கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1991.03

Page 1
1 זוהי LD
சம்பா நாட்டில் (
E) பள்ளுப் பிரபந்த
)ெ ஈழத்துத் தமிழர்
காசிச்செட்டி தந்த
E. இலங் கை மதங்கச்
பின்னணி - ஒர்
குறிப் புகள்
 
 
 
 
 
 
 

இந்துப் பண்பாடு
கலைகள்
த சிலோன் கசற்றியர்
mffiा சமூக வரலாற்றுப்
அறிமுமுகம்

Page 2
பதிப்பு: 1991 பங்குனி
விலை ரூபா. 20/-
பண்பாடு பருவ இதழில் கூறப்பட்டுள்ள கருத்துக்க களின் சொந்தக் கருத்து வெளியிடும் திணைக்கள பலிப்பனவாகா,
வெளியீடு:
இந்துசமய, கலாசார அலுவல்கள் : "காப்புறுதி இல்லம்"
9வது மாடி, 21, வெக்ஷோல் வீதி,
கொழும்பு-02.

பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் கள் யாவும் கட்டுரையாசிரியர் க்களேயாகும். அவை இவ்விதழை ாத்தின் கருத்துக்களைப் பிரதி
-ஆசிரியர்.
திணைக்களம்,

Page 3
பண்
(பருவ இ
D6)f 1 இதழ் 1
ஆசிரி க. சண்முக
உதவி ஆ எஸ். தெய்வ
வெ இந்துசமய, கலாசார அலு

UT (6
இதழ்)
1991 பங்குனி
கலிங்கம்
பநாயகம்
ளியீடு: பவல்கள் திணைக்களம்

Page 4
பொருை
சம்பா நாட்டில் இந்து பண்பாடு
தமிழ்த்துறைத்
பல்கலைகழகம்
பள்ளுப் பிரபந்தம்:
வித்துவான் எ
ஈழத்துத் தமிழர் கலைகள்:
கலாநிதி சி. ெ
யாழ்ப்பாணப்
காசிச்செட்டி தந்த சிலோன் கச
Gugur, G B. A, (Hons.) பேராதனைப் ப
இலங்கை மதங்களின் சமூக வர
பேராசிரியர் வி
கொழும்பு பல்க
குறிப்புகள்:
திரு. க. சண்மு

TLds 5 to
.
ஸ். தில்லைநாதன் M. A.
தலைவர் பேராதனைப்
"வ். எக்ஸ். வR. நடராசா
மளனகுரு பல்கலைகழகம்
ற்றியர் : பொ. பூலோகசிங்கம் D. Phil (Oxon)
ல்கலைகழகம்
லாற்றுப் பின்னணி
- ஓர் அறிமுகம்:
. ஈ. எஸ். ஜே. பஸ்தியாம்பிள்ளை லைகழகம்
pகலிங்கம்
O
O7
24
31
35
40

Page 5
ஆசிரியர்
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போதிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் பாடங்கள் பல்கலைக் கழகம் வரை இன்று த கல்வியியல், மெய்யியல், பொருளியல் புவியியல் தமிழில் கற்கும் மாணவர் தொகையும் இன் மூலம் கல்வி பயிற்றும் கொள்கை கல்வித்துறையி அடிப்படையான பல மாற்றங்களை ஏற்படுத் மாகத் தெரியும் ஒன்றை நாம் இங்கே குறிப்பிடு காலத்தில் ஆங்கில மூலம் கலைத்துறையில் தமிழிலே இத்துறையில் கல்வி பெற்றவர்களும் முறையினருக்கும் மத்தியில் இடைவெளி இவையிரண்டும் இருவேறு உலகங்களாகச் ( விடுபட்டும் முரண்பட்டும், பரஸ்பர தொட செயற் படுகின்றனர். அறிவுலகில் ஏற்பட்டுள்ள யல் பண்பாட்டு வெளிப்பாடுகளும் சிக்கல்களும் விரிவாக ஆராயப்படவேண்டியன எமது பண் தினதும் அடிப்படையான பிரச்சினைகள் பல இ அமைந்துள்ளன. இந்த இடைவெளிக்கான காரன் படவேண்டும். இதை நிரவுவதற்கான வழிவை
இளைஞர் அமைதியின்மை பற்றி ஆராய் விடயம் பற்றிய சில அம்சங்களை ஆராய்ந்திரு இப்பிரச்னையின் பால் உண்மையான அக்கை துறையில் 1960 க்களில் எம்நாட்டில் சடுதி காலத்தில் பேராதனைப் பல்கலைப்கழகத்தில் பிரச்சினைகளை நேரில் கண்டும் உணர்ந்தும் , பெற்ற வருமான பேராசிரியர் ஒருவர் எழுதிய ஆ பரிமாணங்களை அறியும் ஆர்வமுடையோருக்கு
* Kandiah Thiru (1984)
Kaduva; Power and the English Lé in Percy Colin Thome and Ashley Hal Honouring E-F-C Ludowyk Felicifation Essays Tissara Prakasakaya Ltd.

கருத்து
இலங்கையில் உயர்கல்வி சுயமொழிகளில் முன்னர் கற்பிக்கப்பட்ட கலைத்துறைப் மிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. வரலாறு போன்ற துறைகளில் பின்பட்டக்கல்வியைத் று அதிகரித்து வருகின்றது. தாய்மொழி ல் மட்டுமல்ல எமது சமூக அமைப்பிலேயே தியுள்ளது. இம்மாற்றங்களில் மிகத்துலக்க நல் பொருத்தமானது. 1960 க்கு முற்பட்ட கல்வி பெற்றவர்களுக்கும் இதன் பின்னர்
பெற்று வருபவர்களுமான புதிய தலை ஒன்று உருவாகியுள்ளது. அறிவுலகில் செயற்படுகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று ர்புகள் இன்றியும் இவ்விரு பிரிவினரும் ா இந்த இடை வெளியின் சமூக பொருளி , முரண்பாடுகளும் சமூகவியலாளர்களால்
பாட்டுத்துறையினதும் இளைஞர் சமூகத் ந்த இடைவெளியை மையமாகக்கொண்டே ணங்கள் அறிவுபூர்வமாக ஆய்ந்து உணரப் ககள் விரைந்து செய்யப்படுதல் வேண்டும்.
ப்ந்த ஆணைக்குழு நாம் மேலே குறித்த iப்பது எம்மத்தியில் வாழும் அறிஞர்கள் ற கொண்டுள்ளதைக்காட்டுகிறது. கல்வித் யான இம் மாற்றம் ஏற்பட்டு வந்த கற்பித்தவரும் புதியதலை முறையிள் அனுபவித்தும் ஆய்ந்தும் அறியும் வாய்ப்பு ஆய்வினை படிக்கும்படி இவ்விடை வெளியின் குச் சிபார்சு செய்கிறோம். *
nguage weapon in Sri-Lanka pe (Ed)

Page 6
இந்த நூற்றாண்டின் முற்பகுதியில்
'பிற நாட்டு நல்லறிஞர் சாத்
இறவாத புகழுடைய புதுநூல்:
என்று பாடிய போது கற்றோரான சிறுகு இடையிலான அறிவு இடைவெளியையே கரு மத்தியிலேயே ஒரு இடைவெளி உருவாகியி( குரியதும் அல்லவா?
"பண்பாடு' பருவ இதழை நாம் வெ சாதிக்க முயல்கிறோம்? யாருக்காக இதை உங்கள் முன்சமர்ப்பிக்கும் வேளையில் இ தேவை ஒன்று உளது. எமது நோக்கத்ை ஆங்கில-சுயமொழிக் கல்வியாளர்களிடையே பண்பாடு முனைப்பாக ஈடுபடும் எனச் தமிழியல், இந்துப்பண்பாடு, மெய்யியல், சமூ படும் ஆய்வுகளை தமிழில் அறிமுகம் செய் கொண்டுதமிழில் எழுதுவித்தல், புதிய த6 கொடுத்தல் ஆகிய முறைகளில் "பண்பாடு
எமது பணிக்குத் தமிழ்கூறும் நல்லுலி ஐயமில்லை.

வாழ்ந்த மகாகவி பாரதி திரங்கள் தமிழ் மொழியில்
பெயர்த்தல் வேண்டும் கள் தமிழ் மொழியில் இயற்றல்
வேண்டும்??
தழுவினருக்கும் பரந்த வெகுஜனங்களிற்கும் த்திற் கொண்டான். ஆனால் இன்று கற்றோர் ருக்கும் நிலை வேடிக்கையானதும் விசனத்துக்
ளியிடுவதன் நோக்கம் என்ன? நாம் எதைச் வெளியிடுகிறோம்? இம் முதல் இதழினை ந்தக்கேள்விகளுக்கான பதிலைச் சொல்லும் த பலவாறாக விரித்துரைக்கலா மெனினும் நிலவும் இடைவெளியை நிரவும் பணியில் சுருக்கமாகக் கூறுவதுடன் அமைகின்றோம் கவியல் ஆகியதுறைகளில் ஆங்கிலத்தில் எழுதப் தல், முன்னைய தலைமுறை அறிஞர்களைக் லைமுறை ஆய்வாளர்களுக்கு களம் அமைத்து
தன் பணிகளைத் தொடரும்,
}கின் ஆதரவும் வரவேற்பும் கிட்டும் என்பதில்

Page 7
இந்துசமய, தமிழ் கலாசார
6
தேசிய ரீதியில் தமிழ் சாகித நல்ல தருணத்திலே ' பண்பாடு மகிழ்கிறேன்.
சிந்தனைக் கூர்மையையும், . க. பொ. த. உயர்தர, பல்கலை களுக்காகவும், தமிழ் இந்துசமய, பண்பாடு, கட்டுரைகளைச் சுமந்து
துறைபோன அறிஞர் பெரும ஆய்வுகள் இவ்விதழினை அலங்கரி கற்பதற்கும் பேணிப்பாதுகாப்பதற்
*பண்பாடு* தமிழ் இலக்கி செழுமைக்கு உரமூட்ட வேண்டுபெ

அலுவல்கள்
இராஜாங்க அமைச்சர் அவர்களின்
ழ்த்துரை
ந்திய விழாவைக் கொண்டாடும் இந்த என்ற பருவ இதழ் வெளிவருவது கண்டு
ஆய்வு நோக்கையும் கருத்திற்கொண்டு
ஸ்க்கழக, கலைப்பட்டதாரி மாணவர்
த்துறைகளில் ஆர்வமுள்ளோருக்காகவும்
வருகின்றது.
க்களின் பல்துறை விடயங்கள் பற்றிய க்கின்றன. ஆதலால் இவ்விதழ் ஆழ்ந்து கும் ஏற்றதாக அமைகின்றது.
யத்தினதும் தமிழ் பண்பாட்டினதும் Dன வாழ்த்துகிறேன்.
பி. பி. தேவராஜ்,
இந்துசமய, தமிழ் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.

Page 8
இந்துசமய, தமிழ் கலாசார அலு
அலுவலகச் செயலா
ஆசியு
இந்துசமய, கலாசார அலுவல்கள் "பண்பாடு” என்றும் பருவ இதழ் கின்றேன்.
எமது அமைச்சு, தேசிய தமிழ் சாகி இந்த நேரத்தில் ‘பண்பாடு" வெளியி அமைகின்றது.
அறிவுத் தாகமுள்ள இளைஞர்களு கும் "பண்பாடு" தாங்கிவரும் கட்டுை படுத்தும், பல்துறை சார் அறிஞர்க பட்டுள்ளதால் தமிழியல் துறையில் ஆழ தூண்டுதலாக அமையும்.
பண்பாடு வெற்றிகரமாக தொட விழைகிறேன்.
ତ୍ରି
ந

வல்கள் இராஜாங்க அமைச்சு
ளர் அவர்களின்
ரை
திணைக்களத்தின் வெளியீடாக வெளிவருவது கண்டு வாழ்த்து
த்திய தின விழாவை கொண்டாடும் டப்படுவது மிகப் பொருத்தமாக
க்கும், கலைத்துறை சார்ந்தோருக் ரகள் பல விடயங்களை தெளிவு ளால் இக்கட்டுரைகள் எழுதப் மான ஆய்வுகள் செய்யப்பட இவை
டர்ந்து வெளிவர வேண்டுமென
த. வாமதேவன், துசமய, தமிழ் கலாசார அலுவல்கள் ராஜாங்க அமைச்சுச் செயலாளர்.

Page 9
சம்பா நாட்டில் இ
பேராசிரியர் சி, ! (தமிழ்த்துறைத் தலைவர், பேர
இந்தியச் செல்வாக்குக் கிறிஸ்து சகாப் தத்தின் ஆரம்பத்திலே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிற் பரவி, இந்திய மாதிரி யிலான அரசுகள் உருவானபோது, இந்துப் பண்பாடு முனைப்பாக வி ள ங் கி ய ஒரு நாடு சம்பாவாகும். இந்தோசீனத் தீபகற்பத்தின் கிழக்குக் கரையோரத்தே ஹொயாங்சன் பக்க மலைக்கும் மீகொங் ஆற்றின் கழிமுகத்துக்கும் இடையே அமைந்திருந்த சம்பா இன்று வியத்நாம் தேசத்துள் அடங்கிவிட்டது. அப்பகுதி யிலே சிதைவுகளுக்கு மத்தியிற் கண் டெடுக்கப்பட்ட ஏறக்குறைய 130 சாச னங்களும் ஏராளமான இறையுருவச் சிலைகளும் ஆயிர ம் ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இந்துப்பண்பாடு நிலை கொண்ட வரலாற்றை விளம்பும் சான்று களாய் உள்ளன.
மூன்றாம் நூற்றாண்டளவிலே தோன் றிய சம்பா அரசு, பதினைந்தாம் நூற் றாண்டளவில் அதனை வியத்நாமியர் வெற்றிகொள்ளும் வரை, தனித்ததோர் அரசியற் சக்தியாக மிளிர்ந்தது. அக்காலப் பகுதியில் சீனர்களாலும் வியத்நாமியர்க ளினாலும் கம்போடியர்களினாலும் அன் னாம் நாட்டினராலும் பின்னர் மங்கோலி யரினாலும் பலதடவைகள் தாக்கப்பட்ட சம்பா அரசு, பலவித அரசியல், பண் பாட்டு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது, சீனப்பேரரசின் வலிமைவாய்ந்த நாகரீகம் அருகில் இருக்க, கடலுக்கு அப் பாலிருந்து சென்ற இந்துப் பண்பாடு பன் னிரண்டு நூற்றாண்டுகள் அங்கே நிலைத் திருக்க முடிந்ததென்றால், அது இந்து மதத்தினதும் அதன் வழிப்பட்ட பண் பாட்டினதும் உள்ளார்ந்த ஆற்றலினைக் காட்டுவதுமாகும்.
இந்துப் பண்பாடு இந்தியாவுக்கு வெளியே சம்பா முதலிய இடங்களுக்கு

இந்துப் பண்பாடு நில்லைநாதன்
ாதனைப் பல்கலைக்கழகம்)
பரவ ஏதுவாயிருந்தது வணிக வளர்ச்சி யாகும். உரோமாபுரி முதலான நாடுக ளுடன் வியாபாரத் தொடர்புவைத்தி ருந்த இந்திய வர்த்தகர்கள் அந்நாடுகளில் வேண்டப்பட்ட தங்கம், வாசனைத்திரவி யங்கள், மரக்கட்டைகள் முதலானவை மிகுதியாகக் கிடைத்த தென்கிழக்காசியா வுடன் வணிகத்தை வலுப்படுத்த விழைந் திருக்க வேண்டும். வணிகம் குடியேற்றங் களுக்கும், குடியேற்றங்கள் குடியேற்ற ஆதிக் கத்துக்கும் வழிவகுத்தன, அதன்பின் உள் ளூர் வாழ்க்கை முறையில் இந்தியச் செல் வாக்கு வளர்வதாயிற்று.
இந்தியப் பண்பாடு தென்கிழக்காசிய நாடுகளில் எளிதிற் பரவ அனுகூலமாயி ருந்த காரணிகள் சிலவற்றை வரலாற்றா சிரியர்கள் ஊகித்துரைத்துள்ளனர். வெப்ப வலயப் பருவக்காற்றுக் கால நிலையும், நீர்ப்பாசன விவசாயத்தின் அடிப்படையி லான வாழ்க்கை முறையும், அவற்றின் அடிப்படையிலான பழக்க வழக்கங்களும் இந்தியாவுக்கும் தென்கிழக்காசிய நாடுக ளுக்கும் பொதுவாயிருந்தன. வணிக நட வடிக்கைகள் சமாதானமாக நடைபெற் றன. அரசியல் அபிலாசைகளோ நாடு பிடிக்கும் ஆவலோ வணிகம் செய்யச் சென்ற இந்தியருக்கு இருக்கவில்லை. படை யெடுப்பு நிகழ்ந்த ஒரே சந்தர்ப்பம் பூரீ விஜய அரசின் மீது இராஜேந்திர சோழன் பதினோராம் நூற்றாண்டிற் படையெடுத் தமையே எனப் படுகிறது. இந்தியர் கொண்டுவந்த இந்துமதமானது, வலிமை வாய்ந்த சுதேச மரபுகளோடு மோதாது அவற்றைத் தன்மயப்படுத்தும் இயல் பினைப் பெற்றிருந்தமையும், உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் உயிர்மை வாதம் முதல் இயல் கடந்த ஒருமைவாதம் ஈறான பலதரப்பட்ட மத நம்பிக்கைக

Page 10
ளுக்கு இடமளித்துப் பல்வேறு தரத்தின ரையும் கவரும் தன்மையைக் கொண்டி ருந்தமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்
95GT.
சம்பாவைப் பொறுத்தவரை, இந்தி யச் செல்வாக்கென்பது அனேகமாக இந்து மதச் செல்வாக்காகவே அமைந்தது. வணி கத்தில் பிரதானமாக ஈடுபட்ட ஆட்சி யாளர்களை அம்மதம் கவர்ந்தது. இந்துப் பிராமணர்களின் மாந்திரீக சக்திகள் குறித்து இந்திய வணிகர்கள் அவ்வாட்சித் தலைவர்களுக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கேள்விப்பட்ட அரச தலைவர்கள் இந்துப் பிராமணரை ஆர் வத்தோடு வரவழைத்துத் தமது அரசவை களிற் குருமாராகவும் சோதிடர்களாகவும் ஆலோசகர்களாகவும் நியமித்தனர். வணி கமும் அரசியலும் இந்துப்பண்பாட்டுப் பரம்பலுக்கும், இந்துப்பண்பாடு வணிக அரசியற் செல்வாக்கு வளரவும் உதவிய வரலாறு சுவாரஸ்யமானதாகும்,
மக்கள் மத்தியில் ஆட்சியதிகாரத்தை ஏற்புடைத்தாக்கவும், வம்ச உரிமை நலன் களைப் பேணவும் பிராமணர்களின் மாந் திரீக கிரியை முறைகளும் சடங்குகளும் உதவின. அவர்கள் இந்திய அரசவை வழக்கங்களை அறிமுகப்படுத்தித் தமது யாகக் கிரியைகள், சடங்குகள் மூலமாக அரசர் தம் பெருமைகளையும் சக்தியினை யும் மக்கள் பார்வையில் உயர்த்தி அவ் வரசரை ஆட்சிபுரிவதற்கான தெய்வீக உரிமை பூண்டவராகக் காட்டினர். அத் துடன் மனுதர்மக் கோட்பாடு போன்ற வற்றை முன்வைத்து அரச நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும் உதவினர். பிராமணக் கிரியைகளும் சடங்குகளும், வடமொழி யும் அரசவையில் மதிப்புப்பெற்றபோது இந்துமத மரபுகளும் பலம்பெற்றன.
சம்பா அரசு எனப்படுவது சீனவர லாற்று மூலங்களில் கி, பி 192 முதல் லின் யி என அழைக்கப்பட்ட அரசே என் பர். சாமரும் காட்டுமிராண்டிகளும் சம் பாவின் ஆதிக்குடிமக்களாக விளங்கினர் எனப்படுகிறது. சம்பாவின் முதல் அரசர்

பூனி மாற என ஒரு சாசனத்தில் காணப் படுகிறது: ஆயினும், கிடைக்கும் வட மொழிச் சாசனங்களுட் காலத்தால் முந் தியவை கி. பி. நான்காம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பத்திரவர்மன் காலத்தவை என்பதும், இந்தியமயமாக்கம் துலாம்பர மாகக் காணப்பட்டது அவனது கால முதலே என்பதும் குறிப்பிடத்தக்கவை. அதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே வணிகத் தொடர்புகள் வலுத்திருக்கவேண் டும்.
பத்திரவர்மனுக்குப் பின் கங்கராஜா விஜயவர்மன், ருத்ரவர்மன், சாம்புவர்மன், சத்தியவர்மன், இந்திரவர்மன், ஹரிவர் மன், பரமேஸ்வரவர்மன் முதலிய பெயர்க ளைக் கொண்ட பல இந்து அரசர்களும் இடைக்கிடை சீனப்பெயர்களைக்கொண்ட சிலரும் சம்பாவில் ஆட்சிபுரிந்திருக்கின் றனர். சம்பா மீது சீனர்களும் வியத்நா மியரும் கம்போடியரும் G).5L-6061 160Lயெடுத்து நாட்டைப் பாழ்படுத்தியும், இந்து ஆலயங்களைக் கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். இந்து அரசர்கள் அவ் வப்போது சீனமேலாதிக்கத்தைப் பெயர ளவிலாவது அங்கீகரிக்க நேர்ந்தது. ஆயி னும், பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியி லும் 15ஆம் நூற்றாண்டு வரை இந்துப் பண்பாடு சம்பாவில் நிலவியமையும், இந்து அரசர்களுட் கிட்டத்தட்ட அனை வருமே பல்லவ பாணியில் தம்பெயர் இறுதிகளை வர்மன் என வைத்துக்கொண் டமையும் குறிப்பிடத்தக்கவையாகும்.
பதினைந்தாம் நூற்றாண்டில் சம்பா அரசு வீழ்ந்தது. வியத்நாமிலுள்ள (பாண் டுரங்க என முன்னர் அழைக்கப்பட்ட) பான் றாங் மாகாணத்தில் 100,000 சாமர்கள் இருந்ததாக கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டார். முஸ்லிம் சமயகுருமார் ஆசார் (வடமொழியில் ஆசார்ய) எனவும் அவர்தம் சமூகத்தலைவர்கள் க்ரு (வட மொழியில் குரு) எனவும் அழைக்கப்பட்ட தாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிராமண மரபினர் சிலர் இருந்ததாகவும் பெரும்

Page 11
பாலானோர் இஸ்லாமிய மதத்தைத் தழு வியதாகவும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தனிநாயக அடிகள் கூறினார். இன்று சுமார் 40,000 தென் வியத்நாமியர் தம்மைச் சாமர் பரம்பரையினர் எனக் கூறிக்கொள்வதாய்த் தெரிகிறது. இஸ்லா மிய மார்க்க்த்துக்கு மாறிய போதிலும் பல சமுதாய வழக்கங்களும் திருமண முறைகள் மரபுரிமை முறைகள் போன்றன வும் மாறாமலே தொடர்கின்றன.
இரண்டாம் நூற்றாண்டுக்கும் பதி னைந்தாம் நூற்றாண்டுக்கும் இடையே இந்தியச் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த போது, சமயக்கோட்பாடுகளினாலும் தத் துவ நெறிகளினாலும் உருவாக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை சம்பாவிற் பரவியது. தனக்கென வலுவானதொரு மத்திய அதி கார அமைப்பினைக் கொண்டிருக்காவிட் டாலும், ஏனைய வழிபாட்டுமுறைகளுக் கும் தெய்வங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடங்கொடுத்து அவற்றை அணைத்துத் தன்மயப்படுத்தும் ஆற்றல் இந்துமதத்துக்கு இருந்தமை சம்பாவிலும் தெளிவாயிற்று. சாமர் இந்துப் பண்பாட்டினையும் பழக்க வழக்கங்களையும் அந்நியமானவை என்ற உணர்வின்றி மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டதாய்த் தெரிகிறது.
இந்திய நாகரீக வளர்ச்சியிற் பிரதான இடத்தினைப் பெற்றது போலவே சம்பா நாகரீக வளர்ச்சியிலும் சமயம் பிரதான இடத்தினைப் பெறுவதாயிற்று, இந்திய அரசியல் ஆதிக்கமும் செல்வாக்கும் பழங் கதையாகப் போய்விட்ட பின்னரும், சம் பாவிற் சமய வழிபாடே நிலைகொண்ட பண்பாட்டுச் சின்னங்கள் பரவலாய்க் காணப்படுகின்றன;
இந்தியாவைப் போலவே சம்பாவிலும் கலைவளர்ச்சி சமயச்சார்பானதாகவே அமைந்தது. அங்கே அமைந்த ஆலயங்களை மைசன், டொங் டுவொங், போ நகர் ஆகிய மூன்று முக்கிய தொகுதிகளாய் ஆராய்ச்சியாளர் நோக்கியுள்ளனர். ஆண், பெண் தெய்வங்கள் பலவற்றின் உருவச்

சி  ைல க ள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் மறைந்து போய்விட்டன. எஞ்சியிருப்பவை அந்நாட்டு மக்களின் வளர்ச்சியடைந்த கலையுணர்வையும் கைத்திறனையும் காட் டுவனவாயுள்ளன.
சம்பாவிலே செழித்தது, விண்ணைச் சார்ந்தவை, மண்ணைச் சார்ந்தவை, இடைவெளியைச் சார்ந்தவை எனப் பல் வேறு தெய்வங்களைத் துதித்த வேத கால வழிபாட்டு முறை அல்ல. சிவனும் கிருஷ்ணனும் இந்துமதத்தின் பிரதான தெய்வங்களாகி அவர்களைச் சுற்றிய பல புராண இதிகாசச் செய்திகள் பரவிவிட்ட நிலையினைச் சம்பாவிற் கிடைக்கும் சான் றுகள் பிரதிபலிக்கின்றன. எல்லாம் வல்ல தோர் இறைசக்தியிடம் முழு நம்பிக்கை வைத்துப் பக்தி செலுத்திய நிலை தென் படுகிறது.
ஆலயங்கள் பல அமைக்கப்பட்டதை யும், அழிக்கப்பட்டவை மீளவும் கட்டப் பட்டதையும், ஆலயங்களுக்கு வழங்கப் பட்ட மானியங்களையும் பற்றிச் சாசனங் களிற் கூறப்பட்டுள்ளவை இந்து சமயத் துக்குச் சம்பா அரசர் வழங்கிய அபரிமித மான ஆதரவைக் காட்டுவனவாகும். சீனா வுடன் நிகழ்ந்த போர்களின் போது கொள்ளையிடப்பட்ட கோயில்களின் விக் கிரகங்களை உருக்கி 100,000 இறாத்தல் தங்கம் பெறப்பட்டதென்ற செய்தி ஆல யங்களின் செல்வ நிலையினைக் காட்டுவ தாகும்.
சிவனை வழிபடும் சைவமே சம்பாவில் தலையோங்கிக் காணப்பட்டது. அத னுடன் ஒப்பிடும்போது வைணவம், பெளத் தம் ஆகியவை பெற்ற இடம் மிக மட் டுப்படுத்தப்பட்டதாகும். ஆயினும், இச் சமயங்கள் இணங்கியிருந்தமைக்கான சான் றுகள் காணப்படுகின்றனவேயன்றி, முரண் பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை. ஆர். சி. மஜ"ந்தாரின் கூற்றுப்படி, கண் டெடுக்கப்பட்ட 130 சாசனங்களுள் 94 உம் சிவனையும் அவனோடு தொடர்புடைய
3

Page 12
கடவுளரையுமே குறிப்பிடுகின்றன, மைசன், போ நகர் தொகுதிகளைச் சேர்ந்த ஆல யங்கள் சைவக் கடவுளர்க்கே அர்ப்பணிக் கப்பட்டுள்ளன.
நிற்கும் தோற்றத்திலும் இருக்கும் வடிவிலும் தாண்டவக் கோலத்திலும் சிவனது உருவங்கள் அழகாக அமைக்கப் பட்டன. அவற்றைவிட மிக அதிகமாக லிங்கங்கள் நிறுவப்பட்டன. அவற்றுட் பல முகலிங்கங்கள் ஆகும் கல்லினாலான லிங்கத்தைச் சுற்றிய உலோகத் தகட்டில் முகவடிவம் பொறிக்கப்பட்டவை முகலிங் கங்கள். பல முகலிங்கங்கள் அவற்றை அமைத்த அரசரின் முகச்சாயலைக் கொண் டிருந்தன.
தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அரசரால் அமைக்கப்பட்ட சிவலிங்கங்களிற் காலத்தால் முற்பட்டது சம்பாவிற்பத்திர வர்மன் அமைத்த முதலாவது சிவாலய மான பத்திரேஸ்வரத்து மூலலிங்கம் என்றே கூறப்படுகிறது. சிவனைத் தேசியத் தெய் வமாக, நாட்டினதும் அரசினதும் காவல் தெய்வமாக சாமர் போற்றினர். அரசின் தோற்றம் சிவனுடன் தொடர்பு படுத்தப் பட்டது. பத்திரவர்மனின் முன்னோருக் குச் சிவனால் லிங்கம் தரப்பட்டது என் றும் சம்பா நாட்டின் முதல் அரசனான உரோஜ என்பவன் பூமிக்குச் சிவனால் அனுப்பப்பட்டவன் என்றும் கூறப்பட்டது. பின்வந்த அரசர்கள் தம்மை உரோஜவின் அவதாரங்கள் என்று கூறியதோடு, பத்தி ரேஸ்வர ஆலயத்தை மீளமைத்தோ அல் லது, அதற்குக் கொடைகள் வழங்கியோ பெருமைப்பட்டனர்.
அரசர்கள் தங்களைத் தெய்வங்க ளோடு தொடர்பு படுத்தியமையினையும் ஆலயங்களையும் உருவச் சிலைகளையும் தங்கள் பெயரோடும் சாயலோடும் அமைத் தமையினையும் இந்திய வரலாற்றிற் பரக் கக் காணலாம். அத்தகைய செயல்கள் மக்கள் மத்தியில் அரசரை ஏற்றுக்கொள் ளத் தக்கவராகவும் மதிப்புடையவர்களா
4.

