கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரிய நிலா 1989.03-05

Page 1
劃
圭
蔷 苷量
菲雷 2.
TEHiD at umur II || hai 다. H
нн; н:ыння 霹、 臣:担苷 畢量畫
=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|(111 s
國|的 - || 「 「|『 ------|---------------------------------------------|| || ------------------------------------——") !!輛___ 』_輛旺福』 「江荊「甩』***』」「 —)
----!!!!!!!!!!
—
—
)|- ---- |: , ! )
. . . . . . .|----- )--|-|-|- |-|-...├|-|- . . . |-|-|- |-| |-- ---- _ (ae.|- :|| T-|-|-–----------- - -|- ---- ---- - TT|-|-... --|----- -----------|----- |-|-引|-- .. . . .|- |- ----|-. . . . . . . . . .|-|- |-├─!---|-|-|-|- |--... --|-
■|- |- .|-—|-| -----疆!---- --------|-|-|- .|-----「--------+=*** ... :) -----|-_----E |- ----| - .├─|-|- - ||- -------- --------- - - - - - -------|-|-|-|-|- |-_ - - - ------|----- |- |-|- 「 「_』 디-├─----No (No|------ - -E-TF다. ! 1|----- Tae|- |- --------|-|-|- | ||│ ├─----No :-)|-*—圖鱷-|-|- - - - -!!!!! :) ----..._| :|- . . . . . . . .--------|-|-口.|-|- |-|----------=----- - . 「-|---- _ _ _ _|-----|||- ---- . . . . .|------ _ _ !=)-(...)------ ... --|----- |- ------ -------- ) ----|-|-|- T-|--|-|-__.',
· ----

Page 2
ASAeMA AA MLiLiLiMMAMMALLMMMLAMAMMMMLAMAAA AALSLSS S LALALALAMLMLALAAAAALLALSLALSLALLSeASeSTTTAATALAeSASAATALALTS
BEST WISHES FROM
GREEN GARDEN TEXTILES & TIMBER MERCHANTS No. 3, Main Street,
M#AWARNELL.A.
''' - xaw-r rേഴ്ത്തിപ്പില്ക്ക് 486 ح*'%X^**;خبرNمع
முயற்சி வெற்றி பெற
நல்ல ரசிகள்!
TRADE CENTRE
3U2, AM BAGAM. UWA ROAD, GAMPOLA:
刘 LSLLYLLYYLLSYSYSYLSYL TLLSLLLYYzYYLLLSLL0LSLSLSL0S LLLLLLLT
8£Š፣‛ CÖAÅዖዚ{ÅÅ# ጶ;ኽ‛S FROለለ
M. S. Samsudeen Lebbe
& At MERCHANTS Distributors for Cereinic and Porcea in Ware.
MAIN S T R I !...”, MAWANELLA. -T'phone: 035-6143
Perpre mr Trwyr خواهم. حدود هم ார ஈராண~ர *ოჯr 4m
Waswa
Best Wishes Frcm
ARF í EA STCRBS
21/19, 3 is Štand, KEGALLE.
SeSez AeqeqALALeLeeSeLeMAMAMeATATeMLAeAMee YeAeAeAMeseeLe AAeL eeLMLMLeOS به "ب" و "برد اتمه "۱"مه ീഴ്ത്ത(ജ
yWE WYSES FROAM
CUILF VIDEC VISION
^oo l l 5, Malm Street Mayonsella,
小**心ü*心、心、伞*令***夺、咖令德* 韩濬*争*歌

ப்ரிய நிலா
PRYANILA
காலாண்டு கலை, இலக்கிய, இதழ்.
★ ★ ★
der - 2
இதழ் - 8
女 大 大
Editor:
Uyan watte Ramjan
LDIsä - Gun
大 大 大
ஆசிரியர்:
உயன்வத்த ரம்ஜான்
உதவி: திருமதி ரம்ஜான்
女 大 大
தொடர்பு.
The Editor, Priyanila, 193, Uyan watte, Dewa nagala, Sri Lanka.
அன்பான இலக்கிய நெஞ்சங்களே !
எம் அனைவர் மீதும், சாந்தியும்,
சமாதானமும் உண்டாவதாக !!
"ப்ரியநிலா"வின் இரண்டாவது ஆண்டு மலரையும் உங்கள் க்ரங்களில் தவழ விடுவ தில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலக்கிய உலகில் சாதனைகள் பல புரிய வேண்டும், தத்தம் கருத்துக்களை, சமூகத்தின் மத்தியில் வைக்க வேண்டும், என்ற ஆர்வத்தில் பேணுக்களைப் பிடிக்க புதுத் தலைமுறையினர் துடிப்பதைப்பார்க்க முடிகிறது.
இளந் தலை முறையினருள் அனேகர் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வாழ் கின்றதையும், விரக்தியுற்று ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று வாழ முற்பட்டுக்கொண்டிருக்கும் வேலையில், சமு தாய உணர்வோடு, மனித நேயங்களின் குமுறல்களை கோடிட்டுக் காட்ட சில புத்திஜீவிகள் முற்பட்ட போதிலுங் கூட, அவர் களுக்குக் களம் அமைத்துக் கொடுக்க சஞ்சி கைகள் தொடர்ச்சியாக வெளிவரக்கூடிய வாய்ப்புக்கள் மிகக் குறைவே.
தேசிய நீரோட் டத்தோடு ஏணைய பிரச்சினைகளைப் போன்றே எழுத்தா ளர்களினது சஞ்சிகை வெளியீட்டாளர்களி னது பிரச்சினைகளும், மேல்மட்டத்தவர் களின் பார்வையில் தட்டுப்படவேண்டும்.
எரியும்
ஒரு நாட்டின் கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் போன்றவை களுக்கு பொதுசன தொடர்பு சாதனங்
களும், அவர்களோடு தொடர்புடையோர்
களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்
என்பதைக் கூறி வைக்க விரும்புகிறேன்.
மனித வளங்களைப் பயன்படுத்துவதில்
அடிட0ட்டத்திலிருந்து ஆராய்ந்துகொண்டு போகும் இவ்வேளையில், இத்தகைய முயற்சி களுக்கு எத்தகைய பயன்களேப் பெதப்
போகின்ருர்கள் என்பது பேஞ பிடிக்கும் எமதுகேள்வியாகவுள்ளது.

Page 3
ப்ரிய நிலா
'ப்ரியநிலா" எரியும் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடை யின்றித் தொடர்ச்சியாக வெளி வர. வாசக்ர்களும், அபிமானி களும், வர்த்தகப்பிரமுகர்களும், கொடையாளர்களும், எழுத் தாளர்களும், குறிப்பாக குறைகள் கண்டபோது சுட்டிக்காட்டி, ஊக்கமளித்தோருமே காரணமாகும்.
மேலும், உரிய காலத்தில் இதழ்களை வெளியிட்டு வைக்க உதவிய M. J. M. பிரின்டர்ஸ்ஸாருக்கும், மேற் குறிப்பிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக் கின்றேன்.
(ஆசிரியர்)
LLLLSLLLL0AASLSLLLSLSLLLLSYLALLSS 0LMMSMeeSLLLLLLSYLLLLLLLLMM ಜೈನೇನ್ಹೋನ್ತೆನ್ತಿಟ್ಟಿನೆ
வாடாதே ப்ரிய நிலா வே! : 架架擎零零零零繁笨笨零零零零奕架梁实、
- ஹெம்மாத்தகம மாஹிரா முஹம்மத் - புண்ணிய பூமியாம் உயன்வத்தை தனிலே ஒளிரும் கண்களாய் திகழும் இலக்கிய
அலைகடலாம் ப்ரிய நிலா வே! காலாண்டு கலையிதழே! வ்ாடாதே ப்ரிய நிலாவே!
dee
سمو
巴
இனமெழுத்தாளரின் எழுச்சி பொங்கிய இதயங்களை தூண்டியவள் நீ தானே! வளரும் சமூகத்தின் உணர்ச்சி பெருகிட வளங்கொடுக்கும் வாடா (த ப்ரிய நிலா வே! பயனுறு கட்டுரைகள் பாங்குடை ஆக்கங்கள் இன்புரு இனிய கவிதைகள் கரும்பாய் இல்லை! இனித்திடும் கற்கண்டே! வாடாதே ப்ரிய நிலாவே!
எம்மகத்து எண்ணங்கள் எழுந்தோ வியமாய் என்றும் மாறிட உதவும் நம்மிடை தவழும் வற்றிடாத தேனே! நலமுடன் வாழ இறைஞ்சுகிருேம். இறுதியாக வடிக்கும் கவிதை வரிதனிலே இன்றும் என்றும் வேண்டிக் கொண்டு இருப்பதுவே வளம் பெறுக ப்ரிய நிலா வே! வாடாதே ப்ரிய நிலாவே!
WMI69
ஒரு நல்ல நண்பன் நூறு இனத்திற்குச்சமன்.

3 ப்ரிய நிலா
விருதோடை முஸப்பிர்
கலை இதழ் ஆசிரியர் பீடத்திலிருந்து . .
'ப்ரிய நிலா' வின் இரண்டாவது ஆண்டு மலரில் சந்திப் பதில் பெரும் மகிழ்ச்சி . . . புகழனைத்தும் வல்ல நாயனுக்கே
தனித்து நின்று ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வைப்பதில் உண்டாகும் வேதனையை நான் நன்கறிவேன். அதிலும் அச்சு சஞ் சிதை,யென்றல் ... ? இதல்ை தான் சில ருேணியோக்கள் ஒரி ரண்டு இதழ்களோடு தங்களின் இலக்கிய உலகப் பயணத்திற்கே முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு விடுகின்றன. அவ்வழியில் அச்சில் ஒரு சஞ்சிகை தொடர்ந்து அதன் இரண்டாவது ஆண்டு மலரை வெளியிடுவதென்றல் அது 'ப்ரிய நிலா வே ஆகும். பிரசவ வேதனை களுக்கு எவ்வளவும் தலசாய்க்காது ப்ரிய நிலா அதன் 7 வது இதழையும் வெளியிட்ட பின் அதன் 8 வது இரண்ட்ாண்டு பூர்த்தி மலரை வெளியிட்டு இன்று உங்கள் கைகளில் தவழச் செய்த 'ப்ரிய நிலா ஆசிரியர் ரம்ஜான் நாணு அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
கலை இலக்கிய சஞ்சிகையான "ப்ரிய நிலா" இனி வரும் காலங்களிலும், எதிர்ப்புக்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் அஞ்சாது அதன் இலக்கிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்பது எமது அவா!
ப்ரிய நிலா வால் இப்பூமியில் இலக்கிய வாதிகள் நிறைய உருவாகிட வேண்டும் என பிரார்த்திக்கின்ருேம். ப்ரிய நிலாவின் தூய பணி தொடர வாழ்த்துக்கள்.
கலே இதழ் பிரதம ஆசிரியர் ஜே. பி. ஹவுஸ் விரு தோடை - மதுரன்குளி.
ஆண்டு விழாவுக்கு எமது வாழ்த்துக்கள் !
DEENS CAFE
No. 32, MAIN STREET, NA WANELLA,
so
சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் திருப்பி எடுக்க முடியாது.

Page 4
妾
●●●●●●令令令令●●●●●●●令令令公令°令令零令° W பிரகடனம்
- பதியதளாவ கே. எம். பாறுக்
ஓ.தோழனே வெடி குண்டுகளும்
மடமைக் குழந்தையை மண்ணுக்குள் புதைத்து விடு உந்கனின் நம்பிக்கை வயிறு பிரசவிக்கின்ற அறிவுக் குழந்தைகள் வள்ளவாரின் வழியைப் பேணும் ஒரு சமுதாய விடியலுக்காக வழி காட்டட்டும் !
大
ஈமானின் கொடியை இறுகப் பிடித்துக் கொள் அதுதான் உன்னே
ஒர்
இஸ்லாமியணுக இனங்காட்டி வைக்கும் இறவாத சின்னமாகும்!
大 விதியை எழுதிய இறைவன்
தான் விமோசனக் கையும்
எழுதியிருக்கிருன் என்பதை மறந்து விடாதே
女 இறை அச்சமும் இறுதி நபி வாழ்வும் உன்னேடு இணைந்திருக்குமாளுல் இந்தத் துப்பாக்கிகளும்
உன்னிடம் தோற்றுப் போய் விடலாம்.? ★
சோழனே! திருமறை பில் இல்லாத புரட்சிகளையும் - புதுமைகளையும் லெனினினதும்
. . . . . . ஒ. சேயினதும் புத்தகங்களைப் புரட்டியா tổ புரிந்து கொள்ள முனைகிருய் ?
大
இஸ்லாத்தின் எதிரிகளான நம்றுாதும் ஹாறுானும் உமையாவும் உத்பாவும் அழிக்கப்பட்ட விதத்தை அறிந் தாயாளுல் இன்றைய தஜ்ஜால்களைப் பற்றி நீ ஏன் கவலைப் படுகிருய்...?
உனது இளைய ரத்தம் எழுதிய வரலாறு முஸ்லி மென்ற புத்தகத்தின் முன்னுரையாகவே இருக்க வேண்டும் !
தோழனே ۔ ۔ ۔ ۔ ۔ ۔ 9% நான் கேட்ப தெல்லாம் என்றைக்குமே இலைகளைத் கான் நீ இதய மன்றத்தில் பிரகடனப் படுத்து என்பதே !
அன்புள்ள இதிமம் என்றும் இளமையானது.

