கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 1993.08-09

Page 1
リー三ーリ
థ్రోథ్రెడ్డ
候演
ー貌鞍選翁
SLS S L S uuS SSS SSSTTSS SSYSSS SS S SLLLLSS L S S S S S S S S
E. 羁
瑄。彗_量 ■下。事* *三墨
E. : ::::
உமக்குப் பேசின எஞ்ஜின துக்கு "ஓம்" என்று .ெ
அப்படியா! . மாப்பிள்ளை
ပ့် နှီး
याका=
့်နှီဒွိုင့နှီဒ္ဓိ
 

S/10/ 8 པྱི་ཞི་ @
3:33:43:
ဂျို့ဋီ
ਹੁੰਦੇ 无 2ܒ - ܠܐܦ̈ܣܛ KÄ
一 • |藻襪隊際
佐藩切
町
جھنجھیت جج
飒
፳m≤ፍሢ፵ሀ】 ரியர் பொடியன் கல்யானத் 溪 S),8 சால்வி விட்டான். 鷲 3)32S
翁 ミ。 -- ”ܨ
கரக்டர் எப்படி?

Page 2
*
-a-
݂
. 6.O) ༤
s
ジに ○○○○○○○○○○○○○○○○○○○○●○○○●○○○○○○○○○○○
ஆடவரும் அரிவையரும் அழகுமிகு ஆடையணி ே நாடிவரும் நற்பொருை நம்பிக்கையோடு பெற
உடுதுணிகள், தைத்த ஆடை சாமான்கள் விசேட விலைய
ஜொலி
25, திரும6
Lt. Lisa
ஓர் அரிய சந்தர்ப்பம்! மட்டக்களப்ட இலவச கண் பரிசோ வேண்டிய அளவி நீண்டாகாலம் பாவிக்கக்கூட மூக்குக் கண்ணாடிகளைட்
ஒடர்கள் 3 நாட்களில் மட்டக்களப்பு மூக்குக் 5 75B முனைவீதி கிளை 195 திருமலை
நகைகளின் வரலாறு சீதை அணிந்திருந்த மோ கண்ணகியின் காற்சிலம்பு 3 அழகிய வேலைப்பாடு கொண் மட்டக்களப்பு முனைவீதியிலு மக்கள் படையெடுப்பது தரமான தங்கநகைகளு
சங்கீதா இல: 171 முனை
ܔܪ̄.Z
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○3

රිචඞඑළුපටළුපතළුසනළුඪසඑසවළුඪචිත්‍රාථළුඑළුෆිෆිට්ෆිඝණ්ෂිෂඨට්ෆි
ஓடிவருவர் தேடிவருவர் ள நியாய விலையில்
இங்கு வருவர்.
டகள், பரிசுப் பாவனைச் பில் பெற்றுக்கொள்ளலாம்.
ஹவுஸ் லை வீதி,
களப்பு.
மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தில் தனை செய்யப்படும்.
ல், அழகாகவும் டியவையுமான வெளிநாட்டு பெற்றுக்கொள்ளலாம்.
} செய்து தரப்படும். கண்ணாடி ஸ்தாபனம்
S, மட்டக்களப்பு. லவீதி, மட்டக்களப்பு.
渗
இலக்கியத்தில் உண்டு. ாதிரம் காவிய வரலாறு. சிலப்பதிகாரத்தின் வரலாறு. "ட 22 கரட் தங்க வரலாறு, லுள்ள சங்கீதா ஜுவலரிக்கு! து இதனால் தான்! க்கு இன்றே நாடுங்கள். ஜூவலரி ாவீதி, மட்டக்களப்பு.
296
*ဗ္ဗဒူ
හෙපටපටළුපටටටපතටතටළුපටපටළුචතඪචතඪළු?ධපෙට්ටෙපළුපටටස්'
芝

Page 3
கையைத்தட்டு
றாக்கம்மா!
வெளிநாட்டு மாடி வீடு ஒன்றில் ஒருவர் குடியிருந்தார். அவர் தனது வங்கிக் கணக்கு ஒன்றின் மூல மே வாடகைக் கணக்கைச் செலுத்துவார். வாடகை வீடு ஒரு நிறுவனத் துக்குச் சொந்தமானது. மூன்று வருடங்கள் அந்த நபர் வாடகையைச் செலுத்தவில்லை. இவர் வாடகைக்கணக்கைச் செலுத்தாமையை ஆராய்வதற்கு அந்த நிறுவனம் ஒரு பரிசோத கரை அனுப்பி வைத்தது.
அவர் அங்கு சென்று கதவைத் தட்டி னார். கதவு திறக்கவில்லை. பின்பு கதவு பலாத்காரமாகத் திறக்கப்பட்டது. உள்ளே வாடகைக்காரர் இரண்டு வருடங்கட்கு முன்பு இறந்த செய்தி இப்போதுதான் தெரியவந்தது. இச்செய்தியை ராய்ட்டர் நிறுவனம் சமீபத் தில் வெளியிட்டது. இதில் ஆச்சரியம் பக்கத் தில் இருந்த 'றுாம்' காரருக்குக் கூட அந்த நபர் இறந்துவிட்ட விசயம் தெரியாது. அந்த றுாமில் யார் இருந்தார் எ ன் ற விசயமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகம், ரயில், விமானம் போன்ற போக்குவரத்துக் களால் ஒன்றிணைந்து விட்டது என நாம் கருதுகின்றோம். ஆனால் நாம் இந்த மின் சாரயுகத்தில் ஆளுக்கு ஆள் அன்னியராகி உள்ளோம் என்பதே உண்மை.
கனடாவில் மகன்; தாயோ கொழும்பில்! தாய்மை உணர்வு தொலைத் தொடர்பில் அழுகின்றது.
 

1 - ′ރށ
தகப்பன் யாழ்ப்பாணத்தில்; பிள்ளை களோ இங்கிலாந்தில் கொள்ளி வைப் محسر
பதோ அயல் வீட்டுக்காரன்!! 鹤 வெளிநாடு சென் ற எம்மவர்கள் 27 வேறு பாசைகளைப் பே சி கலப்பினக்
.0 "محسسسسسسس Lட கலாசாரத்தில் மூழ்கி எமக்கு அன்னிய i ராகி விடுகின்றார்கள். உள் நா ட்டில் வாழும் நாம் பல ஜாதியினராகி, பிள வு ண் ட பிரதேசவாசிகளாகி, அன்புப் பிணைப்பு அறுந்து, இன உணர்வு குன்றிக் குறுகிய தமிழ் பேசும் மக்களாகி விட்டோம்
உலகில் வாழும் தமிழ் மக்கள் மொழியை மறந்து இனத்தை மறந்து குளிர் தூக்கம் அடிக்கின்றார்கள். உலகில் ஆறரைக்கோடி தமிழர்கள் வாழுகின்றோம் என்ற புள்ளி விபரமே எமக்கு இதனால் மிஞ்சும்.தமிழ் தெரி யாத தமிழன், தேவாரம் தெரியாத சமய வாதி, இன அன்பில்லாத உலகத்தமிழன் வெகு விரைவில் உருவாகப் போகின்றான். இதனை எமது தமிழுலகம் தடுத்து நிறுத்தா விடில் எமது இனத்தின் நிலை “கையைத் தட்டு றாக்கம்மா' வாகவே முடியும்.
இது ஒரு எதிர்கால எச்சரிக்கை.
LALSLT LSLLLSLLLLLAALTLSLALALLSLLLALS LSLALASLSLALT LLLSLL AAAAA MSqSqSLATLS LSLLLLLLM LLLLLSSLLLLLLLALSLTLLLLSSSLLAAS LALMLASA
ஆசிரியர்;- கொர்ப்பச்சேவ் அமெரிக்காவில் உரையாற்றிய பகுதி ஏதாவது
ஞாபகம் இருக்கின்றதா?
மாணவன் :- இல்லை.
ஆசிரியர் :- அப்படியென்றால் என்னதான் R ஞாபகம் இருக்கின்றது?
மாணவன் :- அவரின் பேத்தி முழங்காலுக்கு மேலே சட்டை போட்டுக்கொண்டு போனபோது விசில் அடித்துச் சத் R
தத்தம் சுேட்ட பகுதி ஞாபகமிருக் கின்றது.
ຫຼິຖືu ! ! ! R
ALALASLL S qiLS LALS TLL TqiqSLAL S LLLLSLLLT LLTLSLLALLLL LLLLLLLAT LMLLSLALA LSLA LLSLLSLLLLLLLALSqAT
Ol

