கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1983.05

Page 1


Page 2
L芮á ஆற்றிவரும் இலக்கியப் பணிக்கு எமது வாழ்த்துக்கள்
கல் கி சன் ஸ் 147, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம், !
தொலைபேசி: 2371 தந்தி: யூரீராம்

போது சுலபமாக திரு.
புதுசுகளிற்காக அமைத்ததும் தொகுத்ததும்
9. ரவி
جحيرة "..م. - - - - -
*புதுசு 7 ஏப்பிரல் - மே 1983 "ஈஸ்வரி விலா, சிறுவிளான், இளவாலை, இலங்கை
*ஒரு நாள் வரும் எழுதுகோல் நிற்கும் கைகள் ஆயுதம் ஏந்தும் இலக்கியம் இயல்பாகவே யுத்தத்திற்கு இட்டுச் செல்லும்’
சென்ற வருடத்தின் இறு திப்பகுதி சில முக்கிய நிகழ்ச்சி களை நிறைவேற்றிய காலமாகி றது. ஒக்ரோபர் 20இல் நடை பெற்ற ஜனதிபதித் தேர்தலும், டிசெம்பர் 22இல் நடைபெற்ற சர்வஜனவாக்கெடுப்பும் இந் நாட்டின் எதிர்காலத்தை நிர் ணயிக்கும் முக்கிய நிகழ்ச்சிக ளாகின. இந்நாட்டின் தலைவிதி யை ஒரு தனிமனிதன் தீர்மானிக் கப்போகிற அதிகாரத்தைக் கொடுத்ததாகிறது. முழுமை யான நாட்டையே இது அதிகம் பாதிக்கப் போவது. ஆயின், தமிழ்த் தேசிய இனத்தின்
பாதிப்பைப் பற்றிச் சொல்லத்
தேவையில்லை.
ஒக்ரோபர் 20ஆம் திகதி ஜஞதிபதி தேர்தல் நடைபெற்ற J. R. ஜெயவர்த்தணு வடக்கு, கிழக்கு மாகாணத்தில் படுதோல்வி கண்டு முழுமையான பூரீலங்கா
வில் வெற்றி கண்டார். "சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட ஜனதிபதிபதவி அவர் தயிைல் ஒட்டிக்கொண்டது; பிறகு டிசெம்பர் 22இல் நடை பெற்ற சர்வஜன வாக்கெடுப் பின் வெற்றி இன்னும் ஆறு வருஷ காலத்திற்கு இதே அர
சாங்க காலத்தின் பதவியை உறுதிப்படுத்துகிறது.
இனிவரும் காலம்களில்
பிரச்சினைகள் கூர்மையடைந்து கொண்டுவரும் எ ன் பதும் தவிர்க்க இயலாதபடி சகல மணி தனும் அரசியலை நேசிக்க வேண் டும் எ ன் பதும் கட்டாயமாகிறது. எப்படி ஒரு மனிதனல் சகல அநியாயங்களுக்கு முன்னுலும் கைகட்டி, வாய் பொத்தி நிற்க முடியும்? (இங்கு சொல்ல வந்தது மனிதர்களை மாத்திரமே. நக்கு கின்ற நாய்களை அல்ல). இனித் தொடரப் போகிற ஆட்சிக் காலங்களில், முன்னர் நடை Gubsp ; GL unrr nr F uomts tresar omr பேச்சு, 1979இல் 9இகளஞர் படு கொல்; 77, 81 இனக்கலவரம் 77, 81 யாழ்நகர் எரிந்தமை, 81 அம்பாறை அடக்குமுறை இத்யாதி போன்று பட்டிய
புதுசு 1

Page 3
லிட்டு உதாரணிக்கத் தேவை யில்லை; இனிமேல் எல்லாம் நாசுக்காகவும், சுமுகமாகவும் நடந்தேறும் என்று சொல்லிக் கொள்ளலாம்;
இதே காலகட்டங்களில் உள்ள மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பதுபற்றி நாம் என்ன அதிகம் சொல்லப் போகிருேம்? இதை எழுதிய நாங்கள், வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள் யாவ ருக்கும் உயிருக்கு, உடமைக்கு உத்தரவாதம் உண்டா? கைது களும், கொடுமைகளும், சித்திர வதைகளும், துன்புறுத்தல்களும் மிகவும் மலிவனமாகிப் போய் விட்டது. எங்கள் குருமார் துன்பு றுத்தப்படுகின்றனர். எங்களது சககலைஞர்கள் அவமதிக்கப்படு கின்றனர். எங்களது தோழர்
கள் சித்திரவதைக்குள்ளாகிருர் கள். நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கி முேம்? இது போன்ற காலகட்டங்களில் நாம் இலக்கியத்தை மாத்திரம் நேசித்துக்கொண்டிருக்க முடி யுமா? இலக்கியம் என்பதுகூட இரண்டாம் பட்சமாகிறது: நாங்கள் விரும்பியோ, விரும்பா மலோ பிரச்சினைகளின் கூரிமை யில் அமைப்புரீதியான செயற் பாடுகள் வற்புறுத்தப்படுகிறது . தனி மனிதன் எற்தப்போராட் டத்திலும் வெற்றிகண்டதில்லை. கருத்துரீதியான தெளிவுள்ள அமைப்பைக் கட்டியெழுப்புவதி லும், அதன் முன்னணியில் நின்று வேலை செய்வதிலுமே எங்கள் விடுதலை தங்கிஉள்ளது என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது;
- புதுசுகள்
சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராகரிப்பது தொடர்பாக
தேசிய கன் இலக்கியப் பேரவை, யாழ்நாடக அரங்கக் கல்லூரி, அளவெட்டி ஞாயிறு படைப்பாளிகள் வட்டம், அலை இலக்கிய வட்டம், புதுசுகல், மேகம் சஞ்சிகைக் குழு, இள வால் நாடக மன்றம், புங்குடு தீவு இலக்கிய வட்டம், யாழ் சமூக விஞ்ஞானக் கல்வி வட்டம் ஆகிய ஒன்பது அமைப்புகளும் கூட்டாக சாகித்திய மண்
புதுசு 2
டலப் பரிசுகளை நிராகரிப்பது தொடர்பாக ஒருமித்த செயற் பாட்டில் நம்பிக்கை வைத்து குரல் எழுப்பியிருப்பது இங்கு கவனத்திற்குரியது. தேகிய இனப்பிரச்சினைகளின் முரண் பாடுகள் கூர்மையடைந்துவரும் காலகட்டத்தில் இது பற்றிய கருத்துகள் இங்கு முன்வைக் சப்படுகின்றன.

இவ்வாருன இக்காலகட் டத்திலும் சில அற்ப சலுகை களுக்காக பெருந் தேசிய இன வாத அரசின் கால்களை கேவல மாக "நக்குகின்ற ஈனச் செயல் கள் இங்கு நடைபெற்றுக்கொண் டிருக்கிறதுஎன்பது மிக வும் வெட்கத்துக்குரிய செயல். அது மாத்திரமன்றி இப்பச்சோந்தி கள் ஒன்பது அமைப்புக்களின் கோரிக்கைசளை உ த ரா சீன ப் படுத்தி, இக்கோரிக்கைகள் தோல்வியடைந்து விட்ட து என்று பறைசாற்றிக்கொண்டு திரிவதன் அர்த்தம் புரியவில்லை. S, L, F, P ஆட்சிக் காலத்தில் அருளம்பலம், துரையப்பா போன்ருேருக்கும் U.N. P. ஆட் இக்காலத்தில் யோசேந்திரா துரைசாமி. ராஜதுரை தொண் டமான் போன்ருேருக்கும் கூஜா தூக்குவதற்கு என்ன அர்த்தம் என்று நாங்கள் சொல்லி க் கொண்டிருக்கத் தேவையில்லை; இவர்களை தமிழ்மக்கள் இனம் காண்பது மிகவும் அவசியமான தொன்று என்று கூறிக் கொண்டு, இவ் வொ ன் து அமைப்புக்களின் கூட்டா ன அறிக்கை கீழே தரப்படுகிறது,
இந்த அரசாங்கம் பதவிச் வந்த பிற்பாடு முன்னெ போதையும் விட தேசிய இs ஒடுக்கு முறைகள் கூர்மைய டைந்துள்ளன. 1977இலிருந்து இன்றுவரை தமிழ்பேசும் மக்கள் மேல் பலதடவைகள் பேரினவா தக்கலவரங்களும் அரச பயங்கர வாதமும் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன, தமிழ்த் தேசிய இனத்தின் கலாச்சாரத்தையே
திட்டமிட்டு அழிக்கும் நட வடிக்கைகளாக யாழ் நூலகம் ஈழநாடு பத்திரிகை அலுவல கம், பிரபலமான பல புத்தகக் கடைகள் என்பன எரிக்கப்பட் டுள்ளன. இவற்றுக்குப்பொறுப் பாணவர்கள் இனங் காணப் பட்டபோதும் சாதாரண குற்ற வியல் சட்டங்களூடாகவேனும் அவர்கள் விசாரணை செய்யப் படவில்லை. பதிலாக அரச தமிழ் மக்கள் மீது சர்வதேச மன்னிப் புச் சபை, சர்வதேசரீதி ஆணைக் குழு போன்றவற்ருல் மனிதாபி மானமற்றது எனக் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதச் தடைச் சட்டத்தைச் சுமத்தி புள்ளது. இச்சட்டத்தின் கீழ் மதகுருமார் மருத்துவர், விரிவு ரையாளர், கலைஞர், இளைஞர் கள் போன்ருேர் நீண்ட நாட்க ளாக நீதி விசாரணையற்று இரா ணுவ முகாம்களில் வைதிதுத் துன்புறுத்தப்படுகிருர்கள்.
இன்று பாடசா ைபல்கலைக் aspa மாணவர்கள், பொதுமக் கள் போன்ற பல்வேறு மட்டங் களிலுள்ளோரி அரசின் சர்வாதி smro நடைமுறைகளுக்கும்
யங்கரவாதத் தடைச் சட்-தி ற்கும் பலவழிகளில் எதிர்ப் தெரிவித்து வருகிருர்கள். இந்நிலையில் நூல் வெளியீட் டாளரும், பல்கலைக்கழக விரி வுரையாளருமான மூ. நித்தியா னந்தன் அவர்களும் சிறந்த நாடகக் கலைஞர் நிர்மலா அவரி களும் இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப் பட்டு வருவதையிட்டு தமிழ்
புதுசு 3

Page 4
எழுத்தாளர்கள்- கலைஞர் க ளாகிய நாம் எதிர்ப்புக்குரலை எழுப்ப வேண்டியது எமது தார் மீகக் கடமையாகும்.
1976இலிருந்து வழங்கப் படாமலிருந்து வந்த தமிழ் எழுத்தாளர்களுக்கான சாகித் திய மண்டலப் பரிசுகள் இப் போது, 1977 இலிருந்து நான்கு வருடங்களுக்கு மொத்தமாக வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இ ரா னு வ முகாமில் அடைக்கப்பட்டிருக் கும் மு. நித்தியானந்தனின் *வைகறை வெளியீடுகளான "நாமிருக்கும் நா டே", "ஒரு கூடைக் கொழுந்து' எனும் இரு நூல்களும் சாகித்திய மண்டலப் பரிசுகளுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளன என்ப்தும் குறிப் பிடத்தக்கது. இச் சந்தர்ப்பத் தில், இப்பரிசுகளையிட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும், கலை ஞர்களும் ஒன்றிணைந்து இப்பரிசு களே நிராகரிக்கக் கோருவதன் மூலம் எமது எதிர்ப்பை அரசுக் குத் தெரிவிக்க வேண்டும் என்று கருதுகிருேம்.
பரிசுத் தொகையில் தமிழ் எழுத்தாளர்களுக்குக் காட்டப் படும் பாரபட்சம், தமிழ் எழுதி தாளர்களுக்குரிய பரிசுகளின்
காலதாமதம், சிங்கள மொழி யைப் போலல்லாது, குறித்த சில துறைகளுக்கு மட்டுமே தமிழில் பரிசுகள் வழங்கப்படு வது போன்ற விஷயங்களெல் லாம், தமிழ்க்கலாசாரத்தின் மீதான அரசின் உதாசீனப் போக்கையே காட்டுகின்றன,
அண்மையில் சிங்கள கினி மாக் கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டபோது சிறந்த இசையமைப்பாளராகத் தேர்வு
பெற்ற "பிரேமசிறி ஹேமதாச” அப்பரிசை நிராகரித்தமை, எமது எழுத்தாளர்கள் கலை
ஞர்களுக்கு ஒரு முன்னுதாரண மாக அமைகிறது.
சாகித்திய மண்டலப் பரிசு களே நிராகரிப்பது, தமிழ் எழுத் தாளர்களின் வலுவான எதிர்ப் பினை உடனடியாகக் காட்டுவ தாய் அமையுமென்பதால், பரிசு பெற்ற அனைத்து எழுத்தாளர் களையும் பரிசுகளை நிராகரிக்கும் படியும், இக்கோரிக்கையோடு ஒத்த கருத்துடைய இலக்கிய அமைப்புக்கள், சிறுசஞ்சிகை கள், கலைஞர் குழுக்கள் இக் கோரிக்கையை ஒட்டி தமது
பகுதி கலைஞர்கள், எழுத்தாளர்.
கள் மத்தியில் பிரசாரம் செய் யும் படியும், பத்திரிகைகளில் வெளிப்படுத்தும் படியும் கேட் டுக் கொள்கிருேம், ཆ་
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: ஞாயிறு படைப்பாளிகள் வட்டம்,
**நீழல்", அளவெட்டி வடக்கு, அளவெட்டி
புதுசு 4

சிறையில் இருக்கும் 9(መ5 தென்னுபிரிக்கக் கவிஞர்
கைதிகளுக்குரிய கவிதைப் பரிசை ஆண்டில் பெற்ற பிரெய்ற்றன் பிறைற் றன்பாக், இனவெறித் தென்ன பிரிக்க அரசின் சிறைக்குள் "பயங்கரவாத" குற்றச் சாட்டு களின் பேரால் ஒன்பது ஆண்டு கள் சிறை விதிக்கப்பட்டவர்
வெள்ளையரல்லாத ஒருவரி என்று தென்னுயிரிக்க அரசால் கருதப்படும் வியட்னும் பெண் ஒருத்தியைத் திருமணம் புரிந்த தற்காக சொந்த நாட்டினுள் பிரவேசிக்கத் தடைவிதிக்கப் ul Laff.
தென்ஆபிரிக்கரான இவ
சிறைக் சரிவதேசக் 1981ஆம் கவிஞர்
ருடைய சவிதைகள் 1964இல் வெளிவந்தபோது அவற்றின் மொழிச் செழுமை, சொல்
லாட்சி உருவங்கள் போன்றன அநேக விமர்சகர்களை ஈர்த்தது. தாய்நாட்டில் அவருக்கு வழங் கப்பட்ட உன்னதமான பரிசு களைப் பெறக் கூட நாடுதிரும்ப முடியா திருந்தார்.
1975இல் ஒரு போலிக்
கடவுச் சீட்டு மூலம் நாட்டிற்
குள் பிரவேசித்தார். மூன்று வாரத்தின் பின் நாட்டை விட்டு வெளியேறுகையில் விமானத்தில் வைத்துக் கைது செய்யப்பட் டார். ஆபிரிக்க தேசிய கொங் கிரசின் அமைப்பு வேலைகளில் வெள்ளேயர்களையும் அணி திரட் டிஆர் என்ற குற்றச் சாட்டு களின் மீதம், புரட்சி நடவடிக் கைக் குழுக்கள் அமைத்தார்
என்ற குற்றச்சாட்டின் மீதும் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப் படாமலே பல மாதங்கள் முகாம் களில் அடைத்து வைக்கப்பட் டார்.
t$6ör Gaff பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளின் மீது விசா ரனே நடைபெற்றது. பொலிஸா
‘ரும், அரசும் எதிர் வழக்காடிஞல்
மரண தண்டனை வழங்கப்படும் என இவருக்கு எச்சரித்தனர்.
ஈற்றில் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட் டார். அப்பீல் செய்யும் அது
மதியும் மறுக்கப்பட்டது. சிறை
யிலிருக்கும்போது மறுபடியும் நீதிமன்றத்துக்கு 1977 இல் கொண்டு வரப்பட்டார். இம் முறை புதிய குற்றங்கள் அவரி மீது சுமத்தப்பட்டன. இம் முறை அவர் எதிர்த்து வழக் காடினர். குற்றச் சாட்டுக்கள்
"நிரூபக்கப்படவில்லை.
தாய்நாட்டின் மீ தா ன நேசம், தனது மக்கள், தன்
னுடைய மொழி மீதான காதல் எல்லாம் சேர்ந்து அவரைத் தென் ணுயிரிக்காவின் அபிமான புதல் வராக்கியுள்ளன. <
அவருடைய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று "இறப்பும் சொற்களை ப் போலவே வெண்மை’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது: இது தென்னபிரிக்காவில தடை செய்யப்பட்டுள்ளது. QáGa கவிதை இடம் பெறுகிறது.
புதுசு 5

Page 5
கொலை கா ர னுக்கு ஒரு கைதியின் கடிதம்
இந்த இருண்ட குகைக்குள் நான்கு சுவரிகளின் மூலைக்குள் நான் இறக்க விரும்பவில்லை.
சூரிய உதயத்தின் இளங்கதிர்கள் மலைகளின் அடிவாரத்தில், உச்சியில் பரவுகின்ற இடத்தில். வெள்ளி நாவுகளைப் போல் உஷ்ணத்தில் பிரகாசிக்கிற மணற் பரப்பினிடையே.
நீலம் நீலமாய் நீளுகின்ற சமுத்திரத்தில் அமிழ்ந்து போகின்ற ஒரு கப்பல் போல, நீலம் நீலமாய் நீளுகின்ற வானிடையே நீந்துகின்ற நிலவின் தண்ணுெளி பரவுகின்ற இடத்தில். பாலைவனத்தில், பெரு வெளியில். வைகறைப் பொழுதின் தண்மையை நோக்கிய எனது இதயத்துடன், நான்தூக்கிலிடப்படுவதையே விரும்புகிறேன்; Gasnt hastrutosol இப்பொழுது எனக்குச் சொல்.
எமது செயல் ஒரு சாபக்கேடு ஆவதற்குமுன், சாவின் நாவுகளுக்கு மல்டுமே நாம் இரையாவதற்கு முன் நீ இப்பொழுது கூட இந்த வேண்டுகோளை விடுக்கலாம். மூலம் : பிரெய்ற்றன் பிரெய்ற்றன்பாச். தமிழில்: க. ஆதவன்.
புதுசு 6