ப்ரிய நிலா
* விபத்துக்கள்
o su - அஸாமத் MMO
"என்ன இந்த மனுசன இன்னுங் கானுமே?. என்று மீண்டும் ஒருமுறை உம்மா சலித்துக்கொண்ட வார்த்தை கிள், வாசற்புறமிருந்து என் அறைக்குள் தஞ்சம் புகுந்தன.
மணி, ஒன்பது தாண்டிச் சில நிமிஷங்கள்; வானெலியில் வழமையான மழுப்பல்கள்.
"அவர் வாற நேரம் வரட்டுமே. நீங்க ஏன் வாசல்லயே காத்துக் கெடக்கிறீங்க?" என்றேன் நான் அந்த ச் சலிப்பின் எதிரொலியாக,
"நெசந்தான் விாற நேரம் வரட்டும்!" என்று தனக்குத் தானே கூறிக்கொண்ட தாயார். உள்ளே போகும் காலடி ஓசை களும் தொடர்ந்து கேட்டன. ‘மிகுலாரு. Df39!... - - அட, இந்தப் புள்ளைங்க அதுக்குள்ள தூங்கிறிச்சிகளா?. ஆமா. மணியும் ஒம்பதாகுதில்ல?. மத்ரஸா உட்டு வந்தா ஒரே ஆட் டந்தானே!. அடிச்சுப்போட்ட மாதிரி இருக்கும் மேலு கை காலு1. அடியேய். நல்லா போத்திகிட்டுப் படுடீ.”
காக்காவின் பிள்ளைகள், காக்க்ா கொழும்பில் ஒகு கடை யில், அவருடைய மனைவி இறந்து நான்கு வருஷங்களுக்கு மேலா கிறது.
"ஒம்பது மணி வரைக்கும் என்ன பள்ளியில .' என்று மறுபடியும் தாய் புலம்ப ஆரம்பித்தார். இஸா முடிஞ்சி ஒரு மணித்தியாலம் ஆகிறிச்சில்ல? . எவனவது கதைக்க கெடைச் சிட்டான்ன அவுகளுக்கு நேர காலம் போரதே தெரியாதே!. ஒங்க வாப்பாவ நீ காணல்லியா, இம்தியாசு?. 。 ...
"இண்டைக்கு இஷாவுக்குப் பொறகு என்னமோ ஜமாத் துக் கூட்டமில்லியா? . முடிஞ்சி வருவாரு. இங்க வந்துதான் என்ன வேல?’ என்றேன் நான் அடியாரின் மனைவியிலிருந்து,
"அப்ப இன்னைக்கு பத்து மணிதான்!. நீ இத மொதல் லயே சொல்லக் குடாது?’
நான் மெளனமாக இருந்தேன். முதலிலேயே சொல்லி யிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்? எங்கள் உம்மாவைப் பற்றி எனக்குத் தெரியாதா? இதே புலம்பல்களோடு இதே வாசலில் இதே மாதிரித்தான் காத்துக்கொண்டிருந்திருப்பார்.
வெற்றிக்கு முயற்சி ஊன்றுகோல்,

Page 5
ப்ரிய நிலா
கிடந்த ஏழெட்டு வருஷங்களாகவே உம்மாவின் கதி இதுதான் அவரின் கணவர் கூட அவருக்கு ஒரு பிள்ளையாகிவிட்ட நிலைமை என் வாப்பாவைத் தன் கடைசிப் பிள்ளை மாதிரித்தான் உம்மா கவனிக்கிருர்
நானும் காக்காவும் மட்டும்தான் இவர்களுக்குப் பிள்ளை கீள். ஆசைப்பட்டுப் பெற்றெடுத்த மகள் ஆறு மாதங்களிலேயே ஆசையை ஆசையாகவே வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
சில குடும்ப ரகளைகளைக் காணும்போது இப்போதெல்லாம் எனக்குங்கூட ஒரு தங்கையைப் பற்றியோ "தாத்தா' வைப் பற்றியோ ஆசை வருகிறது. அதென்னவோ, அல்லாஹ்வின் ஒரு விருப்பம்; மதினிகூட மறைந்துபோளுள் எனக்கு உம்மாவும் மரீனுவுந்தான் எல்லாம்.
வாப்பா, காக்காவை நன்ருகத்தான் படிக்க வைத்தார். அவர் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், பாடசாலை அதிபரின் இடி தாங்காமல் வீட்டைவிட்டே ஓடிப் போய், நான்கு, ஐந்து வருஷங்கள் கழித்துத்தான் மறுபடியும் வந்து சேர்த்தார். நல்ல வே&ாயாக அதிபர் மாறிப் போயிருந்தார்1
அந்த ஏமாற்றத்தையெல்லாம் தீர்த்துக்கட்ட என்னை பீ. ஏ வரையில் படிக்கி வைத்தார் வாப்பா. எனக்குரிய சகல செள் கரியங்களையும் கவனித்தார். நான் இரண்டாமாண்டில் படித்துக்கொண்டிருந்த போது, வாப்பா, ஒரு கார் விபத்தில் மாட்டிக்கொண்டார். அவர் பிழைத்தது அபூர்வமே, அதுவரை யில் என் உம்மாவுக்குக் கணவராக இருந்தவர், அதன் பிறகு பிள்ளேயாகி விட்டார்! எத்தனையோ வைத்தியர்கள் கூட, தங்களை வாழ வைக்க வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள்!
சிறுவர்களைப் போன்று பிடிவாதம், பொறுப்பின்மை, சுயநலம், கோபம் போன்றவை அவரிடத்தில் பெருகிவிட்டன. வயது வந்த ஆண் என்ற பிரக்ஞையே அவருக்கில்லே.
A. r X 'நீ கொஞ்சம் போய்ப் பாத்திட்டு வர்றியா, இம்தியாசு? . என்ன, இவ்வளவு நேரமாச்சு; இன்னுங் கானுமே?. " என் ருர்
உம்மா என் அறைக்குள் எட்டிப்பார்த்து
‘எங்க போய்றப் போருர்னு தடுமார்ஹீங்க?. பேசாம இருங்க்: அ செல்லாம் இன்னுங்கொஞ்ச நேரத்தில வந்துறுவாரு!" என்றேன் ந ன்.
"ஒங்கிட்ட போய் நாஞ்சொல்றேனே! . 99 மறுபடியும் வாசற்புறமாய் போவது கேட்டது.
என்ற உம்மா
பெண் இயற்கையளிக்கும் அழகிய படைப்பு.

ப்ரிய நிலா 7
என் படிப்பை நிறுத்திவிட்டு வரவேண்டும் போலிருந்தது. எனக்கு காக்காதான் கைகொடுத்தார்: "நீ பேசாம படி தம்பி! நான் இல்லாமயா போயிட்டேன்.?..' என்ருர். அவர் உழைக்க நான் பட்டதாரியானேன்.
அதற்குள் குடும்பத்தில் மேலும் ஒரு விபத்து நடந்து விட் டது. வாப்பா எனக்குத் தம்பியானது போக, மதினியும் போய் விட்டாள். மதினியை நான் எனது சொந்தத் தமக்கையாகவே பாவித்து வந்தேன். எங்கள் உம்மாவும் அவரை மகளாகத்தான் நினைத்திருந்தார். எனவே குடும்பத்தில் எல்லாருக்குமே நிம்மதி யில்லாமல் போய்விட்டது.
எங்கள் குடும்பத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு வி 11 த் து நடந்து பழகிப்போய்விட்டது.
என் தரத்திற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. தரத்துக்கு வேலை தேடியே ஒரு வருடம் போய்விட்டது. பிறகு பிறகு தர மில்லா வேலைகளை தரமாக்க முயன்று ஒரு வருடம் கழித்தது போன வ்ருடம் ஒரு நல்ல வேலை கிடைத்தது.
ஒரு பத்திரிகாலயம்; உப ஆசிரியர் பதவி. ந ன் ரு கி ச் செய்தேன் என்று பலருமே முறையிட்டார்க்ள். அப்போ து பார்த்து உள்ளே நுழைந்தான் ஒரு தலைவீங்கி.
ஒட்டமாய் ஓடி அசுரப் பாய்ச்சலில் பாய்ந்து, எக்க்ச்சக் கமான எம்.பீமாரின் நோட்டீஸ் போட்டுக்ளையெல்லாம் சுமந்து வந்து, பிரதம ஆசிரியரின் வேண்டாவெறுப்பின் பேரில் ஒட்டகத் தைப்போல் தலையை நுழைத்துக்கொண்டான் அஷ்ரப்,
வந்த இரண்டாம் நாளே, பத்திரிகை நடத்துவது எப்படி என்று எல்லோருக்குமே சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட் டான் அவன் எம்பீக்கு வேண்டியவன்! அதனுல் பிரதம ஆசிரியர் கூட அவனிடத்தில் டியூஷன் கேட்க வேண்டிய நிலைமை! முன்னரே வீங்கியிருந்த தலை, இப்போது பாரந்தாங்க முடியா மல் ஆடிக்கொண்டிருந்தது. நான் அடிக்கடி அந்தத் தலையில் இறுக்கிக் குட்டி அதனைக் கழுத்தில் உர மா சு த் தங்கவய்ைப துண்டு! அந்த நன்றியைக் கூட மறந்து விட்டான் பாவி
அவனுக்குறிய உதாரணத்தை இதுவரை தேடுகிறேன். அகப்பட மாட்டேன் என்கிறது! ஆனல் ஒன்று சரிவரும் போல் தெரிகிறது.
வானெலியில் சிலநேரங்களில் கிணற்றுக்குள்ளிருந்து பெண் தவளே கத்துவதைப்போல் சில ஆண் ஒரிவிப்பாயர்கள் - மன்னிக்க வும்-அறிவிப்பாளர்கள் க்ேலி பண்ணு வார்களே, அவர்களைப்
பெண் அறிவைப் போல ஆழமானவள்

Page 6
Տ L'uffu u 5a) nr
போன்ற ஒரு சமாச்சாரம் இவன். குரல் இல்லாதவன் வானெலிக் குத் தேவையில்லாததைப் போல் தான் இவனும் பத்திரிகைக்கு. யார் நல்ல பேரோடு ஒன்றைச் செய்கிருரோ, அது தனக் கும் வேண்டும் என்ற சைக்கோ கேஸ்-பாதையில் போகும் அடுத் தவன் பெண்டாட்டி தனக்கும் பெண்டாட்டி என்பதைப்போல
இளைஞர் பகுதி ஒன்றைச் செய்துகொண்டிருந்தேன் நான். நல்ல பெயர் இருந்தது. ஆயிரம் பேர்களின் பின்பகுதிகளைத் தாங்கி அதைப்பிடிக்க முயன்முன் அவன். எனக்குப் பாவமாக் இருந்தது. அந்தப் பகுதியை அவனுக்கே தானம் பண்ணினேன். பிறகு நான் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றை நடத் தினேன். எதிர்பாராத வகையில் அதுவும் மிகப்பிரபலமாகி விட்டது, இது இந்தப் பயலுக்கு வீ ங் கி ய த லை யை வலிக்கச் செய்த மாதிரி இருந்திருக்க வேண்டும், இளைஞர் பகுதி படு ஆாஷணமாகப் போய் நையாண்டி நிலையில் இருந்ததால் குறுக் கெழுத்துக்குரிய குறுக்குப்பாதைகளில் நேராக இறங்கிவிட்டான்! அசுரப் பாய்ச்சல் அஷ்ரப் என்ருல் சும்மவ்ா?
அவன் புத்தி அவனை விட்டுப் போகாததால் எனக்கும் ஜிவ்வென்றிருந்தது.
இவனுக்கு எதுவுமே வாய்ப்பதாக இ ல் லை. ஒவ்வொரு வாசமும் என் பகுதிக்கு நாநூறு ஐநூறு போஸ்ட் கார்ட்டுகள் வரை வரும். ஒரு குறிப்பிட்ட வாரத்தில் ஒன்றையுமே காணுேம்! இது எல்லாருக்குமே பெருத்த ஆச்சரியத்தைத் தந்தது.
யாருமே சரியான விடை அனுப்பவில்லை என்று அடுத்த வாரத்தில் பிரசுரித்தோம். அதற்கடுத்த வாரத்தில், நான் அனுப் பினேனே, அவன் அனுப்பினனே, என்ற ஏராளமான தாக்குக் கடிதங்கள், எங்களுக்குத் தாக்குப்பிடிக்கவில்லை
எனக்கு விளங்கி விட்டது. ஏதோ ஒரு வகையில் அஷ்ரப் அந்தப் போஸ்ட்கார்ட்டுகள் அனைத்தையுமே திருடியிருக்கிறன். எப்படி என்பதுதான் ஆச்சரியம்.
இரண்டே வாரத்தில் அவனைக் கை யு ம் மெய்யுமாகப் பிடித்தேன். பிரதம ஆசிரியரிடம் கொண்டுபோய் விட்டேன். அங்கே உள்ள அனைவருமே, என்னையும் அந்த வகையில் அஷ்ரப் பையும் தவிர, செந்தொடை நடுங்கிகள்! அதனல் விசாரனை நடத்தும் விவஸ்தை அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இப்போது இரண்டு வாரங்கள் இருக்கலாம்; விலகி வந்து விட்டேன். -
வீட்டுக்கு வந்த பிறகுதான் எங்கள் வாப்பாவின் கெடு பிடிகளைவிட அஷ்ரப்பின் கெடுபிடிகள் மேலானவை எ ன் று தெரிய வருகிறது!
பெண் நீதியைப் போல் உயர்வானவள்.

