மிக உயர்ந்த சேவை மனப்பான்மையினைக் கொண்டு விளங்குகின் றனர். இச்சந்தர்ப்பத்தில் அண்மையில் சனதி பதி அவர்களின் சர்வதேச தொடர்புகள் தொ? டர்பான ஆலோசகரான திரு. பிரட்மன் விரக் கோன், இலங்கை மகளிர் மகாநாட்டில் குறிப் பிட்ட சில கருத்துக்களை இங்கே தருவது பொருத்தமாக அமையும் ஓர் அரசுசார்பற்ற நிறுவனம், நம்பிக்கைக்குரியதாகவும், தொ டர்ந்து இயங்கக்கூடிய தன்மை கொண்ட தாகவும் செயற்திறன்பாடு மற்றும், அபாய நிலைமைகளிலும் செயற்படும் திறமையினை கொண்டனவையாகவும் அமைதல் அவசியம்.
அரசு சார்பற்ற நிறுவனங்களில் செயல் புரிபவர்கள் தமது நோக்கங்கட்கு ஏற்ற வகையில் செயற்படுபவர்களாகவும் இலட்சி யத்திற்காக தம்மை அர்ப்பணிப்பவர்களாகவும் எது வித இலாப நோக்கம் இன்றி செயற் படுபவர்களாகவும் இருப்பதனால் இந்நிறுவ னங்கள் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக சமூகத்தினல் மதிக்கப்படுகின்றன. மேலும் இந்நிறுவனங்கள் அரச இயந்திரங்கள் போல காலத்திற்குக் காலம் கொள்கைகளையும்

கள்
தாடர்பாக
னடியன
சரோஜா சிவச் சந்திரன்
செயற்திட்டங்களையும் மாற்றக்கூடிய கால எல்லை கொண்டமைந்தனவல்ல. அரசுசார் பற்ற நிறுவனங்கள் நீண்டகால நோக்குடன் சமூக பெறுமானங்களை மையமாக வைத்து செயற்படுவதனால் இவற்றின் தொடர்புசெயர் பாடு நீண்டு கொண்டே செல்கின்றன. இவை மட்டுமன்றி இந்நிறுவனங்கள் குறைந்த செல வில் உயர்ந்த உற்பத்திகளை வெளிக்கொண்டு வருகின்றன. எவ்வித கஸ்டமான பிரதேசங்க ளிலும் போர்க்கால தழ்நிலைகளிலும் அபாய கரமான சந்தர்ப்பங்களிலும் தமது உயிரை யும் பொருட்படுத்தாது செயற்படும் நிறுவனங் களரிகளாகவே இந்நிறுவனங்கள் இயங்கு கின்றன. இவை காலா காலம் புதிய புதிய கொள்கைளை வகுத்து புதிய சமூக உருவாக் கத்திற்கு ஏற்ப தமது செயற்பாடுகளை முன் னெடுத்து செல்லுதல் அவசியமாகும்.
சமுதாயத்தில் பெண்கள் வகிக்கும் பங்கு என்ன?இவர்கள் பங்கு உற்பத்தியாளர்களாக, வீட்டு நிர்வாகிகளாக, தாய்மார்களாக சமு தாய ஒழுங்கமைப்பாளர்களாக இனங்காணப் படுகின்றனர், இந்நான்கு வகை பங்களிப்பி லும் நாம் முன்னெடுத்து செல்ல வேண்டிய மாற்றங்கள் பல மறைந்து நிற்பதனை நாம் இனம்கண்டாக வேண்டும்.
பெண்கள் விவசாய, பெருந்தோட்டத் துறைகளில் உற்பத்தியாளர்களாக மட்டுமன்றி லிகிதர் சேவைகள், நிர்வா சேவைகளையும் வழங்குபவர்களாக காணப்படுகின்றனர். இங்கு கூறப்பட்டுள்ள பல அம்சங்களில் பல் வேறு பிரச்சனைகள் தொக்கு நிற்பதனை நாம் உணரவேண்டும்.
இன்று உலகின் தொழில்பார்ப்பவர்களில் மூன்றில் ஒருபங்கினர் பெண் களாக உள்ளனர். இவர்களில் பத்தில் ஒரு பங்கினரே முகாமை மட்டத்தில் செயல்புரிபவராக உள்ளனர். ஏன்

Page 26
24
இப்பாகுபாடு? உயர்முகாமைத்துவத் தொழில் கள் ஆண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட தொழில்களாகவே இன்றும் உள்ளதா? இந் நிலையினை நாம் ஏன் மாற்றக்கூடாது? எமது நாட்டின் குடித்தொகையினை எடுத்துப்பார்ப் பின் 50 சதவீதமானவர்கள் பெண்களாகவே உள்ளனர். பாடசாலைகளிலும், பல்கலைக்கழ கங்களிலும் ஆண்களுக்கு சமமாகவே பெண் கள் இடம் பெறுகினறனர். ஆயினும் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்ற நிலைப்பாடு எதனுல் உருவாகின்றது? பல துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும் போது எமது நாட்டில் பால் வேறுபாடு காட்டப்படுவதில்லை. இப்படிபி ருந்தும் பெண்கள் இயந்திரவியல் வினைஞர் களாக ஏன் செயற்பட முன்வருவதில்லை. பாடசாலையில் ஆசிரியர் தொழிலையும் தாதித் தொழிலையும், உடை தைக்கும் தொழிலையும் ஏன் தெரிவு செய்கின்றனர்? பெண்கள் இவ்வாறான செயற்துறைகளில் திறமையாக ஈடுபட்டுச் செயலாற்றுவதற்கு எமது சமூக பாதுகாப்பு அம்சங்களில் பல குறைபாடுகள் காணப்படுவது Ф-600т03 கூடியதாக இருக்கின்றது. ஆகவே தொழில் பார்க்கும் பெண்களை சேவைகளில் ஊக்குவிக்கும் ஏனைய செயற்பாடுகளான குழந்தை காப்பகங்கள், பிரசவ லீவு, போன்ற விடயங்களில் பெண்கள் நிறுவனங் கள் கூடிய அக்கறை காட்டுதல்அவசியமாகும். மேலைத் தேச நாடுகளில் பெண்களுக்கான பிரசவ லீவு பிரச்சினை திர்ந்தது. இபபோது ஆண்கள் பிரசவ கால லீவு பற்றிய பிரச் சனைக்கு அவர்கள் வந்து விட்டனர். எமது நாட்டு குடும்ப உறவு முறைகளுக்கு ஆண் களுக்கு பிரசவகால லிவு வழங்குவது பற்றி கேட்பது பொருத்தமில்லாதது போலத் தோன்றினாலும், உண்மையில் இதனல் குடும்ப, சமூகபொறுப்பினை அவர்கள் உணர வைப்பதற்கு உதவ முடியும். சம வேலைக்கு சம சம்பளம் என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாக இருந்தபோதிலும் நடைமுறை சிக்கல்கள் பல எழ வாய்ப்புண்டு.
பெண்கள் திட்ட செயலாக்க மட்டத்தில் எவ்வாறன பங்களிப்பை அளிக்க முடியும்? உதாரணமாக の?a/タrtzノ விரிவாக்க
உத்தியோகத்தவர்கள் பொதுவாக ஆண் களாக இருப்பதனல் ஆண் விவசாயிகளுடன்

திறமையாக வேலை செய்ய முடிகின்றது. ஆனல் பெண்கள் பன்ணை வேலைகட்கு தலைவர்களாகவும், மேலும் தாம் பெண் என்ற ரீதியில் உதவி அளிக்கப்பட வேண்டிய வர்களாகவும் ஆகும் போது என்ன நடக் கின்றது,
விட்டு நிர்வாகிகளாக பெண்கள் பங்கினை ஆராயும் பொழுது, பணவீக்க நிலைமைக ளில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது விட்டு நிர்வாகத்தினைப் பெண்கள் நடத்துவ தில் பல பிரச்சனைகள் தோன்றுகின்றது. இக் கட்டத்தில எப்படி அரசு சார்பற்ற நிறுவனங் களின் பங்கு அமையவேண்டும்? மேலும் குடும்ப உறவுகளில் மாற்றம் ஏற்படும்போது கூட பல பிரச்சனைகளை பெண்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளது. குடும்பத்தில் ஆணும்,பெண் ணும் வேலைபார்ப்பவர்களாக இருப்பின் பிள்ளைகளை யார்பார்ப்பது? கூட்டுக் குடும்ப முறைகள் குலைபட்டு வரும் இந்நாட்களில் இதனை எவ்வாறு நிறுவனங்கள் தீர்த்து வைக்கலாம்? இவர்களில் பெண்கள் இன்று பல வழிகளில் அபிவிருத்திக்காக தமது பங்களிப்பினை ஆற்றி வருகின்றனர். பனிப் பெண்களாக தொழில் வாய்ப்பைப் பெற்று வெளிநாடுகட்கு3,4 வருடங்கள் குடும்பத்தைப் பிரிந்து வாழ்கின்றனர். இதனல் குடும்பத்தில் ஏற்படும் உறவு முறைகளில் பாதிப்பு, மாற்றம், மணமுறிவுகள் இவை போன்ற விடயங்களில் மகளிர் நிறுவனங்கள் தகுந்த விபரங்களை பெற்று ஆய்வுகளை மேற்கொள்வது எமக்கு அவசியமாகும்.
தாய்மார்களாக பெண்கள் பொறுப்பினை ஏற்கும் போது குடும்ப சுகாதாரம் மற்றும் பிள்ளைகளை வளர்ப்பது, என்ற இரு அம்சங்களும் முக்கியம் பெறுகின்றன. சிறு பிள்ளைகளை வளர்த்தல். பராமரித்தல்என்பது தாயின் பொறுப்பாகவே இருந்துவருகின்றது. குழந்தை பாடசாலைக்கு செல்வதற்கு ஆரம் பமாகும் முன்னதாய காலப்பகுதி குடும்பத்தின் பொறுப்பிலேயே விடப்படுகின்றது. இதில் தாயின் பங்கே அதிகமாகக் காணப் படுகின்றது. இன்று இலங்கையினைப்பொறுத் தவரை குடும்பங்களில் பிள்ளைகளின் சராசரி பெண்ணிற்கு 2 அல்லது 3 ஆகவே உள்ளது. இதற்கு அப்பாலும் சில குடும்பங்களில் தாயின்