மலேயக மக்களின் பிரச்சினை
இலங்கையின் மலைப்பகுதி யில் உள்ள பெரும் தோட்டங் களில் தொழிலாளர்களாக வாழும் தமிழ் மக்களையே மலை யக மக்களென அழைக்கிருேம். இவர்களில் பலர் போன்ற நகரங்களுக்கும் வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந் தாலும் இவர்கள் சமூக, கலாச் சார, மொழி ஒருமைப்பாட் டால் மலையக மக்களில் ஒரு பகுதியினராகவே தம்மை இனங் காட்டுகின்றனர். கொழும்பில் வாழும் ஞானம் மற்றும் பெரும் இந்திய முதலாளிகள் தம்மை இவர்களுடன் இனம் காட்டுவ தில்லை. நாமும் இவர்களை மலையக மக்களில் ஒரு பகுதி யினராகக் கருத முடியாது. மலையக மக்களின் பிரச்சனை இன்று மிகவும் சிக்கலான பிரச்சனேயாக உருவெடுத் துள்ளது. எமது பொருளாதாரத் தின் பெரும்பகுதியை ஈட்டித் தரும் (1) நாம் தினமும் அருந் தும் தேனிருக்கான தேயிலையை உருவாக்கும் இம்மக்களைப் பற்றி நம்மில் எத்தனைபேர் சிந்திக் கின்ருேம்? கடந்த காலங்களில் நவீன அடிமைகளாய் வாழ்ந்த இம்மக்களைப்பற்றி தமிழ், சிங்கள பாராளுமன்ற அரசியல்வாதிகள் அக்கறைப்பட்டதே கிடையாது
கொழும்பு
சரத்சந்திரன்
LD 3) up மக்களிடையே’ உருவான தலைவர்கள் இவர்
களே வைத்துப் பிழைப்பு நடத் திஞர்களே தவிர ஆக்க பூர்வ மான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை. மலையக மக்களின் பிரச்சினையின் தோற் றப்பாட்டையும் அது வளர்ந்து வந்த வரலாற்று, &Feups, பொருளாதார காரணிகளையும் ஆராய்வது அத்தியாவசிய மானது. இப்பிரச்சினையை முழுமையாக இச்சிறு கட்டுரை யில் ஆராய முடியாதெனினும் சில அடிப்படைப் பிரச்சனைகரே முன் வைப்பதுடன் மேலும் ஆக்க பூர்வமான ஆய்வுகளையும் விவாதங்களை யும் நடதி த வழியைத் திறந்து விடுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். மலையக மக்களின் வருகை யும் அதன் தாக்கங்களும் இலங்கைக்கு பிரிட்டிசார் வருகைதந்தவுடன் சில மாற் றங்களைக் கொண்டு வந்தனர். எமது பொருளாதாரத்தை தமது தேவைக் கேற்ப மாற் றினர். எமது நீர்ப்பாசன முறை கள் அழிக்கப்பட்டன அல்லது கவனிக்கப்படாமல் விடப்பட் டன. மலையகத்தில் கண்டிய நிலப் பிரபுக்கள் விவசாயிகளின்
புதுசு 7

Page 6
நிலங்கள் பறிக்கப்பட்டு மலைகளி லுள்ள காடுகளும் அழிக்கப் பட்டு பெருந்தோட்டப் பயிர்சி செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அந்த காலத்தில் தமிழ் நாட்டின் தென்மாவட்ட ங்களில் நிலவிய வறட்சியான சூழ் நிலையைப் பாவித்து அங்கிருந்து தோட்டங்களிற்கு கூலித்தொழி லாளர்களை கொண்டு வந்தனர்; அக்காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சாதிமுறையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினரி உயர்சாதியினரைக் கங்காணி யாக நியமித்து அவர்களே ஆட்களைச் சேர்த்து வந்தனர். ஆரம்பத்தில் வீதிகள், புகை யிரதப்பாதைகள் அமைப்பதற் கும் பின் காடுகளை அழித்து தோட்டங்கள் உருவாக்கவும் கொண்டு வரப்பட்ட தொழி லாளர் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் நவீன அடிமைகளாக தோட்டங்களில் வைக்கப்பட் டனர். மற்றைய ஆலைத்தொழி லாளருக்கு உரிய உரிமையான தொழில் சுதந்திரமில்ல, தமது உழைப்பு சக்தியை விரும்பிய இடத்தில் சுதந்திரமாக விற் கும் உரிமை கூட இருக்கவில்லை; ஒரு தோட்டத்திலிருந்து இன் னெரு தோட்டத்திற்கு நிர் வாகத்தின் அனுமதியின்றிப் போகமுடியாது. சிங்கள கிரா மங்களிலிருந்து பிரித்து வைத் கப்பட்டனர். பிரிடடிசார் இங் குள்ள மக்களைக் கூவிக்கமர்த் தாது இந்தியாவிலிருந்து தொழி லாளர்களைக் கொண்டு வந்த A56ão ant Tesoară sari பின்வரு மாறு தொகுக்கலாம்,
புதுசு 8
1. இங்குள்ள மக்கள் குறைந்த கூலிக்கு வேலைசெய்யத் தயா ராக இருக்கவில்லை.
2. உள்ளூர் மக்களின் சுதந்திர
வேட்கை.
.ே இவர்களைக் கொண்டு வரு
வதன் மூலம் இனங்களுக் கிடையில் குரோ த த் தை உருவாக்கி தமக்குச் சாதக மாகப் பயன்படுத்தல்,
பிரிட்டிசார் பல தேசிய இனங் களையும் வலுக்கட்டாயமாக ஒரு நிர்வாகத்தில் இணைத்து பின் பிரித்தாளும் தந்திரத்தை யும் கையாண்டனர்; ஆரம்பத் தில் 1830ஆம் ஆண்டளவில் தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம் பிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து
கொண்டுவரப்பட்ட தொழி வாளர்கள் கோப்பித் தோட் டங்களில் வேலைக்கமர்த்தப்
பட்டனர்டு கோப்பிச் செய்கை எதிரிபார்த்த வருவா  ையத் திராததனல் கோப்பிச் செய்கை கைவிடப்பட்டது: தேயிலை, றப்பர் தோட்டங்கள் உருவாக்
கப்பட்டன. கோப்பிப்பயிர்ச் செய்கைகாலத்தில் சில மாதம் களில்மட்டும் தொழிலாளர்
வந்து பின் திரும்பி செல்லும் போக்கிருந்தது.தேயிலை, றப்படி செய்கை ஆரம்பமானவுடன் பெரும்பான்மையோர் நிரந் தரமாகவே தங்கி விட்டனர். 1860ஆம் ஆண்டளவிலிருந்து தேயிலை, றப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. தோட்டத் தொழிலாளரது பெருமளவான வருகை 1930ஆம் ஆண்டு
s

வரைக்கும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்தே தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணரிவுகள் சிங்கள மக்களிடம் சிங்களத்தலைவர்களால் ஊட் டப்பட்டன. இவர்கள் வந்ததனு லேயே சிங்கள விவசாயிகளுக்கு நிலப்பிரச்சினை ஏற்பட்டதாகப் புகட்டப்பட்டது: மேலும் தோட்டங்களுடன் கிராமங்கள் தொடர்புபட முடியாமல் தோட்ட நிர்வாகம்வைத்திருந்த தஞல் ஒரு வரை யொருவர் புரியவோ தமது பொதுப் பிரச் சனைக்காக இணைந்து போரா டவோ முடியாத நிலை நிலவி வந்தது. இவர்களிடம் போராட் டக் குணும் சம் மறைந்திருநீ ததை யாரும் மறக்க முடியாது ஆலைத்தொழிலாளர்களைப் போல் முன்னேறிய உற்பத்திச்சாதனங் களுடன் உறவில்லாமை, நிலப் பிரபுத்துவத்தை உடைத்து வராமல் ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி உறவு என்பன காரணமாக இவர்கள் நகர்ப்புற பாட்டாளிகளின் அளவு அரசியல் உணர்வுபெற்று முன்னணி பாத்திரம் வகிக்க முடியவில்லை. சில போராட் டங்கள் நடைபெற்றுள்ளன. 1939 ஆம் ஆண்டு ஹங்குராங் கற்தவில் உள்ள முள்ளோயா தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முதன்முத லாக கோவிந்தன் என்னும் தொழிலாளி வீரமரணம் எய் தினர்.
தோட்டத் தொழிலாள ருக்கு எதிரான உணர்வுகளைத்
தொழிலாளர்கள் தலைவர்களும்
கொண்டிருந்தனர். முதலாவது அரசாங்க சபையில் (1931க்கு பின்) பெரும் தொழிலாளரி தலைவர் எனச் சொல்லப்படும் ஏ.ஈ. குணசிங்கா போன்றேரி தோட்டதி தொழிலாளருக்கு எதிரான குரலெழுப்பினர். தம் மை சோஷலிஸ் வாதிகளாகக் காட்டிய சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த N. M. பெரேராவும் பிலிப் குணவர்த்தனுவும் அர சாங்க சபையில் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்க ளித்தனர். தோட்டத் தொழி லாளர்களை ஸ்தாபனப்படுத்த முதலில் முனைந்தவர் S. நடேச ஐயராகும். இவர் 1931இல் அகில இலங்கை உழைப்பாளரி சம்மேளனம் எனும் அமைப்பை உருவாக்கிஞர். இது 1933 வரையும் தான் நிலைத்தது: பின் 1940இல் ஜவகர்லால் நேருவின் ஆலோசனைப்படியே இலங்கை-இந்திய காங்கிரஸ் உருவானது. இதுவே இலங்கைத் தொழிலாளர் asmr tña6 uf 6Yo) mrag உருவெடுத்தது. தொண்டமா னின் தலைமையில் தொழிலாளர் அணிதிரண்டினர். 1947 பாரா ளுமன்றதி தேர்தலில் 7 பிரதி நிதிகள் மலையக மக்களிலிருந்து தெரிவாயினர். அத்தோடு மலை யக மக்கள் இடதுசாரிகளை ஆதரித்து - அவர்களது வெற் றிக்கு உதவினர். அன்று நடை பெற்ற இடைத் தேர்தலில் இலங்கரத்தினவுக்கு ஆதரவு நல்கி வெற்றி பெறச் செய்த
புதுசு 9

Page 7
னர்; இவை யாவும் சேர்ந்து D. S. சேனநாயக்காவை விழிப் படைய வைத்தது என்றும் இவர்கள் இடதுசாரிகளுடன் நிற்பார்கள் என்பதைப் புரிந்து, சுதந்திரம் கிடைத்தவுடன் 1948இல் முதல் செய்த வேலை பிரஜா உரிமைச் சட்டிடத்தை நிறைவேற்றி இவர்களது பிரஜா உரிமையை இல்லாது செய்தார். D. S இன் இந் நடவடிக்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் தனிப்பெரும் தமிழ் தலைவரான ஜீ. ஜீ அவர்கள். டீ. எஸ் உம் ஜீ.ஜீ உம் தமது வர்க்க நலனில் ஒன்றி னேந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஏற்கனவே தோட்ட நிர் வாகத்திலும், தோட்டப் பாட சாலை ஆசிரியர்களாகவும் இருந்த யாழ்ப்பாணத்தவர் நடந்து கொள் ளும் மோசமான போக்கினுல் யாழ்ப்பாண எதிர்ப்பு தோட்டத் தொழிலாளரிடையே இருந்தது. ஜீ. ஜீ. யின் இத்துரோகத்தனம் யாழ்ப்பாண எதிர்ப்பை மேலும் அதிக மாக்கியது. ஜீ. ஜி. யின் இந்நடவடிக்கையை எதிர்த்தே as Lál lib 40 காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழரசுக்கட்கியை செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்முேர் உருவாக்கினலும் தோட்டத்தொழிலாளரை அணி திரட்டிப் போராடவில்லை:தமிழ ரசுக்கட்சி தமிழ்தேகிய, குட்டி முதலாளிகளின் நலனையே ஆரம் பத்தில் பிரதிபலித்தது தோட் டத் தொழிலாளரின் நலவில் தேசிய, குட்டி, முதலாளிகளின் நலன் தங்கியிருக்காததும், தமி
புதுசு 10
முரசுக்கட்சி பாராளுமன்றக் கட்சி ஆகையால் தோட்டத் தொழிலாளருக்கு வாக்கின்மை Այո Զյth, தோட்டத் தொழிலா ளர்களைப்பற்றி அக்கறைப்பட வே யில் லை, தொண்டமான் 1948இல் பிரஜா உரிமைச் சட் டத்திற் கெதிராக ஒருநாள் ஹர்த்தாலுடன் போராட்டத் தை நிறுத்திக்கொண்டார். பின் தொண்டமான் தோட்டத் தொழிலாளரைக் காட்டிக் கொடுத்து நியமன எம் பி பதவிக்கும் மந்திரிப் பதவிக்கும் யூ என். பி. யுடன் சங்கம மானுர் இடதுசாரிக் கட்கி (56trar L. S. S. P., C. p. ஆகியவை கூட வாக்கு இல்லாத இவர்களைத் திரும்பிப்பார்க்க வில்லை. மற்றும் இடதுசாரிகள் பலரும் பராமுகமாயிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினம் 1971 கிளர்ச்சிக்கு முன்பு மிக ம்ெ கீழ்த்தரமான முறையில் இவர்களுக் கெதிராகப் பிரம் சாரம் செய்தனர்.
1971 ஏப்ரல் கிளர்ச்சியின் முன்னுேடியான தயாரிப்பு வகுப்புகள் ஐந்தில் இரண்டா வது வகுப்பு முழுவதும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற பொருளில் பிரதானமாக மல் யகத் தொழிலாளர்களுக்கெதி ராகவும், பொதுவாகத் தமிழ் மக்களுக்கு விரோதமானதாக
வுமே இருந்தது:

மலையக தொழிற்சங்கங் களின் நடவடிக்கைகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் ஆரம்பத்தில் பெரிய சங்கமாக இருந்தது இதன் இந்திய சார்புத்தன்மை பிற்போக்கு தலைமை காரண மாக தொழிலாளர்கள் சிந்திக் கும் ஆற்றலிழந்து தொழிற் சமிக சேற்றுக்குள்ளேயே இருந் தார்கள், இப்பிற்போக்குத் தைைம சிங்களத் தொழிலா ளர்களுடன் தோட்டத்தொழி லாளரி இணைய முடியாதவாறு தடுத்தே வைத்திருந்தது; பின் னர் உருவான அஸிஸ், வெள்ளை பன் போன்ருேரின் சங்கங்களும் தொழில் தகராறுகள் போன்ற சிறு பிரசி சினை களு க் கான தொழிற் சங்க நடவடிக்கை என்ற எல்லைக் கோட்டிற்கு அப்பால் செல்லவில்.ை சமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி களிஞ ல் உருவாக்கப்பட்ட ரோட்டத் தொழிலாளருக்கான தொழிற் சங்கங்களும் தொழிற் சங்க வாதத்திலேயே மூழ்கின5 1965ஆம் ஆண்டிற்குப் பின் உருவாக்கப்பட்ட சண்முகதாச னின் தலைமையிலான செங் கொடிச்சங்கம் ஒரளவு தொழி லாளர்களே அரசியல் மயப்படுத் நினர் இவர்கள் பாராளுமன்றப் பாதையில் செல்லாததனுல் இப் படிச்செய்வது சாத்தியமாயிற்று. செம்கொடிச்சங்கத் தொழிலா ளர்கள் பல தோட்டங்களில் தலைமையின் வழிகாட்டலின் றியே பல போராட்டங்கள் த ட் த் தி ள ர். மடக்கும்பரை, ளுேக்கலை, றங்கலை atu
டத்தில்
பகுதிகளில் போராட்டங்கள் நடத்தினர். கீனுக்கலை போராட் இரு தொழிலாளர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலி யாகினரி இவ்வமைப்புக் கூட தொடர்ந்து முன்செல்ல முடி , யாது போயிற்று இதற்கான காரணங்கள்; 1 மலையகமக்களின் யதார்த்த நிலை மை யை உணராத வறட்டு மார்க்ஸிய பார்வை. 2; தோட்டத் தொழிலாளரே புரட்சியின் முதன்மை சக்தி எனும் தவருண கண்ணுேக் டம் (இவர்கள் முக்கியமான சக்தி முதன்மை சக்தியன்று) 3 தொழிற் சங்கம் தலைமையின்
துரைத்தனம்
இன்னெரு தவருள போக் கும் மயைகத்தில் இருந்த சில அதிதீவிர சக்திகளால் முன் வைக்கப்பட்டது தொழிற்சங்க வேலயே திரிபுவாத வேலை எனவே தொழிற்சங்கங்களை முற் முக நிராகரிக்க வேண்டும் என்
பதே இத்தவருண கண்ணுேம்
டம் இந்தியாவிலுள்ள சில அதிதீவிரவாதிகளிடமிரு நீ து
இவரிகளுக்குக் கிடைத்தது 1971 ஏப்ரல் கிளர்ச்சியைத் தொடரிந்து தொழிற்சங்கத்
தலைவர்கள் பயம் காரணமாக வும் சுயலாபம் கருதியும் அரசிய லற்ற தொழிற் சங்க ம், தொழிற்சங்கத்தின் சுயாதீனம் எனும் தவருண கருத்துக்களே முன்வைத்தனர். இதனுல் செங் கொ டி ச் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் கூட சில துரைமார்களின் 6îunrlunir gr நிறுவனங்களாக மாறியுள்ளன:
புதுசு 11

Page 8
காலம் es)
ஒப்பந்தங்கள்
இந்நாட்டில் காலத்திற்கு ஒப்பந்தங்கள் பொருட்களை விற்பது வாங்கு வது போல் செய்யப்பட்ட5ை ஆயினும் நாடற்றவர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. முதலில் இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு 1லட்சத்து 35ஆயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்கப் பட்டது. பின்னர் 1954ஆம் ஆண்டு நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம் செய்யப்பட்டும் அத ஞல் எதுவித பலனும் கிடைக்க
வில்லை. நாடற்றவர் பிரச்சனை
யைத் தீர்க்க எண்ணி பூரீமா -சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு செய்யப்பட்டது இது மக்களினுடைய எந்த விருப்பு வெறுப்பையும் கணக்கி லெடாது இரு நாட்டுத் தலை வர்களும் சரக்கு பரிவர்த்தனை போன்ற தமது ஒப்பந்தத்தைச் செய்து முடித்தனர். இவ்வொப் பந்தப்படி 5லட்சத்து 25 ஆயிரம் பேரை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவும் 3 லட்சம் பேரை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாகவும் உடன்பாடா னது. இவ்வொப்பந்தம் 79ஆம் ஆண்டுடன் காலாவதியாகியும் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப் பட்டது. இதுவரைக்கும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் தான் இந்தியா சென்றுள்ளார் கள். இனப்பெருக்கத்தைக்சணக் கிலெடுப்பின் 8 லட்சம் பேர் தான் இந்தியா சென்றுள்ள னர். 1974ஆம் ஆண்டு பூரீமா
புதுசு 12
* எப்படியிருப்பினும்
வும் இந்திராவும் எஞ்சிய 12 லட்சம் பேருக்கான ஒப்பந்தம் செய்தார்கள் 75 ஆயிரம் பேரை இலங்கையும் 75 ஆயிரம் பேரை இந்தியாவும் ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானிக்கப்
பட்டது. மொத்தமாக 6லட்சம்
பேருடன் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களையும் இந்தியா ஏற்க வேண்டும். மொத்த மாக 4 லட்சமும் குடிப்பெருக் கத்தால் அதிகரிப்பவர்களும் இலங்கையில் குடியுரிமை பெறதி தகுதியுள்ளவர்கள் ஆளுல் இலங்கையரசு 7 பேர் இந்தியா சென்ருல் 4 பேருக்குத்தான் பிரஜா உரிமை வழங்குகிறது
இதுவரைக் கும் பல ஒப்பந்தங்கள் செய்யப் பட்டும் நாடற்றவர் பிரச்சினை தீராத ஒரு பிரச்சனையாகவே யுள்ளது. இவ்வொப்பந்தங்கள் எழுதிய காலத்தில் குறிப்பாக பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் எழுதிய பொழுது சில வறட்டு வாதிகள் இரு முதலாளித்துவ
அரசுகளுக்கும் இவ்வொப் பந்தம் எழுதும் அருகதை யில்லை; இதுபற்றி நாம் அக் கறைப்படத் தேவையில்லைg
சோஷலிஸம் வந்த பின்தான் இவையெல்லாம் தீர்க்கப்படும் என்று பிதற்றினர். அன்றைய aypi GF6io ஒட்டிக்கொண்டிருந்த சமசமாஜக் கட்சியிணரும் கம்யூ னிஸ்ட் கட்சியினரும் இவ்வொப் பந்தத்தை ஆதரித்தனர். அன்று இவ்வொப்பந்தத்தை ஆதரித்த பலரும் இன்று பாவமன்னிப்புக் 疆乔广岛 இவ்வொப்பந்தத்திற்