ப்ரிய நிலா 9
எங்கள் ஊர்ப் பயல்களும் லேசுப்பட்டங்ார்கள் இல்லை! சகட்டு மேனிக்குந்தான் நகட்டித் தள்ளுகின்றேன். இவர் பாதை யில் போனல் சல்லை விட்டெறிவார்கள். முந்தைய நல்ல மனிதர் என்ற நெஞ்சே இருக்கா து1. ஏதாவது அநாமதேயமாக்ச் சொல்வார்கள். "மாடி ஊடு புளு ந் து, என்ன?’ என்பார்கள், அதுபோதும் வாப்பாவுக்கு. இனிப்பாதையில் போகும் வ்ண்டிகள் கூட நின்று பொழுது போக்கும்"
அந்த நேரத்தில் அகப்படும் மரியாதையானவர்களைக்கூட வாப்பா விட்டுவைக்க மாட்டார். எவருமே அவர்கள் இதைப் பெரிதாகக் கணக்கெடுக்காமல் சிரித்துக்கொண்டே போனலும், நடந்த விசயங்களைப் பிறர் கூடி நின்று தமாஷாக்சிச் சிரிப்பது என் காதிலோ காக்கா, உம்மா மார் காதிலோ விழுந்தால் இருசொட்டுக் கிண்ணிரும் சேர்ந்து விழாமற் போகாது . ★ y 大 *ஏன் இன்னைக்கி இம்புட்டு நேரம்? நேர காலத் தோடயே வரத்தெரியாதா?’ என்ற உம்மாவின் ஆஸ்வாசம், வாப்பாவின் வரவை எனக்கு அறிவித்தது,
"இப்பத்தானே கூட்டம் முடிஞ்சிச்சி?. முடிய மிந்தி எப்பிடி வாறது? போய் சோறு போடுவியா...' 'ஆ . மா..இவ்ரு பெரிய டஸ்ட்டி கூட்டம்
முடியாம வர ஏலாது." என்றவாறே குசினிக்குள் புகுந் ez, irff a ... buarr.
"நீ அப்ப டஸ்ட்டி வேலயப் பாரம் எடுக்கிறது? . q 9Q Q ஊட்டுக்குள்ள இரிக்கிறவளுக்கு அதுக்ளப் பத்தி என்னு தெரி " . . . . . . . . . لأننا إلا
“எனக்கொன்னும் திெரியாது தான்! ...வந்து தின்னுங்க மணி பத்தாச்சி."
"மணி பத்தாச்சின்ன நான் என்னு சேய்ய? . ஒனக்குப் பசின்ன நீ திங்கவேண்டியது தானே? என்னய ஏன் போட்டுத் திங்கப் பாக்குறே?."
"நான் யாரையுந் திங்கப் பாக்கல்ல. ஒக்க்ாருங்க் .' எங்கள் உம்மாவுக்கும் சமயம் அறிந்து பேசத் தெரியாது, ஒரே வள்வளா கொழகொழr! வாப்பாவோடு பழகிப்பழகி உம் மாவுக்கும் உலகமே மறந்து போகிறதோ?.
அடியாரை மூடி வைத் தேன். மனம் குழம்பிப் போனுல் என்னுல் வாசிக்க முடியாது. வாசித்தால், என்னுடைய குழப்
கடன் வாங்குதல் ஏழையின் முதல் குழன்தை.

Page 7
O ப்ரிய நிலா
பங்களையே அடியார் எழுதி வைத்ததாகக் கதையே மாறிப் போகும் ! * ܟ ܀
சிறு சிறு ஒசைகளுடன் வாப்பாவும் உம்மாவும் சாப்பிடுவது கேட்டது. குழந்தைக்குத் தாய் ஊட்டும் காட்சி எனக்குள் பட் டுத்தெறித்தது. - - -
'நாளேக்கு ஜமாத்தா போருேம்,' என்ருர் வாப்பா.
போறம்ன?. நீங்களுமா போறிய?." "ஆமா! நான் கண்டிப்பா போயா கனும் அல்லாடவேல!. * சாங்க் போறிங்க?" "கல்மொனைக்கு’ "க்ல்மொனைக்கா?. அங்கதானே ஒரே கொழப்பமாக் கெடக்கே?. 9 ܫ
"கொழப்பமா இருந்தா எனக்கென்ன?. நாளைக்கு, இன்ஷா அல்லாஹ், ராவு எட்டு மணி பஸ்ஸில போருேம்.'
‘இஷக கதைக்கிற கதயக் கேளுங்க! அங்க நின்ன நின்ன வாக்கில ஆளுகள சுட்டுக் கொல்லுருங்களாம். இவுக போரு களாமில்ல ஜமாத்தா!...”* −
"அல்லாட வேல! அது இதுன்னு பேசாதே." “இந்தத் தயணம் அவுங்களப் போகச் சொல்லுங்க; வாற தயணம் போறது?...??
"குடுத்தேன்னு சோத்துப் பீங்காணுல!. எல்லாம் முடுவு செஞ்சாச்சி என்னயயும் ஒரு ஆளா சேத்திருக்கிருங்க! இப்ப ஏலாதென்னு சொல்ல ஏலுமா? அறிவு கெட்டதனமா பேசா த,
0 ps நாளைக்கு எனக்கு நூர் ரூவா வேனும்!”
'நல்லா இருக்கே கத போக்கு வரத்துக்கெல்லாம் அவுக போடுவாக தானே?. நீங்க என்னுத்துச்கு. و و
"அவுசு போடுவ்ா கன்னு சும் மா கைய வீசிகிட்டுப் போகச் சொல்றியா? .. அதெல்லாம் முடியாது; நூர் ரூவா வ்ேனும்!" " அட, இந்த மனுசன் என்ன கத கதைக்கிறதப்பா?. நான் நாளைக்கிப்பகல எப்பிடி ஒப்பேத்துறேன்னு பாத்துக்கிட் டிருக்கிறேன்! இவுகளுக்கு நூர் ரூவா வேணுமாமில்ல நூர் ருவா! ஏங்கிட்ட செப்புச் சல்லியுங் கெடயாது.”
- பீங்கான் நிலத்தில் உடைபடும் சத்தமும் வாப்பா வின் கூக்குரலும் என்னைப் பொறுமையிழக்கச் செய்தன.
'இதென்ன ஊடா, கர்பலாவா?’ என்று கீத்தினேன் நான் வெளியே வந்து. அது என் தவறு தான்! . .
'வாடா, எங்க ராசாவே! வாப்பாவுக்கு புத்தி சொல்ற
சோம்பேறியின் மூளே சைத் தானின் தொழிற்சாலை,

ப்ரிய நிலா I I
அளவுக்கு வந்துட்டியளோ?. எறங்குடா நாயே வெளிய'
நான் வெளியே இறங்கினேன். "எங்கடா இம்தியாசு நீ போற?. நாயனே எனக்கு
இப்படியும் ஒரு.
"கொஞ்ச நேரம் சும்மா இரிங்களேன், உம்மா! இந்தா வாறேன்." என்று அழுத்திப் பேசி விட்டு நடந்தேன் நான். ட்ரஸ்டிகளில் ஒருவரான மொஹிதீன் ஹாஜியார் தான் ஜமாஅத்துப் பயணங்களுக்குப் பொறுப்புதாரி. இப் போது அவரை அழைத்து வராமல் வீடு உருப்படாது போல் பட்டது எனக்கு, w ང་ -
கிதவ்ை அவரே திறந்தார். "அவர தாருமே கூப்புடல்லயே, மவேன்!" என்ருர் அவர், 'தாரு யார் போரண்டு கேட்டம். அவரும் கை ஒசத்தினை. அவ் ளோதால் '
அவரும் என்னேடு வ்ந்தார். அந்தப் பதினைந்தி நிமிசங் களுக்குள், பிள்ளைகள் இருவ்ரின் அழுகை ஒலங்க்ளும், அக்கம் பக்கத்தாரின் கூட்டமும், பரபரப்பான அவலத் தொனிகளும் வாப்பாவின் உண்மையான அழுகையும் அங்கே ஏற்பட்டிருத்தன. இரத்தத்தோடு கீழே கிடந்த வெட்டுக்கத்தி, சத்திர சிகிச்சை செய்து வெற்றிகண்ட ஒரு வைத்தியரைப்போல் எனச்கு தென்பட்டது.
நாங்கள் எங்கள் தாயை இழந்திருந்தோம், தத்தையை மீண்டும் பெற்றிருந்தோம், ., ""
, സ~~~ WNW 0900
ஒறறுமை $ - கோவை அன்சார் 1~~~~ /^^w J. J. Yna ~~~~~~uraw g^/^/^/M^/MY b s ஏற்றத் தாழ்வு இன்றி ஒற்றுமையாய் உலு செய்து * , சகோதரத்துவத்தை காட்டும் தொழுகையில் ஏற்படும் ஒற்றுமை - ஒற்றுமை தொழுகை வரிசையில் மட்டும் தாணு யுக யுகாந்திரமாய் இமாம் ஜமாஅத்தில் சேர்ந்து
ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட
தொழுகையில் காட்டும் பிறகு ஒற்றுமை ஏன் இந்த வாழ்க்கையில் பிசகுவது பாகு பட்சம். ஏனுே?
உன் கருத்தைச் செல்வத்தின்மேல் சாய்த்து விடாதே.

Page 8
2 ப்ரிய நிலா
விதி  ை!
- மணுேவவலிகரன் -
வாழ்க்கையை ஒழுங்க்ாக வாழ்தல் மானிடர்தம் சீடன கும். இதற்காக சில ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும். இதன் மூலமே வாழ்க்கை என்பது அழகிய நிர் மாணமாக, பார்ப்பவர் மனதை கொள்ளைகொள்ளக் கூடியதாக அமையமுடியும். இதனுல் மனித மனம் ஒருவகைத்திருப்தி, மகிழ் ச்சி, நிம்மதி, நற்பயன் என்பனவற்றைப் பெற முடிகின்றது. எங்கு அமைதியும், நிம்மதியும் காணப்படுகின்றதோ, அங்கிருந்து ஆற்றல்க்ள், பெருகிக் கிழம் பக்கடிய வாய்ப்பு சாணப்படுகிறது. அவ்வாருயின் மனித முன்னேற்றம் என்பது சீர்மானிக்கப்படு கின்ற வாழ்க்கை பற்றி ஒவ்வொருவரும் கருத்துக்கெடுக்க வேண் டியது முக்கியமானதொன்ருகும்.
ஒவ்வொருவரைப் பொறுத்தவ்னரயிலும் ஏ தோ ஒரு வகையில் ஒரு குறிப்பிட்ட நிலைமையின் கீழ் வாழ்ச்கை அமைந் திருக்கின்றது. வணிகராக, ஆசிரியராக, எழுத்தாளராக, மருத் துவராக, மாணவராக, இப்படிப்பல நிலைமைகள். ஒரு சிலர் வழி நடத்துகின்றனர். மேலும் பலர் வழி நடத்தப் படுகின்றனர். ஒருவர் எந்நிலைமையில் இருந்தாலும் இரு சாராரும் தமது நிலைமைகளில் திருப்தி காணச் கூடிய வகையில் வாழ்வதிலேயே வாழ்க்கையில் வெற்றி காணமுடியும், வழிகாட்டல்களும் முக்கி யம், அவ்விதமே பின்பற்றல்களும் முக்கியமாகும், பெருஞ் சாதனைகள் குறைந்த வாழ்க்கை மாத்திர மன்றி, சீரான நிம்ம தியான வாழ்க்கையும் நிச்சயமாக வெற்றி வாழ்க்கையாகும், அங்கு சில ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்,
இதனடிப்படையில் நோக்கும்போது சக்தி, தேவை என் பவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை திட்டமிடப் படவேண்டியதொன் ருகும். தேவைகள் திட்டமிடப்பட்டு சக்தி அதற்கேற்பப் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையற்றவைகளை ஒதுக்கிவிடுவதன் மூலம் பெ ரு ம ள வு சக்தியைக் குவித்துக் கொள்ள முடியும். சக்தி என்று கூறும் போத உடல் வலு, செல்வம், கல்வி, மனப்பான்மை என்பனவெல்லாம் இதிலடங் கும். ஒரு நாடு முன்னேற்றம் காண்பதற்கு அபிவிருத்தித்திட்டம் என்பது தேவை. இவ்விதமே ஒரு மனிதனும் முன்னேற அழகாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள (அபிவிருத்தித்)திட்டம் தேவை;
நோயாளி கொஞ்சம் சாப்பிடுகிறன் அதிகம் செலவுசெய்கிறன்,

தேவைக்ளை அடிப்படையாக வைத்து திட்டமிடப்படும் போது ஆசைகளை வளர்த்து மனக்கோட்டை கட்டிக் கொள்வ தால் எவ்வித பயனும் இல்லை. அதனுல் நிராசை ஏ ற் பட்டு விரக்தி நில் தோன்றலாம். இருக்கின்ற வளங்கள் ஒன்று திரட் டப்பட்டு உச்சப்பயனை அடைதலே இங்கு முக்கியம். இங்கு மனிதப்பண்பாடு நிலைபெற வேண்டும். அபிவிருத்தித்திட்டத்தில் அதாவது அணைக்கட்டொன்றில் வெடிப்பு ஏற்பட்டால் நீர் வெளியேறி வெள்ளம் பாய்ந்து அனைத்துமே நாசமாகி விட முடி யும் எனவே அசம்பாவிதங்களே தவிர்கக்கூடிய வகையில் ஆசை களுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். ஏனெனில் ஆசை என்பது இல்லாவிட்டால் கண்டுபிடிப்புக்களே இருக்க முடியாது.
ஆசைகளுக்குக் க்டிவாளமிடப்பட்டு, போடப்பட்ட திட் டங்கள் மூலம் கிடைக்கும் நற்பயன்களை அடிக்கடி சுவைத் கலி ஞல் வாழ்க்கையில் ருசிகரத்தன்மை ஏற்படுகின்றது. நற்பயனைச் சுவைத்தலிஞல் மனிதன் வளர்கிருன். சீட்டு விழுந்தவுடன் தனக் குத்தேவையான பொருளை வாங்குவதினுல் பெரும் மனநிறைவு ஏற்படுகிறது. ஆனல் எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தைக் கட்டி யிருப்பான், சிறுகக் கட்டி பெருகவாழும் பண்பு வாழ்க்கையின் மகத்துவத்தைக் காட்டுவதாகும்.
திட்டங்களும் தவிடுபொடியாகும் கட்டங்கள், அர்த்தம் காணமுடியாத ஆழியாகி விளங்கும் வாழ்க்கையில் ஏற்படும் கவலைகளாலும். பிரச்சினைகளாலும், ஏற்படுவதுண்டு. இந்நிலை மையில் எதையும் தாங்கும், எதிர்த்து நிற்கும் இதயம் கொண்டு மனிதன் தனது திட்டங்களைக் கைவிடாமல் அவற்றை எதிர் கொள்கிருன் யுத்த நிலையில் அரண் ஒடிப்போனுல் கதை என்ன? உடல் உள வலிமைகள் கொண்டு திடகாத்திரமாக பிரச்சினை களை எதிர்கொள்ள வேண்டியது மனிதனின் கடமையாகும். மிரு கங்களை விட மனிதனுக்கு வலிமை உண்டு. மிருகங்கள் எவ்வளவு மூர்க்கத்தனமாகப் போரிடுகின்றன? ஆனுல் அவ்ை அழிகின்றன. வாழ்க்கைச் சக்கரத்தில் அவற்றின் பொன்னெழுத்துக்கள் குறைவு. ஆனல் மனிதன் அறிவால், சிந்தனையால் வாழ்கிருன். அவ்ன் புத்திஜீவி, எனவே உடல், உள நலன்கள் மனித திட் டத்திற்கு, வெற்றிக்கு அவசியம்.
நற்பழக்க்வழக்கங்களைக் கொண்ட ஆரோக்கியமான உட லுல் வீற்றிருக்கும் இரத்தினச்சுருக்கம் ஆரோக்கியமான உள் ளமாகும், மனித உள்ளம் பக்தியாலும் நற்பண்புகளாலும் போதிக்கப்பட வேண்டும். உடல் மட்டும் வளர்ந்தால் அவன்
மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தின் பா தி.