Page 27
விருப்பத்திற்கு மாறக பல பிள்ளைகள் பிறக்கின்றனர். இவ்வாறனவர்களுக்கு நிறு வன ரீதியில் எவ்வகை உதவிகளை வழங்க லாம்? நிச்சயமாக இவர்களுக்குத் தகுந்த கல்வியறிவினை வளர்த்தல் வேண்டும்.
அடுத்து பெண்கள் சமுதாய ஒழுங்கமைப் பாளர்களாக பங்கேற்கும் போது பொதுத் துறையில் அவர்கள் பங்களிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. தீர்மானம் எடுக்கும் நிலைப்பாடு. மக்கள் பங்களிப்பு என்பன இங்கேயே முக்கியம் பெறுகின்றது.பெண்கள் தீர்மானம் எடுப்பதற்கான Qua tüüy66ör, அணுகுதல்களை தேசிய, பிரதேச, கிராம மட்டங்களில் ஏற்படுத்த வேண்டிய தேவை யினைச் சகல மட்டங்களிலும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். இந்நிலைக்கு வருவதற்குப் பெண்கள் போதியளவினராக இல்லை என்று குறைகூறப்படுகின்றது. ஓர் பொறுப்புள்ள அரசுசார்பற்ற நிறுவனம் பலாத்தகாரத்திற்கெதிராக எப்படி குரல்
s
இன்பம் எங்கு
நங்கையர் உலகம் ம6 நானிலம் எங்கும் ே மங்கையர் உள்ளம ம
மனதினில இனபம் :
துன்பம் எங்கும் மறை தூயவர் உள்ளம் நி இன்பம் எங்கும் தவழ இன்னல்கள் அங்கே
சீதனப் பேய்கள் வில்
சிறப்புகள் ஆயிரம் வாலி, ர் இதயம் விரி வண்ணக் குடும்பங்க
இணிய வாழ்வு சிறக்க இங்கிதம அங்கே ே
புதிய வாழ்வை அமை புன்னகை நங்கை ெ

25
காடுக்க முடியும்?. மேலும் தேசியமட்டத்தில் னங்களுக்கிடையில் ஒற்றுமை, சமாதானம் தலியவற்றைப் பேணி மனித உரிமைகளை ாதுகாப்பதில் எத்தனை அரசுசார்பற்ற றுவனங்கள் செயற்படுகின்றன? பலாத் ாரம், வன்முறை" பாலியல் இம்சைப்படுத் 'தல் போன்ற செயற்பாடுகளுக்கெதிராக வ்வாறன நிறுவனங்கள் எவ்வாறன சட்ட டவடிக்கைகளை மேற் கொள்ள உள்ளன? 94ஆம் ஆண்டு உலக குடும்ப வருடமாக காண்டாடப்படவுள்ளது. இவ்வருடத்தில் ாம் எவ்வாறன செயற்திட்டங்களை நடை றைப்படுத்தப் போகின்ருேம்? இன்று லங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் பல ரசுசார்பற்ற நிறுவனங்கட்கு பல வழி ளிலும் உதவுவதற்கு முன்வந்துள்ளன. கவே இவ்வாறன உதவிகள் தகுத்த றையில் மக்களைச் சென்றடைய அரசு ார்பற்ற நிறுவனங்கள் திறமையுடன் பல ல்ல செயற்திட்டங்களை முன் வைத்து ன்னேற முயலுதல் அவசியம்.
d தவழட்டும்
- பூநகர் கவிப்பிரியா
Uovu (Bab பாற்றட்டும் கிழட்டும் உதிக்கடடும்
աւ6ծ
'றையட்டும்
ட்டும்
அகலட்டும்
கட்டும் வளரட்டும் பட்டும-அங்கே கள் அமையட்டும்
ட்டும் sa G3b ப்பதறகு சல்லட்டும்

Page 28
"பெண்புத்தி பின் புத்தி, பெட்டைக் கோழி கூவி பொழுது விடியாது பெண் பெற்றால் அரசனும் ஆண் டியாவான், என்றெல்லாம் பெண்களுக்கென்றே சில பொன் மொழிகளை நமது சமுதாயம் உருவாக்கியுள் ளது. இதற்குக் காரணம் பெண்ணினத்தின் கு2ை பாட்டை வெளிப்படுத்தும் அதே சமயம் அவளின் நிறை பாட்டை அறியாததே ஆகும்’ என பெண்கள் ó ጠrሰj c§6ù பேசவந்த மாலினி மேடை யில் முழங்கினாள். அவளது பேச்சு வன்மை, அதற்கேற்ப அவளது மிடுக்கான தோற் றம் அவளைப் பெண்ணினத் தின் தலைவியாகவே கருத வைத்தது. அவள் பெண்க ளின் பெருமையை மட்டுமல்ல ஆண்கள் தம்மை அடிமைப் படுத்த முற்படுவதையும் சுட் டிக்காட்டினான். அதனால் பெண்கள் தரப்பில் இவளுக் குக் கிடைத்த கைதட்டலும் ஆதரவும் ஆண்கள் தரப்பிலே கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.
விழா முடிந்து தனது தோழி யர்களோடு கொஸ்டலுக்கு வந்து கொண்டிருந்த மாலி னியை வழியில் எல்லோரும் பாராட்டினர். B. A. இறுதி யாண்டு படித்துக்கொணடு இருக்கும் மாலனி நேர்மை, நிதானம் அஞசாமை போன்ற இயல்புகளை இயல்பாகவே கொண்டவள், இவளது இந்தப்போககு ஆணகளை இவள் தமிர்பிடிததவள் எேைற எண்ண வைததது.
இவளது இந்த நிதானப் போக்கு அவளது வகுபயில்
சிறுகதை
பெண் இழிவ
wraprasaranged rid
கற்கும் ஆண் பிடிக்கவில்ை ளுக்காக வ குபவள் இ பெண்களே தலைகுனிய டும் என்றுஎை களது வகுப் லாம் தலை யின்திமிரை டும்எனக்குர விஜயன், மா தனது படிப்பு இருந்தாலும் களில் நன்கு வள். அவள, யறிந்து கெ/ தன்னையும் களில் ஈடுபடு சந்தர்ப்பத்தி ஒன்று சேரமு பார்த்து அவ வேலையிலு
புரிந்தான்,அ சந்தர்ப்பங்க
பெண்களின் து.ான் மிகவும் * பெண்கள் சரக்காக ** வர்க்க தில் த. டேன் என்ெ மனதைக் கவ கொண்டான் பார்க்க ெ மதிப்பு விஜயன் மே அவளை அறி
• لقي سانتانات (6

ாகள் தம்மை
பு செய்யும்.
- அ. நங்கை
ரவர்க்கத்திற்கே ஸ்.இவள் பெண்க க்காலத்து வாங் வளை அந்தப் நகைக்கும்படி வைக்க வேண் ன்னினர். இவர் பில் இதற்கெல் வனாக மாலினி அடக்க வேண் ல் கொடுத்தவன் லினி தானுண்டு "ண்டு என்று பொது விடயங் ஈடுபாடுடைய து இயல்பினை ாண்ட விஜயன் பொது சேவை த்தினன். எந்தச் ல் மாலினியுடன் 9டியும் எனளதிர் பளுடன் ό ஒத்தாசை வளுடன பேசும் ளில எலலாம் பெருமையைத் மதிபபதாகவும் என்றல்கடைச் எண்ணும் ஆண் ான் பிறந்துவி'ட் றல்லாம் அவள் [قی و ساز علمی G ) தன்னிலும் பண்ணினத்தல் வைத்திருககும் ல மாலனிககு யாமலே அன்பு
எந்த
rate
காரணம் பெண்களைத் தெய்வமாக மதிக்கும் இந்த விஜயனுக்கு வாழ்க்கைப்பட் டால் ஒரு இலட்சய வாழ்க் கையையே வாழ்ந்து காட்ட லாம் என்ற சிந்தனை மாலி னிக்கு ஏற்பட்டது. அந்தச் சிந்தனை விஜயனைத் தன் காதலனாக்கி ஏன் கணவ னாக்கியேகொள்ளும் அள விற்கு வலுத்தது, இதை மிக /ெம வரவேற்பதுபோலவும் இப்படி ஒரு பெண்ணைக காதலியாகப் பெற்றுக் கொளள தான் எவ்வளவு கொடுத்து வைத்திவன் என
வும் விஜயன் முனைாடி நடித தான,
விஜயன் மாலினி காதல் கம்பளமில் எல்லோருக்கும் தெரியுமளவிற்கு நெருகக மாயி'2று. சநதோஷததோடு பெறறோர் அனுமதயோடு رائی 30 رہ صی تھی (700) محمد வாழ்க்கையை ஆரமயிக்க லாம என்ற கற்பனையில் இருந்திாள் மாலினி.
சிறுை லெக்சர்ஸ் முடிநது கொஸ்டல் வநத இவளுக்கு ஒருகடிதம் வந்தி O2த்து அவசரப்படடுப் பிரித்துப்படித்தாள். அதன் தலைபபே “பெண்புததி பின்புதித' என்பது. பெண ணி ைததன் தலைவியே என்று தொடங்கப்பட்டி நரு தது.