Page 4
சுவைத்திரளுக்
f இலக்கிய உலகில் இன்றும் பேசப்படுப் மட்டக்களப்பில் வெளியிட்ட அன்புமணித முதல் இதழில் பிரசுரிப்பதில் பெருமை
கலை இலக்கிய சஞ்சிகைகள் மக்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்து சமுதாயத்தின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக இன்று பரிணமித்துள்ளன. நூல்களைப் படிப்பவர் களைவிட சஞ்சிகைகள் படிப்பவர்களின் எண் ணிக்கை பன்மடங்கு அதிகமானது, எனவே சஞ்சிகைகள் தமது சமுதாயப் பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டிய தார்மிகக் கடிப்பாடு ஒன்று உண்டு. நூல்கள் செய்ய வேண்டிய பணியை சஞ்சிகைகள் மறைமுகமா கச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.
எனவே இனிப்புப் பூசிய கசப்பு மருந்து போல பாமரமக்களும் விரும்பி வாசித்து, நல்ல பண்புகளை மனதில் தேக்கிக்கொள்ளும் வகையில் சஞ்சிகைகளின் கதை கட்டுரைகள் முதலியன அமையவேண்டும். நகைச்சுவை, சுவாரஸ்யம், விறுவிறுப்பு என்பன சமுதாய மருந்துகளுக்குப் பூசக்கூடிய நல்ல இனிப்பு களாகும்.
அதேவேளை வாசகர்களுக்கும் ஒரு கடப் பாடு உண்டு. நல்ல மருந்துகளை இலவச மாகப் பெறமுடியாது. வெளிநாட்டுச் சஞ்சிகை களைப்போல் நமது சஞ்சிகைகள் கவர்ச்சியாக இல்லாமல் இருக்கலாம். வெளிநாட்டுக்குழந் தைகளையும் நமது சொந்தக்குழந்தைகளைப் போல ஆனால் நமது பாசம் எங்கு இருக்க வேண்டும்? வாசகர்களே இதைத் தீர்மானித் துக் கொள்ள வேண்டும்!
"சுவைத்திரள்" என்ற சஞ்சிகைக் குழந்தை நமது மண்ளிைல் பிரசவித்துள்ளது. அதைப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி வளர்க்க வேண்டியது ந ம து கடமை என்பதைச் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை,
()2
s
:

கு வாழ்த்து
D தரமான "மலர்' சஞ்சிகையை ர் அன்புமணியின் வாழ்த்துரையை யடைகிறோம். -பதிப்பாசிரியர் - 1
சொல்லாமலே செய்வார் பெரி யா ர். சால்லிச் செய்வார் சிறியார். சொல்லியும் சய்யார் கயவர்.இதில் நாம் எந்த வகுப்பில் சர்த்தி?
-அன்புமணி
சுவைத்திரளுக்கு வாழ்த்து
அனுபவப்பட்ட எழுத்தாளர். சி, தர்மகுல சிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "சுவைத்திரள்' சஞ்சிகை வாசகர்களது ஆவ லைபூர்த்தி செய்யும் வகையில் அமையவேண் ம்ெ. ஜனரஞ்சகமான படைப்புகளை தாங்கி ாசகர்களது மனதில் நீங்கா இடம் பெற பாழ்த்துகிறேன்.
கண, சுபாஷ்சந்திரபோஸ்
கவுன்சலர் இலங்கை தூதரகம்
குவைத்
eeeL0LL0L00000ssLe0e0LLLLLL0L00L0L0L0L0L0e000LLL0LLJJ0LLJLLLJLLJLJLL
ஒருவர்: நாயின் வாயைக் கட்டினேன், யானையின் அசைவைக் கட் டுப்படுத்தினேன், ம ந் தி ர த் தால் மாங்காய் விழுத்தினேன் என்பதெல்லாம்பொய்க்கதை.
மற்றவர்: ஏனப்பா?
ஒருவர்: இரவில் கடிக்கும் நுளம்பைக்
கட்டுப்படுத்த முடி ய வில் லையே!
రిeeeణeరిeeeeరిeeeeaeరిeeరిeeeeaeaeeeరిeeee1

Page 5
G5:
G5:
அறிவுள்ள இரண்டு மனிதர்கள் அடிபடுவ தைக் கண்டால் என்ன நினைப்பீர்?
அறிவுள்ள இரண்டு மிருகங்கள் அடிபடுவதைப் போல இருக்கும்3
* 景 *
விதி பிழைத்தால்?
மஞ்சள் கோட்டிலும் மரணம் வரும்.
* 率 * 誉
பாணிற்கு கட்டுப் பாட்டு விலை இல்லை என்றால்?
எடை குறைய, விலை கூட மக்கள் நிலை தடுமாறும்.
எம்: கே. ரகுபதி,கொட்டாஞ்சேனை
கே:
கனடாவில் தமிழ்ப் பெண்கள் விவாகரத்தை அதிகம் விருப்புகின்றார்களாமே.
தமிழ் வாலிபர்களைக் குளிருக்கு உதவாத குண சீலன்கள் என நனைக்கின்றார்கள் போலும்,
* 景 尝 美
கீதாரமணன் - அல்வாய்
மனிதனுக்கு நாலு கால் இருந்தால் ?
மது அருந்தினால் ஆறு காலால் தவழி வேண்டி வரும், மதில், வேலி என்பன ஏறிக் குதிக்கும்
LMeL0YMLLYLS0LM0LM0L0SML0Le0M0M0 L0MLLLM
ஒருவர் : ஒரு பெண்ணுக்கு வசியம் செய்ய வேண்
டும். நல்லபணம் தருகிறேன்.
மாந்திரிகர் யார் அந்த அழகி? ஒருவர் : என் மனைவிதான்.
 

போதுபின்கால்கள் இரண்டும் இயம னாகவும் பின்னுக்கு வரும்.
普 4. 事 t
கு: ரேவதி - வெள்ளவத்தை கே: மண் பற்றி 4 வசனம் எழுதுக?
ப: மண் இல்லாது மரம் இல்  ைல. மரம் இன்றி விதை இல்லை. விதை இன்றி மனிதன் இல்லை : மனிதன் இல்லாவிடில் மானிடமும் இல்லை.
本 * 普 来 கே: தமிழின் இலக்கணச் சிறப்பு ஒன்று சொல்?
ப: அம்மா மெல்லினம்
அப்பா வல்லினம் அம்மம்மா மெல்லினம் அப்பப்பா வல்லினம் போதுமா புதுமை?
率 普 鬱 鬱
ssqLqqLMOeLeLeLMLMOLOLL YYLLLLLLOLeOeLeLeeL LqOLOLOLLOSOLLSLLLL0
விவேகானந்தா லொட்ஜ் 19 காலிவீதி, கொழும்பு. 6
சுத்தம், சுவை, சத்து நிரம்பிய உணவு வகைகளுக்கு
நித்தமும் சிறந்த இடம்
விவேகானந்தா லொட்ஜ்
கே: குணபாலன், மட்டக்குளிய
கே: நீங்கள் கடன்கேட்டு மூக்குடையும்போது என்ன
நினைப்பீர்கள்?
ப; அரசாங்கம் உலக வங்கியின் சொற்கேட்டு மூக்
குடைவதை நினைத்து ஆறுதல் அடைவேன்.
景 景 率 *
()3

Page 6
எஸ்:
கே:
கே:
حر
G35:
lf
கே:
படியுங்கள்
தட்சணாமூர்த்தி-பெரியபோரதீவு,மட்டக்களப்பு
நீலமயில் எனப் பெண்களை வர்ணிப்பது எதற்காக?
நீலக்கடிதத்தில் டொலராகப் பணம் வந்தால் நீலமயிலாக இருப்பாள் என்பதே
今终 餐 美 餐
நரசிம்மராவ் பற்றி ஒரு புதுக்கவிதை பாடும் d5(5LIT?
சிரிக்காத பிரதமர் ஜப்பானில் சிரித்தார்.இயந்
திர மனிதனைக் கண்டு விழுந்து விழுந்து சிரித் தார். டில்லியிலிருந்து சிவகாசி வரை இயந்திரத் துடன் டோட்டியிட்டு வளைந்து,விழுந்து எழுந்து விழும் பாலகத் தொழிலாளரைக்கண்டு அழவில் லையே:
* * *
L0L0LLLLL0J0L0LL0L0L00LLL0L0L0LLL0L0L0L0L0L0L0L0L0L0L0LLLLL0LL0L0L00L0L0L0L0SeS
"மழலை என் செல்வம்"
சிறு வர் அறநெறிச் சஞ்சிகை தொடர்புகள்.
எஸ். ஏகாம்பரநாதன்
511, அலெக்சாண்ட்ரா வீதி, கொழும்பு - 06.
00L0L00s0000000000L00Le000L0L0Leee0ss0LLSL0000L000LLLLqLq
ஈராக்கிய விதவைகளை மணக்க இந்திய ஆண் கள் விண்ணப்பிக்கின்றார்களாமே?
ஆமாம் . காசிருந்தால் எல்லா வீடும் பெரிய வீடு தான் ,
景 类 *
பணம் படைத்த தமிழன் என்ன செய்கிறான்?
மாடி வீடு வா ங் கி ஹோட்டலாக்கி நாள் வாடகை எடுக்கிறான்.
ஒரு பத்திரிகையின் கடமை என்ன?
அன்னதானம் நடக்கும் இடத்தையும் காட்ட வேண்டும். அடக்குமுறை பற்றியும் சுட்டிக்
காட்ட வேண்டும்.
钴 率 餐

