கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாளரம் 1995.02

Page 1

ի նույր:

Page 2
‘அழகியல் தரும் அறிவியற் செய்தி
இ பெண்டுலத்தைப் பயன் படுத்திக் கடிகாரத்தை ஓடச்செய்த முதல் மனிதர் விஞ்ஞானி கலிலியோதான்.
உங்களுக்குத் தேவையான வாகன உதிரிப்பாகங்
9jgßulâ) ?) #3ffÏUTIS EBT LİN
71, சந்தோசம் தெரு, யாழ்ப்பாணம்.
'பரணி” தரும் பொன் மொழி
O நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவதற்கு அதிக சாமர்த்தியம் தேவையில்லை. துரங்கு பவனைக் கொல்வதற்கு வீரம் தேவையில்லை.
- கேவ்லக் எல்லீஸ்
ஆங்கில மருந்துவகைகளுக்கு -
பரணி மருந்தகம்
456, கேணல் கிட்டுசாலை, யாழ்ப்பாணம்.

உங்கள் கவிதைக்கான ஒவியம் இது
公编
2
Z
ஒவியம் -
As ல் * தமிழ்நூல்கள் எவ்வாறு இந்த இதழி மறைந்துபோயின?
தமிழ் மாணவர்களும் உயர் கல்விபுறக்கணிப்புக்களும்
மற்றும், பல பல்சுவை அம்சங்கள்
S மாங்கிளியும் மரங்கொத்தியும் 3
ஒரு கவிஞனும்
- நிலாமுற்றம் * மருத்துவம்
சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிற வியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.
இதற்கு, அன்னை பூபதியின் தியாகம் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு .
தேசியத் தலைவர் வே. பிரபாகரன்

Page 3
கதவு 4 (31) காற்றலை 15
- EHIGITEILES;
சமாதான முயற்சிகளும்
சந்தேகங்களும்
6
இனப்பிரச்சினைக்குச் சமாதானம் மூலமான தீர்வு" என்ற பொது மக்கள் முன்னணி அரசின் வாக்குறுதி, கவர்ச்சிகரமான் ஒரு மின்னல் போல் மின்னி மறைந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
சந்திரிகா, நீண்டதொரு சமாதானப்பாதையிற் சில அடிகள் கூட எடுத்து வைக்க முடியாமல் தள்ளாடுகிறார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவும், சமாதானம் வந்து விட்டதென உலக நாடுகளில் பிரச்சாரம் செய்து உதவிகள் பெறவுமே. அரசாங்கம் இந்த அமைதி இடைவெளியைப் பயன்படுத்திவருகிறது. சிறீலங்கா இராணுவமோ, இக்காலகட்டத்தைப் பயன்படுத்தி த்மிழ் மக்கள் மீதான பெரும் போருக்குத் தம்மை ஆயத்தப்படுத்துகிறது அதாவது, இந்த யுத்த இடைநிறுத்தம், இன்னொரு யுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளை மேற்கொள்ளவே அரசிற்கு உதவியுள்ளது.
இவ்வேளையில், சில பிரச்சினைகளைத் தீர்க்க கால எல்லை யொன்றை முன்வைத்துத் தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபா கரன் அவர்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள உறுதியான கடிதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . சிங்கள அரசுகளி னால் காலங்காலமாகத் தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு, தொடர்ந்து நீள அனுமதிக்கப்படக்கூடாது.
பூநகரி முகாம் அகற்றப்பட்டு, தமிழ் மக்களுக்குச் சுதந்திரமான தொரு பாதை திறந்து விடப்பட்டால், அது பயங்கரமான இராணுவ விளைவுகளைத் தோற்றுவிக்கும் என சிறீலங்கா சனாதிபதி கூறியுள்ள கருத்து அதிர்ச்சிதரும் ஒன்றாகும். சமாதானம் மூலமாக ஒரு தீர்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, வடக்குக் கிழக்கிலுள்ள பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும். அவ்வாறு செய்யமுடியாதென இராணுவம் அடம்பிடித்தால், அப்போது சனாதி பதி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எம்முன் எழுவது தவிர்க்க முடியாதது .
சிங்கள அரசுகளினால் வளர்த்துவிடப்பட்ட இராணுவம், இன்று தனது பேரினவாதக் கொம்புகளைக் கூராக்கிக்கொண்டு திமிறு கிறது. அதனைக் கட்டிவைக்கவோ, கயிற்றைப்பிடித்து இழுக்கவோ திராணியற்றுக் குழம்புகிறது புதிய அரசு .
இவ்வேளையில், சிறீலங்கா அரசின் செயற்பாடுகளில் தமிழ்மக் களுக்குப் பல சந்தேகங்கள் - நம்பிக்கையீனங்கள் ஏற்படுவது நியாய மற்றது என எவரும் கூறமுடியாது.
 

logovi qi@rī£7ụore0 qpųooņioșurısı-ı gerı içeųoso greko o gogogogo dreaïvo sū1,919 decoqpő Gigaeodegereg
*ミgsgess Qsミe@ sȚ4/mrlo, quaesi
议
*
・<
{
ș *
ー〜
*
^ç
ダメ //N
o 199ffirm-759 Intılıyorlogy—ırıfirmae 371 690919 recoruņ919 guleogąormos)qa&Draņo?\@19 1919 uo@offosiąo ș@goạorm urngs @égトgト*s@s sgio – 191ļo usoe)?@@@@æcegi1909.org/@ : ljusęșH
、 x x ッ
● 必 ひダ ~~)^ (力~
17ụ89@ @ to leologiones@rio siuego orgırı uş Noko sode goko 2 urte 1990’ış95%)re seluae uso-thre 1ņogeoko gioco-æ is umqigongo-a qise urm1ļeoşIỆșđì)19 gęsố
· @ afișego@tilaĝo Joe)?(gune@rı sısoluqa , meggae@j 4ıljopg|4/mn0qiao H, s isosố qoụeorgifothrie sīriegsgeri *199şIỆșđī) 19 AgospođiŲī£ qi@ș–īgosoɛɛg qi@ Igo@de-a sg ymrio qiao H sąs@gog șđifigio
• 1990’ış903ștīspaľuo sąs-i o qīhmusgoo dogoạp 19 apromo “recolo e qahmotnofī)-Teorgidoso qø4/11/m @ş@so se globe-a 1ņosmrts 09@rasalo oqif@5īņ@@ : Igolio 1,2,3)-iran-ıgışlao se uso oo@aïeg 1995mnogoa’rısı 15 qľoo
| pq qilgo qi@ștī£ș dre Øąsųonologo07 og ufo)
j fogotổ 1,9 og sto sĩ qfato qiolog) 199ųoorlog) u 1990) gெeழ ஓரிரிராசி ராகுயாரு புeஒொழுகுசிாகுரஞ்
···awąormúd) nqØý Øv% do 9ýệodo-a qa&07 op orgww% ო9ფ9კით "Q96 {რიფი0რ 9)"ve qhmộý vol9ņvoo qofm4.9 ory vo
gif@@gow @& qułngos uolo) s úơn qı İm gusaegs ugi

Page 4
o sẽ gjigodoo @@@juo soste o urmfīreļ914) gegee ș-i lur,(Jeg 19919 1,77ooo @ @o@susoop ige-Thiepų lege-a șose o 1,9 osno içou oogs scoffe (glio1994 ose oogo y logo-æ
2 u 1991, le goog)soos «os į Lielā ieg) qisto-ige Isoos sẽ sẽ @@rısıųorec, școạog „g199ụ09@soso (§ @ ₪ óf@ @opo,*ミ33 69,9 % og r}4999960 y wrog) (oo o órv (9 os@% (9 giọgo egssess3ssgs *ミ知g
o qofninoO£1,91,9 l/sec) qi (1)qasmuo geosfiso ffrire le 1,9% thì,asto 1,919 » * * * * *dogośfnogo tạo vệ qae pg. dogo śfnod?) grfio dopo logoro døqośfmýó) qofvogvaĵ-æ dogośfnýđô østo logo topo-e
o sfotoff off)rī£18 19 gesīņı ysgog søge@@ies 199qso nooi solo · Noa'ego@a70@osoɛ ŋs-ıHņgaeo, o go se o‘ffling)đĩış903-1999 ges@1993qi&)sogo đổ qiollo 109 uogi qiornillo • q og uję1995,9đi urteaï woeɛ Đỗ 1 m@o@9?đi ureaĵoo), qīIỆșugogokogミQ」ggg@ olurmf:9091091] affeg)ī£9f90) useo?H signgelo scele1,99£FT 习5&TQ9的‘4997@@曲9寸9‘lsoorți-Togopa'weeg
o ffaigtids)us ise uolosoos į ke-æ pugngrue ‘**475%홍400여 역6니73%, Z&─,,,,1çoğcos@sooo
「 Feg ー
«Isossovo
° 49′54) reto įracąc o ae pre
@ gjørnfilo) qiao Hsıfı@g)so «os quo ule@urie,
· @ af 199 (opgøế qø--ı urıIgogo@sooo seg)o u-uuri sựsore@ Roy logo-æ Œ șigis)ếgqī£109úirto 1909ko upę 4 reĝl o 1994/1/1949@Trīsio grecs您将!d7 9岛婚g@9 aïweegfors (5 ĝisố saora 1919Isooqire--Trią moc, po
lure1@fễo o ŋoo ŋuto-i-trag) urisoluogo.HTTg ngoại * (90909@199. Lajo urte
Isofo ao oes gegnes@gbotīrīqī qig) – ąg ulces
i fong)(90909Ugogo)o prefę qi@o-agos leoliaľ urtersolo tirisis,& {@ @ @ @ ₪e-nwog? *DF。たトミ、ト6gggggsggggbs2A的17니T경 * Tre@ togyrțilo 41 urn1909 os@aïeg igoyoso presố
· 109aŒugogo@@%olure isomųjs@@@@@@@ Ķī£ Rog) scori iş919 qię ują?1,9 ugĚga qiornug • Nogi'r
 

‘609 „svo áớ u9o ĝas ĝ ywfw (ện tạo cơ quam.svề · @nnaeođổ |(99%ề q9 vuo96 (09ệ sy vrv (@ 0,99,9 %09 gwo @
(q)^n.pogoty way) s@@ọ ốro quovo ovog do 9%ệoorɔ ŋoo qof, og voo s@@sooor09 os@% (9 giọgo 0&P190%D 9359%9日创
己gé姆5%949/U如姆&贰 gミ3332%ミs sミs segg』 do 9% so ovo orgy vás@quae (0,94,5ā orķvito so sáng
(qofmgogorov vop) 占44邻滑动可4009心母y) tạ9% so o 9 gods) qo); en wo 心2/电邻哈每聆。逾40099@49 1994/99 u: (2949.57 (pásốo qm v%
Isohngyo @m vo vog): of $47, é ệgae) où orgae sẽ hogy toto so go 49 og desposoɛ Q2429 v zo 709 n qorto doorvae
o apņoĝ@@-@ @otovo y van q, w,09 vágo? é o soorto ópo (1950Øo (9 q. 9) vrouoco»,50 ory vó og áo đềņos, poog
(ọfnggo orvvon) að þýsno,50 (pvệọ Noapg aoạoĝłmińø5)qofto logo apo to noņ9% snáď) østoorgan-æ doņosáhno do qofto sego logo-a
(q. fn 40 goly vo) noạormońđì nợ@ § @ 04 699% o', q,0770) orvv% (vợ9,5m -709% nợ@ĝ9-ve sofość w otory oom @ sngo grįvyo,
o qì) ag ooqi urī£7@7ī£g) affaes (f)%)& Isese greq. fho-tog, gif@ 1ços desco-i uraeg');qattīrī@qi-, og gs L, 1, geo? osigolo , offi) įjung) sine (osoɛ se, ~~~~ırıņeș urtes:
491,6 1,95 $ off o go! I rīkṣsroaeg og aeo - kos se

Page 5
வே. தவச்செல்வன் பளை மத்தியகல்லூரி இ} பகலவன் அவர்களே! தென் னிலங்கையில் இருந்து சமா தான யாத்திரை செய்த வாசு தேவ நாணயக்காரா அவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் இலா பம் கருதியே சமாதானப் பேரணி களை நடத்துகிறார் என திரு லக்ஷ்மன் கதிர்காமர் குற்றம்சாட் டுகிறாரே! இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மு. கணேஸ்வரன்
நாயன்மார்க்கட்டு
ஜ் தென் எனி லங்கையிலிருந்து இங்கு வரும் சமாதானப் பேர
ணிகள் குறித்து உங்கள் கருத்து
LTS ?
1) இப்பேரணிகளைப்பரவலாகச்
சிங் க ள ப் பிரதேசங்களில் நடாத்துவதே பயனுள்ளது. உண் மையில் நல்ல நோக்கத்துடன் இப் பேரணிகள் நடத்தப்படுமானால்,
O வாசுதேவதான் இக் கேள் விக்குப்பதில் சொல்லவேண் டும் . லக்ஷ்மன்கூட அண்மைக்
காலங்களில் அரசின் நிலைப்பாடு களுக்கு மிக விசுவாசமான முறை யிற் பல கருத்துக்களைக் கூறிவரு கிறார் இவற்றிற்கும் கூட தனிப் பட்ட இலாபம்தான் காரணமா என வேறொருவர் கேள்வி கேட் கவும் இடமுண்டு.
சிங்கள
மக்களை அணிதிரட்டி சமாதானத் தீர்வுக்கான அழுத் தத்தினை அரசிற்கு அம்மக்கள் மூலம் கொடுக்க வேண்டும் .
சு . பாஸ்கரன்
கரவெட்டி
:) தமிழக முதல்வர் ஜெயலலி தாவின் பிறந்த நாளி ன்
போது அவரின் ஆதரவாளர்க
06
சாளரம் பெப்ரவரி 1995
 

ளால் தமிழகம் முழுவதும் வைக் கப்பட்டிருந்த "கட் அவுட்”டுகள் அவரின் உத்தரவின்பேரில் உட னடியாக அகற்றப்பட்டதாகப் பத்திரிகைமூலம் அறிந்தேன். அப் படியானால், ஜெயலலிதாவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதே?
L அதுவல்ல விடயம் . அவரின்
பிறந்த தினத்தை முன்னிட்டு gTUsTantLDfr6ot "கட்அவுட்”டுகள் தமிழ்நாடு முழுவதும் பிரமாண்ட மானமுறையில் வைக்கப்பட்டிருந் தன.அவரைக்கடவுளாக-அன்னை பராசக்தியாக, அன்னைவேளாங் கன்னி மாதாவாக சித்திரித்து இ  ைவ வைக்கப்பட்டிருந்தன - மாதாவாகச் சித்திரிக்கப்பட்டமை யைக் கடுமையாக எதிர்த்து கிறீஸ் தவ அமைப்புக்கள் கண்டித்ததை அடுத்து, முதல்வர் ஜெயலலிதா அவற்றை மட்டும் அகற்றும்படி உத்தரவிட்டார்.
கமலாம்பிகை அளவெட்டி
- 7 تیم
; சமாதானப்பாதையில் ஜனா
திபதி சந்திரிகா துணிச்சலு டன் நடைபோடுவாரா என்கிற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள் ளதே?
() தமிழ் மக்கள் சுதந்திரமாகத்
தங்க ள் பிரதேசத்திற்குள் ளேயே நடமாடத் தடையாக இருக்கும் பூநகரிப் பாதையைத் திறந்துவிடக்கூடிய துணிச் ச ல்
கூட, அவருக்கு இன்னும்
சில் போவது போலவே இப் போது தோன்றுகிறது.
வர
நா. சந்திரவதனா
அச்சுவேலி
ஐ இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் நிலைப்பாடு எவ் வாறு அமைய வேண்டும்?
() தமிழீழத் தேசியத்தின்பால் ஒன்றிணைந்து நிற்க வேண் டும். காலம் காலமாகத் தமிழர் கள் ஏமாற்றப்பட்டுவந்த வரலாற் றனுபவங்களினுரடாகச் சிந்தித் துச் செயற்பட வேண்டும்.
எம். கவிதா கொழும்புத்துறை ஐ உணர்ச்சிகளினூடாகப்பார்ப் பதேகலை-இலக்கியம் என்று சொல்லப்படுகின்றதே! அதைச் சற்று விளக்கமுடியுமா?
உங்கள் வீட்டினருகே மிக உயரமான பனைமரம்மொன் றுநிற்கிறது என வைத்துக்கொள் வோம். அதனை அறிவு பூர்வமா கப்பார்த்து, இது இத்தனை அடி உயரம் இருக்கும் என்று நீங்கள் கூறுவீர்கள். கவிஞனொருவன் அதனைப்பார்த்துவிட்டு உணர்ச்சி மேலிட "வானை உரசுகிறது" என்றோ, வானில் உள்ள மேகக் குப்பைகளைக் கூட்டும் துடைப் பமா இம் மரம்" என்றோ வியக் கலாம். அவ்வாறு கூறும்போது அது கலையாகிறது.
சாளரம் பெப்ரவரி 1995
07

Page 6
கைதடி விபத்தின் காயங்கள் ஆறுமோ?
6) Tari அதிர்ந்தது!.. கானகம் அதிர்ந்தது! எங்கள் கட லும் அதிர்ந்தது!. தமிழ் நெஞ் சங்களும் அதிர்ந்தன. 1987 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதின் நான்காம் நாள் நிகழ்ந்த கைதடி வெடிவிபத்தின் அந்த அதிர்வுகள் இன்றும் எம் நெஞ்சங்களில் எதி ரொலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆம்!. அந்த நள்ளிரவிலே, கைதடியின் வீதியோரத்திலே, இபபடி ஒரு விபத்து நடக்கும் என்றுநாம் கண்டோமா? எம் கண் ணிலும் மேலாய் எம்மைக் காத்து நின்ற மூத்த தளபதிகளை இழந்து விடுவோமென்று நாம் எணணிப் பார்த்தோமா? இந்த வெடி விபத்தில் மூத்தஉறுப்பினர்களான லெப்டினன்ட் கேணல் பொன்னம்
மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு ஆகிய வீரவேங்கைகளுடன் மேலும் ஏழு போராளிகள் வீரச் சாவைத் அடைந்தனர்.
அந்நியப்படையின் கு ர ல் வளையை நெரித்து வெற்றியுடன் வேங்கையெனத் திரும்புவர் என்று எதிர்பார்த்த வேளையில், வீர வேங்கைகளாய் வெடித்துச் சித றிய வாகனத்துடன் காற்றுடன் காற்றாய், ஒளியுடன் ஒளியாய், ஒலியுடன் ஒலியாய்க் கலந்த அந்த இரவுகளை எம் நெஞ்சம் மறக் குமா?
விக்ரோறியா அரசி சென்ற இதழின் தொடர்ச்சி 38 ஆம் பக் கத்தில். அப்பக்கத்தில் தலைப்பு இடம்பெறவில்லை. மன்னிக்கவும் ,
G
$தி நாளை வரப்போகும்
துயரைத் தாங்கிக்கொள்வேன்
இரவல் வாங்க மாட்டேன்
அழகிற்கு அழகு செய்யும்
அழகிய தங்கப்பவுண் நகைகளுக்கு
சிறீவாணி நகைமாடம் 173. லெப் சந்தோசம் சாலை
யாழ்ப்பாணம்.
O8
சாளரம் பெப்ரவரி 1995