கெதிராகக் கூச்சலிடுவது வேடிக்
’ easursorgii. காலங்கடந்து ரத்துச் செய்யும்படி கேட்பதில் அர்த்தமில்லை. Gjub numriff
இங்கு வாழவும் விரும்பியோர்
இந்தியா செல்லவும் வழிவகுக் கும் நிலைமையே நியாயமானது. பூரீமா-சாஸ்திரி நடைமுறையிலுள்ள இவ்வேளே யில் இங்கு இருக்கப்போகும் சகலருக்கும் உடனடியாக இங்கு பிரஜா உரிமை வழங்கும்படி போராடுவதே அவசியமானது.
unesuus båss6rfei இன்றைய நிலையும் பிரச்சினைக்கான தீர்வும்
நாட்டில் ஏற்படும் பொரு ளாதார நெருக்கடிகள் வேலை யில்லாத் திண்டாட்டம் என்பன சிங்கள மக்களைத் தோட்டங்களே நோக்கி நகர்த்தியது. தோட் டத் தொழிலாளரைக் காட்டி அவர்களுக்கு எதிரான துவே ஷத்தைக் கோஷித்தே பல அரசி யல் வாதிகளும் சிங்கள மக்களை அணிதிரட்டினர் சாங்க காலத்தில் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டு சில தோட் டங்களிலிருந்து தொழிலாளர் விரட்டப்பட்டு சிங்கள மக்களுக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. சில தோட்டங்களில் தமிழ்த் தொழி லாளர்கள் உத்தியோகத்தர் வெளி யேற்றப்பட்டு சிங்கள தொழிலாளர் உத்தியோகத்தர் வேலைக்கு அமர்த் தப்பட்டனர். இவைகளைக் கார ணம் காட்டியே இன்று தொண்ட மான் இவ்வரசுக்கு விசுவாசமாக நடக்கும்படி தோட்டத் தொழி லாளரைக் கேட்கிருர். கடந்த
ஒப்பந்தம்
சென்ற அர
அரசாங்கத்தால் தோட்ட முதலாளி தொண்டமானின் தோட்டங்களும் தேசியமயமாக் கப் பட்ட து. தொண்டமான் சென்ற அரசாங்கம் பதவியிலி ருந்த போது வட்டுக்கோட்டை மாநாட்டுதி தீர்மானத்தை ஏற்று தமிழ்ஈழ கோரிக்கையை அங்கீகரித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவி யும் பெற்று சில காலத்திலேயே அவை யெல்லாவற்றையும் ஒரு புறம் வைத்து விட்டு ஜேஆரு டன் கூட்டுசேர்ந்து மந்திரிப் பதவியும் பெற்றுத் தோட்டத் தொழிலாளர்களைக் காட் டி க் கொடுத்தார். தொண்டமான் அரசுடன் சேர்ந்திருந்தும் கூட இவ்வரசு பதவிக்குவந்து சில நாட்களில் 1977 ஒகஸ்டில் இனக் கலவரத்தில் தோட்டத்தொழி ல n வார் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டனர் கொலை, கொள்ளை, கற்பழிப்பு கள், தீ வைப்பு என்பன நடை
பெற்றன. பலர் உயிருடன் கொழுத்தப் பட்டனர். 1977 வடுக்கள் அழிய முன்னரே
மீண்டும் 1981இல் மீண்டும் 1977 போன்ற கொடுமைகள் தொண் டமானுடன் ஒன்ரு கவிருக்கும் அதே மந்திரிமாரின் வழி காட்ட லில் நடந்தன. இவ்வரசு நட்சா
எனப்படும் கிராம விஸ்தரிப்பு
மூலம் தொழிலாளரைப் படிப் படியாகத் தோட்டங்களை விட்டு அப்புறப்படுத்தத் திட்டம் தீட்டி யுள்ளது; இவற்றை நோக்கும் போது தொண்டமான் தனது வர்க்க நலன் கருதி அரசுடன்
புதுசு 13

Page 9
இணைந்திருப்பது வியப்புக்குரிய தல்ல. 1977க்கு தமிழ் ஈழக் கோரிக்கையை உரக்கக்கத்திய கூட்டணி, மயைக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கு இர கசிய தி ட் டம் இருப்பதாகச் சொல்லியது. 1977ஒகஸ்ட் இனக் கலவரத்தால் பாதிக்கபபட்டு வடகிழக்கு நோக்கி வந்த அகதிகளைப் "பாதுகாக்க வாழ வழிவகுக்கத் திராணியற்று கூட் டணியினரி கைவிட்டனர். சில சமூக சேவை நிறுவனங்களே இவரிகளைக் குடியேற்றியுள்ளன. இவ்விதம் சமூக சேவை நிறுவ னங்களின் உதவியுடனும் தன் னிச்சையாகவும் இது வரைக்கும் 1 லட்சம் பேரளவில் வடகிழக்கு பகுதிகளில் வந்து குடியேறி யுள்ளனர். இவ்விதம் குடியே றிய வடகிழக்கில் பாரம்பரிய மாக வாழ்ந்த மக்களுக்கும் இடையில் இன்னமும் சமூக, பொருளாதார, கலாசார வேறு பாடுகள் காரணமாக சில வேறு பாடுகள் இருக்கத்தான் செய் கிறது. காலப்போக்கில் அவை படிப்படியாக மங்கி மறையும்
இன்று மலையகத்தில் மூன்று வகையான ஸ்தாபனங்கள் மக் களிடையே வேலைசெய்கின்றன. (1) தொழிற்சங்கங்கள் (2) சில சமூக சேவைஸ்தாபனங்கள் (3) மலையகமக்களின் தனித்துவி மான பிரச்சினைகளின் நிமித்தம் உருவான வெகுஜன ஸ்தாபனங் aft
தொழிற்சங்கங்கள் யாவும் இன்று வெறும் சீர்திருத்த ஸ்தாபனங்களாகவும் வெறும்
புதுக 14
சந்தாபிடிக்கும் வியாபார நிறு வனங்களாகவும் மாறியுள்ளன: சமூகசேவை ஸ்தாபனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக சில சமூக சேவை நடவடிக்கை களில் ஈடுபடுகின்றன. இவை கள் சிலவற்றின் நடவடிக்கை கள் சந்தேகத்திற் குரியனவா கவும் உள்ளன. மக்களைச் சரி யான வழியில் சிந்தித்து பிரச் சினைகளுக்கான தீர்வுக்காகப் போராடவிடாது தடுப்பதுதான் நோக்கம் என சந்தேகிக்கத் தோன்றுகிறது. பெருமளவு வெளிநாட்டு நிதி இவற்றிற்குக் கிடைக்கிறது.
வெகுஜன ஸ்தாபனங்கல் நோக்கின் அவை மலையகத்தில் உள்ள சில படித்த இளைஞர் களிஞல் உருவாக்கப்பட்டன. மலையகத்தில் இப்போது தான் படித்தவர்க்கம் ஒன்று உருவாகி யுள்ளது. எல்லா இடங்களிலும் ஆரம்பத்தில் குட்டி பூர்ஷ்வா வர்க்கம் தான் விழிப்புணர்ச்சி பெறும் மலையக மக்களுக்கான தனியான ஸ்தாபனம் உருவாவது சரியானதும் தேவையானதும் கூட. இவ்வியக்கங்கள் , இன்ன மும் படித்த சில இளைஞர்களை விட்டு மக்களிடம் செல்லவில்லை இவ் வியக்கங்கவில் குட்டி பூர்ஷ்வா சிந்தனையிலிருந்து விடு பட்ட ஊழியர்கள் உருவாகாயை தான் இவர்களால் மக்களிடம் செல்ல முடியாத நிலைக்கான காரணமாகும். இவற்றிற் சில மலையக மக்களை தனியான தேசிய இனம் (Nation) எனும் கருத்தை முன்வைத்துள்ளனர்

இதற்கு எதிராக தமிழ் மக்களி டையே உள்ள சில இயக்கங்கள்
எல்லாத் , தமிழ் பேசும் மக்களே
பும் சேர்த்து (மலையக மக்கள், முஸ்லிம்மக்கள், இலங்கைத்தமி
ழர்) ஒரே தேசியஇனம் (Nation)
என முன்வைக்கின்றனர். இதனை ஈழவர் எனவும் அழைக்கின்ற எரி. இவ்விரண்டு கருத்துக்களை
யும் தெளிவாகப் பார்ப்போம்.
மலையக மக்களைத் தனியான தேசிய இனம் என்று சொல் பவரிகளில் பல நோக்குடை பவர் உள்ளனர். ஒரு சாரார்
“தேசிய இனம் என்பது என்ன
என்பதில் தெளிவின்றிச் சிறு பான்மையினங்கள் sunt onih தேசிய இனம் என்று கருது கின்றனர். இன்ஞெரு சாரார் மல்யக மக்களை தேகிய இனம் என்று சொல்வது அவர்களது அந்தஸ்தைக் கூட்டும் என்ற தவருண சிந்தனையிலும் மலையக மக்களிடையே தமது தனித்து மைான தலைமையை உருவாக்க
வும் வேண்டி இந்த Tళ్మీ
முன் வைக்கின்றனர். மலைய மக்களைத் தனித் தேசிய இனம்
என்று அங்கீகரிக்கக் கோரும் இலங்கைத் தொழிலாளரி கொங்கிரளின் பின்னணியை
நாம் புரிந்து கொள்ள வேண் டும். வடக்கு-கிழக்கில் தமிழ் Lodt soisär 69As åbul'u Gumrpurnt - டம் பரந்த அளவில் கிளர்ந்து வருகையில் மலையக மக்களை ay iš L-Gör goðsaar au விடாது குறுக்கே பிரிக்கிற தந்திரோபாய மாகத்தான் இ, தொ. கொங் கிரஸ் இதனைக் கையாள்கிறது. இற்நிலையில் வடக்குக் கிழக்குப்
பகுதிகளில் குடியேறிய மல் பக மக்களையும் இலங்கைதி தொழிலாளர் கொங்கிரஸ் வடக்கு-கிழக்கு மக்களின் போராட்டங்களோடு இணைய விடாது தனியே பிரித்து வ்ைக்க தன்னுலான எல்லாப் பிர யத்தனங்களையும் செய்கிறது. இது மிகவும் அபாயகரமான போக்கு ஆகும். யதார்த்ததி தில் வடக்கு-கிழக்குப் பிர தேசங்களில் குடியேறிய மலை யக மக்கள் தங்களை அப்பிர தேச மக்களின் போராட்டங் களுடன் இணைக்க முடியாத விடத்து இம் மலையக மக்கள் "தனித்துப் போய்விடுவார்கள் இதனை அவர்களுக்கு வலியுறுத் துகிற அதே உயர்த்திய தொனி யில் தமிழ் மக்களுடைய விடு தலைப் பேராளிகளுக்கும் சில விஷயங்களை வலியுறுத்த வேண்டி இருக்கிறது. வடக்குக் கிழக்கு மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு எடுக்கிற கவ னத்தை விட நூறு மடங்கு அதிகளவு மலையக மக்கள் மத்தியில் அவர்கள் இறங்க வேண்டும். குறிப்பாக வடக்குகிழக்கு பகுதிகளில் குடியேறி யுள்ள மலையக மக்களைத் தம் மோடு அணிதிரட்டுவதோடு மலையகத்திலே உள்ளவர் களுக்கு அவர்களுடைய தனித்து வத்தைப் பேணும் வகையில் அவர்கள் எடுக்கிற எல்லாப் போராட்டங்களுக்கும் நிபந் தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும்;
புதுசு 15

Page 10
ஈழவர் என்ற கருத்து வெறும் வறட்டுத்தனமான அணுகுதலிலிருந்தே உருவா னது யதார்த்த நிலையைக் கணக்கிலெடுக்காது பிரச்சனை யைக் குறைக்கும் நோக்குடன் சுய மன விருப்பின் அடிப்படை uᎴᏣ6Ꮝ முன்வைக்கப்பட்டது.
ஈழவர் என்ற கருத்தாக்கம் தேசிய இனங்களின் வரலாற்று ரீதியான உருவாக்கத்தை மறுப் பதோடு மட்டுமல்லாமல் நடை முறையைக் கவனத்திலெடுக் காத வெறும் கற்பனையாகும் இங்கு முஸ்லிம்கள், மலையகமக் கள் போன்ற வர் களுடைய தனித்துவங்கள் சிதைக்கப்படு கின்றன.
தேசிய இனப் பிரச்சனை என்பது சராம்சத்தில் வர்க்கப் L9 pr ë ar ar (3 u. குறிப்பாக இது விவசாயப்புரட்சியுடன் சம்பந்தப்பட்டது. முதலாளித் துவம் வளர்ந்து சந்தைப் பொரு ளாதாரம் உருவானவுடனேயே ஒருமொழி பேசும், ஒரேபிர தேசத் தில் வாழும் மக்க ளிடையே ஒரு பொதுவான பொருளாதாரப் பிணைப்பு உரு வானது. இதன் நிமித்தமே தேசிய இனங்கள்(Nation) உரு வானது. மலையக மக்கள் கால னித்துவ வாதிகளால் கொண்டு வரப்பட்டதால் சுயமாக நிலப் பிரபுத்துவத்தை வீழ்த் தி உருவான மக்களிடம் உள்ள நிலத்துடன் ஆன பிணைப்பிருக்க வில்லை. இந்தியாவிலிருந்து பூரண மாக விடுபடாத நிலை (தமது தாய்நாடாக இந்தியாவை எண் ணும் நில்) இருந்தது. கிமூக, வரலாற்று பொருளாதாரக் காரணங்களால் இவர்கள்
புதுசு 16
வடக்கு கிழக்கு தமிழ் மக்களில் இருந்து வேறுபாடுடையவர் களாக இருந்தனர். 1948இல் பிரஜா உரிமைபறிக்கப்பட்டமை யாலும் பூரீமா - சாஸ்திரி ஒப் பந்தம் காரணமாகவும் இவர் கள் இலங்கையின் தேசிய அர சியல் வாழ்விலிருந்து விலகி யிருந்தனர். இவர்கள் ஒர் தனி யான தேசிய இனமாவதற்
குரிய சாத்தியக் கூறுகளை இன
வாத அரசுகள் அழித்தன. இதஞல் இவர்களால் தனியான தேசிய இனமாக வளர முடி யாமல் போயிற்று. 1977 இல் இனக்கலவரம் நடந்து முடிந்த வுடன் மலேயகத்தில் முன்னேடி களாக இருந்த பலர் கூட மலையக மக்கள் யாபேரும் இந்தியா செல்லவேண்டும் எனப் பிரசாரம் செய்தனர், தேசிய இனம் என்ற நிலையில் இருந் திருப் பார்களாயின் சரியா னதோ, பிழையானதோ, தலை மையில் போராடியிருப்பார்கள். இவையாவற்றையும் பார்க்கும் போது மலையக மக்கள் தேசிய சிறுபான்மையினர் என்ற நிலை யிலேயே இன்று உள்ளார்கள். இவர்களின் பிரச்சனைக்கான தீர்வு என்ன? -
இவர்களில் ஒரு பகுதி பினர் சிங்கள கிராமங்களின் மத்தியில் வாழ்பவர்கள். குறிப் பாக கண்டி, கம்பளை, மாத்தளை, இரத்தினபுரி, தெணியாய பகுதி களில் இவ்விதமாக உள்ள வர்கள் உண்டு. இவர்களில் இந்தியா செல்பவர்கள் போக மிகுதியானவர்கள். வடகிழக் குக்கு அல்லது மலையக மக்கள் செறிவாக உள்ள பகுதிகளுக்குக் குடி பெயர்வது அவசியமான தாகும். செறிவான பகுதியில்

avvadavr7ffo A5 libro LD அமைப்பு ffDabë siyasî Sur Louq. 5 fð சாப்புக்காக போராடுவதற்கு Kurpritraws அவசியமான தாகும்: இவர்களது எதிர் கால் தீர்வு, மாறி வரும் மும் மற்றும் மக்கள் uur7ôrtT u*L—-ABSô6á7 வளர்ச்சி என்பவற்றிலேயே தங்கியுள்ளது.
மக்களின் பிரச் முழுவடிவங்களையும் 总 தெளிவாகவும் .( ፪ዎ። Gp tại tu 6ới đò ảs. தாடர்ந்து வரும் கருத்து விவாதங்கள் இதற்கான பாதையைத் திறக்கும் என நிம்புகிறேன். மலையக மக்களின் சாகக்கதை இங்குடன் முடிய வில்லை. இங்கு ஆரம்பமாகி ஹட்டன், கண்டி ரெயில்வேல் டேசனிலும் தலைமன்னரிலும்
சிறந்த இடம்
48-50, பெரியகடை
யாழ்ப்பாணத்தில் சிறந்த ஜவுளி வகைகளைப் பெற்றுக்கொள்ளச்
5. நாகமுத்து அன்சன்
இராமேஸ்வரம் மண்டபத்திலும் இச்சோகக்கதை தொடர்ந்து பின் தமிழ் நாட்டின் கிராமங் களிலும் நீலகிரியிலும் அந்த மானிலும் முடிவற்று நீன் 6 Aogi ..-..-. இங்கிருந்து குடி பெயரும், குடிபெயர்ந்த நள் பரிகளின் கடிதங்கள் பல கதை கள் சொல்லும். எனது நண் பன் சிவானந்தன் கண்டி கலாச் சாரக் குழுவினுல் வெளியிடப்பட்ட நதி’ எனும் சஞ்சிகையில் எழு திய 1சென்று வருகிறேன் ஜென்ம பூமியே’ எனும் கவிதை இம் மண்ணை நேசித்து இச் சமூ கத்தின் கொடுமையால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு பிரஜை
யின் உள்ளக் குமுறலை வெளிப்
படுத்துகிறது. இக்கட்டுரையை எழுதும்போது அக் கவிதையை நினைக்காமல் இருக்கவே முடிய வில்லை . .
யாழ்ப்பாணம்.
புதுசு 17