Page 9
14 ப்ரிய நிலா
மிருகம். உடலும் உள்ளமும் வளர்ந்தால் அவன் மணி ஆன். அன்பு, பாசம், 41ாளம், மன் (ரிக்கும் மனப் i ன் மை, வீட்டுச் சொடுக்கும் தன்மை, காஷ் பவற்ரு? : 1) வித ன் வளம் பெறுகிருன். அழகிய நற் பண்புகளையெல்லாம் கொண்டுவருமாறு ஆண்டவன் கட்டளை இட்டுள்ளான். இவை வெளிப்படும்போது அழகிய விதிகள் தீர் மானிக்கப்படுகின்றன. W
இவற்றையெல்லாம் விடுத்து எவ் வித திட்டமுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் விதி விதி தலை விதி!! என நொந்து கொள்வதனல் என  ைபயன்? கையிலே நெய்யை வைத் துக்கொண்டு வெண்ணைக்கு அலைந்து கொண்டிருக்கும் இம்மனி தனைப்பார்த்த அழுவதா? சிரிப்பதா? படிப்பினை பெறுவோம்; பாரை ஆர் வோ,
CC அமைதி தேடும் உள்ளம் CC
. - செல்வி பாராதாஹிர் -
நாடு அமைதி காண வேண்டும் அதில்
நாமும் இன்ப நர்த்தனம் ஆடிடவேண்டும்! வாடும் உள்ளங்கள் உணர்ந்திட வேண்டும் - என்றும்
வ்ழமான வாழ்வு பெற்றிட இயங்க வேண்டும்! பாடுபட்டு உழைத்திட வேண்டும் - எனவே
பக்குவமாய் வாழ்ந்திட பழக் வேண்டும்! வீடுதோரும் வெளிச்சம் வீசிட வேண்டும் - எனவே
வாழ்வை சீராக அமைத்திட பழக வேண்டும்!
y- O0 -4 மூடிய விழிகள் திறந்திடவேண்டும் - அதனல் முழுவாழ்வுய மிளிர்ந்திட வேண்டும்! கூடிவாழ பழகிட வேண்டும் - என்றும்
குதூகலம் வேண்டி பிராத்தித்திட வேண்டும்! விடிவு கண்டு மகிழ்ந்திட வேண்டும்
வாழ்வை பகிர்ந்தே ஏற்க பழகிட வேண்டும் பாடி தினம் மகிழ்க் திட வேண்டும் - நல்லதை புரிந்தே அமைதி கண்டிட வேண்டும்
*冷念穆学 நீதி தாட்டில் நிலைத்திட வேண்டும் - என்றும்
நியாயங்கள் எம்மில் சுடா விட வேண்டும்! ஜாதிகளை ஒழித்திட வேண்டும் - இன்ப
ஜோதி நாட்டில் ஏற்றிட வேண்டும்! சாதிகள் தீயோடு பொசுங்கிட வேண்டும் - மக்கள்
சாந்தி சமாதானம் பெற்றிட வேண்டும் நீதி வழி பின்பற்ற வேண்டும் - மகிழ்வை
நாளும் பெற்றே வாழ்ந்திட வேண்டும்!
பெண் இல்லாத விடு பேய்வீடு

பரிய நிலா
- நிந்ததாசன் -
என் பேணு
தான் எதிர் பார்க்கும்
ஒ(க தீமைகளுக்கு ". .
புதிய சமுதாயத்திற்காக சாட்டை யடி கொடுப்பதில்
வழக்காடுகின்றது! என் பேணுவிற்கு
女 ஆத்மதிருப்தி கிடைக்கின்றது
மனிதப் பூமியில்
வளர்ந்திருக்கும் ★
காட்டையும் மேட்டையும் ஏழைகளின்
அழிக்கும் வியர்வைக்கு
- ES D'fr's விலைவைக்கும்
என பேணுவை மிருகங்களுக்கு
தான் மூக்களுங்கயிறு திரிக்கின்றேன்
பிரகடனப் படுத்தியுள்ளேன்! மையிஞல்
நான்!
grrr t msår x- M
வில்லையுடைத்தான் ་་་་་་་་་་་ காலத்தையும் வெல்லும்
8ம்பன் என்?
கவிதையை கடைந் தெடுத் தான்
தாணுே
என் உணர்வுகளை சமுதாயத்திற்குச் சமர்ப்பிக்
கின்றேன்! வாரிசுகளாக சமைக்கின்றேன்!
d 87 sö7 68) – uue) படைகளையும் வெல்லும்
★ San LDs arr
தீக் கொழுத்திவைக்க
மிைக்குரல் உரிச0 மக்குரல் எழுப்ப துாங்கிக் கிடக்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப முற்பட்டுவிட்டது
வரண்ட காலத்தைகூட பசுமைச் சோலையாக்க வாள் கொண்டு பேரிட்ட மன்னர்களின் வீரத்தை கேலி செய்யும்
என் பேணு முனே என் பேஞ! முனைகின்றது! 女
大
நீத ககு நட்பில்லை

Page 10
சாதிப்பாகுபாட்டை வ்ேசங்களை Gug Gus அட்டூழியங்களை மனித நீதிக்கு அவமானப்படுத்த அநியாயம் இழைக்கும் விசாரனைக்குழுவை மனங்களுக்கு நான் சமாதிகட்ட அமைக்கப் போகிறேன்! 15stair உத்தேசித்து விட்டேன்!
s
என் பேணுவுக்கு
நான் போகும் எதிராக ஞ பயணப் பாதைக்கு எதிரியாக வழிகாட்டி! μμπ(υ ιb
என் பேஞவைத்தான் நான் மிகவும் நேசிக்கின்றேன்!
女 நோய்களுக்கு மாத்திரையாகவும் தாய்களுக்கு சேய்களாகவும் இருக்கி என் பேணு உறுதி மொழிகூறும்!
கொடி தூக்கினல் இந்த சாம்ராஜ்யமே சரிந்து விடும்
大
என் பேணு
எதிர் டார்ப்பது
புதிய
ஒரு வசந்த சமுதாய காலத்தையே
சைனிஷ் கவிதெயொன்று
சீன நாட்டு நடையில் வரும் ராணுவ அணிவகுப்பு
* கடற்காற்று திசை மாறி வீசும்
நங்கூரமிட்ட தோணி கரையைத் தட்கிறது அவன் கை விலங்கை ஒடைக்கின்ருன் விதி எழுதிய தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு
மிகக் கண்டிப்பான வரடங்கு நேரம் கண்ணி வெடி ஒன்று வெடிக்கும் சப்தம் மரங்களில் நின்ற காகம் கரைந்து ஒடும் ஆனல் மக்களினல் மட்டும் ஓட முடியவில்லை
* யாரென்று தெரியாத நபர்கள்
மனித உயிர்களை கொன்று குமிக்கின்றர்கள் மோப்பம் பிடிக்கும் நாய்களின் கண்ணில் பண் படையினர் தேடாத இடம் தேடியும் ஒன்றுமில்லை
- Skunsi) só -
பசி தீர்த்தவன் பசிக்கிறவனை நம்புவதில்லை

ப்ரிய நிலா
"கொழுந்து ஆசிரியர்
அந்தணி ஜீவா வாழ்த்துறேர்!
b000,000 oved r- W -
'ப்ரியநிலா? விற்கு இதய
வாழ்த்துக்கள்.
மலையகத்தின் மாவனல்லை அருகில் மனம் பரப்பும் "ப்ரிய நிலாவே இரண்டாவது ஆண்டில இலக்கிய சாலையில் எழில் நடை பயிலும் இதய நிலாவே . . மலையக கலை இலக் கி யத் துறையில் இளைய த லை முறை
நெஞ்சங்களின் எண்ணக் கனவுகளுக்கும் இதய தாகங்களுக்கும்
களம் அமைத்து அவர்களை வழி நடத்தும் சின்னஞ்சிறிய அகல் விளக்கே நீ சுடர் விட்டு பிரகாசித்து ஒளி விளக்காகத் திகழ இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் பாதை தெரியட்டும், பயணம் தொடரட்டும்.
57, மகிந்த பிளேஸ்
கொழும்பு 6
7
கிழித் தெரியும்
தீப்பந்தங்கள்.
மெளனத்துடன் மெளினியாகி. இதயத்தை இறுக்கிப்பிடித்து கண்களை ஊடுருவி உஷ்ண மூச்சுக்களுடன் காத்திருந்தோம். நிலவு
திசைமாறி விட்டால் திசைமாற்ற நாம் விரும்பவில்லை
புதிய W உலகு நமக்குண்டு
எங்களின்
கால்கள் விரையும்
தீப்பந்தங்கள இருளைக் கிழித்தெரியும் நிலம் அங்கு சிவக்கும் எங்கள் முகங்களும் தான்!
-ஷஃபீபா கே , ஷாஹிப்
Gast LGA-.
சிறுகதைத்தொகுப்பு:-
ப்ரிய நிலா ஆசிரியர் எழு
திய ஒன்பது சிறுகதைகள்
கொண்ட ஒர் தொகுப்பு கூடிய
சீக்கிரம் வெள் வரவுள்ளது.
همه اهمیر. ۶۹ی
பெரிய ஆறுகளை கிறய ஓடைகள் நிராகரிப்பதில்லை.

Page 11
5 - SaSSSSqSS S SSSSSSLSSSSSSASASqSqqS ப்ரிய நிலா
aaaaaaa 00KD
best wishes from
FAIRLINE TEXTILE
Tailors & Textiles.
No. 359, Nuwara - Eliya Road, Pussellawa. . T. P. O8. 78236
LLSLLLLLSLLLLLLLSLLLSLSLLLLYSLMLSLLMM0SLMSSLLS SAYeqL0Yz0L0L
குறைந்த விலையில் தரமான 22 கரட் தங்க நகைகளுக்கு.
HUSAINIYA JEWELLERS
(22 Carrot Jewellers & Designers)
No. 18, D. S. S. Veediya, Kandy. NEAR OU E ENS HOTEL. KA NDY.
డీ
* உங்கள் முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்.
ALLALLSLLLLLLeeSMeMS LSLMTeALLeSS MAeMS LMLeMLLLLLSLSLLLLLS
ரிஹானு ஜ"வல்ஸ்
இல, 23, கொடுகொடல்ல வீதி, . . . . * TA. தொலைபேசி 08, 23494
Aa
* விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். :
WELIGAMA STORES
(General Merchants)
DIPPITIYA, ARA NAYAKA. T. P. 035-8020
LSLSLY LL0 L00LLLL LYYLSLYSLLL0LYLL 0000LL

ப்ரிய நிலா 9
"இலக்கியக் கட்டுரை
O - O 醬路 * ஓசைநயமும் ஒலிக்குறிப்பும். * LSLSLSLSLSYYLLLSLLL LLLLLLLLSLLLLLLLzLYLYzLYzL
- திக்வல்லை ஸப்வான் -
கவிதை இலக்கியம் படைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போலவே கவிதையைக் கற்றுச் சுவைப்பதும், அதனைத் திறனுய்வு செய்வதும் மிகமுக்கியமாகும். ஒரு கவிதையை ஆய்வு செய்யும் போது பொருள், அணி, சொல், ஒசை, யாப்பு; சுவை என்றே பிரித்து ஆராய்வர், வேறு சிலரோ கவிதையின் யாப்பில் மலைப்பர். மற்றும் சிலரோ ஒசை நயத்தில் ஒலிக்குறிப்பில் மாத் திரம் ஒன்றிப் போய் விடுவர்.
ஓசை நயத்திற்காக கவிதையைச் சுவைக்கும்போது வெறும் ஓசையை மட்டும கருத்தில் கொள்ளக் கூடாது. கவிதையில் ஓசையோடு பொருளும் ஒத்து நடக்க வேண்டும், கருவின் ஒலி யினுல் உருப்படிவங்களை தோற்றுவிக்கிருனே என்று அறிய வேண் டும். கவிதையின் ஒத்திகை எமது உள்ளத்தை ஈர்க்க வேண்டும். இவ்வாருன ஓசைநயத்துடன் வரும் பாடல்களே யாரையும் மயக் கும். /r
சீருப்புருணத்தில் வரும் ஒரு பாடலைப் பாருங்கள். அலி (ரலி) அவர்களைப் பற்றிய பாடலிது. அலி (ரலி) அவர்கள் கட் டிளங்காளை போன்றவர்; துறுதுறுவென்ற சுறுசுறுப்பும் இள மைத் துடிப்பும் மிக்கவர். வெஞ்சமரில் அடலேறு போன்றவர், அவரைப்பற்றி உமறுப்புலவர் பாடும்போது பாடலில் ஓசை நயம் வீறுநடை பயில்கிறது.
படுகிடு கிடென நாகமுடி நெறுநெறெனவாரி
படுதிரையளறதாகவே,
வடவரை அசையவான முகடுடை. பட வருத
மழைமுகில் சிதறியோடவே,
அடையலர் கொடிகள் யிடிபடுபட லதாளிய
லரியினுடலின் மூழ்கவே,
நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர
நார் புலி அலியை யோதுவாம்.
இங்கே அலியைப்போலவே பா ட லு ம் ஒரு வீர ஆண் சிங்கத்தின் நடைப்போக்கில் செல்வதைக் காணலாம். அலி (ரலி) எப்படி வீரமானவரோ அதற்கு எதிரானவர் உது மான் (ரலி), சாந்தமே உருவானவர்; வயதாலும்
போற்று போற்றப் படுவாய்