கவும் எடுத்துக்காட்டியதுடன் அவர்களின் புகழையும் நிலைநிறுத்துவனவாயின.
மகேஸ்வர, மகாதேவ, மகாதேவேஸ் வர, அமரேச, தேவதேவ, ஈஸ்வரதேவாதி தேவ, விருத்தேஸ்வர, பரமேஸ்வர, ஈசான தேவ, சம்பு, சங்கர, தர்மேஸ்வர, சர்வ உக்ர, ருத்ர, சூலி, பசுபதி, யோகீஸ்வர, விஜயசிங்கேஸ்வர, பூமிவிஜய, இந்திர லோகேஸ்வர, தேவலிங்கேஸ்வர, சிவலிங் கேஸ்வர, மகாலிங்கதேவ, தர்மலிங்கேஸ் வர முதலான பல நாமங்கள் வழங்கியமை சிவன் எவ்வாறெல்லாம் தரிசிக்கப்பட் டான் என்பதைப் புலப்படுத்தும்,
சாசனங்களிற் சிவனைப் போற்றித் துதிக்கும் தோத்திரங்கள் காணப்படுகின் றன. மும்மூர்த்திகளுள் முதல்வனாகவும் தேவர்கள் யாவரினதும் தெய்வமாகவும், முழுமுதலாகவும், மூவுலகினதும் தலைவ னாகவும் முத்தொழிலும் புரிவோனாக வும், எங்கும் நிறைந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும், அருள்மிக்கவனாகவும் அவன் சித்தரிக்கப்பட்டுள்ளான். சிவனது தோற்றமும் பெருமையும் குறித்துச் சைவர்களாற் கூறப்படும் அனைத்துமே சம்பா நாட்டுச் சாசனங்களில் இடம்பெற் றுள்ளன எனலாம். சிவன் மன்மதனை எரித்த கதை, திரிபுரம் எரித்த கதை, பிரம்மனும் விஷ்ணுவும் சிவனது அடிமுடி தேடிக் காணாத கதை முதலானவை சாசனங்களில் விளக்கமாகக் கூறப்பட்டுள் 6ኽr6õ፱ ̇ ,
சிவசக்தியான உமாதேவி வழிபாடும் சம்பாவிலே பிரசித்திபெற்று விளங்கியது, பகவதி, மகாபகவதி, தேவி, மகாதேவி பூமீஸ்வரி முதலான பெயர்களால் அவள் வழிபடப்பட்டமைக்கும், சிவனது சிறப்பி' யல்புகள் இவளுக்கும் உரித்தாக்கப்பட்ட மைக்கும் கண்டெடுக்கப்பட்ட சாசனங்க ளும் உருவச் சிலைகளும் சான்று பகர் கின்றன. பகவதி என்ற பெயரே கூடிய பிரசித்தி பெற்றிருந்தமை புலனாகிறது தென்னிந்தியாவின் மேலைக்கரையோர மக்களிடையே பகவதி வழிபாடு பரவிக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது,

Page 13
சம்பாவில் விநாயக வழிபாடு மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தமையினை போ நகரில் ஒரு தனிக் கோயிலும் மைசனில் இரு கோயில்களும் அமைந்திருந்தமை கொண்டு அறியவியலும். முருகனும் கார்த் திகேய, குமார என்ற பெயர்களில் வழி படப்பட்டான். கண்டெடுக்கப்பட்ட இரு உருவச் சிலைகளில் அவன் மயில்வாகனத் தில் அமர்ந்திருக்கிறான். வேறு இரண் டிலே காண்டாமிருகத்தில் அமர்ந்திருப் பது இந்திய மரபுக்கு புறம்பானதாகத் தோன்றுகிறது, நந்தி உருவங்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விஷ்ணுவும் புருசோத்தம, நாராயண, ஹரி, கோவிந்த, மாதவ, விக்கிரம, திரிபுவ னகிராந்த முதலான நாமங்களால்"வழிபடப் பட்டார். விஷ்ணு வழிபாடு, ஏழாம் நூற் றாண்டிலேயே ஆரம்பமானது என்று கூறப் படுகிறது. இராமாவதார கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் பிரசித்திபெற்றிருந்தன. அரசர் கள் தம்மை அவனிநாரணன் எனப்படும் விஷ்ணுவோடு ஒப்பிட்டும் விஷ்ணுவின் அவதாரங்களெனக் கூறியும் பெருமைப் பட்டனர். வைணவ வழிபாட்டுக்கு ஆதார மான பல உருவச் சிலைகள் கண்டெடுக் கப்பட்டன. கிருஷ்ணன் ஆநிரை காத்தற் பொருட்டுக் கோவர்த்தன கிரியினைத் தூக்கிநிற்கும் சிற்பம் சிறப்பாகக் குறிப் பிடப்படுகிறது. லக்ஷமி வழிபாடு இடம் பெற்றமைக்கும் சான்றுகளுண்டு. பத்மா, பூg முதலான நாமங்களாலும் லக்ஷமி வழிபடப்பட்டாள். கருடன் உருவச்சிலை கள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சைவ, வைணவ மதங்களுக்கிடையே இணக் கம் கண்ட சங்கர நாராயண, ஹரிகர
வழிபாடுகளும் இடம்பெற்றன,
பிரம்மா பற்றிய சில குறிப்புக்கள் சாசனங்களிற் காணப்படுவதோடு சில உருவச் சிலைகளும் அகப்பட்டுள்ளன. சில ஆலயங்களிற் பிரம்மாவினது உருவச்சிலை கள் இடம்பெற்றிருக்கலாம் என்று ஊகிக் கப்படுகிறது. இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, வர்ணன், சரஸ்வதி முதலான வர்களும் வணங்கப்பட்டனர், நாக வழி

பாடும் சம்பாவில் நிலவியமைக்குப் பத்திர வர்மனின் சாசனம் ஒன்று சான்று பகர் கின்றது. பசு புனிதம் வாய்ந்ததாகக் கரு தப்பட்டமைக்கும் மாட்டிறைச்சி உண்பது தவிர்க்கப்பட்டமைக்கும் சான்றுகளுண்டு. சித்தர், வித்தியாதரர், இயக்கர், நாகர், அசுரர், கின்னரர், காந்தருவர் முதலியோ ரைப் பற்றியும் தியானம், யோகம், சமாதி பற்றியும் குறிப்புக்கள் உண்டு, செழிப் பையும் சக்தியையும் தரவல்லது என்று யாகத்தின் சிறப்பு வலியுறுத்தப்பட்டுள் ளது. இந்துப் பஞ்சாங்கத்துக்கமைய வரு டாந்த உற்சவங்கள் நடைபெற்றன. மோட்சம், நரகம், கர்மவினைப்பயன் பற்றிய சிந்தனைகளும், உலகவாழ்வும் செல் வமும் உடலும் நிலையற்றவை என்ற எண்ணமும், புண்ணியங்களைச் செய்து சிவலோகம் சேரும் வேணவாவும் விளங் கியமைக்கு ஆதாரங்களுண்டு.
ஆலயங்கள் பொதுவாகக் கிழக்கு வாயில்களைக் கொண்டனவாகத் தூரத்தே நின்று பார்க்கக் கூடிய இடங்களில் செங் கற்களால் அமைக்கப்பட்டன, கற்பலகை கள் கட்டடங்களைப் பலப்படுத்துவதற்கும் அணி அலங்காரங்களுக்கும் பாவிக்கப்பட் டன. காண்டாமிருகம், சிங்கம். யானை, மகரம், நாகம், கருடன், காளை, குதிரை, மான், மயில், குரங்கு, போன்றவை, சிற்பங்களில் அலங்காரத்துக்குச் செதுக்கப் பட்டன.
சம்பாவின் சமுதாய அமைப்பு, தாய் வழியாட்சிமுறை தழுவியதாக, பெண் பிள்ளைகளுக்கே மரபுரிமை வழங்குதாகக் காணப்பட்டது. திருமண வழக்கங்களும் சடங்குமுறைகளும் குடும்பவாழ்வு சம்பந்த மான சம்பிரதாயங்களும் இந்திய இந்துக் களுடையவற்றை ஒத்தவையாகவே பெரும் பாலும் விளங்கியதாகக் தெரிகிறது. வித வைப் பெண்கள் மறுமணம் செய்வது மறுக்கப்பட்டதாகவும் உடன்கட்டை ஏறும் வழக்கம் நிலவியதாகவும் தோன்றுகிறது. இறந்தவர்கள் எரிக்கப்பட, சாம்பல் தாழி களிற் சேகரிக்கப்பட்டு நீர்நிலைகளிற் போடப்பட்டது. இந்துமத வேதங்களும்
5

Page 14
இதிகாசங்களும் புராணங்களும் தர்மசாஸ் திரங்களும் சம்பாவில் நன்கு அறியப்பட் டிருந்தமைக்குப் போதிய சான்றுகளுண்டு. சிறந்த அரசனுக்குரிய இலட்சணங்களென்று கெளடில்யர் கூறியவை சாசனமொன்றிற் பொறிக்கப்பட்டிருக்கின்றன,
தென்கிழக்காசிய நாடுகளுகளுக்கு இந்துப்பண்பாடு பரவத்தொடங்கியது பெரும்பாலும் தென்னிந்தியாவினின்றே என்பது பொதுவாக வரலாற்றாசிரியர்க ளால் ஒத்துக்கொள்ளப்படுவதாகும். இந் தியப் பண்பாடு குறிப்பிடத்தக்கவாறு பர வப் பெரிதும் காரணமானவர்கள் பல்லவர் களே. மைசன், டொங் டுவோங் முதலான தொல்பொருள் தளங்கள், சம்பாவிற் பல் லவர் செல்வாக்கு மிகுந்திருந்தமையினை யும், அமராவதிக் கலைப்பாணியையொட் டிக் கலைவளர்ச்சி அமைந்தமையினையும், புலப்படுத்துவனவாய் உள்ளன. சாமர் கட்டிய கோபுரங்கள் கல்லினாலன்றிச் செங்கல்லால் அமைந்த போதிலும், மாமல்லபுரக் கோபுர மரபிலேயே பெரும்பா லும் அமைந்தன. பத்திரவர்மன் காலத் துச் சாசனமொன்று அவனைத் "தர்ம மகாராஜ’ என்று குறிப்பிடுகிறது. அந்தப் பட்டமும் தென்னிந்தியாவிற் பல்லவர்களி னாலும் கதம்பர்களினாலும் பாவிக்கப்பட் டதே. சம்பா அரசர்கள் முடிசூட்டிக்
உசாத்துணை நூல்கள்
1. R. C. Majumdar, Ancient Indian Colonies 2. K. A. Nilakanta Sastri, South Indiam lmfl 3. G. C. Coedes, The Making of South East 4. D. G. E. Hall, A History, of South East A 5. John F. Cady, South East Asia - its Hist 6. தனிநாயக அடிகள், ஒன்றே உலக

கொண்டபோது வர்மன் என முடியும் பெயர் களைத் தமக்கு வைத்துக்கொண்டமையும் குறிப்பிடப்படவேண்டியதாகும்.
சம்பா என்ற பெயர் வட இந்தியா வின் அங்கநாட்டுத் தலைநகரின் பெயரை நினைவுபடுத்துவதாகச் சிலர் கூறுவர். ஆனால், தென்னிந்தியாவில் சோழர் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட் டினத்துக்குச் சம்பா என்ற பெயர் வழங்கிய மையை மறுப்பதற்கில்லை. மணிமேகலை நூற்பதிகம் தெரிவிக்கும் செய்தியின் படி பூம்புகாரின் பழைய பெயர் சம்பாபதி. சம்புத்தீவின் அதிதேவதையான சம்பாப திக்கு இருப்பிடமாக விளங்கியதால் அப் பெயர் உண்டாயிற்று. சம்பா நாட்டிலே சைவம் மதிப்பு மிகுந்து காணப்பட்டமை யையும் சிவலிங்க வழிபாடு சிறந்தோங்கி மிளிர்ந்தமையையும் நோக்கும்போதுகூடத் தென்னிந்தியச் செல்வாக்கு மேலோங்கி யிருந்தமையே புலனாகிறது.
தொகுத்து நோக்குமிடத்து, தென் னிந்திய வணிக வளர்ச்சியின் விளைவாகச் சம்பாவிற் பரவிய இந்துப்பண்பாடு சாமர் களின் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கை களையும் தன்மயப்படுத்திப் பன்னிரண்டு நூற்றாண்டுக் காலம் பல அச்சுறுத்தல் களுக்கு மத்தியிலும் சிறந்து விளங்கியமை தெளிவாகும்.
in the Far East, Vol. 1 - Champa, Lahore, 1927. ences in the Far East, Bombay. 1949. Asia (Translated by H. M. Wright), London. 1962. iia, (Second Edition) London. 1962. brica Development, New York, 1964.
), சென்னை, 1966

Page 15
பள்ளுப் பி
எவ், எக்ஸ், ஸ்
பள்ளு என்பது பிரபந்த வகையினுள் ஒன்று. பிரபந்தம் என்பது நூல். பள்ள நிலத்தில் வேளாண்மைத் தொழில் நிக ழும். தொழில் செய்பவர்கள் பள்ளர் எனப்படுவர். பள்ளன் பள்ளியர் வாழ்க் கையை நிலைக்களனாக உடையதே பள்ளு என்பதாகும். பள்ளரது வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் நூலுக்குப் பள்ளு என்பர். இது காரிய ஆகுபெயர்.
பள்ளுக்கு முந்தியது பள்ளு நாடகம். பள்ளு நாடகத்திற்கு முந்தியது உழத்திப் பாட்டு. பள்ளேசல், பள்ளிசை, ஆடும் பள்ளு என்பன பரியாயப் பெயர்களாகும். பரிணாமப் பெயர்களாம்; பள்ளு, பள்ளு நாடகம், உழத்திப் பாட்டு இவை தோன்று முன்னரே பாடல் ஆடல் பொருந்திய நாடோடிப் பாடல்கள் தோன்றியிருத்தல் கூடும்.
நாகரீக வளர்ச்சி தொன்மைக்காலத் திற்குரியது. தொன்றுதொட்டு வந்த மக் கள் சமூகத்திற் தோன்றிய மொழி வளர்ந்து வரலாயிற்று. எந்த மொழியி லும் முதலிற் தோன்றியது கவிதையாகும். கவிதைக்கு ஊற்று பழமொழிகள்
கவிதைகள் உருவெடுக்க பாடலொடு ஆடல் புகுந்து கொண்டது. துணங்கை, கும்மி, குரவை முதலியன தோன்றின. ஆடலிற் சிறந்த வடிவம் நடராசவடிவம்.
சமூகங்கள் பெருகப்பெருக ஐவகை நிலங்களுக்குரிய மக்கள் தோன்றினர். வேடர், இடையர், உழவர், மீனவர், மறவர் என்ற வகையினர் தோன்றலாயி 67T ,

பிரபந்தம்
மி. நடராசா
நாடகவழக்காகிய கற்பனையும், உலக வழக்காகிய யதார்த்தமும் உதிக்கலாயின. ஐந்திணை, அவற்றிற்குரிய முதல், கரு
உரிப்பொருள்கள் உரிமையாக்கப்பட்டன.
முதல், கரு, உரிப்பொருள்கள் தோன்ற ஒவ்வோர் நிலத்திற்குமுரிய நூல்கள் தோன்றின. நூல்கள் தோன்ற முன் அகம், புறம் என்ற பொருள்கள் வகுக்கலாயினர்.
தனிப்பாடல்களை ஆக்கினர் புலவர் கள். புலவர்கள் ஐவகை நிலங்களுக்கும் பொது வானவர்கள். அகம், புறம், நிலம், மக்கள் பற்றிப் பாடினார்கள்.
Ffii 35 Lunt Giv 35 Git உருப்பெற்றன. பாடல்கள் நிலைபெறவே அவை இலக்கி யங்களாக மிளிர்ந்தன. மக்களைத் திணைப் படுத்திப் பாடலாயினர். திணைநிலைவரிப் பாடல்களாக வகைப்படுத்தினார்.
சிலப்பதிகாரத்தில்வரும் வரிப்பாடல்கள் ஒவ்வோர் வகுப்பினரைக் குறிக்கும்3
' வரியெனப்படுவது வகுக்குங்காலை பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும் அறியக் கூறி யாற்றுN வழங்கல்."
அஃதாவது அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன் மையும் தோன்ற நடித்தல்.
சிலப்பதிகாரத்திலுள்ள வரிப்பாடல் கள், குரவைப்பாடல்கள் யாவும் திணை நிலை சம்பந்தமானவைகளாகும்.

Page 16
5ITG2766ith ... ... . . . . . . - ... ... ... (ର
LA) { GaLGol Saffl -------- 1, ஆய்ச்சியர்குரவை . (Մ குன்றக்குரவை . . . கு
இவ்வண்ணம் இளங்கோவடிகள், சிலப்பு
அன்றியும் இளங்கோவடிகள் நாடுகால படுத்துகின்றார்.
'கருங்கை வினைஞருங் களமருங் ஒருங்குநின் றார்க்கு மொலி'
நெல்லுச் சொரிதலானே இராகஒலியும்
கடிமலர் களைந்து முடிநா றழுத் தொடிவளைத் தோளு மாகமுந் ே சேறாடு கோலமொடு வீறுபெறத்( செங்கய நெடுங்கட் * சின்மொழிக் வெங்கட் டொலைச்சிய விருந்திற்
இசையிற் புதுமையுண்டாக்கப் பாடும்
கொழுங்கொடி யறுகையுங் குவை விளங்குகதிர்த் தொடுத்த விரியல் பாருடைப் பனர்போற் பழிச்சின ஏரொடு நின்றோ ரேர் மங் கலமு
ஏரைப்பாடும் ஏர்மங்கலப் பாட்டும்
அரிந்துகால் குவித்தோ ரரிகடா பெருஞ்செய்ந் நெல்லின்முகவைப்
என்றின்னோரன்ன நாட்டுப்பாடல்கை
மேற்போந்த அடிகளில் இளங்கோவ களை நினைத்துப் பாடினார்போலும்,
நாடோடிப்பாடல்களைப் பலருந் தி பிரிவினை கொண்ட தமிழ்நாட்டிலுள்ள களிற் பள்ளுச் சம்பந்தமான பாடல்கள் சு
* சேரி மொழியாற் செவ்விதிற் 8 தேர்தல் வேண்டாது குறித்தது புல்னென மொழிப புலனுணர் "... " -ة." ... ؟

நய்தல் நிலம் - 7வது (காதை)
ருத நிலம்
ாலைநிலம் - 12வது ( , , ) ல்லை நிலம் - 17வது ( , , ) றிஞ்சி நிலம் - 24வது ( , , )
திகாரத்தில் விளங்க வைத்துள்ளார்.
*ண்காதையில் நாட்டுப்பாடல்களை அறிமுகப்
கூடி
என்று கூறியது பள்ளர் - உழுகுடிவேளாளர்
.
தித் தாய்ந்து தோன்றிச்
கடைசியர் பாணியும்
என்று கூறியது கடைசியர் தம்
பாட்டும், ளயுங் கலந்து
சூட்டிப் ர் கைதொழ ம்
என்று கூறியது பொன்னேர் நின்றோர்
வுறுத்த i Intl "G
என்று கூறியது பொலிப்பாட்டும்,
6 தெரியவைத்துத் தெளியவைத்துள்ளார்.
டிகள் மருதநிலத்துநிலவும் நாடோடிப்பாடல்
ாட்டியுள்ளார்கள். தாய்நாடு சேய்நாடு என்ற
நாட்டுப்பாடல்களைத் திரட்டி அச்சிட்ட நூல் காணப்பட்டில.
கிளந்து
தோன்றிற் ந் தோரே,
தொல் செய்; சூத்; 239

Page 17
சேய்நாடாகிய ஈழவளநாட்டில் அச்சேறி திரட்டப் பட்டிருகின்றன.
1. மட்டக்களப்பு வசந்தன்கவித்திர யாழ்ப்பாணம். தி. சதாசிவ ஐய
2. ஈழத்து நாடோடிப்பாடல்கள் -
வித்துவான் எவ், எக்ஸ். ஸி. நடர
முதலாவதில் செவ்வாய்ப்பள்ளு, தானா னாப்பள்ளு, வசந்தன் பள்ளு, அம்மன் பள்ளுவசந்தன், ஞானவேதியர்பள்ளு, நரேந்திரசிங்கன் பள்ளு, இராசசிங்கன் பள்ளு, அம்மன் பள்ளு என்ற பல்வகைப் பள்ளுப் பாடல்கள் தோற்றமளிக்கின் றன. இவையெல்லாம் 'பள்ளு" என்று பெயர் பெற்றன எனிலும் பள்ளுப்பிரபந் தப் பாடல்களை ஒத்திருக்கவில்லை. என்றா லும் உப்பட்டிகட்டு வசந்தன் என்ற வகை யினில் பள்ளுச் சார்ந்த பாடல்கள் பத்துப் பாடல்கள் தரப்பட்டிருக்கின்றன.
இவற்றில் 9ம் 10ம் பாடல்கள் 'கதி ரைமலைப்பள்ளு "என்ற நூலில்வந்துண்டு அவற்றை ஆங்காங்கு கண்டு கொள்க.
இரண்டாவதில் 'பள்ளுப்பாட்டு' என்ற பிரிவு இருக்கிறது. கதிரைமலைப் பள்ளில் வரும் 63ம் , 64ம், 65ம், 66ம், 67ம், பாடல்களை நிகர்த்தப் பாடல்களும் மற்றவையும் தரப்பட்டிருக்கின்றன. கதிரைமலைப்பள்ளில்வரும் 63-67 பாடல் கள் நாட்டுப்பாடல்களை ஒத்தன- அவற் றின் பாணியும் பண்ணும் மற்றைய பாடல்களைப் போல் அல்ல.
இரண்டாவதிற் பல நாடோடிப் பள் ளுப்பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்தவகைப் பள்ளிலும் இடம்பெறாதவை, இயேசு நாதரைப் பற்றிய பள்ளுப்பாடல் ஞானப் பள்ளிலும் இல்லை.
* மு. அருணாசலம், அவர்ளைக் குறிக்கு
பதிப்பித்தநூல்கள்: 1 தமிழ் இலக்கிய வரலா 2 முக்கூடற்பள்ளு முதல் நல்லறிஞர். சைவசித்தாந்தமே உயிர்.