Page 11
சஞ்சயன்
நீண்டு போன g)60ll வெளிக்குப் பிறகு மறு அவதா ரம் எடுத்துக் “குமரன் வெளி வரஆரம்பித்திருக்கிறது: "வதை யின்கதை" , "அந்நிய மனிதர் கள்" என்ற இருநூல்களும் இதன் ஆசிரியரால் எழுதப்பட் டுத் தமிழகத்தில் வெளிவற்த தோடு குமரன் வெளியீடும் உற்சாகம் பெற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எவ் வாருயினும் குமரன் வெளிவரு வதால் ஈழத்து இலக்கியத்துக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் மகிழ்ச்சியே. தம்பட்ட மடிப் பதில் மட்டும் உற்சாகம் காட் டும் குமரனுக்கு நாட்டு நில் மைகள் எதுவும் சரியாய்த் தெரிவதில்லை என்பது மூன்று இதழ்களிலும் சிறப்பாகவும், அழகாகவும் நிரூபணமாகிப் போயிருக்கிறது. ஆனல் ஒரே யொரு விடயம் D-skæ6old பொய் ஒன்றைச் சொன்னல்
அதுபொய் என்று தெரிந்தா
லும் கணேசலிங்கன் அந்தப் பொய்யையே மெய்யாக நம்பு வார் அல்லது நம்பவைப்பார் உரத்துச் சொன்னல் பொய் மெய்யாகி விடுமென்கிற நம் பிக்கைபோலும். இது இலக்கி tu dg dsg ஆரோக்கியமான தல்லவே.
தினை பற்றிப்
விஷயத்துக்கே வருவோமே குமரன் 57 (நவம்பரி) இதழின் ஆசிரியர் குறிப்பில் "தமிழ்ஈழப் பிரச்சினை மேலும் வலுப்பெற்று வருகிறது. யாழ் சிற்றேடுகளே இப்பிரச்சனை பற்றி மெளனம் சாதிப்பது வியப்பே. காரணம் அச்சம், தெளிவான கண்ணுேட் டமின்மை. சிலர் மேலோட்ட மாக உணர்வுநிலையாக கருத்து முதல்வாத முறையில் விளக்கம் கூறமுனைகின்றனர்." என்று எழு தப்பட்டிருக்கிறது. ஒரு "முற் போக்கு" இலக்கியவாதி தமிழ் ஈழப் பிரச்சினை கூர்மையடை வதை ஒப்புக்கொள்வது இப் போதும் சிலவேளைகளில் ஆச்சரி யமாகவே இருக்கிறது. டிசம்பர் இதழில் பின் பக்கத்தில் யாழ் சிற்றேடுகளின் சிறுமை-நாடோடி என்று குறிப்பிடப்பட்ட விட யம் உள்ளே யாழ் சிற்றேடு களின் சிறுமையின் காரணங்கள் மாதவன்" என்று வெளிவந்திருக் கிறது. இதில் காட்டப்பட்டுள்ள 11 காரணங்களும் மெச்சத்தக்க மகோன்னத கண்டுபிடிப்புகள். ஜனவரி இதழில் இதே பிரச் u nr pr 6 u Gör கவிதையையும் துணைக்கு வைத் துக் கேள்வி - பதிலொன்றும் வெளியாகியிருக்கிறது. மூன்று இதழிலும் வெளியாகிய கருத்து
புதுசு 18
பக்கங்கள்

துர் எவ்வளவு தூரம் உண்மை “யானவை என்பது கணேசலிங் சினுக்கே வெளிச்சம்.
குமரன் 57 வெளிவந்த ரலும்பரில், தாரகை" சஞ்சிகை ரவில் மட்டுநகரின் பொது ாலகத்தில் ஒழுங்கு செய்யப் பட்ட பாரதிநூற்றண்டு ஆய் ரங் கில் கணேசலிங்கனும் கலந்து கொண்டார். முதலா வது அமர்வில் (ஈழத்து இலக் கிய சிற்றேடுகள் பற்றியது)
புதுசு, கீற்று, குமரன், மக்கள்
இலக்கியம், தாரகை என்ற ஏடுகளின் ஆசிரியர் குழுவைச்? "சேர்ந்தோர் கலந்து கொண்ட னர். "குமரனின் நோக்கங்களும் செயற்பாடுகளும்’ என்ற தலைப் பில் உரையாற்றிய செ.க. என்ன பேப்பரில் அச்சிடுவது, என்ன பேப்பரில் கவர் போடுவது, எவ்வாறு பதிவுசெய்வது என்றே பேசிமுடித்து அமர்ந்தார். பேச் சினிடையே இலக்கியம் ப்ற்றி யும் சில குறிப்புகள் வந்தன. "நான் யாழ்ப்பாணம் சென்றி 'ருந்தபோது துவக்கை நீட்டிய படி நின்ற இராணுவத்தைக் கண்டு பயந்துவிட்டேன். யாழ்ப் ' பானம் இராணுவத்தால் ஆக்
கிரமிக்கப்பட்ட பூமி யாகக்
காட்சியளிக்கிறது. இவற்றைப் பற்றி யாழ் இலக்கிய சஞ்சிகை
என்கிற தொனியில் அவர் கருத் துத் தெரிவித்தார். அதன்பின் அதுசு" சார்பில், புதுசுவில் வெளிவந்த ஊர்வசியின் கவிதை வாசித்துக் காட்டப்பட்டு இவ்
சஞ்சயனின் இரண்டாவது பக்கம்
வாறு பல கவிதைகள் "புதுசு வில் வெளியிடப்பட்டன என் பது குறிப்பிடப்பட்டது. இதன் பின் கு. பிளான் ஐ. சண்முகன் "இவையெல்லாம் கணேசலிங்க னுக்குப் புது அனுபவங்களே, இனியாவது இவற்றில் கவனம் செலுத்துவாரென நம்பு கி றேன்" என்று பேசினர்.
இந்தச் சம்பவம் நடந்த பின்னரே குமரன் இதழ்களில் இந்தக் குற்றச்சாட்டு மீள மீளக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலி ருந்து "குமரனின நோக்கங்க ளும் செயற்பாடுகளும? பற்றி வாசகர்கள் அறிந்து கொள்வது மிக இலகுவாயிருக்கும் என நம்புகிறேன்.
துசு தவிர و لامة به மல் லிகை, சிரித்திரன், மேகம், சமந எனும் சஞ்சிகைகள் யாழ்ப் பாணத்தில் வெளிவருகின்றன. Ge. as. 676ör sniðU L-Hglo வைப் பொறுத்த வரை உன் Llso QLufrufum 6f 6f . புதுசு வாசகர்கட்குத் தெளிவா யிருக்கும். புதுசு தனது தீர்க்க மான அரசியற் பார்வையை யும், அதனேடு தொடர்பான இலக்கியப் படைப்புக்களையும் தொடர்ச்சியாகத் தனது இதழ் களில் வெளியிட்டு வருகிறது. செ. க. குறிப்பிட்டுச் சொல்லும் *யாழ்க்குடாநாட்டு விவகாரகி கள்" பற்றியும் பல படைப்புகள் வெளிவந்திருக்கின்றன என்பது புதுசுவின் வாசகர்கட்குத் தெளி வாய்த் தெரியும். s
புதுசுவிலும் கூடிய காலம் தொடர்ந்து வெளிவரும் * அலை"
니 19

Page 12
சஞ்சயனி ன் மூன்றவது பக்கம்
புதுசுவைப் போலவே, ஒவ்வொரு இதழிலும் இயலுமான பங்களிப் பைச் செய்து வருகிறது. ஏறத் தாழ எட்டு avošas 6rtasē கிரமத்துடன் வெளிவரும் அலை தனது வியாபாரத்தைப் பெருக் கும் நோக்கோடு மூவர்ண அ4டைப்படம் வெளியிட வில்லை, பதிலாக "தமிழர்களுக் குச் சுயநிர்ணய உரிமையை apš5 ”6r6rp asfu sāa பங்கம் எழுதியது இதுவெல் லாம்செ.க. அறிந்திருக்க முடி யாத விடயமாக எப்படிப் போ யிற்று? தேசிய இனப்பிரச்சனை, யாழ் குடாநாட்டின் ஆக்கிர மிப்பு நிலைகள் பற்றிய அருமை யானகவிதைகள் அலையில் வெளி யாகியிருக்கின்றன. இவை செ. க: விற்குப் புரியாத விதத்தில் அல்லது வேறு மொழியில் எழு தப்பட்டு வெளியாக வில்லை என் பது கவனிக்கப்பட வேண்டியது.
*மேகம்" சஞ்சிகையும் இப் பிரச்சினையில் பிரக்ஞைபூர்வ மாக நடந்து வருகிறது. "புதுசு அலை" உட்படப் பல அமைப்புக ளுடன் இணைந்து சாகித்திய மண்டலப் பரிசை நிராகரிக்கு மாறு "மேகம்" குழுவும் வேண்டு G3 smreîr விடுத்தது. இத்தக் கோரிக்கை தொடரியான செய் திகள் பத்திரிகைகளில் (தமிழி லும், ஆங்கிலத்திலும்) வெளி யாகின. இவற்றில் எதையா வது வாசித்திருந்தால் “மேகம் குற்றச் சாட்டிற்கு இலக்காகி யிராது;
புதுசு 20
முற்போக்குக் கூடாரதிதி லிருந்து வரும் மல்லிகையில் கூட இப்பிரச்சினைகள் பற்றி ஆசிரியர் தலையங்கங்களும், படைப்புக ளும் (உதாரணம் முருகையனின் "யாழ்நூலகம் பற்றிய கவிதை, யாழ்நகர் எரிப்பு - பீட்டர் கெனமனின் சுற்றுலா) அல்பம் ஆகியன வெளியாகியுள்ளன. செ. க. குறிப்பிடுவது போல மல்லிகை மெளனம் சாதிக்கி றதா என்பதை штит бујић இலகுவில் புரிந்து கொள்ள (tpւգամ»,
சிரித்திரன் நகைச் சுவைக் கென்றே வெளிவரும் சஞ்சிகை எனினும், மறைமுகமாக சிரித் திரனிலும் பல ஆக்கங்களினூடு இவ்வுணர்வு வெளிப்படுத்தப் பட்டுள்ளதை நன்கு உணர Փւգաւb. *
சமர் சஞ்சிகையில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கவிதைகளும் சாந்தனின் "மனி தர்கள் மனிதர்கள்’ சிறுகதை ஒன்றும் வந்தது குறிப்பிடத் தக்கது .
கூட்டிக் கழித்துப் Lunrrfž தால் பின்வரும் நியாயங் களில் பலவும் rtfaunayGar
தோன்றும். தீர்மானத்தை வாச
கரிடமே இப்போதைக்கு விடு
வோம். ஒன்று செ. க. நீண்ட காலமாக இலங்கையில் இல்ை அல்லது வீடடில் அஞ்ஞாத வா சம் (சிலவேளைதவமோ?) செய்து கொண்டிருந்ததில் இவற் றைப்பற்றி அறிவது முடியாத

சஞ்சயனின் நான்காவது பக்கம்
காரியமாகப் போயிற்று இதை loAbiparifas där பெரிதாக எடுப்பது தகுமோ? இரண்டு யாழ் சிற் றேடுகள் என்று செ. க. குறிப் 'பிடுவது மேனே நான் சொன்ன வற்றையல்ல (இவை யெல்லாம் 'சிற்றேடுகள் என யார் அங்கீக fHøs?) இவை தவிர வேறு சிற்றேடுகள் வெளி வருகின்றன. (?) இது பற்றி அறியாதவர்கள்
ச. க. விடம் விசாரிக்கவும். மூன்று மெளனம். மெல்லிய குரலில் எதிர்பைத் தெரிவிப்பது உரத்த குரலில் எதிர்ப்பைத் தெரிவிப்பது எனும் வார்த்தை
களுக்கு செ. க. விற்கு அர்த் தம் தெரியாது. யாழ்இலக்கிய சிற்றேடுகளின் உரத்த குரல்
செ. க. விற்குக் கேட்காதது
SMA CS
12 eBa2Sa ar Al añDE
F O R
:
4yQuif கொழும்பிலிருப்பதிாலா அல்லது வழமை போல (எதற் கும் செ. க. வைத்தியரைச் சந்திப்பது நல்லது). நான்கு இவ்வளவு காலமும் கும்பகர்ண னேடு கதைத்துக் கொண்டி , ருந்து விட்டுத் திடீரென விழிப் புத் தட்டிக் களத்திலிறங்கிய செ. க. இவ்வளவு காலமும் எங்கே போனப்? என்ற கேள்வி தன்னை நோக்கி எழுமுன் தன் னைக் காப்பாற்ற இப்படியொரு கவசம் தேவைப்பட்டிருக்கிறது
மூன்று தரம் சொன்னுல் பொய்யும் மெய்யாகும் என்கிற அசட்டு நம்பிக்கை போல
(இந்த நியாயங்களில் சரியான விடைகளை அறிய அடுத்த குமரன் இதழைப் படிக்குமாறு வாசகரிகளே வேண்டுகிறேன்)
Tailoring
U A F F N. A
***N (
SHIRTINGS
ஸ் மெக்ஸ் ரெயிலறிங்
w
12, usa i Gassi,
േ~- സ്ത്-പ്പൂേ പ്രേ
NYaara-aaa
SUITINGS
யாழ்ப்பாணம்,
புதுசு 21

Page 13
ஆTது
சு. வில்வரெத்தினம்
pair u, ,
நினக்காக: நெகிழும்என் நெஞ்சு நின்னினிய துணைக்காகவுந்தான் துன்பமேசூழ முகாமிட்ட துயர்வதை கூடத்துள்
நெடுந்துயருறும் விடுதலைநேசரின் நிலையெண்ணி நெகிழும்என் நெஞ்சே aumt Gormr (B) GIBnras Gymrub? யார்க் கெடுத்துரைக்கலாம்? வீதியில் கண்ணுறும் நண்பரொடு உம் துயர் பேசவும் வாயெழாது குசுகுசுக்கும் எமக்குள் உணர்வின் நசிவே உறுத்தும் பெரிதாய் நீட்டிய துவக்குகளின் நெருக்குறலில் மூட்டுகள் தேடி முடங்கும் பூச்சிகளாய் மானிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாஷிக்கிருேம். கூனிப் போன கொள்கையர் சொல்கிருர் 'மழை காலத்தில் நுளம்புகளோடு பழக்கப்படுகிறது போல படையினரோடும் பழக்கப்படுவோம்" என்று ஏதோ பெரிய பகிடி ஒன்றை உதிர்த்தவர் போல உரக்கச் சிரித்தபடி, தெரியாமல் கேட்கிறேன் நண்ப, நுளம்பின் கடியின் வலியா நுமக்கெலாம்? கொன்று போடும் கொடுமைகள் இங்கெலாம் கொசுக்கடி போல்வதொன்ரு? புகையிட்டு விரட்டிஞல் கலையுமா கொசுக்களைப்போல் இக்கொடுமைகள்?
தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும் இன்னும் இருந்தவாறே.

சிறையுளே வதைபடும் விடுதலை நேசர் நிலை கண்டு நெகிழாதார் இவர் செய்கை நெஞ்சுள் முள்ளாய் நெருடுமே.
A567 EU நினக்காக நெகிழும் என் நெஞ்சு நின்னினிய துணைக்காகவுந்தான்.
நின் துயர் நிகழ்வு என் செவியுறு ாணத்தில், நான்
துணுக்குற்றேன் 铅 தொடர்ந்து நடுக்குறலாயிற்றென் நெஞ்சம். பேரினவாத ஒடுக்குமுறை அரசின் இராட்சதக் கரம் இளைஞரில் தொடங்கி மதகுருமாரி, கலைஞர், புத்திஜீவிகள் மேலும் வீழ்ந்தாயிற்று இனி என்ன?
"பத்துத் தலைகளும் இருபது கரங்களும் திக்கெல்லாம் தேடிவரும்."
என் செய்தோம்? **வெறும் வாய்ச் சொல்லில் வீரராய் வன்துயர்களையும் வலிமை இல்லோமாய் என்புதோல் போர்த்திருந்து என் செய்தோம்?
கையில் வெறுமனே எழுதுகோல் தரித்தோம்
pfe, Li,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு நின்னினிய துணைக்காகவுந்தான்;
அந்தநள்ளிரவில், நட்சத்திரங்களும் நடுங்கிதி துயருரும் அறி நள்ளிரவில் இருளின் புதல்வரிகள் வந்து கதவைத் தட்டினர் سمم
கதவைத் திறந்த கணற்தினில் நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது " நெஞ்சில் அழுத்தவும் அவர்கள் நையப் புடைக்கையில் எலும்புகள் நறுக்கென்ற போதிலும்
પ્રકામાં 23

Page 14
நடுக்குற்றிருப்பாயோ நண்ப
அந்த நள்ளிரவின் திரட்சியில் நீயும் நின் துணையும்?
நானறிவேன் நீவிரி யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம் உடையீர் எதையும் எதிர்கொளும் ஆளுமை பெற்றீர்.
எனினும்
நடுகிகா நாட்டத்து 567 Lu,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும் விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும் குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாதது ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்
ஆதலின் நடுங்குதல் தவிர்க ஆத்ம நண்பனே.
வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய்
எனினும் இங்கு ஒதும் உண்மை உயிரிற் துணையாமே.
தடுங்குதல் வேண்டா pilenwy
சுயேச்சா வலுவின் கெட்டியால்
உடல் - மனத் தள வலி கடந்தவன் ஆகுக:
விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம் விடுதலை மூச்சை வில்ங்குகள் என் செயும்?
வீறு கொள்! வார்கடல் தாண்டிய ராமதுர தனின் ஒர்மமும் மூச்சும் உமக்குளும் எழுக!
விடுதலைப் பறவையின் தொலை நோக்கும் வீச்சும் உள்வாங்குக விற லோய்டு
புதுசு 24