வாயின் பயன்களும்
பாதிப்புகளும்
தனைதெளிவடைகின்றது. புகைத்தல், வெற்றிலை சப் புதல் போன்ற பழக்கங்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனால் இ  ைவ இரண் டி லும்
5th உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவை உள் எடுத் தலும் மற்றவருடன் தொடர்பு கொள்வதற்கான வார்த்தைகளை வெளிவிடுவதும் வாயின் இரு முக் கிய தொழிற்பாடுகளாக உள்ளன. ஆனால் பொருத்தமற்ற உணவு களை உள் எடுப்பதாலும் அவசி யமற்ற வார்த்தைகளை வெளி யேற்றுவதாலும் உபத்திரவம் ஏற் படவும் வாய் கா ர ண மாக அமைந்து விடுகின்றது. இதுதவிர வேறுபல சிக்கலான செயற்பாடு களையும் வாய் மூலம் நர்ம் பெற் றுக் கொள்கின்றோம் .
மனமும் வாயும்
எமது மன நிலையை வெளிப் படுத்தும் சாதனமாக வாய் அமை கின்றது. சிரிப்பு, புன்சிரிப்பு,பல்லு நெறுமுதல் போன்றவை சில உதாரணங்கள். மாறாக வாய் செயற்படும் போது மன நிலை யும் மாறுபடுகின்றது. வாய்விட்டு அழும் போது கவலை குறைகின் றது. பல்லை நெறுமும் போது கோபம் தணிகின்றது. வாயினுள் எ தை யா வது மெல்லும்போது மனம் அமைதியடைகின்றது. சிந்
பொதுக்காரணியான புகை யிலை அதன் நச்சுத்தன்மை கார ணமாக விலக்கப்பட வேண்டிய தாக உள்ளது. வெற்றிலையி லுள்ள மருத்துவ இயல்புகள் வாயினுள் நுண்ணுயிர்கள் பெருகு வதைத்தடுத்து, வாய் மணம் ஏற் படுவதைத் தவிர்க்கின்றது. மெல் லும் இனிப்புகள் (குயிங்கம்) இத் தேவைக்கு உகந்தவையாக இருக் கின்றன.
உமிழ் நீர் சுரத்தலும்
uu silasem5th
எமது உமிழ்நீர்ச் சுரப்பிகள் தொடர்ச்சியாக உமிழ்நீரை வாயி னுள் சுரந்து கொண்டே இருக் கின்றன. நல்ல உணவைக் கண் டதும், அல்லது மணத்ததும் உமிழ் நீர் சுரப்பது அதிகரிக்கப்படுகின் றது. வாயினுள் உணவு வைக் கப்பட்டாலும் இது அதிகரிக்கும். மாறாக, உணர்ச்சிவசப்படும் போதும் நித்திரையின் போதும் உமிழ் நீர் சுரக்கும் வீதம் குறை வடைகின்றது.
உணவு உண்ணும் வேளையில் உராய்வகற்றியாக வாயினுள்கீறல் கள் ஏற்படுவதை உமிழ்நீர்.தடுக்
சாளரம் பெப்ரவரி 1995
09

Page 7
கின்றது. அதுபோலவே நாம் பேசும் போதும் பாடும் போதும் உமிழ் நீரின் துணை அவசியமா கும். நாம் ஒலி எழுப்பும் போது தொண்டையிலுள்ள குரல் நாண் அதிர்கின்றது. அப்போது நாக் கும் வாயும் அசைவதற்கேற்ப சொற்கள் உருவாகும். இவ்வதிர் வுகளும் அசைவுகளும் வாயின் மென்சவ்வுகளைப் பாதிக்காமல் இருக்க உமிழ்நீர் அவசியம் . இத னால் தான் உணர்ச்சிவசப்பட்டு, உமிழ் நீர் சுரப்பது குறையும் போது சத்தம் வெளிவர மறுக் கின்றது. மேலும் நீண்டநேரம் பேசும் போது தொண்டையில் நோ ஏற்படுகின்றது.
இது தவிர, வாயைச் சுத்தமாக வைத்திருக்கவும் உமிழ்நீர் அவசி யமாகும் . வாயினுள் நுண்ணுயிர் கள் வளர்வதை முற்றாகத் தடுக்க இயலாது. ஆனால் உமிழ் நீரி லுள்ள இரசாயனப் பதார்த்தங் கள் நுண்ணுயிர்களைக் கட்டுப் படுத்துகின்றன. மேலும் உணவு உண்ட பின் பல் இடுக்குகளிலும் வேறு இடங்களிலும் ஒட்டியிருக் கும் உணவுத் துணிக்கைகளை இழ
படுகின்றன. இவ்வாறு இரப் பையை அடையும் நுண்ணுயிர்கள் அங்குள்ள ஐதரோகுளோரிக் அமி
லத்தால் அழிக்கப்படுகின்றன.
இரவில் உமிழ்நீர் சுரப்பது குறைவடைவதால் வா யி னு ஸ் நுண்ணுயிர்கள் பெருக்கமடைந்து காலையில் வித் தி யா சம 1ா ன உணர்வை வாயினுள் ஏற்படச் செய்கின்றன.மேலும் தொடர்ந்து சுரக்கப்படும் உமிழ்நீர் தொண் டையினுள் சேர்ந்ததும் இயல்பா கவே விழுங்கப்படுகின்றது. மயக்க நிலையினால் அல்லது நரம்பு நோய்களால் விழுங்கும் பொறி முறை பாதிப்புற்றவர்கள் உமிழ் நீர் மூச்சுக் குழாயினுள் செல்வ தால் பெரும் பாதிப்படைகின்ற னர்.
உணவு வாயினுள் ஒரு நிமிட மேனும் தங்குவதில்லை. இதனால் உணவு சமிபாடடைவதற்கு உமிழ் நீர் உதவுகின்றது என்று கூறுவது தவறாகும் .
சுவையறிதல்
உணவின் சுவையை அறிவதற்கு
கச் செய்வதில் உமிழ்நீரிலுள்ள நா க் கி லும் தொண்டையிலும் அமைலேசு எனும் நொதியம் சுவை அரும்புகள் எனும் விசேட முக்கியமானது. இவ்வாறு இழ வாங்கிகள் உள்ளன . உணவி கிய உணவுத் துணிக்கைகள் லுள்ள இரசாயனப் பதார்த்தங் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக் கள் உமிழ்நீரில் கரைந்து, இச் கும் உமிழ்நீரினால் கழுவப் சுவையரும்புகளுள் பரவும்போதே பட்டு, உமிழ்நீருடன் விழுங்கப் சுவை உணரப்படும் . எனவே,
1 O
சாளரம் பெப்ரவரி 1995

இதற்கும் உமிழ்நீர் அவசியமா ώδΓέι
சுவை அரும்புகள், இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு எனும் நான்கு வகையான அடிப்படைச் சுவைகளையே உணர்கின்றன. ஒவ்வொரு உணவும் வெவ்வேறு வி கி த த் தி ல் இச் சுவைகளைக் கொண்டி ரு ப்ப தாலும், மண நுகர்ச்சியைத் தூண்டுவதாலும் தத்தமக்கே உரிய தனித்துவமான சுவைகயைக் கொடுக்கின்றன .
பொதுவாக உறைப்பு என்பதும் ஒரு சுவை எனக் கருதப்டட்டாலும் உறைப்பை ஏற்படுத்த மிளகா யில் காணப்படும் * கப்சசின் எனும் பொருள் சுவை அரும்பு களைத் துர ண் டு வ தி ல்  ைல, மாறாக, வலி நரம்புகளையே துண்டுகின்றது. மேலும் வாயி ஒனுள் புண்கள், காயங்கள் ஏற்ப டும் போதும் வலிக்குப் பதில் உறைப்பே உணரப்படுகின்றது. உண்மையில் இக் ** கப்சசின் "' அதிக செறிவில் தோலில் அல்லது மென் சவ்வுகளில் பட்டால் புண் ஏற்படுகின்றது. சிறிதளவு கண் பணில் பட்டாலும் தாங்க முடி யாது. எனவே தான் வயிற்றில் புண் உள்ளவரால் உறைப்பு:உண்ண முடியாதுள்ளது. அதாவது மிள காயை அதிகம்சேர்ப்பது, வயிற் றில் புண்ணைவரவழைப்பதாகும்,
உணவுப் பொருள்களின் சுவை எப்போதும் ஒரே தன்மையாக இருப்பதில்லை. அதிக வியர்வை வெளியேறிய நிலையில் அதிக உப்புத் தேவைப்படுகின்றது. அத் துடன் ஒரே சுவையை மீண்டும் மீண்டும் உண்ணும்போதுவெறுப்பு ஏற்படுகின்றது. மேலும் கசப்பு சுவை இயல்பாக வெறுப்பை ஏற் படுத்துவதாகவும் உள்ளது. இயற் கையில் காணப்படும் அநேக நச் சுப் பொருள்கள் கசப்பானவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவை எல்லாவற்றையும் பார்க் கும் போது, அடிப்படையில் சுவை என்பது உடலுக்குத் தேவையான உணவு வகைகளைத் தெரிவு செய் யும் இயற்கை வழி என்று தோன் றுகிறது. ஆனால் இன்று ஆபத் தில்லாத, சமைத்த உணவுகளை உண்பதாலும், செயற்கையான சுவையூட்டிகளைப் பயன்படுத்து வதாலும் இதுவெறுமனே மகிழ் வூட்டும் உணர்வாக மாறிவிட்டது
பற்களின் பாதுகாப்பு
எமது வாயினுள் உள்ள பற்கள் உணவை வெட்டவும், கிழிக்கவும், அரைக்கவும் பயன்பட்டது பழைய கதை. நன்கு சமைத்த உணவு களை நாம் உண்பதால் இவை இன்று வெறும் அழகு சாதனங் களாகவும் நோய்தரும் சாதன மாகவுமே உள்ளன. பற்கள் உயி ருள்ளன என்பதையும், பயன்படுத்
சாளரம் பெப்ரவரி 1995

Page 8
தப்பட்டால் கடினமாக, ஆரோக் கியமாக மாறும் என்பதையும், பயன்படாத போது பலவீனம் மடைந்து நோய்வாய்ப்படும் என் பதையும் அவதானிக்க வேண்டும்.
வாயினுள் உணவுப்பொருள்கள் இருந்தால் அங்குள்ள நுண்ணு யிர்கள் அவற்றில் தாக்கம் ஏற் படுத்தி அமிலப் பொருள்களை உருவாக்குகின்றன. குறிப்பாக நாம் மகிழ்ச்சி விரும்பி உண்ணும் இனிப்பு, சொக்கலேற் வகைகள் அதிக சீனியுடையதாலும் பற்க ளில் எளிதில் ஒட்டிக்கொள்வதா லும் இந் நுண்ணுயிர்களை மகிழ் வித்து, அதிக அமிலம் உருவாக உதவுகின்றன. இவ்வமிலம் பற்க ளிலுள்ள சுண்ணாம்புச் சத்தைக் கரைத்துச் சிறுகுழிகளை உரு வாக்கி, கிருமிகள் தங்கியிருந்து பற்களைச் சிதைப்பதற்குக் களம்
அமைக்கின்றது. இன்று அதிக பிள்ளைகளின் பற் கள் சிதை வடைய இதுவே காரணமாகும் .
எனவே, இனிப்புப் பண்டங்கள் உண்பதைக் குறைக்க வேண்டும் அல்லது உண்டதும் வாயைச் சுத் தமாகக் கழுவ வேண்டும். மேலும் காலையில் பல் விளக்குவதுடன் நில்லாமல் இரவு உணவு உண்ட பின்னும் தூரிகை(Brush) கொண்டு வாயைச் சுத்தம் செய்ய வேண் டும் . மேலும் எமது முன்னோர் மென்ற புளுக்கொடியல், வறுத்த உழுந்து போன்ற கொறியல் பண் டங்கள் பற்களில் ஒட்டாது பற் களுக்கு வேலை கொடுப்பதால் பற்சிதைவைத் தவிர்த்துத் தைரி யம் ஊட்டப்படும். இவையே எம் முன்னோரின் பற்கள் உறுதி யாகக் காணப்பட்டதற்கு முக்கிய காரணம்,
- Dr. 5. Shauurts) sit (M. B. B. S. PHD)
O உலக வங்கியில் 151 நாடுகள்
O உலகில் இராணுவப் பாதுகாப்
உறுப்பினர்களாக உள்ளன. புக்காக மிகக் குறைவாகச் உலகிலேயே மிகப்பெரிய வர்த் செலவு செய்யும் நாடுகள் தக வங்கி ஜப்பானின்' 'டாய் மொசாம்பிக், கோஸ்ராரிகா இச்சி கொங்கேயா பாங்க் லீசொத்தா , பொட்சுவானா, லிமிட்டெட்' " என்ற வங்கி &Firthu 9u unt, சுவிற்சலாந்து, இது 414 , பில்லியன் சொத் சூரிநாம் , ஐஸ்லந்து, நேபா துக்களை வைத்துள்ளது. ளம் என்பவை.
12 சாளரம் பெப்ரவரி 1995

தமிழ் நூல்கள் GTGIT)
I6)JjI CITula)I?
தமிழகத்தைச் சேர்ந்த மயிலை சீனி வெங்கட
சாமி என்பவர்
எழுதிய
* மறைந்துபோன தமிழ்
நூல்கள்" என்ற புத்தகம் பல ஆய்வு முயற்சிகளுக்கு இன்றும் உதவிவருவதாக கூறப்படுகிறது. 1959 ஆம் ஆண்டு இவர் எழுதிய கட்டுரையொன்று “தாமரை எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டு மலரில் பிரசுர மாகியுள்ளது. அதனை இங்கு சாளரத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.
யாழ்ப்பாணத்தை தமிழ் மன்னர்கள் அரசாண்ட அக்காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி மகாலயம் என்கிற நூல்நிலையம் சிங்கள மன்னன் ஒருவனால் அழிக்கப்பட்டதாக ஒரு செய்தி இக்கட்டு ரையில் சொல்லப்படுகிறது. இது சாளரம் வாசகர்
களுக்கு ஓர் புதிய தகவலாக இருக்கலாம்.
தி லை ச் சங்க இடைச்சங்க காலத்தில் பாண்டிநாட்டின் தென் பகுதியில் இருந்த சில நிலப்பகுதி கள் இரண்டு பெரிய கடற்கோள் களினால் மறைந்து விட்டன . அப்போது அப்பகுதியில் இருந்த ஏட்டுச் சுவடிகளும் மறைந்து
ᎤᏴt 1 m uᎸᏯ0t .
பரண மூருவம் யோகம் இசை கணக்கிரகம் சாலம்
தாரண மறமே சந்தம் தம்
நீர் நிலமு லோகம் மாரணம் பொருளென்றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழி வழிப் பெயருமான
என்னும் செய்யுள், கடல் பெருக்கெடுத்துப் பாண்டி நாட் டின் பகுதியை அழித்தபோது, முதற்சங்க இடைச்சங்க நூல்கள் மறைந்து போனதைக் கூறுகிறது
- - சாளரம் பெப்ரவரி 1995
3

Page 9
வேறு காரணங்களள்ால் சில நூல்கள் மறைந்தன. அக்காலத் தில் அச்சுப் புத்தகங்கள் இல்லர் தது மு க் கி ய காரணமாகும். அச்சுப் புத்தகங்கள் அக்காலத் தில் இருந்திருந்தால் அப்புத்தகங் களின் பிரதிகள் பலரிடத்தில்-பல ஊர்களில் இருந்திருக்கும்.
அச்சுப் புத்தகங்கள் இல்லாத அக்காலத்தில் நூலின் பிரதிகல மிகச் சிலவே இருந்தன . அச் சி பிரதிகள் நீர், நெருப்பு, சி தல் முதலிய காரணங்களால் அழிந்து விடுமானால் அந்நூல்கள் அடி யோடு அழிந்து போகின்றன. இவ் வாறு மறைந்துபோன நூல்கள் LIG) .
சமயப்பகை காரணமாகவும், பல ஏட்டுச் சுவடிகள் மறைந்து போயின. நமது நாட்டிலே முற் காலத்தில் செழித்துப் பரவியிருந்த பெளத்த ஜைன மதங்கள் பல சமய நூல்களைக் கொண்டிருந் தன. அம் மதங்கள் பிற்காலத் தில் குன்றிப்போய் ம  ைற ந் த போது அச்சமய நூ ல் களும் மறைந்து போயின. ஆதரிப்போர் இருந்தால்தானே அவை வாழ்ந் திருக்க முடியும்? அம் மதங்கள் மறைந்த காரணத்தினால் ஆத ரிப்போர் இல்லாமல், அந்நூல்கள் மறைந்து போயின. அம் மதத் தவர் அல்லாத ஏனைய மதத் தார், சமயப்பகை காரணமாக அந் த வேறு மத நூல்களைப் போற்றாமல் விட்டனர்.
குண்டலகேசி, விம்பசார கதை, சித்தாந்த தொகை, திருப்
பதிகம், புத்தஜாதகக் கதைகள் முதலிய பெளத்த நூல்களும் ஜைன இ ரா மா யா ண ம்
வளையாபதி, கிளி வி ரு த் தம் எலி விருத்தம், சாந்தி புராணம் மல்லி நாதர் புராணம், நாரத சரிதை, பிங்கல கதை, வாமன கதை, பிங்கலகேசி, அஞ்சனகேசி காலகேசி, தத்துவ தரிசனம் முத லிய னஜன சமய நூல்களும் இவ் வாறு மறைந்த நூல்களாம்.
சமய பகைமையினால் சி வி பல நூல்கள் அழிந்தது போலவே மூடக் கொள்கையினாலும் பல நூல்கள் அழிந்தன. பதினெட் டாம் பெருக்கு, கலைமகள் விழா வாகிய சரசுவதி பூஜை மாசிமகம் போன்ற காலங்களில் ஏட்டுச் சுவ டிகளைக் கடலிலும், ஆற்று வெள் ளத்திலும் போடுகின்ற வழக்கப் இருந்தது. பிற்காலத்தில் ஏற் பட்ட இந்த மூட வழக்கம் சமீட காலம் வரையிலும் இருந்தது.
அதிவீரராம பாண்டியனின் புத்தகசாலையில் இருந்த ஏட் டுச் சுவடிகள், பிற்காலத்தில்
கோவில் அதிகாரிகளினால் தீயில் இட் டு க் கொளுத்தப்பட்டன வாம்! மதுரைத் தமிழ்ச்சங்கட் புத்தகசாலையில் சேமித்து வைக் கப்பட்டிருந்த ஏட்டுச் சுவடிகள் தீப்பிடித்து போயின. அதில் அக சில்வராத சில பல ஏட்டுச் சுவடி
14
gas------ra
சாளரம் பெப்ரவரி 1995