கே:
கே:
கே:
G5:
0:
L
மனிதனுக்கு மிருகக்குணம் உள்ளது ஏன்?
தாய்ப்பாலுக்குப் பதிலாக மிரு கங்களின் பாலைத்தானே குடிக்கிறோம். அறு சுவை உண வில் இருப்பது அதன் மாமிசம் மிருகக்குணம் அன்றித் தேவர் குணமா அண்ணை எங்களுக்கு வரும்,
笼 *
மானம் காக்கும் உடுப்பின் விலைகள் ஏறுகின் றதே கருடா?
பஞ்சு விளைவிக்கப் பஞ்சிப்பட்டு உள்நாட்டுத்
தறியை மூடி, வெளிநாட்டுக்கைத்தறி என்ற பொறியில் அகப்பட்டால் நிலைமை உப்படித்
தான்.
* * *
கரு டா காலிமுகத்திடலில் காதலிப்போர் குடைக்குள் இருந்துகொண்டு கடலைப்பார்த் துக் காதலிப்பது எதற்காக?
ஒரு குடையின் கீழ் ஆளப்படுவதாக அவர்கள் எண்ணுகின்றார்கள். அதைவிடத் தமது காத லுக்குச் சாட்சி கடல் என்பது அவர்கள் எண்
60ÖlTLD0
誉 y 簧 事
தமிழ்மொழிக்கு இன்று தேவையானது என்ன?
வித்தியாசமான கருத்துக்கள் தெளிவான கருத் துரை. மனிதனை நிமிர்ந்து நிற் க ச் செய்யும் நேரான கருத்துரை. "டபிள் மீனிங்" இல்லாத மொழி நடை.
器 普 普通
கருடா யாழ்ப்பாணம் இப்போது என்ன நிலை யில் உள்ளது?
மாலைவனம்.
தமிழன் இப்போது பெருமைப்படும் நிகழ்ச்சி எது? - خيوة
மார்பில் புரளும் சங்கிலியுடன் நான் கனடா
அகதி, பிரான்ஸ் அகதி, டென்மார்க் அகதி எனச் சொல்லிப் பெருமைப்படுகின்றான்.
காசால் வாங்க முடியாத மூன்று சொல் இல்
லையென்றால் உனது தலை வெடித்துச்சிதறும்
சொல்லுகின்றேன் கேள்: 1. இறந்தவரை எழுப்ப முடியாது.

Page 7
2. கற்புள்ளவளை விலையாக வாங்கமுடியாது. 3 இலட்சியக் கனவு காண்பவனின் பேனாவை
விலையாக வாங்க முடியாது.
誉 善 * கே: 2000ம் ஆண்டில் இலங்கை எப்படி இருக்கும்? ப; மூண்டு சீரோக்களையும் மூன்னுக்கு வைத்துப் பார்த்தால் எப்படியோ அப்படி இருக்கும் * 4. * * Cacadeadaatadata aca
திருமணமா? வீடு வாடகையா
பொருத்தம் உள்ள மணமக்களை ஒன்று சேர்த்திட பொருத்தம் அற்ற மணமக்களை ஒரம் கட்டிட வீடு, வாசல், வாடகைக்கு, விலையாக வாங்க நானாவித ஆலோசனைகள் தந்திடப் பெற்றிடத் தயங்காது நாடுங்கள்!
S. ஜெகநாதன் 31/10, றோ கினி றோட் பிளாஸா கொம்பிளெக்ஸ் வெள்ளவத்தை, கொழும்பு. 06. 67 VQ 583053 eZ>Z>Z>Z>Z>Z>Z>Z>Z>Z>Z>Z>Z> AZDIZMØe கே: இலங்கையில் தேசியம் வளராமைக்கு காரணம்
என்ன? ப; குடிமனைக்குள் ‘ஷெல்" அடித்தால் தேசியம்
வளருமோ?
景 t * * கே: உண்மையின் உயர்வு பற்றி உபதேசித்தால்
அடி விழக்கூடிய இடம் எது? ப; வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜன்ஸியில் பணம்
கட்டிய பின்பு கதைத்துப் பார்க்கவும்.
1. ( 关 贵 - கே: பலாலி இராணுவமுகாமில் பெண்களுக்கும் இராணுவ வீரர்கட்கும் நடந்த கயிறுழுப்பில் பெண்கள் வெற்றி பெற்றார்களாமே? ப; இது ஒரு விட்டுக் கொடுத்த சங்கதியாக இருக்
ه LD ژق)
普 餐 普 普 கே: நிலம் வாடகை உழைப்பதாகப் பொருளியல்
கோட்பாடு சொல்வதை ஏற்பீரா? ப: உண்மையே. நிலத்துக்கு மேல் கட்டப்பட்ட பல அடுக்கு மாளிகையும், முதலாளிகட்குப் பணம் உழைத்துக் கொடுக்கிறதே.
游 警

LqLTYYYLeLLqLL LLLLLLJLLLLLLLYLLLLLLGLLLGYLTLLLLS
க விதா பார் ம வR
வெள்ளவத்தையிலே பார்மஸி என்றால் கவிதா என்றே பேச்சு. சகலவிதமான வெளிநாட்டு
மருந்து வகைகட்கும் நாட வேண்டிய இடம்.
கவிதா பார்மவR
உரிமையாளர் க. அரசரத்தினம் 41/2, பிளாஸா கொம்பிளெக்ஸ், வெள்ளவத்தை, கொழும்பு - 06.
LLLTYLLLLLSSzLLLSLSLSLLLLLSLLLqLLGLqLLTLLGGLSLLLLS
கே: மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதியின் வாக்கு எப் படி உள்ளது?
ப; மடமை எங்கே கொழுத்தப்படுகின்றது. மாதர்
அல்லவா கொழுத்தப்படுகிறார்கள்.
கே: ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் வெளிநாடு
சென்றால்?
ப; பாரில் அவர்களுக்கு என எழுதப்பட்ட பாவை யரும் அங்கு செல்லப் பாஸ்போட் எடுப்பர்.
关 普 事
கே: யாழ்ப்பாணத்தில் காலம் மாறிக் கொண்டி
ருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றீரா?
ப: ஆமாம் . இணுவில் சப்பறம் கனடா போகுது, கொம்படியில் ஒட்டோ வள்ளத்தில் போகுது, காலம் மாறாமலா நடக்கிறது:
* * ·米 臀
கே: தமிழர்களின் பொருளாதாரம் அன்று எப்படி?
இன்று எப்படி?
ப: அன்று மணியோடர் பொருளாதாரம் கொழும்பு
To வட+ கிழக்கு. இன்று ரெலக்ஸ் பொருளா தாரம் ஐரோப்பா To வட + கிழக்கு.
* * * *
05