அஞ்சலிகள் இரண்டு
1. பேராசிரியர் க. கைலாசபதி
எம். ஏ. நுஃமான்
நான் அறிந்தவரை பேராசிரி யர் கைலாசபதிஅளவு சர்ச்சைக் குள்ளாக்கப்பட்ட, தாக்குதலுக் குள்ளான பிறிதொரு இலக்கிய வாதி இல்லை எனலாம். அதே போல் அவரளவு போற்றப் பட்டோரும் மிகச்சிலரே. அவ ரது இலக்கிய எதிரிகள் கூட அவர்தங்களைப் பற்றி என்ன கருதுகின்ருர் என்பதை அறிய விரும்பினர். ஏராளமான எழுத் தாளர்கள் தங்கள் படைப்பு களுக்கு அங்கீகாரம் பெறுவதற் காக அவரை அணுகினர். அந்த அளவு ஒரு குறுகிய காலத்துள் தானே ஒரு ஸ்தாபனமாக அவர் வளர்ச்சியடைந்திருந்தார்.
குறிப்பாக, கடந்த கால் நூற்ருண்டு ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் பொதுவாக சம கால தமிழ் இலக்கியச் சிந்தனை வளர்ச்சியிலும் பேராசிரியர் கை லாசபதியின் பாத்திரம் மிக முக் கியமானது; அண்மைக்கால வர லாற்றிலே தமிழக எழுத்தாளர் களினதும் ஆய்வறிவாளர்களின தும் கவனத்தை ஈழத்தை நோக் கித் திருப்பிய அறிஞர்களிலே கைலாசபதியே பிரதானமான dQu rift.
கைலாசபதி இலக்கியத்தை அழகியல் நுகர்வுக்குமட்டும் உரிய ஒரு தனித்துறையாகக் கருதியவ
ரல்ல. முழு மொத்தமான சமூக இயக்கப் போக்கின் அழகியல் வெளிப்பாடாகவே அவர் இலக் கியத்தை நோக்கினர். இதன லேயே இலக்கிய ஆய்வுக்கு சமுக பண்பாட்டு வரலாற்றை ஆதார மாகக் கொள்ளும் போக்கினை யும், தமிழரின் சமூக, பண் பாட்டு வரலாற்றை விளக்கு வதற்கு இலக்கியத்தைச் சான் முகக்கொள்ளும் போக்கினையும் நாம் அவரிடம் காண்கின்ருேம் அவர் ஒரு இலக்கிய விமர்சகன்
என்பதற்கு மேலாக, - ஒர் இலக்கியச் சிந்தனையாளனக ஓர் இலக்கியப் புலமையாளனகத் திகழ்ந்தார்.
இலக்கியம்பற்றிய அவரது சமூகவியல் நோக்கே, இலக்கிய ஆய்வில் பல்துறை அணுகு முறையைப் பயன்படுத்த அவ ரைத்தூண்டியது. நமது பாரம் பரியத் தமிழறிஞர்கள் இலக்கி யத்தை ஒரு நுகர்வுச் சாதன மாக, அல்லது சமய -அறவியல் வெளிப்பாடாக, அல்லது இலக் கணக் கல்விக்குரிய ஒன்ருகவே கருதினர், நமது நவீன விமரிச கர்களுட் பலரோ இலக்கியதி தை சுய உணர்வு சார்ந்த அழ கியல் அம்சமாக மட்டுமே மதிப் பீடு செய்தனர். ஆனல் இலக்கி யம் முழுமொத்தமான மனித
புதுசு 25

Page 15
அணுவத்தினதும், உணர்வினதும் வெளிப்பாடு என்ற வகையிலே இலக்கியத்தை விளங்கிக் கொள் வதற்கும் விளக்குவதற்கும் மணி தளப்பற்றிய சகல அறிவியல் களும் பயன்படவேண்டும் என்ற நவீன கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தவர் கைலாசபதி: மொழியியல், சமூகவியல், மாணி டவியல், வரலாறு, உளவியல், பொருளியல், அரசியல் போன்ற பல்வேறு அறிவியல்களுடன் இனத்து இலக்கியத்தை நோக் கும் பல்துறை அணுகுமுறையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் களிலே கைலாசபதிக்குப் பிர தான இடம் உண்டு. மார்க்சிஸ் சார்புடையவர்களாலேயே பல் துறை அணுகுமுறை தமிழில் அறிமுகமாயிற்று. அவ்வகை யில் கைலாசபதியின் மார்க்கிய சித்தாந்தப் புலமைகள் இலக் கியச் சிந்தனையிலே புதிய ஒளி
பாய்ச்சியது என்று கூறினல் அது தவருகாது.
பேராசிரியரின், இலக்கி
யம்பற்றிய சமூகவியல் நோக்கே இலக்கியம்பற்றிய ஒப்பியல் ஆய் வுக்கும் அவரை இட்டுச் சென் றது. கைலாசபதிக்கு முன்னரி தமிழ் இலக்கியத்தை பிறமொழி இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்தவர்கள் இல்லாமல் இல்லை. தமிழ் இலக்கியத்தின் பெருமையை நிலைநிறுத்துவதே இவர்களுள் மிகப் பெரும்பா லோரின் நோக்கமாய் இருந் தது. ஆனல் புறநிலையான, விஞ் ஞான பூர்வமான ஆய்வுமுறை களைப் பயன்படுத்தி தமிழ் இலக்
புதுசு - 26
கியத்தில் ஒப்பியல் ஆய்வு மேற் கொண்ட பெருமை சிறப்பாக பேராசிரியர் கைலாசபதிக்கே உரியது. இவ்வகையிலே அவரது
Tamil Heroic Poetry, silausi) இலக்கியம் ஆகிய நூல்கள் முதன்மையானவை;
ஒருமொழி இலக்கியத்தை வேறு ஒரு மொழி இலக்கியத் துடன் ஒப்பு நோக்குவது என்பது ஒரு பண்பாட்டைப் பிறிதொரு பண்பாட்டுடன் ஒப்புநோக்குவ தாகும். இருபண்பாடுகளுக்கும் இடையிலான சமாந்தர வளர்ச் சிகளையும் வேறுபாடுகளையும் அவற்றுக்கு ஆதாரமான சமூக வரலாற்று மூல கிகளை யும் நிறுவுவது ஒப்பிய லாய்வின் அடிப்படையாகும். அவ்வகை யில் இலக்கியத்தில் ஒப்பிய லாய்வு மனித ஒருமைப்பாட் டுக்கே இட்டுச் செல்லும் ஒரு மார்க்சியவாதி என்ற வகையில் தனது ஒப்பியல் ஆய்வுகள் மூலம் மனிதனைப் புரிந்து கொள்வதற் கும் மனித ஒருமைப் பாட்டுக்கு மாக உழைத்தவர் கைாைசபதி எனலாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழரி சிந்தனை வர லாற்றிலே கைலாசபதிக்கு என் றும் ஓர் அழியாத இடம் இருக் கும் என்பதில் ஐயமில்லை; பொநி) காலப் பெருமையை நிரா கரித்து, ஒரு சமூகவிஞ்ஞானிக் குரிய நிதானத்துடன் பண்டைத் தமிழரின் சமூக வாழ்வை இலக் கியச் சான்றுகள் கொண்டு, வர லாற்று நோக்கில் ஆராய்ந்து

விளக்கியவர் அவர்: selalurgi பண்டைத் தமிழர் வாழ்வும் வழி urb. Tamil Heroic Poetry
ஆகியவை இவ்வகையில் முக்கிய
மானவை. பொற்காலக் கனவுல கில் இருந்து தமிழ் அறிஞர்களை யதார்த்தத்துக்கு இட்டுச் சென் றன அவரது ஆய்வுகள் இவ் வகையில் இயக்கவியல் தத்துவ ரோக்கு அவருக்கு வழிகாட்டி யாய் இருந்தது:
அவர் வாழ்ந்த காலத்தில் அவர்பற்றிய இரு எதிர்நிலைப் போக்குகள் நிலவின. ஒன்று அவரை முற்ருக நிராகரிப்பது. தமிழகத்தில் வெ. சாமிநாதன் போன்ருேரும் இலங்கையில் வேறு சிலரும் இப்போக்கில் இயங்கினர். மற்றது அவரை அ ப் படி யே வழிமொழியும் போக்கு இவ்விரு போக்கும்
2. தி. ஜானகிராமன்
ஜானகிராமன் காலமானுரி என்பது ஒரு வெறும் செய்தி தான் அவரது படைப்புக்கள் இன்னும் உயிருடன் உள்ளன.
A. இனியும் நெடுங்காலம் அவை
உயிர்வாழும் இயல்பின. நவீன தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள எல்லாருமே ஜானகி ராமனை விரும்பிப் படிக்கின்ற னரி. இதிலே முற்போக்கு பிற் போக்கு என்ற பேதமே இல்லை. அரசியலுக்கும் இலக்கியத்துக் கும் விவாகபந்தமே இல்லை என்று
கண்மூடித் தனமானவை என் தில் ஐயமில்லை. கைலாசபதியை வழிநடத்திய இயக்கவியல் தத் துவம் இவ்விரு போக்கையும் நிராகரித்துவிடும்; அவர்பற்றிய பூரணமான, புறநிலையான மதிப் பீடு மேற்கொள்ளப்படவேண் டும் அதற்கு முன்தேவையாக அவரது படைப்புக்கள் எல்லாம் வெளிவரவேண்டும் வரலாற் றுப் பின்னணியில் அவை ஆய்வு செய்யப்படவேண்டும். வரலாற் றின் தேவைகளுக்கும் சவால் களுக்கும் அவர் எவ்வாறு முகம் கொடுத்தார் என்பதும் ஆரா யப்படவேண்டும். அதன் அடிப் படையிலேதான் அவரது சர தனைகளும் தவறுகளும் மதிப் பிடப்படலாம். அதுவே நமது இலக்கியச் சிந்தனையின் எதிரி 56) வளர்ச்சிக்கு go-prlb
ஊட்டும்.
வாதிக்கும் சுத்த இலக்கிய வாதி கள் முதல் அரசியலுக்கு அப் பால் இலக்கியமே இல்லை என்று பிரகடனம் செய்யும் அதிதீவிர புரட்சிகர எழுத்தாளர்கள்வரை ஜானகிராமனின் எழுதி தில் மோகம் கொண்டுதான் உள்ள னரிE இந்த இலக்கியச் சித்தாந் தகிகள்பற்றிய எவ்வித பிரக் ஞையுமற்று வியாபார இலக்கி யத்துக்கு அடி மை ப் பட்டு ப் போன ஜனரஞ்சக வாசகனுக் குக்கூட ஜானகிராமன் ஒரு அன் னியமான எழுத்தாளன் அல்ல,
புதுசு 27

Page 16
இவ்வாறு பல்வேறு இலக்கிய நிலைப்பாடு உள்ளவர்களையும் பல் வேறு ரசனை மட்டத்தில் உள்ள வர்களையும் தன்வசமாக்கும் எழுத்தாற்றல் புதுமைப் பித்த னுக்குப் பிறகு ஜானகிராம னுக்கே சாத்தியமாயிற்று என்று சொன்ஞல் அது தவருகாது.
மாறும் சமூகத்திலே ஆண்
பெண் உறவில் ஏற்படும் நெரி, சலே ஜானகிராமனின் எல்லாப்
படைப்புக்களிலும் குறிப்பாக நாவல்களில்) கையாளப்படும் பிரதான விசயப் GoLur(56mrr
கும். ஆண்பெண் உறவுபற்றிய பாரம்பரிய சமூக நெறிமுறை கள் உடைந்து வருவதை அவர் தன் படைப்புக்களில் சிறப்பாக வெளிப்படுத்தினர். புதிய சமூக நிலைமைகளுக்கும் பாரம்பரிய அல்லது நிலப்பிரபுத்துவ ஒழுக்க நியமங்களுக்குமிடையே அல்ல லுறும் மனித உணர்வை அதன் சோகத்தை மிகுந்த பொறுப் புணர்வுடனும் மனிதாபிமானத்
துடனும் தன் படைப்புக்களில்
அவர் சித்திரித்தார். “சிறுவயது முதலே என்னுடைய மனதில் "கன்வென்ஷன்" என்று சொல் லப்படும் படியான கட்டுப்பாடு களை எதிர்க்கும் ஒரு மனுேபா வம் உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும் (ரெடிஷன்) கட்டுப்பாட்டையும் ஒன்று சேர்த்துக் குழப்பிக் கொள்கி முரிகள் என்று நினைக்கிறேன்: கட்டுப்பாடுகள் காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடை யன. ஆளுல்ை அவைகளுக்கு நம் முடைய அன்ருட வாழ்வில் நிரந்
புதுசு 28
தரமான ஒரு இடத்தை அளிக்க
முற்படும் போதுதான் தனிம னித சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. ஒரு சமு தாய நாகரீகத்தின் உயிர்ப்புச் சக்தியுடன்கூடிய ஜீவனனது இம் மாதிரியான கட்டுப்பாடுக ளாலே நசித்துப்போக ஏது இருக் கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மனவிகாரங்களைப்பற்றி எழுத முற்படும்போது கட்டுப் பாடுகளை அறுத்தெறிய வேண்டி யிருக்கிறது’ என்று ஜானகிரா மன் ஒரு பேட்டியிலே கூறியுள் ளார். அவரது படைப்புக்களில் இச் சிந்தனை வெளிப்பாட்டை நாம் காணலாம்
ஆயினும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் அடிப்படையில் ஒழுக்கவியல் கண்ணுேட்டத்தில் சிலர் ஜானகிராமனைத் தாக்கி யுள்ளனர். பெண்களைச் சோரம் போபவர்களாக்வும் சலனசித் தம் உள்ளவர்களாகவும் அவர் சித்தரித்துள்ளார் என்று அவர் கள் கூறுகின்றனர். இது மனித யதார்த்தத்தைக்கான மறுப் Currflaðir கூற்றெனலாம். ஒழுக்கவியல் கண்ணுேட்டத்தில் மட்டும் நின்று ஜானகிராமனே விமரிசிப்ப்து நியாயமாகாது.
ஜானகிராமன் அடிப்படை யில் ஒரு யதார்த்த நெறிக் கலைஞரே: அதேவேளே கற்பன வாதத்தின் அம்சங்களையும் நாம் அவரிடம் காண்கின்ருேம். அவ் வகையிலே யதார்த்தமும் மிகை உணர்ச்சியும் கலந்த கலவையே அவரது கல்ப்பாணி எனலாம்:

தினது படைப்புக்களில் அன்பு. நேசம், நேர்மை ஆழ்ந்த தூய கல்உணரிவு போன்ற உன்னத உணரிவுகளுக்கு அவர் அழுத்தம் கொடுக்க முனையும்போது ஒர ளவு கற்பனுவாதமும் மிகையு வரர்ச்சியும் அவருக்குத் தவிர்க்க முடியாததாய் விடுகின்றது.
அவரது இந்தப் படைப்பு நெறியிலிருந்து - அவர் எழுப்ப விரும்பும் உன்னத உணர்வுக |ளில் இருந்து அவரது மொழி நடையைப் பிரித்துப் பார்க்க முடியாது. பலர் அவரது மொழி நடைக்காகவே அவரில் மோக முற்றுள்ளதாகக் கூறுவர். அவ ரது மொழிநடை அவரது கலை யின் இன்றியமையாப் பண்பா கும். தற்கால உரைநடைக்குஉரைநடை இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் கொடுத்தவர் ஜானகிராமன். நாவல் சிறுகதைகள் மூலம் மட்டு
மன்றி, நாடகம், மொழிபெ யர்ப்பு, பிரயாண நூல்கள் போன்றவைமுலமும் அவரது எழுத்து ஆளுமை நன்கு
வெளிப்பட்டிருக்கின்றது. இத் துறைகளில் இதுவரை அவரது
சுமார் இருபத்தைந்து நூல்கள் வெளிவந்துள்ளன.
இவற்றை அவரது இலக்கியப் பனி என்று சொன்னுல் அவர்
பார்த்துக்
ஒத்துக்கொள்வதில்லை. ‘இலக்கி யப்பணிஎன்று எதைச் சொல் வது? என் ஆத்ம எதிரொலிப் பாக, நான் வாழும் வாழ்க்கை யின் ரசனையை எனக்கு எளி தாகக் கைவரும் எழுத்தின்மூலம் வெளிக் காட்டு கின்றேன். இதிலே சேவை என்பதோ பணி
என்பதோ இடமேபெறவில்லை.
என்னுடைய இன்பங்களே, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகின் றேன். சுற்றிலும் உலகம் சிறி யதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் கொண்டிருப்பதே ஆனந் தம் தா ன். அதைத் தான் நானும் பகிர்ந்து கொள் கிறேன் - எழுத்து மூலம் " என்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய இலக்கியச் சாதனைகள்பற்றி ஒருபோதும் அலட்டிக்கொள்ளாது அடக்க மாக இருந்து இன்றையத் தமிழ் இலக்கியத்தில் சிலர் எட்ட முடி யாத சில சிகரங்களைத் தொட்டு மறைந்துபோன ஜானகி ராம னின் உயிர்வாழும் படைப்புக் களில் நாம்பெற்று கொள் வதற்கு எவ்வளவோ உள்ளன:
ஒரு வயல் வெளியீடு சேரனின்
இரண்டாவது சூரிய உதயம் விலே : 5-00 ரூபா
புதுசு 29

Page 17
பாரதியின் சிரிப்பு பயத்தைத் தருகிறது!
சிாஹித்தியமண்டலப் பரிசு 95&bir ti பகிஷ்கரிக்க வேண்டு மென்ற நியாயத்தின் குரலும், எதிரான முணுமுணுப்புக்கள் சிலவும் கேட்கின்றன.
உண்மைக் கலைஞர்களும் , எழுத்தாளர்களும் ஒரு நாட் டின் மனச்சாட்சியெனக் கரு தப்படுகின்றனர். தனிமனிதன தும், சமூகத்தினதும் அவலங் களே இடர்களைத் தம் நுண்ணு ணர்வாலும், அறிவிஞலும் உணர்ந்தறிந்து வெளிப்படுத்து வதோடு அவற்றைத் தீர்க்கும் முறைகளிலும் அவர்கள் கவ எஞ் செலுத்துகின்றனர். கருத் துக் கூறலுடன் நிற்காது நடை முறைச் செயற்பாடுகளுக்கும், இது விரிந்து செல்கிறது; தியா கங்கள் நிரம்பிய வாழ்க்கை யைப் பல்வேறு நாட்டுக் கலை ஞர்களிடமும் காண்கிருேம். சக மனிதன் மீதும், சமூகத்தின் மீதுமான அக்கறையே இவர் களை இயக்கும் அடிப்படைச் சக்தியாகும்.
பாரதி, நஸ்ருல் இஸ்லாம் இக்பால் போன்றவர்கள் தம் நாட்டின் அவலங்களிலும், விடு தலையிலும் குறிப்பாக அக்கறை
புதுசு 30
é. ரவீந்திரன்
காட்டினர். ஆயினும், பொது வில் நாட்டெல்லையை மீறிய அக்கறைகளையும் இவர்களிடம் காணலாம் வியட்நாம் அநீதி கள் தொடர்ந்த வேளைகளில் பல் வேறு நாடுகளைக் சேர்ந்த எழுத் தாளர்கள், கலைஞர்கள் தம் மனச்சாட்சியின் குரலை எதிர்ப்
புக் குரலாக ஒலித்தனர். இந்த
நூற்ருண்டின் முப்பதுகளில், பிராங்கோவின் சர்வாதிகாரத் துக்கெதிரான ஸ்பெயின் நாட்டு மக்களின் கிளர்ச்சியில், வெவ் வேறு நாடுகளைப் சேர்ந்த முற போக்குக் கலைஞர்கள் பங்கேற்
துப் போராடினரி. கிறிஸ்ரோபர்
கோல்ட்வெல் போன்ற மார்க் கியக்கலை இலக்கிய விமர்சகரும், கார்ஸியா லோர்கா போன்ற கவிஞ ரும் நாடாகசிரியரும் தமது உயி ரையும் அளித்தனர். ரால் பாக்ஸ் ஏர்னஸ்ற் ஹெமிங்வே போன்ற வர்களும் இக்கிளர்ச்சியில் சேர்ந்து போராடினர்.
சக மனிதன், நாடு, சர்வ தேசியம் என்று விரிந்து அநீதி களிற்கெதிராகக் குரலெழுப்பும் கலைஞர்கள், தமது சக கல்ஞர் களிற்காகக் கிளர்ந்தெழுந்த மையும் பல நாடுகளிற் கண்