களும் இருந்தனவாம் . திருக் குற வின் பத்து உரைகளும் அதில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம் .
இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள் ஏட்டுச் சுவடிகளுக்கு பெரும் பகையாக இருக்கின்றன. இப்படி அழிந்த சுவடிகளுக்கு க ண க் கி ல்  ைல. அப்பர் , சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் இயற் றிய தேவாரப்பதிகங்களில் நூறா யிாப் பதிகங்ளுக்குமேல் செல் லரித்து விட்டன . இப்போதுள்ள தேவாரப் பாடல்கள் அவற்றில் எஞ்சிநின்ற சிலபகுதியே.
தேவாரப் பதிகங்கள் எழுதிய எட்டுச்சுவடிகள், தில்லைச்சிற்றம் பலத்திலே ஒரு அறையிலே வைக் கப்பட்டிருந்ததை அநபாய சோழ மகராசன் அறிந்து, அவ்வேடு களை எ டு க் க ச் சென்றான். சென்று அறையின் க த  ைவ த் திறந்து பார்த்தபோது, வன்மீகம் (கிதல்) அரித்து மண் மூடிக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டு மனம் வருந்தினான். பிறகு குடம் குடமாக எண்ணெயை ஊற்றிக் கிளறிப் பார்த்தபோது, சில ஏடு கள் மட்டும் எஞ்சியிருந்தன . இவ் வாறு எஞ்சி நின்ற பகுதிதான் இப்போதுள்ள தேவாரப் பதிகங்
தேவாரத்ன்தி பெரும்பகுதி தேவாரப்
'h air , மறைந்து போயின.
பதிகங்களைச் சிதல் தின்ற செய்தி களை திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது.
அரசர்களின் போரினாலும், புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்து போய்விட்டன. சேர, சோழ, பாண்டிய அரசர்கள் தமது அரண் மனைகளில் நூல் நிலையங்களை அமைத்திருந்தனர். அவர்களுக் குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந் தன. அப்போர்களில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றி யதும் உண்டு. ஆனால் அவர்களி னால் நூல் நிலையங்கள் அழிக் கப்படவில்லை . ஏ னெ ன் றா ல் அவர்கள் தமிழர்கள். தமிழரசர் கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல. மாறாகப் போற்றினார்கள்.
தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் வந்து போர் செய்து அரசைக் கைப்பற்றிய காலத்தில் தமிழ்நூல் நிலையங் கள் கவனிக்கப்படாமல் மறைந் தன. விஜய நகர அரசால் அனுப் பப்பட்டு, தமிழ் நாட்டை பிற் காலத்தில் அரசாண்ட நாயக்க மன்னர்கள் பாண்டிய நாட்டை யும் சோழநாட்டையும் அரசாண் டனர். அவர்கள் சமயங்களையும் சமயப் புலவர்களையும் போற்றி னார்களே தவிர தமிழ் மொழிப் பு ல வ  ைர ப் போற்றவில்லை . பழைய தமிழ் நூல்நிலையங்களை
சாளரம் பெப்ரவரி 1995
5

Page 10
யும் போற்றவில்லை. பாண்டிய, சோழ அரசர்களின் புத்தக நிலை யங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை.
பிற்காலத்தில் தஞ்சாவூரை அர சாண்ட மராட்டிய அரசர்களும் பழந் தமிழ் நூல்களைப் போற்றி னார்கள் என்று கூறமுடியாது. சரஸ்வதிமகால் புத்தகசாலையில் சில தமிழ் நூல்களும், இருந்தன. என்றாலும் முக்கியமான சிறந்த தமிழ் நூல்கள் அங்கு இருந்த தாகத் தெரியவில்லை .
இலங்  ைகயி ல் , யாழ்ப் பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி கள் என்னும் பெயருடன் அர சாண்ட மன்னர்கள் தமிழர்கள். அவர்கள் பாண்டிய மன்னரின் தொடர்புடையவர்கள். யாழ்ப் பாணத்தில் இவ்வரசர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்
தார்கள். சரஸ்வதி மகாலயம் எ ன் னும் புத்தகசாலையையும் வைத்திருந்தார்கள். பிற்காலத்
தில் சிங்கள மன்னன் இம்மன்னர் களுடன் போர் செய்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்த இப்புத் தக சா  ைல யை அழித்துவிட் டான். அவன் தமிழனல்லாத, சிங்களவன் ஆகையால் தமிழ்நூல் களை அழிப்பதுபற்றி அவன் கவ லைப்படவில்லை .
சேர நாடு பிற்காலத்தில் கி. பி. 16 - ஆம் நூற்றாண்டில்
மலையாள மொழியுள்ள நாடாக மாறிற்று. ஆகவே சேர அரசர் களும் மலையாள மொழியைப் போற்றினார்கள். தமிழ் நூல் களைப்பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. ஆகவே சேரநாட்டு தமிழ்நூல்கள் போற்றுவாரின்றி பையப்பைய மறைந்துபோயின.
தமிழ் நாட்டிலே கி.பி. 17, 18, ஆம் நூற்றாண்டுகளில் அரசி யல் நிலை மிகமோசமாகி விட் டது. மத ஒற்றுமை இல்லாத வேற்று மதக்காரர்களும் வேற்று மொழிக்காரர்களும் நமது நாட் டிலே வந்து அரசியல் குழப்பங் களையும் போர்களையும் உண் டாக்கி நாட்டின் அமைதியைக் கெடுத்து பாதுகாப்பை அழித் தனர். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியாரும் மு க ம தி ய ர் களும், ம. ரா ட் டி யரும் அந் த நூ ற் றாண் டு களி ல் தமிழ் நாட்டில் நிகழ்த்திய அட்டூழியங் கள் சொல்லி முடியா பெரிய நகரங்கள் முதல் சிறிய பட்டி தொட்டிகள் வரையில் குழப்பங்
களும், கொலையும், கொள்ளை யும், போர்களும், கலகங்களும், படையெடுப்புகளும் தென்னிந்
தியா முழுவதும் நிகழ்ந்தன.
அக்காலத்தில்தான் பெரும் பான்மையான பழைய நூல்கள் அழிந்து மறைந்தன. உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பில்லா
16
சாளரம் பெப்ரவரி 1995

மல் அல்லாடிக்கொண்டிருந்த மக் கள், நூல்களைப் போற்றி வளர்ப் பதில் எவ்வாறு கவலை கொள்ள முடியும்? சமயப் பகைகளுக்கும், செல்லுக்கும் சிதலுக்கும் உயிர் தப்பி எஞ்சியிருந்த அருமையான சில நூல்கள் 17, 18 ஆம் நூற் றாண்டுளில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்களில் பெரிதும் மறைந்து விட்டன .
இவ்வாறு சில முக்கிய கார ணங்களாலே பல தமிழ் நூல்கள் மறைந்து போயின. எத்தனை
நான் அறிந்த தமிழ்
நூல்கள் மறைந்து போயின என் பதைக் கணக்கிட முடியாது , உரையாசிரியர்களும், நூலாசிரி யர்களும் சாசனங்களும் குறிப் பிட்டுள்ள மறைந்துபோன நூல் களைப்பற்றித்தான் அறியமுடி யும். குறிப்பிடாமல் மறைந்து போன நூல்களை நாம் அறிவ தற்கு வழியில்லை. இப்பொழு துங்கூட சில நூல்கள் ஏட்டுப்பிரதி களாகவே உள்ளன. அவைகளை . விரைவில் அச்சிட்டு வெளிப்படுத் தாவிட்டால் அவையும் மறைந்து விடும் என்பதில் ஐயமில்லை .
வாத்தியக் கருவிகள்
01) பேரிகை 12) தண்ணுமை 23) சிறுபறை 02) படகம் 13) தடாரி 24) அடக்கம் 03) இடக்கை 14) அந்தரி 25) தகுணிச்சம் 04) உடுக்கை 15) பிடில் 26) விரலேறு 05) மத்தளம் 6 ) pp 6 27 ) Luftsb 06) சல்லிகை 17) சந்திரசவளையம் 28) உபாங்கம் 07) திமிலை 18) மொந்தை 29) துடிபெறும் பறை 08) குடமுழா 19) முரசு 30) ஆதியாழ் 09) தக்கை 20) கண்விடுதூம்பு 31) மகரயாழ் 10) கணப்பறை 21) நிசாளம் 32) சகோடயாழ் 11) தமருகம் 22) துடுமை 33) செங்கோட்டி யாழ்
34) கரடிகை
ஆ. பாவரசன்
10/4 மத்தியகிழக்கு வீதி, குருநகர் யாழ்ப்பாணம் ,
சாளரம் பெப்ரவரி 1995 17

Page 11
சிரிக்கவும் சிந்திக்கவும் சுவையான சம்பவங்கள்
கால்வாயைத்
தாண்டுவதற்கு காந்திஜியும் நேருஜியும் நவகாளி யாத்திரையில் கால்நடையாகப் போ ய் க் கொண் டி ரு ந் த போது சிறிய கா ல் வா யை த் தாண்டினார் நேருஜி. பலகை வந்த பின்பு கடந்தார் காந்திஜி. 'மூன்றடி நீளமுள்ள கால்வாயை நான் ஓடிவந்து தாண்டினேனே நீங்களும் அவ்வாறு தாண்ட லாமே" என்று தாண்ட முடி யாத காந்திஜியைக் கேட்டார் நேருஜி. 'நீ மூன்றடி முன்னே றுவதற்கு ஆறடி பின்னால் ஓடிய பிறகு அல்லவா தாண்ட முடிந் தது' என்றார் காந்திஜி.
முதுகுக்கவசம்
புகழேந்தியை மட்டம் தட்டு வதற்கு எண்ணிய ஒட்டக்கூத்தர் ‘எங்கள் சோழ அரசன் முதுகுக் குக் கவசம் கட்டுவது இல்லை ஏன் தெரியுமா? " என்று பெரிய வீரன் என்ற அர்த்தம் தொனிக்கப் பேசினார் .
உடனே புகழேந்தி சோழன் முதுகுக்குக் க வ ச ம் போடாமல் இருப்பதன் ரகசியம் எங்கள் பாண்டியன் மீதுள்ள நம்பிக்கை தான் கார ண ம்:
அதாவது புறமுதுகு காட்டி ஒடுகி
* ! உங்கள்
றவர்கள் மீது பாண்டியன் வேல் எறிய மாட்டான் என்று கூறி 6TrTri . இறுதி விருப்பம்
ஹிட்லர் ஒரு வீரனிடம் உன் அருகில் சோவியத் குண்டு விழும் போது உன் இறுதி விருப்பம் என்னவாக இருக்கும் என்று கேட் டார் .
அந்த வீரன் சட்டென பதில் கூறி னா ன் . ' என் அருகில் தாங்களும் இருக்க வேண்டும் .
என்பதே என் விருப்பமாக இருக் கும்’ ’
ஹிட்லர் சிரித்தார்.
சப்பாத்துத் துடைத்தல் அமெரிக்க ஜனாதிபதி ஆபிர காம் லிங்கன் ஒரு சமயம் தன் சப்பாத்துக்களை து டை த் துக் கொண்டிருக்கையில் கர்வியான பணக்கார நண்பர் ஒருவர் வந் தார். " " என்ன சனாதிபதி அவர் களே ! உங்கள் சப்பாத்துக்களை நீங்களே துடைத்துக் கொள்ளு கிறீர்களே?" எனக்கேட்டார்.
லிங்கன் அமைதியாக ஆமாம், என் சப்பாத்துக்களை நானே தான் துடைத்துக் கொள்வது வழக்கம். நீங்கள் யாருடைய சப்பாத்துக்களைத் துடைக்கிறீர் கள்? என்று கேட்டதும்
அந்த நண்பர் வெட்கித் தலை குனிந்து விட்டார் .
18
சாளரம் பெப்ரவரி 1995

திமிங்கிலம் விழுங்கியவர்
சென்ற நூற்றாண்டில் இங்கி லாந்து நாட்டில் கார்ப்பெண்டர் என்ற பாதிரியார் ஒரு சமயம் பிரசங்கம் செய்த பொழுது கூட் த்திலிருந்தவர்களில் ஒரு வ ர் எழுந்து " " ஜோனா என்பவரைத் திமிங்கலம் விழுங்கிவிட்டதாக வேத நூல் கூறுகிறதே. அதை நீங்கள் நம்புகிறீர்களா?' என்று (Frt! -- frri ·
அதற்குப் பாதிரியார் ‘நான் தெய்வலோகம் சென்ற தும் அதை ஜோனாவிடம் கேட்கி றேன்' என்று சொன்னார்.
"அவர் அங்கே இல்லா விட் ப. லோ?' '
"அப்படியானால் நீர் கேட்க வேண்டியது தான்' என்று சுடச்
ச் சொன்னார்.
பரிசு யாருக்கு?
அமெரிக்காவில் சார்லி சாப்ளி
னைப் போல நடிப்பவர்களுக்குப்
பரிசு வழங்குவது என்று தீர்மா
மானித்து போட்டி நடைபெற் ா) த .
இந்த போட்டியைப் பற்றிக்
கேள்விப்பட்ட சார்லி சாப்ளின் தாம் இன்னாரென்று தெரிவிக் காமலே வழக்கமான சினிமா உடையுடன் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் அங்கு அவ ருக்கு இரண்டாவது பரிசு தான் கிடைத்தது.
அச்சமில்லை!
அச்சமில்லை! பாரதியார் பாண்டிச்சேரியில்
பெரிய வீட்டில் குடியிருந்தார்
வீட்டில் இருக்காமல் வெளியில் நீண்ட நேரம் அலைகிறீர்களே’’ என்று வ. வே. சு. ஐயர்கேட்டதும் விட்டில் எறும்புக்கடி, மூட் டைப்பூச்சிக்கடி’ என்று சொல் லிக் கொண்டே போனார் : "கடன்காரர் கடியும் உண்டோ' என்று கேட்டார். ஐயர்.
பாரதியார் வாய்விட்டுச் சிரித்து * உச்சி மீது வானிடிந்து வீழு இன்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில் லையே' என்று பாடினார் .
அவர் சொர்க்கத்தில் இல்லை
அபுநிவாஸ் அரபு நாட்டில் பெரும் புலவராயிருந்தார். நகைச் சுவையாக பேசுவதில் வல்லவர் . முதுமை அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டது. இறக்கும் தறுவாயில் அவருடைய நண்பர்
'என் தந்தையை மேல்உலகத்
தில் கண்டால் வணக்கம் தெரி வியுங்கள்’’ என்றார்.
அதற்கு அபுநிவாஸ் "நான்
சொர்க்கத்திற்கு அல்லவா செல் கிறேன் என்றார் புன்னகையுடன்
- ஏனெஸ்ற் அனெஸ்க்ரன்
σ σκντα κό (οι με μιrςλι ή 1995
9

Page 12
சர்வதேச மகளிருக்கான
ஓபன் டெனிஸ் போட்டிகளிலிருந்து
டெனிஸ் வீராங்கனை
மாட்டினா நவரட்டினலோவா
1994, ஆண்டில உலக விளையாட்டரங்கிலிருந்து 6) முன்னணி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இளைப்பாறியுள் ளார்கள். விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் சாதனை யின் உச்சத்திலேயே தான் ஒய்வு பெற்றார்கள்,
கிரிக்கட்டிலிருந்து 432 விக்கட் டுக்களை வீழ்த்திய கபில்தேவ், இந்திய நட்சத்திரவீரர் ரவிசாஸ் திரி, அவுஸ்திரேலிய அணித்தலை ri அலன்போடர், பாகிஸ் தானின் முன்னணி வீரர் ஜாவிட் மியாண்டட்டும், இளைப்பாறி யுள்ளார்கள் . உதைபந்தாட்டத் தைப் பொறுத் த வ  ைர யில் போதைமருந்து பாவித்ததினால் சர் வ தே ச போட்டியிலிருந்து ஆஜன்டீனாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா விலக்கப் பட்டார். ஒருவகையில் 1994 ஆம் ஆண்டுடன் இவரின் அத்தியாய மும் பூர்த்தியானது.
இவர்களுடன் டெனிஸ் விளை யாட்டில் மகளிர் டெனிஸில் முடி
ஒய்வு பெற்றார்
குடா ராணியாக விளங்கிய அமெரிககாவின் பெண்புலியாகிய மாட்டீனா p5anupTL GOTCBsvirrar (Martina Navaratinalova) vířa தேச ஒபன்டெனிஸ் போட்டிகளி லிருந்து ஓய்வு பெறுகின்றார் பல இ - ம் வீராங்கனைகள் மற்ற யில் தனது 38 ஆவது வயதில் விம்பிள்டன் ஒபன் டெ னில் (Wimbleton open tenis) gyd போட்டியில் விளையாடிய பின் ஓய்வு பெற்றுள்ளார்.
Go l — Goh Giv GGM Gruurru do சுமார் 22 வருடங்களை கழித்துள் ளார். அமெரிக்காவின் சிக்கார் கோ வில் மிரஸ்லோவ்சுபேட் (Miroslov Subert) girGrrr (Jana) இருவருக்கும் 1956 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். சிறுவயதில் பலகுடும்பச் சிக்கல்களை எநிf நோக்கி, தகப்பனாரின் தற்கொ லைக்குப் பின்னர், டெனிஸ் மட் டையைத் தனது 19 ஆவது வயதில் தூக்கினார். தனது விடாமுயற்சி யால் உலகில் முதல்தர மகளிர் டெனிஸ் வீராங்கனையாக மாறி
னார். இவர் தனது முதல் வெற்
O
சாளரம் பெப்ரவரி 1995