Page 8
பெண் எழுத்தாளர்களால் படைப்பு இலக்கியத்துக் உணர்வுநெறி வி
அண்மையில் தமிழ் சாகித்திய விழாவினை ஒட்டி இந்துசமய கலாசார கேட்போர் கூடத்தில் நடந்த கருத்தரங்கில் பெண் எழுத்தாளர்களால் இலங்கைத் தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கு ஏற்பட் டுள்ள உணர்வு நெறி விஸ்தரிப்புக்கள் பற்றி திருமதி எஸ். வேதநாயகம் அவர்கள் பேசிய உரையின் தொகுப்பு இங்கே வெளியிடப்படுகின்றது. இத் தொகுப்பு இதுவரை எப்பத்திரிகையிலும் வெளிவர வில்லை.
இன்று வாசிப்புப் பழக்கம் தமிழ் உலகில் குறை ந்து வருகின்றது. சாதாரணமாக இன்று எல்லா நூல்களையும் ஒரே இடத்தில் காண முடியாத அவல லை. இருப்பினும், இயலக்கூடிய அளவில் ஈழத்துப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை நான் பெற்று ஆராய்ந்து எனது ஆய்வுரையைத் தொடங் குகின்றேன்.
அரங்கிலிருந்து: பாணபத்திரன்
உணர்வு நெறி ஒரு விளக்கம் உணர்வுநெறி என்றால் என்ன என்பதற்குச் சிறிய விளக்கம் ஒன்றைக் கொடுக்க விரும்புகின்றேன். ஒரு விசயத்தில் சகலரது பார்வையும் ஒரே மாதிரியாக இருக்கமாட டாது. ஒரு பெயர்ப்பலகையை ஒருவர் பார்க்கின்றார் .அதில் சிங்களமும்,ஆங்கிலமும் உண்டு; தமிழ் இல்லை. இப் பெயர்ப்பலகையை தமிழ் இல் லையே என்ற தோரணையில் தமிழர் பார்ப்பார். சிங்களவர் வேறு நோக்கில் பார்ப்பார். ஆண் படைப் பாளிகள் ஒரு விடயத்தை உணர்வதும் பெண் படைப் பாளிகள் அதே விடயத்தை ஆய்வதும் வேறுபட்ட தாக இருக்கும். ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆண்கள் தாம் உணர்ந்தவற்றை நாவல், சிறுகதை நாடகம் மூலம் பரவ விட்டுள்ளார்கள்:
ஆயினும் ஆண் படைப்பாளிகளைவிடப் பெண் படைப்பாளிகள் நோக்கிற்கு இடையே வேறுபாடு இருந்தே தீரும்?
மாறி வந்த அகத்திணை மரபு சங்ககால அகத்திணை மரபு பல்லவர்காலப் பக்தி இலக்கியங்களில் நாயகன் - நாயகி பாவமாக மாறியது. மாணிக்கவாசகர் கூட இம்மரபில் பாடி னார். ஆயினும் ஆண்டாள் பாசுரங்கள் இதனையும்
()6
یک

ல் இலங்கைத் தமிழ்ப் க்கு ஏற்பட்டுள்ள ஸ்தரிப்புக்கள்
ஞ்ெசிவிட்டன. ஆண்டாள் ஒரு பெண்ணாகவே றந்து நாயகன் - நாயகி பாவத்தில் தன் உள்ளத் ன் உணர்வுகட்கு உருவம் அளிக்கின்றபோது அதற்கு கர் அவளே தான்; உணர்ச்சியால் பிழிந்து எடுக் iம் ஆண்டாளின் பாசுரம் இது:
'கருப்பூரம் நாறுமோ க ம லப் பூ நாறுமேவ ரு ப்ப வழ ச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமேக் 9ருப்பொசிந்த மாதவன் வாய்ச்சுவையும் நான் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே?
சராசரிப்பெண் சொல்லுவதற்கே வெட்கப்படும் ன்றை ஆண்டாள் பக்தியுடன் பாடினாரா பித்துடன் Tடினாரா என்பதை இனம் கண்டுகொள்ள முடியாத 1ளவிற்கு அங்கே உணர்ச்சி கொப்பளிக்கின்றது.
ge:0300000000000000083;&g
* மட்டக்களப்பில்
தரமான நகைகள் என்றால் சண்முகா ஏஜன்சி
அங்கும் <- இங்கும் -> தங்கி <- நின்று
- அலையாதீர் -
22 கரட் தங்க நகைகள் வாங்க
பழைய நகைகள் நல்ல விலையில் விற்பனை செய்ய
பழைய நகைகட்குப் புதிய நகைகள் பெற்றிட, வலுவான, பொலிவான
நகைமாளிகை
சண்முகா ஜுவலரி 4|A பிரதான வீதி, மட்டக்களப்பு.
CCCXCCCC:CCCCCCCCCCCC
ஈழத்துப்பெண் எழுத்தாளர்கள் நொறுங்குண்ட இதயம் மங்களநாயகி
1914ம் ஆண்டு ஒரு நாவல் மங்களநாயகி தம் பையா என்பவரால் எழுதப்பட்டது. இதன் பெயர் 'நொறுங்குண்ட இதயம்" இதைத் தொடர்ந்து 924ல் செல்லம்மாள் இராசதுரை சம்பவக்கதைக ளையும் துப்பறியும் நாவல், சாயல் படிந்த கதைக ளையும் எழுதினார். 1929ல் சரஸ்வதி அல்லது காணாமல்போன பெண்மணி என்ற நாவலைக்

Page 9
க இராசம்மாளும், நீறுபூத்த நெரு ப் பு என்ற நாவலை பாத்திமா மொகைதீனும், வாடாமலரை சுலோசனாவும் படைத்தனர். இவர்கள் தாய்மை, அன்பு, கற்பு என்ற கட்டுக்கோப்பிற்குள் நின்று இலக்கி யம் படைத்தமையால் இவர்கள் எதுவிதமான உண ர்வுநெறி விஸ்தரிப்பையும் கொடுக்க முடியவில்லை.
* நீங்கள்
கொழும்புக்கு வரும்போது. (இ) எம்மை நம்பி வாருங்கள்
குளிர்ந்த காற்று (மூன்றாம் மாடி) 2. நியாயமான வாடகைகளில்
தனித்தனி அறைகள்.
3. ரெலிபோன் வசதி யாவும் ஒன்றாக
வழங்குகின்றோம்.
添
கொழும்புக் கோட்டை முன்னாலே
பொரளைச் சந்தி பின்னாலே . வெள்ளவத்தைக்குச் சில வினாடிகள்
முக்கிய அலுவலகங்கள் கூப்பிடு -
தூரத்தில் இவை யாவும் அமைந்ததே எமது மாதினி இன் றவுப் பில்டிங் 585 311 மருதானைறோட், றவுப் பில்டிங், 3ம் மாடி, மருதானை, கொழும்பு 03. ரெலிப்ோன் 9ே1307 ಓಟಣಟಣಟಣಟಣಟಣಟಣx» సా"SRRRRఖ్యాశీ
சுதந்திரத்துக்குப் பின்பு ஆறு ஆண்டுகள். 1953ஆம் ஆண்டிற்குப் பின்பு எழுத்துலகில் காலடி எடுத்த பெண் எழுத்தாளர்கள் சிலர் இந்த எண்ண ஒட்டத்திலிருந்து விலகிச்செல்வது குறிப்பிடத்தக்கது. கோகிலம் சுப்பையா, சசிதேவி தியாகராஜா, பத்மா சோமகாந்தன், “குறமகள்" வள்ளிநாயகி இராமலிங் கம், பவானி ஆழ்வாப்பிள்ளை, சாந்தினி தம்பிராஜா ஆகியோரின் சிறுகதை நாவல்களில் இந்த உள்ளோட் டம் தொடங்குகின்றது. அவர்களைத் தொடர்ந்து அன்னலட்சுமி இராஜதுரை, பாலேஸ்வரி நல்லரெத் தினசிங்கம், ரயீமா சித்தீக், யோகா பாலச்சந்திரன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கோகிலா மகேந் திரன் என்போர் நவீன இலக்கியத்துறையின் இரண் டாவது தலை முறையினராக விளங்குகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகள் கடந்த இரு தசாப்தங்களில் உதயமான பெண் எழுத்தாளர்களில் தாமரைச் செல்வி, கமலினி செல்வ ராஜன், தமிழ்ப்பிரியா, அருண் விஜயராணி, இஸ் மாலிகா, சந்திரா தியாகராஜா என்போர் குறிப்