Page 29
மதிப்பிற்குரிய மாலினி நீர் காதலிக்கும் விஜயனைப் பற்றிஉமக்கு தெரியுமா?அவர் திருமணமாகி ஒருபிள்ளைக் கும் தந்தை. அவரது விலா சம் கீழே உண்டு. நீர் விசா ά"3 3) ο σουτσωφικυσ6λωνσιόνιυα என அறிந்து கொள்ளும். உமது கவலைக்கு எனது ஆழ்ந்தஅனுதாபங்கள். உமது புத்திஅல்ல, பெண்களின் புத் தியே பின்புத்தி என இனிமே லாவது எண்ணிக் கொள் ளும்
இப்படிக்கு அனுதாபிகள்
மாலினிக்கு தலையே சுழன் றது. 4வருடங்களில் தான் பெற்ற மதிப்பு மரியாதை என்பன இழக்கப்பட்டுவிட் டது எனமணம் புழுங்கினாள். விஜயனை சந்திக்க அவள் சென்ருள்.சென்ற அவளுக்கு அவன் கொடுத்த பதில் ‘மாலினி நிஏன் பதட்டமடை கிறாய். ஆண்கள் தட்டுப்பா டான இக்காலத்தில் இரண்
டாந்தாரமாக இருப்பதில் உனக்கு ஆட்சேப்ளை இல் லையே? என ஏளனமாக
சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளுக்கு வேதனையை உச்சநிலையடையவைத்தது. தன்னை தான் அடக்கிக் கொண்டாள். 'உன்னைப் போல ஒரு தரங்கெட்டவனை நான் சந்தித்ததே நான் செய்த பாவம் " எனக் கூறி விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.
அன்றிலிருந்: தன்னை நித கோண்டு படிப் செலுத்தினள். ஏளனம் செட் அவள் அதனை யுடன் தாங்கிக் மிகவும் திறமை இறுதியாண்டு திருப்தியுடன் னாள் ,அவள் எ முதலாம் வகுப்பு னியதோடு கத்தில் விரிவு பதவிகிட்டியது (Tes பல் சென்ற அவள் yഞffuffണ0ff6 கலைக்கழகத்தி றது பெருமை பாகவும் இருந் தன்பதவியை தனக்குரிய பாட வகுப்பையும் தில் பெற்றுக் அவள் முதலில் வகுப்பிற்குத்தா வுரை ஆற். சற்று மனநடுக அனுபவமாகிய ஏற்பட்டது. ஆ தைரியத்துடன் றையை அன ளது பார்வை நோக்கிய பொ அதிர்ச்சியுற்ற ஏமாற வைத்த éocou பின் அதே விஜயன் பில் அமர்ந்திரு

து அவள் ானப்படுத்திக் பில் கவனம் தன்னைப்பலர் த போதிலும் மன வேதனை கொண்டாள். ムノrタ ・ t?。の7. முடிந்ததும் 62?”Gვ ჭმლფ(ბც9* திர்பார்த்தபடி θ’ού υισογυνσουτ பல்கலைக்கழ '600 du/TGITATATas oa coor 6? கலைக்கழகம் ", ஒரு விரி அதே பல் ற்குச் சென் பாகவும் பூரிப் 多g/· ஏற்ற மாலினி நேரத்தையும் காரியாலயத் கொண்டாள்.
பி. ஏ. இறுதி “ன் 6ᎧᏛdᏛ ற வேண்டும். க்கமும் முதல் இந்தநாளில் னாலும் மனத் வகுப்ப டந்தாள்.அவ V G2/esU.60)u gog), அவள் 57. 96.66
அவள் புத் புத்தியாக்கிய அதே வகுப் நந்தான்.
27
பரீட்சையை கோட்டை விட்டு மீண்டும் படிப்பைத் தொடர முற்பட்டிருந்தான் விஜயன். ஆனல் முன்னை நாள் தான்கண்ட மிடுக்கான தோற்றம் அவன்உடலில்மட்டு மல்ல உள்ளத்திலும் இல்லை. அவனும் அதிர்ச்சியும் அதி சயமுமாக தன்னை பார்த் தான். MTS சச்சி என்றபெய ரில் ஒரு லெக்சரர் வருகிறர் என்று தெரிந்திருந்ததே அன்றி தான் தான் அந்தMrs சச்சி என்பது அவனுக்கு அப்போ தான் தெரிந்திருக்க வேண்டும்.
தான் செய்த குற்றத்திற்காக அவன்வருந்துகிறானோ அல் லவோ. ஆனால் பெண்புத்தி பின்புத்தி அல்ல என்பதனை தான் நிரூபித்து விட்டேன் என்றபெருமிதம் மாலினிக்கு. தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மாலினி அன்றைய தமிழ் பாடத்தில் பாரதியின் கவிதைகளில் 'பெண்கள் தம்மை இழிவுபடுத்தும் மட மையை கொழுத்துவோம்,' என்று தணியும் இந்த சுதந் திர தாகம்' என்கின்ற இரு கவிதைகளுக்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கினாள், அவள் தன் உள்ளுணர்வை ஆழமான விளக்கமாக வழங்க எல்லோருமே மெய் மறந்திருந்தனர். ஆனாலும் விஜயன் மட்டும் கண்ணிர் சிந்துவதை மாலினி பார்த்து விட்டாள்.

Page 30
A Call for A Nat “Women Victims of
Let us situate the woman and til man in this phenomenon of violence thi is prevailing in our country. For til last six years or so violence of mar kinds and by various g oups has bee accelerated affecting in most cases mo the wo main than the man. When youn men join militant movements and th armed forces and are killed, capture or disappear without any trace, who suffe the mot ? It is most ooten the mothe and or the wife who have to carry c the burden of lonking after the bereave families. There are villages where ov 50% are widows and other villages whe mothers and wives have virtually spel fortunes trying to trace their sons or the husbands who have dissapeared
Let me relate a story of a woma whom I met recently - she said wit sadness in her voice " Lady. I hav walked from police station to police station to army camps and refugee centres ask ing whether my son is there They preten to look up a list and say No - ofte they chase me away, even use abusiv language and at one station, this is wha they said - Don't come here and wast our time. Your son, if he was take in, must be a subversive and deserve to be killed You must be a worthles woman to have given birth to such a so - is this the way you have brought hir up 7' " I tuld hin'", she continued
"I brought up my son with great diffi culty and with 1 sve and whether he b bad or good he is my son and pleas Sir teli me whether he is here ?”

ional Commission on Conflict' - Rehabilitation
Some women have spent much money also seeing soothsayers and consulting horoscopes - and often they hear that the child is alive This gives them some joy and hope but it is a tragic joy that only a mothe1 knows. Such stories are countless that sometimes one becomes almost immune to suffering
Another story, one of hundreds. One house in a shanty area, Summitpura, Colombo, the tather the sole breadwinner died natural causes) leaving behind the mother and two daughters, she husbands of the two daughters are in detention and these women have no jobs and have to fend for themselves somehow and for their four children.
r s Bernadeen Silva Asst. Director - Centre for Socity & Religion
ASAS AqALALSLSASLSSASSASSLALLSSLS S S S S AAAqSSS qqSSSS S AAAS AAAAS SMSS qSLASLSMALALLSSLS
When I related some of these stories to my friends their answer was "we know many such cises and some of them are much more horrendous' they said A Tamil friend of mine very sadly and bitterly sad, "we mothers went through this type of suffering for many years and we areyet going through it.'
It is believed that if one is a widow of a police or armed force personanel, compensation is given and therefore such widows are O K. This I think is a callous wav of thinking - whether one gets compensation or not, being a widow as a result of the prevailing violence does not make the burden less heavy. Also there are widows in this category who have not got any compen

Page 31
sation 1 know of a young woman who lost her husband in a land mine and got no com nensation because she could not produce the marriage certificate Compensation is paid according to years of service and quite a few get only a few thousand rupees and even if a couple of lakhs how far does it go today?
When families are chased awal v and are forced to go to Refugee camns, one can well imagine the humilation and suffer - ing women have to undergo Changing, nursing a child toilet habits are all difficult exercises for the woman. A woman in a refugee camp told me that she hardiv slent at night as she had to watch over her two yonung dau hters Sexual a huse was not ruled out even in a refugee camp.
The sufferings of these women are unimaginable. To think one of your loved ones may be that mutilated body, the headless cornse on the street. floating down the river or may be some of the bits and pieces in a polythene bag - what more pain can one have? Compensati in is only
an immidate though necessary relief and therefore the whole question f such killings and disappearances need a more far reaching analysis and solution.
There are hundreds of women throughout the island who are the sole breadwinners because their sons or husbands have been killed, taken in, or disappeared Janasaviya programmes do not help them. the Youth Commission recommendations do not affect them, the promotion of small and medium scale enterprises do not touch them - no national programme has yet being devised to meet this phenonmenon of women who are forced into being bread - winners because of a violence unleased in this country a violence begun and perpetuated by the men.

29
I say begun and perpetuated by men because whether we like it or not, whit ther we want to believe it or not wars conflicts, subversive movements are created by men Even the armed forces and police which are
said to be for the protection of citizens and of the country are known to abuse women
stories of rape and plunder by soldiers and
by nolice are widely known Sixty eight security forces and police personnel includ
ing officers have been remanded during the past year on a number of charges including
rape, murder and connivance '' (Sun newspaper 16 290)
This year we celebrate 42 years of independence but what does the nineties
hold for us in this country - this country so cruelly brutalised by violence Are We
truly free when mothers prostititute themselves to feed their kids: are we free when our women are afraid of walking the streets
for fear of assualt; are we free when our young girls live in fear of rape, are we
free when a member of the armed forces
or police enters our house; are we tree when mothers and wives are abused and chased away when they search for their missing menfolk? What does independ
enc signify when there is so little protection
for about a 100 000 house maids in foreign countries mainly in the Middle East, when
50 (.00 or so young women in the Free Trade Zone have no efective defence of
their rights as workers?
All these women are victims of different types of conflict due to either the unjust
structures in society itself or due to the
ongoing political conflict raging all over the island
What we need today is a Nation Commission on Women Victims of Conflict
his is a na t1onal problem because it affects the whole nation. How should we rehabilitate these women so that they can be 'whole' again to give birth to a free Sri Lanka?

Page 32
LIGÙI
நள்ளிரவில் பலாத்காரமாக வீட் டினுள் நுழைந்த மூவர், வயது சென்ற தம்பதிகாைப் பயமுறுத்தி, அவர்க ளது கண்களுக்கு முன்னாலேயே அவர்களின் கன்னி மகளைக் கற்பழித் தனர். பின் அவ் விளம்பெண்ணைப் படகொன்றின் மூலம் நீரோட்டத்தைக் கடந்து அப்பாலுள்ள காட்டின் மத்தி யிலிருந்த குடிசையொன்றிற்குக் கொண்டு சென்று, இரவு பூராவும் ஆள் மாறி, மாறி அவளைக் கற்பழித் துச் சித்திரவதைப் படுத்தினார்கள்.
இதற்கிடையில் அப்பெண்ணின் தாய் எப்படியோ பொலிஸில் முறைப் பாடு செய்தாள், பொலிஸ் உடன்செய லில் இறங்கி /ெண்ணை மீட்டதோடு, காமுகர்களையும் கைது செய்கது. விசாரணை நடைபெற்றது. வைத்திய அறிக்கைகளின் படி, குறித்த இளம் பெண் தாக்கப்பட்டு, கற்பழிக்கப்பட் டதற்கான உடற் காயங்கள் காணப் பட்டன. கற்பு அழிக்கப்பட்ட சமயம் அவள் கன்னிப் பெண் தான் என்பது ம் அத்தாட்சிப்படுத்தப்பட்டது.
ஜூரிகளால் ஏகமனதாக குற்ற வாளிகள் எனக் காணப்பட்ட எதிரிக ளுக்கு, இலங்கையில் இத்தகைய குற் றங்களுக்கு வழங்கப்படக்கூடிய ஆகக் கூடிய தண்டனையாக பெண்ணை கடத்தியமைக்கு 5 வருடங்கள். கர் பழித்தமைக்கு 15 வருடங்கள் என்ற ரீதியில் மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. எதிரிகள் எதிர்மனு செய்தபோது,தண்