றியை 1974 ஆம் ஆண்டு செப்டம் பர் மாதம் 16ஆம் திகதி யூலி ஹல் Dg) dig (Julie Helmon) 675u Tó5 விளையாடியதன் மூலம் பெற் றார். சர்வதேச போட்டிகள் மற் றும் உள்ளூர் போட்டிகள் என ஈமார் 167 ஒற்றயர் பட்டங் 3560)GMir (Single Titles) (oanu Gör gp டெனிஸில் சரித்திரம் படைத்தார். இவர் 5 எதிராளிகளுக்கு (Oppone nts) எதிராக ஆடியுள்ளார் கூடு தலான வெற்றியை சக ஆட்டக் காரர் கிறிஸ் எவேட்டுக்கு (Chris Buert) எதிராக (43 வெற்றிகள்) பெற்றார்.
இரட்டையர் டெனிஸ் ஆட் டங்களிலும் சோடிசேர்ந்து ஆடிப் பல பட்டங்களைப் பெற்றார். இவருடன் சோடியாக பாம் சிறி aui (Pam Shriver) (34Fifög „gigனார். இவர் மாட்டீனாவுடன் ஒற்றயர் போட்டிகளில் கலந்து தோல்வியை சந்தித்தவர்.
Q L- ଢri) ଜୀi) போட்டிகளில் விம்பிள்டன் ஒபன் டெனிஸ் தான் டெனிஸில் உலக தரங்களை நிர் ணயிக்கின்றது. விம்பிள்டனில் 9 தடவை சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு ஒரு உலக சாத னையை ஏற்படுத்தியுள்ளார். எல் லாமாக 18 சர்வதேச மகளிருக் கான ஒற்றயர் டெனிஸ் பட்டங் களை வென்றுள்ளார்.
9 - விம்பிள்டன் ஓபன் டெனிஸ் 4 - அமெரிக்க | 2 姆 影 3 - அவுஸ்திரேலிய 多 翼 is s 2 - Lucas (French) , , 多 参
மகளிருக்கான டெனிஸில் 7 வருடங்களும் 17 வார ங் களு ம் முதல்தர (No-1) வீராங்கனையா கத் தொடர்ந்து பிரகாசித்தார். 82-86ம் காலப் பகுதியில் அசைக்க முடி யா த வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவரை நம்பிஇவரது விசிறிகள் (Fans) பந்தயம்கட்டியே பணம் சம்பாதித்தார்கள். விளை யாட்டின் மூ ல ம் எந்தவொரு வீரரும் உ  ைழ க் கா த, அளவு பணத்தை சம்பாதித்தார் இறுதி வரை 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார்.
87 ம் ஆண்டின் நடுப்பகுதி யில் இளம் டெனிஸ் வீராங்கனை கள், ஸ்ரெபி கிராப், கபிரியால செபாட்டினி, மோனிகசெலாய் போன்றோரின் வரு கை யால் சிறிது வீழ்ச்சியுற்றார். இருந்தும் 1990 ம் ஆண்டின் விம்பிள்டன் சாம்பியனை மீண்டும் பெற்று தன்னை நிரூபித்தார்.
இறுதியாக 1994 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியுடன் ஒய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, சுற் றுப் போட்டியில் பங்குபற்றி இறு திப் போட்டிக்கு தகுதி பெற்று இளம் புதிய வீராங்கனை கொன் Gillfr Dirl" qGa876 (Conchita Martineg) 3) L– Lb Gé517 sbpyLi போனார் . இருந்தாலும் தனது 38 வது வயதில் இறுதிப் போட் டிக்கு தெரிவானதே பெரிய விட யம் ,
(78, 79, 82 - 87, 90) years (83, 84, 86, 87 狮 影 (81, 83, 85) * 约 (82, 83) και και
- என். ராஜிதன் (தொழில்நுட்பக் கல்லூரி)
சாளரம் பெப்ரவரி 1995
21

Page 13
qi ugi agg 109GT fm-ioodi)qiqi : qiu teg)
@s ggJbsogsgggg “『 qi uqoq919 @@rī siaf«og stornego 19șigi-TTG o 1,9‰ogo? 5TQToi o 119? ± gefär '198.-fogo, g) 199ų9°4; Roaïqī qi
·guaeg?!) urī ĶĪ1,919 ffasgïogs 1991ę919q9 u loogigi-Tlusā (g) șńlifto qīfē urīņālo @?qiqĪ ‘Ō-Trısıų9f90) f@@@ğı949@gqīgi"கு து - யசிகு 飒飒飒司为9(9ழாவிடி9ஞஒபகுe gogo@] · [ĢĞ IŤ 1393 af 1993@re s@qi.g-Tlusēto) qi-Tugog spøTIouă
ẰNS ți@tings use) șiểș@@g
de use șæ use osoɛ5 qime@ aïes?@@ mg)(eg)ongeassa qifù-agironogoko qigi -aeqoqoĠ reco@g) ș—ırısı oTree) qī ugi oluog(@Ġ ர*ெ புeஐ tại 1,9 urn-ı (goło 1,9@Ġ fecernessẽ
· @rafı yılırī Ķī£§ 1099&oő Tig)(3) -Ħai () ugi@qi.gf o qīhmusgooņiferi qnae oqihm uegos? 41@ụcoqi ająĪGI Érī mg)(QĪ qťrī raqīgoqiqi “sẽ nello so ‘ qui-ig) ~150 €) logo uoc) șIỮąĵo ofiure rmg) 1991,9@spongi 4. aori qoŲTạigi
• Efform-sa-wę ? o ? @ uoso) pmooto?.411,99£ șH ggsg ebJJgeggebbe*
· @ 1991; qi –ī£99 IỆŐ qol/Grı ış919 qa@loportog) - Ļ9o09 ș@ 09@oțofiri
→寸so Es e通可圈身en *ids) úgso osoɛ ŋon-ioso o quæ soşØŐ olygirnų, uo moluq-Toseo IỆ(§ @@@ ugog) ufiqi@rio) o qi&) Ingereg, 1919 uso@ :p (gđỉrī sī£$%DŐ gaese uporĝigi Nosso)ổ qøųoors-œ.
• Norm-brows? gospongorms@ąflugi olusā 109 urısıdīto qattēơng) 1990-es moooofilufto 1,9 prşı-ā
· Normtrup pop@uoc.) ș09?-11-7 1999-æ ogoșufeq9oC) 1,9 ugTo@s@o @@@orgı-ā —ış9@ (conosno 0 10909rı q’o sporgigs · @ mtīvo ??? urīg) Țio cerīņ@tī1999 Loc) ? ự009 logo 19 quae rng) sąsrısı Tico qig) o assofi) ress@@@ u 109@GT @ế9*é
;1941ņ%)IIe Ing||9100 Ísfoss) JITĻOTI!!! @
 

„mong)ņus g)' \f, q, 19 ựúșu-ıc)
· 1,9941 gos@rTC)saflø09 Allogo-æ affaegg filure q2@$rmus (f)o qoq qrı a’q’rnaecoq919 qøqiuđi ure 494)ęIỆ@rn 1969 se rt (Øste 119orgigi
· q są Oną, o 1,9025ngĚ courii ya Noș4,4 resoge@@-ių gossi-, circeoglo aj igog@7īlī£ 1,9orgigi tri-Tyso greaïqïqi· qi@ığı-Tlusā (g) ș–Iraq’s a’«sosplo oo@oĘio 鄂咽g@ 999油457 %99七己日 q'on ng urig) qi@și-i ușe) șđi ure gorgigi qesmų sfee) @o@orgio
:499七圈 usęọg)-sorogo uolgosoɛɛrig) qī`īgsoo4, sto a’q’on rmg),ượrī siaj goqĪriormessão „espongo: “19ęņi—ī£9o o 1,991909 o
24 si m-igos@gigi-a reg)???
· @afee(o)rīąfro teosigui ©șQogreso uliopoggio prig, 1,9–1@um 19ștạigì sẽurīg)sako
· Ipoļrgjego 57q11fằo orig) sīƯỢqŤrī Tiaj goqjiteľngs, 1,9 os@sqjonoso) o 1937 Agoose o 1,9 gigiraqi@@ 1çoụ994/relo IỆaf gogg&Ouyog u Jīnas: @ @ @ ? 1și-a IỆ no so) utt. 1109 ~a199—1@ aïsı 19 o 4 g g (3) se sĩ qïrTC) qi-i($ quổg loogi upo greaĵąĪJI oqpailuosog)(ĜIỮąfrato) qi-TŐ Tig)(s) -ıgı ış9șișigj q2(§ 1090'ı 1,9±1și-ā * நிர் eglugiogo qıfırın urte aj 199031€. ĢG)rīqī‘ro qı-ıųoso greafqīqī Ō (09@rī u 15īrāgif@ a9a9af sĩ qĪrısı 1909 offi-3 IỆ urīgosīko · 1994/gÎeg009 sīqīrie) 199ņīgs toegelsmagoogi 109T rooliqi keluogi · @@anoorn@ - iesai 1998 ©go snurg) sẽ qsaj goqi qi@ogboogi đìq) loo usoqsores@199.115 g) 19:o fgio pło 1,9 urnų/guqTq7Ő É urīg) affigog@go sąsajonreco y logos@ 199@ : qi uafg)(3@rısı oșiáo sĩ ŋ919 Autrigogoņi urīg) apaturmtidi) o£ ©rī qoso q-ig og grelo ocoșmli 1157 faţilo nego Q& ŌqĪrısıdıweqigi
quafg)(90950) # seș@sqjo # 1909o 4/fio ing H qıī£-is????ło 109 urnogore @& 11@gɔrɔ gif@-isto įsiones@199@
· q ufieg) so usoe)?!?@@19 @ @o@rtırı af 1903@raqī` to o ffurig) qi@șGĝif £1,949894) forms@H ou JT1099.1 11@',
· 1,9a,199(3@go torņigÍ ©-Isso qigoqiqi qi@one09aj 1991/TTg) aocportoo 1191,9-zē sīļi --Tluoto) 109 u 07 ���qľo) 199—ısĒĢĒrmri qiaof) 1995 $
· q uafg)(3009 @ @ @ @s qīhnoco re@rısınırı off urīgas loogsĒĢĒTĪĢĪ șconsag gjeg quae @@rısıdıqoqīgi - qi@s: /1999-æ @ế3 af 1993@rīgs 19 IỆ urig) qi@olugig)+(519 fforisão qi@@@gogico-ræ m-igofùqīgi “q1%) șØruggeq rn-igerfùqīqī qi@@@109 gợriqi@@ nm-igorfùqīgā ‘qi@șGigi s@rı ış919· qui neg)1,9 uolo)
ஒஒேகுரு(egerf)
qırmri gogo@rnrı
g qi@g-igi aes go 19 @@sı 1999Ēio
· 1,994) urīīīīīqī úsễo
đì urte qi@o.greaĵąsqī qili-ig)Tuon oș4)+logo uolo) sąsiaure qi@7707

Page 14
sø
4ഗബ്(മ
விண்வெளித் தகவல்கள்
25- 07 - 1984ல் Soyuz T - 12ல் சென்ற ரஷயப் பெண்ணான ஸ்வெத்லேனா சவித்ஸ்கயா (Svetlana Savitskaya) முதன் முதலாக விண்வெளியில் நடந்த பெண் ஆவார் .
இவர் இதற்குமுன் 19 - 08 - 1982ல் பயணமானதன் மூலம் விண்வெளி சென்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை யும் பெற்றார்.) இந்தியாவினது முதல் விண்வெளிவீரரான " " ராகேஷ் சர்மா' " Soyuz T - 11ல் 03 - 04 - 1984ல் விண்வெளிக்குப் பயணமா னார். இவர் விண்வெளிக்குச் சென்ற 135வது மனிதராவார்.
விண்வெளிக்குச்சென்ற முதல் பத்திரிகையாளர், 02-12- 1990 ல் Soyuz TM - 11ல் விண்வெளிக்குப் பயணமான டொயகீரோ அக் கியாமா (Toyohiro Akiyama) என்ற ஜப்பான் நாட்டவராவார்.
ஜப்பான் நாட்டினது முதல் விண்வெளி வீராங்கனை, 41 வய தான இருதய அறுவைச்சிகிச்சை நிபுணரான Dr. சியாகி முகாய் ஆவார். இவர் NASA வினது 'Columbia விண் ஒடத்தில் 1994 July 08ல் விண்வெளிக்குப் பயணமானார்.
விண்வெளி சென்ற முதலாவதுபிரித்தானியப் பெண் ஹெலன் samrflogir (Helen Sharman) -2garfi Soyuz TM - 12év 1991 . May 18இல் சென்றஇவர் விண்வெளி சென்ற 15 வது பெண் ஆவார் அதிக நேரம் (7 மணித்தியாலம் 49 நிமிடம்) விண்வெளியில் நடந்த பெண் கத்தரின்தொரண்டன் (Kathryn Thornton) என்ற அமெரிக்கர் ஆவார். 14 May 1992 எண்டவர்" Endeavour விண்கலத்திலினது பறப்பின் போது இச் சாதனையைப் படைத் தார் ,
தொகுப்பு: து. ஷாந்த சொரூபன் யாழ் . இந்துக்கல்லூரி
ஆதாரம் :-
1) The Guiness Book of Records - 1994 2) Encyclopedia Britanica 3) "மண்ணிலிருந்து விண்ணுக்கு ’’
24 s (76mtató Gouluu T Gnuff 1995
 
 

( )
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
விஞ்ஞான விளக்கங்கள்
உடல் வெப்பநிலை கூடும்போது (காய்ச்சல்) தலையில் ஓடிக் கொலோன்" தேய்ப்பதுண்டு. இது விரைவில் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான வெப்பம் உடலில் இருந்து பெறப்படுவதால் உடல் வெப்பநிலை குறையும். சோடியம் ஆகாய விமானங்களின் ஓட் ைகளை நிரப்ப பயன் cu (3ö .
சோடியம் பாரம் குறைந்தது. அத்துடன் வெப்பத்தைக் கடத்தக்கூடியது. எறும்பு கடித்த இடத்தில் சுண்ணாம்பு இடுகிறோம். எறும்பு எமது உடலுள் செலுத்தும் போமிக் அமிலத்தைக் காரமான சுண்ணாம்பு நடுநிலையாக்கும் . நீரில் கரைத்த தோடம்பழச்சாற்றை அலுமினியப் பாத்திரத்தில் நீண்ட நேரம் வைத்துப் பின் குடிக்கக்கூடாது . தோடம்பழச்சாறு அமிலம் அலுமினியத்துடன் தாக்கமடைந்து உண்டாகும் பொருள் உடலுக்குத் தீமை பயக்கும். பாம்பு தன் தலையை விட பெரிய விலங்குகளையும் முமுமையாக விழுங்குகிறது . பாம்பின் தலை சிறிதாக இருந்தாலும் அதன் வாய் அகல மானது . நாளங்களை விட நாடிகளின் சுவர்கள் தடிப்பானவை . நாடிகள் இதயத்திலிருந்து வெளிவிடப்படுவதால் இதயம் "பம்ப்" செய்யும் போது ஏற்படும் அதிக விசையைத் தாங்க வல்லதாக நாடிகள் தடிப்பாயுள்ளன . பூரணை, அமாவாசை தினங்களில் மன நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவர். பூரணை, அமாவாசை நாள்களில் புவியீர்ப்புச் சக்தி மாறுபடு வதன் காரணமாக குருதிச் சுற்றோட்டம் மாறுபடுகிறது. இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தொகுப்பு: ச. பூரீபிரியா
ஆண்டு 10 இந்து மகளிர் கல்லூரி.
சாளரம் பெப்ரவரி 1995 25

Page 15
உடல் நோய்க்கு உள்ளம்காரணம்
ஒருவரது மனப்போக்கும் எண்
ணங்களும் அவனுடைய நோயைக்
காட்டும் உள்ளக்குமுறல்தான் உடலில் மாற்றங்களை gdg. டாக்கி நோக்கங்களைப் பிரதி
பலிக்கின்றன, உதாரணமாக
எப்படியோ தப்பிவிட்டால் போதுமென்று சுபாவம் கொண்ட வர்கள் -ஏதாவது ஒரு வேலையில் இருந்து அல்லது நபரிடம் இருந்து தப்பி ஓடிவிட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் தான்
- அடிக்கடி முதுகுவலி என்று
கூறுபவாகள.
முதல் தவறு செய்து விட்டு அதற்காக வருந்துகின்ற மனோ பாவத்தை எப்போதும் கொண்டி ருப்பவர்கள்
- குமட்டல் வாந்தி போன்ற நோய்களுக்கு உள்ளாவார்
ASGT
இறங்கி விட்டோம் எப்படியா வது செய்து முடிக்கவேண்டும் என்ற மனநிலையில், எடுத்துக் கொண்டதை திறம்பட செய்து விட்டு ஓய்வு எடுக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள். - ஒற்றைத் தலைவலிக்கு ஆளா
6 TT956.
எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்ற எண் ணமும்- எனினும் அதிலிருந்துமாற
முடியாத சூழ்நிலையும் ஒருவருக்கு இருக்குமாயின்,
- உடல் அழற்சி உண்டாகும்.
துன்பத்தை மட்டுமே வாங்க முடிகின்றது ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்ற விரக்தி நிலை. - தோல் அரிப்பு நோயை
உண்டு பண்ணுகின்றது. அவனோடு அல்லது அவளோடு செல்ல மனம் இல்லை. என்னை தனியாக விட்டுவிட்டால் நல்லது என்று எண்ணும் மனோபாவம் கொண்டவர்கள்.
- முகப்பருக்களால் அவதிப்படு
வார்கள் . வேண்டியதைப் பெறமுடியாத நிலையும், அதே வேளை பெற வேண்டும் என்ற ஆவேசமும், எனக்குரியது தரப்படவில்லை அவனைப் பழிவாங்க வேண்டும்
என்ற தொடர்ச்சியான எண் ணமும் .
- வயிற்றுப் புண்ணை உண்
டாக்கும் . உருப்படியான செயல் என்று தெரிந்ததும், அதில் மாட்டிக்
கொண்டு தவிக்கும் மனநிலை; ஐயோ மோசமான வேலையென்று தெரிந்தும் தலையைக் கொடுத்து விட்டோம் என்ன செய்வது என்று புலம்பும் இத்தகையவர்கள்.
- மலச்சிக்கல் நோய்க்கு உள்
ளாகின்றனர்.
தொகுப்பு: சு. தயாசிறி மாணவர் அமைப்பு இல்லம் பெரியபண்டிவிரிச்சான், மடு,
26
சாளரம் பெப்ரவரி 1995