இருவர் நூல்களில் பள்ளுப்பாடல்கள்
B
பதிப்பு - 1940
சா பதிப்பு - 1962,
உழத்திப்பாட்டு பள்ளு
உழத்திப்பாட்டுக்கு இலக்கணம் வகுக் கும் நூல் பன்னிருபாட்டியல்,
புரவலர்கூறி அவன்வா ழியவென்
றகல்வயல் தொழிலை ஒருமை
உணர்ந்தனள்
எனவரும் ஈரைந் துழத்திப்பாட்டே.
அஃதாவது செங்கோல் அரசனை முதலிற் கூறி அவன் வாழ்க என்று வாழ்த்தி, உழத்தி அகன்ற வயல்களின் தொழில்களை ஒப் பற உணர்ந்து கொண்டாள் என்று கூறு
வது உழத்திப்பாட்டு.
உழத்திப்பாட்டும் பள்ளும் ஒன்றாயின் பள்ளுப்பிரபந்தங்களில் அரசன் வாழ்த்துப் பாடலில் வருவதில்லை. பத்துப்பாடல்கள் பொருந்திய பள்ளுப்பிரபந்தம் இருந்ததாக அறிந்திலேம்.
மாந்தை உழத்திப்பாட்டு என்ற நூல் அச்சேறியுண்டு. அச்சுப்பிரதி முன்னு மில்லை; பின்னுமில்லை. நாலைந்து பக் கங்கள் உண்டு. பாடல்களுமுண்டு கருத்து மிருக்கின்றது. சிந்து கலிப்பாக்களுண்டு. பள்ளிலிருப்பதை போலல்ல.
மாந்தைப்பள்ளு என்றோர் பிரபந்தம் இருந்ததாக அறிகின்றோம், அது விசுவ கர்ம மரபினரைச் சிறப்பிக்க வந்தநூல் என்கிறார் *மு. அ. அவர்கள். மாந்தை உழத்திப்பாட்டு ஒன்று காட்டுதும்.
, மு. அருணாசலம் அவர்கள் எழுதிய று - நூற்றாண்டுவகை
Lõõl,

Page 18
குட்டைக் காளை யதுநெட்டை யாய்வு முட்டி மாவலியோ டமர் வென்றிடும் மூ மட்டி லேழெரு தோடமர் வென்றிடும் எட்டி வண்டியைக் கண்டா லுதைத்தி
இது திருமாலுக்கும் காளைக்கும் சிலே ஆகவே பன்னிரு பாட்டியலின்படி உழத்
பிரபந்த இலக்கண
1) பன்னிருபாட்டியல் - 10ம் நூற்றாண்டு; 2) வச்சணந்திமாலை குணவீரபண்டிதர் - 1 3) நவநீதப்பாட்டியல் - நவநீதநடர் - 1 4) பிரபந்தமரபியல் - 16ம் நூற்றாண்டு ஆ 5) சிதம்பரப்பாட்டியல் - 16ம் நூற். இடை 6) இலக்கணவிளக்கப்பாட்டியல் 17ம் நூற். 7) தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
8) பிரபந்த தீபிகை - வேங்கடசுப்புப்பாரதி 9) சதுரகராதி வீரமாமுனிவர் - கி. பி. 17:
இவற்றில் நவநீதப்ப்ாட்டியல் பற்றி முதலிற் கூறுவாம். அங்கு உழத்திப் பாட்டு, பள்ளு என்பன பற்றிக்குறிப்பு இல்லை. மிகைப்பாடல்மூலம் உழத்திப்
இவ்வமயங்களிற் பாட்டுத் கொவ்விய சிந்து விருத்தம் செவ்விதிற் பாடு மதுஉழத்
நவ்வி எனக்கண் மடவீர் பி
இவ்விதம் உழத்திப்பாட்டு, பள்ளு என்பன வற்றைப் பாடும்போது சிந்தும் கலிப்பா வும் கையாளப்படும். விருத்தம் வராதென் பர் மு. அ. இவர் பதிப்பித்த திருமலை முருகன் பள்ளில் விருத்தம் வந்துண்டு. மற்றைய பள்ளுகளிலும் வந்துண்டு.
கி. பி. 1730ம் ஆண்டிற் செய்த தொன் னுால் விளக்கம் என்ற இலக்கண நூலில் உழத்திப்பாட்டு என்ற பிரபந்தம் விளக்கப் பட்டிருக்கின்றது.
பாப்பொருளளவாதி பலபெயருளயிற, சூத் 283
அஃதாவது பாவானும், பொருளானும், அளவானும் முதலிய காரணங்களானும் வேறுபடப் பெயர் பெறுவன உள. பிற என்ற பிகையான் மற்றைப் பிரபந்தங்கள்
10

வருங் கோவையாவும் விடாமற் றழுவும் பின் மூன்றுலோக மடியொன்றிற் றாவுமால்
மன்னுந் தீவனமென்றுண் டுமிழ்ந்திடும்
டும் எங்கள் பண்ணை கருங்காளையாண்டே
படையாக அமைந்ததைக் காண்டல்கூடும். திப்பாட்டு வேறு. பள்ளுப்பாட்டு வேறாகும் ங்கூறும் நூல்களாவன:
61 வகைப்பிரபந்தங்கள். 12ம் நூற்றாஸ் டு 55 வகைப்பிரபந்தங்கள். 4ம் நூற்றாண்டு; 63
is is
ரம்பம் - 96 வகை. - 63 வகை, - 63 வகை. கி. பி. 1730 - 96 வகை. - 18ம் நூற். - 82 வகை. 32 - 96 a 605.
பாட்டு, பள்ளு இவை ஒன்றுதான் என்று பிழைபடப்பாடிச் சேர்த்து விட்டார். பின் வந்த புலவர் ஒருவர் சேர்த்தனர் என்பர். கடைசிச் செய்யுளைத் தருவாம்.
தலைவன் பெருமையாங்காங் விரவி வரத்தொடர்பு திப்பாட்டு பள்ளுமென்பர் றவிதம் நாட்டுவரே.
வருமாறு: அவற்றுள் ஒன்று உழத்திப் பாட்டு, தொன்னூல் விளக்கத்திலுள்ள வற்றையே பின்வரும் நூல்களும் எடுத் தியம்புகின்றன.
1. சதுரகபாதி 323 17 سے 2. பிரபந்ததீபிகை - 1849 3. தமிழ்ச்சொல்லகராதி - 1904
1842ல் வெளிவந்த மானிப்பாய் அக ராதி பின்வருமாறு கூறுகின்றது.
உழத்திப்பாட்டு, ஓர் பிரபந்தம். அஃது வேளாண்மைச் சிறப்பும் வேளாண்மை மாந்தர் சிறப்புந்தோன்ற இடையிடை சிந்தும் விருத்தமும் விரவிவரப்பாடுவது.
காலவரையறையில் உழத்திப்பாட்டு சமன் பள்ளு என்று வகுக்கப்படலாயிற்று.

Page 19
பள்ளுப்பிரபந்தத்தின் இலக்கணம் வரு மாறு:-
கடவுள் வணக்கம்: காப்பும், வழிபடு
கடவுளரும் , பள்ளுகளில் எல்லாம் வந்துண்டு. மூத்த பள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவு:
குடும்பன் பெருமை கூறல்:
அவர் வரலாறு: நாட்டுவளன்: குயிற்கூக்கேட்டல்: மறைவேண்டிக்கடவுட்பரவல்; மழைக்குறியோர்தல்: ஆற்றின்வரவு: அதன் சிறப்புக்காண்டல்: இவற்றிற்கிடையிடை அகப்பொருட்டுறை
யுங்கூறிப் பண்ணைத்தலைவன் வரவு: பள்ளிகளிருவர் முறையீடு: இளையவளை அவள் உரப்பல்: பள்ளன் வெளிப்படல்: பண்ணைச் செயல்வினவல், அவன் அது கூறல்: ஆயரை வருவித்தல்: அவர் வரல்: அவர் பெருமை கூறல்: மூத்தபள்ளி முறையீடு; குடும்பன் கிடையிருந்தான்போல வரல்: அவனைத் தொழுவில் மாட்டல்: அவன் புலம்பல்: மூத்த பள்ளி அடிசிற்கொடுவரல்: அவன் அவளோடு கூறல்: அவன் அவளை மன்னித்தற்கேட்க
வேண்டல்: அவள் மறுத்தல்: அவன் ஆற்றல்; அவள் அவனைமீட்க வேண்டிப் பண்ணைத்
தலைவனைப் பரவல்: விதை முதலிய வளங்கூறல்: உழவர் உழல்: காளை வெருளல்; அது பள்ளனைப் பாய்தல்: பள்ளிகள் புலம்பல்: அவன் எழுந்துவித்தல்: அதைப் பண்ணைத் தலைவர்க்கு
அறிவித்தல்:

நாற்று நடல்: விளைந்த பின் செப்பம்செயல்: நெல் அளத்தல்: மூத்த பள்ளி முறையீடு: பள்ளிகளுள் ஒருவர்க்கொருவர் ஏசல்: பாட்டுடைத்தலைவன் பெருமை
ஆங்காங்கு தோற்றம்: சிந்தும் விருத்தமும் விரவிவரல்;
இந்தியத்தென்னகத்தில் காலத்தால் முந்தியது முக்கூடற் பள்ளு என்பர். தமிழ கத்தில் மிகவும் பழைமையுடையது ஈழ நாட்டில் கதிரைமலைப்பள்ளு என்பர். முக்கூடற்பள்ளின் உத்தேச காலம் 1680 என்பதாகும். 17ம் நூற்றாண்டின் பிற் காலம். கதிரைமலைப்பள்ளின் காலம் 16ம் நூற்றாண்டு என்பர். முக்கூடற்பள்ளி னைப் பதிப்பித்தவர் மு. அருணாசலம் - 1940 1, 1949 2. அதற்குப் பின்னர் 1957ல் வித்துவான் ந. சேதுரகுநாதன் முக்கூடற் பள்ளுமூலமும் தாமெழுதிய உரையும் பதிப் பித்தார். இவரது பதிப்பு மு. அ. பதிப்பிலும் பார்க்கச் சிறந்தது. புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன் 1960, 1972, 1983 என்ற ஆண்டுகளில் வெளிவந்தது.
முக்கூடற்பள்ளுப்பதிப்பில் மு. அ. முக வுரையில் முக்கூடற்பள்ளு நாடகம் 1886, 1894 முதலிய பல ஆண்டுகளில் அச்சிடப் பட்டிருக்கிறது. 1863லும், 1888லும், முக்கூடற்பள்ளு நாடகம் அச்சிடப்பட்டு மிருக்கின்றன, முக்கூடற் பள்ளுநாடகப் பதிப்புகளை வரிசைப்படுத்திக் காட்டுதும்
1863: ம. மேத்தர்முகீதீன் பதிப்பு-விருத்தா சலம் தியாகராசக்கவிநாயர் பரி
சோதித்தது.
1886: என்னையினாப்புலவர் இயற்றியது பொன்னுச்சாமி முதலியார் பதிப்பு வித்தியா வினோத அச்சுக்கூடம்.
1888 என்னையினாப் புலவர் இயற்றியது. முக்கூடற்பள்ளு நாடகம். திரு விடைமருதூர் க. கோவிந்தசாமி பிள்ளை கேட்டுக்கொண்டபடி சென்னை சித்தாத்திரிப்பேட்டை வீராசாமிநாயுடு பிழையறப்பரிசோ
1.

Page 20
தித்தது. த. மாரிமுத்துப்பிள்ளை யால் திரிசிரபுரம் புத்தகஷாப்பு தி. சபாபதிபிள்ளை அவர்களது பூரீ மட்டுவார்குழலம்மாள் அச்சுக்கூடத் திற் பதிப்பிக்கப்பட்டது. வாழியுடன் 274 பாடல்களிருக்கின்றன. பள்ளி யர் ஏசல் ஒரு பாடலாகக் கணிக் கப்பட்டிருக்கின்றது. முக்கூடற் பள்ளில் 23 பாடல்களாகும்.
முக்கூடற்பள்ளு நாடகத்தில் மொத்த மாக 274 + 23, 297 பாடல்களிருக்கின் றன. இந்நாடகத்தினின்றும் பொறுக்கி எடுத்த சில பாடல்களாகிய 175 பாடல் கள் முக்கூடற் பள்ளிலிருக்கின்றன. வாழிப் பாடல் ஆகிய 175வது பிற்சேர்க்கை போலும். நாடகத்தில் அது இல்லை.
கதிரைமலைப்பள்ளு- இது 1935ல் பதிக்கப்பட்டது. பதிப்பித்தவர் வ. குமார சுவாமி. அதில் கி. பி , 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலென ஒருவாறு நிச்சயிக்கலாம் என்று எழுதியிருக்கின்றார்.
1906ல் கதிரையப்பர் பள்ளு என்ற பெயரில் வெளிவந்தது, கதிரையப்பர் பள்ளு எனவும் கதிரைமலைப்பள்ளு எனவும் இஃது அழைக்கப்படுமென்கிறார் வ. குமாரசுவாமி. கதிரையப்பர் பள்ளுப் பதிப்பின் முகப்புத் தாள் வருமாறு:
கதிரையப்பர்பள்ளு என்று வழங்கும் உழத்திப்பாட்டு. இது கதிர்காமத் திலே எழுந்தருளியிருக்கும் சுப்பிர மணிய சுவாமி மேலது, முல்லைத்தீவு *ரேகு என்றிக் கிழார்க்கு த. கைலாச பிள்ளையால் பரிசோதித்து யாழ்ப் பாணம் வச்சிரயந்திரசாலையில் பதிப் பிக்கப்பட்டது. பிரபவ கார்த்திகை மாதம்
கைலாசப்பிள்ளையின் பதிப்பிலே பல பிரதி பேதங்களுண்டு.
இவ்வாறு 16ம் 17ம் நூற்றாண்டுக ளிற் பாடப்பெற்ற பள்ளு நாடகம் பிர
* ரேகு - Customs என்றி - Entry கிழார்க்
12

பந்தங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வந்த திணைநிலைவரி கள் காலப்போக்கிற் தனித் தனி நூல்களாக வளர்ச்சியுறலாயின. குறிஞ்சிக்குக் குறவஞ் சியும், மருதத்திற்குப்பள்ளும் தோன்றலா யின. பாலைக்குப் பரணி ஒக்குமாயினும் பாலைநில மக்களின் வாழ்க்கையைக் பல படக் கூறுவதன்று. எனவே ஏனைய முல்லை, பாலை, நெய்தல் நிலங்களுக்கு நூல்கள் தோன்றவில்லை என்றல் பொருத் தமானதே.
இதனைக்கண்ணுற்ற மதுரைச் சொக்க நாதர் தமிழ் விடுதூது ஆசிரியர்.
குறமென்று பள்ளென்ற கொள்வார் கொடுப்பார்க் குறவென்று மூன்றினத்து முன்டோ - கண்ணி: 71
என்று பாடியுள்ளார். இதற்கு உரைவகுத்த இருவரும் இருதுருவங்களானார். உ. வே. சா. ஒருவர்; மற்றவர் ந. சேதுரகுநாதன். என்றாலும் சேதுரகுநாதன் நயம்பட உரைக்கின்றார். எனினும் தமிழ் இனம், மொழி இவற்றை இணைக்கும் சொந்த பந்தங்களில் உறவை எடுத்துக் காட்டும் குறவஞ்சி - குறிஞ்சி, பள்ளு - மருதம் நூல்களாக விளங்குகின்றன.
பள்ளு-அகப்பொருளா புறப்பொருளா?
1. பள்ளி ன் இ லக் க ண ங் களி லொன்று: **இவற்றிற்கிடையிடை அகப்பொருட்டுறையுங் கூறி' என்று வருகின்றது. பள்ளில் அகப்பொருட் துறைக்கு இடமுண்டு.
2. முக்கூடற்பள்ளு பதிப்பித்த மு. அ. பக்கம் 31ல் கூறுவதாவது: 'அகப் பொருள் தழுவிய கோவை முதலிய பிரபந்தங்கள் போலவே பள்ளிலும் பாட்டுடைத்தலைவன் பெயர் மட்டுமே கூறப்படும். கதாபாத்திரங்களுக்குரிய பெயர்கள் வழங்கப்பட மாட்டா'
3. முக்கூடற்பள்ளு பதிப்பித்த வித்துவான் ந. சேதுரகுநாதன் முன்னுரையில்
5 - Clerk

Page 21
I9 b. பக்கத்தில் கூறுவதாவது: 'இந்நூல் அகப்பொருள் நூலைப் போன்று கிளவித்தலைவன் தலை வியர்களின் சிறப்புப்பெயர் கூறாமல் பொதுப்பெயர் கூறியே நடக்கின்றது.
இவை குறிப்புகள் இவ்வாறிருக்க: தொல் காப்பியம் எடுத்துரைக்கும் இலக்கண இலக்கியங்களையும் நாம் கூர்ந்து அவதா னித்தல் வேண்டும். அவ்விலக்கண நூலில் அகத்திணையியலில் வருங்கடைசிச் சூத்தி ரங்கள் இரண்டில்,
மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் - அகத். சூத் 54 புறத்திணை மருங்கின் பொருந்தி னல் லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. - அகத் சூத்; 55
என்று வரையறை கூறுகின்றார். முதலாவ தில் அகத்திணையில் சுட்டிஒருவர் பெயர் கொளப்பெறார் என்று விளம்புகிறார். இரண்டாவதில் விலக்குவிதியாக அகத்தி ணைச் செய்யுள்களில் வரும் புறத்திணைப் பகுதிகளில், பொருந்திவரினல்லது இயற் பெயர் கலத்தல் இல்லை.
புறத்திணையியலில் 32ம் சூத்திரத்தில் இக்கருத்துப்பட வகுத்துள்ளார். "மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே என்கின்றார். இவற்றிற்கு இலக்கியமாக விளங்குவது நெடுநல்வாடை என்பது போதரும்.
பள்ளுப்பிரபந்தங்கள் யாவும் முத்தமிழ் பொழியும் மழைபோல மிளிர்வன. இயல், இசை, நாடகம் மூன்றும் விரவி வருவன. சிலம்பு, முத்தமிழ் விரவிய பெருங்காப்பி யம், பள்ளு முத்தமிழ் விரவிய மக்கள் காவியம். அகத்திணை, புறத்திணை விர வியும் வரும். பொதுவாக அகத்திணை மேலாடி நிற்கும். புறத்திணை* இணைந்
*Blending of the Esoteric and the Exotic

தும் பிணைந்தும் வருவனவுமுண்டு. பள் ளுப் பிரபந்தத்தின் தலைமைப் பொதுத் தன்மையும் சிறப்புத்தனித்தன்மையும் ஒருமித்து நடக்கும். கடவுளரைப் போற்றிப் புனைவது தலைமைப் பொதுத்தன்மை, தூய்மையான உள்ளம் படைத்த உழைப் பாளர்களாகிய ஆண்களையும் பெண்களை யும் புனைவது சிறப்புத் தனித்தன்மை.
இவையிரண்டையும் இணைப்பதே பள்ளு. இனி, பள்ளுப்பிரபந்தத்தில் வரவேண்டிய கிளவிக்கூற்றுக்களிலொன்று,
'' இவற்றிற்கிடையிடை அகப்பொருட் டுறையுங்கூறி' என்றிருத்தலை நாம் மனதிற்பதித்தல் வேண்டும். இவற்றிற்கு இடைஇடையே என்பதன் தாற்பரியம் யாது? இவை என்பது சுட்டுப்பன்மை. எவற்றைச்சுட்டும் என்பதனைத் தீர்மானித் தல் வேண்டும். இதற்குமுன் சொல்லப் பட்டவைதான் அவை. ஆற்றின் வரவு, அதன் சிறப்புக்காண்டல் எனும் அவை தான் இவை.
தென்னிந்தியத் தமிழகத்திற் பிறந்த பள்ளுகளில் அகப்பொருட்டுறைப் பாடல் களைக் காண்டல் கூடும். அவ்வகைப் பாடல்கள் கொண்ட பள்ளுகள் வருமாறு:
1. முக்கூடற்பள்ளு; 39ம் 41ம் 43ம் 45ம்
47ம் 49ம் பாடல்கள்.
தலைவி கூற்று: 39ம் , 41ம், 43ம்
47ம், 49ம் பாடல்கள்.
3
தோழிகூற்று: 45ம் பாடல்.
2. திருமலை முருகன் பள்ளு 54ம் , 56ம் ,
58ம் பாடல்கள்.
3. செண்பகராமன் பள்ளு 42ம் 44ம் ,
46ம் , 48ம் , 50ம் பாடல்கள்.
1) தலைவன் தலைவியை நோக்கிக்
கூறுதல் 42ம் பாடல்.
aspects of life
13

Page 22
2) பொருள்வயிற். பிரிந்த தலைவன் வாராமை கண்டு தலைவி கூறல் 44ம் பாடல்
3) தலைவனை நோக்கித் தலைவி
கூறல்: 46ம் பாடல்
4) தோழி தலைவியிடத்தில் வினவல்
48ம் பாடல்
5) பாங்இ தலைவனது மனக்கருத்
அதுணர்தல் 50ம் பாடல்
வையாபுரிப்பள்ளு; 55 ம் , 57ம், 59ம்: 6 1ւb, 63ம், 65ம், 76ம் பாடல்கள்.
ஈழத்திற் தோன்றிய பள்ளுகள் அநேகம்,
வற்றில் அச்சு வாகனமேறியவை ந Tன்கு அவற்றுள் இரண்டிலேதான் அகப் பொருட்டுறை இருக்கின்றன.
l. தண்டிகைக்கனகராயன் பள்ளு
89th II 06ւէ, LTL-655it.
2. பறாளை விநாயகர் பள்ளு.
64ம் பாடல்: இது தலைவன் பொருள் வயின் பிரிவில் தலைவியிரங்கல் எனும் துறை இது இடமாறியிருக்கிறது,
வறும் பாடல்கள் உள.
இவை இவ்வாறிருக்க, கலாநிதி, க. செ. நடராசா தமது ஆராய்ச்சி நூலில் "சித்துத் தமிழ் இலக்கிய வளர்ச்,ெ உள்ளுறையிலே ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சியில் பள்ளுப் பிரபந்தங் களை அடக்குவது பெருவியப்பினைத் தரு கின்றது.
'நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது."
நெல்லும் பள்ளும் இணைந்தவை, நெல்லு வகையில்லா புல் பள்ளுவகை யில்லை. நெற்களத்தில் உழைத்துப் பாடுபடும் பள்ளநில மக்களின் வாழ்க்கை யைக் கதைபோலாக்கிப் பள்ளுப் பாடப் படும். நிலம், நீர், காலம் இவற்றை நினை விவிருத்தி அவற்றிற்கு ஏற்ப நெல்வன களைத் தேர்ந்தெடுப்பர். சில நெல்வகை பிரசித்தமடைய பல நெல்வகை அற்றுப்
14

போதலுமுண்டு. நெல்வயல் உழைப்பாளி களில்லாத ஊர், நாடு நகரம் இல்லை, எனவே பள்ளுப்பாடல்கள் பல்கிப் பெரு கின. நாடோடிப் பாடல்களாக அவை விளங்குகின்றன. பின்வரும் நாட்டுப் பாடல்கள் எந்தவகை பள்ளு நூல்களிலு மில்லை.
அண்டமும் பிண்டமும் கண்டவ னாரடா ஆண்டவனோ டங்கே நின்றவ னாரடா ஆதிபரன் மனுவாயுலகில்
ί வந்தவரே சோதி அவர் பிறந்தார் வளர்ந்தார் பூலோகம் ஆண்டார் போனார் பரலோகம் அவருடன் கூடியே பன்னிரண்டு சீடர்கள் ஒருவன் காட்டியே கொடுத்தானாம் அவர் கரையிலங்க முடிதுலங்கப் போனார் பலலோகம் தெந்தினா தெந்தினா தெந்தினானா தெந்தினா தெந்தினா தெந்தினானா பள்ளத்துப் பள்ளன் எங்கேடி போனான் பள்ளந்தோறும் பயிரேத்தப் போனான் அறுத்த கூலியும் கையுமங்கே
கொடுப்பான் அருவாளும் கையுமா யிங்கே வருவான் யேசு ரசரேனு வென்பான் நான்தான்
நான்தான் எனைப் பிடிக்க இத்தனைப்பேர்
ஏன் தான் ஏன்தான்
கதிரைமலைப் பள்ளுப்பதிப்பில் சுவாமி ஞானப்பிரகாசரால் - பக்கம் 76 - எடுத்தி யம்பப்பட்ட பாடலும் எந்தப் பள்ளிலும்
இல்லை.
பள்ளத்தி பள்ளன் எங்கேடி போட்டான் பள்ளம் பார்த்துப் பயிர்செய்யப்
(3L fT L, T6öT
உப்பில்லாக் கஞ்சி காய்ச்சச்
சொன்னேனோடி ஊரெல்லாம் கொண்டு லாத்தச்
சொன்னேனோடி
இவைப்போலப் பல பள்ளுப்பாடல் நாடோடிப் பாடல்களாக உழவர் வாழ்க் கையைச் சித்திரிப்பன. இவற்றை ஈழத்து

Page 23
நாடோடிப்பாடல்கள் என்ற நூலிற் கண்டு Qgsfrit Grøvrr Lb.
பள்ளுப்பிரபந்தங்கள் ஊருக்கு ஊர், நாட்டுக்குநாடு, நகருக்குநகர் தோன்றி யுள்ளன. சிலபள்ளுகள் அவற்றிலுள்ள பாட்டுக்கள் பள்ளுப்போலிருந்தாலும் அவை பள்ளுப்பிரபந்தங்களாகாE அவ் வகைப் பள்ளுகளில் அடங்குவன:
1. திருநீலகண்டன்பள்ளு
2. மன்னார்மோகனப்பள்ளு
இவற்றைப் பற்றி மு. அ. நிறைய எழு தியுள்ளார். அக்குறிப்புகள் அவரின் முக் கூடற்பள்ளுப் பதிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். ந. சஞ்சீவி எழுதிய 'உணர் வின் எல்லை" என்ற நூலில் மோகனப் பள்ளு என்ற கட்டுரையையும் பார்க்குக.
ஆகவேதான் நெல்லுவகைகளிலும் பார்க்கப்பள்ளு வகைகள் மேலாடி நிற்கின் றன. எனவே எழுந்தது மேற்கூறிய பழ மொழி. பள்ளுப்பிரபந்தங்களாக எழுந்த வற்றை ஈற்றில் காண்க.
பள்ளு - பெயர்பெறுமாறு:
பள்ளர், பள்ளியர் வாழ்க்கையை முற் றும் முழுவதுமாகக் கூறுவதால் 'பள்ளு எனப் படலாயிற்று. தொழில், உணர்வு. உணர்ச்சி பழக்கவழக்கங்கள் பேச்சுவாக்கு கள் இவைதான் பள்ளின் உள்ளுறை. தெய்வம் பரவுதல் இடையிடையே வந் துண்டு. இத்தெய்வங்களுக்குப் பூசனை செய்தும் வழிபாடு நிகழ்த்துவார்கள். பூசனையிடும்போது பாடப்படும் பண்வகை யினைப் பள் என்று அழைப்பதுவும் தாயகத்திலுண்டு. ஆகவே பள் என்பதற் குப் பள்ளர்சாதி, ஒருவகைப்பண் என்ற இருகருத்துக்கள் உள.
தெய்வம் உறைகின்ற ஊர்ப்பெயர்கள்
மூலம் பெயர் பெறுவதுமுண்டு தெய்வப் பெயர்கள்மூலம் பெயர் பெறுவதுண்டு.