பிடத்தக்கவர்கள். இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக் ளப்பு, திருகோணமலை, மலையகம், பேராதனை, கொழும்பு ஆகிய இடங்களின் மண்வாசனை கமழ எழுதியதுடன் கடல்கடந்த நாடுகளில் இலங்கைத் தமிழ்ச் சமுதாய நிலையையும் தழுவி இலக்கியம் படைத்தனர்.
பவானி ஆழ்வாப்பிள்ளைக்கு முதலிடம் ஈழத்தமிழ்ப் படைப்பு இலக்கியத்தில் முதன் முதல் ஓர் உணர்வுநெறி விஸ்தரிப்பைத் தோற்று வித்த பெண் எழுத்தாளர் பவானி ஆழ்வாப்பிள் ளையே சாதி என்ற தடை தனது காதலனைக் காப்பாற்ற முடியாது தடை செய்கின்றதை அவர் அவதானித்தார். அப்போராட்டம் சராசரிப் பெண் களிலிருந்து அவர் உணர்வை வேறுபடுத்தியது. சாதா ரண ஒரு பெண் செய்யத்துணியாத காரியத்தை அவர் படைத்த கதாநாயகி செய்யத் துணிந்தாள். இக் கதையோட்டத்தில் அவர் படைத்த கதாநாயகி திருமணத்திற்கு முன்னிரவு தன் காதலுடன் (ஒரு கணப் பொழுது) சங்கமமானதாக அவர் எழுதியுள் Griftfir.
தேவை சுவைத்திரள் வெளியீடாகத் தமிழில் வெளிவர இருக்கும் மாணிக்கவியல் சஞ்சிகைக்குத் தரமான தராதரம் மிக்க கட்டுரையாளர் தேவை. எமது சஞ்சிகையில் தமது விளம்பரம் வர வேண்டும் என விரும் பும் இரத்தினக்கல் நகை வர்த்தகர்கள், தமது பேட்டி எமது இதழில் வெளிவர வேண்டும் என விரும்பும் கல் வர்த்தகர்கள் எமக்கு எழுதுங்கள். தொடர்புகள்:
சஞ்சிகை ஆசிரியர் மாணிக்கவியல்
146/19 கவ்லொக் றோட்,
கொழும்பு - 05.
aKQ 503831
LLLLLLLLSLSSSSSLS LSLSLSLSLSLSLSSGLSLSLSLSLSLSLSLS qMSASA
குறமகளின் போராட்ட வடிவம் ܀- பெண்ணின் மனப்போராட்டத்தையும் வாழ்ப் கையில் உண்டாகும் முரண்பாடுகளையும் சமூக ப் பகைப்புலத்தில் வைத்து நோக்கும்பாங்கில் குறமகள் தனது பங்களிப்பைப் பாராட்டத்தக்க வகையில் செய் துள்ளார். பெண் விடுதலையே அவரின் கதைகளின் கரு. ஆனால் அக் க  ைத க ள |ா ல் குடும்ப உறவின் பிணைப்பை அவர் தனது கதைகளில் அறுக்க மாட் டார். இவரின் முக்கியமான கதை ‘பிரிவும் துன்பமும் இக்கதையில் வரும் பெண் ஆண் ஆதிக்க த்தை
O7

Page 10
எதிர்த்து வீ ட்  ைட விட்டு வெளியேறுகின்றாள். ஆனால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்து விடு கின்றாள்.
பத்மா சோமகாந்தன்
பத்மா சோமகாந்தன் மூத்த எழுத்தாளர் வரி சையிலே முதலிடம் பெறுபவர். பெண் விடுதலைக் காகவே இலக்கிய வார்ப்புக்களைச் செய்கின்ற போதி லும் அதில் பண்பட்ட உணர்வு நெறியினையே காண முடிகின்றது. அவரது படைப்புக்களில் "சருகும் தளி ரும்' என்ற கதை பெண்களின் சுதந்திர உணர்வு களை முன்னெடுக்கும் அதேவேளை பெண்மையின் மாற்றுக் குறையாத பண்புகளையும் கட்டிக் காக்கின் நிறது.
திருமதி யோகா பாலச்சந்திரனின் முற்போக்கு அடிகள்
யோகா பாலச்சந்திரனின் படைப்புக்களில் விடு தலைக்கான வேட்கை, பெண்ணின் அபிலாஷைகள் அவலங்கள், சமூக முரண்பாடுகள் தெளிவாக எடுத் தாளப்பட்டுள்ளன. இதே நேரத்தில் பெண்ணின் விடுதலை, குடும்பப் பிணைப்பு, மத்திய கிழக்கிற்கு வேலைக்குப் போகும் துணிச்சலான முற்போக்கு முடி வுகள் என்பனவும் இவர் கதைகளை ஊடுருவி உள்
6ኽT 6õ!‛ •
இவரது "யுகமலர்' என்ற கதைத்தொகுதி பாராட் டத்தக்க படைப்பு. இதில் 12 சிறுகதைகள் உண்டு. அவற்றில் கரைகடந்த நதிவடிகால், விழுமியங்கள் போன்ற படைப்பிலக்கியங்கள் உணர்வு நெறி விஸ் தரிப்பைப் புலப்படுத்துகின்றன.
களவுக் குழந்தை புரட்சிக் கதை
களவுக்குழந்தை என்ற கதையில் ஒரு குழந்தைக் காக ஏங்கும் பெண்ணைச் சித்தரிக்கும் அதேவேளை கணவன் செயற்கைக்கரு ஆலோசனையைக் கூறிய போது "ஐயோ ஈசன், நீங்கள் என்ன சொல்கிறீர் கள் ஆரோ ஒருத்தருக்காக என்னைப் பிள்ளை பெறச்சொல்லுறியளே'?. உங்கட நல்ல மனதுக்குக் கடவுள் உங்களைச் சோதிக்கிறாரோ?" என்று பெண் மைக்கு உரிய பெருங்குணத்தோடு அங்கலரய்க்கிறாள். ஆனால் அந்த வழியைத் தவிர்த்துத் தனக்குத் தாய்மைப் பேறடைய வேறு வாய்ப்பே இல்லை என அறிந்தபோது பழைய சம்பிரதாயங்களையெல்லாம் உடைத்துக் கொண்டு அவள் கற்பனையில் ஆழ்வதை யோகா பாலச்சந்திரன் போன்ற ஒரு பெண்ணால் தான் உணர்ந்து எழுதமுடியுமேயன்றி ஒர் ஆணால் அதை அத்தகை எளிதாக வடித்துக்காட்ட முடியாது.
பிறக்கப்போகும் குழந்தையின் குணம், அறிவு, அழகு ஆகியவற்றை கணவன் மனைவியின் சந்ததிச் சுவடே நிர்ணயிக்கும் என அறிந்தபோது இந்திரா வின் மனம் சலனம் அடைகின்றது.
03

'யாரோ ஊர் பேர் தெரியாத ஒருவருடைய பிள் ளயைக் கருவில் தாங்கி வளர்ப்பதை விட என்றோ ருநாள் என்றாலும் என்மனதில் சலனத்தை ஏற்படுத் ய ஒருவரின் வாரிசைப் பெற்று வளர்த்தால் என்ன? ஜார்ஜின் குழந்தை எவ்வளவு அழகாக இருக்கும்? ந்தக் கம்பீரமான மூக்கு, எடுப்பான உயரம், }ந்திநடிகன் மாதிரி நல்ல நிறம், அழகான பெண் ளினது போன்ற கண்கள் - அடேயப்பா . அந்த டைலான நடை அழகு மட்டுமா? ஒரே ஷொட் ல் எஸ். எஸ். சியில் ஐந்து டிஸ்ரிங்ஷன்ஸ் என்று ரேயடியாகத் துருவ சங்காரம் செய்வதை நோக் 5ம் போது பண்டையபாரம்பரியங்களுக்குக் கட்டுப் பட்டுக் கொதித்து எழுந்த இந்திரா பலத்த மன பாராட்டத்தின் பின்பு எடுத்த முடிவில் ஒரேயடி 1ாக ஆழ்ந்து போகும் யதார்த்த போக்கை, துணிச் லான முடிவு எடுக்கும் பாங்கினைச் சித்தரித்துக் ாட்டுவது ஈழத்துப் பெண் படைப்பாளிகள் எங்கள் இலக்கிய உணர்வு நெறி விஸ்தரிப்புக்கள் செய்திருப் பதைப் பறை சாற்றுகின்றன.
சுபாஷ் - கோகிலா மகேந்திரன்
கோகிலா மகேந்திரன் படைப்பிலக்கியத்திற்குத் நனது ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்தவர் ான்பதை எவரும் மறுக்க முடியாது. இவரின் நாள் நாறும் அற்புதம், உன்னத தரிசனம், மனித சொரூ பங்கள், முரண்பாடுகளின் அறுவடை, அறிமுகவிழா, துயிலும் ஒரு நாள் கலையும், பிரசவங்கள், தூவா னம் கவனம் முதலியன ஆக்க பூர்வமான நடவடிக் கைகள். அவர் தனது பிரசவங்கள் என்ற கதையில் பின்வருவமாறு எழுதுகின்றார்.
தமிழ்ச் சமுதாயத்தில் குடும்பங்கள் ஒருவன் ருத்திக்கு என்று திடமாகவும் ஒழுங்காகவும் வாழ் த காலம் மலையேறிவிடப் போகின்றதா? விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் Freescx மேற்கு நாடு 5ளின் கொள்கை இங்கு பரவப் போகிறதா? என்று பொறுப்புமிக்க பண்டைய பாரம்பரியங்களைக் கட்டிக் காக்கும் பெண்ணாக அங்கலாய்க்கின்றார். அதே வேளை சீதனம் என்ற வெறுக்கத்தக்க ஒரு வழக் $த்தைப் பெண்ணாக இருந்து கொண்டு சாடும்பணி ாத்தகைய உணர்வு நெறி விஸ்தரிப்பை அவரால் செய்யமுடிந்தது என்பதைக் காட்டுகின்றது.
வீணா என்ற கதாபாத்திரம் சீதனம் வாங்காமலே மணம் முடிப்பேன் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டபோது உணர்ச்சி பூர்வமாக வெளியிட்ட சொற்றொடர்கள் 'ஒரு என்ஜினியர் மாப்பிள்ளை ஒரு சதமும் சீதனம் இன்றி ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு கிடைப்பது என்பது நீளம் பாய்தலன்றி வேறென்ன? "சீதனத்தின் கன த்தை உணர்ந்து
உரைக்கவல்லவர் பெண் எழுத்தாளரே'
(தொடரும்)