நாளைக்கு இவர்கள்
வெண்புறாக்கள் வீதியில் சிறகடிக்கும் நேரம் - என் இதயம் எங்கேயோ
பறக்கிறது.
சின்ன விழிகளில் கனவுகளைச் சிறையிருத்தி துள்ளும் இவர்கள் - இம் மண்ணின் மலர்கள்.
'தாயகக் கனவுடன் சாவினைத்தழுவும்' எம் சமாதிகளையே அடிக்கற்களாக்கி தேசத்தை உருவாக்கும் சிற்பிகள். சிந்திய குருதியைத் தொட்டு எல்லைகள் வரைந்து - உலகக் கண்களின் காட்சிக்கு அனுப்பி நெஞ்சை நிமிர்த்தி வானத்தை முட்டுவார்கள். கடற்கரும்புலிகளின் உயிர்க்காற்றை உள்ளிளுத்தபடி கடலடியோடி மீனஸ்ளி, முத்தள்ளி மண்ணின் சொத்தாக்கி கரையில் இளைப்பாறுவார்கள். கண்ணிரும் செந்நீரும் - தசைத் துண்டுகளும் சிதறிய மண்ணைக் கிளறி உழுது பாத்தி கட்டி நல்லின நாற்று நடுவார்கள். புக்காரர் சுற்றி வட்டமிட பங்கருக்குள் படித்த பிள்ளை புதிய தமிழீழ விமானத்தில் உலகையே வலம் வருவான். இடிந்த மாடங்களும் - கிளை ஒடிந்த மரங்களும் - குழி விழுந்த வீதிகளுமின்றி - நாளை தேசத்தையே நந்தவனமாக்குவார்கள்.
சு. சந்திரிகா
சாளரம் பெப்ரவரி 1995 27

Page 16
செய்மதியை
விண்ணிற்கு கொண்டு செல்லல்
பூமிக்கு ஈர்ப்புச்சக்தி இருக் கிறதென்பதை நாம் அறிவோம் . அவ்வீர்ப்பு விசை இல்லாவிட் டால் உலகில் ஒன்றுமே இருக்க முடியாது. இந்த உலகின் - பிர பஞ்சத்தின் ஆதாரம் ஈர்ப்பு, எவ்வித ஆதாரமுமின்றி அந்தர வெளியில் கிரகங்கள், நடசத்திரங் கள் , ஏனைய விண்பொருட்கள் யாவும் காணப்படுகின்றன என் றால் அதற்கு ஈர்ப்பு விசைதான் காரண்ம ,
பூமியின் ஈர்ப்பு விசை கார ணமாகவே வளிமண்டலம் எல் லாம் கட்டுப்பாடாக இருக்கின் றது. இத்தகைய இறுக்கமான ஈர்ப்புவிசையை மீறி விண்ணிற்குச் செல் ல வேண் டுமானால், அது *றொக்கெட்' என்ற சாதனத் தினால் தான் முடியும் . பூமியின் ஈர்ப்பினை மீறிச்செல்லும் வகை யில் "றொக்கெட் வடிவமைக்கப் படுகிறது. ஒரு "பென் சில்" போன்று இருக்கும் றொக்கெட் டின் நுனியில் செய்மதி பொருத்
தப்படும் , அந்தச்செய்மதியுடன் ஒரு குட் டி 'றொக் கெட்" பொருத்தப்படும் . கீழே இன்
னொரு பகுதி "றொக்கெட்" இயந் திரம் அதற்கும் கீழே இன்னு மொரு "றொக்கெட்" இயந்திரம் ; இதற்குக்கீழே பூமியின் தளம் ஒரு செய்மதியை அனுப்பும் * றொக்கெட்டில் மூன்று கட்டங் கள் இருக்கும்
பூமியில் நேர் நிலைக்குத் தாக நிற்கும் "றொக்கெட்டின் முதலா வது கட்டம் "றொக்கெட்' டின் அடியில் இரு க் கும் இயந்திம்) பற்றவைக்கப்படும் . அவ்வாறு பற்றவைக்கப்படும் போது ஏற் படும் விசை பூமியை உதைக் கும். உதைக்க * றொக்கெட்" மேலெழும். குறிப்பிட்ட நேரத்தில் முதலாம் கட்ட இயந்திரத்தின் எரிபொருள் யாவும் முடிவடை யும் . அவ்வேளை அக்கட்டப் பகுதி வானில் வைத்து கழற்றி விடப்படும் . அது பூமியில் விழுந்து விடும் . இப்போது இரண்டாம்
28
சாளரம் பெப்ரவரி 1995

கட்டம் தன்னியக்கத்தில் (Auotmatic) பற்றவைக்கப்படும். அதே நேரம் "றொக்கெட்டின் முதற் கட்டம் கழற்றிவிடப்பட்டதால் அதன் பாரம் குறையும் . இரண் டாம் கட்டத்துடன் செல்லும் "றொக்கெட் குறித்த இலக்கை அடைந்ததும் தனது பணியை நிறுத்திக்கொள்ளும் .
இப்போது பூமியில் எவ்வளவு உயரத்தில் நிற் க வேண் டு மோ அந்த உயரத்திற்கு செய்மதி வந்து விட்டது. இனி அந்தசெய்மதி பூமியைச் சுற்றச்செய்யவேண்டும். இப் போது செய் ம தி யுடன்
இணைக்கப்பட்டிருக்கும் "றொக் கெட் இயங்க ஆரம்பிக்கும். இந்த 'றொக்கட்" ஒரு சுற்று
சுற்றிவிட்டு சுழன்றுவிடும் . அதன் பிறகு செய்மதி பூமியை வலம்வர ஆரம்பிக்கும்.
செய்மதி எவ்வாறு வலம் வருகிறது?
கோவிலைச்சுற்றி பக்தர்கள் அங்கப்பிரதட்சணை செய்வதை நீங்கள் பார்த் தி ரு ப் பீர்கள். அவர்கள் கோவில் வீதியில் உரு ளும் போது, தம்மைத் தாமே உருட்டிக்கொண்டு கோவிலையும் சுற்றி வருவதைப்போல, செய்மதி யும் அதேபோல் சுற்றிக் கொண்டு
றது. இதற்குக்காரணம் இயற்கை யான ஈர்ப்புவிசையின் ஆதார விதிதான்.
செய்மதியை சுற்றவைப்பது மிகமுக்கியமான செயல். அதனை செய்யும் இயந்திரத்தைத் தயா ரிக்கும் இரகசியங்களை பல நாடு கள் கவனமாகப் பேணிக்காத்து வருகின்றன. அண்மையில் ரஷ்யா இந்த தொழில் நுட்பத்தை இந் தியாவிற்கு விற்க இருந்ததும் அமெரிக்கா அதனைத் தடுத்து நிறுத்தியதும் நாம் அறிந்த விட யமே .
தி. தவபாலன்
o பழைய காலத்து பட்டன் களுக்குப்பதிலாக இன்று இலகு வாகக் கையாளக்கூடிய சிப் பைப் பயன்படுத்துகின்றோம். இது எப்படிக் கண்டுபிடிக்கப் பட்டது தெரியுமா? 1891 ல் வைற் கூம் எல். ஹட்சன் என் னும் பொறியியலாளர், காற் சட்டைப் பட்டன்களைக் கழற் றுவதில் அதிகநேரம் செலவா கிறது எனக்கருதி இந்த சிப் பைக் கண்டுபிடித்தார். பின் னர் 1913 ல் சு வீ ட  ைன ச் சேர்ந்த சன்ட்பேக் என்னும்
பொறியியலாளர் சிப்களை ஒருபாதையில் பூமியையும் சுற்றி ?: இயந்திரங்களைக் வருகின்றது. செய்மதி பூமியை . , s நீள்வட்டப்பாதையிலே சுற்றுகி கண்டுபிடித்தார்.
சார ரத் பெப்ரவரி 1995 9

Page 17
செ. அநுராதா தாவடி, மானிப்பாய்
() செயலிழந்த மின் கலத்தை
ஆரிய ஒளியில் வைத்து 6λωνεύονυ υ Φ2
துவதன்மூலம் மீண்டும் புதுப்பிக்கமுடியுமா?
இவ்வகை முதல் கலங்கள் ஒரு போதும் புதுப்பிக்கப்பட முடி யாதவை, ஆனால் வெய்யிலில் வைத்தபின் சில நிமிடங்களுக்கு அதிக மின்சக்தி வெளிப்படும் என் பது உண்மைதான், அந்தக் கலத்
த. சாந்தினி
தில் மிச்சம் மீதியாக உள்ள இர சாயனத் தாக்கம் ஊக்குவிக்கப்படு வதனாலேயே இது ஏற்படுகிறது. துணைக்கலங்களான ஈயசேமிப் புக்கலம். நைவ் கலம் போன்ற வையே புதுப்பிக்க முடியும்.
செம்பியன்பற்று அ.த.க. பாடசாலை" தாளையடி . 0 தூங்கும்போது குறட்டை விடுவது ஏன்? இதைத் தவிர்க்கமுடியாதா?
பொதுவாக மூக்கின் மூலமே சுவாசிக்கின்றனர், சிலருடைய மூக்குத் துவாரம் சிறிதாக அல் லது அ டை பட் டு இருந்தால் அவர்கள் வாய்மூலமே சுவாசிக் கின்றனர், தூங்கும்பொழுது கூட வாயினால் சுவாசிக்கும் பொழுது வளி வாயின் வழியாக வெளி யேறுகின்றது. அப்போது அண் ணத்தின் மேலுள்ள தசை, முன் னும் பின்னுமாக வேகமாக அதிர் வடைவதால் எழு ம் சத்தமே குறட்டை, இவ் வதிர் வு, சில வேளைகளில் கன்னம் உதடு மூக் குத் துவாரங்களை அதிர்வடை யச் செய்யும்போது மேலும் அதிக
சத்தம் உண்டாகிறது. தூங்கு வதற்கு மு ன் பு உணவு உட் கொண்ட பின் மூக்கையும் வாயை யும் நன்கு சுத்தம் செய்த பின் நிமிர்ந்தவாறு தூங்குவதன் மூலம்
குறட்டையைக் குறைத் துக் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 

செ. கிருபாகரன் குளவிசுட்டான், நெடுங்கேணி,
( ) ஒலி எவ்வாறு உண்டாகிறது ?
பொருட்களில் ஏற்படும் அதிர்வு கள் வளித்துணிக்கைகளை நெருங் கும் பொழுது நீள் பக்க அலை இயக்கம் உண்டாகும், நீள் பக்க
சி. யுகேந்திரன் மன் அடம்பன் மத்திய மாகாவித்தியாலயம் அடம்பன்.
D தாராவை காலில் பிடித்தால் இறக்கும்
a676pocum?
)
சி: அம்பிக்குமார் மாமுனை, செம்பியன்பற்று . ( பத்தாவது கோள் கண்டுபிடித்ததாமே? உண்மையா?
சூரிய குடும்பத்தில் வெகு தொலைவில் இருக்கும் கோள் புளுட்டோ, இக் கோளின் சுற்றுப் பாதை ஒழுங்கான நீள்வட்டப் பாதையாக இல்லாத காரணத் தினால் புளூட்டோவுக்கு அப்பா லும் வேறு கோள்கள் இருக்கலாம் எனக்கருதப்பட்டது. இக் கூற்றில்
அலை இயக்கத்தின் மூலம் வளியி னுாடாக ஏற்படும் நெருக்கல்கள் ஐதாக்கல்கள் என்பவற்றினால் ஒலி காதை அடைகின்றது.
என்கிறார்களே
இது
யுகேந்திரன் 1. தா ர |ா வின் உயிர் காலில் இல்லையே, வேண் டுமானால் வெவ்வேறு பிரதேசங் களில் இருந்து பெற ப் பட்ட தாராக்களின் காலைப் பிடித்து இழுத்துப் பாருங்களேன், இறந்து விடுமா என்று முடிவுக்கு நீங் களே வரலாம்.
உண்மை இருப்பதாகத் தெரிய வில்லை . வொயேஜர், மரினர் போன்ற விண்வெளிக் கலங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை பத்தா வது கோள் இருப்பதாக அறியப் படவில்லை.
சாளரம் பெப்ரவரி 1995
31

Page 18
பிரான்சிஸ் ராஜஅலோஜனா
வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா மகாவித்தியாலயம், முள்ளியான் .
() விண்ணில் இருக்கும் செயற்கைக்
வானொலி அலைகள் பூமிக்கு எவ்வாறு வந்து
மின்காந்த அலைகளின் உதவி யினால்தான் 4-8 சிகாகேட்ஸ் (செக்கனுக்கு 400-800 கோ டி அதிர்வெண்) கொண்ட சி - அலை வரிசையே பொதுவாக செயற் கைக்கோள்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கென விண் வெளி ஆய்வு தரைக் கட்டுப் பாட்டு நிலையத்தில் 900 Cm
இருந்து அனுப்பும்
சேருகின்றது.
கோளில்
விட்டமுடைய பரப் பளவு ம் தெறிப்பாலும் செயற் கை க் கோளில் மின்காந்தக் கதிர் அலை பரப்பவும் , செய்தி அனுப்பவும் உதவும் .
என்னும் அலையேற்றுப்பரப்பி யும் காணப்படும் . இவற்றி னுாடாகவே ஒலி அலைகள் பரி மாற்றம் செய்யப்படுகின்றன,
() பறக்கும் தட்டு என்று ஒரு செய்தியை அடிக்கடி கேள்விப்படுகின்
ரோமே?
பறக்கும் த ட் டு விவரங்கள் எல்லாம் வெறும் கற்பனையே. இதைப் பற்றிச் சரியான ஆதா
தகவல் துளிகள்
0 நகம் என்பது தோலின் கடின மான ஒரு பகுதி. கரற்றின் என்ற ஒரு வகை புரதத்தினால் ஆனது. இதில் குருதிக் கலன் கள் கிடையாது. உடலில் எங் கெங்கு அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நகம் வளரும் .
ரங்கள் இருப்பதாகத் தெரிய
வில்லை .
- ஆனந்தி -
o "நோட்டிக்கல்’’ எ ன் ப து கடல் தூரத்தைக் குறிக்க பயன் படுத்துவது. சாதாரண மாக தரையில் ஒரு மைல் என் பது கடலில் 6080 அடிக்குச்
சமமான தூரம் . இலத்தீன் மொழி யில் ** நோட்டிக் கோஸ்' " என்றால் மாலுமி யைக் குறிக்கும். கப்பலின் வேகம்" " " " நொட்ஸ் " " எனப் படும் . அதாவது மணிக்கு
இத்தனை " " நோ ட்டி க் கல் மைல்" என்பதன் சுருக்கமே ** நொட்ஸ்' "
32
சாளரம் பெப்ரவரி 1995

புதிய வழியில்
1) புதுமையான பொ லிவு ட ன் சாளரம் தைமாத இதழ் எங் கள் கைகளில் தவழ்ந்தது . தை பிறந்தால் வழிபிறக்கும் என் பார்கள். அதற்கேற்ப புதிய ஆண்டிலே சாளரம் இதழ் பல்சுவை அம்சங்களோடு இத யத்தில் நிறைந்து பரிணமித் துள்ளது அது வும் விக் ! ரோரியா அரசி, என்ற கட் " டுரை இதயத்தில் ஆழமாக பதிய உள்ளதாய் திகழ்கிறது. தொடர்ந்தும் இது போன்ற அம்சங்கள் வெளிவருவதோடு மாண வரை ஊக்குவிக்கும் பொருட்டு சமகால போராட்டத்தைச் சித் தரிக்கும் போட்டிகளையும் நடாத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
மு. வே . தவச்செல்வன் 13, கலைப்பிரிவு பளைமத்தியகல்லூரி
உருவிலே சிறுத்தாலும் பணியிலே ஓங்கி
( ) சாளரம் உருவத்தில் சிறுத்து விட்டாலும் தன் பணியிலே ஓங்கி நிற்கின்றது. கவிதைக்குரிய படம் தெளிவற்றுக் காணப்படுகிறது இப்படத்தினை பின்புறம் அட்டையிலே அச்சிட்டால் தெளி வாக இருக்கும். கண்டவர் வாயெல்லாம் பின்பு கவிபாடத் தொடங்கிவிடும். அது நல்லதுதானே. சென்ற ஜனவரி இதழின்
ஒவ்வொருபக்கமும் என்னைக் கொள்ளை கொண்டுள்ளது
விஷ்ணுகாந்தன் (97, கணிதப்பிரிவு) யா/ யூனியன் கல்லூரி , புதுப்பொலிவு () சாளரம் இதழ் இப்போது புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. பல புதிய புதிய விடையங்கள் இப்போது சாளரத்தினூடே பார்க்க முடிகிறது. இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
யு . கே. ரஜீவன்
கொக்குவில் இந்துக்கல்லூரி
சாளரம் பெப்ரவரி 1995 33

Page 19
கணிப்பு
( ) சாளரம் இதழின் ஜனவரித் திங்கள் பிரதியை முழுதாக வாசித் தேன் இதழின் தரம் மிக நன்று. சிறியவடிவத்தைக் கொண்டிருந் தாலும் உள்ளடக்கத்தில் குறைவில்லை . புதுமை கொலுவிருக்கும் இவ் இதழ் சிற்றேடுகளுக்கு எடுத்துக் காட்டாக சிலவிடயங்களை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
விளம்பரங்கள் பொது அறிவுத் தகவல்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டமை போற்றுவதற்குரியது.
சிந்தனையைத் தூண்டும் சில நகைச்சுவைகள் படங்களுடன் வெளி வந்தமை வரவேற்புக்குரியது.
நிலாமுற்றம் பகுதி காத்திரமான விடயம் ஒன்றை இம்முறையும் தந்தது. ருவாண்டா சிறுவரது சோகங்களை உலகம் புரிந்து கொள்கிறதோ இல்லையோ நாம் புரிந்துகொள்ள நிலா முற்றம் உதவியது. இதே தரத்தை தொடாந்து வரும் இதழ்களிலும் . பேண வேண்டுமென்பது எனது பேரவா விளையாட்டுச்செய்தி வரலாற்று நோக்கில் அமைந்தவை மிகவும் சிறப்பு. கடந்த ஆண்டின் உலக அரங்க விளையாட்டுக்களின் முதன்மைகளை வலியுறுத்திச் சுட்டியது வெகு பிரமாதமாயிருந்தது. அந்த கட்டுரையை எழுதியவருக்கு என் வாழ்த்துக்கள் பலகோடி . தளபதி கிட்டு' தொடர்பான கட்டுரை தரமாயிருந்தது. தகவல்கள் எம்மை தவறாக வழிநடத்தக்கூடாதல்லவா. என்னவென்றால், ஜனவரித் திங்கள் 16இல் கிட்டு வீரச்சாவடைந் தார் ஆனால் குறித்த கட்டுரையில் ஜனவரி 12 என உள்ளது . இது மாபெரும் தவறல்லவா. -
இதழின் உள்ளடக்கங்களை அச்சுப் பதித்தலில் சில அச்சுப் பழைகள்ஆங்காங்கே உள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டியது,
வே. தபேந்திரன் பழைய பூங்கா சாலை, யாழ்ப்பாணம் ,
●4 சாளரம் பெப்ரவரி 1995

gp/j.199.199 uolo) form0907091.goo , , . quaeso? yuri IĜqolae G), , ...gureaeqp uolo) #5 (991191,97 gg홍ue4용여 4정이 : : ... ; ange logo-a 1991, solo 1 abgeog(@ · · · (90909ố, . , ; qofteg)4/1999-æ qinoqn 1997ā j 1ņoftog) sī lae q. 10907 19-a jacqørtes@lo Ungolo39-ā, , ... ······Febgebbegs : ureaeqpko qalugorms uolo) 1994) ureg)o(Dfe In urīg) ; qi@ofĩ qos@sqj reko ரஇழஓரி சகுனி ; q1@@@@ sm uofiko ; q @ uerte Nossfifo() 1,9394/goo fm@H .g.J「T니T형9 #5니TreG) ; ito—ızıge są sygdfi) qafaelum 1,9$19.093 , , , , , uregolo@još 19 , , . , ; 199aig) 1,2,3-ling) sı-Tire0) 1909&ollowego 1191,9@logogi mgogorec) @@@@qi , , j IỆ@ gura sını909@ųooơn -sē-: -iog) qiqqafi
finous ... • • • • 1,9-ih goo qosmogo
···qisto-og) 5.9 1091,919 , ,
···@logo uolo) sąją, 1999-æ
AșĘegnsæ. No ure@ế qīhmogeșugio Norgereko
1 qinons so-ingoso ș nego@googi a’ış93@ro
ugę lygio 1,909 soo 「EgbggJg g場ト『Q nowego don fî sıf@ | 1991.-Ingoluoso) ?!$@@19
mgog@o mụo gỗ dog) smogo gegnese uię -iujā ©& ー obbssgg」もC gogę dafi-sous Igoreko 十494499579 ggggggbsogg 999因将与9日间画 sę Lusos?--Tlugħ gori jų urteņuolo ș1909o 4,907 qi@aoqi qoụeologoso ஓர்-19 ஒ(999ஞ்சா uspoļi ureg)o)no smuros) rmg),fire @ 59 包9围遍自画@点圈 qi@ę (109fe (§ 59 sąj-io qıhmdogo@ơi polegog dogo isposo jqi@ęsĩ sẽ qi isos ș1909941090'ı olure 1909 o paoqi 10091.ggoro | sĩ qolqie) og f - 岛āgg 时嘲母曲0 qid umgyűgoso qÍsố07
gıdfī) úơn gif@gểuosgi