ந்காரம்
ட னை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்
. لقد سكان
எதிரிகள் இளம் வயதினராக விளங்கிய படியாலும், அவர்கள் முன் னெப்போதும் தவறிழைக்காதபடியா லும், இதுவே அவர்களது முதற் குற் றம் என்பதாலுமே, தண்டனை இப்ப டிக் கணிசமாகக் குறைக்கப்பட்டதாக, தீர்ப்பளித்த நீதியரசர் குறிப்பிட்டார்.
இந்த இடத்தில்தான் முக்கியமான விடயமொன்று கவனிக்கப்பட வேண் டும். கொடுரமும், அநீதியுமான செய லைப்புரிந்தவர்களின் வயது, எதிர் காலம் அனைத்தையும் கவனத்தில் கொண்டவர்கள், அவ்விளம் மங்கை அனுபவித்த கொடுரஅனுபவம், பாரிய உடல், உள வேதனைகள், அவளது பெற்றோர் அடைந்த அவமானம், துன் பம் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் எதிர்காலம் ஆகிய எதுவுமே கவனத் தில் கொள்ளப்பட்டதாகத் தெரிய வில்லை.
பாதிக்கப்பட்டவரின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டதற்கு, சமுதாயத் தில் காலா காலமாக நிலவி வரும் ஆணாதிக்க உணர்வும், ஆணின் வக்கி ரமான பாலியல் நடத்தைகளை மறை முகமாக அனுமதிக்கும் - ஆதரிக்கும் பாரபட்ச மனேபாவமும், இறுதித் தீர்ப்பை எடுப்பதில் நேர்மையான இலக்கை, நோக்கைக் கொள்ளாமை யுமே காரணங்களாகும்.
- நன்றி: பெண் எழுச்சி

Page 33
சிறுகதை
மீனா வின்
நேரம் இரண்டு மணியாகின்றது. மீனா குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி வெளியே பார்த்தபடி இருக்கின்றாள். அன்று கணவ ரின் சம்பள நாள். கொஞ்ச நேரம் செல்ல கணவர் வீடு வந்தால் எந்நிலையில் வருவார் என்று அவளுக்குத் தெரியும். வழக்கமாக சம்பள நாள் என்றால் 4, 5 கறிகளு டன் சமையல் அபாரமாய்த்தான் இருக்கும். சமையல் முடிந்ததும், குளித்து சாப்பாட் டிற்கு கணவனைக் காத்திருக்கின்றாள்.
நேரமோ போகின்றது, வயித்தைப் பசி கிள்ளுகின்றது. ஆனால், கணவர் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தால் பசியை அவள் பொருட்படுத்தவில்லை. கொழும்பில் ஓர் சிங்கள குடும்பத்தினருடன், அவர்கள் வீட்டில் ஒர் பகுதியிலே (Annexu) மீனாவும் குடும்பமும் வாழ்கின்றனர். வீட்டுக்காரி வயதான ஓர் விதவை மக்கள் பேரப்பிள்ளை களுடன் வசிக்கின்றாள்.அவர்அனுபவமுள்ள ஓர் மூதாட்டி. மீனாவின் ஏக்கம் அவளுக்கும் விளங்குகின்றது. தமிழ்ப் பெணகளுக் குரிய குணங்கள் வீட்டுக்காரிக்கு விளங்கும். ஆனாலும் விளங்காதது போல முன் விறாந்தையில் சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி அவதானிக்கின் றாள். மீனாவின் படுக்கையறை ஜன்னலில் ஓர் காகம் கழுத்தை முறித்து முறித்து' கா கr' என்று கத்துகிறது. கடவுளையே சிலர் நம்பாத இக் காலத்தில் நீ மட்டும் இப்படிக் கத்தி கத்தி மனுஷரை கலங்க வைக்கிறாயே எனறு தன்னில் முணுமுணுக்கின்றாள் மீனா. பொழுது சாய்ந்து நேரம் ஆறுமணி யாகின்றது.
மயக்கத்தினாலும் களையினாலும் படுக் கையில் சாய்ந்து கலங்குகிறாள். எத்தனை வருஷமாய் எனனை பெற்றவருக்குக் கூடச் சொல்லாமல் நான் இடையிடையே இந்த மன வேதனையைத் தாங்குகின்றேன். இது

குமுறல
- திருமதி பு. கனகரத்தினம்
எல்லாவற்றிற்கும் ஓர் விடிவே இல்லையா என்று விம்முகின்றாள். இன்றைக்கும் அவர் என்ன கோலத்தில் வருவாரோ என்று நடுங்குகின்றாள்.
வாசலில் ஒரு டாக்ஸி நிற்கும் சத்தம். ஜன்னலால் முன பக்கம் எட்டிப் பார்க்கின் றாள் 2,3 பேர் இறங்கும் சத்தம் Goodnight என்று வழிவிடுகிறார்கள். தள்ளாடியபடி கணவர் நடராசா வருகின்றார். மீனா அறை வாசலில் வந்து அவர் கையில் கொண்டு வந்த பையை வாங்குகின்றாள்.
சாப்பிட வாருங்கள் எனக் கணவரை அழைக்கிறாள். எனக்குப் பசி இல்லை, ஏன் நீர் இன்னும் சாப்பிடவில்லையோ என்ற கேள்வி வருகின்றது. அதற்குப்பதில் சொல்ல மீனா முயல முயன்னே எனண் ஒரு மாதிரி மூஞ்சை இருககினறது. உங்கள வீட்டுக் காசில் சோக பண்ணுகின்றேன் என்ற எண் ணமோ? என்கிறான கணவர். "யார் அப்படி சொனனது? நீங்கள் இப்போ சாப்பிட வாருங்கள்’’ என்கிறாள் மீனா. சம்பளம் எடுத்த காசில் ஒரு சதம் நடராசா கொணடுவரவில்லை. ஐயா ஒரு பிரபு. ஐயாவின் தராளம் ஒருவருக்கும வராது எனறு நண்பர்கள் சென்னவுடன நடராசா ஐயாவின் கையிலுள்ள தாள்கள் ஒவ் tolவானறாய் பறககும். என்ன உயர்ந்த குடி வகையோ அதறகேற்ற சிற்றுணடி (ous) வகைகளோ வந்து குவியும. கடைசியில் நடராசா ஐயாவும் நணபர்களும் ஒவ்வொரு வராக அரைகுறை நிதான புதிதியுடன வீடு வந்து சேருவார்கள். இது அவள் கணட <91ggilt 16). LD •
இனி,கணவன் படுத்தபாடில்லை என்று மீனாவுக்கு நல்லாய்த் தெரியும்.மீனா அவர் கேட்கும் கேள்விகட்கு பதில் சொனனா லும் குற்றம். மெளனமாய் இருந்தாலும் குற்றம். மது போதையில் இருந்தாலும்

Page 34
32
தான் குற்றவாளி என்று அந்த நிலையிலும் அவர் மனம் குத்துகின்றது. என்ன, உன்வீட் டுக் காசோ, ஒரு மாதிரி இருக்கிறாய் என்ற அதட்டல் அவரின் அதட்டலுக்கு ஐயோ, நான் அப்படிச் சொல்லவில்லையே என மீனா சொல்ல முன் *பொத் தடிவாய் எனக்குச் சாப்பாடே வேண்டாம் என்று படுக்கையில் சாய்கின்றார் நடராசா.
நேரமோ இரவு 12மணி. மீனாவும்தனது உடலும் மனமும் அளவற்ற சோர்வுடன் இருப்பதால் தனது படுக்கையில் நித்திரை என்கின்ற பெயரில் சாய்கிறாள். கணவர் அவள் நித்திரை என்ற நினைவில் மெல்ல எழுந்து வீட்டுக்காரியின் மகள் படுக்கும் அறையின் கதவைத் தட்டுகின்றார். ஒரே நிசப்தம் பின் பெலமாய் தட்டுகிறார். விட் டுக்காரி எழுந்து வந்து "மிஸ்டர். உமது அறைக்கு போய்ப்படுக்கலாம். இல்லையேல் வீண் பிரச்சினை வரும் என்று எச்சரிக்கின் றார். இச்சத்தத்தின்பின், இனியும் மெளன மாய் இருக்கக் கூடாதென்று மீனா எழுந்து போய் அவரைக்கூட்டி வருகின்றாள்.
நீ என்ன எனக்கு முதலாளியோ போய்ப் படு என்கிறார் கணவர். நான் படுக்கிறேன், நீங்கள் வந்து தூங்குங்கள் என்று அவள் சொல்ல முன் நீ என்னை விடு என்று அவள் கன்னத்தில் பளீர் பளீர் என்று அறைகின் றார். அவள் விழுந்து விட்டாள். ஐயோ, என்னைக் கொல்லாதீர்கள், வீட்டுக்காரரு டன் வீண் சச்சரவு படாதீர்கள் என்று அவள் சொல்ல, எனது அலுவல்களில் நீ பிரவேசிக்கக் கூடாது, தெரியுமோ எனது குணம் என்று நிலத்திலிருந்து எழும்பி அவள் தொண்டையை நெரிக்க, அவள் குமு றிக் கத்துகின்றாள். அடைத்த தொண்டை புடன். கிழவியின் பேரப்பெடியள் இரண்டு ஓடி வந்து அவருக்குக் கன்னம் கன்னமாக அடிக்கிறார்கள். கிழவியோ,உனக்கு இப்படி ஒரு உத்தமி கிடைக்குமா? எங்கள் சாதிப் பெண்களென்றால் ஒரு நாளுடன் பழக்கித் துரத்தி விடுவார்கள். இந்த மனுஷி நீங்கள் 4,5 மணிக்கு வீட்டை வந்தாலும் ஒரு அன் னேப் பருக்கை கூடச் சாப்பிடமாட்டார்.