1. முக்கூடற்பள்ளு
2 கதிரைமலைப்பள்ளு 3. திருமலைமுருகன்பள்ளு 4, பறாளைவிநாயகர்பள்ளு 5, திருவாரூர்ப்பள்ளு 6. குருகூர்ப்பள்ளு 7. சீகாழிப்பள்ளு
8
. கண்ணுடையம்மன் பள்ளு
இவற்றோடு ஞான விடயமாக எழுந்த பள்ளுகளுமுள
1. ஞானப்பள்ளு - இலங்கை
2. ஞானப்பள்ளு - தமிழ்நாடு
பாட்டுடைத் தலைவன் பெயராலும் பள்ளுகள் பெயர்பெறும். அவ்வாறு பெயர்பெற்ற சில நூல்கள்:
1. செண்பகராமன் பள்ளு
2, தண்டிகைக்கனகராயன்பள்ளு
பள்ளுப் பாத்திரங்கள்
பண்ணைப்பள்ளன், மூத்தபள்ளி இளையபள்ளி, பண்ணைக்காரன், ஊர்ப் பள்ளர், பள்ளியர் இவர்களே மூலாதார மானவர்கள். ஆயர் - இடையர் என்ற பாத்திரமும் வருதல்சாலும். இவர்கள் சிறப்புப்பெயர்கள்வாரா. ப ண் னை ப் பள்ளன் சிறப்பு வாய்ந்த பண்ணை ஒன்றில் வழிமுறை வழிமுறையாகப் பயிர்த்தொழில் செய்து வருகின்றான், அவனுக்கு மனைவியர் இருவர்; மூத்த வளை முறையாக வதுவை செய்தவன். இளையாளைச் சின்னவீட்டில் வைத்திருப் பவன். மூத்தவள் உள்ளூர். இளையவள் வேற்றுார். பொதுவாக வேறுவேறு தெய்வ பத்தியுடையவர்கள். அச்சேறிய சில பள்ளுகளில் வந்துள்ளவாறு எடுத்துக் காட்டுவாம்.
15

Page 24
1. முக்கூடற்பள்ளு 1) முக்கூட
2) LD(Digit 2. கதிரைமலைப்பள்ளு 1) மாவளி 2) பகீரத 3. திருமலைமுருகன்பள்ளு 1) திரும6 2) குற்றா . பறாளைவிநாயகர் பள்ளு 1) ஈழமன் 2) சோழ 5 செண்பகராமன்பள்ளு 1) நாஞ்சிற 2) шпт6йті 6. ஞானப்பள்ளு 1) செருச 2) உறோ 7. வையாபுரிபள்ளு 1) வையா
2) பழனி 8. "தண்டிகைக்கனகராயன்பள்ளு 1) வடகா 2) தென்க
பள்ளுப்பாத்திரங்கள் வந்த வரலாற் றினை அறிந்தோம். இவர்களின்தோற்றம், வரவு இவற்றைப்பற்றி விரித்து உரைக்க வாய்ப்பாக உள்ளவை பள்ளுகளிற் பயின்று வரும் கிளவிச்சொற்றொடர்களே. கிளவிச் சொற்றொடர்கள் அனைத்தும் முன்னர் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவைகள் வெவ் வேறு பள்ளுகளோடு சேர்த்துரைக்கப்படும். பெருமளவு முக்கூடற்பள்ளிலிருந்தும் பறாளைவிநாயகர் பள்ளிலிருந்தும் உதா கரிக்கப்படும். அச்சேறிய வேறு பள்ளுக ளும் உபகாரமாயிருக்கும்.
1. கடவுள் வணக்கம்
பொதுவாக எல்லாப் பள்ளுகளிலும் விநாயகர் காப்பு சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ சமயப்பள்ளுகளில், ஆண்டவர் மரியம்மைகாப்பும் வருகின்றன, விநாயகர் காப்புக்குப் பின்னர் கடவுளர் பலரின் வணக்கமும் வருகின்றன. சிலவற்றில் அவை யடக்கமும் பாடியிருக்கின்றனர். முக்கூடற் பள்ளுநாடகத்தில் குருவணக்கமுஞ் சொல் லப்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றை யுஞ் சேர்த்துப் பாயிரம் என்கிறார். *முக்கூடற்பள்ளு நாடகத்தில் வரும் ஒன்
* முக்கூடற்பள்ளு நாடகம் - நாடகம் 6
என்றோதப்படும்
16

டற்பள்ளி
திருமால் வழிபாடு
ர்ப்பள்ளி விநாயகர் வழிபாடு விகங்கைநாடு - முருகன் வழிபாடு கங்கைநாடு விநாயகர் வழிபாடு லைப்பள்ளி முருகன் வழிபாடு லத்துப்பள்ளி பரமசிவன் வழிபாடு ண்டலப்பள்ளி விநாயகர் வழிபாடு மண்டலப்பள்ளி முருகன் வழிபாடு நாடு
டிநாடு
606)
'மாபுரி
rւյm
'ரை
--- תפ(60"ח
பதாம் பாடலாகிய பதின்மர் துதி முக் கூடற்பள்ளில் அதேபாடல் பள்ளில் அதே பாடல் காப்பாக அமைந்துள்ளது. பள்
ளிசை என்று
எல்லாப்பள்ளுகளிலும்
பாடப்பட்டுள்ளது.
2. மூத்தபள்ளி இளையபள்ளி
குடும்பன் வரவு: இவர்களின் வரவு முறைப்படி சொல் லப்படும். முத்தபள்ளி இளையபள்ளி என்றே பள்ளுகளில் எல்லாம் குறிக்கப்பட் டுள்ளனர் குடும்பன் தலைமைப்பள்ளனைக் குறிக்கும். குடும்பன் என்ற சொல்லிற்குப் பல கருத்துக்களுண்டு.
குடும்பன், குடும்பத் தலைவன், சமு சாரி, பள்ளர்தலைவன், பள்ளில் வரும் குடும்பன் பள்ளர்தலைவன். தன்மகுணப் பள்ளன் என்ற பொதுப்பெயராற் சுட்டப்
படுகிறான்.
3. அவர் வரலாறு:
பள்ளியர் இருவர் வரலாறு. பள்ளு ஆசிரியராற் தேர்ந்து எடுக்கப்பட்ட பள்ளி கள் தங்கள் தங்கள் நாட்டு மகிமை பெருமை இவற்றைக் கூறல், சில பள்ளு களில் நாட்டு வரலாறுங் பள்ளு கூறப் பட்டுண்டு.
என்றோதப்படும். முக்கூடற்பள்ளு பள்ளு

Page 25
4. நாட்டுவளன்:
பள்ளியர் தங்கள் பிறந்த நாட்டின்
வளங்களைக் கூறித் தங்களைத் தாங்
களே மிகைப்படுத்திக்கொள்ளல்.
5. குயிற்கூக்கேட்டல்
குயிலைக் கூவும்படி கேட்டல். குயில் என்ற சொல் பல பொருளில் வரும்குயில் - 1) குயில் எனும் பட்சி
2) மேகம் 3) சொல்லுதல்
இந்த மூன்று பொருளிலும் வரும். எந்தப் பொருளில் இங்கு வந்திருக்கிறது?
இதனைப் பார்ப்போமாக.
குயில் எனும் பட்சியை இறைவன், ஆன்றோர், பாட்டுடைத்தலைவன் இவர் களின் மாட்சியைப் பாடும்படி கேட்டல்: குயில் என்று கூறப்படும் மேகத்தைப் பாடும்படி கேட்டல். இவை பொருத்த ԼDF76ծT606)].
கூவாய் குயிலே என்று பாட்டுகள் முடிவதால் கூவும்படி கேட்டலே மிகவும் பொருத்தமாய் அமைகின்றது. குயில் என்ற பதம் பட்சியேயாகினுமாகுக; மேகமாயினுமாக.
கோகில விரதம் என்று அழைக்கப்படு கிற பக்தி வழிபாடு ஒன்றிருக்கிறது என் பதனை நினைவு கூறுதல் வேண்டும்.
6. மழைவேண்டிக் கடவுட்பரவல்:
மழைவளம் சிறக்க வேண்டுமென்று பள்ளர்கள் பள்ளியர்கள் எல்லோரும் கடவுளை வேண்டுகின்றார்கள். குரவை யிட்டார்கள். வருணனைப் போற்றினார் கள்.
7. மழைக் குறியோர்தல்
மழை பெய்வதற்கான குறிகள் தென் படல். மின்னல் முழக்கம் தோன்றல், காற்றடித்தல், வானம்பாடிப்பறவைகள் தோன்றுதல் தவளைகள் கத்துதல், நண் டுகள் புற்றடைதல், இவையெல்லாம் மழை பெய்வதற்கான அறிகுறிகள்.

8. ஆற்றின்வரவு
மழை பெய்தது; ஆறுகள் பெருக் கெடுத்தோடின. வெள்ளமும் பெருக் கெடுத்து ஓடியது. ஆறில்லாத பிரதேசங் களில் வெள்ளப்பெருக்கு, சொல்லப்படும் ஐவகை நிலத்திற்கு ஊடாக ஆறு பாயும். ஞானப்பள்ளில்
'அம்புவியாகிய ஐந்து நிலத்தில்
அருவிபாயும் நீத்தத்தை
ஆரணப்படியே காரணத்துரைக்க
அறிந்து கேளும் பள்ளிரே'
என்று கூறிய ஆசிரியர் பாலைநிலைத்தைப் பாடலிற் கூறவில்லை என்று கவல்கின் றார் கலாநிதி க. செ. நடராசா. ஈழத் துத்தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் - பக்கம் 71, 72, 73 நோக்குவாக் குத் தெரியாத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக் கிறார். மேற்பார்வை பார்த்த கலாநிதி இரு வரும் ஏனோதானோ என்றும் தெரிந்தோ தெரியாதோ போன்று வளாவிருந்தனர். ஐந்து நிலம் சொல்லிய ஆசிரியர் பாலைநிலத்து ஆறுபாய்ந்த חנ_וrL-69 ஞானப்பள்ளில் இல்லையென அறுதி உறுதியாக ஆசிரியரிற் குறை கூறியுள்ளார்
காரணம்:
1) ஏட்டில் விடுபட்டிருக்கலாம்.
2) யாழ்பபாணத்திற் பாலைநிலம் இல்லையென நினைக்கலாம்.
3) முல்லை நிலத்திற்குரியதாகப் பதித்த பதிப்பாசிரியர், பாலை நிலத்திற்குரிய பாடலையும் சேர்த்துப் பதிப்பித்தார் போலும் – LfTL-6i : 100
4) 'முல்லையுங் குறிஞ்சியு முறை மையிற் றிரிந்து ந ல் லி ய ல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படி வ ங் கொள்ளும்.'
சிலம்பு. 11: 64
17

Page 26
என்றமைக்கிணங்க ஆசிரியர் விடுத்த னர் போலும்.
9. அதன் சிறப்புக்காண்டல்:
ஆற்றுவெள்ளத்தின் சிறப்புக்களைக் கண்ணாரக்கண்டு மகிழ்தல். மீன்வகைகள் கூறப்படுகின்ற முறைமையிற் சிறப்பு மேன் மையடைகின்றது. ஊர், கிராமத்து ஆறு
கள் வற்றாத் தன்மை புலப்படுத்தப்படு கின்றது.
10. இவற்றிற்கிடையிடை அகப்
பொருட்டுறையும் கூறல் பண்ணைத் தலைவன் வரவு: பள்ளு, இலக்கியங்களிற் செம்மை பயப் பது. இத்துறை மிகவும் உறழ்ச்சியுறுகின் றது. இவற்றிற்கிடையே எ ன் - த ன் பொருள் நிறைவுற்றது. அஃதாவது மழை பெய்தல், ஆறுபெருகல். ஆற்றின் சிறப்பு என்ற இவற்றிற்கு இடையிடையே அதா வது ஐவகை நிலத்திற்கு ஊடாக வரும் போது ஒவ்வோர் நிலத்திற்கும் பொருத்த மான அகப்பொருட்டுறைகளையும் விளம் புதல். துறைமயக்கம் இருத்தலும் சாலும்,
முக்கூடற்பள்ளில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் இவற்றிற் கூடாக ஆற்றுவெள்ளம் பாய்வதற்கு முன் னர் கலிப்பாவகையில் அகப்பொருட் பாடல் வருகின்றன. முக்கூடற்பள்ளு நாடகத்தில் இல்லை.
பறாளை விநாயகர் பள்ளில் நான்கு பாடல்கள் அகப்பொருட்டுறையைச் சார்ந் தவை. முக்கூடற்பள்ளில் வந்தவாறு அமையவில்லை. நூல் எங்கணும் செறிந் துண்டு.
கதிரைமலைப்பள்ளில் அகத்துறைப் பாடல் இல்லை. ஞானபள்ளு - பெயருக் கிசைய பாடல் இல்லை தண்டிகைக்கன கராயன்பள்ளில் இருபாடல்களுண்டு. சொன்னமுறைப்படியுண்டு திருமுருகன் பள் ளில் ஒவ்வோர் நிலத்திற்குமில்லை. இரு பாடல்கள் அகப்பொருள் குறித்தன.
18

செண்பகராமன்பள்ளில் ஆறுபாடல்கள் - விருத்தம் வெண்பாவகைகளில் ஏற்ற ஏற்ற இடத் தி ல் முக்கூடற்பள்ளினைப்போல்
வந்துள்ளன. வையாபுரிப்பள்ளில் ஏழு பாடல்களுண்டு. கலிப்பா முறைப்படி யுள்ளன.
11. பண்ணைத்தலைவன் வரவு:
எல்லாப்பள்ளிலுமுண்டு. எல்லாப்பள் ளிலும் அவலட்சணமாக வருணிக்கப்பட்டி ருக்கிறான். ஆனால் ஞானப்பள்ளில் சமய ஒழுக்கமுள்ளவனாகக் காட்டப்படுகின் றான். வேதப்பள்ளாகிய ஞானப்பள்ளு தன் குணங்காட்டியது.
12. பள்ளிகளிருவர் முறையீடு:
பள்ளிகளிருவர் - மூத்தபள்ளி, இளைய பள்ளி - பண்ணைத்தலைவனிடம் பள் ளனைப்பற்றி முறையிடல்- மூத்தபள்ளி முறையிட்டாள்: இளையபள்ளி முறை யீட்டை எதிர்த்து உரையாடுவாள்.
13. இளையவளை அவன் உரப்பல்:
பண்ணைத்தலைவன் இளையவள் மாற் றத்தைக் கேட்டுக் கோபித்தல். பள்ளனை வீட்டில் மறைத்து வைத்து விட்டுப் பாசாங்கு செய்யும் இளையபள்ளியை பண் ணைத்தலைவன் ஏசுதல், மூத்தபள்ளி செய்த முறைப்பாடு மெய் என்று கூறி
னான்.
14, பள்ளன் வெளிப்படல்:
இந்தவகையிற் பண்ணைத்தலைவன் ஏசவே பள்ளன் வெளிப்பட்டு வருதல்.
15. பண்ணைச்செயல் வினாவல்:
பண்ணைக்குத் தலைவனாகையினாற் பள்ளனைப் பண்ணைச்செயல் வினாவல், நெல்லுவகை, மாட்டுவகை, கலப்பைவகை நிலக்கணக்கு இவற்றிற்கான விபரங்க ளைக் கேட்டல்.
16. அவனது கூறல்
பள்ளின் தாறுமாறாகக் கணக்குகளை ஒப்புவித்தான். பள்ளன் ஏமாற்றுப் பேச்

Page 27
சுக்களைக் கேட்டான் தலைவன், நிலத்தை உழுவதற்குங் கலப்பையில்லை. எரு இட் டுத்தானே உழவேண்டுமென்ற மாற்றத் தைத் தலைவன் பொறுமையுடன் கேட் Lig.
17. ஆயரை வருவித்தல்:
ஆயர் என்பது இடையர். இடை யனை வரவழைத்து வரும்படி தலைவன் கட்டளையிட்டான். வயலுக்கு எரு வைக் கவே ஆயன் அழைக்கப்பட்டான்.
18. அவர் வரல்:
Luait Gr Gör சொற்கேட்ட இடைக் கோனார் தன் ஆடுமாடுகளுடன் பட்டி போட வந்தார்.
19. அவர் பெருமைகூறல்:
பட்டை நாமங்கள் பொருந்திய நெற்றி
யும், வீசுந்தடியும், முறுக்கிய நரைத்த மீசையும் விளங்க ஆயர் வந்தனர்.
20. மூத்தபள்ளி முறையீடு:
இடையர் எல்லாரும் வயலுக்குப் போனபின், பள்ளன் மெள்ள மெள்ள இளையபள்ளி வீட்டுக்குப் போக மூத்த பள்ளி கண்டு பண்ணைத்தலைவனிடம் வெகுண்டு முறையிட்டனள்.
21. குடும்பன் கிடையிருந்தான்போல்
வரல்: மூத்தபள்ளி முறையிட்டுப்போய் பின் வயலில் எருவைப்பித்தவன் போல் பொய்ம் மொழி கூறிப் பண்ணைத்தலைவன் முன் சென்றான்.
22. அவனைத் தொழுவில் மாட்டல்:
தொழு , குட்டை, மரம், கால்மரம், கால்விலங்கு, மரக்கட்டை, காற்குட்டை தொழுமாம், காற்றளை, தொழுக்கட்டை இவை யாவும் பள்ளுநூல்களில் வந்துண்டு. இவையெல்லாம் பரியாயப்பெயர்கள். இவற்றின் பொருள் ஒன்றுதான். ஒரு பொருளைக்குறிப்பதற்காகப் பள்ளுகளிற் பயன்படுத்திய சொற்கள். ஒரே பள்ளிற் பல பரியாயப்பெயர்கள் வந்தவாறு கண்டு மகிழ்க.

அவ்வாறிருந்தும் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டுவரை ஈழத்துத் தமிழ்இலக்கிய வளர்ச்சி எனும் ஆராய்ச்சி நூலில் 74ம் பக்கத்தில் கலாநிதி க. செ. நடராசா எழுதியதாவது:
*" அதேபோலப் பள்ளன் தொழுவில் மாட்டப்படுதலுக்குப் பதிலாக இங்கு (ஞானப்பள்ளு) குட்டையில் அடைக்கப் படுகிறான். உறோம் நாட்டிலே தொழு வின் மாட்டும் வழக்கம் இருக்க முடியா தென்பது அவர் கருத்தாதல் கூடும். கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடமான உறோமுக்கு இவ்வித இழிந்த பண்புகளை ஏற்றமனம் ஒவ்வாதமையாற்போலும் மரபுக்கு மாறான இம் மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது". S.
போதிய ஆராய்ச்சியின்மையை ஆசிரியர் மேற் சுமத்துகின்றது. பேராசிரியர் மூவர் இக்கூற்றையும் வேறு கூற்றுக்களையும் சிறப்புடையன என்று ஏற்றுக் கொண்டு விதந்துரையும், அணிந்துரையும் நல்கிக் கலாநிதிப் பட்டமுங் கொடுத்தனர்.
அஃதாவது ஆண்டைக்குப் பொய்
சொன்னான். பொய்க்கணக்கு முடித்தான்
இவை நன்றாகச் செய்தான் என்று தொழு வாகிய குட்டையிற் போட்டான்.
முக்கூடற்பள்ளு நாடகத்தில் குட்டை காலிற்போட வேண்டாம் என்ற கூற்றுக்கு முன்னர் தச்சன் வரவு கூறப்பட்டுண்டு. தச்சன்குட்டை செய்வதற்கு அழைக்கப் பட்டான்.
முக்கூடற்பள்ளு முதலாம் தமிழகத்துப் பள்ளுகளிற் குட்டை எனுஞ்சொல் இயம்பப் படுகின்றது. முக்கூடற்பள்ளிலே மூன்றிடங் களிற்குட்டை எனும் சொல் வந்துண்டு. இவ்வாறிருந்தும் வீரமாமுனிவர் - கத்தோ லிக்கர் - தொழு என்றே பிரயோகித் துளளாா.
23. அவன் புலம்பல்:
பள்ளன் தொழுவில் மாட்டப்பட அவன் தன் புத்தியைக் குறைகூறி மன வருத்தப்படல்.
19

Page 28
24. மூத்தபள்ளி அடிசிற் கொடுவரல்:
மூத்தபள்ளி குட்டையிற் போடப்பட்ட பள்ளனுக்குச் சோறு கொண்டுவரல். தான் தானியஉண்ணலாமோ என்று ஆண்டைக் குச் சொல்லி அவன் ஆணைப்படி சோறு கொண்டுவரல்.
25. அவன் அவளோடு கூறல்:
குட்டையிற் பள்ளனைக்கண்ட மூத்த பள்ளி இளையபள்ளியின் குறைகூறப் பள் ளன் குட்டைமீட்கும்படி அவளை வேண் டல்.
26. அவன் அவளை மன்னித்தல் கேட்க
வேண்டல்:
தப்புச் செய்ததை மனதிற்கொண்டு மூத்தபள்ளியே ஆண்டையிடம் மன்னிக்கும் படிகேட்க வேண்டல்.
27. அவள் மறுத்தல்:
மூத்தபள்ளி மேலும் எடுத்துரைத்து இளையபள்ளியின் பேச்சுக்கேட்டு நடந்த படியாலேதான் இந்த வம்பு வந்தது. இளையபள்ளியை ஆண்டையிடம் அனுப் பும்படி மறுத்தல்.
28. அவன் சூளுறல்:
இக்காலத்துநூல்களில் எல்லாம் “அவன் ஆற்றல்" என்று அச்சேற்றப்பட்டிருக்கிறது. *"அவன் சூளுறல்" என்று தொன்னூல் விளக்கத்திலும் சதுரகராதியிலும் காணப் படுகிறது. ஆகவே இது 'அவன் சூளுறல்’’.
முக்கூடற்பள்ளில் 99ம் பாடலிலும் 101ம் பாடலிலும் 'அவன் கேட்டல்”* என்று தலையங்கம் கொடுக்கப்பட்டுண்டு. இது வெறும்பிழை. 101ம் பாட்டு 'அவன் சூளுறல்’ ஒரே வகைக்கிளவி ஈரிடத்து வாரா.
சூளுறல் என்பது சூளுறுதல். அஃதா வது ஆணையிடுதல். சூளுறவு என்றுஞ் சொல்லுவர். ஆணையிடுகை என்பது அதன் பொருள். இதற்காதாரம்.
20

உலகத்துச் சூளுறுவார் பசுவையும்
பார்ப்பாரையும் பெண் டிரையும்
தொட்டுச் சூளுறுவர் ஆகலான்.
இறை. அக. சூ. 18: உரை
உண்ணா நோன்பி தன்னெடுஞ் சூளுற்று உண்மென இரக்குமோர் களிமகன்.
மணிமேகலை 3 102
ஆகவே சூளுறல்,
முக்கூடற்பள்ளில் 102ம் பாட்டு **சத் தியமாய்ச் சொன்னபள்ளன' என்று தொடங்குகிறது. அதற்கு முன்னுள்ள unt Lydi) (101)
மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை
என்ற பிரயோகம் வந்துண்டு. நவ நீதப்பாட்டியல் மிகைச்செய்யுள்களில் ‘சூள்' என்றுதான் காணப்படுகிறது.
29. அவள் அவனை மீட்கவேண்டிப்
பண்ணைத் த்லைவனைப் பரவல்: பள்ளன் காலிற்பூட்டிய குட்டையைக் கழற்றும்படி பண்ணைத்தலைவனை மூத்த பள்ளி வேண்டினாள். கண்ணிலே கைவிரல் குத்தினால் விரலை வெட்டி விடுவார்களா? என்று பணிவாகக் கேட்டாள்.
30. விதை முதலிய வளங்கூறல்:
பண்ணைத்தலைவன் மூத்தபள்ளியின் வேண்டுதலுக்கு இரங்கி மரத்தைக் கழற்றி விடும்படி செய்ததும் பிழையறக்கணக்கு வளம் கூறினான். முன்னர் சொன்ன பொய்யை நீக்கி மெய்யராக கணக்கினை ஒப்படைத்தான்
31. உழவர் உழல்:
நல்லநாள் முகூர்த்தம் பார்த்து காளை களை ஏரிற்பூட்டிப் பள்ளியர் குரவையிட்டு ஆர்ப்பரித்தனர்.
32. காளை வெருளல்:
வயலைஉழும்போது காளை ஒன்று
வெருட்சியடைந்து ஏர்நுகத்துக் கயிற்றை
யறுத்துப் பள்ளனைச் சாடியது.