Page 11
இம்மாதச் சிறுகதை
அவள் தீக்குளி
"உன்னோட வாழ என்னால முடியாது! உன்பிள்ளைகளையெல் லாம் பாரமெடு! நான் எங்கேயா வது தொலைந்து போறன்' ரம்மியா கொதித்தெழுந்தவளாய் சட்டென உடுத்திக்கொண்டு வீட் டைவிட்டு வெளியேறினாள். இதை வசந்தன் எதிர்பார்க்கவே யில்லை.
ஒரு நாளுமில்லாமல் இவர்களுக்குள் சண்டை நடந்ததை ஊரே பார்த்து விறைத்துப்போனது.
"நேற்றுவரை தேனும், பாலு மாக வாழ்ந்தார்களே! இ ன் று என்னதான் நடந்தது?"
எல்லோருக்குமே ஒரே ஆச்சரியம்! வசந்தனும், ரம்மியாவும் பெரி யோர்கள் நிட்சயித்தே திருமணம் செய்து கொண்டவர்கள்.
மூன்று பிள்ளைகள் தலைமுறைக்கு அவர்களுக்குள் எந்தவிதபிரச்சனை யுமே எழுந்ததில்லை.
இன்று ரம்மியா பிரிந்து போகும் அளவிற்கு நிலமை வந்து விட்டது. "குடும்பச் சண்டைதானே! இன் றைக்குச் சண்டை பிடிப்பார்கள், நாளைக்கு எல்லாம் சரியாகப்போய் விடும். இதற்குள் நாங்கள் புகுந்து எதைச் சொல்வது ! என்ன செய் வது?’ என்று உறவினர்கள் கூட மெளனமாய் இருந்து கொண்டார் 85a.T.
ரம்மியா அழகான - அடக்கமான பெண் . தன்னை எப்போதுமே நாரி மணிகளாட்டம். கவர்ச்சிகரமாக அலங்கரித்துக் கொள்வதுமில்லை. வெளியேறிச் சென்றதுமில்லை. வசந்தனைப்போல அவள் அதிகம் படிக்கவில்லைத்தான். ஆனாலும் குடும்பத்தை எப்படி நடத்துவது? என்பது அவளுக்கு வசந்தனைவிட அதிகமாவே தெரியும்.
நன்றாக த6 வைத்து மேவிஇழு கட்டி,நெற்றி நிை குங்குமம் வைத்து அவள் பளிச்செ6
அதிகாலை எழுந்தாளென்றா பணிவிடைகளை இரவு படுக்கைக் மணிக்கும்மேலா
கணவன் பிள்ளை அவள் வாழ்வு என வாள்.
ரம்மியாவும், வ
றத்தில், முகவா தங்கைபோலவே
"செக்ஸ் எ என்னவென்றே ெ இவன் வசந்தன் ? ஈடுபாடு கொண் கிற்கு இவன் ராத்திரியில் வீட் காரியாலயத்தில் வதைக் கேட்டு, கும் "செக் ஸ்’ வைத்து முழு உ யும் ரம்மியாவிே அவன்;; தவறுவதி ளுக்கு இவன் வி களெல்லாம் புது அதேவேளை ஒத்துக் கொள் 6 பண்பற்ற செயல் தெரிந்தன.
அவள் வே6 பாக ஒத்துப்போ வேளைகளில், "எ லாம், நா ன் ( நீங்கள் நினைத்தி எ ன் று அலுத் வாள்' இடம் ெ தூங்கிய ராத்தி

க்கப்போகிறாள் !
லைக்கு எண்ணெய் ழத்துக்கொண்டை றய விபூதிதரித்து 1 லட்சுமியாட்டம் ன்று இருப்பாள்.
ஐ ந் து மணிக்கு ால் ஆகவேண்டிய யெல்லாம் செய்து குப் போக எட்டு கும்.
ாகள் வாழ்வுதான் ன்று தினமும் சுழல்
சந்தனும் தோற் 'க்கில் அண்ணன் பிருந்தார்கள்.
ன்றால் அவளுக்கு தரியாது.ஆனால் செக்ஸில் மிகுந்த டவன். வெளியுல அடக்கமானவன். டில் மனிதமிருகம். நண்பர்கள் சொல் மறைவாக படிக் பத்திரிகைகளை ணர்ச்சிகளை லேயே தீர்க்க தில்லை. அவ ளையாட்டுக் மையாகவும் . சமூகத்திற்கு ா இயலாத ) போலவுமே
ண்டாவெறுப் "வாள். சில ‘ன்ன இதெல் வேசியென்றா ருக்கிறீர்கள்" துக் கொள் கொடுக்காமல்
ரிகளும் இல்
மிதுனம் - மட்டுநகர்
லாமலில்லை. திருப்தியில்லாத ஒரு மனிதமிருகமாக அவன் வாழ்வதை அவள் வெளியே சொல்ல மனமில் லாமல் நெஞ்சுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தாள் .
"செக்ஸ்’ உறவில் இவன் முந் திக் கொள்வான். உடல் போக்கில் ரம்மியாவைவிட சக் தி குறைந்த வன் என்பது அவனுக்குத் தெரியும். இந்த வீக்னஸ் இவனை சதா
போட்டு அரித்துக்கொண்டிருந்தது.
இதனால் "எங்கே இவள் தன்னை விட்டுவிட்டு ஓடிவிடுவாளோ? என் றுகூடஅஞ்சினான். ஆனா ல் ரம் மியா தன் கணவன் சக்தி குறைந் தவன் என்பதை அறிந்திருந்தும் அ வ ள் தன் திருப்தியைப்பற்றி யோசிக்காமல் கணவன் திருப்தியே போதும் என்று ஆசாபாசங்களை அடக்கிக் கொண்டு வாழ்கிறாள் என்பதை அறியாமல் எடுத்ததற் கெல்லாம் அவள் மேல் பாய்ந்து விழுவான். வீண்பழி சுமத்துவான். எல்லாம் நான்கு சுவர்களுக்குள் தான் நடக்கும்.
i))