Page 20
, , i feg)o umqaqongo-ō,, , , , ureg)? LIITIGT09 vuotā , , i 1990īg)(8491/f(0) # @ 09fesiog) i 1990īg)\gsmo(o) #5 (cortoqol/?@ i død 9.49ő “doceqp(§,, . , i ocessođi urte 1çes@@@@@ olja, ugi offresnog) olyai 1996 Norego usoe) & ĝī urāṇ109.1991», , . . ] © g)feđi urte goo-æ o@oprtoo uqeqøsố j Goređi urte soo-æ 1,95?? TT @@@oşga, , , , ) qiliqnooligīg) 1991ņ919 1995 motoo?đì uno odø-a,, . . [391,9%og) 1997ā no 199.19 , , i ©ų95 ștrareo apų,907@@ngofteg) --ireo, 1909$19.0909 IĜIgo 19 qī£) 1991çois sī£)ąfoso *** @TEso09491/foto) qø@rı 7@osolyosog) igogne)?--Tog) i @@@@urle) sisĩąī£,,
, , jugoafg0199 es urag) fı-T-Tree) 1909 olio (colo uolųo@logogi i Igoog)ąī£ € asựgo ugi qif@rtog),119,91,919, ,
. . & (~1,9°4′1, 19909/pl/goto)
*** 1898) uos ngeqoqi qi@@qhqipe
gogogo logoga 1,9 ugĪTĪGI *** nog) uos ríogaoqi qi@fiqi@ qȚIỆoĒĢĪrto aocooliqi, , . , & sol!oog) 199~æ 1991ņ919, , , , , ‘‘‘1099) Los locoso paoqi, , . . & Lif@09 qorm 1909 o paoqi, , . . & 4/1995 @@rī sī1,909@19 quaeq9 119G)o.s/reso jųī£, , . . ĉ. 11.109Tmfī£) 1991çou o 1991/gĪ 2 ure@s@TTTT@@@g uri Igo ugi --TGos@rı Çufowosoofi 49 urīg)[ĵTTIī£96,9 ĝi açougo IỆuaĵrag) og gif@so s@@@ợ7-iggo go 19 i quos uolo 1919 gs.,, & Urāņoce($ $ 1191,9-æ qolloiso1g9ll3oC) formgegage/go-æ
. . & queologie)**5.
· · · ·:·o·form{ế qıfleogares), &-1; Tafn-sn (f)??I@an Too logo-a qe ugog i 7,749(9): 1990s) gels sijoihioco qisnggo 。Q『ト「トミeeg ggs jo"-oorsogo@luogo queųo-o 01.goo progs @ § i 49°41'Uaïgos@rī paeon Todoqofte@uj.aegyre nortelo Tortofnurīgo qøgnggo ’’’-iti-ario) uri gỉ IỆ@ uso qofte usę |sou 1091395 @ u-uuga 𑗍 414 cologo@o. ĶĒĶĪĻŪoso qiao uso ©TỤT 1909 ora Ég sĩ, regegog), , , ,七法973的)49.J9G0 %AC707,29 Qoli aj 199rm{C}(Tige logo-a, , , , ‘’’Im uno 1,9 uolo) șIÊqť rø

990ժh) -
j j 1,9 uafış9?@ış9-ıfıstıđi) | 1,9 uafış9:0) 199~ıłego@@ i 1991 af ușoaeg) sī g)gj11,959 199-10)-Tso qi-ngersølgo 1,919-ilogo Loc) șųos:9 loĝ9aĵo) 1991» , † 1995 g) șđicos. 1991,99)(5717$. ,, Jugosones@o qıs@aj 1991»
· · ·, , , j j (£?đỉg GT unosilurig) ***ąpular içermo)'tırısıl, Jugogormg)'tırısıło : · · · UGTg) Urmtīriņķo, | urig) sasố 09090909$ 1,919 qī 1999 loĝ918 @ gif@o j j aoccoqoố 1 (eqoqoố . . ; G 9-11-ilung) 1999 worloo i ©Tire0) aig)199őj ap Lafış9@ (o)flø0)TreC) qn1@ų99@ @ ungƆŋ19 , , quae isolyoluoto) spī£ ș4ılırī q11qig) @ u@e)neg) ; q11-ilogoreg) riņố, , ... ; Qip@ ștī7fe0 į smug girio -Tito(g)
gują gogoạp gì sẽrte ling) IỆgsaĵon rmgodoqofteg)
1ņ9-ągĒ qÌrteIỆș neceği,
i 1991) af 1990ĝi iĝi ugi 109 119070) 1çørtesão qī úgig) sĒĻŪeg . , Norte (o)go 'tırır.Tue & Norte@se necesố 19,, ... @o@ (colo ***ụlae ***ųI-o ,, j q-aggertolo 1@aj 1919 . . “ 1990.909 Loto) ?doɑotoğra a smu@ugę į uri urteroff)gi IỆuqoqp uog) qø@fi ņ@oseisoog) 1991», ,
· · · 1,9-ıhısayes, q1.1afi £șųcorteo o 1,909@@ j 1991] © qŤ loogođì) og sjogi o lugnaĵH1,957 17 locosoagulo IỀ 109 o și muistessono) 1119eg)reso , , , 09&oqgoqo@ra o 1,919, , ,,& quaeriqīgā tīrīņus
s@ugo 19 in unoĥeo-ā
s@@@luoto) 19@ulric) quaesori 1919-ą, qı-ıųoorço-æ ��4. reoluaeqp(§ gì sẽ l'ospitï urī£, quaeson 10909@rafas@ra quaggi qa@ışı orto -salure qī£ 109 uneorią’sı,, ... ······ · · · · · · · · · · · · ·.....ș ș. . . , snujaj 1908?đī)Ő Norgele å dogo 09@j 1991çe 19,,
• • ’’’’’’090949ố,, . . ĉ. 371,919070) 1991ņ919,,
• • • ” ’ “ ”· · · · ·, , ở Tilrajto urīg) urterte@-æ @ (9919 go-goqa-Tựço içe-æ @@@opa胡4@@@ qīfesỆ19 – qahesho 2 smlu ftohto oặ-æoÐ?@ogoga umgi o unoqpis; Timogrąog qi@@șego forcocesorernljoc, quaeqq குrெornworte(coog, Igore@ỗ laeogynogo 1,9 ugi @ế3 uafgysgelo
x x

Page 21
(சென்ற இதழ் தொடர்ச்சி) அதிர்ச்சியடைந்த யப்பானியப் படைத் தளபதியால் அவன் கூறி யதை ஏற்றுக் கொள்ளவும் முடிய வில்லை. முற்றாக நிராகரிக்கவும் முடியவில்லை.
* 'இல்லை. நான் , என் சொந்த நாட் டு க் கா கத் தற் கொலை செய்யப்போகிறேன்.""
அவனுடைய உறுதியின் முன் னால் நிலைகுலைந்துபோன தள பதியினால் அதற்குமேல் எதுவுமே கூற முடியவில்லை.
வழமைபோல் வட அத்திலாந் திக் சமுத்திரத்தின் வழியாகபிரித் தானியாவின் பாரிய போர்க் கப் பலான "குயின் விக்ரோறியா" புகையைக் கக்கியபடி கம்பீரமாக வலம்வந்து கொண்டிருந்தது.
*" குயின் விக்ரோறியா ’. கட லில் வலம் வந்தால் அந்தப் பிர தேசம் எங்குமே எந்தக் கப்பல் களும் நிலை கொள்வதில்லை. தனிக்காட்டு இராணியாக * குயின் விக்ரோறியா’ அன்றும் கூட அந் தப் பரந்த சமுத்திரத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
வானத்தில் ப ற ந் து கொண் டிருந்த விமானம் ஒன்றுமிக உய ரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந் தது. வானமும் கடலும் இருண்டு
பொங்கிப் பிரவாகித்துக்கொண் டிருந்தன! அந்த இரவின் அமைதி யில், மெதுவாகப் பறந்து கொண் டிருந்த அந்த விமானத்தினுள்
பாரிய வெடிகுண்டு கட்டப்பட் டிருந்தது.
வி மா ன த் தி ன் ஒட்டியாக
இருந்து, நிதானத்துடன், செயல் பட்ட சுசுக்கி மகிழ்ச்சியோடு, தன் தாயகத்தின் விடிவையும் , தன் மக்களின் சுபீட்சத்தையும் எண் னியபடி மெதுவாக இற ங் கி க் கொண்டிருந்தான்.
குயின் விக்ரோறியாவின் பாரிய புகைப்போக்கியினுள் அவ ன து கவனம் முழுவதும் சென்றது.
இன்னும் ஒரு சில வினாடிகளுள் அவன் வெடிகுண்டு நிரப்பிய அந்த விமானத்துடன் பு கை போக் கி யினுள் குதித்துவிடுவான்.
இவை எதுவுமே தெரி யா த நிலையில் ‘குயின் விக்ரோறியா? கப்பல் கடல் அலைகளின் மேல் நின்று தத்தளித்துக்கொண்டிருந் திதி...
LLD Irfi... ' ' அத்திலாந்திக் சமுத்திரத்தில் கேட்ட அந்த வெடி யோசை பல மைல் தூரம்வரை பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்தப் பிரதேசம் எங்கும் புகை மண்டலம் பரவிக் கொண்டிருந்
தது!.. கருங்கடல் சிவப்பா கிக் கிடந்தது!.. கடல் அலைகள் கொண்டு வந்தது.
38 சாளரம் பெப்ரவரி 1995

ஆம். அந்தக் கப்பல் தகர்ந்து சிதறி ச் சின்னாபின்னாமாகிக் கொண்டிருந்தது. அதிகார வெறி யுடன் தென் கிழக்காசியாவை நசுக்குவதற்குத் திட்டமிட்ட பிரித் தானிய சாம்ராஜ்ஜியத்தின் திட் டங்களும் அந்தக் கப்பலுடன் சேர்ந்து எரிந்து கொண்டிருந் தன.
யப்பானிய தேசம் ஆரவாரித் தது!.. அநதக் கப்பலைக் கண்டு அஞ்சிய ஏனைய நாடுகள் கை கொட்டி மகிழ்ந்தன.
ஓ. வெடி குண்டுடன் புகைப்
போக்கியினுள் நுழைந்த அந்த யப்பானிய வீரனின் உடல்எங்கே?
அவன் தன் தசையையும், குரு தியையும், உயிரையும் அல்லவா
தன் தேசத்திற்கு அர்ப்பணித்து விட்டான்.
அவனது அந்த ம ர னத் தி ன் மூலம் ஒரு புதிய சரித்திரம், எழுந்தது!.. உலகமே அவன் வீரத்தைப் புகழ்ந்தது!
ஆம். அந்தத் தற்கொடை யாளியின் மரணம், அ க் த த் தேசத்தின் வி டி வுக் கா ன ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத் துக் கொண்டுவிட்டது.
அவனது உடலும். தசை களும். குருதியும். ஆவியும் காற் றோடு காற்றாய் இன்னும் இந் தத் தே ச மெங் கும் பரவிக் கொண்டே இருக்கிறது!
ந. அனந்தராஜ்
0 நட்சத்திர மீனைப்பற்றி அறிந் திருக்கின்றீர்களா? இதுநட்சத் திரம் போன்ற வடிவத்தைக்
கொண்டதால் இவ் வாறு அழைக்கப்படுகின்றது. இந்தமின் இனங்கள் சிப்பி,
தத்தை, சோகி, மீன் க ள் போன்றவற்றை உண்டு வாழ் வன . இது தனது வயிற்றை வாய் வழியாக வெளியே
தள்ளி, இரையைக் கவர்ந்து கொள்கிறது. இதன் ஒரு முனையில் காயம் பட்டுவிட் டால் அதனை உதறித்தள்ளி விட்டு வேறொன்றை உண் டாக்கிவிடும் . இந்த இனத்தில் பெண்மீன்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, ஆண் நட்சத் திர மீனே பெண் மீனாக மாறிக் கொள்கின்றன.
சாளரம் பெப்ரவரி 1995
39

Page 22
அச்சநோய் (PHOBIA)
திக்க காரணமிருப்பின் அச்சப் படுவது மனிதவாழ்வில் இயற்கை ஆனால் அச்சநோய்க்கு ஆளான வரோ அபாயம் ஏதுமற்ற சூழ் நிலையிலும் அளவுக்கு மீறிய, இயல்புக்குப் புறம்பான அளவில் பீதி கொள்வார். நோயாளியின் கல்வி அறிவுக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் இப்பயமானது சற் றும் பொருத்தமற்றதாக இருக் கும். பிணியாளரை பயமுறுத்தும் சூழ்நிலைக்கும், பயத்தின் அள விற்கும், அதன் காரணத்திற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவிற்கும் உள்ளது போன்ற தாகவே இருக்கும் அளவிற்கு அதிகமான பயம் மனதிலே தோன்றுவதற்கான காரணத்தை அவர்களால் விளக்கிக் கூறமுடி யாது. இந்தப்பயம் அவர்களது கட்டுக்கு அ ட ங் கா த து. இத னால், அச் சூ ழ் நிலையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முயல்வர்.
பயத்தினால் நோயாளிகள் உட லும் உள்ளமும் அதிர்ச்சிக்குள் ளாகி கவலையடைகின்றனர். திறந்த வெளியில் பயம் (Agora
bia) அறைக்குள் தனித்திருத்த G5dio Lulu ilh (Claustro Phobia) இரத்தத்தைக்காணப் பயம்(Hamato Phobia L82(55për 560)6Tj 56jor Litái) Liulb (zoo Phobia) (OpsDji 6) ušat 637 Luulub (Pyro Phobia) இருட்டைக் கண்டு பயம் (Nycto Phobia) தண்ணீரைக் கண்டால் Liulb (Hydro Phobia) (515 (Tuilt Liulb illness Phobia) (pg. 65u 1607 அச்சநோயின் சில வகைகளாகும்
நோய் தோன்றக் காரணங்கள்
இப் பொருத்தமற்ற பயம் எப் பொழுது யாருக்கு வரும் என்று கூறமுடியாது. ஒருவர் பெரிய அளவில் எடுத்த தனது புகைப் படத்தை நண்பர்களிடம் காட் டிய போது, அவர்களில் ஒருவர் * என்னப்பா இது! இறந்தவர் களுக்குத்தானே இவ்வளவு பெரிய போட்டோஎடுப்பார்கள்’’ என்று வேடிக்கையாகச் சொன்னவுடன் அவர் மனதிலே அதிர்ச்சி தோன்றி அன்று முதல் தாம் இறந்து விடு வோமா என்ற பயம் ஆரம்பித்து அதிலிருந்து மீள முடியாமல் மனைவி மக்களை விட்டுப் பிரிய மனமின்றி அதனால் வேலைக் கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்துவிட்டார். மற் றொருவர் தன் உறவினர் ஒருவர் நெஞ்சுவலியினால் இறக் கும்
Phobia) உயரமான இடத்தில் போது, அருகிலிருந்ததால், ஒரு இருக்கும் போது பயம் (Acro pho- நாள் தனக்கு லேசாக நெஞ்சு
40 சாளரம் பெப்ரவரி 1995

வலி கண்டபோது தானும் அது போல் இறந்து வி டு வேனோ என்று பயம் கொண்டு இத்தகைய மனநோயால் அவதிப்பட்டார்.
நோயின் அறிகுறிகள்
அச்சமே இந்நோயின் முக்கிய அறிகுறியாகும் , பிணி யா ளர் அவருக்கு அச்சத்தைக் கிளறும் சூழ் நிலைகளில் இருக்க நேரிடும் போது, மயக்கம், உடற்சோர்வு தெஞ் சுப் பட படப்பு, அதிக வியர்வை, குமட்டல், உடற் சோர்வு, இ த யப் பட படப்பு, அதிக வியர்வை, குமட் டல் கைகால்களில் நடுக்கம், மூச்சுத் திணறல் போன்ற பயம்- பதற்ற நிலையின் அறிகுறிகளால் அவ திப்படுவார் . செய்து கொண்டி ருக்கும் வேலையைத் தொடர்ந்து
செய்ய முடியாமல் க ல வ ர ம் அடைவார். மிகச் சாதாரண சூழ் நிலையிலும் கூட அவர்கள்மிகுந்த மனக்கலக்கம் அ டை வது ண்டு. எனவே பிணியாளர் இத்தகைய சூழ் நிலைகளிலிருந்து எப்போ தும் விலக முயல்வார் .
சிகிச்சை முறைகள்
அடிமனதில் உள்ள அந்தக் காரணத்தை மனநோய் மருத்து வர் மூலம் கண்டறிந்து அவரது அறிவு ரை ப் படி மு றை யான சிகிச்சை செய்து கொள்ள வேண் டும். நடத்தை மாற்று மருத்து வம் இந்நோய்க்கு சிறந்த சிகிச்
சையாகும். இது தவிர மனோ வசிய மருத்துவமும் மனவழி
மருத்துவமும் நல்ல பயன்தரும்
தகவல் துளிகள்
o அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு இவ்வாண்டு ஜனவரித் திங்கள் தமிழ்நாடு தஞ்சா வூரில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு
வித்திட்டவர் யார் தெரி யுமா? நமது தமிழ் ஈழத்தை சேர்ந்த தமிழ் அறிஞர்
தனிநாயகம் அடிகளார்.
0 யாத்திரை போகும் போது எவை எவை கொண்டு செல்ல வேண்டும்" என்பது பற்றி பாரதிதாசன் பின்வரும் பாடல் மூலம் குறிப்பிடுகி (ார். சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய் செப்புப் பற்றரி விளக்குத் தூக்குக் கூசா தாள் பென்சில் தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத் திரைக்கே
சாளரம் பெப்ரவரி 1995
4