Page 29
33. அது பள்ளனைப் பாய்தல்:
வெருண்ட எருது பள்ளனைத் தள்ளி விழுத்தியது. அவன் சேற்றில் விழுந்தான்.
34. பள்ளிகள் புலம்பல்:
விழுந்த பள்ளனைக் கண்ட மூத்த பள்ளி, இளையபள்ளி இருவரும் புலம்பி யழுதல். அழுது வருந்தினார்கள்.
35. அவன் எழுந்து வித்தல்:
பள்ளன் மயக்கந் தெளிந்து பள்ளன் தன் முன்னைய நிலையை அடைந்தான் 5 மீண்டும் காளைகளை ஏரிற்பூட்டி உழு தான். உழுத உழவைப் பார்த்து மகிழ்ந் தான். உழுத அந்தத் தொளியில் (சேற் றில்) நெல்விதைகளைப் பரவியெறிந்தான்.
36. அதைப் பண்ணைத் தலைவர்க்கு
அறிவித்தல் நாற்றுமேடையில் வித்திட்ட பள்ளன் அளவிலா மகிழ்ச்சி கொண்டு பண்ணைத் தலைவனுக்கு அறிவித்துத் தலைவன் ஆணைப்படி நடக்கச் சித்தமாயிருந்தான்
37. நாற்றுநடல்.
நாற்றுநடல் என்றே தொன்னூல் விளக்கம். சதுரகராதி என்ற நூல்களிற் காணப்படுகிறது. நாறு என்பது முதற் றரமாக இருக்கின்றது உல்ே மை.
38. விளைந்த பின் ஈெப்பஞ்செய்தல்:
விளைந்து தலைகவிழ்ந்து நிற்கும் நெற்பயிரை அறுத்துப் போர்குவித்துச் குடுமிதித்தார்கள். சூடு மிதிக்கும்போது பொலி பொலி என்று பாட்டொலி கிளப் t960Titsi 56ir.
39. நெல் அளத்தல்:
பண்ணைத்தலைவன் முன்னிலையில் நெல்லை அளந்து பற்பல கட்டளைக ளுக்குக் கொடுப்பார்கள். சேத்திரம். சத் திரம் என்பவற்றுக்கும் அளந்தார்கள். அரசனுக்கும் ஆண்டிக்கும் அளந்தார்கள். நித்தியநைவேத்தியத்திற்கும் அளந்தார்
கஸ் ,

40. மூத்தபள்ளி முறையீடு:
எல்லாக்கணக்கும் வகையாகவும் தொகையாகவும் முடிந்தபின் பள்ளன் சூதையறியும் வண்ணம் மூத்தபள்ளி முறை யிட்டாள். தன் கணக்குச் சொல்லப்பட வில்லையே என்று பள்ளியர் முன் கவன் றாள்: பன்ளன்மீது கொடுமை சொல்லத் தொடங்கினாள்.
41. பள்ளிகளுள் ஒருவருக்கொருவர்
ஏசல்:
மூத்தபள்ளி முறையிட இருவருக்கு மிடையிலான ஏசலை இது குறிக்கின்றது. பள்ளு பிரபந்தங்களில் இதுவே பள்ளுத் தோன்றுவதற்கு ஆரம்பமாகும். ஏசலே முதலிற் தோன்றியது. ‘ஏசல்" என்ற வகையிலுள்ள பிரபந்தமுள. ஏசல், வாக்கு வாதம், தருக்கம். சம்வாதம் இவை ஒரு பொருளன.
1) தனலட்சுமிக்கும் தைரியலட்சுமிக்கும் தர்க்கம்: இரத்தினவேலு முதலியார் செய்தது; 1876 பதிப்பு. நாடோடிப் பாடல் அமைப்பில் உள்ளது.
2) திருப்பரங்கிரி முருகக்கடவுள் பேரில் தாய் மகள் ஏசல்; வள்ளிநாயகம் பிள்ளை செய்தது. பதிப்பு 1894, முருகக்கடவுள் சிறப்புக்களை ஏசல் மூலம் பேசுதல்.
3) மகாலட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்கு வாதம், இரத்தினவேலு முதலியார் : பதிப்பு 1878,
4) திருக்கோட்டியூர் - திருப்பத்தூர்ப் பள்ளேசல்: திருமுக்கூடற்பள்ளு அனு பந்தம்-3 இவ்வாறு பல ஏசல்கள் தமிழ்நாட்டிலுள.
பொதுவாக எல்லா வகைப் பள்ளுகளி லும் 40 வகைக்கிளவிகளுக்கு மேலுண்டு. குறைந்த கிளவிப்பள்ளுகளும் இருக்கின் றன, பாடல்களின் எண்ணுத்தொகை கூடி யும் குறைந்தும் காணப்படுகின்றன.
கடைசியாகப் பள்ளில் வருகின்ற பாக் கள். வீரமாமுனிவரும் நவநீதப்பாட்டியல் மிகைப்பாடல்களும் இவ்வாறு உரைக்கின்
றன.
2.

Page 30
'இவ்வுறுப்புக்கள் உறப்பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்கு தோற் றச் சிந்தும் விருத்தமும் விரவிவர இவற்றாற் பாடுவது.";
வீரமாமுனிவர்
இவ்வமயங்களிற் பாட்டுத் தலைவன்
பெருமையாங்காங்கு ஒவ்விய சிந்து
விருத்தம் விரவி வரத் தொடர்பு",
நவநீதப்ப ட்டியல்மிகைப்பாட்டு
இவற்றை ஆதாரமாகக் கொண்ட மு. அ. தமது முக்கூடற்பள்ளுப் பதிப்பில் இவ்வாறு எழுதலாயினார்.
இவ்விலக்கணத்தை ஆராயும்போது சில செய்திகள் வெளியாகின்றன. இவர்கூறுவது பள்ளுப் பிரபந்த மேயன்றி உழத்திப் பாட்டன்று. அன் றியும் இது மேற்குறிப்பிட்ட நவநீதப்
LIT LI 19. ш di) மிகைப்பாடல்களின் பொழிப்புரையாக அமைந்துள்ளது. சொல்லமைப்பும் பொருளமைப்பும்
அதன்வழியே உள்ளன. பிழைகூட அதன் வழியே உள்ளது. ஏனெனில் இவரும் ‘சிந்தும் விருத்தமும் விரவி" என்றார். ஆனால் பள்ளில்வருவது சிந்தும் கலிப்பாவுமேயன்றி விருத்த மன்று,' "
இவ்வண்ணம் தலைசிறந்த அறிஞர் , அன்பர், நண்பர், கூறியமை வியப்புத் தரு கின்றது. சைவசித்தாந்தநிபுணர், இதனால் அவர்சமரசம், வேதாந்தம், கிறித்துவம் என்பனவற்றை வெறுக்கின்றார். அவர் எழுத்துக்களிற் தொனிக்கின்றது. வீரமா முனிவர் தமிழ்த் தொண்டை, பணியை சேவையை வெறுக்கின்றார். மேற்படி வசனங்களிற்கண்கூடு.
'சொல்லமைப்பும் பொருளமைப்பும் அதன் வழியே உள்ளன' இது வெறுங் கூற்று. சொல்லமைப்பு அவ்வாறில்லை. மழைவேண் டிக் கடவுட்பரவல், இவற்றிற் கிடையிடை அகப்பொருட்டுறை, விதை முதலிய வளங்கூறல், முதலியவை நவநீதப் பாட்டியல்மிகைப்படலில் இல்லை. சொல்
22

லமைப்பு பின்பற்றப்படவில்லையெனவே பொருளமைப்பிற்கு ஆதாரம் தேவை யில்லை, உழத்திப்பாட்டுதான் பள்ளு என் கிறது நவநீதப்பாட்டியல்மிகைப்பாடல். வீரமாமுனிவர் 'பள்ளு' என்றியம்பவே யில்லை.
பிழைகூட அதன் வழியே உள்ளது என்ற வசனத்தில் விருத்தம் பள்ளில் வராது என்கிறார். விருத்தம் வந்துள்ள பள்ளுகளிற் சில காட்டுதும்.
1) திருமலை முருகன்பள்ளு 1944 பதிப் பாசிரியர் மு. அருணாசலம். முக்கூடற் பள்ளுப்பதிப்பு : 1840, 1942.2 இதன் இரண்டாம் பதிப்பிலே இது திருத் தப்படவில்லை. நூண்முக அடிக்குறிப் பில் அஃதாவது திருமலை முருகன் பள்ளு - 7ம் பக்கத்தில் - பள்ளுப்பாட் டின் வரலாறுச் செய்திகள் விரி வாகக் காணலாம் என்று எழுதியுள் ளார். திருமலை முருகன் பள்ளில் விருத்தங்கள் பல வந்துள்ளன. வீர மாமுனிவரிற் கொண்ட அழுக்காறு பட மெடுத்தாடுகிறது. இப்பள்ளின் காலம் 3. G. 1730
2) செண்பகராமன் பள்ளு: 1942. இது ஆக்கப்பட்டகாலம் கி. பி. 1681 இதில் வெண்பா விருத்தம், விருத்தம் வரு கின்றன.
3) ஞானப்பள்ளு: 19041, 19682. யாக் கப்பட்ட காலம்: கி. பி. 1658க்கு முன் வெண்பா, விருத்தம், இவை விரவி வருகின்றன.
4) பறாளை விநாயகர்பள்ளு: 18891 19322, 19563 காலம்: கி. பி. 1770 என்பர். வெண்பா, விருத்தம் வந்
துள்ளன.
5) தண்டிகைக்கனகராயன்பள்ளு: 1932
19832 ஆசிரியர்காலம் கி. பி. 1790 இதில் வெண்பாவிருத்தமிருக்கின்றன.

Page 31
ஈற்றில் *மதங்கசூளாமணியில் சுவாமி விபுலானந்தர் பள்ளுப்பிரபந்தங்கள் தொடர்பாகக்கூறியிருப்பதை எழுதி முடிக்கலாயிற்று.
'ஒன்பது வகைச்சுவையுள் உவகை , நகை, வியப்பு என்னும் மூன்றும் ஒரு பாலாகி அகத்திணையைச் சார்ந்து நின் றன. உவகை, நகை, வியப்பு என்னும் மூன்று மெய்ப்பாடும் தோற்ற நின்ற நாடகங்களை மேனாட்டார், கமிடி (Comedy) என்பர். இஃது அகத்திணை
*முதலாம் பதிப்பு: மதுரை தமிழ்ச்சங்க முத்திர இரண்டாம் பதிப்பு: பிரதேச அபிவிருத்தி அை
தமிழ்நாடு தஞ்சாவூர் தம்
பதிப்புத்துறை ெ
தமிழ்நாடு, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இவ
தரப்பட்டுள்ளன.
1. திருக்குறள் கையடக்க நூல் - ஆங்கி
ஜி. யூ. போப் 2. சிலப்பதிகாரம் - ஆர். எஸ். பிள்ை 3. மணிமேகலை - பிரேமா நந்தகும 4. பாரதியார் பாடல்கள் - ரி. என். 5. திருக்கோவையார் - ரி. என். இர 6. நற்றிணை - ஏ. வி. சுப்பிரமணிய 7. கம்பராமாயணம் பாலகாண்டம் -
தொடர்பு கொள்ள வேண்டிய மு
இயக்குநர், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழக தஞ்சாவூர் - 613001.

யைச் சார்ந்து வரும், கமிடி என்ற சொல் லுக்குப் பொருள் சிறுகுடிப்பாட்டு, பண் ணைப்பாட்டு, என்று கொள்ளலாகும். நமது தமிழ்மொழியிலுள்ள குறத்திப்பாட்டு (குறவஞ்சி) உழத்திப்பாட்டு (பள்ளு) என்னு மிவையவனபுரத்தாரது பண்ணைப்பாட்டு இலக்கியங்களைப் பெரிதும் பெற்றன."
ஆகவே பள்ளுப்பிரபந்தங்கள் அகத் திணையைச் சார்ந்தவை என்பனவென்றும் சீரித்தவை என்றும் சொல்லலாம்.
ாசாலையிற் பதிக்கப்பட்டது. 1926. மச்சு வெளியீடு 1987
மிழ்ப் பல்கலைக்கழக
வெளியீடுகள்,
க்கழகம் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் பற்றுள் சிலவற்றின் விபரங்கள் கீழே
இந்திய விலை ல மொழிபெயர்ப்பு
5. OO
Ծ) GIT 50. OO sTri- 70. OO இராமச்சந்திரன் 100. OO ாமச்சந்திரன் 7O. OO 'th 100. OO
பி. எஸ். சுந்தரம் 60 00
முகவரி:-
23

Page 32
ஈழததுத தட
(அறிதல், பேணல், வளர்த்த
கலாநிதி
ஈழம் வாழ் தமிழ் மக்களின் கலை என்ற வரையறைக்குள் வருபனவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று உயர் மரபுக்கலைகள், இன்னொன்று உப மரபுக் கலைகள். உயர், உப என்று இக்கலை களைப் பிரிப்பது அவற்றின் தாரதம்மி யத்தைப் பொறுத்து அல்ல; ஏனெனில் ஒவ்வொரு கலை வடிவமும் தம்மளவில் ஒரு முழுமையை ஓர் அமைப்பைக் கொண் டிருக்கும். இக்கலைகளை மேலும் புரிந்து கொள்ளவே இத்தகையதோர் பிரிப்பு அவசியமாகின்றது.
உயர்மரபுக் கலைகளாகக் கருதப்படு பவை ஈழத்தமிழர் மத்தியில் பயில் நிலை யிலுள்ள பரதநாட்டியம், கர்னாடக சங் கீதம், சிற்பம், ஓவியம், தவில், நாதஸ்வ ரம் என்பன. இவ்வுயர் மரபுக்கலைகள் சாஸ்திர ரீதியில் அமைந்தவை. இன்ன வாறுதான் இவை பயிலப்பட வேண்டும் , வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற வரையறைகளைக் கொண்டவை. இவற் றால் இவை இறுக்கமாக மரபுபேணும் தன்மை கொண் டனவாகவும், மாறாத் தன்மையுடையனவாகவுமுள்ளன.
உப மரபுக் கலைகளாக கருதப்படு பவை நாட்டுக்கூத்து/நாட்டார் பாடல் கிராமியச் சிற்பம், கிராமிய ஒவியம் கிராமிய இசைக்கருவிகளான பறை, உடுக்கு, தப்பு, முகவீணை ஆகியவற்றை வாசித்தல். கிராமிய நடனங்களான கும்மி, கோலாட்டம் , ஒயிலாட்டம். கரகம், காவடி ஆட்டம் என்பன. இவை தமக் கென சில கட்டுப்பாடுகளையும் வரை யறைகளையும் கொண்டிருப்பினும் முற் குறிப்பிட்ட உயர் மரபுக்கலைகளைப் போல சாஸ்திர ரீதியில் அமையாதவை. கிராமிய மக்கள் மத்தியில் பயில் நிலை
யிலுள்ளவை. திட்டவட்டமானதும் சாஸ்
24

மிழர் கலைகள்
1ல் தொடர்பான சில குறிப்புகள்) g. மெளனகுரு
திர ரீதியானதுமான கோட்பாடுகளை இவை கொண்டிராமையினாலும் கிராமிய மக்களின் வாழ்க்கைமுறை மனோபாவம், உலகானுபவம் என்பவற்றிற் கியைய மாறும் இயல்புடையமையினாலும் காலத் துக்குக் காலம் இவற்றில் சிற்சில மாற்றங் கள் நிகழ்ந்துள்ளமையையும் காணலாம்.
இவ்விரு வகையான கலைகளுள்ளும் உயர் மரபுக்கலைகளே இன்று ஈழத் தமிழர்களின் கலைமரபாக வெளியிற் சித் தரிக்கப்படுகின்றது. இம்மரபு முன்னர் குறிப்பிட்டபடி சாஸ்திர ரீதியில் அமைந் தமையினாலும் ஏற்கனவே சில பாட சாலைகள், பல்கலைக்கழகம், தனிப்பட்ட சில கலா ஸ்தாபனங்கள் ஆகியவற்றில் பயிலப்படுவதனாலும் படித்தோரும் சமூ கத்தின் உயர் குழாத்தினரும் இக்கலை களில் ஈடுபாடு காட்டுவதனாலும் இக் கலைகளை ஈழத்தமிழரின் கலைகளாகக் கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அத் தோடு பயில்வோர் தன்மையும் பயிலப் படும் முறைமையும் அதனைச் செம்மை வாய்ந்த கலை மரபாக ஆக்கியுமுள்ளன. இவ் உயர் கலை மரபு இன்று ஒரளவு வளர்ச்சி பெற்ற நிலையிலுமுள்ளது.
இவ் உயர் மரபு சார் கலைகளை எவ்வாறு வளர்ப்பது? என்பதனைவிட இக்கலைகளை நம் கலாசாரத் தேவை களுக்கியையவும், நவீன யுகத்தின் சவால்களுக்கியையவும் மேலும் எவ்வாறு வளர்க்க வேண்டும்? எவ்வெத் திசைக ளுக்கு இவற்றை இட்டுச் செல்ல வேண் டும்? என்ற விவாதம் இக்கலைஞர்கள் t மத்தியிலும் இக்கலைசார் புலமையாளர்
மத்தியிலும் இடம் பெறுதல் அவசியம். பாரம்பரிய மரபுகளிலிருந்து புதிய மரபு களை நோக்கி இக்கலைகளை இட்டுச்

Page 33
செல்ல நடைபெறும் இவ்விவாதம் ஒரு மரபுப் போராட்டமாக மாறும் என்ப தனையும் நாம் நினைவிலிருத்த வேண் டும். வளர்ச்சி பெறும் கலைகள் மரபுப் போரைச் சந்தித்தல் வரலாற்றின் தவிர்க்க முடியாத நியதி.
உப மரபுக்கலைகள் இதற்கு மறு தலையானவை. ஈழத்தமிழரின் கலை மர பாக இவை இன்னும் பூரணமாகக் கொணரப்படவில்லை. இவ்வுப மரபு சாஸ் திர ரீதியாக அமைந்திருக்காமையினாலும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டுக் காணப்படுவதினாலும் சிறு தெய்வங்க ளான காளி, மாரி, வைரவர், போன்ற வற்றுடன் தொடர்புபட்டிருப்பதனாலும் இதை வளர்ப்பதற்கு பல்கலைக் கழகங் கள், பாடசாலைகள், தனிப்பட்ட கலா லயங்கள் போன்ற நிறுவனங்கள் முன்வரா மையாலும் இதைப்பயில்பவர்கள் படிக் காத, கிராமப்புற, உழைப்பாளி மக்க ளாயிருப்பதனாலும் இதற்கு உயர் மரபுக் கலைகளுக்குக் கிடைத்த சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. இதனால் இக்கலை மரபை ஈழத்துத் தமிழரின் கலை மரபாகக் காட்டுவதற்கு படித்த புத்தி ஜீவிகள் மட் டத்திற் கூடத் தயக்கம் காணப்படுகிறது. அத்தோடு இக்கலைகளைப் பயில்வோர் தன்மையும் பயிலப்படும் முறைமையும் இதனை உயர் மரபுசார் கலையாளர் பார்வையில் செம்மை அதிகம் காணப் படாத கலைமரபாக வைத்துள்ளது. செம் மையின்மையே இதன் தனித்துவம் எனக் கூறும் கொள்கையொன்றுமுண்டு.
எனவே இக்கலைகள் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இக்கலை பயிலுனரிடமும் புத்தி ஜீவிகளிடமும் பொதுமக்களிடமும் பரப்பும் பணியுடன் இக்கலைகளை திட்ட மிட்டு வளர்த்தெடுக்கும் பணியைப் பற்றி விவாதிப்பதும், செயற்படுவதும் அவசிய மானதாகின்றன.
கலையும் கைவினையும்
மேற்குறிப்பிட்ட உயர்மரபு உபமரபுக் கலைகளை மென்மேலும் இனம் காணுதல் அவசியம். அத்தகைய இனம் காணலிலே தான் இவற்றின் முழுப் பரிமாணத்தை

யும் அறிந்துகொள்ள முடியும். இவற்றை இனம் காண இன்னொரு விதத்திலும் நோக்கலாம். "கலை" என்ற தனிப்பதத் தால் இவற்றை அழைப்பதனைவிட எம் மத்தியிலுள்ள கலைசார் முயற்சிகளை கலை/கைவினை என்றழைக்கலாம், (Arts and Crafts)
இலங்கைத் தமிழர் மத்தியிலே காணப் படும் கலைப் பொருட்கள் பற்றியும் கைவினைப் பொருட்கள் பற்றியும் ஆய்ந் தறியும் முயற்சிகள் ஆழமாகவும், பரவ லாகவும் இன்னும் மேற்கொள்ளப்பட வில்லை என்பது கசப்பான உண்மையா கும். இலங்கை வாழ் சிங்கள மக்கள் மத் தியில் இவ்வாய்வுகள் பல்கலைக்கழக மட் டங்களில் 1960களில் நிகழ்ந்துள்ளன. கலாயோகி ஆனந்தகுமாரசாமியின் கருத் துக்கள் இதற்கு அடி எடுத்தும் கொடுத் துள்ளன. அச் சிந்தனைகளின் வெளிப் பாடுகள் இன்று முதிர்நிலையில் காணவும் படுகின்றன. அத்தகையோர் சிந்தனை: ஈழத் தமிழரின் கலை/கைவினை என்ற 5(D55 C56 it is lib (Concept of Arts and Crafts of Sri Lankan Tamils.) Lodi.56ir மத்தியிற் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
கலை, கைவினை என்ற பாகுபாடு மிக நுட்பமானது. ஒரு சிறு இடைவெளி தான் கலையையும் கைவினையையும் பிரிக் கின்றது. சில கலைகளை அல்லது கலைப் பொருட்களை அவை கலையா கைவி னையா என்று கணிப்பதிற் சிரமமுண்டு. எனினும் புதிதாக உருவாக்கப்படும் ஒன்றினைக் கலை என்றும், பாரம்பரிய மாகக் செய்யப்பட்ட ஒன்றை அதேபோல மீண்டும் செய்வதனைக் கைவினை என்றும் ஒரு விளக்கத்திற்காக நாம் வரையறுக்க லாம்.
நடனம், கர்னாடக சங்கீதம், ஓவியம், சிற்பம் என்பன கலையாயின் ஆபரணம் செய்தல், தகரவேலை உலக வேலை மரங் களினால் வீட்டுத் தளபாடங்கள் அலங் காரப் பொருட்களைச் செய்தல் சாத்துப் படி மாலை கட்டுதல், கோலம் போடுதல் மணவறை தயாரித்தல் தென்னங்குருத்
25

Page 34
துக்களினால் அலங்கரித்தல் என்பனவற் றைக் கைவினைகள் என்று அழைக்க GFT b .
இவ்வண்ணம் பிரிக்கையில் சில சிக்கல் கள் எழுதல் இயல்பு. ஒரு குறிப்பிட்ட கலைப் பொருள் கலைக்குள்ளும் கைவினை குள்ளும் வந்துவிடுகின்ற அபாயமும் நேரக் கூடும். ஆரம்ப முயற்சியில் இத்தவறுகள் நேர்தல் இயல்பு, வரலாற்றுப் போக்கில் ஒரு கருத்துருவாக்க வளர்ச்சியில் தான் இவற்றின் சரியான இடங்கள் தெளிவும் உறுதியும் பெறும்.
முதலில் ஈழத்தமிழர் மத்தியிலே வழக்கிலுள்ள கலை/கைவினைகளை அறிந்து கொள்ளுகின்ற முயற்சி, அவற்றை இன்ன இன்ன என இனம் காணும் முயற்சி என்பன மேற்கொள்ளப்பட வேண்டும். இது சம்பந்தமான ஓர் முன் னோடி ஆய்வினை யாழ்ப்பாணப் பல் கலைக்கழக நுண்கலைத்துறை மேற்கொண் டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடற்குரி யது .
சமயம் சார், சமயம் சாரா கலை/கை வினைகள்:
இக்கலைகளையும் கைவினைகளையும் பதிவு செய்கையிலும் இனம் காணுகையிலும் இவற்றைச் சமயம் சார் கலை/கைவினை சமயம் சாராத கலை / கைவினை என்று பிரித்து நோக்கும் முறையியலைப் பயன் படுத்தலாம். இது இக்கலை கைவினை பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதலை எமக்குத் தரும்.
3FD u D FII fr 66on6)866iT:
சிற்பம் செய்தல், கோயிற் திரைகளி லும் சுவர்களிலும் ஓவியம் தீட்டுதல் விக் கிரக வார்ப்பு, பண்ணிசை பாடுதல் சிறு தெய்வக் கோயில்களிற் அம்மன் வைரவர் காவியம், தோத்திரம் பாடுதல் என்பன சமயம் சார் கலைகளிற் சிலவாகும். இவை கோயிலை மையமாகக் கொண்டவை. கோயிற் திருவிழா அல்லது கோயிற் சடங் குகளுடன் தொடர்புடையவை. மதச் சார்புடையவை.
26

சமயம் சார் கைவினைகள்:
தேர் செய்தல் சூரன் செய்தல் சுவாமி மியைத் தாங்கும் வாகனங்களைத் செய் தல், சாத்துப்படி, விக்கிரகத்திற்குப் போடும் மாலைகட்டுதல், கோயில் கிரியை களை நடத்துமிடத்தில் கோலம் போடு தல், தென்னம் குருத்தோலையினால் கோயில் அலங்காரம் செய்தல் என்பன சமயம் சார் கைவினைகளாகும். இவை கைவினைகளாகும், ஆனால் கோயிலை மையமாகக்கொண்டவை. மதச் சடங்கு களுடனும் மத வழிப்பாட்டுடனும் தொடர்
புடையவை.
சமயம் சாராத கலைகள்:
பரதநாட்டியம், கர்னாட சங்கீதம் கூத்துக்கள், நாடகங்கள் சமயச் சார்பற்ற சிற்பம், ஒவியம்: கட்டிடம் என்பன சம யம் சாராத கலைகளுக்குள் அடங்கும். பரதநாட்டியம், கர்னாடக சங்கீதத்தினுள் கடவுளும், கூத்துக்களினுள்ளும் கடவுளர் களும் அவர்கள் பற்றிய தோத்திரங்களும் கதைகளும் இடம்பெறுமாயினும் அவை பக்தி உணர்வோடு அனுபவிக்கப்படுபவை யல்ல. பொழுதுபோக்கு அமிசமே இவற் றில் பிரதானமாக இடம்பெறுகிறது. சமய சடங்கு முன்னையதைப்போல இவற்றின் வெளிப்பாடுகளையோ அறிக்கை முறை களையோ நிர்ணயிப்பதில்லை.
சமயம் சாராத கைவினைகள்:
கலியாண வீட்டலங்காரங்கள், மண வறை அமைப்பு, அலங்காரப் பாயிழைப்பு குருத்தோலைகளினாற் செய்யப்படும் சோடிப்புகள், பொற்கொல்லர் செய்யும் வகை வகையான ஆபரணங்கள், கன்னார் செய்யும் வெங்கலக் குத்துவிளக்கு, குடம், தட்டம், பன்னீர்ச்செம்பு போன்றவை, சமயம் சாராத கைவினைகளுக்குள் அடங் கும். இவற்றைச் சமயச் சடங்குகள் நிர் னயிப்பதில்லை. சமய அம்சத்தைவிட சமூக பண்பாட்டு அமிசங்களே இவற்றின் வெளிப்பாடுகளை நிர்ணயிக்கின்றன. மேலும் இக்கலைகள், கைவினைகள் பற்றி அறிதற்கு இவற்றை தொழில் சார்ந்த கலைகள்/கைவினைகள் என்று பிரித்து நுணுகி நோக்குதல் உதவி புரியும்.