Page 12
அவள் எதைப்பார்த்தாலும், எ ன் ன த்  ைத ச் சொன்னாலும், சிரித்தாலும் அவன் இரெட்டிப்பு அர்த்தம் வைத்தே அவளை நோக் கினான். வெளியே சொல்லிக்கொள் ளவிரும்பாவிட்டாலும் உள் ளு ர இவள் மேல் சந்தேகம் அவனுக்கு இருக்கவே இருந்தது.
'உனக்கு உணர்ச்சியே இ ல்  ைல! மரக்கட்டை ஒரு கணவ னுக்கு மனைவி,மந்திரியாக, சேவ கனாக, தாயாக, தாசியாகவெல் லாம் வாழ வேண்டும் என்பதையே தெரியாத மூளை கெட்ட மு ன் டம்' என்று அடிக்கடி அவளைக் கடிநது கொள்வான்.
இதை ரம்மியா பெரிதாகவே எடுத்துக் கொண்டதில்லை. இவன் பாவிக்கும் வாக்கியங்களுக்குக்கூட இவளால் இலேசில் அர்த்தம் கண்டு கொள்ள முடிவதில்லை.
ஒரு நாள் சற்றுகூடிய மதுபோதை வசந்தனுக்கு.
*"நான் இன்னொருத்தியைத் திருமணம் செய்துகொண்டால் நீ விட்டுக் கொடுப்பாயா ரம்மியா?* என்று கேட்டான்.
அப்போது அவள் முதல் தடவை யாக அவனை ஒரு பார்வைபார்த் தாள். விழிகளில் நெருப்புப்பொறி தெறித்துப் பறந்தது.
'உயிரோடு நானிருக்க உங்க
ளுக்கு இன்னொருத்தியா? உங்கள் கதையைப் பார்த்தால் அப்படிச்
செய்தாலும் செய்து விடுவீர்கள் போலத்தான் தெரிகிறது ! நீங்கள் விரும்பினால் செய்யலாம். பிறகு
இரெண்டு சவம் விழும்!"
'உன்னால என்ன செய்ய முடி யும்???
'இரெண்டு வெடிதான், ரெண் டுபேரையும் படுக்கையில் வைத்துப் பொசுக்கிவிட்டு, நானும் போற இடத்திற்குப் போய்விடுவேன்!'
"உனக்கும் எனக்கும் உளப் பொருத்தம் இருந்தாலும் உடல் பொருத்தம் இல்லவேயில்லை, நீ வேறுகணம் நான் வேறுகணம்'
10
'இவையெல்லாம் முடித்து மூன்று பிள்ை முறைக்குத் தெரியவி போதுதான் உங்களு பொருத்தம் வித்தியா கிறதோ, பிள்ளைகளு குமர்களாகப் போக இன்னும் உங்களுக்கு குணம் போகல்ல. வ போக படிப்படியாக 6 யும் குறைத்துக்கொள் விரலுக்குத்தக்க வீக்கி போல, வயதுக்குத்தக் முறைகளும் இருக்கே
'எனக்கு வயது உனக்கு இளந்தாரி ே நீசொல்லாமல் சொல்
'எனக்கு அந் லாம் கருத்துவைத்துட் நான் உங்களுக்குத் விட்டால் நீங்கள் உா போல வேறொருத்தி கிறதானே'
**நான் போனா கொண்டாட்டம்தால் உன் விருப்பம்போல பாத்துக் கொள்ளுவ தொரியும்'
**இஞ்ச, தேவ கதயள மாத்திரம் சொல்லாதீங்க! உங், உங்கட அப்பா, ! போல நான் வேசல்
'ஏன், நீ மாத் காரியோ நீயும் வேக இவ்வளவுதான் தெரி
ரம்மியா ஆவே எழுந்தாள். பத்திர
போட்டாள்.
'இந்த இழிசெ வாயால கேட்ட உங்களோட வாழத்
* 率
ரம்மியா கோபி போனவள் போனவ கள் ஒன்று இரெண்( ஒடிக்கொண்டேயிரு திரும்பவேயில்லை,

திருமணம்
ளைகள் தலை வில்லை, இப் க்குக் கணப் சமாகத் தெரி ம் வளர்ந்து ப்போகுதுகள் இளந்தாரிக் யது போகப் ால்லாவற்றை ளவேண்டும். 5ம் இருப்பது க்கதாக நடை வணும்'
பொயித்து! வணுமெண்டு கிறாய்என்ன?
தமாதிரியெல் பேச வராது. தேவைப்படா வ்கள் இஷ்டம்
தியைப் பாக்
ால் உனக்குக் ன்என்ன, நீயும் ஒருவனப் T, எனக்குத்
ல்லாத நரகல் எனக்கிட்டச் களப் போல - தங்கச்சிமாரப் ல தெரியுமா?" திரம் சுத்தக் Fதானேடி ? யும்.
சம் கொண்டு காளி வேடம்
Fால்ல உங்கட பிறகும் நான் தயாரில்ல**
率
த்துக்கொண்டு ள்தான். நாட் டு மூன்றென்று ந்தன. அவள்
வசந்தனுக்கு பெரும் வேதனை யாகப்போய்விட்டது. அவன் மூளை பலவாறு சிந்தித்தது.
இவள் கோபித்துக் கொண்டு போனவள் ஆத்திரத்தில் எங்கே யாவது ஆற்றில் குளத்தில் விழுந்து
உயிரை மாய்த்துக் கொண்டால்
புத்தியில்லாதவள் செய்தாலும் செய்துவிடுவாள். பாவம் ம து போதையில் அபாண்டமாகப் பழி சுமத்திவிட்டேன், கண்களால்
காணாமல் எடுத்த எடுப்பில் ஒரு உத்தமிக்கு வேசியென்று சொன்
னால் 9
வசந்தன்நிலைதடுமாறிப்போனான் இருந்த கொஞ்நஞ்ச மரியாதையும் இப்போது இந்தச் சண்டையால் போய்விட்டது.
‘என்னதான் இருந்தாலும் நடத்தை கெட்டவள் என்று நான் சொல்லியிருக்கவே கூடாது’’
திக் திக் கென்று அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது,
உண்மையில் ரம்மியா இல்லாமல்
அவனால் வாழமுடியாது. இது அவனுக்குத் தெரிந்த விசயம். அவ னுக்குள்ளிருந்த சந்தேகப் பேய் வெளியே வந்ததால் உண்டான வேதனையில் அவன்தனியேயிருந்து இரவு பகலாக அழுதான்.
ரம்மியாவின் தாய்போன்ற சேவை மாத்திரமல்ல அவனுடைய ராத்திரித் தேவைகளும் அவளில் லாமல் அவனை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது.
ஒருவாரம் ரப் மியா வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்தான் வரவேயில்லை. அவள் பிடிவாதக் காரி ஏதாவது சின்னச் சண்டை செல்லமாகப் பிடித்தாலும் கூட பேசமாட்டாள். வசந்தன் வலிந்து போய் பேச்சுக் கொடுத்து சிரிப்புக் காட்டினால்தான் மிகநீண்டநேரத் திற்குப் பிறகு மெல்லச் சிரிப்பாள். அப்படிப்பட்ட சுபாவமுள்ளவளை நடத்தை கெட்டவள் என்று ஏசி னால்.
வசந்தன் வேறுவழியில்லாமல் பிள்ளைகள் பாடசாலைக்குப்போன

Page 13
பின்னால் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். அவள் எங்குபோயிருப்பாள் என்பதுஅவனு க்கு ஓரளவு தெரியும். அவளுக்கு வச ந்தனுக்கு என்றுபுத்திசொல்ல , புக லிடம் தேடிப்போக தூரத்தில் ஒரு உறவினர் இருந்தார். நன்மையோ தீமையோ அவரது ஆலோசனை இல்லாமல் ரம்மியாவும்,வசந்தனும் குடும்பத்தில் எந்த முடிவையுமே எடுப்பதில்லை. அங்கேதான் அவள் போயிருக்க வேண்டும். அவளை அங்கேபோய் எப்படிக் கூப்பிடுவது ஒருபக்கம் வெட்கம்; மறுபக்கம் பயம் ரம்மியா போய் ஏதாவது சொல்லியிருந்தால் .
‘சரி, எதுவும் நடப்பது நடந் தேதீரும்' என்ற துணிச்சலுடன் அங்கே போனான்.
ரம்மியா இருந்தாள்.
அந்த உறவினர், மனைவி, பிள் ளைகள் எல்லோருமே வசந்தனை அருவருப்போடு பார்த்தார்கள். போயும்போயும் இந்த உத்தமிக்கா இப்படி அபாண்டமான பழியைச் சுமத்தினாய்? என்று கேட்பதைப் போல அவர்கள் ஒவ்வொருவரது பார்வையும் இவனுக்குப்பட்டது.
*சரண்டர் பண்ணுவதைத் தவிர வேறுவழியில்லை என்று நினைத்த வசந்தன், அங்கேபோன தும்.
‘என்மீதுதான் எல்லாப்பிழை யும் இனிமேல் நான் இப்படியெல்
லாம் நடந்துகொள்ள மாட்டேன்.
அன்று மதுவெறி மானதால் இப்படி காரியம் நடந்து ரம்மியா வீட்டிற் அவள் முகத்தை பினாள்.
* என்னால் போய் கலியான உன் இஷ்டம் ே
*" என்ன ரம்மி சொன்னவங்க, ந
س
வும் விளையாட்டு
*" விளையாட் சொல்லியிருந்தா உண்மைக்கு உண் எனக்கு என் கண உங்களுக்கும் கை போகலாம்?"
நிலமையை அறிந் **அவன்தான் உ கொள்கிறானே அப்படியெல்லாம் காது; நீங்கரெண் புதினம் காட்டின எதிர்காலம் பா ஒழும்பு, சந்தே இனிமேல் இப்ப பிறகு சட்ட நட பிரிந்தே போகல
அந்த உறவினரின் தவளாக ரம்மிய
GT.
அப்பாடி, வ லிருந்த பாரம் கியது.
eeY0e0ee0eLYY0LLe0LeeeeeLeLee00eYLLLeee0eLeLeLeeSeeJ0L000J0eeJJLeeJLJLe0S
கே.
மட்டக்களப்பில் இரத்தி உங்களுக்கு கற்கள் மீது பிரியமா ? சகல விதமான தேவைகட்கும் நிய விலையில் கற்கள் தருபவர். உங்கள் கற்களின் பெறுமதியை ர தருபவர் அவரை நாடுங்கள்.
எஸ். தர்மர்
11, ஆமன் கோணர் வீதி
மட்டக்களப்பு. seJJL0LLLLLJJLLLLLLLJLLJJJ0LLLJJ0LLJ0LLJJ0L0LLLLL0LL0LLLLLJeJLLJJ