Page 23
-- No es ure@-a quaesongereofo@ a9@ąją)ņi ~ipso oporte) mosqiyếg) @ & qī£ąs@gi - geologobie) megosod Q3 - gegooo @41.1/9 qi@TUI 1909æ6) ugi nuous» șoqfang) sẽlo
a urteaeqprimtarisako o gre@ur-iloge uolo) ș @ «o so 1,9 ugĒqī£15? un Isso logora (g) 1919ľ,Ē sı-ı uqİ GÐąfgig) - fegyɑsɑplo @@@ sorg. 19 Noso a un seg 41ų9oqa zoog)f(841:8
· @afeg@re qi og 41ųooqi popre4yo 1,9 ugi qiu-1771» og uga a ffaf09@rto gęđỉog qi@rī0) no 1991» qio ugn ogsố a 1994 uasloogio sgiaelo 19.gs.ogg)g'(c) goro ipogreso i uolgif
- @ B -
–: wotyfĩ
--ı 1994,
-: vwayf
-: 49@ae
* UIĘUDIOAA uetuIeO e put uguroa ueịssnys e tuoIJ əueo eəps əųL · Kľuo 4səAA əqq u lɔɔuoɔ 1,usəop geq 1-: exsuoo)
¿Áəq} \,uoq
o 14 348.JQɔsɔɔ səļiņu noɔ uuəŋsƏaa
əų) ūs uətuosa KỊuo o sn joj gou s.4eųL ŁÁæGI S.uətuoða seuoņeuranus-:Inuy
qɔɲɛJN JO qņ313 9qų uo ÁðCI S.uətuoAA - Ieuoņeu Iosus s,ųI -:exsuoo)
¿ųnuou siq; uosgoun J 3țq əqu s.neqAA
Ź,S139.Ins oq} 3ūņeľooəp Koq, ose KųM sexuooq -:Inry
 

1:1-11-go 6o ș aegereg, ipsorgo upoụ9 udosfi uș0) tegorie) g@响哈哈!4时5@@logo uaĵąȚIsī過@
glugo scourmrego@g) 1,9 ugi Hisaafeɛ sɔso ©ę@ę greko @@@ 16° 21' 1,9 uostoliertersølgo * 41.109@ @ųoomugi pg șrmInfo) {/1909 _oujospūīgosyo șārie 19eg oorgerTo) 1919đùIĜeĝisoodoo sąjąjogosĩię93 spolegorie), sī£ ure-Igera frĥio (aeg qęs 1,9 u-le) ugi uogi af@rio) ---- «øgÌ gogę41) đượ9–10) (3) ngofằo qıfễo 0 1 6 I
& Normựg rşı-illae o sufersolo quic2@ 1çou oorgerTo)
a surm-Iones so-ivooney-æ qi@șụospolureso ugundo 11 u@-@ · døtre qøge
•ọgerir@s@ up to logo na C) qismuotooongo y-a –icerısıtıko deg@ế qoựso-Tusiąsło
z poļu u negrşı-luoto) 1991$ 1.909 ugi isolum ge@ Dé」es@母Q%Q *七e喻
· q @ ugīngqìdì) @@@ngos, qisë
spolumqiwe@luoso) qegoorțiloo
-: voryf?
–: aposo
-: vorwñ
-: ips@ae.
· : vorg/sĩ
-: 49@ao
1 ( 6 y sĩ ugodno9997999@@@@@-: vorg/sĩ
a uredogern-shiriçık, ・たheggJbsogJbJgebsg esミes q; eo số loog) u@qøsnơngo logoko o qou asso
-: 49@ae
-soocpd XIoA usoq, ug pəųoIdxə kissəiųını ələA SIəxioa uəuoa Kungu3o sqq.). Jo uun; ɔq} se uƏAÐ
ineq) Joy Kep sesoɔds e pəəu Kəų, pțCI ŁIIe seq.) SI
·ogeligjns əIeuaj sesI3AȚun JoJ ɔneyɛe os pəpsoəp pueJo quạão, pouļos uəuoða leospei əuos‘016I uţ şıpuuoq us aoualajuoo o sv
zajeuţâţio Keq suatuoA pip woH
·ọgoa on qųāļu oq) se qɔns
·sųāļu osseq uļeņ100Koțuo uəAə upp uəuoaa əų) sÁøp osoqo uI
„uouona JoJ Áep aggredəs sỊų, yleis Ábūs psp sqAA
• I 161 os xoeq səgep quəaə syų, jo ÁIonssū QūL , ON
;&oq, i,uəABH ‘ÁņuəɔɔI \!ouņeIq -ərəə pəņuens &quo əAgųKəų, ing
-: exsu00a0
-:[nJV
-:ex{u00ỜI
-:Inuy
-:exļu00ā
-:Inuy
-:ɛXII00ɑ
-:Innv

Page 24
& Roligo 19 Isossum bırısıko
o afwo(fi) neog ‘ouan 1,941/g, ' 1,91919-æ qi@onowego nga radujo lluos@urī0 ofi) e poq; uolo, Nous oņio ?!$) poolegorie) sıđìgigis qiftsamo - qi@kyereg) soos@thegousoe) as ws + g lo Ự qĩ ra rī1909.org/~777 U 111/ng) sarmus acce o@se souseospon aïqoqi qiuqi so ugirme pg|
· «»«.94977 sesle oqsorernaee) 1,9 o și lu qs qøyeo IĘI-IT ud urag) 199ųı9??qī a’q’un qe u nose
o qi@logoreg)--Tluso și ngeqiwesq'ég s@a719 qilgi ış9-1@solopono) ma'we q'ơi qno) un urīg) · 4/rel/11 se3m&s@rī ©&® işe gạo đẹp 1egorie) si popre4!? qi@olegorie) sıđìgigię
o qi@logoreg) - u-ı Angolioc) q2(§@figiún sĩ ș@ @o($ 1,9 ro qi ugi
· @@@@@muotoo uqig) geye uq'q''); @@re@luog) qıhnogoșingisse qishmaeos đi@ a9@filuoto) 1991/U1 sogn@@ 1ço-isri sıųoko le 11@f, soos@seyre($ , yns-,-ir,
—: tswolae
-: vorg/sĩ
—:49@hr
-: vorg/sĩ
~: ip@ae
eneqae oos
· uuəŋsÁs Kuaa op əquo ɔţduae -xə jɔy ‘suuəIqoud osuuotsooə-oỊoos unao usoq, Qaeų uuesəā IļueųL uỊ uətuoða ‘səpssəg o os dood uøquo jo osããnıņs tuopəəJJ ɔqų ynoqe pəu 100uoɔ əq o, ɔAbų əa ‘osinoɔ so
ism ipsae op on ĝusų, sue əaeų n.uop səsã3n11s s,əIdoəd uəquo ang
’əIổ3n11s us uotuowa Jəqạo quỊA Áısı episos Ino aoqs Įsnu əAA pub ‘uəūIowa. Jo Kysu -nuuuuoo seuoŋeulogus 9q) Jo qued osse ɔlɛ tueľog Isuueq L. Jo uəuowa
suue|3R Iļuueų I up \! ose Iqələɔ o, pəəu əA op KųMA
· uuəų. Joj səĝɛA pub suoņspuoɔ ou!XIOA JəŋƏq pueuəp og pue tuəų). Joj sioddns Moqs os osse sɛA Áep spq) go ɔAņəəțqo əųL
-:Inuvy
-: exsuoo)
-: exsuoo)
-:Imry

- qıhmd70eko (solirnegựrmofī)) olutegese ştırı @& qesmẹp guere me urmanœđìđì) igog@rnljoch) o 19şığı 19 solo · qi@aegereg) mrmoe) të Zi u tvornrı sulegosponsep-a uses? tạio sgïaeocos 1993 lpokąsno ulo isho
· 4. felldrerm-Twohn@@@ @olugirnoggi les 4ireko @șơiceûr-æ qi@puspe)orgir, qıttē ựeorgiae» ugnųırı saluaeq919 gegno geođi ure Gorneoriko ofiù o ‘pulso ugih tidì)rminoso qię urm@ $110,95m-æ 1psorgioIpolegorie) quelő oluooooooo @ se gotion ugi posgue qisë,
· 1,91191,9-aqp(5șođùae qalo 119o -109@ a9ra się urm-woo ș@q'on riųoorgira qo&£afąjugog) loods) of) o Nogfrie 199đì) Isoortgorio) “Nourīg)qi@ęggleg soạsrı ŋo ɖɔkɛ ŋooŋuigi - Igo uqoqiwe nge-a soko
· E@afaegg șųsentarmure qi iseg 4/googi ©ąřors %) uog) qułmmoo@gì qīhi uegosongeų-a suo orgjo qafe@@@rıņụcreto) logogorgioş ış
sonogi 119orgio sąjungewes@g9ē3 ipso preko -:
-: ip@ko
: porys
vorwồ
| 10feu
· Áļasoos ano Jo qņAA015 Isnį 9ų, spuɛAon dəys e əq pinosa qeq, pue sjų3ļu usoq, assouəxə put ɔŋyun pȚnoqs uəuoða əųL onų3ți s.ạeųL
ogų seoņỊod pub se soos jo suossuəupp IIe us 9) edsoņued oŋ ŋų3țI əų) pəuueə osse ɔAeų Kəųn KỊouns ‘uoņeu uno jo uop -əəJJ ɔqą joj səAȚI usoq, 90įjįJoes
ueo uətuoða 3unoÁ ɔqų ji osək oņuouu -dopəaəp sesoos us ouụedịoņued
pue purwojoj ŝuļuuoo uuouj uəuoða quəaəud qɔ sqAA Squļeņsuoo Kuetu əlɛ əgəqų Ágæsoos uno us ‘qị qno -qe quțqų 3A uəŋAA ‘onu) s. qeq I.
• sqųāļu usoqų pue ɔɔŋsnț pueuɔp puɛ sɔɔueaosas usousų ssə Idxə oəŋun on tuəų, uoj Kụumquoddo ' ub 3! Kep s, uəuso AA
-BTM00圆
·:ųnowy
-:8☽ᎥᏓiᏫOd

Page 25
மீளவும் எழும்
முன்பெல்லாம் அறிவுப்பசிதீர்க்க உன்னிடம் அடிக்கடி வருவேன் அறிவாலயமே! உன் சாளரத்தினுரடாக வரும் மென்காற்று
சுப்பிரமணியம்
பூங்காவினுள் புகுந்து 经 f}
பூவாசத்தையும் அள்ளிவரும் சாளரம் ஜனவ
அந்த சுவாசம் அலாதியானது, இதழில் பிரசுரமான
翁 fu u
மாநகரசபையும் புகைப்படத்திற்கு
மித்திய கல்லூரியும் பரிசுக்கவிதை
மாடிக்கடை வீதியும் மறக்கமுடியாத காட்சிகள்! இன்றிவை எங்கே..? மண் மேடாகப் போனவையும் பொசுங்கிச் சரிந்தவையும் புண்பட்டு எங்கும் பொன்னுடல் சிதைந்தவையும். "கண் பட்டது போலாயிற்று.
மண்மீளும் விரைவில் மறவர் அணிதிரள்வர் மறுபடியும் இவையாவும் நிமிரும் விண்ணை உரசி மீளவும் எழுந்து நிற்கும்.
வே, கனகசிங்கம்
சாவகச்சேரி,
46 -- சாளரம் ப்ெப்ரவரி 1995

Hızı-mos1.ugı (sg)
fessiųsgï (!!)
In ugię) op us?? Iseseo urn (s)
sẽ19ų9đĩ)rmurilgo qi@rīgs so snugig) sẽ giố sẽ urīg) qi@ęųoglo o ugnog og feleko aj vosgi igoge---æ
000 o 0 I (Į) 000 I (ss) 000 † (s)
· 1991/91,96) TrīsırasıĪĢko oggiore&propese ipso gơiņse) 1.909$ ș19 --Ios-TTg đgeres@ề
199ựayo 199ão (!!!) lugio)rn(e) quae souriso) qosūto (!!) *たミeg g たシ ()
– gro($ 41ferm@đì)19 døgelsī fernfặ> los 11@@ge afış919 , qiriqi sifão 199ų,9s sign-æ,
41 u 1891,907 (!!!) geosqueco uogo@@ (ų) quae> uriņđì ufı (s)
- qi -- Tre un qasīrī0-igosť
• Logo@wę Hırısısı so ga 4,91gogi og șđiği gio
£8
(g.
(
ܓ
199 urīņão (sg)
luosoggioso (ų)
1çormų,9fĪĢIngoliaeg) (1)
- 6) ugi rm sırasēs, rngo@qiņo@ @șųore01 gose oudeG (fi) goods) urafīgg (!!!)
uo@ssure@ (!) uaiļri (s)
– sousų9-a opti·il/gi, sẽ giố @ @ @ ugoto@risioođfigeas'ıņ919 . Gaj 1942@gi,
41 uafē udio) siourng) · logore (sg) ayo? IsīH ayo.10,99ko Tığrış) 1909 · logoro (g) 4ırı IIỮ@ a9ae9 u 1.57 (s)
·– 41ferm@gsmĠ Fæșog afișele . sto úsố se umgqigqoko, aĵąjnopțioHrJoao-æ qi@rı Ti-a uri ɖoŋooŋirmao urbog) sīış919 ugi ayoqtayo seg
4ırīg) 000‘0.g. ‘I (ųs) 4Irag) 000‘00 o I (!!) 4ırī£) 000 og I (Į)
* 4; 1991/91190) Trīņoșulusogolo gng) feuererse@j maľooooafro qøgąo-ı-āre uga đì urm
6 - IIIII? Illessig£1110
(†
(£
(g.
(I

Page 26
o quidou elpu! :o(g) osīqīrī0 sąjre ouro de 1990ff) {@șų gegn g r agoří qoqooqatgofficoșųno o qøgợsogones@s@ qs que uo isosoɛɛųırī qi@Ęisfîre q o usvø so uso?@g4pre();
o quo u mɔuqoo
‘ựlsē49o 4 goog opge@-æ
wango@aer • go
groot@alo povas vo@ 001oya quá tạodo
muriņusog) ©șđỉeg asus un@Ő 1ņ9.094,9 %) • •
groot@solo progown@ 0ÇI oyo q v- logo og
· ự99@gothroposo 1996-99) uoşaf quođì) pogođòio apresando o 6)
proro@solo orvog vo@ 0Çz ogyo q vność)
-: Nouais)re 1,9ogou-o-Tage@so qisīrieaegri pųoosternsınıf@mgħ), upweo-iuose as urnų,
· @ leusesnegņi-akāsoệoońạo& seleko fagurip qe s’ąfreas go urip asooÜĞfilogo? o școaes) filegreso · Mgogęuecedî) ‘dowosoɛɛŋƆfƆ ‘@șoko tuvos uolgi une sourie) (ş
oo? og? soosire soos@gogeqp ușe) ș@zulqi qi@risaei gif@is oeulioxqorısıægņio afișele Kroyauiso
· Boa’qľno-mgsa: goɖowɔwo ɖoɖngigongsię trzı urıp çı@onum 1909&o Norto g I qoģiso@muqi rumurtəgəgiIỆuraso)
vaný%& @ ugi qi@ęgie googoo fừ 495m&sriąs-a smuollegi modesygds-æ
otou o pono Ŝg · L Ĵ es ugi nsoureolános res@u dữ qi@ș@ornrıçişçregs @#$7īlio go se uorgif safonsweg 60-ig gelessos,
ovo pogovo fețioși rngợcs) afgeg ©rısı Tu-Tlogo uoco dwere zg qioș-nuo o rę grīgiregi qifò-ìsòrs @ ureospē3 qegợđifigig
Z 16 || @ togsse nso:Tirnovs (ONV) apdegişilio mėgog) ogų gio
voornvóów-Tagoo • % • yo : fò ŋgɔ-) · opae, 47,70 1395mo «oso igogousoyggio griguaeso
(Z
(9
(好
(甜
(£
(?
(I
1993'Tools, 9 109 uso? 8 tı zı urış) sıfı9ợiço ourilo,

gosog
தமிழ் மாணவர்களும் உயர் கல்வி புறக்கணிப்பும்
தினிமனிதனது - இனத்தி னது - நாட்டினது அபிவிருத்தியில் பொருளாதாரத் துறைகளோடு கல்வி அபிவிருத்தியும் முக்கியமா னது கல்வியானது தொழில் பெறுவதற்கு மட்டும் முக்கியமா னது அல்ல. ஒருவர் சூழலை விளங்கிக்கொள்வதற்கும், வளங் களைச் சரியான முறையில் இனங் காண்பதற்கும், வளங்களைச் சிக் கனமாக உகந்த முறையிற் பயன் படுத்துவதற்கும், மக்களுடைய சுகாதார , வாழ் வை உறுதி ப் படுத்தவும், சிறிய குடும் பங்களை உருவாக்கு வதற் கும், மக்களுக்குச் சுய நம்பிக்கை யை உருவாக்க வும், பிரச்சினை கள் ஏ ந் படும் போது திறனான
சொந்த முடிவு மே ற்
முறையில் தாமும் பயன்படுத்த வும், சமூக அங்கீகாரம் பெறுவ தற்கும் கல்வி முக்கியமானதாக இருக்கிறது. இத்தகைய முக்கியத் துவம் வாய்ந்த கல்வியில் அநே கரும் கவனஞ்செலுத்த வேண்டி யது தவிர்க்க முடியாதது.
இலங்கையின் கல்விக்கொள்கை மாணவனை பல்கலைக்கழக அணு மதிக்கு ஏற்பவே ஆரம்பத்தில் இருந்து வழிப்படுத்தப்படுகிறது. கற்ற மாணவர்களில் மிகக் குறைந்த வீதத்தினர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப்
கொள்ளவும், வளர்ச்சியடைந்த எதிர்காலத் தலைமுறை உருவாகு வதற்கும், நாட்டிற் கிடைக்கின்ற முன்னேற்ற வளங்களைத் தக்க
பெறுகின்றனர். வருடா வருடம் சராசரி 05 இலட்சம் மாணவர் களுக்கு மேல் இவ்வாய்ப்பு க் கிடைப்பதில்லை. இதனால் பல்
சாள ரம் பெப்ரவரி 1995
49