Page 35
தொழில் சார்ந்த கலைகள்/ கைவினைகள்:
தென்னாசியச் சமூகம் சாதி அமைப் பினை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. வரலாற்றுப் போக்கில் சமூக அசைவியக் கத்திற்காக உருவான சாதியமைப்பு இன்று சமூகத்தின் ஒரு நோய்க்கூறாகவும் ஆகிவிட் டது , சாதி, உருவாக்கத்திற்கான காரணி களுள் தொழிற்பிரிவினையினையும் ஒன் றாகக் கூறுவர். இன்ன சாதியினர்க்கு இன்ன தொழில் உரித்து தகப்பன் தொழி லையே மகன் செய்தல் வேண்டும் என்பது சமூக நியதி. நிலமானிய அமைப்பில் தொழில் திறன்கள் தகப்பன் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் மூலமே மகனுக் குக் கையளிக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி யும் புதிய பொருளாதார அமைப்பும் இந் நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன. சாதியமைப்பிற்குரிய சில தொழில்களை இன்று பலரும் செய்யும் நிலை உருவாகியுள்ளது. உதாரணமாக நகைக்கடை பொற்கொல்லர் மாத்திர மன்றி வேறு சமூகத்தினரும் நடத்துகின் றனர். இசையினை நடனத்தினை இசை வேளாளர் மாத்திரமன்றி வேறு வகுப் பினரும் பயில்கின்றனர்; தச்சு வேலை யினைத் தச்சர் மாத்திரமன்றி வேறு வகுப்பினரும் செய்யும் நிலை உருவாகி யுள்ளது.
சில தொழில்கள் நிறுவன ரீதியாக நடத்தவும் படுகின்றன. உதாரணம் குத்து விளக்கு, நிறைகுடம், தட்டம், பன்னீர்ச் செம்பு என்பனவற்றை எவர்சில்வர் தொழிற்சாலைகள் செய்கின்றன. இத் தொழில் பண்டு ஒரு குறிப்பிட்ட சாதிக் குரியதாயிருந்தது.
இத்தகைய மாறுதல்கள் ஏற்படினும் தொழிற் பிரிவினைகளும் சாதியமைப்பும் இன்னும் வலிமை வாய்ந்த ஒன்றாகவே எம்மத்தியில் உள்ளன. எனவே இக் கலை கைவினைகளை சாதிகளுக்கூடாவே இனம் காண வேண்டியுள்ளது. தொழில் சார்ந்த இக்கலை கைவினைகளை பின் வருமாறு பிரிக்கலாம்.

விவசாயத்திற்குரிய கலைகள்/
கைவினைகள்:
விவசாயப் பிரதேசங்களில் நடை பெறும் வசந்தனாட்டம் பொலிப்பாடல் நாட்டுப்பாடல் என்பன விவசாயம் சார்ந்த கலைகளாகும். விவசாயத்திற்கு உபயோ கிப்படும் கடகம், கத்தி, தண்ணிர் இறைக் கும் பட்டை, மண்வெட்டி வகைகள் என் பன விவசாயத்திற்குரிய கைவினைகளா கும
மீன்பிடிக்குரிய கலைகள்/கை
வினைகள்: மீனவர் மத்தியில் வழங்கும் அம்பாப் பாடல்கள் மீனவர் கலையாகும். மீன் பிடிப்பதற்குரிய தொழில்சார் உபகரணங் களாக பறி (இப்பறிகள் பல வகைப்படும் வலை (வலைகளும் பல வகைப்படும்) அத் தாங்கு (இறால் பிடிக்கும் வலை) நண் டுக்கூடு, பாரைக்கட்டு என்பன மீன்பிடி சார்ந்த கைவினைகளாகும்.
பனைத்தொழில், சம்பந்தமான
கைவினைகள்: பனை மரம், பனைமட்டை, பனை ஒலை பனை ஈர்க்கு என்பன கொண்டு பல பொருட்கள் செய்யப்படுகின்றன. பாவனைப் பொருட்களான விசிறி, பாய், சுளகு, கடகம், குட்டான் போன்றன இதற்குள் அடங்கும். இவையாவும் பனைத் தொழில் சம்பந்தமான கைவினைகளாம்.
பொற்கொல்லர் செய்யும்
கைவினைகள்: தங்கம், பொன், மூலப்பொருட்களைக் கொண்டு பொற்கொல்லர் செய்கின்ற காப்பு, மாலை, அட்டியல், பதக்கம், ஒட்டியாணம், மோதிரம், தாலி, மூக்குத்தி தலையலங்காரப் பொருட்கள் என்பன பொற்கொல்லர் சார் கைவினைகளாகும்.
தச்சர் செய்யும் கைவினைகள்:
ம ர த் தி னை மூலப்பொருளாகக் கொண்டு தச்சர் செய்யும் மரத்தளபா டங்களாக கதவு, யன்னல், நிலை, கட்டில் கதிரை, மேசை, வேறு வீட்டுப் பாவனைப்
27

Page 36
பொருட்கள், தச்சர் செய்கின்ற கோயில் வாகனங்கள் தேர்கள், சப்பரங்கள் என் பன தச்சர் செய்யும் கைவினைப் பொருட்களாகும்.
கன்னார் செய்யும் கைவினைகள்
தகரம் செம்பு ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு கன்னார் செய் கின்ற விளக்கு, குடம், குத்துவிளக்கு, அண்டா, தாச்சி, அகப்பை தகர விளக்கு கள் பெட்டிகள் என்பன கன்னார் செய் யும் கைவினைகளாகும்.
தோலினாற் செய்யப்படும்
கைவினைகள்:
தோ லி  ைன மூலப்பொருளாகக் கொண்டு சில கைவினைகள் செய்யப்படு கின்றன. உடுக்கு, பறை, மேளம் , தவில் மிருதங்கம், சுத்த மத்தளம், றபான் போன்ற தோல் வாத்தியங்களைச் செய் தல் இதற்குள் அடங்கும். இவற்றைவிட தோலினாற் செய்யப்படும் பாதணிகள், கைப்பணிகள், கை ப் பெ ட் டி க ள், மிருகத்தோலினாற் செய்யப்படும் சுவர் அலங்காரங்கள் என்பன தோற் கைவினை களாகும்.
சுண்ணாம்பாற் செய்யப்படும்
கைவினைகள்:
சுண்ணாம்பை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் சிறு சிற்பங்கள், புதிய வீட்டுக்கு முன்னர் நிறுத்தும் வைர வர் உருவங்கள், வைரவர் தலைகள், சிற் பங்களாகச் செய்யப்படும் நாய், நந்தி, சிறுவர்க்கான விளையாட்டுப் பொருட்கள் என்பன இவற்றுள் அடங்கும்,
எவர் சில்வரின்ாற் செய்யப்படும்
கைவினைகள்:
எவர் சில்வரை மூலப்பொருளாகக் கொண்டு இன்றுசில தொழிற்சாலைகள் வீட் டுப் பாவனைப் பொருட்களைச் செய் கின்றன. டம்ளர், தட்டம், சந்தனக் கிண் ணம், குத்துவிளக்கு போன்ற இப்பொருட் கள் எவர்சில்வர் கைவினைகளுள் அடங் கும்.
28

பிரம்பினாற் செய்யப்படும்
கைவினைப் பொருட்கள்: பிரம் பி  ைன மூலப் பொருளாகக் கொண்டு செய்யப்படும் மேசை, கதிரை, புத்தக அலுமாரி, இடியப்பத்தட்டு, கைத் தடி, போன்றனவும் மூங்கிலினாற் செய் யப்படும் பிட்டுக்குழல் பூச்சாடி, என்பன யாவும் பிரம்பினாற் செய்யப்படும் கை வினைப் பொருட்களாகும்.
கலை கைவினைகளைப் பேணுதல்
மேற்குறிப்பட்ட கைவினைகள் தமி ழர் வாழ் அனைத்துப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. சில பொருட்களிடை யேயும் அவற்றைச் செய்யும் முறையிலும் பிரதேச வேறுபாடுகள் காணப்படுவதுடன் பிரதேசத் தனித்துவங்களும் காணப்படு கின்றன. உதாரணமாக கிழக்குப் பிர தேசத்தில் உருவாக்கப்படும் பாய், உரல் என்பனவற்றிற்கும் வடக்குப்பிரதேசத்தில் உருவாக்கப்படும் பாய், உரல் என்பனவற் றிற்குமிடையே அமைப்பு, செய்யப்படும் முறை என்பனவற்றில் வேறுபாடுகளுண்டு. உலோகத்தினாற் செய்யப்படும் சேவரக் கால் (சாப்பாட்டுத் தட்டுவைக்கும் தட் டுத் தாங்கி) கடுக்கன் (ஆண்களின் காதணி) குருத்தோலை அலங்காரம் என் பனவற்றில் கிழக்கு மாகாணப்பாணியுண்டு. இக்கைவினைகளையும் பிரதேசத் தனித்து வங்களையும் இவற்றில் சிலவற்றிற் கிடையே காணப்படும் வேறுபாடுகளையும் பின்வரும் முறைகள் மூலம் பேணலாம்.
1, பதிவு செய்தல்
2. அட்டவணை தயாரித்தல்
3. சிறப்புத் தேர்ச்சி மிக்கோரைப்
பேட்டி காணல்.
4. அவர்களையும், கலைகள்/கைவினை
களையும் அறிமுகம் செய்தல்,
5, எப்பிரதேசங்கள் சிறப்புத் தேர்ச்சி
பெற்றன எனக் கண்டறிதல்,
6. பிரதேசத் தனித்துவங்களையும்
வேறுபாடுகளையும் ஒற்றுமைகளை யும் கண்டறிதல்.

Page 37
பதிவு செய்தல்:
அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள (கலைஞர்கள்) - கலைகள் கைவினை கள் யாவும் முதலில் ஓரிடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். நிலையாக இயந்திரத்தை இதற்குப் பயன்படுத்தலாம். உதவி அரசாங்க அதிபர், கிராமசேவகர், கிராமச்சங்கம், பட்டின சங்கம், கலாசார
சபை போன்ற நிறுவனங்கள் மூலம் இத் தகவல்களைப் பெறலாம்;
அட்டவணைத் தயாரித்தல்:
பதிவுகள் மூலம் கலைஞர்களும்/கலை களும் கைவினைஞர்களும்/கைவினைகளும் கண்டு பிடிக்கப்பட்டதன் பின் இவற்றைக் கொண்டு ஒர் அட்டவணை தயாரிக்கப் பட வேண்டும். இவ்வட்டவணை இன்ன இன்ன பிரதேசத்தில் இன்ன இன்ன கலைகள்/கைவினைகள் கலைஞர் கை வினையாளர் இருக்கிறார்கள் என்ற துணுக்க விபரத்தினைத் தெளிவாகத்
தரக்கூடிய விதத்தில் அமைக்கப்படல் வே estù, டும்
சிறப்புத் தேர்ச்சி மிக்கோரைப் பேட்டி காணல்:
கண்டு பிடிக்கப்படும் எல்லா கலைஞர் களும் கைவினைஞர்களும் கலை ஆழமும் திறனுமுடையோராயிரார். அவர்களுட் சிலரே சிறப்புத் தேர்ச்சி மிக்கோராயிருப் பர். அவர்களை இனம் கண்டு பிடித்தல் வேண்டும். அத்தகையவர்களை பேட்டி காண வேண்டும். அதன் மூலம் அக்கலை பற்றி கைவினைபற்றி அதில் அவர்கள் ஈடுபடும் முறைமை, அவற்றை உருவாக் கும் வகை என்பனவற்றை வெளிக் கொணரலாம். அத்தோடு அக்கலைஞர் களை அறிமுகம் செய்தல் வாயிலாக அக்கலைஞர்கள் / கைவினைஞர் பற்றி எண்ணக்கருவினை அவற்றையறியாத மக் கள் மத்தியில் ஏற்படுத்தலாம்.
பிரதேசச் சிறப்புக்கலை/ வேறுபாடுகளை ஒற்றுமைகளைக் கண்டறிதல்:
பதிவு செய்தல், அட்டவணைப்படுத் தல் வாயிலாக எப்பிரதேசத்தில் தனித்து வமான கலைகளுள்ளன. எவற்றினிடையே

பிரதேச வேறுபாடுகள் காணப்படுகின் றன என்பதனைக் கண்டறியலாம். அவற் றை ஒரு பட்டியலாகத் தயாரித்தல் இப் பிரதேச வேறுபாடுகளையும் தனித்துவங் களையும் கண்டறிய உதவும். இவற்றினி டையே காணப்படும் ஒற்றுமைகள் கண் டறியப் படுகையில் அது ஈழத்துத் தமி ழரின் கலாசார ஒற்றுமையாக மேற்கிளம் lվԼԸ.
பேணுவதற்கான வழிகள்
1. எந்த எந்தப் பிரதேசங்களில் அவை பயிலப்படுகின்றதோ அந்த அந்தப் பிர தேசங்களில் அவை மென்மேலும் வளர ஊக்குவித்தல், நலிந்துபோன கலைஞர்கட்குப் பணம்கொடுத்தல், கலை / கைவினைக்கான பொருட்கள் வாங்கப்பணம் கொடுத்தல்,
2. அக்கலைஞர் / கைவினைஞர்களையும் கெளரவித்து சமூகத்தில் அவர்களின் இன்றியமையாப் பண்பினை பொது மக்களுக்கு உணர்த்தல்,
3. அவர்கள் உருவாக்குகின்ற கைவினைப் பொருட்களைப் பணம் கொடுத்து வாங்குதல் அவற்றைச் சந்தைப்படுத் தல்.
4. இப்பொருட்களைக் கொண்டு பிர தேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் பல பண்பாட்டகங்களை (Museam) நிறுவுதல்,
5. இக்கலை/கைவினைகளின் 5 is 63, LD களையும் தனித்துவங்களையும் உரு வாக்கும் முறைமைகளையும் தொலைக் காட்சி, வானொலி பத் தி ரி  ைக போன்ற வெகுஜனத் தொடர்பு சாதனங்களுக்கூடாக பிரசாரப்படுத்தி இவை பற்றிய ஒரு காத்திரமான எண் ணக்கருவை மக்கள் மனதில் ஏற் படுத்தல்.
தொலைக்காட்சியின் பங்களிப்பு:
கலைகள்/கைவினைகளையும், கலைஞர்
கைவினைஞர்களையும் அறிமுகம் செய்தல்
29

Page 38
பேட்டி காணுதல் அந்தக் கலை/கைவினை உருவாகும் முறைமையற்றி விவரணப் படங்கள் தயாரித்தல், அக்கலைஞர்/கை வினைஞர்களை அவர்களின் வாழ்க்கைப் பின்னணியிற் காட்டுதல் இவற்றை அடிப் படையாகக் கொண்டு ஆக்கல்களைச் செய்தல் (உதாரணமாக பிரதேச வேறுபாடு களுக்கூடாகத் தெரியும் ஒற்றுமைகளைக் காட்டி ஒற்றுமைகளைக் பிரதானப் படுத்தி ஈழத்தமிழ் கலாசார ஒற்றுமை களைக் கண்டறிதல்) என்பன தொலைக் காட்சி செய்ய வேண்டியனவாம்.
கலைகைவினைகள்/வளர்ப்பதற்கான வழிகள்:
1, இக்கைவினைகளில் மிகப் பெரும்பா லானவை ஒரு குறிப்பிட்ட சமூகத் தினரின் குலத்தொழிலாக அமைந் திருப்பது யதார்த்தமாகும். இவற்றை சாதி அமைப்பினின்று மீட்டெ டுத்தலும் சாதியமைப்பை மீறி இத னைப் பயிலும் திறனும் ஆர்வ முடையோர் பயிலும் கலை/கை வினைகள் ஆக்குவதும் இவற்றை மேலும் வளர்ப்பதற்கான வழிகளாகும். குறிப்பிட்ட சமூகத்தினருக்குரிய ஆப ரணக்கலை, சங்கீதம், நாட்டியம் என் ப ன வும் பனம்பொருட்களினால் பொருள் செய்தலாகிய கைவினைக ளும் இன்று சாதியமைப்பை மீறிச் சகலரும் செய்யும் கலை/கைவினைக ளாகிவிட்டன. பலரும் பங்குகொள் ளும் முறையினையும் வாய்ப்பினையும் ஊக்குவித்தல் வேண்டும்.
30

2. இக்கலைகளைப் பயில தனியாகப் பயிற்சிப் பட்டறைகள் அமைத்தல் இப்பயிற்சிக்கு மரபு வழிக் கலைஞர்/ கைவினைஞர்களை பயிற்சி நெறி யளிப்போராகப் பயன்படுத்தலாம். இ தி ல் பயிற்சிபெற்று வெளி வரு வோர்க்கு உரிய கெளரவமும் இடமும் வேலை வாய்ப்புகளும் தரல்,
3. மரபு சார்ந்த முறையில் மாத்திரமன்றி புதுப் புது முயற்சிகளிலும் கண்டு பிடிப்புக்களிலும் ஈடுபட பயிற்சிக் கூடங்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டுதல்.
4. வளர்ப்பதற்கான வழி க ள் பற்றி விவாதம், கருத்தரங்கு கலந்துரையா டல்கள் மூலம் மென்மேலும் புதிய தகவல்களைப் பெறுதல்,
இத்தகைய முயற்சியில் சில பிரதேச கலாமன்றங்களும், தனிப்பட்ட சில ஆர் வலர்களும் சிறு அளவினதாயினும் வரவேற் கவும், ஊக்குவிக்கவும் பட வேண்டியது. முழுப் பரிமாணத்துடன் அவை செய்யப் படாமையினால் அவைகளில் அதிகமானவை வெளிக்கொணரப்படவில்லை. மிகப் பரந்த அளவில் இவற்றில் ஆர்வமும் அக்கறை யுமுடையவலரையும் இணைத்து பாரிய பணச் செலவுடனேயே இதனை நிறை வேற்றலாம். அம் முயற்சி பற்றியும் அதன் வெளிப்பாடு பற்றியும் தமிழ் மக்கள் சிந்திப்பது காலத்தின் அவசியமான தேவைகளுள் ஒன்று.

Page 39
காசிச்செட்டி தந்த
பேராசிரியர் பொ,
'தங்கம் புடத்திலழியாது நிற்கின்ற அங்கம் பொருந்திய வாத்துமநாளு சங்கத் துரைகளிலோர் துரையாகத் சிங்கத்தை யொத்த சீமான் காசிச்ெ
என்பது களத்தூர் வேதகிரி முதலியார் பாடிய நீதிச்சிந்தாமணிச் செய்யுள். இந் நூலில் மட்டுமன்றி மநுநீதிசதகம், மநு
விக்கியான சதகம் . சன்மார்க்கசாரம் எனும் நூல்களிலும் முதலியாரவர்கள் சீமான் காசிச்செட்டியவர்களின் பெய
ரை ஒவ்வொரு பாடலிலும் பொறித்து வைத்திருக்கிறார். காலஞ்சென்ற நண்பர் தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை வசமிருந்த பழைய கையெழுத்துப் பிரதி கள் மூலம் இருபது வருடங்களுக்கு முன்பு இவ்வுண்மை புலனாகியது.
களத்தூர் வேதகிரி முதலியார் பத்
தொன்பதாம் நூற்றாண்டின் முற்கூறிலே தமிழ்நாட்டிற் குறிப்பிடத்தக்க தமிழறிஞ ராகத் திகழ்ந்தவர். துறைசைமாதவச் சிவஞான சுவாமிகள், இராமநாதபுரம் சோமசுந்தரக்குரு, முகவை இராமாநுசக்க விராயர் வழிவந்த ஆசிரியர் பரம்பரை யிலே வந்தவர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருத்தணிகை சரவணப் பெருமாளையர், அட்டாவதானம் அ. வீராசாமி செட்டியார் என்போரின் ஒரு சாலை மாணாக்கர், பழந்தமிழ் நூல்க ளுக்கு உரைகண்டவர், பழந்தமிழ் நூல் களைப் பதிப்பித்தவர், மானிப்பாய் அக ராதிக்கு அநுபந்தம் வழங்கியவர், மானிப் பாய்ப்பதிப்பான சூடிமாயிநிகண்டின் பதி னோராம் தொகுதிக்கு மேலதிகச் செய் யுட்கள் வழங்கிப் பின்பு வேதகிரியார் சூடாமணி என நூற்பெயருக்குப் காரண மானவர் .
இத்தகைய கனவானாகிய வேதகிரி
முதலியாரின் நான்கு பாமாலைகளை - நீதிசிந்தாமணி, சன்மார்க்கசாரம், மநு

சிலோன் கசற்றீயர்
பூலோகசிங்கம்.
தன்மையைப் போல்
மழிவதில்லை
தனித்தரசாள்
சட்டி சிரோன்மணியே'
நீதிசதகம் மநுவிக்கியான சதகம் - பெறு வதற்குச் சீமான் காசிச்செட்டியவர்கள் சிறந்த தகுதியுடையவராக இருந்தவராதல் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.
1841 இலே சீமான் காசிச்செட்டி ஆரம்பித்து, ஒரு வருடத்துக்கு மேல் நடத் திய மாசிகையான உதயாதித்தனிற் களத் தூர் வேதகிரி முதலியாரின் விடயதான மும் இடம்பெற்றிருக்கின்றது. அவ்வாண் டிலே ஆரம்பமான உதயதாரகையிலும் வேதகிரியாரின் விடயதானம் தொடர்ந் திருக்கின்றது. இலங்கையரோடு முதலியா ரவர்கள் தொடர்புடையவராக இருந்த மை இவற்றாட் புலனாகும். அத்தொடர் பின்நிமித்தம் உண்டுபட்ட உறவினால் மட்டுமே உந்தப்பட்டு வேதகிரி முதலியார் நான்கு பாமாலைகளைக் காசிச்செட்டிய வர்களுக்கு சூட்டினார் என்று கருதுவது முழு உண்மையாக முடியாது.
1824 ஆம் ஆண்டு கற்பிட்டி நீதிமன் றத்தில் மொழிபெயர்ப்பாளராக வாழ்க் கையை ஆரம்பித்த சீமான் காசிச்செட்டி புத்தளம் மணியகாரராகவும், மாவட்ட முதலியாராகவும், சட்டநிரூபணசபை உறுப் பினராகவும் பணிபுரிந்து, சிலாபம் மாவட்ட நீதிபதியாக 1852 இன் அந்தத்திலே உயர்ந் தவர்; அவ்வாண்டிலேதான் களத்தூர் வேதகிரி முதலியார் மறைந்தவர். அதற்கு முன்பு, ஒரு தசாப்தத்திற்கு முன்பிருந்து இலங்கையரோடு முதலியாரவர்களுக்கு நல்ல பரிச்சியம் இருந்தது தெளிவாகின் AD gl.
சீமான் காசிச்செட்டியின் செல்வாக்கி னுக்கு அவருடைய நிர்வாக, அரசியல் நீதித்துறைத் தொடர்புகளை மட்டும்
31

Page 40
காரணம் எனல் பொருந்தாது. காசிச் செட்டியவர்கள் அக்கால கட்டத்திலே குறிப்பிடத்தக்க அறிஞராகவும் திகழ்ந்தமை நோக்கத்தக்கது. அத்தகைமை அவருக்கு எத்தனையோ புகழாரங்களை அளிக்கத் தக்க சூழலை உருவாக்கி இருத்தல் வேண் டும்.
சீமான் காசிச்செட்டியின் எழுத்துகளை 1830 இலிருந்து காண முடிகின்றது. சென்னை கவர்மெண்டு கசற்றில் 1830 செப்ரெம்பர் 16ம் தேதி குதிரைமலை பற்றி வெளிவந்த ஆங்கிலக்கட்டுரை காசிச் செட்டியவர்கள் ஆரம்பகாலத்தில் எழுதிய கட்டுரையாகலாம். சிலோன் கவர்மெண்டு கசற்றில் 1830 திசம்பரில் மாலைத்தீவு மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இடையி லான தொடர்பு பற்றியும் 1831 இலே ஜாவா மொழிக்கும் சங்கத மொழிக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் கவி ராஜவரோதயன் பாடல் மொழிபெயர்ப் பும் (கோணேசர் கல்வெட்டு) காசிச்செட்டி யவர்கள் எழுதியிருக்கின்றார்.
1831 இலே தமிழ் மக்களுடைய சாதி கள், தமிழ் மக்களுடைய சாதிச் சடங்கு கள், முக்குவர் வரலாறு எனும் சிறு நூல் களை ஆங்கிலத்திற் காசிச் செட்டியவர்கள் வழங்கியிருக்கிறார். இவருடைய இலங்கை மூர் மக்களின் பழக்கவழக்கங்கள் எனும் ஆங்கிலச் சிறு நூல் 1832 இலே வெளிவந் 凸函·
"கொழும்பு ஜேர்னல்' சஞ்சிகையில் 1833 மார்ச் மாதம் அல்லியரசாணி வர லாறு பற்றிக் காசிச்செட்டியவர்கள் எழுதி யிருக்கிறார். இவ்வாண் டு ஏப்பிரல் முத லாம் தேதி இடப்பட்ட கற்பிட்டி விலாசத் துடன் சிலோன் கசற்றியர் சமர்ப்பணம் அமைகின்றது.
1830 - 1838 காலகட்டத்திலே காசிச் செட்டியவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி களின் பெறுபேறாக வெளிவந்ததுதான் *சிலோன் கசற்றியர் ஆகும். எனவே காசிச் செட்டியவர்களின் ஆரம்பகால முயற்சி அவ ருடைய கசற்றியர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது, சிலோன் கசற்றியரின் முதற்
32

பதிப்பு 1834 இல் வெளிவந்தது என்று 1989 இலே புது தில்லியில் வெளிவந்த 'நவ்ரங்’ மறுபிரசுரம் கூறுகின்றது. இடையிலே , பேராசிரியர் தென்னகோன் விமலாநந்தா 1972 இலே, இந்நூலின் பிர திகள் சிலவற்றைத் தட்டச்சுப் பிரதிக ளாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்று காசிச்செட்டி மரபினர், சட்டத்தரணி மேர்வின் செயின்ட் எஸ். காசிச்செட்டி 1989 மறுபிரசுரத்திற்கு வழங்கியுள்ள முன் னுரையிலே கூறியிருக்கிறார்.
1989 பிரசுரத்தின் உள்ளட்டையிலே காணப்படும் தலைப்பினை நோக்கும்போது நூலின் பிரதான கவனிப்பு புவியியல் அறிவு பற்றியது என்பது தெளிவாகும் , இலங்கைத்தீவின் மாவட்டங்கள், மாகா ணங்கள், நகரங்கள், பட்டினங்கள், பிரதான கிராமங்கள், துறைமுகங்கள், ஆறுகள், வாவிகள் முதலியன பற்றிய சரியான தரவுகள் அடங்கிய விவரணம் என்ற தலைப்பின் பகுதி நோக்கத் தக்கது.
நூலின் பின்னிணைப்பாக 1989 ஆம் ஆண்டுப் பிரசுரத்திலே தமிழர் சாதிகள் பற்றிய பகுப்பும் சுருக்கமும் தமிழர் சாதி களின் சடங்குகள் - இலங்கை மூர் இனத் தின் பழக்கவழக்கங்கள் எனும் பிரசுரங் கள் மூன்றும் இடம் - பெறுகின்றன. இவற்றிலே முதலிர3ல் டும் 1831 இலும் மூன்றாவது 1832 இலும் வெளிவந்திருக் கின்றன என்பது முன்பே குறிப்பிடப் பெற்றுள்ளது.
நூலின் உள்ளட்டை இலங்கைத்தீவின் பல்வேறு வாசிகளின் பழக்கவழக்கங்கள், நிறுவன அமைப்புகள், விவசாயம், வர்த்த கம் தொழில் உற்பத்திப்பொருட்கள் பொருட்செல்வம், சனத்தொகை, சாதி கள், சமயங்கள், வரலாறு பற்றி எல்லாம் கூற இருப்பதாக அறியத் தருகின்றமை சுட்டப்பட வேண்டியது. முற்கிளந்த மூன்று சமூகவியல் தொடர்பான கட்டுரை கள் நீங்கலாக, இங்கு உணர்த்தப்படும் விடயங்கள் தனிப்படக் கூறப்படவில்லை, இலங்கைப் புவியியல் விவரணத்தின் வழி வந்த அகரவரிசை அமைப்பில் அவ்வவ்