Page 12
3O ப்ரிய நிலா
அறில்ாலும் மேம்பட்டவர். அவரைப்பற்றி உமறுப்புலவ்ர் பாடும் போது பாடலும் அவரைப்போல் சாந்தமாய் அடங்கிப் போவ் தைப்பாருங்கள்.
விதுமாற வொளிவான வதனதி தபிதாவில்
விளைவான திரு வேதமே; பதிவாக வொரு சேகர மதாக நிலமீது
பயிராக உரை தூவினுேர்; சதுமாமறை யிஞேர்கள் பெரியோர்கள் சிரியோர்கள்
தமதாவி யென வாழுவோர்; உதுமான யொரு காலு மறவாமல் இருகாலும்
உனமீது நினைவாமரோ; இப்பாடலில் சாந்தமே ஒசைநயமாக வந்துள்ளது. அடுத்து நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ஒரு பாடலை நோக்குவோம். “வெள்ளையனே வ்ெளியேறு” என முழுத் தமிழகமும் சுதந்திர தாகத்துடன் கொதித்த காலம் அது தாமக்கள் க்விஞர், பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், அ. து. சு. யோகியார் போன்ற கவிஞர்கள் பாடல்கள் மூலம் புத்துணர்ச்சியூட்டினர். நாமக்கள் கவிஞ ரின் இப்பாடலைப் படிக்கும் போது அதில் தொனிக்கும் ஓசைநயம் தெம்பாகவும், மிடுக்காகவும் நடைபயில்வதைக் காணலாம். எதிரி யுடன் யுத்தம் செய்யப் போவதைப் போல போர் நடையில் பாடல் செல்கிறது.
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்தமொன்று வருகுது சத்தியத்தை நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! அக்காலப் பாடல்களில் ஓசை நயத்திற்கு முக்கியத்துவம் தந்து புனையப்பட்ட ‘திருப்புகழ் பாடல்கள் பிரசித்தமானவை. இந்நூலை இயற்றியவர் அருணகிரிநாதர் என்பவர். இந்நூலில் வரும் ஓசை நயமிக்க பாடல்களைப் பாடுவது கடினம் என்ருலும் அவற்றைக் சேற்கும் போது ஓசை நயம் மனத்தைத் தொட்டு ஆக்கிரமிக்கிறது. அந்நூலில் வரும் ஓசை நயமிக்க ஓர் இனிமை யான பாடலைப் பாருங்கள்.
முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிரை சத்திச் சரவண முத்திக் கொரு வித்துக் குகுபரன் எனவோதும் ஒரே விதமாய் அடுக்கடுக்காய் வரும் சொற்களின் ஓசை ஒரு வக்ை பக்தியுணர்வை ஊட்டுகிறது.
மனச் சாட்சி ஆயிரம் சாட்சிகளை விட மேலானது.

i fu u 6 6urr 盛夏
式マ கவிதையில் பொருள் வளத்தோடு, -உருப்வடிவங்களோடு ஒசைநயங்களையும் தந்த கவிதைகள் சிலவற்றைப் பார்த்தோம். இதே போல ஒலிக்குறிப்புகளாக வந்து சிந்தையை மயக்கிய பாடல்கள் தமுழிலக்கியத்தில் நிறையவே உள்ளன.
இள்ந்தென்றல் இதமாக வீசும்போது சிலுசிலு என்ற ஓசை கேற்கிறது. அதே தென்றல் மரங்களோடு, செடிகளோடு ஒட்டி உறவாடும் போது கேற்கும் ஒலி வேறுவகையானது. பின் கடலலையோடு கலந்து வீசும் போது ‘ஒம்’ என்று பேசுகி ன்றது. திறந்து கிடக் கும் ஜன்னல்களில் மோ து ம் போது *டமார் டமார்’ என்ற ஒலி கேட்கிறது. அதேபோல் சே வல் கூவும்போது இறக்கைகளை சடசடவென்று அடித்து ஒலி கிளப் புகிறது. குயில் "குக்கூ குக்கூ என்கிறது. இந்த ஒலிகள் கூட கவிஞனின் கவனத்தை ஈர்க்கிறது. அவை சாதாரண ஒலிகளா கவோ அவனுக்குக் கேட்கின்றன.? தாளமாக அவன் செவிக ளுள் விழுந்து அதனேடு சேர்ந்து ஒத்திசைக்கின்றன். ஒலியை சுவைக்கின்ருன். அதனைப் பின்பற்றிப்பாடவும் தொடங்குகிருன். எப்படி என்று பார்ப்போம்.
அது மன்னர் பிரான் நீராடும் பிரத்தியேகப் பொய்கை, இன்ஞெருவர் நீராடுவது, உள்ளே நுழைவது தண்டனைக்குறிய குற்றமாகும். அவள் தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்தவள். அரசனின் அந்தப் பொய்கையிலிருந்து எப்படியாவது ஒரு குடம் நீர் அள்ள வேண்டுமென்று வெகுளித்தனமாக நினைத் தாள். ஒரு நாள் மன்னர் வராத பொழுது செம்புக் குடத்தை இடையில் தாங்கிக் கொண்டே பாவையவள் பொய்கைத்தலத்தின் ιμες ε கட்டிகளில் மெல்ல மெல்ல இறங்கினுள். நீரை மொண்டு எடுத்து மீண்டும் படிக்கட்டிகளில் ஏறி வந்தவள் அப்படியே அதிர்த் காள். பரிவாரங்கள் சூழ மன்னன் நீராட வந்து கொண்டிருந்தான். உடம்பு வியர்த்து விக்கித்துப் போனவள் குடத்தைக் கைநழுவ விட்டாள். அந்த செம்புக் குடம் படிகளில் உருண்டு செல்லும் அந்த ஒலியை என்ன அழகாய் கவிஞன் சொல்கிருன் பாருங்கள்.
மன்னர் பிரா னிராட வந்துளயூம் பொய்கையிலே " கன்னிகையாள் கைதவறிக் கற்படியிற் - சொன்னகுடம் உண்டண்டடண்டம் டடடண்டம் டண்ட மென்று கொண்டு சென்ற தந்தோ குளத்து இன்னுெரு காட்சியைப் பார்ப்போம். அது ஒரு தோட்டம், ஒரு நாவல் மரத்தின் கொப்பில் (கிஃாயில்) நாவற் பழங்கள் முற்றிப்பழுத்து இருக்கின்றன. நீர் நிறைந்த மெழுகுப்பை போல
நல்ல மனட் சாட்சி ஒரு மென்மையான தலையனே,

Page 13
辱器 ப்ரிய நிலா
அவை காட்சியளிக்கின்றன, அப்போது அங்கே பாய்ந்து வந்த ஒரு குரங்கு அந்தக் கிளையை மேலும் கீழும் அசைக்க நீர்ப்பை போல உள்ள அந்தப் பழங்கள் விழுகின்றன. விழும் தொணியை (ஒலியை)த்தான்என் ன அருமையாய் கவிஞர் பாடுகிருர் பாருங்கள்,
பக்குவமாய் முற்றிப் பழுத்துள்ளநா வற்கணிதான் அக்கொம்பர் மந்தி யசைத்திட நீர் - புக்கு மெழுகுக் குறைபோல வீழுந் தொனிதான் குளுகுக் குளுகுக் குளு அதேபோல் மற்ருெரு காட்சி. திருவிழா என்ருலேயே சிறு வர்களுக்குக் கொண்டாட்டம்தானே? தேர்த்திருவிழா பார்த்து வந்த ஒரு சிறுவர் கூட்டம் அதே போல் வீட்டு முற்றலிலும் ஒரு திருவிழாவை கடாத்துகின்றது. தேர் ஈர்க்குச்சியிஞல் செய்யப்பட்டி ருக்கிறது. ஒரு கூட்டம் அதை இழுத்துக்கொண்டே ‘சாமி பார்க்க வரலியோ..” என்று கூவுகிறது. தேருக்கு முன் அல் உள்ள சிறுவர்கள் நாக்கினல் நாதசுர ஒலியை, மேளத்தின் *"கீதை எப்படி எழுப்புகிறர்கள் பாருங்கள்.
ஈர்க்கிஞற் றேர் செய் திழுக்குஞ் 6ìgữ entổ பார்க்கவா ருங்க ளெனவழைத்தே - ஆர்க்குங்கால் தாக்கா விசைக்கின்ற நாதசுர மேளவொலி காக்கா டுண்டுண்டும் டும்
*விதைகளின் ஒசைநயம், ஒலிநயம் (ஒலிக்குறிப்பு) மனத் சிற்குத்தரும் இதம் பற்றிப் பார்த்தோம். இதுபோன்று தமிழி லக்கியம் என்ற மாபெரும் கடலிலே முத்துக்களைப்போல எவ் வளவோ கவிதைகள் ஆழத்தில் கிடக்கின்றன. அவற்றை நீரில் மூழ்கிக்கேடி எடுத்து சுவைப்பது இலக்கியப்படைப்பாளிகளினது ***47கும். இலக்கிய பூமிக்கும் இதஞல் பயன்கள் அநேகம்.
1Nshansnaananananaspinus Best Wishes From
M. H. M. CASSIM
NO 160. MAN STREET MAWANEA. Prop. WIJITHA BEEDI CO.
"Nu"NMokgohlwgNMNMMISSFMSP ng han RMNM
*wosa
கெளரவம் கொடு, கெளரவம் கிடைக்கும்.

விசிவ நிலா
*மலையக அரசியலும்
தொழிற் சங்கமும்”
- சாரல் நாடன் -
தொழிற்சங்க கட்டுப்பாட்டுக்குற்படாத அரசியல் விழிப் புணர்வை மலை நாட்டில் தோற்றுவிக்க வேண்டும் என்ற முயற் சிகள் மேற்கொள்ளப்படும் அறிகுறிகள் இப்போது தென்படு கின்றன.
வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சி இது வ்ெனினும் இது தடைமுறையில் எவ்விதம் சாத்தியமாகக் கூடியது என்பதை சிந்தித்துப்பார்த்தல் அவசியம்.
Dðs aus sašasefildo:-
0. 5 சத வீதத்தினர் ஆசிரியர்கள், 2. 5 சத வீதத்தினர் தோட்டச்சேவையாளர்கள், 2. 0 சத வீதத்தினர் வணிகர்கள், 0.5 சதவீதத்தினர் தொழிற் சங்கப் பணியினர் 1.5 சத வீதத்தினர் தொழில்தகைமை பெற்ற படிப்பறி வுள்ளவர்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் 94 சதவீதத்தினர் இன்னும் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருக்கின்றerர் என்பது புலணுகும். இந்தப் பெருந் தொகையினருக்குச் சொந்த மாக இருப்பது சான்ன? தோட்டங்களில் வழங்கப்பட்டிருக்கும் காம்பராக்களும், அங்கு வழங்கப்படும் தோட்டத் தொழிலும் கிாத்திரமே அவர்களை இங்கு நிம்மதியாக வேனும் உயிர் வாழ வைத்திருக்க உதவியிருக்கின்றன. -
கல்வியின் சிறப்பை உணர்ந்திருந்தாலும் தங்கள் குடும் பத்தில் யாரேனும் சிலரைத்தானும் தோட்டத்தில் தொழிலா ளர்களாகத் தொடர்ந்து இருக்கச் செய்தால் தான் - செய்வ கால் தான் - தங்களின் வீட்டுப்பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற பரிதாபகரமான நிலையிலிருந்து இந்தப் படிப்பாளிகளாலும் விடுபட முடியவில்லை.
கடந்த 171 வருடகாலமாக இருந்துவரும் வரலாறு இந்தப் பின்னணியில் தான் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. 1983 வன் செயலுக்குப்பின்னர் நகரங்களில் உள்ள வியா பாரத்தளங்களில் தொழில் செய்த தோட்டப்புற வாலிபர்கள் தங்களின் தகுதி பெருத கல்வித்தன்மை காரணத்தால், தோட் டங்களுக்குத் திரும்ப வந்து தங்கள் குடும்பத்தினரிடையே வசித்து வருகின்றனர். இது கசப்பானதோர் சம்பவமாகும்.
அறிவு கலேக்குக் கிரீடம், அடக்கம் காளுக்குக் கிரீடம்.