நான் இந்தத் தமிழ்ப் பெண்களின் பதிபக்தி யைப் பார்த்து வியப்பேன். அதற்கு இதா நீங்கள் அவவிற்குச் செய்யும் உபகாரம் என் கிருள். இவர் தாலிக்கொடியைக் கழட்டித் தந்து விட்டு, நீ விடிய முன் யாழ்ப்பாணம்
போய் விட வேண்டும் என உறுமி அவளின்
கழுத்தில் தாலிக்கொடியை அறுக்க முயல்
கிறார். மீனா விக்கி விக்கி அழுகிறாள்.
தாலிக்கொடி அறுந்து தாலி வேறு, கொடி
வேறாக தொங்க விடப்பட்ட பவுண் கள் வேறாக விழுந்து சிதறுகின்றன. அதற் கிடையில் வந்த கனணிப் பெண்கள் இரு வரும், ஒருவர் மீனாவைக் கற கற வென்று இழுத்து ஓர் அறையில் பூட்டுகின்றாள் மற்றவள் வீழ்ந்த தாலிக்கொடியைப் பொறுக்கிச் சேர்க்கின்றாள். பயப்பட வேண் டாம் virs. நடராசா நீங்கள் எங்கள் அக்கா மாதிரி நாங்கள் உங்களைப் பாது கத்துக் கொள்வோம் என்கிறார்கள்.
விடிய முன் உவள் போய் விட வேண்டும் எனக்கு முதலாளியாக உவள் ஒரு போதும் இருக்க முடியாது என உறுமுகிறார் நட ராசா.மீனாவோ விசித்து விசித்து உள்ளறை யில் அப்பெண்கள் மத்தியில் அழுகிறாள்.
நேரம் 4 மணியாகிவிட்டது.
வீட்டுக்காரக் கிழவி இரகசியமாக மீனா வின் உறவினர் ஒருவருக்குச் செய்தி அனுப்பி விட்டார். நடராசாவோ மரக்கட்டைபோல உறங்குகின்றார். அடியின் தாக்கமோ, குடி யின் தாக்கமோ கடவுள்தான் அறிவார்.
மீனாவின் உறவினரான தம்பதிகள் வந்து விட்டனர். கிழவியின் புத்திமதியின் படி மீனாவை கோட்டை புகையிரத ஸ்தா னத்தில் ரயில் ஏற்றி யாழ்ப்பாணம் அனுப்பு கினறனர் உறவினர்கள். அவளின் முகம் எல்லாம் வீங்கிச் சிவந்து விட்டது அக்கா, நித்தியம் கண்ணிர் விட்டு, மற்றவர்கள் உங் கள் கணவரின் குறைகளை அறிந்தால் வெட்கக்கேடு என்ற மடமையான எண்ணத் தால் நீங்களே எதையும் தாங்கி உள்ளுக் குள் குமுறி வந்ததாக வீட்டுக்காரியேசொல் லுகிறாள். போதும், இனி உங்கள் சகிப்புத் தன்மை. இனியாயினும் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதலைத் தேடுங்கள் பெண் தாழ்ந்தவள், புருஷனுடன் வாழா

Page 35
விடில் சமூகத்தில் இறக்கப்படுவாள், பரிகா கா
சத்திற்கு ஆளாவாள் என்ற எண்ணத்தையே விடுங்கள். நீங்களே படித்த பெண் உங்க ளைப் போன்ற எத்தனையோ பெண்கள் நெஞ்சில் குமுறி வருந்துவதை நீக்கி, உங் கள் குறைகளை வெளிக் கொண்டு வர முயல வேண்டும். உங்கள் உரிமைகளுக்கும் சுயாதினத்திற்குமாக போராடுங்கள் என்று தம்பி முறையானவர் சொல்கிறார்.
இளம் வயதில் விதவையான தன் தாய் 5 பெண்களாகிய தங்களைச் சொற்ப பென்ஷனுடன் வளர்க்கப்பட்ட பாடும்,தான் படித்து முன்னேற விரும்பவும் மூத்தபெண் ணாகிய மீனா கரை சேர்ந்தால்தான் தனது குடுப்பப் பாரம் நீங்கும் என்று எண்ணி 21 வயதில் தன்னைக் கலியாணம் செய்து வைத்ததையும் ரயிலில் எண்ணி எண்ணி அழுகிறாள். அதிகாலையில் தானேதனியே அந்த 2 - ம் வகுப்புப் பெட்டியில் இருந்து, ாயில் ஒட ஆரம்பித்ததும், அந்த ரயிலின் பாரிய கட கட சத்தத்துடன் போட்டி போட்டு, தன் மனக்கவலைப் பெரும்பாலும் குறைக்க ஒவென்று கதறுகிறாள்.
றாகமாவில் ஒர் கத்தோலிக்கக் குருப் (Sister) பெண் இவள் பெட்டியில் ஏறுகி றாள். தன் கவலையில் மீனா அவளைக்
தேடல்! நல்லதோர் தேடல்
ஓ இராமர்களைத் தேடாத இலட்சுமிகளே
நாம் மட்டும் சீதைகளையா தேடுகின் ருேம் கானல் வரிகான காத்திராதீர் கன்னிகைகாள் மனம்திர மனம் மகிழ மாதவிகளையும் மறுதார மாய்த் தேட

33
ாணவில்லை. ஏன் அ ப்யா , இ ட்படிக் கதறி அழுகிறீர்கள் என அவள் கேட்கவே திருக் டுெகிறாள். அவள் யாரோ தானே என தன் கதைகள் யாவையும் ஒழிவு மறை வின்றிக் கூறுகின்றாள். அம்மா உங்கள் போன்ற எத்தனையோ பெண்கள் கணவ ரின் மது போதை காரணமாக சித்திரவதைக் தள்ளாகியும், பிறர் மனையில் போய் அங்கே மானபங்கப் படுத்தித்தப்பட்டு,வந்து அக்கோபத்தையும் தனது மனைவிமேல் காட்டி நாளாந்தம் துன்புறுத்தவும் வெளி பில் சொன்னால் வெட்கக்கேடு என்று வெந்து வெந்து சாகிறார்கள். இனிமேலா பினும் இவ்வநியாயங்களை வெளியில் காட்டி உங்கள் போன்ற பெண்கள் நமது சுதந்திரத்தைப் போண முயற்சிக்க வேண் நிம் அம்மா, அடுத்த புகையிரத நிலையத் தில் இறங்க வேண்டும். கடவுள் உம்மை ரட்சிப்பாராக" என்று ஆசீர்வதித்து அம் பெண் குரு அந் நிலையத்தில் இறங்குகின்
OTIT .
இவற்றைக் கேட்ட மீனாவின் மனதில் பசு மரத்தாணிபோல அவரின் அறிவுரைகள் ஒலிக்கின்றன. நான் இச் சேவையை என் போன்ற பெண்களுக்கு செய்தே தீருவேன் ான்று மனம் குமுற தன்னிலே சபதம் செய் கிறாள்.
தான் - தங்கையர் தேடல்
நாம் தயாரில்லை தயாரில்லை!
வாசு கிகளை யே வாழ்வின் வசந்தங்களாய்த் தேடுகின் முேம் அறிந்திடுவீர் அகலிகைகாள்
- கைதை யூரான் குமரகுருபரன் -

Page 36
பாலர் கல்வி - ஓர்
- புஷ்பா பெ
எமது நாட்டில் இன்று குழந்தைகட்கா யங்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. மாற்றம் பாலர் கல்வியில் பெற்றோர் காட்டத் தொடங்கியுள்ளார்கள் என்பத கின்றது. இவ்விழிப்புணர்வு, ஆரோக்கிய சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டியாகு குழந்தைகளே எதிர்கால சமுதாயத்தை போகின்றவர்கள். ஆகவே இன்று இவர்க வளர்க்கப்படா விட்டால், எதிர்காலம் கேள் அமையும். ஆகவே சமூகம் இன்றைய பாலக செய்துள்ளது? அவர்களுக்காக என்ன றோம் என்பது பற்றி நாம் சிந்தித்தே ஆக
குழந்தைகளை உருவாக்குவதில் பாலர் கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. இத பாடசாலைகள், தகுந்த முறையில் உருவாக பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் நட எமது நாட்டில் குழந்தைகளின் பிரச்சினை தாக அறியாத இளமைத்துடிப்புள்ள இளம் ஏதோ தமக்கு பொழுது போக்கு வேண்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பயிற்சி இன்றி பாலர் பாடசாலைகளை நட மற்றும் தகுந்த வேலை கிடைக்கும் போது விடுவதும், வெளிநாடு செல்வதற்கு பாலர் : ஓர் மூலதனமாகவும் கருதுகின்றனர். பெரு றான போக்கினையே இன்றைய பெரு பாடசாலைகளில் நாம் காணக் கூடியதாக குழந்தையின் வளர்ச்சியில் தாய் ஒரு முக்க கின்றாள். குழந்தையின் மொழி, நுண்ணற மைகள் ஆகியவை இதனைத் தொடர்ந்து வேண்டும். ஆகவே குழநதையின் 3 - 5 பகுதி மிக முக்கியமான ஆளுமை வளர்ச்சி காலப்பகுதியாகும். இக் காலப்பகுதியில் சந்திக்கும நேரடியான நபர் பாலர் ஆ. குழநதிைகளை உருவாக்குவதில் பெற்றோரி யியலாளர்களது பங்கும் முக்கியமானதாக பிடத்தக்கது. பாலர் பாடசாலை செல்லும் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பே பிரச்சினை.

நோக்கு
ர்னாண்டோ
'ன கல்வி நிலை இச் சூழ்நிலை அதிக ஆர்வம் னை உணர்த்து பமான எதிர்கால தம். இன்றைய கட்டி எழுப்பப் ள் நன்முறையில் ர்விக்குறியாகவே கர்கட்காக என்ன 62 sütvj6 varásair வேண்டும்.
கல்வி நிலையங் னலேயே பாலர் க்கப்பட்டு, சிறந்த த்தப்பட வேண்டும் களை முற்றுமுழு பெண்கள், 'ம் அல்லது சிறு நோக்கில் தகுந்த த்திவருகின்றனர். அதனை விட்டு கல்வி பயிற்சியை ம்பாலும் இவ்வா ம்பாலான பாலர் 5 இருக்கின்றது. கிய பங்கு வகுக் சிவு, சமூகத் திற
6)/57 fT és ás / / ... ஆண்டு காலப் யினைப் பெறும்
குழந்தைகளை சிரியரே. ஆகவே ன் பங்கும், கல்வி ; இங்கே குறிப்
குழந்தையின் 5 இன்றுள்ள
வார்த்தை
இன்று குழந்தைகள் விஞ் ஞான யுகத்தில், பல அறிவி யல் நுட்பங்களை அறிந்த வர்களாக , விளக்கங்கள் கேட்பவர்களாக உள்ளனர். குழந்தைகளை ஆயத்தம் செய்யும் பெற்றோர் குறிப பாகத் தாய் தன் அறிவு வளங்களையும் காலத்திற் கேற்ப பெருக்கிக் கொள்ளு தல் மிக அவசியமாகும். குழந்தைகளை ஏதோ பாலர் பாடசாலைக்கு அனுப்பி விட்டால் வீட்டில் பிரச்சினை தீர்ந்து விட்டது என்று ஆறுதலடையும் அம்மாமார் களும் இன்று &F®6a› ጥrcዕ லில்லை. மேலும் இன்று எமது நாட்டில் உருவாகி வரும் பாலர் பாடசாலை கள் கூட தகுந்த பாடத் திட்டத்தினைக் கொண்டு செயற்படுவனவல்ல. சொல் லப் போனல் தற்போது இருக்கும் பாலர் பாடசாலை 667 (Tal) குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். பாலர் பாடசாலை செல்லும் குழந் தைகள் ஆங்கிலத்தில் நாலு பேசிவிட்டால் பெற்றோர் பெரு மகிழ்ச்சி cu 60pué8Gö7 typ60Tdf. ʻʻ Ba — t3a - Black Sheep ' ' "twinkle. twinkle ” Guardörp untu G3&š களை பாடுவதை சிறந்த கல்வி முறையாக நினைக் கின்றார்கள். இன்று பொது வாக எமது பாலர் பாடசா லைகள் குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய் வதைவிட பெறருேர் தேவை களைப் பூர்த்தி செய்வ தையே முக்கிய கடமையாக கொண்டு இயங்கி வருகின் றன.