டுள்ளோம். நமக்குக் கிட்டிய றும் சமீபத்தியதுமான உதார ணம், சிறந்த மார்க்சீயக் கவிஞ மும், கல் இலக்கிய விமர்சகரு மான சச்சிதானந்தனைக் கேரள அரசு கைது செய்ததை எதிர்த்து மலையாள எழுத்தாளர்கள் கலை ஞர்கள் வீதியில் இறங்கி நடத் நிய கிளர்ச்சியாகும். சிறந்த மார்க்சீயத் தத்துவ அறிஞரும், தமிழிலக்கிய விமர்சகருமான எஸ். வி. ராஜதுரையினதும், கவி ஞர் ஜனகப்பிரியாவினதும் கைது
குறித்துச் சிறிய அளவில் தமி ழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக் கப்பட்டது. அரசியற் கைதிகளி னது மனித உரிமை மீறல்களிற் கெதிராகத் தமிழக அரசின்மீது, இந்திய உயர்நீதிமன்றத்தில் எஸ். வி. ராஜதுரை' வழக்குத் தொடர்ந்துள்ளதும், அதற்கா கத் தமிழ் எழுத்தாளர்கள் கலை ஞர்கள் பணந்திரட்டி உதவுவ தில் ஈடுபட்டுள்ளதும், முக்கிய மானதாகும்.
தனது நோக்கத்தின்மீது உலகின் கவனத்தைக் குவிப்ப தற்காக இலக்கியத்திற்கான "நோபல் பரிசினைப்" பகிஷ்கரித்த ஜின் போல் சார்த்தரின் செயல் வேறுவிதமான, ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாகும். சர்வதே சக் கலை இலக்கிய அரங்கில் அது ஓர் முக்கிய நிகழ்வாகும். கிளர்ச்சிக்குணம் நிறைந்த நேர் மைக் கலைஞஞெருவனின், மிகச் சிறந்த முன்னுதாரணமுமாகும்.
இலங்கையின் மிகச் சிறந்த திரைப்பட சிம்பனி இசை யமைப்பாளரான பிறேமசிறி
ஹேமதாச சிறந்த இசைக் கலை ஞருக்கான அரசின் பரிசினை
ஏற்க மறுத்தமையும், சமீபத் திய முக்கிய நிகழ்வாக உள்ளது. இம்மரபின் சொந்தக்காரர் களாயிருப்பதே ஈழ த் துத் தமிழ்க் கலைஞர்கள், எழுத்தா ளர்களிற்கும் பெருமையை அளிக்கக்கூடும். அநீதிகளிற் கெ திரான "எழுத்துக்கள்" நடை முறையிலேயே அவற்றின் அர்த் தங்களைப்பெற்றுக்கொள்ள முடி யும், சர்வதேசிய சமூக தனிமனி ததி துயர்களில் தெரிவிக்கும் அக்கறை சக கலைஞர்களின் மீது சுமத்தப்படும் அநீதிகளிலும் காட்டப்படவே வேண்டும்: "மனச்சாட்சியின் குரல்" என்பது சகல பரிமாணங்களிலும் நிதர் சனமாக வேண்டும்.
பாரதி எமது மிகச் சிறந்த முன்னுேடி. இவையொன்றுமில் லையாகி 'மெளனமே நடை முறையானல் "பாரதி” எம்மைப் பார்த்து
*நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி-கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி ! சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும், சிந்தை இரங்காரடி-கிளியே செம்மை மறந்தாரடீ! அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடீ ! -இனியே ஊமைச் சனங்களடி .." என்று பழித்துச் சிரிப்பான் : பாரதியின் சிரிப்பை நினைத் தால், "எனக்குப் பயமாயிருக் கிறது!
புதுசு 31

Page 18
சில புத்தகங்கள்
சிறு குறிப்புகள்
1. முளைகள்
சாந்தன்
சிறுகதைத் தொகுதி இது பன்னிரண்டு கதைகள் உள. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கதைகள் இதில் அதிகம். *முண்கள்" கதை பழைய நினைவுகளை மீட்டுகிறது, மிகவும் நல்ல கதையாக "இடையில் ஒரு இருபது வருஷம்" எனும் கதையைக் குறிப்பிடலாம். சில கதைகளில் ஒரு போலித் தனம்
தெரிகிறது. பழி, விலகிப் போகிறவன், பூகோ ளம் போன்ற கதைகள் இதற்கு
உதாரணம், "பழி. எனும் கதை குரூர மனுேபாவத்துடன் சித்தரிக்கப் பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது. ‘மனிதர்கள் மனிதர்கள்" எனும் கதையும்
2. அழியா நிழல்கள்
** முற்போக்கு இலக்கிய காரரை (சிலர் விதி விலக்காக இருக்கலாம்) இத்தொகுப்பு திருப்திப் படுத்தாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இதி லே சமூக அரசியற் பிரச்சினைகள்
பற்றிய கவிதைகள் எதுவும் இல்லை. இலக்கியம் (UPGP மொத்தமான அனுபவத்தின் Gaajoftiu frd 6Tairo தான்
நான் கருதுகின்றேன். sܘ
32
தொகுதியில் ஒரு நல்ல கதை.
'கண்டவன் நிண்டவனு" க் கெல்லாம் முன்னுரைகொடுத்த கைலாசபதி இ த நி) குக் கொடுத்த அணிந்துரை
சாந்தனை தரம் இறக்கினரா? அல்லது தன் தரத்தினை உயர்த் திக் கொண்டாரா?தேசிய இ ைப் பிரச்சினையை இத் தொகுதியில் பல கதைகள் தொட்டிருப்பது அதன் விஷேச அம்சம், சிறு கதை எனும் வடிவத்தில் அதன் முழுவீசிசோடும் கதை சொல்
கிற முக்கியமான எழுத்தாளர் களில்
சாந்தன் முதன்மை Li tir ew 6 fi என்பதற்கு ""முளைகள்?? தொகுதி ፴ወ
நல்ல உதாரணம்
எம். ஏ. நுஃமான்
ஞனும் ஒரு சாதாரண மனிதன் தான் . ... - அவனுக்கென்று
களும் பிரச்சினைகளும் உண்டு. அவை கவிதைகளில் வெளி வருவது தவிர்க்க முடியாதது . . மனித பார்வையில் இருந்து sm sðvu 19íflás முடியாது" ஆகவே கவிதையில் இருந்தும் இலக்கியத்தில் இருந்தும் பிரிக்க முடியாது; இது போன்றதுதான்

ஒரு நண்பனின், ஒரு குழந்தை யின் ஒரு தாயின் பிரிவுக்காக, மரணத்துக்காக இரங்கிக் கலங்கு வதும்; ஒரு இயற்கை வனப் பில் மனத்தை இழப்பதும் இது போன்றது. தான் . தில் இவை எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் உண்டு. முற் போக்காளர்கள் தனிப்பட்ட விஷயங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் முற்போக்கை எதிர்க்கும் சுத்த இலக்கிய வாதிகள் அரசியல் விஷயங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் அபத்தமானது. ஒரு மார்க் சீய வாதியாக இருப்பதற்கும் இத்தகைய அனுபவங்களை எழுதுவதற்கும் என்ன முரண் பாடு? இக் கவிதைகள் மாரிக் சீயக் கோட்பாட்டோடு எப்படி மோதிக்கொள்கிறது? / என்பது எனக்குப்
3. கிருஷ்ணன் தூது
"சுய பிரகடனஞ் செய் யாத - ஆனல் "கனதியானசமூகப் பார்வை ஆசிரியருக்கு இருப்பதஞலேயே இத்தகைய கதைகளை அவரால் எழுத முடிகிறது' என்கிருர் கைலாச பதி. இந்தச் சிறுகதைகளே ፴® விஞ்ஞானியின் கலைப் பார்வை என்ருே ஒரு கலை ஞனின் விஞ்ஞானப் பார்வை என் ருே -கூடச் சொல்லலாம்" என் கிருர் நீல. பத்மநாபன். "என் சொந்த அனுபவங் களாக லயித்தவை, அல்லது நான் முன் சாட்சியாக நிற்க நேர்ந்தவை இவை பற்றி மட்டுந்தான் இதுவரை என் ஞல் எழுத முடிந்திருக்கிறது" என்று சொல்லும் சாந்தன் பிறகு சொல்கிருர் , **இந்தக்
இலக்கியத்
புரிய வில் லை.
ஜென்னியைப் பற்றி தான் எழுதிய அற்புதமான காதல் கவிதைகளையெல்லாம் கார்ல் மார்க்ஸ் தீயிட்டுக் கொளுத்தி யிருப்பானே தெரியாது. அப் படி நடந்திருந்தால் எவ்வளவு p56şe - Lonrás இருந்திருக்கும். மார்க்ஸ் எ ன் ற மனிதன் பிறிதொரு பகுதியை நம்மால் அறிய முடியாமலே போயி ருக்கும். எனது அனுபவங் களேயும், உணர்வுகளையும், சிந்தனைகளேயும், நான் கவிதை களாகப் பரிவர்த்தனை செய் கின்றேன். அவ்வளவு தான். நான் ஒரு சாதரண மனிதன். எனது கவிதைகளும் சாதாரண மானவை'
(அழியா நிழல்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் எம். ஏ. நுஃமான்)
சாந்தன்
கதைகளை விடத் தனியாக வேறு எதுவும் சொல்ல எனக்
"" நீக்கல்கள் ', 'தமிழன் அடையாளம்', 'கிருஷ்ணன் தூது" என்கிற நல்ல கதைக ளும், கொஞ்சம் போலியோ வெனச் சந்தேகப்படிக் கூடிய கதை 'மனிதர்கள் மனங்கள் மானங்கள்?" '" இழப்பு ", "இன்னும் உள்ள வண்ணங்கள்" போன்றன தெரிகிறது. வேறு? இந்தக் கருத்தையும் சொல்ல
லாம். சிங்கள, தமிழ் இன பேதம், , முரண்பாடுகளின் கூர்மை என்பன சிறுகதை
களில் அழகுறச் சொல்வதிலும், அதன் கலை வடிவத்தின் வெளிப்பாட்டிலும் சாந்தன் முன்னணியில் நிற்கிருர் என் Eugith 2ław6910.
புதுசு 33

Page 19
எஸ். கே. விக்கினேஸ்வரன் -
-வேலிகள்
ஒரு கிகெரட் பத்தினுல்
நல்லாயிருக்கும் போல இருந்
55
ஆரேனுங் கண்டாலும்
என்ற மெல்லிய பயம் மன திலே தோன்றத்தான் செய்தது. அங்குமிங்கும் பார்த்துவிட்டு பொக்கற்றிலிருந்து ஐம்பது சதத்தை எடுத்து - எனக்குப் பயமில்லை என்கிறது மாதிரி டக்கென்று மேசையில் வைத்து - ஒரு பிறிஸ்டல் என்ருன், இவன் கேட்டது விளங்காமல் போகவே. புருவங்களை உயர்த்தி காசைச் கையில் எடுத்தபடி என்ன என்று கடைக்காரன் இவனைக் கேட்டபோது இன் னும் கொஞ்சம் பயம் அதிகரித் தது போல. சிகரட்டை மூட்டுவதற்காக மூலை விளக்கில் குனிந்து, சிகரட் பெட்டியின் வெட்டப்பட்ட கீலங்களில் ஒன்றை எடுத்துப் ւմն Ո) வைக்கும்போது, கையிலிருந்த கீலம் மெதுவாக நடுங்குவது இவனுக்கே வேடிக்கையாக. **j6. gór Lulu (Blm g9/lib ..? ஆரும் கண்டா லெனக் கென்ன.. ?" என்ற உணர்வு சட்டென்று தோன்றினலும், அதுவே ஒரு உறுதியற்ற உணர் வாக. இவன் சிகரட்டைப் பெருவிரலுக்கும் ஆட்காட்டி
புதுசு 34
விரலுக்கும் இடையில் பில்ட ரில் பிடித்தபடி உள்ளங் கைக்குள் மறைத்துக் கொண்டு
“ “ SaddLisp 6ör unrš ”” Luis Dm7 a
நடந்தான் . .
தூரத்தே தொடுவானின் கோட்டிற்குக் கீழே, அதன் அடியிலிருந்து மெளனமாக ஆரம்பித்துத் தவழ்ந்து வந்து அலறிக் கொண்டே கரைழி லொதுங்கும் அலைகளே இவன் அர்த்தமற்று வெறித்தபடி, ஃ.
மதிலோரமாக மறைந்து நின்று'
சிகரட்டை இழுத்து நெஞ்ல்ெ
நிரப்பி ஊதினன்,
ஆனலும், ருக
எவ்வளவு சுதந்திரமாகச் சிக ரெட் பத்தலாம்.? இஞ்சை வந்து ஒரு சிகரெட் பத்த, இவ்வளவு இப்படி ஒழிய, வேண்டியிருக்கு . " p இவன் நினைத்துச் சலித்துக் கொண்டான், Sy iš GM SGA atuair டால் ஐஞ்சுமணி
நடந்து பஸ் ஸ்ராண்ட் மட்டும் வந்து எலிபென்ற் கவுசிலை சோடாவும் குடிச்சிட்டு ஒரு சிகரெட்டும் மூட்டிக் கொண்டு முஸ்பாத்தி விடலாம். எம்
தென்று
நெஞ்சில் முற் இன்னும் நீங்கிவிடாத பயத்தின் ரே கைகள். ... " ' ub . . அம்பாறையிலை யெண் டா
Gura ஹொஸ்டலாலை வெளிக்கிட்டு

கடை தமிழ்ப்பகிடியள் விளங் காமல் ஒரு மாதிரி சிங்களச் சனம் பாக்கேக்கை எவ்வளவு சிரிப்புச் சிரிப்பாய் வரும் . .? கலியாணி சிரிச்சுச் சிரிச்சுத் திட்டும் போது, "மொக்கத்த, மொக்கத்த** என்று சிரித்தபடி விளங்காமல் கேட்கும் டெலி சியா கடை முதலாளி அவன் ஏதோ தன் கடையிலே இருக் கிற gyffr ofresist %nt i'r ufsó விசாரிக்கிறமோ எண்ட நினைப் 92) அவனுக்கோ எங் களுக்கோ சரியாகத் தெரியாத * இங்கிலீசி அல?? பேசத் தொடங்க. ஒ. . அவை தான் எவ்வளவு முசுப்பாத்தி யான விசயங்கள். .
-நினைவு ஓட்டத்தில் சட் டென்று ஒரு தடை. பிள்ளை unu Triř கோவில் மணியம் வெட்டுப்பட்ட நினைவு மனதிலே தோன்றி அழுத்தியது. இப்பிடி யெல்லாம் நாங்கள் செய்த அணியாயங்களுக்காகத் தான் அவங்கள் அப்பிடிச் செய்திருப் பாங்களோ என்று தோன்றி யது. சீ. நாங்கள் என்ன செய்தனுங்கள். சும்மா முசுப் பாத்திக்குத்தானே. <器@... இது. என்ன மாதிரி ஒவ் வொரு வெள்ளியும் வந்து தேங்காயுடைச்சுப் பக்தி G3gurr 6eol - கும்பிட்டிட்டுப் போவாங்கள். கல்யாணி அப்பவே சொன்னவன் தானே, . இவங்கள் இப்பிடிக் கும்பிடு முங்கள். சண்டை வந்தா ைெல்லே தெரியும். என்று: கடைசியாகப் arasu u ar fî கோவில் தேரைக்கூட.
பஸ் ர் ரண்டிலிருந்து ஹாடி விடுதிக்குப் போக óf了G குடாமல் 'ஸ்கொல்" பயணம் செய்வதும் . ஆமிஜிப்போ, ட்றக்கோ வந்தால் சொந்த வாகனம் போல் கைகாட்டி மறித்து லிப்ட் வாங்கி, இறங் கும்போது * (8urt Lochg 3'' சொல்ல அவங்கள் "கமக்னப் மச்சாங்' என்று சொல்வதைக் கேட்டு ரசிப்பதும்.
*ւն...... எங்கடை நல்ல காலம். பிரச்சினைக்கு முன்னம் வந்து சேர்ந்திட்டம். வந்த ஆமியளும் ரவுண் றவுடியளும் முதல் ஹாடிக்குத்தான் போன வங்களாம். அடிக்க வெண்டு
போ ஸ்ரொப்பீசிலை வேலை செய்து பிரச்சினைக்கை தப்பி வந்த சிவா அண்னை சொன்னர், . எவ்வளவு முசுப்பாத்தியா சிரிச்சுச் சிரிச்சு றக்கிலே ஏற் றின இந்த ஆமியள் தானே முன்னுக்கு நிண்டு அடிச்சவங் களாம்.
எங்கடை Sucretrab சோமசிறியாக்களும் அடிச்சிருப் பாங்களோ..? என்னண்டு தெரியும் .? கூடப்படிக்கிற வங்கள் அடியாங்கள் . ஆனல் ஆரும் அடிக்க வந்தால் பேசா மல் தான் இருப்பங்கள். இல் லாட்டி அவங்களுக்கும் கரைச் சல் தானே. ஆளுனல் அந்த அன்ராசபுரத்து தருமசேன வாக்களை எப்பிடி நம்பிறது.? அவன் தானே அப்ப வே
எங்கடை "டோம்" கதவிலை தமிழீழம்' எண்டு எழுதி னவன். லேபிறரி எரிச்சதை
w
புதுசு 35

Page 20
சுவாரசியமாகக் கேட்டவ னல்லோ அவன் . çTaörürm அதை எரிச்சியள் எண்டு.
அவனிட்டைத் தானே "கெளத கொட்டியா? புத்தகமும் கிடந் தது . ம். கலியாணி சொல் லிற மாதிரி இவங்கள் 77இலை நல்லா அடிச்சிருப்பங்கள் .
தொடுவானின் அடியில் இருந்து கரும்புள்ளியாக ஏதோ ஒன்று தோன்றுவதும் மறைவதுமாக வேடிக்கை காட்டிக் கொண்டிரூந்தது. தூரத்தே ஹாபர் கட்டுவதற் கான வேலைகள் நடப்பது-கல்லேற்றிக் கொண்டு போக்கிளிப்புகள் போவது எல்லாம் மங்கலாகத் தெரிந் தது; பக்டரித் தூசின் பரந்த வியாபிப்பினூடாக ஆட்கள் நடமாடுவதுகூட சாதவாகத் தெரிந்தது. வடமேற்கு மூலை யின் கீழிருந்து-நாலைந்து ஏதோ பெயர் தெரியாத பறவைகள் போர் விமானங்களாக நீந்தின.
இவன் எரிந்து முடிந்து விட்ட சிகரெட்டை வீசிவிட்டு
• நான் சிகரட் и јд. வர ගර්‍ය්)ඩීෆා .. சும்மா கடலைப் பார்க்கவெல்லோ வந்தனன்" தோரணையில இன்னும் நன்ற கச் சுவரில் சாய்ந்து கொண்டே சுவரை வெறித்துக் கொண் டிருந்தான், நேரம் ஐந்துக்கு மேலாகி விட்டது. சில்றன் tuntä றேடியோவிலிருந்து இவனுக்குப் பிடிக்காத பாடல் ஒன்று அலறலாக ஒலித்துக் கொண்டிருந்தது. பொழுதின் ஜாலங்கள் தொடு
புதுசு 36
துரிதமாக
வைத்திருப்பார்கள்.
"வீட்டிற்குப்
மங்கும்
வானிற்கு மேலாக மெதுவாக் தெரிய ஆரம்பித்தன.
இவன் பொலிஸ்டிேசன் பக் கமாகத் திரும்பிப் பார்த்தான்
குவாபி,
பொலிஸ்டேசன் டஸ் கிணற்றடியில் இரண்டு பொலிஸ்காரர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். இவ
னுக்குத் தான் படித்த கால நினைவுகள் மனதில் எழுந்தன. அப்பெல்லாம் சந்தி மூலைக் கடையண்னே பீடி - சாமி
-- CBu'n ô%) யாக்களின் ரை மரிமக்
கதைப் புத்தகங்கள் எழுவத் தைஞ்சு சதத்துக்கு அழகான படங்களுடன் தொங்கும். கீழே இருக்கும் கண்ணுடித் தட்டிலே எம்ஜியார் சிவாஜி ஆக்க ளின்ரை படங்களை சின்னச் சின்னப் போட்டோக்களாக,
பள்ளிக் கூடம் விட்டவுடன் இவன் சந்திக்கு வந்துவிடுவான். இல்லாவிட்டால் இந்த நடேஸ் வராக் கிறவுட்டையெல்லாம் ஏற்றிக்கொண்டு வரும் பஸ், அமெரிக்கன் மிஷனுக்கு முன் னல் நிற்காது நேரத்துக்கு போகேலாது. அப்பெல்லாம், இந்தப் போட் டோக்களைப் பாாத்து இது எம்ஜியார், இது சிவாஜி என்று நண்பர்களுடன் இவன் வெற். பிடிப்பான். அந்தக் கடைக்கு இங்காலுள்ள தந்திப் போஸ்ட் டடியில் ஒரு பீடா வெத்திலைக் காரன் இருப்பான். வட்ட
மாகச் சுற்றி நின்று கொண்டு.