Page 41
இடத்திற்குப் பொருத்தமாக இவ்விடயங் களிற் சில சுருக்கமாக இடம்பெறுதல் காணத்தக்கது.
அகராதி அமைப்பினை உ  ைட ய சிலோன் கசற்றியரை அமைப்பதற்கு ஹமில்டன் தந்த கிழக்கு இந்திய கசற்றி யர் முன்மாதிரியாக விளங்கியிருக்கின்றது, * கசற்று’ எனும் சொல் இத்தாலிய மொழி யிலே நாணயத்தை (சல்லியை) குறிப்பிட்ட போதும், பதினேழாம் நூற்றாண்டு முதல் செய்தி நூலுக்கும் பின்பு செய்தித்தாளுக் கும் பயன்பட்டு வந்துள்ளது. இரண்டு வெளியீடுகளிலும் செய்தித்தரவு முக்கியமா கின்றது.
காசிச்செட்டியவர்களும் இலங்கையின் புவியியல் அம்சங்களைத் தரவுகளாகத் தொகுத்துத் தரமுற்படுவதை நூற்பெயரே காட்டி விடுகின்றது. இத்தரவுகளை அவர் நொக்ஸ், கோர்டினர், பேர்சிவல், டேவி முதலியோர் எழுத்துக்களில் இருந்தும் சுதேசிய நூல்களிலிருந்தும் பாரம்பரியச் செய்திகளிலிருந்தும் பெற்றிருக்கிறார்.
இலங்கை பற்றி காசிச் செட்டியவர் கள் பல்வேறு கோண்ங்களிலும் விரிவாக எழுதியிருக்கிறார். (பக், 29-70) புவியியல், வரலாறு, சமூகவியல் முதலிய அடிப்படைப் பிரிவுகளைத் தழுவி அவர் தந்திருக்கும் தரவுகள் குறிப்பிடத்தக்கவை. இராமர் அணை எனப்படும் ஆதாம் அணை, ‘கூயி பராவ' எனும் கடல்வாவி, தேவிநுவரை முனை என்பன வகைக்கொன்றாகவும். கற்பிட்டிக்குடா, மன்னார்க்குடா, மங்கள வெளி, பறாகொடை, என்பன வகைக்கு இரண்டாகவும் ஹம்மன்கெயில் கோட்டை (ஊர்காவற்றுறைக் கோட்டை) முதலியன வகைக்கு நான்காகவும் குறைவாக இடம் பெறினும் ஏனையவை தாராளமாகத் தரப்பட்டுள்ளன.
சுமார் பதினொரு தீவுகள் சிலோன் கசற்றியரில் விவரணம் பெறுகின்றன. இவற்றிலே அல்லைப்பிட்டி, ஊர்காவற் றுறை, காரைதீவு, மன்னார், முகத்து வாரம், புங்குடுதீவு, வேலணை என்பவை

இன்று தீவுகள் என்ற நிலையை இழந்து விட்டமை மனங்கொள்ளத்தக்கது. இவற் றிலே மன்னார் பற்றிய பல்வேறு செய்தி களையும் கசற்றியர் தொகுத்துத் தருவது குறிப்பிடத்தக்கது.
ககற்றியரில் இடம்பெறும் சுமார் இரு பது குன்றுகள் அல்லது மலைகளிலே சிவ னொளிபாதமலை (Adam's Peak), giggog மலை, மிகிந்தலை, சிகிரியா பற்றிய விவர னங்கள் வரலாற்றுக் கண்ணோட்டம் உடையனவாகக் காணப்படுவன.
காசிச்செட்டியவர்கள் இலங்கைக்கு வளஞ்சேர்க்கும் ஆறுகளிலே சுமார் 25 ஆறுகளை விவரித்திருக்கிறார். மகாவலி கங்கை போன்ற பெரிய ஆறுகளையும் மூங் கில் ஆறு போன்ற சிறிய ஆறுகளையும் பற் றிய குறிப்புகளை அவர் வழங்கியுள்ளார்.
சிலோன் கசற்றியரில் சுமார் 100 நிலப் பிரிவுகள் பற்றிய தரவுகள் இடம்பெறுகின் மன. இந்நிலப்பிரிவுகள் பல்வேறுவகையின. பற்று, கோரளை, மாவட்டம், மாகாணம் என வெவ்வேறு தன்மையினை உணர்த் திய பெயர்களோடு வழங்கப்பட்டுள்ளன. இவ்வேறுபாடுகள் தெளிவுறுத்தப் பெற் றிருப்பின் மயக்கத்திற்கு இடமேற்பட்டி ராது. ஆயினும் மட்டக்களப்பு காலி, பாழ்ப்பாணம், நுவர கலாவ, பொன்பரிப்பு புத்தளம், சபரகமுவ மாகாணம், கண்டிப் பிரிவுகள், வன்னி பற்றி ஆசிரியர் தம் காலத்திய விபரங்கள் பலவற்றைத் தேடித் தொகுத்துள்ளார். இவ் விபரங்க ள் புவியியலுக்கு அப்பால் வரலாறு சமூகம் வாழ்க்கை முதலியன பற்றிய செய்திகளை பும் தரமுற்படுதல் போற்றத்தக்கது.
சிலோன் கசற்றியரில் அதிக இடம் பெறுபவை கிராமம், பட்டினம், நகரம் எனும் வகையுள் அடங்குவனவேயாம்-ஏறக் குறைய 300 இடங்களைப் பற்றிய விவர ணங்களை இங்கு காண முடியும். இலங் கையின் பழைய வரலாற்றிலே சிறப்பிடம் பெற்ற ஊர்கள் பலவற்றை இங்கு காண லாம். இலங்கை வாழ்மக்களின் சமய வழி பாட்டிலே முக்கியத்துவம் பெறும் திருத்த
33

Page 42
லங்கள் பலவற்றை இங்கு காணலாம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே பிரதான ஊர்களாக விளங்கிய பல ஊர்களை இங்கு காணலாம். ஊர்கள் பற்றிய விவரணங்க ளிலே ஆசிரியர் அவ்வூர்களின் பூர்வீகத்திற்கு முக்கியம் கொடுப்பதையும் அவற்றின் விசேடணத்தை எடுத்துரைப்பதிலும் கவ னம் செலுத்தி இருக்கிறார்.
சிலோன் கசற்றியர் புவியியல் மையத்தைக் கொண்டதாயினும் வரலாறு, சமூகவியல், பொருளியல் முதலிய அம்சங் களையும் போற்றிப்பேண முற்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது. காசிச் செட்டிய வர்கள் ஆய்வுத்துறையிலே நுழைந்த கால கட்டத்தில் எழுந்த கசற்றியரிலே அவர் பிற்காலத்திலே கவனஞ் செலுத்த முற் பட்ட பல்வேறு அறிவியல் துறைகள் கவனிப்புக்கு உள்ளாவதைக் காணமுடிகின் fog.
THE CEYLC Simon Casie First Pubilshed by C Ceylon in 1834, Navrang
இந்தியாவின் வெற்றியும் சாத இருந்தன, கீழ்மட்டத்து மக்களுக்கு வ மட்ட மக்களுக்கு அதிகாரங்களும் தர வெற்றிகரமாய் இயங்க முடிந்தது. கீழ் திருந்தது. வாய்ப்புக்களை மறுத்ததா நலிவடைந்து போயிற்று. இந்தியப் ெ முடங்கிப் போயிற்று. இன்றைய நில கூடாதது மட்டுமல்ல. கட்டுப்படுத்துவ மாகும். அதைப் பேணிக் கொண்டே நடக்காத செயல். அதை வைத்துக் .ெ ளாதார ஜனநாயகங்களைப் பேண ஒன்றுடன் ஒன்று மோதிப் போரிடும் இயங்க முடியும்.
9.
○
34

நகரத்திலோ பட்டினத்திலோ அல்லா மல் கற்பிட்டிக் கிராமத்திலே இருந்த காலத்தில் காசிச் செட்டியவர்கள் தொடங் கிய ஆய்வுப்பணி அவர் மரணபரியந்தம் விரிந்து சென்று அவர் கிராமத்திற்கு மட்டு மன்றி நாடு முழுவதற்கும் பயன்தருவதாய் அமைந்தது.
150 வருடங்களுக்கு முன்பு வெளி கந்த சிலோன் கசற்றியரில் புதிய தரவு களைச் சேர்க்கலாமேயன்றிப்பழைய தரவு களை நீக்குவது, சுலபமன்று என்பது போற் றத் தக்க செய்தியாகும். முன்னைய காலத் துப் பெட்டகமாக அமையும் சிலோன் கசற்றியரை மீண்டும் பிரசுரம் செய்து உதவியவர்களுக்கு இலங்கையர் நன்றி
கூறக் கடமைப்பட்டவர்கள்.
DN GAZETTEER
» Chitty Modliyar
otta Church Mission Press
Repoduced in 1989
g, New Delhi
. 275/-
னைகளும் மேல்மட்ட மக்களைச் சார்ந்தே ாய்ப்புகள் எதுவும் தரப்படவில்லை. மேல் ப்பட்டிருந்ததால், அவர்களால் பல காலம் மட்டத்து மக்களை கீழ்த்தளத்திலேயே வைத் ல் இந்தியச் சமூக அமைப்பு நாளடைவில் பாருளாதாரம் உறையத் தொடங்கி, வளர்ச்சி }லயில் ஜாதிப் பிரிவினை ஏற்றுக்கொள்ளக் தும் முன்னேற்றத்தினைத் தடை செய்வது எல்லோருக்கும் சம வாய்ப்பளிப்பது என்பது 5ாண்டு அரசியல் ஜனநாயகம் மற்றும் பொரு முடியாது. இந்த இரண்டு கொள்கைகளும்
இயல்புடையவை. ஏதாவது ஒன்றுதான்
தாரம் ‘கண்டுணர்ந்த இந்தியா’’
ஜவர்ஹலால் நேரு

Page 43
இலங்கை மதங்களின்
பின்னணி -
பேராசிரியர் வி. ஈ. எஸ்.
இலங்கை பல மதங்களைக் கொண்ட நாடு. பல மதப் பிரிவினர் இங்கே வாழ் கின்றனர். இலங்கையில் புராதன வழி பாட்டு முறைகளும் இங்கு நிலவிய மதமும் யாது என்பது தெளிவற்ற ஒன்றாகவே உள்ளது. இருப்பினும் எல்லாப் புராதன சமூகங்களைப் போன்றே இங்கும் இயற்கை வழிபாடும் மரங்கள் முதலிய இயற்கைப் பொருட்களை புனிதப் பொருட்களாக வழிபடும் நிலையும் காணப்பட்டு வந்தன. இலங்கையில் நிலவிய புராதன வழிபாட்டு முறைகள் பற்றி அறிஞர்கள் சிலர் செய்த ஆய்வுகளின் மூலம் பெற்ற சில தகவல்களே கிடைத்துள்ளன. விஞ்ஞான பூர்வமான விரிவான ஆய்வு ஒன்று செய்யப்பட்டால் மாத்திரமே இலங்கையின் புராண மதத் தினைப் பற்றி முழுமையான ஒரு சித்தி ரத்தை நாம் பெற்றுக்கொள்ள இயலும்.
இலங்கையின் மத வரலாற்றை அசோக பேரரசரின் மகனான மகிந்தன் வருகை யுடனும் அவன் மூலம் தேவநம்பியதீசன் ஆட்சிக்காலத்தில் புத்த சமயம் இங்கு கொண்டுவரப்பட்டதோடும் தொடங்குதல் வழமையாகும்.
இலங்கையின் அண்டைய நாடான இந்தியாவில் பெளத்த மதத்தின் தோற்றத் திற்கு நீண்டகாலம் முன்னரே செழிப்புற்று ஓங்கியது. இலங்கை இந்தியாவிற்கு மிக அண்மையில் இருந்த காரணத்தினால் புரா தன காலந்தொட்டே இந்துமதமும் இங்கு பரவியிருக்கும் என்பது தெளிவு. இது போன்றே பெளத்த மதம் தேவநம் பியதீசன் காலத்தில் முறைப்படியாக புகுத்தப்படுவதற்கு முன்னரே அதன் தாக்கம் இங்கு இருந்திருக்கக்கூடும் என்றும் நாம் துணியலாம்.

சமூக வரலாற்றுப் ஓர் அறிமுகம்
ஜே. பஸ்தியாம்பிள்ளை.
கி. மு. ஆறாம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய 1Ds எழுச்சியின் விளைவாக எழுந்த இன்னொரு மதமாகிய ஜைன மதம் இலங்கையில் புகுத்தப்பட்டதற்கு தெளிவான சான்று எதுவும் கிடைக்காதது வியப்புக்குரிய ஒன்றே.
பெளத்தம், இந்துமதம் ஆகிய இரண் டையும் தவிர்ந்த வேறு இரு மதங்களான இஸ்லாமும் கிறிஸ்தவமும் பிற்பட்ட காலத்திலேயே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றின் வரலாறு தெளி வானதாக உள்ளது. இஸ்லாம் மதம் அராபிய தீபகற்பத்திலிருந்தும் மத்திய கிழக்கில் இருந்தும் இந்நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிய வருகிறது. இம் மதம் முதலில் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த வர்த்தகக் குடியிருப்புகளில் பரவி இருந்தது. பின்னர் படிப்படியாக உள் நாட்டிற்கும் பிற பகுதிகளுக்கும் பரவியது. இன்று இஸ்லாம் மதத்தவரான முஸ்லிம் கள் நாட்டின் எல்லா பாகத்திலும் காணப் படுகின்றார்கள். அத்தோடு இந்தியாவில் இஸ்லாமிய மதம் நிலைகொண்ட பின்னர் இந்தியா இலங்கையோடு கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள் மூலமும் இஸ்லாம் இலங்கைக்குள் புகுந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
குறிப்பாக தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரத்துடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகள் மூலம் இஸ்லாம் இலங்கைக்குள் புகுந்தது. கத்தோலிக்க மதமும் புரட்டஸ் தாந்து கிறிஸ்தவமும் பிற்பட்ட காலத்தி லேயே இங்கு புகுத்தப்பட்டன.
கி. பி. 1505 ஆம் ஆண்டில் போர்த்துக் கேயரின் இலங்கை வருகையோடு கத்தோ
35

Page 44
லிக்கரின் வருகை தொடர்புபட்டுள்ளது. 1858 ஆம் ஆண்டில், டச்சுக்காரர் போர்த் துக்கேயரை இலங்கையிலிருந்து அகற்றும் வரையான சுமார் 150 வருட காலப் பகுதியில் கத்தோலிக்க மதம் இலங்கையில் கரையோர மாகாணங்களில் பரவியது. தெற்குக் கரையோரத்தின் பல பகுதிகள், வடமேற்கு கரையோரத்தின் பெரும் பகுதி, யாழ்ப்பாணக் குடாநாடு, மன்னார் ஆகிய இடங்கள் போர்த்துக்கீசரின் ஆட்சியின் கீழும், செல்வாக்கிலும் இருந்தமையினால் இப்பகுதிகளில் கத்தோலிக்க மதம் பரவி யது. டச்சுக்காரர் 1658 ஆண்டு முதல் 1796 ஆம் ஆண்டு வரை இலங்கையின் கரையோர மாகாணங்களை ஆட்சி செய்த போது டச்சு புரட்டஸ்தாந்து மதமும், இங்கே பரவலாயிற்று. இருப்பினும் டச்சுக் காரரால் கத்தோலிக்க மதத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் தீவிரமான கத்தோலிக்க எதிர்ப்பு நடைமுறைகளை கைக்கொண்ட போதும் அது இலங்கையில் நிலைத்து நின்றது. கல்வியினிய மதப் பிரிவு டச்சுக்காரர் செல்வாக்கினால் இலங் சையில் நிலைகொண்டது. 1796 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்த னர். அப்போது உருவாகியிருந்த பல்மத பின்னணிக்கு இவர்களும் தமது பங்களிப்பை விட்டுச் சென்றனர்.
இன்று பிரித்தானிய ஆட்சியின் எச்சங் களாக அங்கிலிக்கன், மெதடிஸ்ட், பெப்டிஸ் முதலிய கிறிஸ்தவ மதப் பிரிவுகளும் அதன் பின்னர் தோன்றிய பல புதுப் பிரிவுகளும் இலங்கையில் வேரூன்றின. இலங்கையில் பல்லாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்ட தாராள கொள்கையினால் பல மதங்களும் அவற்றின் உட்பிரிவுகளும் வளரவும் நிலைகொள்ளவும் வழியேற்பட்டது. இதன் பயனாக இலங்கை பல்லின மதச் JFepsib (Multi-Religious Society) 6Taip
வருணனைக்கு பொருத்தமான ஒரு சமூக மாக உருவாகியது.
இலங்கையில் நிலவும் பிரதான மதங் களின் ஸ்தாபன ஒழுங்குகளையும் அமைப் புக்களையும் ஆராய்தல் சுவையானதும்,
36

பயன்தருவதும் ஆகும். பெளத்தர்களில் மத குருமார்கள் முறை கிறிஸ்தவ மத குருமார் முறையிலிருந்து வேறுபட்டதனித் தன்மையுடையதாக tu 6T6ILLI 496 f'T GDB தொட்டே இருந்து வந்துள்ளது. பெளத்த மத குருமார் யாவரையும் உள்ளடக்கிய தான அமைப்பினை சங்க (Sanha) எனக் கூறுவார். இச்சங்க அமைப்பில் தனிப்பட்ட துறவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
முதலில் சேரும் பயிற்சியாளர் அல்லது இளம் துறவி விகாரை ஒன்றில் பயிற்றப் படுவார். பயிற்சியின் பின்னர் அவர் பிக்குவாக மாறுவர். இதன் பின்னர் அவ ருக்கு தொடர்ந்து கல்வியும் அளிக்கப்படும். இறுதியில் ‘உபசம்பாத" என்னும் சடங் கில் அவர் முழுத்தகைமையுள்ள துறவியாக பட்டம் சூட்டப்படுவார். இவ்வாறு துறவிகளாகும் பெளத்த குருமார்கள் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இப்பிரிவுகள் “சியாம் நிகாய' "ராமண்ண நிகாய' எனப்பலவாறாக உள்ளன. வெவ் வேறுபட்ட குழுவினருக்கு தலைமை வகிப்ப வராக உள்ள மத குருவை 'மகா நாயக்கர்" என அழைப்பர். வெவ்வேறு கோவில்களின் குழுக்களுக்கு தலைமை வகிப்பவர் ‘நாயக்க தேரர்" எனப்படுவர். சுருங்கக்கூறின் வெவ்வேறுபட்ட மத குரு மார் குழுக்களிடையே ஒரு அதிகார வரன் முறை அமைப்பு ஒன்று இருப்பதைக் காண லாம். இருப்பினும் கத்தோலிக்க, கிறிஸ்தவ திருச்சபையில் காணக்கூடியதான அதிகார வரன்முறை அமைப்புக்களோடு இவற்றை ஒப்பிடல் முடியாது. அத்தோடு இம்மத குருமார் குழுக்கள் வெளியேயுள்ள அதிகார அமைப்பொன்றிற்கு உட்பட்டவர்களாக அமைவதில்லை. உதாரணமாக, றோமன் கத்தோலிக்க குருமார் பாப்பாண்டவருக் கும் வத்திக்கானுக்கும் கட்டுப்பட்டவர் கள். இதேபோல் அங்கிளிக்கன் குருமார் இங்கிலாந்து திருச்சபைக்கும் கண்டபெரி ஆண் ட கை க் கும் கட்டுப்பட்டவர்கள். பெளத்த குருமாரின் ஒழுக்க விதி முறை கள் "விநயம்" எனப்படும். இவை வெளியிலி ருந்து கொண்டுவரப்பட்ட ஒழுக்க விதிகளல்ல. இங்கேயே உருவாகியவை.

Page 45
மகாநாயக்கர்களும், சங்கங்களும் புரா தன காலந்தொட்டு அரசு அதிகாரத்தோடு நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார் கள் அரசர்கள் சங்கத்தின் மீது மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தது மட்டுமல்லாது கொடைகளையும் வழங்கினர். சமயத்தை வளர்க்க உதவினர்.
பெளத்த மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான பிணைப்பை துண்டிப்பதற்கு பிரித்தானிய ஆட்சியாளர் முனைந்த போதும் இம்முயற்சி வரவேற்பைப் பெற வில்லை. பெளத்த கோவில்கள் நிலங்களை யும் சொத்துக்களையும் உடைமையாகக் கொண்டிருந்த காரணத்தினால் இவற்றைப் செவ்வனே பரிபாலிப்பதை உறுதி செய்தல் அவசிய மாயிற்று. இதனால் அரசு பெளத்த மதக் கோவில் களுடன் ஒரு தொடர்பை கொண்டிருக்கும் தேவை இருந்தது. இவ்வித மாக அரசுக்கும் பெளத்தத்திற்கும் நிலவிய தவிர்க்க முடியாத உறவு காலப்போக்கில் வளர்ந்து சென்றது. 1948 இல் இலங்கை அடைந்த பின்னர் இந்த உறவு மேலும் நெருக்கமானது. இங்கிலாந்து திருச்சபைக் கும் அந்நாட்டு அரசுக்கும் இடையிலான சுதந்திரம் உறவையும் இலங்கையின் பெளத்த மத அரசு தொடர்பையும் ஒப் பீடாகக் குறிப்பிடலாம். இருப்பினும் இவ் வுதாரணம் முற்று முழுதும் சரியானது LD (ö0TDI.
இலங்கையில் அரசுக்கும் மதத்திற்கும் இடையில் பிணைப்பு பண்டுதொட்டே இருந்து வந்துள்ளது. மகாநாயக்கர்கள், பெளத்த சமய நிறுவனங்கள் அரசோடு கொண்டிருந்த உறவு சுமுகமானதாய் இருந்தது. மதகுருமார் அரசின்மீகம் அரசாங்கத்தின் மீதும் செல்வாக்குச் செலுத்தக்கூடியவர்களாய் இருந்தனர்.
பெளத்த மதத்தைப் போலன்றி இந்து மதத்தில் நிலவிய குருமார் முறை வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்தது. இந்து மதக் குருமார்கள் அல்லது பூசகர்கள் சடங்குகளையும் கிரியைகளையும் நிகழ்த்து வோராக இருந்தனர். இவர்கள் ஒரு குழுவாக ஒன்றுசேர பயிற்றப்படுவடோ அன்றி ஒரு நிறுவன முறைமையின் கீழ்
گی

ட்டுப்படுத்தப்படுவதோ இல்லை. தமது -60LD9566T செய்வதற்குரிய அறிவை பறுவதற்கான கல்வி அவர்களுக்கு வழங் ப்பட்டது. இக்கல்வி முறைசார் கல்வியாக அமையவில்லை.
மந்திரங்களை உச்சரித்தல் பூசையை செய்தல் ஆகியவற்றில் அவர்கள் குழு pறையில் பயிற்றப்படுவதில்லை. அவர்கள் திருமார்களாக வெவ்வேறு நிறுவன அமைப்புக்களின்கீழ் சேர்த்துக்கொள்ளப்பட வில்லை. இந்த குருமார் அமைப்பு pறைப்படுத்தப்பட்டதாகவும் நெகிழ்ச்சி 1ற்ற வரன்முறை உடையதாகவும் இருக்கவில்லை.
குரு சீட முறையின்கீழ் ஒருவர் பயிற் யாளராக சேருவார். ஆனால் ஒரு காவிலின் நிர்வாகம் குருசீட வாரிசு உரிமையாக சீடனிடம் சென்றடையும். pறை இருக்கவில்லை. இதற்குப் பதிலாக ர்மகர்த்தாக்களும் நிர்வாகிகளும் கோவில் பூசகர் uj II i என்பதனை தெரிந்து காள்ளும் முறையே நிலவியது.
அரசும் இந்துக்கோவில் உடைமைகளை ரிபாலிப்பதில் முக்கிய பங்கினைப் பெற ல்லை. கோயில் பூசகராகும் உரிமை ாதி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. பிராமணர் ஒருவர் பூசகராகும் வழமையே பரும்பாலும் நிலவியது. பெளத்த மதத் ல் ஏதாவது ஒரு நிகாயவின் குருவாகச் சர்ந்து கொள்வது சாதி அடிப்படையில் ர்ணயிக்கப்பட்டது உண்மையே. உதாரண ாக சியாம்நிகாய குருமார்களாக குறிப் Iட்ட சாதியினரே சேர்க்கப்பட்டார்கள். ருப்பினும் குருமார் ஆவதற்கு பெத்தள தத்தில் சாதி ஒரு முற் தகுதியாகவும் ட்டுப்பாடாகவும் அமையவில்லை. இந்து iருமார்கள் ஒரு நிறுவன அமைப்புக்குள் ன்றிணைக்கப்படாததால் பெளத்த சங்கம் பான்ற நிறுவனம் இந்துமதத்தில் இல்லை.
இலங்கையில் இந்துக் குருமார் பெளத்த
தத்திற்கு ஒப்பான தோர் உறவை அரசு -ன் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக
37