Page 37
பாலர் பாடசாலை நடைமுறைகள் சிறந்த ஆராய்ச்சியின் முடிவுகளைச் சார்ந்த தாக இருக்க வேண்டும். பாலர் ஆசிரியர்கள் உளவியல், குழந்தை உளவியல் ஆகியவற்றில் மிகுந்த அறிவுடையவர்களாகவும், குழந்தைக ளுக் கிடையே உள்ள தனித்தனி ஆளுமையினை பகுத்து அறியும் ஆற்றல் உடையவர்களாகவும் இருத்தல் நன்று. இவ்வாசிரியர்கட்கு குழந் தைகள் கற்றல், பேச்சு, மொழிவளர்ச்சி பற்றிய விபரங்கள் தெரிந்திருத்தல்வேண்டும் இவர்கள் இதற்கென தனியான பயிற்சி பெற்றவர்களாகவும், குழந்தை உணவு,உடை விளையாட்டுக்களில் ஆர்வம் உடையவர்க ளாகவும் இருத்தல் வேண்டும்.
இன்று பெரும்பாலான குடும்பங்க களில் ஆண்களோடு பெண்களும் வேலைக் குச் செல்கின்றனர். இந்நிலையில் குழந்தை கள் தாயின் அரவணைப்பை இழக்கின்றன, ஆகவே அதற்கு மாற்றீடாக பாலர் கல்வி நிலையங்கள் அமையவேண்டாமா? பாலர் கல்வி நிலையங்களில் குழந்தைகள் தம்மோடு ஒத்த பிற குழந்தைகளோடு விளையாடும் வாய்ப்பு கிடைப்பதோடு பல்வகைவிளையாட் ப்ே பொருட்களையும் பகிர்ந்து கொள்கின் றன. நாம் எவ்வளவு வசதிபடைத்தவர்களாக இருந்தாலும் இம்மாதிரி ஒர் குழ்நிலையை வீட்டில் உருவாக்க முடியுமா?
பாலர் கல்வி நிலையங்கள், பாட சாலைகள் போல் அமையாது குழந்தைகள் விரும்பும் போது உறங்குவதற்கான வசதி களையும் நல்ல காற்றோட்டம் பொருந் திய அறைகளையும் கொண்டிருக்க வேண் டும். குழந்தைகள் இதனுல் தேக ஆரோக் கியமுடையவராகவும், மனவளர்ச்சி, ஆளுமை உடையவராகவும் வளரவாய்ப்பு ஏற்படும். குழந்தைகள் அதன் போக்கில் விளையாட முற்படின் அதனை ஆசிரியை தடுத்தல்கூடாது. குழந்தைகளின் இப்படியான பல்வேறு செயல் களும் குழந்தையின் சமூக அறிவு வளர்வ தற்கு உதவுகின்றன.
மேலும் குழந்தைகட்கு படம் வரைதல் சாயம் தீட்டுதல், உருவங்களை மெழுகினல் அமைத்தல், நடனம், இசை, தோட்டக்கலை ஆகியனவும் கற்பிக்கப்படுதல் அவசியம். இதனால் குழந்தை தனக்குப்பிடித்தமான ஓர்

35
கலையை தெரிந்தெடுத்து அதனை வளர்த் துக் கொள்ள முற்படுகின்றது.
இன்று ஏற்பட்டுவரும் அறிவியல் முன்னேற்றங்களை விளையாட்டு வடிவங் களில் நாம் குழந்தைகட்குப் போதிக்க வேண் டும். ஆகவே பாலர் கல்வி நிலையங்கள் இவ் வாருன செயல்களில் ஈடுபடும் போதுதான் சிறந்த ஓர் எதிர்கால சமுதாயத்தினை உரு வாக்க முடியும், இதற்கு அரசும் உதவுதல் வேண்டும்.
குழந்தையின் ஆரம்பகால கல்வி யிலேயே அதற்கு தன்னம்பிக்கையினை ஊட்டக்கூடிய வகையில் கல்விபுகட்டப் படல் வேண்டும். இதனைச் சரிவரச் செயற் படுத்தக் கூடிய முறையில் சகல பாலர் பாடசாலைகளும் ஒருங்கிணைந்த ஓர் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் செயற்படுதல் அவசியம். இதற்கென கல்வி அமைச்சினல் நியமிக்கப்பட்ட ஓர் மேற்பார்வைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் தகுந்த பாடத்திட் டங்களை வகுத்துக் கொள்வது பாலர் பாட சாலைகட்குப் பெருத்தமாக அமையும்.
மேலும் பாலர் பாடசாலைகளில் பணி புரிபவர்களிற் பெரும்பாலானவர்கள் பெண் களே. பெண்கள் இப் பாடசாலைகளில் பணி புரிவது குழந்தைகளின் மனப்போக்கிற்கும் அன்பினை வளர்த்துக் கொள்வதற்கும் தாய் போன்ற ஓர் சூழ்நிலையை அங்கு ஏற்படுத் திக்கொள்ள வாய்ப்பாகின்றது. ஆகவே இவ் வாறு கடமைபுரியும் பெண்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிவருவது மிகக் கவலை தரக் கூடியது. எமது நாட்டில் பrலர் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரி யர்கள் சராசரியாக மாதம் ரூபா 500க்கு குறைந்த சம்பளம் பெறுபவர்களாகவே உள்ள னர், ஆகவே இச் சிறந்தபணியை மேற்கொள் ளும்-எதிர்கால சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் ஆரம்ப ஆசிரியைகள் மனமுவந்து கற்பிக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு தகுந்த ஊதி யம் வழங்கப்பட வேண்டும். இந்நிலையினை தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுப் பதனைவிட அரசு பொறுப்பேற்றுக் கொள் வது பொருத்தமானதாக அமையும். இதனை அரசாங்கம் மிக்க கவனத்துடன் ஆராய்தல் அவசியமாகும்.
-K

Page 38
36
பாலர் பாடசாலை ஆசிரியைகள் இத் தொழிலைத் தமது வாழ்க்கையின் இலட் சியமாக கொள்ள வேண்டும். அதாவது இத் தொழிலில் மிகுந்த நாட்டமுடையவர்களாக இருக்க வேண்டும். இவர்களைத் தேர்ந்து எடுக்கும்போது கல்வியாளர்கள், உளவியலா ளர், சமூகவியலாளர் என்போர் இடம்பெறு தல் வேண்டும். இதனை பகுதிநேர பொழுது போக்கு தொழிலாக கொள்ளும் மனப்பாங்கு மாறுதல் வேண்டும். மேலும் இவ்வாசிரியை கள் குழந்தைகளின் பெற்றேருடன் இணைந்து செயற்படுவதுடன், காலாகாலம் பெற்ருேரை அழைத்து கருத்தரங்குகள். சமுக ஒன்று
பெண் விடுதலைக் குரல்
ஈழத்தின் மூத்தபெண் எழு கடந்த நான்கு தசாப்தகால அநேகமானவை உண்மைச்
யாழ். இலக்கிய வட்டத்தின்
இன்றே வாங்
குறமகள்
பக்கம்: 120
தொடர்புகொள்க:
திருமதி வள்ளிநா "திருப்தி கல் லுரி விதி,
காங்கேசன்துறை.

கூடல் நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்து நடத்துதல் வேண்டும்.
குழந்தைகட்கென சில பத்திரிகை களை வெளியிடலாம். இன்று திறந்த பல்க லைக்கழகம் பாலர் பாடசாலைக்கென ஓர் பாடத்திட்டத்தினை அமைத்து, அமுல் நடத்தி வருவதனை ஏனைய பாலர் {VATU - 41760) 69 ஆசிரியர்களும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
மேற் கூறிய கருத்துக்களை நடை முறைக்கு கொண்டு வருவதன்மூலம் எமது நாட்டில் நாம் சிறந்ததொரு ஆரம்ப கல்வி அமைப்பினை உருவாக்க முடியும் .
ழத்தாளரின் படைப்பு ல் பன்னிரு சிறுகதைகள்
சம்பவங்களின் கலை வடிவம்
5 ஆவது வெளியீடு
கிப் uւգպեl&sil
கதைகள்
விலை: 40/-
யகி இராமலிங்கம்