Page 14
盛4 ப்ரிய நிலா
தொழிற்சங்க பலம் இல்லாமல் இதை மாற்றுவ்தென்பது முடியாத செயல்; அது போன்றே, தொழிற்சங்க பலத்தால் மட்டுமே இதை மாற்ற முடியும் என்பதும் பிழையான துணி பாகும். -
தொழிற்சங்க பலத்தால் உருவாக்கப்படும் "பேரம் Guruh Fiji G” (Barqaining Power) அரசியல் புத்துணர்வோடு இதில் வெற்றிகரமாகப் பணியாற்ற Փւգ սյւծ.
உலகத்தின் பல நாடுகளில் சிறுபான்மையினர் தங்களின் "பேரம் பேசும் சக்தியை வளர்த்துக் கொண்டதன் மூலம் அவ் வவ் நாடுகளில் பிரிக்க முடியாத ஒரங்கமாகப் பேணப்படுகின் றனர்.
தோட்டத்தையே சர்வத்துக்கும் நம்பியிருக்கும் 94 சத வீதத்தினர் 70 சத வீதத்தினாாகக் குறையும்போது, வேண்டு மென்ருல், ஒருவேளை இந்நிலைமையில் தொழிற்சங்கப் பலத்தை நம்பியிராத நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்படலாம்.
அரசியல் செல்வாக்குடன் 1930 வரையில் இலங்கையில் இந்திய வம்சாவளியினரைப் பல வழிகளிலும் பிரதிநிதித்துவம் பண்ணியவர்கள் முகம்மது சுல்தான், ஆதாம் அலி, லாரி முத்துக் கிருஷ்ணு, திவான் பகதூர், ஐ. எக்ஸ். பெரைரா என்று சிலரைக் குறிப்பிட்டுக் கூறலாம். இவர்கள் தொழிற் சங்கத்தைப் பற்றிய அறிவு பெறும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், "ஜன சக்தி'யாக அதை உருவாக்க முடியும் என்பதை உணரத்தவறி விட்டனர். அந்த உணர்வை முதல் முதலில் பெற்ற இந்திய வம்சாவளி யினன் கோ. நடேசய்யர் என்பவராகும்.
நடேசய்யரைப் போலவே, கற்றுத்தேறிய கருத்துக்களை தமது வாழ்வின் வழிகாட்டல்களாகத் தேர்ந்தெடுத்துக்கொணட . இடதுசாரி கொள்கையினர் இலங்கையில் தமது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தொழிற்சங்கப் பணிகளையே முழுமையாகப் பயன்படுத்தினர்.
தொழிற் சங்கப் பணிகளில் கவனம் காட்டாது தொழி லாளர்களின் சமூக, கல்வி, கலாசார, இலக்கிய சமய விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த முயற்சிகள் கடந்த காலங்களில் வெற்றி பெருமல் போய் விட்டிருக்கின்றன. அறுபதுகளில் பணி யாற்றிய மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தையும் எழுபது களில் பணியாற்றிய மலையக இளைஞர் முன்னணியையும் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
அறிஞர் கூட்டம் ஒரு உயிருள்ள வாசிகசாலை.

ப்ரிய திலா 数5 ம க்க ளின் சக்தி ம கோ ன் ன த மா ன து. ஆனல், அது ஒன்று திரட்டப்படுதல் அவசியம்: தொடர்ந்து நிலைத்து, வளர்த்தெடுக்கப்படவேண்டியது அதைவிட அவசியம் மக்களிடம் சென்று, அவர்களுடன் வாழ்ந்து, அவர்களிடம் இருக்கும் சக்தியை வைத்து ஆரம்பித்து அவர்களுடனேயே திட்டம் வகுத்து, அவர்களையும் தமது திட்டத்துக்கு வ்ளர்த் தெடுப்பதற்கு தொழிற்சங்கப்பணி அவசியமாகும்.
படித்தவர்கள், சமுதாய உணர்வு மிகுந்தவர்கள், அரசியல் அறிவு மிகுந்தவர்கள் தொழிற்சங்கங்களில் ஈடுபட்டுழைக்கும் நிலையை உருவாக்குதலே இன்றைய உடனடித் தேவையாகும். தொழிற் சங்கங்களும் இத்தகையோரின் பங்க்ளிப்பைப் பெற்று சமுதாய மேம்பாட்டுக்குழைக்கும் விதத்தில் தங்கள் பணிகளை விரிவுபடுத்திக்கொள்வதும் அவசியமாகும்.
00 வாழ்த்துகிறேன்! GDP 女 大 大 X
"ப்ரிய நிலவா’ய் எம்மிடையே
உலாவரும் பெளர்ணமியாய்
உறுதியுடன் நடைபயில்வாய்
* உன் சேவையதை வழங்கிடுவாய்
ஈராண்டு க்ள் நீ புரிந்த இனிதான சேவையென்றும் மாரு து காசினியில் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும்!
தழைத்திடும் இளம் தளிர் முதல் மூத்தோர் வரை யாவருக்கும் அழைத்தே களம் கொடுத்துந்தன் மகத்தான பணியை(த்) தொடரவேண்டும்!
இன, மத, பேதமொழிந்திடவே இலக்கியம் என்றும் நிலைத்திடவே இனிதான உந்தன் அருஞ்சேவை இகமதில் என்றும் வாழட்டும். அழகு நிலவாய் இலக்கிய வானில் வண்ணமாய் நீயும் ஒளிதரவே வளரும் நெஞ்சங்கள் வாழ்திடட்டும் வாய ர உன்னைப் போற்றட்டும்!
- கலேவெல, லரீபா பதுர்தீன்

Page 15
数6 ப்ரிய நிலா
சிறுகதை
*a, nത്തnത്തn-a-
என் மனது ஒன்றுதான்.
மனம் ஒய்வில்லாமல் உழன்றது. நளிரு கட்டி லில் குப்புறப் படுத்துக் கிடந்தாள். விழிகளை இறுக்க்மாக மூடிய போதும் தாக்கம் வரவேயில்லே! என் மனம் ஏன் இப்படி அலைபாய்கிறது? எப்படி இருந்த என் வாழ்வு எப்படியாகிவிட்டது ? ஏதோவெல் லாம் எண்ணி எண்ணி நளிரா தூக்கித்தை மறந்துகொண்டிருந் தாள். இன்று காலை எனக்கு எத்தனை பெரிய அதிர்ச்சியைத் தந்துவிட்டுப் போய்விட்டது, மீண்டும் காலையில் நடந்ததை நினைத்தாள் நஸிரு.
இன்று தனியார் கம்பனி ஒன்றில் டைப்பிஸ்ட் பதவிக் கீான நேர்முக்ப்பரீட்சைக்குச் சென்றிருந்தாள் நளிரு. பெற் ருேரை விபத்தொன்றில் இழந்த தளnரு தனது ஒரே சகோதர ஞன ஸப்வானுடன் தான் இருந்தாள். படித்த பெண் வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்ற நஸிமு தனக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டமையால் தங்கையின் மகிழ்ச்சியைக் குலைக்கக்கூடாது என்பதற்காக அவளை இன்று நேர்முகப் பரீட்சை நடக்கும் அந்தக் கம்பனிக்குக் கொண்டு வந்து விட்டுப் புறப்பட்டான்.
தனது பெயர் அழைக்கப்பட்டதும் மனேஜரின் ரூமிற்குள் சென்ற நஸயீரு ஒரு கணம் அப்படியே தடுமாறிப்போனள், இவஞ மனேஜர். ? மனம் துணுக்குற்றது. "உக்காருங்க. பனேஜர் இதமாகக் கூறினர். "தேங்ஸ்.” என்றவாறு இருக் கையில் அமர்ந்த நளிருவை நோக்கிய மனேஜர் அவள் கொண்டு போன பைலை வாங்கிப் புரட்டினர். முகத்தில் எந்தவித மாறு தலையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் நஸிழுவிடம் ஓரிரு கேள்விகளைக் கேட்டு அனுப்பி விட்டான். நஸிருவின் முகம் வியர்த்து உடம்பு இலேசாய் தடுங்கியது. என்னேடு படித்த நெள ஷாத் . என்னை வருஷக் கணக்காகக் காதலித்த நெளஷாத் . ஏழைக்குடும்பத்தில் பிறந்த நெளஷாத் .. 8? ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ இவனு மனேஜர் . ?
வேதனையோடும் அவமானத்தோடும் கூனிக்குறுகி முகம் சிவக்க வெளியே வந்த நஸிரு ஆயத்தமாக நின்றிருந்த ஸப் வானுடன் ஸ்கூட்டரில் வீட்டுக்குப் புறப்பட்டாள், தங்கையின் முகமாறுதலைக் கவனித்த ஸப்வானும் ஜரீனவும் கேள்விமேல் கேள்வி கேட்டு மேலும் அவளை வதைத்தனர்.
எதற்கும் சாவுண்டு; தர்மத்திற்கு சாவில்லை.

düfia Gvar ፳7
தானுவின் குழந்தை அழும் சத்தம் கேட்கவே சிந்தனை கல்ந்தது நஸிருவுக்கு என்னைத் தெரியாதது போலவே காட்டிக் கொண்டானே!. பழிக்குப்பழி வாங்கிவிட்டான? ஒரு பெரிய தொழிலதிபராக் நெளஷாத் வருவான் என்று யார் கண்டார்கள்? பெரிய அதிஷ்டம் ஒன்றை இழந்து விட்டோம் என்ற ஒரு தோல்வி இப்போதுதான் மனதை ஆக்கிரமித்தது நஸிருவுக்கு அழகிலும் அந்தஸ்திலும் கர்வம் கொண்டிருந்தேனே - இப்போது. ஒரு வேலைக்காக அந்த நெளவு ரத்துக்கு முன்னுல் போய் . ஒ1. மை காட் . தன் மீதே நஸிருவுக்கு تھی۔ திரம் வந்தது. நான சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்திருக் கலாம் வீட்டில் . .
நளிருவின் மனம் ஒய்வில்லாமல் உழன்றது. அவ்ன் எப்போது தாங்கினளோ அது அவளுக்கே தெரியாது.
அது ஒரு கலவன் பாடசாலை. நஸிருவும் நெளஷாத்தும் உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். நளிருவின் தந்தை ஒரு மாணிக்க வியாபாரி. நெளஷாத் ஒரு சாதாரண குமாஸ்தா ஒருவரின் மகன். படிப்பில் படுசுட்டி. அழகில் ஹீரோ. நெளசாத்துக்கு நளிருமீது கொள்ளைப்பிரியம். எந்தப் பெண்ணையுமே ஏறெடுத்து நோக்காத தெளசாத்தின் மனம் நிறைய நஸிரு தான் இருந்தாள். செல்வச் செழிப்பில் வளர்ந்த நளிருவுக்கு தன்னை நெளஷாத் காதலிப்பது காதுக்கு எட்டியம் பெரிதும் அருவருப்பு அடைந்தாள்.
தனது தோழியரிடமும் கூறி, கூட்டாகச் சேர்ந்து அவனைப் பரிகசித்தாள் அவமானப் படுத்தினுள் 11
காலம் சிறகு கட்டிப் பறந்தது. பாடசாலைப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. நலிருவும் அவளது பெற்ருேரும் கொழும்பில் வசிக்கும் தமது உறவினர்கள் இல்லம் செல்வதற்காக காரில் போய்க் கொண்டிருந்தனர். அப்போது தான் வழியில் நடந்தது அந்தப் பெரிய விபத்து. அவ்விடத்தி லேயே நளிருவின் தந்தை மரணமாக, கால்களையும் ஒரு கையை யும் இழந்த தாயோ உயிரோடு போராடிக்கொண்டிருந்தாள். தளிரு எதுவித பெரிய காயங்களுமின்றி தூக்கி வீசபபட்டு பள் ளத்தினுள் விழுந்து, மயக்கமாகிப் போனள். அதன் பின்னர் நளிலிரு தாயும், தந்தையும் காலமான சேதிகேட்டுக் கலங்கினுள் ஊரில் இருந்த ஸப்வான் மனைவியோடு விஷயமறிந்து ஓடிவந் தான். துடியாய்த் துடித்தான் அதன் பின்னர் நளிமுவை தன் வீட்டில் வைத்துக்கவனித்துக் கொண்டான் ஸப்வான்.
ஒரு விஞடிப் பொறுமை பத்து வருடச் சுகம்.

Page 16
芝& ப்ரிய நிலா
இன்டர் வியூக்குப் போய்வந்ததில் இருந்து தளிரு மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். ஸப்வான் மனமுடைந்து போனன். வாட்டத்தைக் கண்டு "ஏம்மா நஸிரா. வேலை கிடைக்கா துன்னு ஏதாவது கவலையா உனக்கு!.. இன்னும் இன்டர் வியூ முடிந்து ஒரு வாரம் ஆகல்லயே என்ற போது, எனக்கு வேலையே கிடைக் சாது நான. ஏன்ன நான் இன்டர்வியூல சரியா பதிலளிக்க இல்ல. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வாசலில் மணிச்சப்தம் ஒலித்தது. தபால்காரன் நஸிரு விடம் கடிதத்தைக் கொடுத்தான். என்ன ஆச்சரியம்! அவளுக்கு நியமனம் கிடைத்திருந்தது. வேலையில் வந்து சேரும்படி அழை ப்பு வந்திருந்தது! நஸிரு எதிர்பார்த்திருக்காத வி ஷ யம். நெளசாத் ஏதோ காரணத்தோடு தனக்குக்கீழ் நான் கடமை செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் எனக்கு இடம் தந்தி ருக்கிருன், என்று நளிருவின் மனம் எண்ணியது. வேலைக்குப் போகாமலே இருந்து விடலாம் என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனல் நானுவும், மதினியும் என்னநினைப்பார்கள்? மனதை திடப் படுத்திக்கொண்டு நஸிரு அந்தப் பிரபல கம்பெனியினுள் காள் களை வைத்தாள்.
நளிரு வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கடந்திருந்தது. வேலையை கவனத்துடன் செய்யும் அவள் அன்று டைப் செய் திருந்த ஒரு காகிதத்தில் சில பிழைகள் இருந்தன. பியூன் வந்து "மிஸ் உங்கள மனேஜர் வரட்டாம்.’’ என்ரு ன். திகிலுடன் சென்றவளை நெளசாத் உட்காரச் சொன்னன். அவளது பிழைகளைச் சுட்டிக் காட்டினன், pൺിത്ര மிகவும் மன்னிப் புக்கோரி அதனைத் திருத்தம் செய்துகொண்டிருந்தாள். நிமிர்ந்து பஈர்த்தபோது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நெளசாத் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.
தன்னை சுதாகரித்துக் கொண்ட நலிரு அவசரமாக எழுந்
தாள்! "மிஸ் நஸிரு. , க்ொஞ்சம் பேசணும் இருக்கிறீங்களா? என்ன . . . எ. ன்ன பேச? அவள் தடுமாறிக்கொண்டிருந்த
போது நெளசாத் சிரித்துக் கொண்டிருந்தான். நான் தான் உங் களோட படிச்ச ஏழைப்பையன் நெளசாத்! உங்க அப்லிகேஷ னப் பார்த்தேன்! அப்பவே, உங்களேயே நான் எடுக்கிறதா நெனச் ............ rة6-ساق) فة
சேர் நா வந்து இப்ப. ரொம்பவும் வருந்திக் கொண் டிருக்கிறேன். உங்களுக்கு செஞ்ச அணியாயத்துக்கெல்லாம் மொத்தமா தண்டனை அனுபவிச்சாச்சி. .