அவனது கொச்சைப் பாட்டு களையெல்லாம் கேட்பதில்தான் எல்வளவு சந்தோசம் .?
இப்போது இன்னும் இரண்டு பொலிஸ்காரரிகள் குளிக்க வநீது கொண்டிருந்தார்கள். முதல் வந்தவர்கள் இன்னும் குளித்து மூடியவில்லை. வந்து கொண்டிருந்தவரிகளில் துவா யைக் கழுத்தில் மாலையாகப் போட்டிருந்தவன் , (3éF fruJ பெட்டியைக் குலுக்கியபடி ஏதோ சொல்விச் Gfä5, இவர்களில் சவர்க்காரம் போட் டுக் கொண்டிருந்தவன் வெடிச் ஒரிப்பாய்ச் சிரிப்பது மெல்லிய தாய்க் கேட்டது.
முன்பெல்லாம் இந்த பாங் கிடக்கிறதுக்குப் பக்கத்திலை தான் பஸ்ஹோல்ட் கீரிமலைக் குப் போருக்கள் அதிலை நிண்டு தான் ஏறிறது. இப்பெல்லோ Lu Givrinter L. வந்திட்டுது. ஹோல்ட்டிலை பெட்டையள் நிற்கிற நேரமாப் பார்த்து இந்தப் பொலிசுக்காறங்கள் குளிக்க வருவாங்கள். அசிங்க Lorrasğf QBasFnruaLqʻi GB nr * G9 பல்லையும் காட்டுவாங்கள் "எங்களுக்கு முந்திப் படிப்பிச்ச மாலினி மிஸ் இந்த அரி யண்டத்துக்காக - இவ பிறகு ந டே ஸ் வ ரா விலை படிப்பிக் கேக்கை - ராஜநாயகித் தியேட் Lurgalãs) fisis G 6 769 இதைான் கீரிமலைக்குப் போறவ
畿
கடற்கரை ஒரமாகப் பொலிஸ்ரேசனுக்குப் பின்னல்
வளர்ந்திருந்த தென்னகளுக் குக் கீழ் இரண்டு பொலிஸ்
காரர்கள் சப்பாத்துடன் நடந்து வந்தார்கள் வெறும் வெனியனும் காற்சட்டையு மாக நடந்து வந்து கடற்
கரையைப் பார்த்தபடி தென்னை களில் சாய்ந்தபடி நின்று கொண்டு பேசத் தொடங்கி ஞரிகள் . போன கிழமை முழுவதும் இந்தத் தென்ன மரங்களுக்குக் கீழ் ஆமிக்காற பொலிஸ் காறருக்கு "சூட்டிங்" பழக்கினவங்களாம். . e. §) és
ஒரே வெடிச்சத்தம் என்று அப்பு (ଇଥf (Tର୍ଦter ஞாபகம் வநீதது. .
இவன் நின்ற பக்கமாகப் பார்த்தபடி நின்ற பொலில் காரன் பேசும்போது வாயைக் கோணிக் கோணிக் கதைப் பதையும் கையை அசைத்து அசைத்து சைகை காட்டிப் பேசுவதையும் அவர்கள் பேசு வது கேட்காததால் ஒரு ரசனை யுணர்வுடன் இவன் கவனித் தான் . .
நேரம் ஐந்தரையாகி விட் டது. றேடியோவில் நீங்கள் கேட்டவை ஆரம்பமாகி விட் டது. மூன்று நாலு சிறுவர்கள் "சறுக்கீஸ்" விளையாடும் போது போட்ட சத்தம் அதை மீறி இனிமையாக ஒலித்தது . : "இனி நிண்டால் கரைச்சல். அப்பு ஆறு மணி வேலை முடிஞ்சு வந்தாலும்." C
g30au 6ŵr u6î) 6ïopr meirfâ Rušas மாக வந்தான் இன்னும் ஒரு
புதுசு 37

Page 21
சிகரட் பத்தினல் நல்லாயிருக் கும் போலத்தான் இருந்தது: ஒ இனி நிண்டால் கரைச்சல் . போவம்." என்று யோசித்த படி நின்ற மினிபஸ்சுகளுக் கருகில் போய் விசாரித்தான். எல்லாமே 769 றுாட் பஸ்கள். ஒன்றுகூட 764 இல்ல ம் . இனி எத்தினை மணிக்கு வரப் போகுதோ..? என்ற நினைப் புடன் மங்கிப் போய்விட்ட அந்த மாலைப் பொழுதின் ஒளி பில் கீரிமலைப்பக்கமாக ஏதா வது வருசிறதா என்று நோட் டம் விட்டான்.
சுப் படலங்களினூடாக ஒன்று. ಣ। Lálaoil பஸ் தான் வருகிறது. இவன்
மினிபஸ் நிற்பாட்டுமிடத்தில்
5 aurrrrris p6TO?6ồTE
பஸ் வந்து திரும்பி நின்
றது எல்லோருடனும் சேர்ந்து
இவனும் ஓடினன். எல் லோரும் இறங்குங்கோ. இவ் வளவுந்தான். காங்கேசன் துறை மட்டுந்தான்' .
நாலைந்து பேர் இறங்கினர்கள். சிலர் முணுமுணுத்துக் கொண்டு போஞர்கள் இன்னும் சிலர் இறங்கவில்லை.
போகேல்லையெண்டால் பிற கென்ன. . . . . . ۶ இறங்காமல் இருந்தவர்களில் இரண்டொருத்தர் இறங்கிஞர்
sî
இவன் வேறு ஒரு பஸ் வராதா என்று பார்த்தான். ““ህb ......... சீ. ரி. பி. வஸ்செண்டா லும் வருந்தானே "
புதுசு 38
இறங்குங்கோவன்
கொஞ்சநேரம் வஸ்சுக்குள் 7 ஏதோ கசமுசாக்கள். கொண் டசீடரும் றை வரும் இறங்கி நின்று ஏதோ கதைத்தார்கள். அடிக்கடி அவர்கள் வாயில் கெட்ட வார்த்தைகள் வந்து போனது மட்டும் இவனுக்குக் கேட்டது
கொஞ்சநேரழ் pflair gy சலித்துப்போய், 'அந்த வஸ் ராண்டுத் திண்ணையில் போயி ருப்பம்" என்று திண்ணைப் பக்கமாக இவன் நடக்க நினைத்தபோது கொண்டக்டர்
பெடியன் கத்திஞன்.
““ seg • • • • • • வாருங்கோ. வசா விளான் மட்டும் போருக்கள்". இவன் திரும்பி ஓடிப்போய் ஏறி இருந்தான்.
அந்த பவிசைவிட்டு இறங்காமல் இருந்தவர்கள் முகத்தில் ஒரு பெருமிதச் சிரிப்பு. இன்னும் கொண்டக்டரும் றை வரும் இறங்காத அவர்களேயா யிருக்க வேண்டும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்க ளும் இதைப்பற்றி அக்கறைப் படாதவரிகளாக. சிரிதிதுக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு. இவன் பல் ஓட்டத்துடன், பழைய நினைவுகளில் ஒன்றிவிட் டான்.
ஹாபர், றெயில்வேஸ்டே , சன், பழைய போஸ்ட் ஒப்பீஸ் கட்டிடம் கப்பலில்வரும் அரிசி மூடைகள் இறக்கப்படும்போது கொட்டுண்டு ஒதுங்கும் அரிசி களை வாரிவந்து அரித்து எடுக்

பெண்கள் ஒதுங்கியிருக்கும் அந்த றெஸ்டகவுஸ் முன் சிறு வெளி,. றெயில்வே ஷெட் " அமெரிக்கன் மிஷன் முன்னுல் பஸ்சிற்கு நிற்பவர்களுக்கு வசதியாகப் போடப்பட்டு இருக் கும் தண்டவாளம்: முன்பு போலவே இப்போதும் அதிலே இரண் டொரு சிறுவர்கள் இருந்து புளியம் இலை கொறிக் கும் காட்சி. கந்தம் மான் வாட்சர் தாண்டித் தாண்டி தண்ணி அள்ளப்போகும் மடம், ஊறணி வேரக்கோயில் • எல் லாம் இவன் மனதுள் புதிதாக பழைய நினைவுகளைக் விட அதிலேயே லயித்துப் Gurr யிருந்தான் இவன், பஸ் மயிலிட் டியை நெருங்கிக் கொண்டிருந் தது'
என்னடாப்பா. பெரிய இளவாய்ப் போச்சு - இவங் களிட்டை என்னண்டு காசை
வாங்கிறது" என்ற முணுமுணுப் போடு உள்ளே நுழைந்து இவனி டம் கொண்டக்டர் காசு கேட்ட போது இவனுக்கு ஒன்றும் புரி யாதது மட்டுமல்ல Griffj F đã0 கூட எழுந்தது
இவன் மீண்டும் கண்ணுடியூடாக வெளியே பார்வையை ஒடவிட் டான் . " சல்லி. சல்லி. நைன் றுப்பீஸ். ஆறுபேரு க்கும் சல்லி. சல்லி , ஹி. ஹிய கா9 இல்லே. நாளேக்கு .. சட்டென்று இவனுக்கு எதுவோ
உறைத்ததுபோல. திரும்பிப்
பார்த்தான். கொண்ட க் டர் அவர்களிடம் காசுவாங்க மல் συπιφ, η கொண்டிருந்தான்
கிளறி
ஐயா. ஏன் எங்கடை வயித் திலை அடிக்கிறியள்." நாங்கள் இந்த எரியிற டீசலுக்கு முத வாளிக்கு கணக்குக் as stillவேண்டாமோ ' 'டீசல்* டீசல். எங்களுக்கு .ெ T. B. யில பாஸ் இருக்குத் தெரியு மோ? மற்ற பஸ் காறங்கள் எகி களிட்டை காசு கேட்கிறேல்லை. தெரியுமா? கொண்டக்டருக்கு அவர்களின் பாசை விளங்க வில்லை. ஆனலும் C.T. B. պմ, பாஸ் என்ற சொல்லும் garries யிருக்க வேண்டும். அவன் சொன்னுன் அதுதானே. நீங் கள் C, T. B. பஸ்சில் GB umru 59(5dji
கலாம்தானே . ஏன் இதிலை வந்து எங்களுக்கு சுஸ்ரத்தைக் குடுக்கிறியள் சாகவுண்ேமன் ற்
பஸ்சிலைதானே பாவிற்."
ஏய் . நீ என்ன . உனக்கு வாய்கூடிப் போச்சு. Grils 60கவுண்மேன்ற் தான் இது. நாங்க நினைச்சால் என்னவும் செய்வம். உன்னை பல் ஒ4-7 மல் பண்ணவும் எங்களுக்கு முடியும்.'
கொண்டக்டரி மெளன மாக நிற்கிருன். அந்த Sò யூனிபோம் ஆமிக்காரர்கள் இன்னும் ஒரிக்கிருரிகள் . அவ னுக்கு சிங்களம் விளங்கவில்லை
w ஆனல் r is 8
-இவனுக்குத் தலைவரை ஏதோ தீச்சுவாலை பற்றி எரிந்தது போல. ஒரு கரீனகரே மான உணர்வு. பஸ் ஜன்னல் இறுகப் பற்றிக் கொண்டே
Ll§lቻ ~ 39

Page 22
கொண்டக்டரையும் அவரி asakruh பார்த்தான். . . கொண்டக்டர் என்ன நினைத் திருப்பானே. see) ... ... மெளனமாகவே
Cup fiv... . . .
*எட இழவே. இந்தச்
சிங்களம் எனக்கும் விளங்கி
யிருக்க வேண்டாமே..??
-இவன் மணம் எண்ணிக்
பஸ் பலாலிச் சந்தியால் திரும்பி ஓடியது. மனதிலே ஏதோ பாரமாக - மிகமிக
விணுக்குகிருேம்."
அவன் நின்
STMT M MMLL LMLSSLSLSSL L LSSLL LSSLLL SLSLSSLL LSLSLS * 417474/7A2 7M7 praraspragara
காலம் பெறுமதியானது " வீணே கழியும் ஒரு நிமிடத்தையேனும் மீட்டு உபயோகிக்க முடியாது. எனினும் இதையறிந்த பின்னும் எவ்வளவு
நொடிப்பொழுதில் உங்கள் ஆடைகளின் அழுக்கை அகற்றி பளிச்சிடும் வெண்மையைப் பெறுவதற்குப் பாவியுங்கள்
சுப்ப மில்க் வைற் சோப் * இது ஓர் மில்க்வைற் தயாரிப்பு
ஒரு கட்டி விலை ரூபா 450 மட்டுமே O மேலுறைகளுக்கு 1. அப்பியாசக் கொப்பி இனும்
Unions தாங்கமுடியாததாக
எட்டிப்பார்த்தான் . ஐயர் வீட்டடி 'அண்ணை இறக்கம்"
இவன் இறங்கி நடந்தான், வேலியருகில் படுத்திருந்த முகத்தார் வீட்டுப் பெட்டை நாய் உறுமிக் கொண்டு எழுந்து வந்தது.
எட் டி ஒரு உதை கொடுத்துவிட்டு அது வில். வில் என்று ஒலமிடுவதைக் கவ னியாமல் நடந்தான் இவன் -
நேரத்தை - மகாத்மா காந்தி
※
gY
Z XX
al
ര
quip
//A
au-P
a gr.
47 as
4.
4. a
17
.ബ
41a.
புதுசு 40.

' GBu umr. Gr. ğF.
மூன்று தமிழக எழுத்தாளர்களும்
* முற்போக்கும்’ (பாவம்) பாரதியும்!
தமிழகத்திலிருந்து காலத் துக்கு காலம் பல்வேறு இலக் கியகாரர் ஈழத்திற்கு விஜயம் செய்வது வழமையானதுதான். இம்முறையும் மார்ச் மாதத்தின் பிற்கூறுகளில் இலங்கை முற் போக்கு எழுதிதாளர் சங்கம் எடுத்த பாரதி நூற்ருண்டு(த் திரு) விழாவின் மூன்றம் கட்டத் தின் இரண்டாவது உபகட்டத்தின் (ஆ) பிரிவின், முதல் பகுதியை பூர்த்தி செய்யும்முகமாக ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் ராம கிருஷ்ணன், சிதம்பர ரகுநாதன் மூன்று பேரும் வந்திருந்தனர். இவர்களுடைய இலங்கை விஜ யத்தை இ. மு. எ. ச. மொத்த மாகவே "குத்தகை" எடுத்திருந் தது எவ்வகையான இயக்க நடவடிக்கைகளும் க,ை கலா சார இயக்கத்திறனும் அற்று, உறைந்துபோயிருக்கும் இ. மு. தி டீசி திடீரென விழாக்களும், அறிக்க்ைகளும் என்று வேஷகிகள் கட்டுவது அவர்களது இயல்பான அம்ச மாகும்
எண்ணற்ற sk Ges &D i போராளிகளையும், விமரிசகர் நித்தியானந்தன், கலைஞர் நிர் மலா மதகுருமார், மருதிது
வெட்கம் Tகெட்ட இவர்களையும் ஈழத்துத் தமிழ்
வரி, பல்கலைக்கழக மாணவர் கள், பாடசாலை மாணவர்கள் இன்னும் பலரையும் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதிவிசாரனையின்றியும், சித்திரவதை செய்தும் வருகிற ஒடுக்குமுறை அரசின் - ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயகர், மற்றும் ஐக்கியதேசியக்கட்சி of Typasffs7 pairps Alp. பாரதி நூற்ருண்டு விழா நடாத் ” தினர்கள்.
தமிழ் மக்களின் இன்றைய சூழலில் ஐ.தே. க Sünf பீடத்தை விழாவுக்கு அழைப் பதும், அவர்களோடு தங்களே இனங் காட்டுவதும் எவ்வளவு விஷயம்!
எழுத்தாளர்கள் என்று சொல்ல நேரிடுவதே எவ்வளவு துயரி தருகிறது?
இப் பின்னணியை அறியா மல் இங்குவந்த மூன்று தமிழக எழுத்தாளர்களுக்கும் стišta. ளுடைய அனுதாபங்கள்-இவர் கள் கலந்துக்ொண்ட இலக்கியச் சந்திப்பு ஒன்று கொழும்பில்
இடம்பெற்றபோது, தமிழக எழுத்தாளர்களுக்கு ସ୍ଥିତ ଓp. யோ. எ. ச போலித்தன்மை
புதுசு 4