Page 39
றவுங்
M. v.
கே:- ஆண்களை விட பெண்கள் பலம் குறைதவர்களா? எனது நண்பர் ஒருவர் அவ் வாறு கூறியுள்ளிவிபரங்களை காட்டுகிறார். நான் நினைகதிறேன் இருவரும் சமபலமுடை யவர்கள் என அவர்காட்டும் புள்ளி விபரங் கள் பெரும்பாலும் ஆண்களால் தயாரிக்கப் படுவதால் தவறானவை எனலாமா?
எஸ். ஜெ.
ப:- விஞ்ஞான ரீதியான தரவுகளை மேலோ ட்டமாக பார்த்தால் ஏற்படும் முடிவு இது உதாரணமாக மனித மூளையின் கனவளவிலும் யானையின் மூளையின் கனஅளவு அதிகம் இதனல் யானைக்கு மூளை விருக்தியடைந்துள் ளது எனக்கூறமுடியுமா? யானையின் உடல் கனவளவுக்கும் மூளை கனவளவுக்கும் உள்ள விகிதம் மனிதனின் உடல் கனஅளவுக்கும் மூளைக் கனவளவுக்கும் உள்ளதிலும் குறைவே இதுபோலவே ஆண்களின் சராசரி உயரம் நிறை போன்றவற்றுக்கும் பலத்துக்கும் உள்ள விகிதம் பெண்ணினதுக்கு ஏறக்குறைய சம மானதே.
கே:- எனது வயது 24 எனது விட்டில் நான் தான் மூத்த பிள்ளை. எனக்கு 5 சகோ தரங்கள் உள்ளனர். அப்பா இறந்துவிட்டார். நான் வேலைக்கு போய் உழைக்க வேண்டிய நிலை. ஆனல் எனக்கு வேலை செய்வதை நினைக்க பயமாக இருக்கிறது வெளியில் அலுவலகங்களில் எமது குடும்ப அலுவலாக போய் வேலை செய்து கொண்டு வரவே பயப்படும் நான் எப்படி வேலை செய்து உழைக்க முடியும் என பயப்படுகிறேன். உங் கள் ஆலோசனையை விரும்புகின்றேன்.
என். கே
 
 
 

கள்
ப:- எமது பிரதேசத்தில் இப்பொழுது பல குடும்பங்களில் உங்களது போன்ற நிலை உரு வாகியுள்ளது. இன்று பல வேலைகளுக்காக பெண்களே போய் செய்து வரவேண்டியுள் ளது. இந்நிலையில் பலருக்கு இது போல் பயம் காணப்படுகிறது. இதற்கு அடிப்படை. யாக உங்களின் கடந்த காலத்தில் பெற்ருே ரின் வளர்ப்பு அமைந்திருக்கலாம். அல்லது பல விடயங்கள் அலுவலகங்கள் பற்றிய அறியாமை காரணமாக இருக்கலாம். அல்லது வேறு சில நிகழ்வுகள் பற்றி பயமாக இருக் கலாம. எனவே உங்களின் பயத்தின் அடிப் படையை அறிந்து அது பற்றி நம்பிக்கை யானவர்களுடன் கலந்து ஆலோசிப்பது மூலம் பயத்தின் தாக்கத்தை குறைத்து முன் னேற முயலலாம்.
கே:- என் வயது 23 என்னுடன் படிக்கும் ஒருவர் என்னை விரும்புருரர் எனது நண்பி களும் நண்பர்களும் அவரையும் என்னை யும் சேர்த்து பகிடிசெய்கிறர்கள் எனக்கோ அது விருப்ப மில்லை (நான் வேருேருவரை விரும்புகின்றேன்) நான் அவரை (என்னுடன் படிப்பவரை ) சிறந்த நண்பராகக் கருதி வந்துள்ளேன். அவருடன் என்ன சேர்த்து கதைப்பதை தவிர்க்க என்ன செய்யலாம்.
676), ce.
ப - இது உறவுகள் தொடர்பான ஸ்திரமான முடிவு இல்லாமையினல் ஏற்பட்ட பிரச்சினை முதலில் நீர் ஒவ்வொருவருடனும் (நீர் குறிப் பிட்ட இருவருடனும் ) உள்ள உறவு பற்றியும் தொடர்பு பற்றியும் தெளிவாக ஆராய்ந்து அவ்வுறவுகளை ஸ்திரமாக முடிவு செய்தி பின் சம்பந்தபட்டவர்களுடன் நேரடியாக

Page 40
38
கதைத்து உறவுகளை நிலைப்படுத்தி கொள்ள லாம் ( நங்கை? பெப்பிரவரி 1990 இதழில் உள்ள கட்டுரை உங்களுக்கு உதவலாம்) கே:- பெண்கள் விடுதலை என்பதற்கு தடை யாக உள்ளவை யாவை. இதற்கு காரண ஆண்களா? பெண்களா? இதற்கு பெண்களின் பங்கு என்ன.
கே. ஆர்
ப;- பெண்கள் விடுதலைக்கு தடையாக உள் ளது பெண்களின் உட்தடைகளான மனத்
RU 486 55ôuu aso;
R.U. 486 என்பது ஓர் புதுவகை மாத்திரை யாகும் இவை கருச்சிதைவிற்கு பயன்படுத் தப் படுகின்றன. இம்மாத்திரைகளைப் பயன் படுத்துவதனல் 95. வித கருச்சிதைவு வாய்ப் புக்கள் உறுதியாக்கப்பட்டுள்ளன. அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக, மிக விரைவாகவே கர்ப்பத்தினை, அதன் ஆரம்ப கட்டங்களில் கலைத்துவிடுவதற்கு இது ஒர் மாற்றீடாகும், மாதவிடாய் நின்று,49நாட்களுக்குள் இம்மாத் திரையினை, தகுந்த மருத்துவ ஆலோசனை யுடன் பாவித்தல் அவசியமாகும். இம்மாத்திரை தானாக ஒவ்வொருவரும் எடுத்துக் கொள் ளக் கூடிய ஒன்றல்ல.
1988 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாத இறுதி யில் சீனாவும், பிரான்சும் இப்புதிய கருச்சி தைவு மாத்திரையான RU486 இன்விற்பனை யினை தமது நாட்டில் அனுமதித்தன. இம்மாத் திரை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் பல நாட்டு பெண்களிடம் பலதடவை 5,6 வருடங் களாக பரீட்சிக்கப் பட்டுள்ளது, இம் மாத்திரை மாதவிடாய் நின்று 49நாட்களுக்குள் எடுக்கப் படவேண்டும், இதனை 2முதல் 4நாட்கள்வரை பல தடவைகள் எடுத்தல் வேண்டும்.
இம்மாத்திரையின் முக்கியபயன் யாதெனில் கருச்சிதைவுக்கான அறுவைச்சிகிச்சைதவிர் கப்படுகின்றது. அத்துடன் ஏனைய கருச் சிதைவு முறைகளைவிட, தொடர்பான பக்க விளைவுகளும் குறைவாகவே உள்ளது என்ப தாகும். ஆயினும் இம்மாத்திரை இரத்தப் பெருக்கை கருப்பையில் தூண்டிவிடுவதனல் வைத்தியரின் ஆலோசனையுடனே பாவித்தல் வேண்டும்.
கருச்சிதைவு என்பது பரந்தளவில் ஓர் விவாதத்திற்குரிய விடயமாக இருக்கும் கால

தடைகளே முதலில் பெண்கள் தங்களின் உட் தடைகளை வெல்வதன் மூலம் சமூகத்தின் தடைகளை வெல்லலாம் இவ்வுட்தடைகளின் காரணம் பெண்கள் உணர்ச்சி மயப்படுவது கூடுதலாகும். அதன் போது அறிவினை சரி யான முறையில் பயன் படுத்தாமல் முடி வெடுப்பது சிக்கல்களை உருவாக்கி அவர் களை மேலும் சிக்கவைக்கிறது. உண்ர்ச்சிகன் சரியான முலையில் அறிந்து பெயரிட்டு ஏற்றுக் கொள்வது சிக்கல்களை தவிர்த்து அறிவுபூர்வமான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
ச்சிதைவு மாத்திரை கட்டத்தில் இவ்வாறான, 'பிள்ளை கொல்லி" மாத்திரைகளின் விற்பனை பல கோணங்களி லிருந்தும் எதிர்ப்பினைக் கிளப்பியுள்ளது. இம்மாத்திரை விற்பனை உரிமையளர்க ளான கொகெஸ்ட்-ளெரசல் என்ற அமெரிக்க கம்பனிக்கு எதிராக பல எதிர்ப்புக் கோஷங் கள் கிளம்பின. பிறக்கவுள்ள பிள்ளைகளை கொல்லும் "பிள்ளை கொல்லி மாத்திரை களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்ற கோஷங்கள் ஒலித்தன. இவை மேலும் பிரான்ஸ், ஜேர்மனி நாடுகளுக்கும் பரவின.
இவ்வெதிர் கோஷங்களுக்கு செவிமடுத்த இம்மாத்திரை உற்பத்தியாளர்களான பிரான் சிய மருந்துக் கம்பனி இதன் விற்பனையினை ஒக்ரோபரில் நிறுத்தியது. இதனை கருச்சி தைவு எதிர்ப்பாளர்கள் தமது பாரிய வெற்றி யாகக் கருதிய வேளையில் பிரான்சிய சுகா தார அமைச்சர் குளோட்ஜ சின் மீண்டும் இம் மாத்திரையின் விற்பனையினை மேற்கொள் ளும்படி அக்கம்பனியினைக் கேட்டுக் கொண் டார். ஆகவே இக் கம்பனி மிக கட்டுப்பாடான ரீதியில் பிரான்சிலும் ஏனைய நாடுகளிலும் இம் மாத்திரை விற்பனையினை மேற்கொண் டுள்ளது. அபிவிருத்தியடைத்துவரும் நாடுக ளில்குடும்பக்கட்டுப்பாடு துரிதமடைந்து வரும் நிலையில் இப்பிள்ளைகொல்லிமாத்திரையின் விற்பனை, பாவனை எம்மட்டத்தில் அமையும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
இங்கு, பெண்களைப்பொறுத்தவரை தமக்கு வேண்டாதகபர்ப்த்தினை பாதுகாப்பானமுறை யில் கலைத்துக் கொள்வதற்கு இலகுவான வழி முறைகள் வாய்ப்புக்கள் தேவை என்பது மட்டும் தெளிவாகினறது.
556.6): womens' world