リ・
ப்ரிய நிலா -- -  ܼ
எல்லாமே க்ேள் விப்பட்டேன்!. . உங்களுக்காக். நா இரக்கப்படுகிறேன் நஸிழு! என் முன் நெளசாத். அதோடு இன் டர் வியூ நடந்த அன்று கோபித்துக் கொண்டதற்காக மன்னிப்பும் வேண்டினன். கண்களில் நீர் எட்டிப்பார்த்தது. நளிரு அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்! என்னை மன்னிக்கனும் சேர். அவள் கூறினுள் w
சரி. நடந்ததெல்லாம் போகட்டும். இட்போ நான் உங்களக் கூப்பிட்டது. என்னேட திருமண இன்விடேஷன்
தாறதுக்காக. ''
- பாலேயூற்று Josiv Junt நூர்டீன் -
நஸிரு உள்ளூர உடைந்து போஞள். பெரியதொரு இழப் புக்கு ஆளாகிவிட்டதாய் உண்ர்ந்தாள். தன் முன்னே கம்பீர மாய் வீற்றிருக்கும் நெள சாத் இன்ஞெருத்திக்கு உரிமையாகப் போகிருன் என்ற உணர்வு அவளை அந்த முகமறியாத இன்னெ ருத்தி மீது அக்கணமே ஒரு பொருமையை வளர்த்தது, மனித மனம் எவ்வளவு விசித்திரமானது. -
அழகிய வெள்ளை அட்டையை அவள் முன்னே நீட்டினன் நெளசாத். அதனைப் பார்க்கவே பிடிக்காத நஸீரு கைகளில் வெறுமனே வைத்துக் கொண்டிருந்தாள். தன்னைத் தரு ண ம் பார்த்துப் பழிவாங்கும் நெளசாத்தை வெறுமனே நோக்கினுள் த ஸி ரு, ! அவன் அவளை መ-ይዕወ፡ . நோக் கி ஞ ன். "பாருங்களே. நஸிரு.” 2^ ^ ^^ ” , ,
அவளது விரல்கள் அட்டையை விரித்தன். அது இன்னும்
அச்சேருத ஒரு வாழ்த்தட்டை, விரித்த வள் திகைத்தாள். "ஸேர். , நீங்க. இன்னுமே." ஆமாம், உள்ளே நௌசாத் நஸிரு என்று பேணுவால் அழகாக எழுதப்பட்டிருந்தது இன்பத்தில் திக்குமுக்காடிப்போன நஸிருவுக்கு கண்க்கன ஆனந் தக் கண்ணிர் நிறைந்தது! ܢ ̄ 7 [1܆ ܇ ܝܼܿ ݂-܆ ܪ
அவன் இருக்கையை விட்டு எழுந்து வ்ந்து நஸிருவின் அருகே நின்ருன் . . . . .
"நளtரு என் மனதில எப்ப உங்கள நினைச்சேனே அன்னை யிலிருந்து இன்னைக்கு வரை வேறு பெண்னையே நெனச்சதில் லம்மா. இனிமே நீங்க என்னையப் புரிஞ்சுக்கு வீங்க இய3ல. ! " பேசாமடந்தையாகிப்போன நன்ஸிருவின் உள்ளத்தில் ஆயிரம் பூக்கள் ஒன்ருய் மலர்ந்திது. போல் இருந்தது.

Page 17
ቆይ сића ћsvar
* பாராட்டு கிருேம்
d'O090000000000044 000°%
v0Myop's 00.400
கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியும் "ப்ரிய நிலா" வாசகிகளில் ஒருவருமான செல்வி பாத்திமா சாமிலா மொஹித்தீன், முன்ஞல் ஜனதிபதி மேண்மை தங்கிய ஜே ஆர். ஜயவர்தன அவர்களால் எழுதப்பட்ட "கோல்டன் திரட், என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, கல்வி அமைச்சினல் பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய போட்டியில், முதலிடத் தைப் பெற்று 5000 ரூபாவையும், சான்றிதழ்களையும் இலவச புத்தக வினியோக விழாவின் போது மாண்புமிகு ஐணுதிபதி ஆர். பிரேமதாலாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
அகில இலங்கை ரீதியாக சிங்களம், தமிழ் ஆகிய மொழி களில் நடைபெற்ற பேச்சு. கட்டுரைப் போட்டிகளிலும், முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தினுல் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான மீலாத்தினக் கூட்டங்களிலும், 85, 86, 87 ம் ஆண்டு களில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுள்ளதோடு, 1985ம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் நடாத்தப்பெற்ற தமிழ்த்தினப் போட்டியில் முதலாமிடத்தையும், குண்டசாலை விவசாயக்கல் அாரியும், தென்னகும்புர Y. M. M. A. யும் நடாத்திய மீலாத் விழாப் போட்டிகளில் பங்கு பற்றி மூன்று அம்சங்களில் முதலா மிடத்தைத் தட்டிக்கொண்டார். மேலும் 1987 ம் ஆண்டில் கண்டி கிறிஸ்தவக் கல்லூரி இஸ்லாமிய மாணவர் கழகம் கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய சிங்களப் பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கிண் னத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம் பள்ளிக்கூடத்திற்கு கீர்த்தியைத் தேடிக்கொடுத்துள்ளதோடு, எதிர்காலத்தில் சமூ தாயத்தின் ஆரோக்கியமான நற்சரித்திரமொன்றை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்ற முத்திரையைக் குத்திக் கொண்டுள் ளார். பேச்சுத் திறமையும், எழுத்தார்வமும், புத்தகப்பிரியரு மான இச்சோதரி, மாவனல்லை பதுரியா மகளிர் வித்தியாலயத் தின் அதிபர் ஜனுப் ஹாஜா மொஹிதீன், பள்ளிப்போர்வை மு. வி. அதிபர் M. S. ஸப்ரியத்தும்மா ஆகியோரின் ஒரே புதல் வியுமாவார்.
இவரது வளமான எதிர்காலத்துக்கு
நல்லாசிகள் , , .. (ujararau gudum air)

,
A fit a d
பிரிக்கப்பட்ட உறைகள்
ப்ரிய நீலா a -ala. Al. 1 a
,,་......... !-თო
இதழ் 7 ப்ரியநிலாவில் 'அரிவ்ையர் அரங்கம்” இல்லாது போனது பெரும் குறையே. இனிவரும் இதழ்களில் பக்கங்களை யும் கூட்டி, இன்னும் தரமான ஆக்கங்களைத் தர வேண்டுகின் றேன். மாவனல்லை கலைப்பிறை
"ப்ரிய நிலா’ படித்தேன். கவைத்தேன். கஃவாதியின் கதை மெய்சிலிர்க்க வைத்தது. திரு. கோமஸ் அவர்களின் தொடர் கட்டுரை மூலம் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். சலை இலக்கியத்தோடு அறிவியலையும் சேர்த்துக்கொண்டால் மிகப்பயனுள்ளதாக இருக்கும். என்ருலும் "ட்ரிய நில:' வின் சேவையை மறக்க முடியாது.
றிஸ்வின் பாச்சா ஆசிரியரே! . ப்ரிய நிலாவின் இதழைச் சுவைத்தேன். அனேக ஆக்கம் கள் நெஞ்சைத் தொட்ட போதிலும், கலைவாதியின் சிறுகதை சில யதார்த்தங்களைத் தொட்டுக் காட்டுகின்றன. கதாசிரியருக் குப் பாராட்டுக்கள். எழுத்துப் பிழைகளில் அக்கரை கீாட்டவும். நவலிமா ஹாமீம் ஆசிரியருக்கு
நான் வளர்ந்து வரும் எழுத்தானன். ப்கீய நிலா மூலமும் வேறு சில சஞ்சிகைகள் மூலமும், என்னை எழுத்துலகுக்கு அறிமுக மாக்கிக் கொண்டுள்ளேன். 'ப்ரிய நிலா" இலக்கிய நெஞ்சங் களேத் தொட்டு வெற்றிப் பாதையில் செல்வதைக் கான்கின் றேன். அலியார் எம். தமீம் - கல்முனே.
ப்ரியமிக்க ஆசிரியருக்கு
ப்ரிய நிலா தற்போது நன்முக முன்னேறி விட்டாள்.
என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், ப்ரிய நிலா அபிமானி
நவமோ - தெல்தொட்ட
ஆசிரியரே,
ப்ரிய நிலா ஏழாம் இதழைச் சுவைத்தேன். கலைவாதியின்
கதை நெஞ்சைத்தொட்டது. கலைமகளின் 'மானுடம் செழிக்க”
என்ற கவிதை சிறப்பாக உள்ளது. கஸ்ஸாலி அஷ் ஷம்ஸின்
கதையை பல முறை சு வைத் தேன். கா லிப் பகுதி கொச்சைத்தமிழ் கன் ருக உள்ளது. எழுத்துப் பிழைகளைத் தவிர்த் தால் ப்ரிய நிலா ஒரு பெளர்ணமி நிலா. enu srbs, Gau SITrias !
- பாலையூற்று அஷ்ரபா ஆசிரியை - அல்லி)

Page 18
J2 - - - ப்ரியநிலா
ஆசிரியரவர்களே! * : : : « » V . . . " கலைவாதியின் “மையித்தே தன்னைக் கபனிடும் சிறுகதை சித திக்கத் தூண்டுகிறது. வ, ழ்க்கையின் அன்ருட நிகழ்ச்சிகளைத் தொட்டுக் காட்டுகிறது. - A.A. இஸ்ஸதின் கொழும்பு 10 ப்ரியமுள்ள ஆசிரியருக்கு. .
ப்ரிய நிலா இதழ் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ւյւգ & துச் சுவைத்தோம். ஆண்டு விழா வெற்றி புெம வாழ்த்துக்கள்! M. N. சுப்பிரமணியம், பத்மநாதன் - ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ? ' ' . சபாட் குவைட், ஆசிரியரே! “ .
கடந்த 7 ம் இதழில் பிரசுரமான *மையித்தே தன்னைக் பேனிடும்” சிறுகதையில் கலைவாதி கலீல் இன்றைய சூழ்நிலையைப் 4-ம் பிடித்துக் காட்டியுள்ளார். A. V. P. கோமஸின் கட்டுரைத் தொடர் பயனளிக்கிறது. ப்ரிய நிலா வளர்ச்சியடைகிறது. .M. மனேகரன் K. S. A - ܡܗܝ
மருதூா ஹஸனின "அப்பா இல்லாத ஊரில்” 12. 12. 88 ல் டவர் மண்டபத்தில் மேடையேறிய நாடகம் மீண்டும். 07. 06. 89 இல் மேடையேற உள்ளதாக அறிகிருேம். அமைச்சினல் 5000 ரூபா வழங்கி கெளவரவிக்கப்பட்ட இந்நாடகம் ஈழத்துப் புதுக் கவிதை க ள் இயக்கத் |தினரின் முயற்சியாகும்பாராட்டுகிருேம். (ஆசிரியர்)
M aeosood-boosotsope been ooooo-o-o-e
பிறந்த நாள் வாழ்த்து
ფო" ver.
நயா வளை மாவனல்லையில் வசிக்கும் அல்ஹாஜ் : D 95mTitř, tyrirš திமா தம்பதிகளின் செல்வப் புதல்வி பாத் தி மா ம பா ஸா w தனது மூன்முவது பிறந்த நாளை 04 04:89 லவெகு விமரிசை யாகக் கொண்டாடவிருக்கிருர், அவரை பெற்றேர், உற்றர் உட்பட சகலரும் அல்லாஹ்வின் கிருபையால் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிருர்க்ள்.
நிலா இரண்டாமாண்டு விழா வெற்றி பெற
எனது வாழ்த்துக்கள்!
- பூமா ஸாஹிப்- கோட்டே

ப்ரிய நிலா S3
வெற்றுக் குடங்களும் வீனுகும் நீரும்.
O Sig 5695 } - திக்லல்லை : ல -
"அஸிமா. உப்புப் போது மான் டு பாத்து கேழங்க எறக்கி வெச்சிட்டு கோழிய அடுப்பில வெய். கோழி கொஞ்சம் முத் தின மாதிரிக்கி நல்லா நெருப்புப் போடோனும் " மகள் வேறு ஏதும் யோசனையில் சமையலேக் குழப்பிப்போடுவாளோ என்று பயந்தாள் போலும் குலுஸ"ம்மா.
*சரி சரி நான் நெனவோடதான் நிக்கிய . நீங்களியள் சீக்கிரம் சீக்கிரம் அரிசfங்கோ. இப்பவே ஆறு மணியாகப் போற ஊட்டுக் கந்திரி மாதிரி சொனங்கிச் சொனங்கி நிக் கேல தக்கியாவுக்கனுப்பியத்த நேரத்தோட அனுப்போனும்.” எனக்கூறி அரிசி அரிப்பவர்களை அவசரப்படுத்தினுள் அளிமா.
உம்மா மக்களெல்லாம் அங்கே ஒன்று கூடியிருந்தார்கள். சிறுசுகள் வேறு வீட்டையும் சுற்றுவட்டாரத்தையும் அமக்க ளப் படுத்திக் கொண்டிருந்தார் 1 ன். அஸிமாவின் வாப்பாவும் இன்று நேரகாலத்தோடு கடையைப் பூட்டிவிட்டு வருவதாகச் சொல்லியிருந்தார். இன்று இங்கிருந்து தக்கியாவுக்கு சோற்றுக் கலன் ஒன்று தயாராகிறது. அதற்கான கெடுபிடிகள்தான் இவ்ை.
பக்கீர் முதலாளி நேற்று இரவுதான் தன் மனைவி குலுஸ"ம் மாவின் காதில் இந்த விஷயத்தைப் போட்டார். அவளுக்கும் இப்படியான காரியங்கள் என்ருல் அலாதியானதொரு தெம்பு.
"எடக்கெட தக்கியாவுக்கு சோத்து கலன் குடுக்காட்டி ஒங்களுக்துப் பத்தியமில்ல" குலுஸ்"சம்மா கணவனிடம் செல்ல மாகச் சொன்ஞள்.
*இங்க பாருங்கொ. தக்கியாவுக்கு சோத்துக்கலன் குடுக்கியென்டு நிய்யத்துக்கடன் வெச்சா எந்த விஷயமும் சரிப் போற. 爵罗
'ele, . . . . . அப்ப அந்த விஷயத்த மட்டும் என்னுேட செல்
avaFLn?ʼʼ
"அது யாவார விஷயமொண்டு குலுஸ"ம்மா. சென் னத்துக்கு ஒங்களுக்கு வெலங்கியல்ல. நேத்துத்தான் காயி தம் வந்த."
காலை எழுந்தது முதல் பம்பரமாகத் தான் இயங்கிளுள் குளுஸ"ம்மா. இரண்டு மகளும் அவர்களது பிள்ளைகளும் வந்து சேர்ந்து விட்டார்கள். வேறு யாரும் அவர்களுக்கு உதவிக்கு அவசியப்படவில்லை. அக்கம் பக்கத்திலிருந்து அழைத்துக்கொள்ள முடியுந்தான். ஒரு நேரச் சோத்துக் த வழில்லாத துகள அழைத்