Page 23
பற்றியும். தமிழ் மக்களின் விடு தலைப் போராட்டத்தைப் பற் றிய அவர்களது துரோகத்தன மான நிட்ைபாட்டையும், பயங் கர வாதத் தடைச் சட்டம் , சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராகரிப்பது தொடர்பான மெளனநி ைபற்றியும் ஒரு எழுத்தாளர் கருத்துச் சொன்ன போது அவருடைய பேச்சைதி தடுக்கவே இந்த முற்போக் குகள் முயன்ருர்கள்.
யாழ்ப்பாணத்திலும் ஒரு இலக்கியச் சந்திப்புக்கு ஏற்பா டாகியிருந்தது. 4-30 மணிக்கு ஆரம்பமான இச் சந்திப்பின் துவக்கத்திலேயே டொமினிக் ஜீவா அவர்கள் தமிழக எழுத் தாளர்கள் கொழும்பு செல்ல வேண்டியிருப்பதால் 6-00 மணிக்கு கலந்துரையாடை முடிக்க வேண்டும் என அறி வித்தார். இக்கலந்துரையாடல் பற்றிப் பகிரங்க அழைப்புக் கொடுக்கப்பட்டிருந்த தால்
மு. போ. எ. ச. தைச் சாராத a
இலக்கிய நண்பர்களும் வந் திருந்தனர். அவர்கள் இக் குறுகிய நேரம் பிரயோசன மாக அமையும் எனளதிர்பார்த் தனர். வழமை டொமினிக் ஜீவா கோமாளித் தனமாக இலங்கை - இந்தியப் புத்தகப்பரிமாற்றம் பற்றி பேசி நேரத்தை வீணடித்தபோது ஒரு நண்பர் எழுந்து நேரத்தைப் பயனுள்ள வகையில் பாவிக்கும் படி கேட்டுக் கொண்டு சில கருத்துக்கனை முன்வைத்தார்
புதுசு 42
போலவே,
2
தமிழகத்திலிருந்து வரும் இலக்கிய காரருக்கு இங் குள்ள உண்மைநிலையை அறியத்தராது. இங்குள்ள பல்வேறு இலக்கியப் போக் குகளைக் காட்டாது, தாங் கள் மட்டுமே இங்கு, ஏக
போக எழுத்தாளர்கள் எனக் காட்டி, ஊர்களையும் காட்டி அனுப்புவதையே
இக்கூட்டம் வழமையாகசி செய்கிறது
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது ஆரம்பகால கட்டங்களில் தேசியகலை இலக்கிய விழிப்புணர்விற்கு கணிசமான பங்களிப்பைசி செய்தது. எனினும் காலப் போக்கில் இலங்கைக்கொம் யூனிஸ்ட்கட்சியின் சந்தர்ப் பவிவாதப் போக்கிற்கு ஏற்ப தானும் சந்தர்ப்பவாத நடை முறைகளை ஏற்றுக் கொண் டது (பதவியுயர்வுகள், சலு கைகள் பெறல், கோட்டா பெறல், . . இப்படி)
தமிழ் தி தேசிய இனப்பிரச் சனை தொடர்பாக அரசியல் ரீதியாவும், இலக்கிய ரீதி யாகவும் அக்கறை செலுதி தாமல் விட்டது. ம்ாருக, இக் கட்டத்தில் சிறுசஞ் சிகைகளான புதுசு, அலை, சமர் போன்றன (இவற் றுடைய இலக்கியப் பார் வையில் வேறுபா டி டு ப்
பினும்) இப் பிரச்சனை குறித்து கூடியகவனம் செலுத்தின,

4. பயங்கரவாதத் தடைச்சட் டம், விமர்சகர், எழுதி தாளர், நாடகக் கலைஞர் கைது சம்பந்தமாக எது விதமான எதிரிவினையும் காட்டாமை. இந்நண்பர் இவ்வாறு கருத் துத் தெரிவிக்கையில் '(ups) போக்குகள் பலதுள்ளி எழுந்து சாந்தன், யோகநாதன் ஆகி யோர் எழுதியதாகவும், யாழ்ப் பாணம் எரியுண்டபோது டொமி னிக் ஜீவா யாழ்நகரி எரியுண்ட (பீற்றர் கெனமனின்) படத்தை மல்லிகையில் போட்டதாகவும் முழங்கினர்கள். இவர்கள் குறிப் பிட்ட எழுத்தாளர்களின், குறிப் பாக செ. யோகநாதனின் எழுதி துக்கள் பற்றி, அவர்களதும் அவர்களைச் சார்ந்தவர்களதும் சமூக விரோதத்தன்மைபற்றி "புதுசு" விரிவாகவும், தனியாக வும் வரும் இதழ்களில் வெளி யிடும் யோசனை உண்டு, விழிப் புள்ள எந்தவொரு இலக்கிய ஆர்வலனுக்கும் நண்பருடைய கருத்துக்கள் LH ğ5I 60) LAD uLu nT as இராது.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட பேராசிரியர் ராம கிருஷ்ணன், ஏன் மு. போ. arv. F. prif Lo Gav mt-pi? Að g) u Gâr கைதுபற்றி மெளனமாயிருநி தது எனக்கேட்டு, தமிழகத்தில் நக்ஸ்லைட்டுக்கள் பலர் கைது செய்யப்பட்டபோதே தாங்கள் எதிர்ப்பினைக் காட்டியதாகவும் குறிப்பிட்டபோது எல்லோர் முகத்திலும் அசடு வழிந்தது;
இந்தச் சந்திப்பின்போதும் முக்கியமான பல முற்போக்கு எழுத்தாளர்கள், விமர்சகர்கள் உதாசீனம் செய்யப்பட்டதை
பும் உணர முடிந்தது.
சிதம்பர ரகுநாதன், ராஜம் கிருஷணன், ராமகிருஷ்ணன் மூவரும் ஆய்வுரீதியான பயன் மிக்க கருத்தரங்குகள் எதிலும் கலந்துகொள்ள (plg. Lurr LDGiv போனது அவர்களினதும் துரி திர்ஷ்டம். இங்கும் அங்குமா முற்போக்கு எழுத்தாளர் சங் . கம் ஒழுங்குபண்ணிய "புராண படனங்களில் கதாப்பிரசங்கம் நிசழ்த்தவே அவர்களது நேரம் சரியாகப் போயிற்று; எனினும் ராஜம் கிருஷ்ணன், யாழ்ப் பாண பெண்கள் ஆய்வு வட்டதி தில் முக்கியமான கருத்தரங் கொன்றில் கலந்துகொண்டார் என்று தெரிகின்றது. ரகுநாதன் யாழ்பல்கலைக்சழகத்தில் "பாரதி ஆய்வுகள் பற்றி மட்டும் கொஞ்ச உருப்படியான கருத் துத் தெரிவித்தார். மற்றும்படி இமயமலையில் ஏறிநின்று பார்த் தான் பாரதி என்ன தெரிந் தது - ரஷ்யாவில் புரட்சி! உடனேபாடுகின்ருர் . ஆஹரி என் றெழு நித துபார் யுகப் புரட்சி.) என்று வழவழாப் பிரசங்கம். இவர்கள் மூவரிலும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் மட்டுமே தமிழ்த்தேசிய இனப் பிரச்சனை பற்றிய தெளிவும், புரிந்து கொள்ளலும் உடையவ ராக இருந்தார் என்பது அவர பேச்சுக்களில் இருந்து தெ தது.
ஈழத்துக்கு வரும் தமிழக இலக்கிய காரர்கள் இங்குள்ள அரசியல், இலக்கிய நிலைமைகளே ஒரளவாவது பரவலாக அறிய முடியாமல் திரும்புவது அவர் களுக்கும் நல்லதல்ல, எங்களுக் கும் தான் நல்லதல்ல என்ற அக்கறையிலேயே இதை எழுது கின்ருேம். W
Чgiәї 43

Page 24
காந்தியத்தின்மேல் ஒடுக்கு முறை அரசின் கரங்கள்:
எந்த ஒரு தேசிய இனத் திற்கும் குறித்த நிலப்பரப்பு
அமைய முடியாது போகிற போது, அத் தேசிய இனம்  ேத சமா க உருவாகுவதும் தேசிய விடுதலைப் போராட்
டத்தை வெற்றிகரமாகச் சாத் தியமாக்குவதிலும் மிகுந்த சிக் கல்கள் இருக்கும். அமெரிக்கா வில் நீக்கிரோ தேசிய இனம் இவ்வாறு தான் துண்டாடப் பட்டு போன அவலத்தை வர லாறு எமக்குத் தெரிவிக்கிறது.
தமிழ் தேசிய இனத்திற் கென இலங்கையில் இருந்து வருகிற பாரம்பரிய நிலப்பரப் பைத் துண்டாடவும், சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ்த் தேசிய இன ஒருமையைச் கிதைக்கவும் நீண்ட காலத்துக்கு முன்பே நுனி எடுத்துக் கொடுத்த பெருமை டி. எஸ், செனணுயக்
காவைச் சாரும். அவர் வழி
யில் எல்லா அரசாங்கங்களும் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழ்ப் பிரதேசங்களை அபகரிப் பதில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. திருகோணமலை யிலிருந்து 20 மைல்களுக்கு அப் பால் திருகோணமலை - அநுரத புரம் வீதியில் உள்ள பாரதிபுரம் கிராமத்தில் கடந்தமாதம் 14ம்
புதுசு 44
தேதி தமிழ் மக்களின் ப்தினறு வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டன. பன்குளம் உதவி அர சாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த ஐந்து சிங்கள அரசாங்க ஊழி யர்களும் ஒரு கிராமசேவகரும் இத்தீயிடலை நிகழ்த்தியதோடு அல்லாமல் அங்கு குடியேறி யிருந்த அனைத்துத் தமிழ்க் குடும் பங்களையும் இடத்தை விட்டு வெளியேறுமாறு பயமுறுத்தல் செய்துள்ளனர். பாரதி புரம் கிராமத்தில், 1977, 1981 இனக் கலவரங்களின்போது தென்னி லங்கையிலிருந்து வீடு, வாசல் அனைத்துமிழந்துவந்த மலையக மக்களே குடியேற்றப்பட்டிருந் தனர். இவர்களை இங்கு குடி யேற்றுவதற்கு காந்தீயம் சமூக
சேவை நிறுவனம் பொறுப்பா
யிருந்தது. கலவரங்களின் போ தெல்லாம் "அகதிகளாக தெற் கிலிருந்து வருபவர்களை தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றுவ தில் தன்னை முற்ருக ஈடுபடுத்தி
கொண்டது காந்தீயம் காலம்
துக்குக்காலம் வவுனியா, திரு கோணமலை, மட்ட க் களப்பு போன்ற இடங்களில் அரச படை கள் காந்தியத்திற்கும், குடியே றியுள்ள மக்களுக்கும் இடரி தந்து வருகிறது. இம்மக்கள் குடி யேற்றங்கள் அனைத்தும் தமிழ்

ஈழத்தின் எல்லைபபிரதேசங்கள் என்று சொல்லப்படத்தக்க இடங்களிலேயே ஏற்பட்டிருப் பதால் அரசாங்கம் மறைமுக மாகவும் நேரடியாகவும் இவர் கள அகற்றுவதற்கு முயல்கி றது. கடநித ஏழு வருடங்களாக அரச பயங்கரவாதம் இவற் றுக்கு உபயோகமாகிறது.
திருகோணமலை மாவட்டத் திற்குள் "சேருவில்" என்னும் சிங் களத் தொகுதியை குடியேற்றங் கள் மூலம் அரசு உருவாக்கியதை நாம் மறந்து போக முடியாது. இப்போதும் கொத்மலைத் திருப் பத்தின்மூலம் வெளியே நற ப் போகும் சிங்கள மக்களை பன் குளம் பகுதியில் குடியேற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. பாரதி புரம் போன்ற இடங்களில் தமிழ்மக்களின் குடியேற்றங்கள் "சேருவல்" புனித நகருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று அர சாங்கம் கருதுகிறது. அண்மை யில் வெளிவந்த ஒரு செய்தி மிகவும் முக்கியமானது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட் படத்தைச் சாத்தியமான எல்லா வழிகளிலும் நசுக்குவதற்கான தந்திரோபயகிகளைத் தகவுரை செய்வதற்கென உருவாக்கப் ul 'll Intelisen Service Division அண்மையில் ஜனதிபதிக் குச் சமர்ப்பித்த அறிக்கையின் சில அம்சங்கள் வெளிவந்துள்ளன,
1 தமிழ் மக்கள் ஏற் கனவே பெரும் பான்மையின ராக வாழும் கிராமங்களையும் சிற்றுார்களையும் சுற்றித் தமி
முரும் சிங்களவரும் கலந்து வாழும் ஒருமைப்பாட்டு வலயங் கள் தோற்றுவிக்கப்படவேண் டும். இத்தகைய இனக்கலப்பு வலயங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் தமிழரி பெரும்பான்மை யுடனும் தனித்துவத்துடனும் வாழும் தன்மையை இழக்கச் செய்துவிடமுடியும்
2 ஓய்வு பெற்ற இரா ணுவ அதிகாரிகளுக்கு வேண் டிய ஆயுதங்களைக் கொடுத்து புதிய குடியேற்றப்பகுதிகளுக்கு அணித்தாகக் குடியமர்த்தவேண் டும். இவர்களுக்குப் பாரிய பல தொழிற் பண்ணை ககள அமைக்க நிலமும் ஏனைய வசதி களும் செய்து தரப்பட வேண் டும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் "பயங்கர வாதிகள்" தம்மைக் கட்டியெழுப்பமுடியா
மல் முறியடிக்கவே இத்திட்டம்
முன்வைக்கப்பட்டது. a 3. பதவியாவில் தனியான நிர்வாக மாவட்டம் உருவாக்கப் பட வேண்டும். அவ்வாறு உரு வாக்கியிருந்தால் இப்பகுதி களில் மலையகத் தி லிருந்து வெளியேறும் தமிழர்களைக் குடியமர்த்தி வரும் ஒரு குறிப் பிட்ட சமூகசேவை இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கை எடுத்திருக்கமுடியும்:
இவ்வறிக்கை தமிழ் மக்க னைப் பொறுத்தவரை எவ்வளவு பாரதூரமானது என்பதை இப் போது நீங்கள் உணர முடியும் அறிக்கையின் பின்னணியிலேயே அரசபயங்கரவாதத்தைப் பயன்
புதுசு 45

Page 25
படுத்தித் தமிழ் மக்கள் எல்லைப்
புறமாக இருந்து வீடுகள் கொளுத்தப்பட்டு வெளியேற் றப்பட்டு நிகழ்ந்து வருகிறது.
"ஒரு குறிப்பிட்ட சமூக சேவை இயக்கம்" என மேற்படி அறிக்கையில் குறிப்பிடுவது சந் தேகமில்லாமல் காந்தீயமே. இதன் தொடர்ச்சியாக வவுனி யா, திருக்கோணமலை, மட்டக் களப்பு காந்தீய அலுவலகங்கள் இல்ே வைக்கப்பட்டதோடு, அமைப்புச் செயலாளர் ராஜ சுந்தரம் உட்பட வேறு பல தொண்டர்களும் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் ராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகிருர்கள் என அறிகி ருேம். எனவே அதியுத்தம ஜன திபதி முதல் ஏனைய ஆளும்கட்சி
உறுப்பினர்கள்வரை சீராகத் திட்டமிடப்பட்டு தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமையைக் குலைக் கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் சனநாயகச் சட்ட வட்டங்களுக்கு அப்பால் நின்று போராடுவதும், யாழ்ப் பாணக் குடா நா ட் டி னு ன் ளேயே அதிரடி நடவடிக்கை களைத் தொடர்ந்து பேணுவதும் மட்டும் போதுமா ? சாதாரண ஜனநாயக வட்டத்திலுள்ளே யும், அதற்கு அப்பாலும் செயல் படுவது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது இற்த கைய அமைப்பு Gp80AD6ou Gib trá6) ag fi55, 3 trart.urrunrlonra வும் புத்தி பூர்வமாகவும் நகரும் படி விடுதலை ஆர்வலர்களைப், CBL unturft Gifas &amtš G3s *G)&š rasmi sir கிருேம்,
O பேராதனை பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றி உண்டு. மிகுந்த சிரமத்திற்கும், படிப்பிற்குமிடையில் 'திருவிழா",
உதாரணம் கல்கத்தா'
ஆகிய இரு நாடகங்களை மேடையேற்றி
நிதி சேகரித்துத் தந்தமைக்குக் நாங்கள் அவர்களுக்கு கடமைப்
பட்டவர்கள்.
O இவ்விதழின் தயாரிப்பு வேலைகள் யாவும் ஜனவரி மாதத்திலேயே
முடிந்துவிட்டன. ஆயினும் படிப்பும்,
பொருளாதார நெருக்
கடியுமே இவ்விதழின் தாமதத்திற்குக் காரணம். மன்னிக்க,
O முல்லை அமுதனின் "நித்திய கல்யாணி'
கிடைத்தது. நன்றி:
புதுசு 46
கவிதைத் தொகுதி
- புதுசுகள்

eqLeLS LqL LSLeLeLeLeLLLLqLLeLeLeLLLLLLeL
ཕཐམཁན་ཡང་མཁས་ V−
கருணுநிதி அன் கோ.
Rarumanithp
& Gčo. 122, கொழும்பு வீதி, 122, Colombo Street கண்டி.
KANDY. தொலைபேசி: 08 - 22537 T. Phone: - 08 - 22537. 脚
NCCCasaccca Rcsccasincaccni caccix RCCCsX

Page 26
e &
L00000L000L0L0L0L0Y0L L000L00L0LSLLLLLLLL L0L0LL0LL LL0L000L000L000000
விலங்கியல்
தாவரவியல் பௌதிகவியல்
இரசாயனம்
தூயகணிதம்
பிரயோககணிதம்
பொருளியல் வர்த்தகம்
புவியியல்
தமிழ் இந்துநாகரீகம்
கணக்கியல்
அளவையியல்
YYLL000YLLLLLJ0YYLY JLJLYYLLLL0L00Y0L0Y0LL0L000L0LLLL0LLLLS00LSL0LYLL0LSLL0L0LLLLLLLLLL00SL
புதுசு 48
JEYAM'S INSTITUTE
K. K. S. ROAD, CHUNNAKAM.
திரு. நாகநாதன்
{ళ్లీ சிவவிரசிங்கம்
திரு. ரவிக்குமார்
திரு கணேசன்
திரு. மனுேகரன்
திரு. குகதாசன்
திரு. பூரீரங்கன்
திரு. கிருஷ்ணகுமார்
திரு. இராமநாதன்
திரு. சண்
திரு. பாலா
திரு. சோதி
திரு. காந்தன்
w 8

:
* சுவையான சிற்றுண்டி வகைக்ள்
s குளிர் பானங்கள்
பழவகைகள்
அனைத்திற்கும்
பூரீ க் மாக
இல, 1, நவீன சந்தை திருநெல்வேலி

Page 27
PUTHUSU famil Magazine
“ “ Eyvart Vir, Siruvilan, llay
எங்கள் தயாரிப்புகள்:
33 SIGIf - G. Josibî
: 707 6II i -
உற்சாகத்தைத் தரு
சுத்
புத்துணர்ச்சியுடன் திகழவை
བང་མཛོད་
 

alai. Sri Lanka.
லங்கான தேயிலே றெஸ்ற் கோப்பி
வது. அத்துடன் அரச பரிசோதனையில் தம், சுகாதாரம் என நிரூபிக்கப்பட்டது.
பக்கும் புதியதோர் உலகம் உங்கள்முன்.
எவர் - றெஸ்ற் இன்டஸ்ரீஸ்
& டிஸ்ரிபியூற்ரேர்ஸ்
கச்சேரி-கல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்
ழுத்தகம், சுன்னுகம். மே 1983.