Page 27
கலைக்கழக அனுமதி கிடைக்கா தோர் தொடர்ந்து படிக்கவும் சந்தர்ப்பம் இன்றியும் , தொழில் செய்யவும் திறன் இன்றியும் விரக்தி நிலைக்கு உள்ளாகின்ற னர். இந்நிலையில், தமிழ் மாண வர்கள் அதிக புள்ளிகளைப் பெற் நறதுடன், தமிழ்மொழிக்கல்வி உள் ள பல்கலைக்கழகங்களால் உள்ள வெற்றிடங்களைத் திட்ட மிட்டு நிரப்பாது, அரசு இனரீதி யான ஒடுக்குமுறையுடன் செயற் படும்போது தமிழ் மாணவர்கள் மேலும் விரக்திக்கு உள்ளாவதுடன் அவர்களின் எழுச்சிகளும் தவிர்க்க முடியாததுமாகிறது.
தமிழ் மாணவர்கள்மீது திணிக் கப்பட்ட தரப்படுத்தல் எனும் கொடூரமான செய்கையின் விளை வினை, ஏதாவது ஒரு வகையில் தமிழ் மாணவர்கள்மீது தொட ரச் செய்யும் வகையில் இவ்வெட் டுப்புள்ளிகள் அமைவதாகவே கரு தப்படுகிறது. 1994/1995 கல்வி யாண்டில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிகோரும் யாழ்மாவட்ட மாணவர்களின் வெட்டுப்புள்ளி கள் அதிகரிக்கப்பட்டன. சகல வசதி க  ைள யும் கொண்ட கொழும்பு மாவட்ட வெட்டுப் புள்ளிகளும் யாழ் மாவட்ட வெட் டுப்புள்ளிகளும் பெரும்பாலும் ஒரேமாதிரியாவே இருக்கிறது. அத்துடன் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களாற் கேட்கப்
பட்ட மாணவர் எண்ணிக்கை கூட அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக, யாழ் பல்கலைக்
கழக மருத்துவப்பீடத்திற்கு 200 மாணவர்களைக் அனுமதிக்க முடி யும் . ஆனால் 1992/1993 கல்வி யாண்டில் 60 பேரும் 1993/1994 கல்வியாண்டில் 64 பேருமே அனு மதிக்கப்பட்டுள்ளனர். 1994/1995 கல்வியாண்டிற்கூட, சுமார் 70 பேர்வரையே அனுமதிக்கப்பட கூடியதாக இருக்கிறது. அதே போன்று ஏனைய துறை அனு மதிகளும் அமைந்து இருக்கிறது.
தமிழ்மாணவர்களைப் பொறுத் தவரை, கடந்த காலத்தில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி செய்த அநீதிகளை , திருமதி. சந் திரிகா குமாரணதுங்காவின் தலை மையிலான அரசு மேற்கொள் ளாது. ஆகவே நீதி கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இவர்களது எதிர் பார்க்கையும் நியாயமானதாகவே இருந்தது, ஏனெனில் கடந்தகால அரசு செய்த அநீதிகளை இவ் வரசு மேற்கொள்ளாது என தேர் தல் விஞ்ஞாபனத்தில் உத்தரவா தம் அளிக்கப்பட்டது. தமிழ் மக் கள் தொடர்பாக அநீதி இழைக் கப்படாது என உறுதிப்படுத்திய
துடன், கடந்த அரசு இழைத்த
அநீதிகளுக்குப் பரிகாரம் காண்ட தாகவும்கூறியது. இதனை நம்பிய மாணவர்கள், அநீதிகளுக்கு பரி
50
s a Gorgi Gultrauli 1995

காரம்"காணாவிடினும், நீதியான பல்கலைக்கழக அனுமதியாவது கிடைக்கும் எனளதிர்பார்த்தனர். ஆனால் பல்கலைக்கழக அனுமதிக் கான வெட்டுப்புள்ளி கிடைத்த பின்னர்தான், இவ்வரசும் கடந்த கால ஆட்சி போன்றது எனவும், ஆனால் ஆட்சியாளர் மட்டுமே மாறிஇருக்கின்றனர் என்பதனை யும் ஏமாற்றத்தின் மத்தியில் உணர்ந்துகொண்டனர்.
தமிழ்ப்பிரதேச மாணவர்கள் யாவரும் அனுபவிக்கின்ற பிரச் சினைகள் அவர்களது கல்விவளர்ச் சிக்கு எந்தவகையிலும் உந்துசக்தி யாக இல்லை. பாடசாலைகள் இடம்பெயர்ந்து இயங்குகின்றன. இடம்பெயராத பாடசாலைகளும் இடம்பெயர்ந்த பாடசாலைகளை அரவணைத்துச்செயற்படவேண்டி இருக்கிறது. இதனால் இடம் பெயராத பாடசாலைகளும் திற னாகச் செயற்படமுடியாது இருக் கின்றது. பாடசாலைகள் வான் தாக்குதலால் சேதமுற்று இருக் கின்றன இதனால் தளபாட வச திகள் குறைவாக இருப்பதுடன், விஞ்ஞானக் கல்விக்கான செய் முறை வசதிகளும் இல்லை. அர. சின் இாாணுவ நடவடிக்கைகள் பாடசாலைகளின் செயற்பாட்டுக் காலத்தைக்குறைக்கின்றன. அரசு பொருளாதாரத் தடை காரண மாக மின்சாரம் இல்லை. மண் ணெண்ணெயும் அதிக விலை. காகி
தாதிகள் தட்டுப்பாடு. இதனால் மாணவர் கற்கமுடியாத நிலை . போக்குவரத்துவசதி இன்மையால் பலர் நடந்துவருகின்றனர், பலர் துவிச்சக்கரவண்டியில் வருகின்ற னர். இதனால் சிறுவர்கள், அனு பவமுள்ள ஆசிரியர்கள் களைத்து விடுகின்றனர். அவர்கள் நோயி னால் இலகுவாகப்பீடிக்கப்படுகின் றனர். இது கற்றல் கற்பித்தல் முறைகளிற் பாதிப்பை ஏற்படுத் துகின்றது. இவ்வளவு கஷ்டம் நிறைந்த சூழலிற் கற்கும் தமிழ் மாணவருக்கு, திட்டமிட்டு பரீட் சைகளை நடத்தாது விடுதல், பரீட்சை முடிவுகளைக் காலந் தாழ்த்தி வெளியிடுதல், ஒருபகுதி பரீட்சை முடிவுகளை வெளியி டாமை, வெளியிட்ட பரீட்சை முடிவுகளிலும் திட்டமிட்டு, தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கக்கூடிய வகையில் பல்கலைக்கழக அனுமதி முறை வடிவமைக்கப்பட்டமைஇவை, தமிழ் மாணவர்கள் மீது
அரசு மேற்கொள்கின்ற திட்ட மிட்ட கல்விப் புறக்கணிப்ப்ை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ் மாணவர்கள் வெட்டுப் புள்ளியைக் குறைத்து, பல்கலைக் கழக அனுமதியைப் பெற்றுவிட் டால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடும் என எதிர்பார்க்க முடி யாது. இது ஒரு தற்காலிகத் தீர் வாக அமையுமே தவிர, நீண்டகாலத்தில் ஒரு முழுமையானதாக
சாளரம் பெப்ரவரி 1995
51

Page 28
அமையும் என எதிர்பார்க்க முடி யாது. எமது பிரதேச சமூக அபி விருத்திக்கு வழிவகுக்கக்கூடிய கல் வித்துறைகள் திட்டமிட்டு வளர்க் கப்படவேண்டும். தொழில் சார் கல்வியிலும் மாணவர்கள் பகிர்ந்து ஈடுபடுத்தப்பட வேண்டும். தமிழ் மொழிமூலம் கற்பிக்கும் துறை களில் அதிக மாணவர்களை RFG) படுத்தப்படக்கூடிய ஒரு கல்விக் கொள்கையை வகுக் கக்கூடிய, அதனை ந  ைட முறைப்படுத் தக்கூடிய ஓர் அரசியற் சூழலை ஏற்படுத்த, மாணவர்கள் மட்டு மல்ல, தமிழ்பேசும் சமூகம் ஒருங் கிணைந்து செயற்படுவதே, தமிழ் பேசும் மாணவர்களுடைய பிரச்
வருடந்தோறும் பல்கலைக்கழ கத்துக்கு அனுமதிக்கப்படுவோ ரின் எண்ணிக்கை அதிகரித்தபோ தும், வடக்கில் இருந்து அனுமதி பெறுவோர் தொகை அதிகரிக் கப்படாமல், அல்லது குறைந்து செல்வதையும், திட்டமிட்டு தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படு வதையும் கீழ் வரும் அட்டவணை யில் அவதானிக்க.
ஏனைய மாவட்டங்களில் இவற் றின் அதிகரிப்புவிகிதம் உயர்வா கவே இரு க் கிற து. கொழும்பு மாவட்டத்தில்  ைவத் தி ய த் துறைக்கு 1983 இல் 95 பேர் தெரிவு செய்யப்பட்டமையையும், 1993 இல் 175 பேர் தெரிவு செய்
சினைகள் தீர்வுக்கு ஒரே வழியா யப்பட்டமையையும் குறிப்பிட கும் என்பதில் ஐயமில்லை. லாம் .
துறைகள் அனுமதி umbuonat Lüb 1983/84 1993/94 83 93 வணிகத்துறை | முகா மைத்துவம் 948 1526 99 100 மருத்துவம் 424 87. 48 44 கணிதத்துறை 476 761 64. 75
- இ. இரட்ணம், விரிவுரையாளர், வணிகத்துறை, யாழ் பல்கலைக்கழகம் . O காரியங்களைக் கடினமாக்குவது சோம்பேறித்தனம்.
அவற்றைச் சுலபமாக்குவது உழைப்பு. சோம்பேறித்தனம்
மெதுவாக ஊர்ந்து செல்லும்போது, வறுமை அ வழியிலேயே பிடித்துவிடுகிறது.
- றிச்சர்ட் சாண்டர்ஸ்
52
சாளரம்.பெப்ரவரி 1995
 

Gia)GTUIT (6
உதைபந்தாட்ட உலகை ஆட்டிவைக்கும் இருவர்
மேதானத்திலே றொம றியோ, பெபற்றோ, இருவரும் இன்றைய உதைபந்தாட்ட வீரர் கள். இவர்களை மறந்துவிட்டு, கோல்கள் பெறாத - ஏன் பந் தையே தொ டா த - உதைபந் தாட்ட உலகிலே மிகவும் செல் வாக்கும் "புகழும் பெரும் சக்தி யும் கொண்டு மிகவும் பிரபலமா னவர்கள் சர்வதேச உதைபந் தாட்டச் சம்மேளனத்தின் தலை வர் யோஹவலேன்ஸ், செயலா ளர் ஷெப்பிளாற்றோ. இவ்விரு வரும் கடந்த இருபது ஆண்டு களாக உதைபந்து உலகில் பல் வேறு மாற்றங்களுக்குக் காரண LD T6ổT6à Tđ936IT.
யோஹவலேன்ஸ் பிரேசில் நாட் டைச் சேர்ந்த 78 வயதான ஒரு சட்டத்தரணி. தன்னுடைய மரு மகனுடன் வியாபாரத்திற் பிரச் னைப்பட்ட உலகத்திலே சிறந்த வீரனான பெலேயை இறுதியாக நடை பெற்ற உலக உதைபந் தாட்ட உத்தியோகபூர்வ வைப வங்களிற் கலந்து கொள்ளாது தடுத்தவர். இந்த இருவரின் செல் வாக்கும் தான், உல க உதைபந் தாட்டத்தின் இறுதிப் போட்டிக ளுக்குப் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, ஆசிய ஆபிரிக்க உதைபந்தாட்ட அணி கள் அதிகளவு பங்குபற்ற சந்தர்ப் பம் ஏற்படுத்தியது.
மரடோனா மீண்டும் பிரச்சினையில்
, இறுதியாக நடைபெற்ற உலக உதைபந்தாட்டத்தில், 15 மாதங் கள் உதைபந்தாட்டம் விளையா டாது தட்ை செய்யப்பட்ட ஆர் ஜன்ரைனா வீரன் மரடோனா மீண்டும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். அண்மையில் நடை
பெற்ற உதைபந்தாட்டப் போட்
டியில் மைதானத்தின் தொடு கோட்டின் அருகே நின்று அப் போட்டி நடுவர்களைப் பிழையாக விமர்சித்தமையால், மரடோனா மைதானத்தில் இருந்து வெளியேற் றப்பட்டு, 2100 டொலர்கள் அப
ராதம் விதிக்கப்பட்டது.
i: சாளரம் பெப்ரவரி 1995
53

Page 29
இவ்வருட உடற்பயிற்சிப்போட்டிகளில்
உடுவில்மகளின் முன்னணியில்
வருடாந்தம் பெரு விழாவாக, யாழ் மா வட்டப் பாடசாலை கள் விளையாட்டு அபி விருத்திக் குழு நடத் தும் பா ட சா லை மாண வருக் கான உடற்பயிற்சிப் போட் டியில் உடுவில் மகளிர் கல்
கேணல்
கிட்டு ஞாபகார்த்த வெற்றிக் கேடயத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. பல ஆயிரக் கணக்கான மாணவர்கள் பங்கு பற்றிய இப்போட்டியில் முதல் இடம் பெற்றவர்கள் ;-
15 வயது ஆண் - 15 வயது பெண் - 17 வயது ஆண் -
17 வயது பெண் - 19 வயது ஆண் -
19 வயது பெண் -
யாழ் மாவட்டப்
யாழ் மாவட்டத்தில் பிரபல பாடசாலைகளில் துடுப்பாட்டப் போட்டிகள் மிகவும் சூடுபிடித்துள் ளன. பூீரீலங்கா அரசாங்கத்தின் பல தடைகளையும் உடைத்து, போட்டிகள் பலமாகக் காணப்படு கின்றன. மாணவர்களிடையேஇவ் விளையாட்டு மிகவும் வேகமாகப் பிரபல்யம் அடைந்து வருகிறது. பார்வையாளர்கள், போட்டிகளில் பல்லாயிரக்கணக்கிற் கூடுகின்ற
சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம் . உடுவில் மகளிர் கல்லூரி. இமையாணன் அ , த. க. பா. உடுவில் மகளிர் கல்லூரி. வேலணை சேர். வைததிலிங்கம்
துரைச்சாமி ம. ம. வி.
உடுப்பிட்டி மகளிர் கலலூரி.
பாடசாலைகளில் துடுப்பாட்டம்
னர் ஒவ்வொருவருடமும் இப் போட்டி நிரல்களுக்குள் தங்களை யும் புகுத்திக் கொள்ள, புதிதாகப் பாடசாலைகள் முயற்சி செய்து வருகின்றன. அதிகளவு செலவா கும் இவ்விளையாட்டில் பாடசா லைகள் சளைக் காது ஆர்வம் காட்டி வருவது, இம்மண்ணில் விளையாட்டுத் துறை வளர்ந்து வருவதற்கு நல்ல சகுணம்.
- அ. நிரூஷன்
54
சாளரம் பெப்ரவரி I 995
 

‘மாலதி தரும் சில செய்திகள்:-
G கி. பி. 5 ஆம் நூற்றாண்டில்
கிறிஸ்தவர்கள் தான் தகவல் தொடர்புத்துறையில் அச் சு இயந்திரத்தை மிக முக்கிய மான சாதனமாய் முதன் முத லாகப் பயன்படுத்திக் கொண்
fissi
S சீனர்கள் மரத்தில் எழுத்துக் களைச் செதுக்கி, அவற்றின் மீது மை தடவிக் காகிதத்தில் அழுத்தமாய்ப் பதித்து, அச்சுக் கலையை அறிமுகப்படுத்தினார்
56.
0 காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட
முதற் புத்தகம் பைபிள்தான் . கி. பி. 1456 இல் கூட்டன் பேர்க் என்பவரால் ஒருபக்கத் திற்கு 42வரிகள்வீதம், பைபிள் முழுவதும் லத்தீன் மொழியில்
வெற்றிகரமாக அச்சிடப்பட் l.-- El •
இது 1905 ஆம் ஆண்டு ரபேல்
என்ற அமெரிக்கர் "ஒப்செட்” முறையில் அச்சிடும் கலையைக் கண்டுபிடித்தார். பின், இம் முறையில் அச்சிடும் தொழில் வே க ம |ா க வளர்ச்சியடைந்
தது .
உங்கள் சகல விதமான அச்சு வேலைகளையும்
அழகாகவும், நேர்த்தியாகவும் குறிப்பிட்ட
நேரத்தில் அச்சிட்டுப்பெற -
மாலதி பதிப்பகம்
ராதா ஒழுங்கை,
வண் - பண்ணை,
யாழ்ப்பாணம்.

Page 30
Sl
இளைகள்
(JT6 III
அருச்சுனா சாலை, யாழ்ப்பாணம் ,
கண்டிசாரே சாவகச்சேரி,
கண்டிசாலை கொடிகாமம்
பருத்தித் துறை ք "T նմl:ll :
நெல்லியடி
முதன்: ם עם יש ב־חT,
பருத்தித்துறை
காங்கேசன்துறை
511) היה חח"#
TTTL
வல்வெட்டித் துறை சாலை , உடுப்பிட்டி
।
 

சிறப்பு = நிலையங்கள் リエ 3) எழினி புடைவை
வாணிபம்,
யாழ்நகர் ,
G எழிற்கூடம் யாழ்தகர்.
G சேரன்
எழுது பொருள் வாணிபம்
பாழ்நகர்
རྐ
வாணிபம் யாழ்நகர் 6 Gjysa Gani SYT, Sist
இடுபொருள் வாணிபம் சுன்னாகம் .
S GST
பல்பொறி உதிரி
6) சேரன் மருந்து
cit QITG))full
கள் வாணிபம் பாழ்நகர் . 8 யாழ்ப்பிாஜன்
விற்பனை நிலையம் பாழ்நகர்
JUST 560) foi