Page 41
ஆய்வு - 6 யாழ்ப்பாணப் பெண்களின்
கிறிஸ்தவ சமயக் குழுவினரின் பங்கு
அமெரிக்கன் சமயக் குழுவினரின் 1846ம் ஆண்டு அறிக்கையில், அதுவரை உடுவில் பெண் பாடசாலையில் படித்து வெளியேறிய பெண்களுள் 70 பேர், 70 கிறிஸ்தவர்களை மணம் செய்து 70கிறிஸ்தவ குடும்பங்களை அமைத்துக் கொடுத்து கிறிஸ்துவுக்கு மகிமை கொடுக்கும் 70தலைமுறைகளாக விளங்கினர் எனவும் ஒருசிலரே தமது விட்டுச் சூழலுக்குப் போனதும், அவ்விட நிர்ப்பந்தத்தை எதிர்க்கும் சக்தியின்றி விசுவாசத்தைக்கைவிட்டு விட்ட னர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1850ம் ஆண்டில் இச்சமயக்குழுவின் பாடசாலைக ளில் கல்விகற்ற 4000 மாணவருள் 10003பர் பெண்களாவார்.
அமெரிக்க நன்கொடை , அரசாங்க உதவி நன்கொடை திறமையான ஆசிரியர்கள், ஆற் றல் மிகுந்த நிர்வாகம் முதலியவற்றால் நன் றாக இயங்கிக் கொண்டிருந்த இப்பாடசாலை கள் 1850ம் ஆண்டில் ஒருபெரிய நெருக்கடியை எதிர் கொண்டன. அரசாங்கத்தின் கெடுபிடி கள் ஒருபுறம், படித்து வெளியேறிய இந்து இளைஞரின் விசுவாசமற்றபோக்கு மறுபுறம் சமயரீதியாகத் தாம்பெற்றபலம் அழிக்கப் படுவதாகவும் தழ்நிலையின் சக்தியும் தாக்கமும் தமது சக்திக்கு மீறியதாகவும் இந்து இளைஞரின் சுயநலத்துக்காகவே பாட சாலைகள் நடைபெற்று வருவதாகவும்" அவர்கள் உணர்ந்தனர்.
"அற்பசெலவுங் கொடாது மிஷனறிமாரி டம் ஆங்கில உயர்தரக் கல்வியைக் கற்று கிறிஸ்தவ மதம் தழுவிய பலர், அரங்கேறி அரசாங்க உத்தியே கம் பெற்று, பணவரவு வந்ததும் யேசுவைக் கைவிட்டு,மிஷனறிமார் செய்த பேருபகாரங்களையும் மறந்ததோ

ன் கல்விப் பாரம்பரியம்
டல்லாமல் நன்றி கெட்ட பிராணிகளாய் இடர்விளைவிக்கத் தொடங்கினர். "" (CD வேதப்பிள்ளை)
ஆங்கில மொழியைக் கற்பித்துத் தேர்ச்சி பெறத் தாம் செய்த முயற்சிக ளெல்லாம் கிறிஸ்து மார்க்க விருத்திக்கு அனுகூலமாய் இருக்கவில்லை என நிதர்சன மாகக் கண்ட தாயகத்துத் தலைமைக் குழு (அமெரிக்காவில் இருந்துவந்தகுழு) 700மான வர் கற்றுவந்த யாழ்ப்பாணச் செமினறியை (வட்டுக் கோட்டை) மூடி, உண்மையான கிஸ்தவருக்கு மாத்திரம் தமிழ்க்கல்வி கற்பிக் கத் தொடங்கினர்,
இதன் தாக்கம் உடுவில் பெண் பாடசாலை யையும் விட்டுவைக்கவில்லை. ஆங்கிலபாட சாலையில் கற்றுக் கொண்டிருந்து 75மான விகளுள் கிறிஸ்தவ செல்வாக்குக்குட்பட்ட 35 மாணவிகளை மாத்திரம் நிறுத்தி வைத்துத் தமிழ்க் கல்விபுகட்டினர். ஐந்து வருடக் கல்வி யின் மேல் அங்கே தங்கக் கூடாதெனவும் கூறப்பட்டது.
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)
இதற்குமுன்னர் மாணவிகள் வீடுகளுக்குச் சென்றால் திரும்பவும் மதம் மாறிவிடுவார்கள் எனும்பயத்தில் விவாக காலம்வரை அங்கேயே வசிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
1856 உடன் விவாககாலத்தில் பெண்க ளுக்கு வழங்கப்பட்ட சீதனம் எனும் அன்பளிப் 4ம் நிறுத்தப்பட்டது.
எனவே 1865ம் ஆண்டுத் தொடக்கத்தில் பெண்களுக்கான விடுதிப் பாடசாலைகள் உடு வில் அமெரிக்கமிஷன் யாழ். வேம்படி யாழ் செமினறி, நல்லூர் என நான்கு கிறிஸ்தவ சமயக் குழுவினரதும் அரசினர் பாடசாலை
N།
".

Page 42
40
ஒன்றும் நடந்து கொண்டிருந்தன. மற்றும் சுயமொழிப் பாடசாலைகளில் சிறுமியர் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டிருந் ‹Ø6∂7ጠr .
இக் காலகட்டத்தில் பெண் கல்வியில் மகத் தான முன்னேற்றம் எதுவும் காணப்பட்டதா கச் சொல்லமுடியாது. ஆனல் மக்களிடையே சமுதாய மாற்றத்துக்கான மாபெரும் நிகழ்வு களும் சிந்தனைகளும் நடைபெற்றுக் கொண் டிருந்தன. அஞ்ஞானிகள் கட்டுப் பெட்டிகள், பிற்போக்கானவர், எழுத்தறிவற்றவர்கள் ானவர்ணிக் கப்பட்டயாழ்ப்பாணப் பெண்கள் நியமரீதியான கல்வியறிவைப் பெறுவதற்கு முண்டியடித்துக் கொண்டு முன்னேறுவதை எதிரேவரும் கட்டுரைகளிற் காணலாம்.
கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்களான அம்மை (பார்கள் விடுவீடாகச் சன்று கல்விப் பிரச்சாரம் செய்தபோது அறிவு வளர்ந்தால் தமது சமய உண்மைகளைப் புரிந்து கொள் வார்கள் எனவும், பூர்வீக வழிபாட்டு முறை களை வெறுப்பார்கள் எனவும் எண்ணியி ருக்கலாம் தமது பரோபகாரமான சிந்தையா லும், ஆன்மநேயத்தாலும் பேச்சு வன்மையா லும் மக்கள் உள்ளத்தைக கவர்ந்து மத மாற் றம் செய்தனர். பண்பாடு பழக்க வழக்கங்க ளுக்கு மதிப்புத் தந்து அவர்களது உடைக ளையே சிறிது மோடிப் படுத்திப் பாடசாலை களில் உபயோகித்தனர். யாழ் நெசவாளர்க ரிேன் துணிகளையே உபயோகிக்கச் செய்த னேர். சுதேச மொழிகளைத் தமிழ்ப பண்டி தர்களிடம் தாமுங் கற்று நமது பெண்க ளுக்குக் கற்பித்தனர். அன்புக்கும் ஆத 7வுக்கும் எளிதில் உருகிவிடக்கூடிய மனிதவுள்ளங்கள் சில மனிதனாக அவதரித்த யேசுபிரானைக் கடவுளாக ஏற்றதில் வியப் பொன்றும் இல்லை.
எனினும் திடசித்தம் படைத்தோரிற் சிலர் இத்தகைய சோதனைகள் சூழ்நிலைகள் வந்த

போதும் அதற்கு எதிர்நீச்சல் போட்டு சமு தாயத்தில் கீழ்படியிலேயே நின்றனர் வேறு சிலர் அறிவுப் பசியைத் தீர்ப்பதே நோக்க மாகக் கொண்டு கணநேரத்தில் கிறிஸ்தவர் களாகிப் பெயர்களையும் தடிப், பின் தம் நோக்கம் நிறைவேறியதும் வெளியேறித் தம் மார்க்கத்தைச் சார்ந்தனர்.
கிறிஸ்தவ சமயக் குழுவினரும் சமயம் பரப்பு ஆலை தமது தலையாய கடமையாக கொண்டு வந்தமையால் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி அமைப்புக்குள் தாமும் சிக் கிக் கொண்டனர். முற்போக்குச் சமுதாயம் ஒன்றிலிருந்து வந்தாலும் உயர்சாதியினர் மற்றவர்களுடன் கலக்க எதிர்ப்புத் தெரிவித் தமையால் பாடசாலைகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பாத்திாங்களில் உணவு வழங்கப்பட்டது.தேவாலயங்களிலும் வெவ்வேறு இடங்கள் வகுக்கப்பட்டன. இப் படி ஆரம்பத்தில் வளைந்து கொடுத்துத்தான் பின்னர் சாதிவேறுபாட்டை ஒழிக்கப்பாடு பட்டனர். அக்காலத்தின் மதம் மாற்றம் பெற்ற உயர் சாதியினர் தாம் இன்றும் கிறிஸ்தவ குடும்ப பெயர்களைத் தாங்கிக் கொண்டு சமுதாயத்தின் உயர்மட்டத்தினராய் தம்மை இனங்காட்டிக் கொள்ளும் நிலைமை உருவா கியது.
புராதன யாழ்ப்பாணம் உலகத்தில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியதும் பெண்கள் நிலை பற்றிய மனப்பாங்கும் மாறத் தொடங் கியது. 1865ம் ஆண்டளவில்,பெண்கள் கல்வி கற்பதால் ஆபத் தொன்றுமில்லை எனுமள வுக்கு மனப்பக்குவம் அடைகின்ற தன்மையை அவதானிக்க முடிகிறது இதன் பின்னர் பெண் கல்வி விருத்தி எப்படிப் படிமுறை வளர்ச் சியைப் பெற்றது என்பதையும் 1869ம் ஆண்டு மோகன் கல்விக்குழுவின் சிபார்சுகளையும் நோக்குவோம்.

Page 43
*ಹಾ
Gurai &of
வாங்க இ
இல்ல துரிதப்படு
450 கிரும் நிறையுள்ள மில்ச் மேலுள்ள கூப்பனைக் கத்தரித்து அணு பொலிதீன் பாக் ஒன்றைப் பெற்றுக்
மில்க்
யாழ்ப்ப
இல்லத்தரசிகளின் இன்ன
* றெலக்ஸ் பேக்கிங் பவுட
* றெலக்ஸ் கஸ்
* றெலக்
தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்
ROAX N
222 A, Kasth
JÀFF
 

க் கொடுத்தும் காலத்தை
*ArMWRA
ണ്ടിട്ട് (ഭ
இயலாது.
مح^ممبر ^
மில்க்வைற் சலவைப் பவுடர்
த்தரசிகளின் வீட்டுச் சலவையைத் த்திக் காலத்தைச் சிக்கனமாக்குகிறது
ழைகளில் நுழைந்து அழுக்கை அகற் அதன் சக்திமிக்க நுரைவளம்.
$வைற் சலவைப்பவுடர் பெட்டியின் yப்பி கவர்ச்சியான பலங்கொண்ட கொள்ளுங்கள்,
வைற்
Π 5δOI + O.
றயதெரிவு
میبینی جیحی مهیبیسیمیلاد تا تهیه
节
ரட் டவுடர்
கஸ் ஜெலிக்கிறிஸ்ரல்ஸ்
'களும்
DUSTRIES
uriar Road, NA .

Page 44

ாறாமல் நாடும் இடம்
αγαράββε
CHANTS 222, கஸ்தூரியார் விதி
யாழ்ப்பாணம்