Page 46
நவீன காலத்தில் அரசு - இந்துமத குருமா உறவு, பெளத்தத்துடன் அரசு கொண்டுள்ள உறவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதா இருக்கின்றது.
இக்காரணத்தினால் அரசு மீதும் அரசாங்கத்தின் மீதும் இந்துக் குருமா செல்வாக்கைச் செலுத்தும் நிலை இருக் வில்லை. குருமார்கள் ஆன்மீக உலகோ தொடர்புபட்டவர்களாக இருந்தனர்.
இலெளகீக விடயங்களில் அவர்களில் ஆதிக்கம் குறைவாகவே இருந்தது. கு மார் அமைப்பின் கீழோ நிறுவன அமை பின் கீழோ இந்துக்கோவில்களின் பரிபா6 னம் அமையாததால் கோவில்களின் நி வாகம் தனித்து இயங்கியது. தர்மகர்த்தா களும் குருமார் அல்லாத தனிப்பட்டோரு இந்துக்கோவில்களை நிர்வகித்து வருகில் றனர்.
ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன அமை! புடையகுருமார் முறை முஸ்லிம் களிடத்து இல்லை. அத்தோடு கிறிஸ்தவ, இந்து குருமார் ஈடுபடுவது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவதில்லை. முஸ்லிம்கள் மத்தியில் அவர்களது சமய நூல்களில் பாண்டியத்தியம் பெற்றோர் உள்ளனர் அவர்களுடைய மதத்தில் சடங்குகளுட கிரியைகளும் இந்து கிறிஸ்தவ மதங்களில் உள்ள இயல்பிலும் வடிவத்திலும் காண படாமையால் முஸ்லிம் குருமாருடைய பங்கும் கடமைகளும் வேறுபட்டவகையில் அமைந்துள்ளன,
முஸ்லிம் குருமார்கள் ஒழுங்குபடுத்த! பட்ட நிறுவன அமைப்பிற்கு உட்பட்ட வர்கள் அல்லர். வரன் முறையான ஒழுங்கமைப்பும் அவர்களிடம் இல்லை இவ்வியல்பு இந்துமத முறைமைக்கு ஒப்ப னது. இதேபோன்று முஸ்லிம்களும் முள லிம் குருமாரும் அரசின் மீதும், அரசா கத்தின் மீதும் செல்வாக்கைச் செலுத்து வலிமையுடையோராகவும் இருக்கவில்லை.
பெளத்தம், இந்து, இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களிலும் சமயம் தனிநபரின் முயற்சியாலும் செயல்களாலும் அடைய
38

:
படும் ஆத்மீக ஈடேற்றத்தைக் குறிக்கும். தனிநபர் சமயத்தை புரிந்துகொள்ளும் முறையில் அவரவர் முயற்சியும் முக்கிய மாதலால் சமயம் தனிப்பட்ட ஒரு விடய மாக அமைகிறது. இருந்தபோதும், இஸ் லாம் மதத்தில் மறைகூறும் உண்மைகள் என்பது ஒன்று உண்டு.
புனித குர்-ஆனில் கூறப்பட்ட உண்மை களை கடைப்பிடித்தல் முஸ்லிம் ஒருவருக்கு கட்டாயமாகும். இதனால் அங்கு தனிநப ரின் விருப்பப்படியான செயல்முறைக்கு இடமில்லை. முஸ்லிம் மத குருமாரும் மறைகூறும் உண்மைகளே கடைப்பிடித்தல் வேண்டும். அது கடவுளின் வாக்கு ஆதலால் விமர்சனத்துக்கு உட்பட முடியாதது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குருமார் நிறுவன அமைப்பு அல்லது திருச்சபை உள்ளது கத்தோலிக்க மதத்தில் வெவ்வேறு குழுக்க ளாக குருமார் செயற்படுவர். ஒவ்வொரு குழுக்களும் தத்தமக்கிடையே வெவ்வேறு மேலாளர்களைக் கொண்டு அமைந்திருக் கின்றன. இருப்பினும் இக்குழுக்கள் யாவும் இறுதியில் பிசப்பு ஆண்டவர், பாப்பாண்ட வர் ஆகியோரின் கட்டுப்பாட்டுக்குள் அமைவனவாகவே இருக்கின்றன.
கத்தோலிக்க கிறிஸ்தவ குருமார் குழுக்களிடையே கல்விப் பயிற்சி பற்றிய தெளிவான முறையொன்று உண்டு. குருப்பட்டம் சூட்டுதலும், ஒருவரை குரு வாகச் சேர்த்துக்கொள்ளுதலும் விரிவான ச ட ங் கா க மேற்கொள்ளப்படுகின்றன. திருச்சபையில் தலைவருக்கும் குருமார் களுக்கும் பிரிக்கமுடியா பிணைப்பு ஒன்றும் உள்ளது. கத்தோலிக்க மதத்தினருக்கு உரோம் நகரிலும், கிறிஸ்தவர்களுக்கு இங்கிலாந்திலும் தலைமைப்பீடங்கள் உள்
GT67.
பெளத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இவ் வித மான வெளியே அமைந்திருக்கும் தலைமைப்பீட மொன்றோ தலைவர் என்றோ இருப்ப தில்லை. கத்தோலிக்கத்திலும் கிறிஸ்த

Page 47
வத்திலும் சமய நூல்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.இம்மதங்களைப் பின்பற்று வோரிடையே தனிநபர் வாதத்திற்கும் தாராண்மை போக்கிற்கும் அதிகம் இட மில்லை. ஏனெனில் சமய நூல்கள் இதற்கு இடம் தருவதில்லை.
இலங்கையின் பிரதான மதங்கள் ஒவ் வொன்றும் மேலே குறிப்பிட்டவாறான நிறுவன அமைப்புக்களை கொண்டனவாக உள்ளன. அவை யாவும் பல்மத சமூக அமைப்பில் அருகருகே ஒழுங்காக வாழ்ந்து வருகின்றன. இந்த அர்த்தத்தில் இலங் கையை சமயச் சார்பற்ற சமூகம் எனக் கூறலாம், ஏனெனில் இங்கே பல மதங்க ளும் அவற்றின் குருமார்களும் தனித் தனியே இயங்குவதற்கு இடம்தரப்படு கின்றது.
அரசுக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்புமற்ற சமயச் சார்பற்ற சமூகம் என்பது யதார்த்தத்தில் காண முடியாத ஒன்று. மதம் தனிப்பட்டதோர் விடயம் என்பதும், பூரணமான அளவில் அரசு மதத்திலிருந்து விலகியிருப்பதும் நடை முறையில் சாத்தியமற்றது. இலங்கையில்
யாழ்ப்பாணச் சமூக வரலாறு (42ம்பக்கத் ெ காலம்சென்ற ஹன்டி பேரின்பநாயகத்தின் கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக இருக் களுள் இறுதியாகக் குறிப்பிட்ட சம்யமும் அமைப்பும் பற்றி விரிவாக ஆராய்ந்து ஒரு யின் பிரபல இலக்கிய விமர்சகர் ஒருவர் 'யார் இந்த யாழ்ப்பாணத்தான்?" என்றெ அவர் எழுப்பிய இந்தக் கேள்விக்கு விரிவா 5Tu55555r The Karmic Theatre - Self, Soci நூல் தருகின்றது. இந்நூலை அமெரிக்கால யிட்டது,
யாழ்ப்பாணத்தவர்கள் மிகுந்த புத் களுக்கு நிகரானவர் கிடையாது. யாழ்ப்பா கூர்மையின் அடிப்படையில் விளக்குவோரு இயல்பு தான் அச்சமூக வரலாற்றின் அ மிஷனரிமார் கல்விக் கூடங்களை நிறுவியத லாற்றைத் திசை திருப்பிய செயல்முறை எ கங்கள் என்கிறார் பேரின்பநாயகம்.
யாழ்ப்பாணச் சமூக வரலாறு பற் பேரின்பநாயகத்தின் கட்டுரைகளும் நூலும்
SP-6ðt II 16ð“.

அரசு எல்லா மதங்கள் மீதும், அக்கறை யும் கவனமும் கொண்டுள்ளதைக் காண லாம். இருப்பினும் பெளத்தமதம் எல்லா மதங்களையும் விட முன்னுரிமை ஒன்றைப் பெறுகின்றது. இலங்கை ஒரு மதச்சார் பற்ற அரசுதான். அதேவேளை இலங்கை மதகுருக்களின் ஆட்சி (theocracy) உடைய நாடு அல்ல.
மேற்குலக சிந்தனையின் அடிப்படை யில் நோக்குவோமாயின் உண்மையான மதச்சார்பற்ற அரசும், அரசாங்கமும் மதத் தைப் பற்றி எவ்வித அக்கறையும் கொள்வ தில்லை. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அரசுகள் மதங்களை அங்கீகரிக்கின்றன. அவற்றை ஏற்றுக்கொள் கின்றன. இலங்கையில் மதங்களுக்கு அரசு ஆதரவும் கிடைக்கின்றது.
மேலும் இந்தியாவிலும் இலங்கையிலும் மற்ற மதங்களை மக்கள் கடைப்பிடிப்பதற் கான உரிமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்
ளது.
தமிழில் - க. சண்முகலிங்கம்
தாடர்ச்சி)
புதல்வர். நியூயோக் நகரப் பல்கலைக் கிறார். மேலே குறித்த மூன்று அடிபடை சோதிட சாஸ்திரமும் யாழ்ப்பாணச் சமூக நூலை அவர் எழுதியிருக்கிறார். இலங்கை சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ாரு புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார், னதும் விளக்கமானதுமான பதிலை பேரின்ப ety and Astrology in Jaffna' (1982) 6Tairp பின் மஸாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் வெளி
திக் கூர்மையுடையவர்கள் கணிதத்தில் அவர் ணச் சமூக வரலாற்றை இவ்விதம் புத்திக் ம் இருக்கின்றனர். இன்னும் சிலர் "சுயநல டிப்படை என்பர். வேறு சிலர் அமெரிக்க ான "தற்செயல்" நிகழ்வுதான் அதன் வர ன்பர், இவை யாவும் மேலோட்டமான விளக்
றி ஒரு சிலரே எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியத்துவம்
39

Page 48
குறிப்பு
மத அடிப்படிைவாதம் (REL
செய்திப் பத்திரிகைகள் வாயிலாகவும், அரசியல் பற்றிய ஆய்வுகள் மூலமாகவும் பிரபலமாகிவிட்ட தொடர் ‘அடிப்படை வாதம்", மத அடிப்படைவாதம் என்றால் என்ன? இஸ்ரேலின் தீவிரவாத யூத மதப் பிரிவுகள், லெபனானில் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் இஸ்லாமிய மதக் குழுக்கள், கிறிஸ்தவ தீவிரவாதிகள், மன் னர் ஷாவின் வீழ்ச்சியோடு எழுச்சியுற்ற ஈரானின் சியா மதத்தலைமை, பஞ்சாப் பின் சீக்கிய தீவிரவாதிகள் பாகிஷ்தானின் ஜமாத்ஐ இஸ்லாமி, இந்தியாவின் இந்து மகாசபையும் பிற மதகுழுக்களும் "மத அடிப்படைவாதம் என்ற தொடரால் விப ரிக்கப்படக் கூடியன. எனினும் மத அடிப்படைவாதம் என்றால் என்ன என் பதை உதாரணங்கள் மூலமாக அன்றி அதன் இன்றியமையா இயல்புகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மத அடிப்படைவாதம் பழமைக்குத் திரும்பிப்போகும் படி சொல்கிறது; பிற் போக்கானது; சமயசகிப்பின்மையை வெளி யிடுகின்றது; தீவிரப்போக்குடையது. பலாத் கார வழிகளில் கூட இறங்குகிறது. . 4 m சுருங்கக்கூறின் நவீன உலகின் அழி வுச் சக்திகளில் இதுவும் ஒன்று. யாவற் றுக்கும் மேலாக எல்லா நாடுகளிலுமே பழமை பேணும் அரசியல் சக்திகளுக்குத் துணை போகும் இயக்கம்தான் மத அடிப் படைவாதம் இப்படியாக அதனை வருணிப் போர் உள்ளனர். இவ் வருணிப்பில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மத்திய கிழக்கு நாடுகளின் சமயத் தீவிர வாதம் பொதுசனத் தொடர்பு சாதனங் கள் மூலம் பிரபலப்பட்டுவிட்டது. மத அடிப்படைவாதம் மத்திய கிழக்கிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் உரிய ஒன்று
40

புக்கள்
GOUS FUNDAMENTALISM)
க. சண்முகலிங்கம்
தான், என்ற தொனியில் பேசுவதும் எழுது வதும் கூட சிலருக்கு இயல்பாகிவிட்டது. ஆனால் இது உண்மையல்ல, முதலாவ தாக மேற்குலகின் அரசியல் தேவைகளுக் காக உருவாக்கப் பட்ட மிகைப்படுத்தப் பட்ட தோற்றம்தான், இஸ்லாமிய அடிப் படைவாதம். மத்திய கிழக்கில் மேற்கு நாடுகளின் பொருளியல், அரசியல் நலன் களுக்கு விரோதமானவை. அந்நாடுகளின் தேசியவாதமும் (Nationalism) இஸ்லாமிய மத எழுச்சியும். தேசிய வாதத்தை கண் டிப்பதைவிட மத அடிப்படைவாதம் என்ற வகையில் தாக்குவது இலகுவானது. அடுத் ததாக மத அடிப்படைவாதம் கிறிஸ்தவம் இந்துமதம் பெளத்தம் , சீக்கியமதம் போன்ற உலகின் முக்கிய மதங்கள் யாவற்றிற்கும் பொதுவானது. அத்தோடு வரலாற்று ரீதியாக கிறிஸ்தவ மதத்தில் தான் அடிப்படைவாதம் முதன்முதலாகத் தோன்றியது. மே ற் கு ல கி ல் தா ன் அது உதயமானது. இந்த மூன்று உண்மை களையும் நாம் புரிந்து கொள்ளாவிடின் மத அடிப்படைவாதத்தின் முக்கிய இயல் புகள் சிலவற்றைப் புரிதல் கடினம்.
மத அடிப்படைவாதம் நவீனமயமா தல் (Modernisation) போக்கின் விளை வாக எழும் ஒரு வெளிப்பாடு என்பர் சில சமூகவியலாளர், தொழில் புரட்சியும் அதனோடு இணைந்த சமூக மாற்றங்களும் சமூகத்தில் மதத்தின் பங்கை முற்றாக மாற்றியமைத்தன, பழைய சமூகம் மத அடிப்படையானது நவீன சமூகத்தில் மதச் FrTrř î6örGOLDuurT56ão (Secularisation) (pi கியமான ஒரு இயல்பு. இது நவீனமய மாதலின் பிரதான அம்சம், மதச் சார் Lu sib po g Dr Fr. (Secular State) GT Gör sp கோட்பாடு உருவாகியது. கலைகளும் இலக்கியமும் மதம் சாராதவையாக அமைந்தன. நவீன இலக்கிய உருவங்க

Page 49
ளான நாவலும் சிறுகதையும் மதச்சார் பற்றவை, ஆனால் காவியங்கள், சிற்றிலக் கியங்கள் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாமல் சமணகாப்பியங்கள் என்றும் இஸ்லாமியத்தமிழ் இலக்கியம் என்றும் பேசுகின்றோம்,
மதத்தின் பங்கும் பணியும் அடிப் படையான மாற்றங்களைக் காணும் கால கட்டத்தில் மூன்றாம் உலகநாடுகளில் அந்நிய ஊடுருவலிற்கு எதிர் தாக்கங்கள் எழுந்தன. அவை மூவகையின, 1. அந்நிய மதக்கருத்துக்களையும் சமூக
நியதிகளையும் நிராகரித்தல். (Rejection) 2. தமது மதத்தில் நிலவும் குறைகளை யும் கேடுகளையும் களைந்து மதத்தை நவீன தேவைகளுக்காக மாற்றுதல், இதைத் தக அமைத்தல், (Adaptation) எனலாம். 3. அந்நிய பாதிப்புகளுக்கு எதிராக தீவிரமாக எதிர்தாக்கம் புரிதல் (Re-action) இதுவே மத அடிப்படை outsib (Religious Fundamentalism) ஆகும். மேற்குலகின் தாக்கங்களுக்கு இந்து மதம் எவ்விதம் முகம் கொடுத்தது என்ற கேள்விகளுக்கு விடை காணும்போது இந்தியாவிலும் எமது சமூகத்திலும் இந்த மூன்று போக்குகளையும் கண்டு கொள்ள லாம், ராஜாராம். மோகன்ராய், தயா னந்த சரஸ்வதி, அரவிந்தர், காந்தி, திலகர், போன்ற இந்தியாவின் நவீன காலச் சிந்தனையாளர் இத்தகைய ஒரு வர லாற்றுப் பின்னணியில் தான் ஆராயப் lul Gani Gior quanuri 35 Gir Lionel Caplan என்பவர் லண்டன் பல்கலைகழகத்தில் School of Orient and African Studies பிரிவில் மானிடவியல் பேராசிரியராக உள்ளவர். இவர் பதிப்பித்த பத்துக்கட்டுரை sait Ginreior L. pité Studies in Religious Fundamentalism (Macmillan Press, (1987.) இதைப் படித்த போது எழுந்த எண்ணங்கள் சிலவேலை மேலே குறிப்பிடப்பட்டவை.
இந்நூலின் கட்டுரையாசிரியர் ஒருவர் மத அடிப்படைவாதத்தின் இயல்புகளாக

ஐந்தைக் குறிப்பிடுகிறார். அவற்றை கீழே தருகின்றேன், 1, ஏற்க்கப்பட்டதும் அதிகாரபூர்வமானது மான மதக் கேட்பாட்டிற்கு எதிரான ஆபத்தும் சவாலும் எழுந்துள்ளதாக கருதும் மனநிலை பொதுவாக உருவா கும். 2. இவ்வாறு தோன்றும் ஆபத்தான கருத்துக்களோடும் நியதிகளோடும் எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளமுடியாது என்னும் எண்ணம். 3 சவாலுக்கு உள்ளாகும் கோட்பாட்டை மீள வவியுறுத்தல், இவ்வாறான வலி tly to 556) (Re-affirmation) ஒன் ஒன்றில் மதநூல்களின் முதன்மையை வற்புறுத்துவதன் மூலம் செய்யப்படும் அல்லது ஆளுமைமிக்க ஒரு மதத் தலைவரின் அதிகாரம் மூலம் நிலை நாட்டப்படும். 4. சவாலாகத் தோன்றியவர்களையும், அத்தகையவர்களோடு சமரசம் செய் தவர்களையும் பரமவைரிகளாக கருத லும் பிரகடனம் செய்தலும், 5. தமது தேவைகளையும் நலன்களையும் ஈடேற்றுவதற்காக அரசியல் வழிகளை (Political Means) 695 untig56). மத அடிப்படைவாதத்தின் அரசியல் இயல்பு முக்கியமானது. மத உணர்வை வெளியிடும் குழுவாக ஆரம்பிக்கும் ஒரு இயக்கம் காலப்போக்கில் அரசியல் அமுக் 355g,(parta, (Political Pressure Group) பரிணமிக்கும் த ன து நோக்கங்களை எய்துவதற்காக அரசியல் வழிகளை ஒரு மத இயக்கம் நாடும்பொழுது அரசி யல் மதமயப்படுத்தப்படும் மதவாதிகள் அன்பு மனிதநேயம், அகிம்சை ஆசியவற்றை போதிக்க வேண்டியவர்கள். இத்தகைய யோர் தடி பொல்லுகளை மட்டுமல்ல பயங்கரமான நவீன ஆயுதங்களையும் மதித் தின் பெயரால் ஏந்தும் நிலை ஏற்பட்டு விடுகிறதல்லவா? மத அடிப்படைவாதம் என்னும் தோற்றப்பாட்டை வரலாறு, சமூகவியல், மானிடவியல் அரசியல், ஆகிய துறைகளில் வல்லோர் விஞ்ஞான பூர்வ
மாக ஆராய்தல் பயன் தரும் ஒரு முயற் சியாகும். காலத்தின் தேவையும் ஆகும்.
41

Page 50
யாழ்ப்பாணச் சமூக வரலாறு
ஐரோப்பாவில் புரட்டஸ்தாந்து மதத் மனப்பாங்குகளிலும் பல மாற்றங்களைப் ட தொழில் மீது கரிசனையும் பற்றும், நோக்க மனப்பாங்குகளைப் புரட்டஸ் தாந்தம் வவ செய்யும் தொழிலே தெய்வமென மதிப்பவர் வியலாளரின் புகழ் பெற்ற கோட்பாடு "பு gouglib (Protestant ethic and the spirit வத்தின் தோற்றத்திற்கான அடிப்படையாக பிட்டார் அந்த அறிஞர்.
ஐரோப்பிய சமூக வரலாற்றின் புதி தொரு புதிர் இலங்கைச் சமூக வரலாற்றி இயல்பு பற்றிய புதிர். அவனது விடாமுயற் ஆகிய குணங்கள் எப்படி உருவாகின?
இந்தப் புதிரினை விடுவிப்பது சமூக
தனிமனிதனின் இயல்புகள் தற்செய நிர்ணயிக்கப்படுவன. புறக்காரணிகளில் மு Structures) சூழலும் ஒரு புறக்காரணிதாள் கடும் உழைப்பால் தான் மனிதன் வாழலா வித்தது. இப்படி ஒரு விளக்கத்தையும் நாட சூழலை விட்டு இடம் பெயர்வதுதானே இ யாழ்ப்பாணத்தவர்கள் அங்கே நிலைத்திருத், கட்டமைப்பைச் சார்ந்த காரணிகள் பற்றி கட்டமைப்புக்கும் மேலாக மனப்பாங்குகள் 8 தன்மை உண்டு. இதனைக் கருத்து நிை கருத்துநிலையும் ஒன்றை யொன்று சார்ந்து சமூக வரலாற்றை நாம் மூன்று அடிப்படை
1) பிரிட்டிஷ் ஆட்சியின் தோற்றத்தின்
சமூக நிலைமை யாது? அவை எத்த
2) யாழ்ப்பாணத்தின் குடுப்ப அமைப்பு
கள் எவ்விதம் சமூகத்தையும் பொரு
3) யாழ்ப்பாணத்தின் சமயக் கோட்பாடு
அதன் சமூக வரலாற்றை எவ்விதம்
மேற்குறித்த மூன்று அடிப்படைகளில் யாழ் ஆர். எஸ். பேரின்பநாயகம். இவர் எழு and Economic Activity in Jaffna, Sri La (1988) நூலில் இடம் பெற்றுள்ளது. ஆ
42

தின் தோற்றம் மக்கள் வாழ்க்கை முறையிலும் குத்தியது. விடாமுயற்சி, சிக்கனம், செய்யும் த்தோடும் குறிக்கோளோடும் உழைத்தல் ஆகிய ார்த்தது. குறிப்பாகக் கல்வினியப் பிரிவினர் . மக்ஸ்வெபர் (Max Weber) என்னும் சமூக ரட்டஸ்தாந்து அறமும் முதலாளித்துவத்தின்
of Capitalism) என்பதாகும், முதலாளித்து புரட்டஸ்தாந்த அறக்கோட்பாட்டை குறிப்
ர்களுள் ஒன்று இதுவாகும். இதே போன்ற லும் உண்டு. அது தான் யாழ்ப்பாண மனிதனின் சி, சிக்கனம், தொழில் மீது காட்டும் ஈடுபாடு
வரலாறு (social history) பற்றிய விடயம்.
பலானவை அல்ல. அவை புறக்காரணிகளால் மதன்மையானது சமூகக்கட்டமைப்பு, (Social ன். யாழ்ப்பாணம் ஒரு பாலைவனம். அங்கே ாம். இந்தச் சூழல் விடாமுயற்சியைத் தோற்று ம் கூறலாம் அல்லவா? ஆனால் சாதகமற்ற இயல்பு. இதற்குப்பதில் பல்நூற்றாண்டுகளாக த தன் காரணம் என்ன? சூழலை விடச் சமூகக் யும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் சமூகக் சிற்தனைகள் என்பனவற்றிற்கும் புறநிலையான ல (Ideology) என்பர். சமூகக்கட்டமைப்பும், து செயற்படும். இன்றைய யாழ்ப்பாணத்தின் டகளில் விளக்க வேண்டும், அவை:-
போது யாழ்ப்பாணத்தில் நிலவிய பொருளியல் கைய உற்பத்தி உறவுகளுக்கு வித்திட்டன?
எப்படிப்பட்டது? அதன் கருத்து நிலை அம்சங் |ளியலையும் பாதித்தன?
களும் நடைமுறைகளும் எண்ணப்பாங்குகளும்
உருவாக்கின?
bப்பாணச் சமூக வரலாற்றை விளக்குகிறார். uu 'The Social Foundation of Educational nka' என்ற கட்டுரை "கைலாசபதி நினைவேடுர். எஸ். பேரின்பநாயகம் யாழ்ப்பாணத்தவர்)
(தெடர்ச்சி 39ம் பக்கம்

Page 51


Page 52
s
金
Written by
Message by
Foreword by
Published by
Available at
Price
Shrt C, Suriyakumaran
: Hon. P. P. Dewaraj, Minister for Hindu Hindu Religious 8t Cultural Affails
: Shri Mathoo Krishnamurti
(The Bhavan, UK
: The Department of Hindu
Religious 8 Cultura Affairs, Sri Lanka ( 1 99 O )
K. V. G. de Silva 8 Son3, Bambalapiti ya,
: Rs... 100/-
Printed by Rajan Printers, s
 

இந்துக் கலைக்களஞ்சியம் - (FF۔ I|دقہ) 1 - نیوزوی)u
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர் ள் இதன் ஆசிரியர். உயிர் எழுத்துக்களில் அ" தொடங்கி "ஈ" வரை உள்ள சொற்கள் தில் இடம் பெறுகின்றன. 670 விடயங் ள் பற்றி எழுதப் பெற்றுள்ளது. தெய்வம், பரியோர், நாடு, தலம், நூல், சஞ்சிகை, விழா, விரதம், பொருள் என்பன பற்றிய விடயங்களாக அவை அமைகின்றன. தமிழ் ாடும், ஈழமும் பெரும்பான்மையான விடயங்களுக்குக் களமாக விளங்கியுள்ள பாதும் அவற்றுக்கு அப்பாலும் நோக்கப் ட்டுள்ள இந்துக்கலைக்களஞ்சியம், உயர் பகுப்பு மாணவர்களுக்கும் , இந்து சமயத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வோர்க் நம் மிகவும் பயன்படக்கூடிய கருவூலம் ,
இலங்கை விலை ரூபா 250/-
டைக்குமிடம்:
இத்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 9வது மாடி, றக்ஷண மந்திரய 21, வக்ஷோல் வீதி,
கொழும்பு-02,
HINDUSM
FOR HENDUS AND NON-HINDUS
its Religion and Metaphysics
By Shri C.Suriyakumaran
, Kew Lane, Colombo -2.