Page 19
34 ப்ரிய நிலா
தால், அப்புறம் முழுக்குடும்பத்துக்கும் சாப்பாடு போட வேண் டுமே என்பதால் அந்த எண்ணத்தை மனதுக்குள்ளேயே தனிக்கை செய்து விட்டாள் குளுஸ"ம்மா,
'eleg, . . . . . . மஹ்ரிபிக்கி பாங்கு செல்லீட்ட. இனி ரெடியாக்குங்கோ.* பொதுவான அறிவித்தல் ஒன்றை விடு த்துக்கொண்டு குசினிக்குள் புகுந்தான் அவள்.
'சரி சரி எல்லம் ரெடி . வெள்ளப்பொடவ கொணந்து ஸஹனச் சுத்திக் கெட்டுங்கோ'
‘எல்லம் ரெடிதானே இனி பிஸ்மில்செல்லி வெட்டக் கெறங்குங்கோ "
சோற்று ஸஹன் முதலும் அதன்பின் ஒவ்வொரு வகை யருக்களை ஒவ்வொருவருமாகச் சுமந்தபடி ஐந்தாறு பேர் கொண்ட ஒரு குட்டி ஊர்வலம் புறப்பட்டுவிட்டது. அதைப்பார்த்து பெரு
மூச்சுவிட்டபடி சுற்றுவட்டாரத்து ஐசதாத்தா . ஸெளதீம் தாத்தா, மமரசீது நாஞ இப்படியிப்படி... !
““g GI ... --. கால் குத்திப்பட்டே ۔ ۔ ۔ ۔ ۔ تھا கால் நொந்தா லும் குத்தமில்ல கண்ணுாறு கழிஞ்சிட்டு . கண்டா பொருமத் தனத்தில ஒவ்வொத்தரு ப்ாத்துக்கோ நிண்டத்த. LD ۔ ۔ ۔ ۔ ۔
இவளியளுக்கு கத்தமே பொறவு . . "
கல்லிலே கால் குத்தியதையும் தனக்குச் சாதகமாக்கித் திருப்திப் பட்டுக்கொண்டு முன்னேக்கி நடந்தாள் குலுஸ்"ம்மா.
大 大 女 வெள்ளி இரவு - தக்கியாவிலிருந்து எழுந்த ஒதல் ஒலிகள் அப்பகுதியெங்கும் மோதி எதிரொலித்தது பக்தி சிரத்தையோடு அங்கே ஒதிக்கொண்டிருந்தவர்கள் ஆக பத்துப்பன்னிரண்டு பேர்தான். இன்னும் பல வரிசைகளில் இபாபத்தாளிகள் மெளன மாக அமர்ந்திருந் கார்கள். சாம்பிராணிச்சட்டி நறுபணப் புகை!ை கக்கிக் கொண்டிருந்தது. வெள்ளை உடுப்பும் நீட். த் தொப்பி யுமே அவர்கள் அத்தனே பேரதும் யுனிஃபோ ம் போலுமி. அடுத்த சாலைக்குள் மத்திச்சம் மார் இருவர் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர்.
அங்கிே ஐந்து சோற்று சகன்கள் வந்து சேர்ந்திருந் கண் ஒவ்வொரு கலனும் பத்துடபேர் அளவு வயிறு முட்டச் சாப்பிடக் கூடியளவு கனமானது கான் இஷா நெருங்கிக் கொண்டிருந்ததால் இ கற்கு மேல் வந்துசேர வாய்ப்பில் லே தான்
ஒழுங்குப் பிரகாரம் சக்கியா நம்பர் காரர்கள் மூவர் மூவ ாாக ஒவவொரு வெள்ளி இரவும் சோற்றுக் கலன் அனுப்பவேண் டும் அகற்கான முன் அறிவிப்புக்கள் நிர்வாகத்தால் வேளைக்கு வழங்கப்பட்டு விடும். அந்த ஒழுங்கு பொக மேலும் பல சோற்

ப்ரிய நிலா 5 றுக் கலன்கள் வந்து சேர்வதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றுதான் பக்கீர் முதலாளி வீட்டால் இன்று வந்திருப்பதும். "துஆ ஒதப் படப் போவதால், மத்திச்சம்மாரும் கலரியில் போய் அமர்ந்து கொண்டார்கள்.
女 女 女
*மச்சான் இன்டக்கி அஞ்சி சோத்துக்கலன்’ தக்கியாவுக் குள்ளிருந்து வந்த ஒருவன் சந்தோஷத்தோடு சொன்னன்.
தக்கியாவுக்கு முன்னல் எதிர்ப்பக்கப் படிக்க்ட்டில் அமர்த்த படி கைவாறு போட்டுக்கொண்டிருந்த மூவரும் இக்குரலைக்கேட்டு உசாரடைந்தனர்.
s
"அப்ப போம் மசான். நல்லா வெட்டேலும் . . . நடு நாயகமாக நின்றவன் பிரேரணையை முன்வைத் தான்.
*போ றெண்ட சும்ம பொகெல. நல்லாத்தின்ன ரெடி யாகித்தான் பொகோனும். மச்சான் ரெண்டு சோடா போத்
தல் அழப்பீ . " ஆமோதிப்போடு போகும் காரியத்தை சிறப் பாகச் செய்ய முன்னேற்பாட்டையும் முன் வைத் தான்.
“ஒ . . இந்தா கொணுவா’ பத்து ரூபாத்தாளொன்றை நீட்டினன் அவன்.
அடுத்த கணம் பிளேன் சோடா இரண்டு வந்தது. மடக் மடக்கென்று மாறிமாறிக் குடித்தனர்.
"அன்ன பாங்கு பாங்கு. தொப்பியப் போ ட் டு க் கொண்டு வாங்கொடா y
சோற்றுக்காக அவர்கள் அன்று தொழ வேண்டியிருந்தது. அவர்கள் மட்டுமா? அப்படி இன்னும் எத்தனை பேர்.1
மதிலுக்கு மேல் அமர்ந்திருந்தவர்கள் இறங்கிப் போவ தைக் கண்ட அல்தாஹ்ப் நானுவும் எங்கோ ஒரு மூலக்குள்ளி ருந்து மெல்ல வெளிப்பட்டார். -
−− ★1 Aܐ
பக்கீர் முதலாளி வீட்டு முகப்பு விளக்கு பளிச்சென்று ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தது. அந்தப்பகுதிக்கே நடுநாயக மான அவ்வீட்டில் மாத்திரமே மின்சாரம் இருந்தது. அந்த வெளிச்சத்தில் அக்கம் பக்கச் சிறுசுக்ள் விளையாடத் தொடங் கிஞர்கள் என்ருல் இனி நேரம் போவதா புரியும்!
"டேய் இக்ராம் இங்கவா. பாண் முடியமுந்திப் போ கடக்கி' ஸ்ெளதும் தாத்கா பேரனை அழைத்தார்.
எத்தனையோ தடவை உம்மும்மா சப்பிட்ட போது ம் அதைக் காதில் போட்டுக் கொள்ள தவன், பாண் என்றதும் தான் வீட்டுக்கோ டினுன்
‘இநீ கா பாண் முக்கார எத்தல் கொணுவ .. ஆ. H+ తోు పu.

Page 20
s iful fistf
'உம்மும்மா எனக்கு காராத்தல் தரோனும்" 'giff Cirr Curr..... '
வீட்டில் நான்கு பேர் இருக்கும்போது கால் ராத்தலுக்கு அவன் உரிமை கொண்டாடிஞன்.
"புள்ள இக்ராம் கடககா போற" அடுத்த வீட்டு ஐச தாத்தாவின் குரல் அது
கேட்காதது போல் ஒடப்பார்த் கவன் 'பாவம் ஒத்தரு மில்லாத ஆச்சி" என்று நினைத்தோ என்னவோ அங்கே சென்ருன். **எனக்கும் காராத்தல் கொனுவந்து தா மகன்" பத்துச் சதங்களில் எட்டை எண்ணி நீட்டினுள் அவள்.
இக்ராம் ஸாலி நாணுவின் கடையை நோக்கித் தன் காரை ஸ்டாட் பண்ணினன்; வாயால் தான்! (யாவும் கற்ப*ன)
ஒன்றுபடுவோம்! முயன்றிடுவோம்.
உறவுகள் வளர அறியாமை இருளகற்றி உண்மைகள் ஓங்க அகத்தினிலே ஒளியேற்றி நிறைவுடன் மக்கள் மண்ணில் அகிலத்தை வென்றிடவே நிம்மதி கான- அஞ்சாது துணிந்திடுவோம் அற1மது மலர்ந்து. 大 தூய ஐக்கியம் செழிக்க தற்பெருமை யினையகற்றி வேண்டுவோம்..! தலைகுணிவ்ை நாம்நீக்கி
தன்னிலையில் வென்றிடவே d86ou மதிக்க தரணியிலே துணிந்திடுவோம் நேரிமையை துதிக்கிவைப்போம் , 女 வீதியில் அலையும் பொருமைத் தீயகற்றி ஏழைகளின்- பொறுமைத் தீபமேற்றி விழிமழையை பேரவா அழித்திடவே
துடைக்கச் செய்வோம்! பெரியோரை பின் தொடர்
★ LD6s 600rs ★ Gaurtraib
மனிதரெல்லாம் மாசுக்கிள் நிதமகற்றி
மனிதராய் வாழ. மனதுகளை மேம்படுத்தி புண்ணியபாவம் மதியாலே வென்றிடவே தேர்ந்து- மானிலத்தில் முயன்றிடுவோம் புனிதராய் பேணவேண்டுவோம்" ★ சண்டைகள் ஒய்ந்து நற்கருமம் பலசெய்து சமாதானம் நிலவ நல்லோரை துதிசேய்து இன்றே அனைவரும் நற்பெயர் பெற்றிடவே ஒன்று படுவோம்! நானிலத்தில் முயன்றிடுவோம்
- திக்குவல்லை நவஹோ ஆமிர் - எஸ். எல். ஹாமீம் வெலிகம

MSMSSASALAALALSqSASASMq qSqSTSL TLS TAMMMAMAMSMMMMS SLS SS
ரியா (நிலா) வே வாழ்க ஹைக்கூல் பூக்கள்
85 nT av)n Fösr(59 நந்தவனங்களே எல்லாம் சஞ்சிகையாக ாரித்து விடுவோம்
தகுதியற்றவன் தோளி உள் நிலாவதனம் இப்பாரினிலே W மேலும்
ஒளி சித்தி
புகீழ் மனம் பரப்ப கொழுந்தெடுத்துத் திரும் வாழ்த்துகிறேன் ப்சியாவே வாழ்க கொதித்தெழுத்தாள் కోపగో శీఘ! సుగా 7 ఊ, கங்காணி முகத்தில் களம்
* கிாவனல்லச் செல்வி ரலாஞ
அட்டைப் படத்தை வரைந்து அன்பளித்த கஃலவாதிக்கு வாசகர் சார்பாக, நன்றி! 《哆十f》
*ராளமான வாசகர்கள் ஆசிச்செய்திகளை அனுபியுள்ளனர் அனேத்தையும் பிரசுரிக்க முடியாமைக்கு வ்ருந்துகிீேக்,
《总十#》
ஆக்கங்களுக்கு படைப்பாளிகளே பொறுப்பு. 《率十#》
ീ ജയ്പൂ
FAR TRADET
Generat Hardware Merchants importers and Dealers in Electric Motors.
4S, SRIMAVO BANDARANAKE MAWATHE, COLOMBO 4.
Pirme: AG2S.

Page 21
SLS
எமது வாழ்த்துக்கள்!
#
சித்தமான சம்பா, சிரக து அரிசி வகைகளே மவிவு விலேபில்
Mahroof R
No. 32, Unit
Ma War
ܩ_PEܨܠܐ=
Well Wishes
நங்கையர் விரும்பும் நவீன
தங்க நகைக்ளுக்கு நாடு
MoD JEW NO. 130, MAIN
MATA ~-- --
ப்ரியநிலாவின் வளர்ச்சிக்கு எமது
藝 醬
Nagalingan Designer & Minufac 22 Crt. Sovereign )ெ
NJ – 1 0 1 COLOM
K A NI DI
is M. J. M. Printers -

ம்பா, போகுரு சம்பா,
பெற்றுக்கொள்ள நாடுங்கள்
Rice Mi 11
ed Lana,
ella
eLeLLeLLeLeALALALAeLALALSLALAeAAeAAAqAAAAAAAALAAAAAAAS LL L SSK
டிவிசன்களில் 22 கரட்
ܚ ܲ ܕ Gங்கள் மாத்தனேயில்
fELLERS
STREET, LE. T P 787
SLLLLLSLLLLLLLL LLLLLLL SLLLLLLLL LLLL L L L L S
நல்லாவிகள்
ns Jeve 11ers LLUITES, 0 f
di JC Wellery.
BO STREET,
Y.
Ma Wanella.
劃s