கொஞ்சம் அதிக + நடக்கக்கூடாத விட்டது . நீ வா குப் போகலாம்”*
வெட்டித் திருப்
வரமுடியாது, நீ ாத்த முடிச்சித்து பால வாழு!'
யா வேறுயாருமா ான்தானே. அது டுக்கு."
-டு, வேறு யார் லும்காரியமில்லை “மையாக வாழ்ந்த வனே. எனக்கும் தயில்லை, நீங்கள்
த அந்த உறவினர் ண்மையை ஒப்புக் பிள்ள இனிமேல் எதுவும் நடக் டுபேரும் இப்படிப் ால் பிள்ளைகளின் ழாய்ப்போயிடும்; ாசமாப் போங்க; டி ஏதுமென்றால் வடிக்கை எடுத்து,
Tubʼ ʼ
ா சொல்லை மதித்
ா எழுந்து கொண்
சந்தனின் நெஞ்சி மெதுவாக இறங்
**ஏறு சைக்கிளில்."
**நான் பஸ்ஸில வருவன்.""
"இது தெரு ஆக்களெல்லாம் பாக்கிறாங்க; ஏறு கெதியா'
அவள் கையைப்பிடித்தான், அவள் எதுவும் பேசாமல் ஏறிக் கொண்டாள், வீட்டிற்கு வரும் வரை அவள் பேசவேயில்லை.
வீட்டிற்கு வந்ததும் அவள்
சொன்னாள்.
"'என்னை நீங்கள் நடத்தை கெட்டவள் என்று சொல்லியதே பெரும்பாவம், அதற்குரிய தண்ட னையை என் கணவனென்றாலும் நீங்கள் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டும்,
நான் உத்தமி என்பதை நீங் கள் சந்தேகம் கொண்டபிறகு நிரூ பிக்காமல் இருக்க என்மனசு இடம் கொடுக்கவில்லை. அதனால் எதிர் வரும் காளியம்மாவின் தீயில் நான் இறங்குவேன், அதன்வரை என் மேனியை நீங்கள் தீண்டக்கூடாது"
**சரியம்மா தாயே!' என்று வசந்தன் தலையை ஆட்டினான். ஆனால் ரம்மியா தீமிதித்த பின்பும் அவன் மனதிலிருக்கும் சந்தேகத் தீ அணையுமா என்பதுதான் சந் தேகம்,
(யாவும் கற்பனை)
2eaరిeరిeరిరిeaeaeణeరిeeరిaaaaaaaaaaaaaaa eeeరిలర్షి
தினக்கற்கள் !
LDT 5
நிர்ணயித்துத்
影
ހހަހައި
L0LL0LeJJLeL0e0se00L0S00s0eLessL0L0LYYzSS SssLse0LS0L0L0L0L0LLes0s00
11

Page 14
| @նսգպմ 5ւ5:55,
எனது நண்பன் ஒருவன் சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தான்.இவன் கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்திலே. வாழ்ந்தான் இலங்கையில் இருக்கும் போது எது விதமான கல்வித் தராதரத்தையும் இவனால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. இங்கிலாந்தில் இருந்து வந்ததும் தான் ஒரு என்ஜினியராக உயர்ந்து விட்டதாகக் கணக்குவிட்டான். நான்எதுவுமே பேசவில்லை பின்பு ஒருநாள் ஒரு நண்பரைத் தேடி இருவரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது தூரத்தில் ஒரு காகம் இருந்தது. நண்பன் இலாகவகமாக அ ப் பற  ைவ யைப் பார்த்து இதுதான் காகமா? என்றான். இந்தச் ச ம் பவ த்  ைத நினைத்து அழுவதா சிரிப் பதா என ஒன்றுமே எனக்குப் புரியவில்லை.
- நித்திய வல்லி -
2ー>ーで>ー*こ次○交ー>桑つ交ー交ージー交ー>ダーダー交ー多
விளம்பரம் செய்பவர் :
நீங்க தானே சார். நம்ம படத்துக்கு எதுகை மோனையோடை போஸ்டர் அடிக்கச் சொன்னிங்க...
படமுதலாளி:
அதுக்காக ‘கொட்டாவி கிளப்பும் எட்டா வது வாரம்’னு அடிக்கிறதா.
2
 

SS
SS
35NVö
SS
SS
SSS
&
NSSSSN
SS
SNS
SEV
SS
வருமா
HIDTI GOIúil?
LLLLkLLeLeeLLeLeeLLeLLLLLLeeLLLLLLeLLeLLeLLLLLOqLLLMLLLLL
型
- செ. குணரத்தினம் -
பூரணம், உனக்கென்ன
பூரணைக் குணமாடி? ஊரெல்லாம் ஓடிவர
ஒப்பாரி வைக்கின்றாய்!
ஒருபாகம் பொதுவேலி
உள்ளுக்குள் போனதென்று பொரிபறக்கத் திட்டுகிறாய்! போய் நீ உறுதியைப் பார்! பின் வீட்டுத் தம்பியண்ணன் பிழையான ஆளில்லை! சொன்னால் சரி செய்வார்
சும்மா நீ கொம்பாதே!
விட்டுக்கொடுக்கின்ற
விவேகமேன் உனக்கில்லை? பிட்டுத் தூளானாலும்
பிள்ளைகளை அடிப்பவள்நீ!
செத்தபின்னால் உன்னுடைய
*சேருவைக்கால் கூட கத்திவரமாட்டாது
கத்தாமல் கிட சும்மா!
நாட்டில் சமாதானம்
நிலைத்தாலும் எங்களது வீட்டில் அது நிலைக்க
வழியில்லையா பொடிச்சி! நன்றி:- "கொண்டல் மட்டுநகர்
L0S0L0L0Y0LS0S0L0SSL00L0LL0L0SLLL0L00L0LL0L0eSLLL0LS0L
நீதிபதி: உமது கடைசி ஆசை என்ன?
எதிரி: எனக்கு வாதாடின வக்கீலையும்
சேத்துத் தூக்குப் போடணும்.
LL0LL0LL0LL0L0SLLL LL0LL0LL0LL0L00L0L0L0L 0SLLL0LLL0LLLYML

Page 15
கொழும்புக் கற்பகத்தில் கூழ் குடித்த கதை
- வடலியூரான் -
கடந்த 12-12-1992ம் தேதி கொழும்புக் காலிவீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்திருக்கும் கற்பகதரு விற் பனை நிலையமான கற்பகத்தில் கூழ் குடிக்கச் சென்று காத்திருக்க, அங்கிருந்த சப்ளையர் அரைமணி நேரம் தாமதமாகும் எனச் சொல்லப் பரவாயில்லை என நாம் நாக்கைத் தொங்கப் போட்டிருந்தபோது நேரம் சரியாகப் 11, 45 எனக் காட்டிக் கொண்டிருந்தபோது எமது சிந்தனை வேகமாகச் சுழன்று ஒடியல் கூழுக் குள் நெத்தலி இருக்குமா, குரங்குவாலன் பயத்தங் காய், சாம்பல் தீவுப் பலாக் கொட்டையுடன் உட்கார்ந் திருக்குமா? என யோசித்துக் கொண்டிருந்த போது நேரம் கிட்டத்தட்ட 12 ஐ நெருங்கிக் கொண்டிருக்க சோகத்துடன் ஒரு சிப்பந்தி நுழைந்து "அப்பவே சொல்ல நினைத்தேன் இது நடக்கும் என்று, 25 பேர் மட்டில்" விசிற்றர்ஸ்’ யாழப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அதைவிட மினிஸ்ற்றர் ஒருவரும்
கூழ் அனுப்பச் சொல்லியுள்ளார்; எனச் சொல்லி எம்மை எழுப்பிவிட, தமிழில் கவி கூடப் பாட ஆற் றல் இல்லாத நாம் ஒளவையாரின் நெருக்குண்டேன் சோறுண்டிலேன் என்ற பழைய பாட்டு ஒன்  ைற ஞாபகப்படுத்தி மருதானையில் இருந்து வந்த களைப் பும் மாறாது மீண்டும் 155ம் நம்பர் பஸ் பிடித்து மரு தானை வந்து கணக்குப் பார்த்ததில் 16 ரூபா. சதம் 00) பஸ்சுக்குப் போனதை நினைத்து உங்கை போகா விட்டால் தவளகிரி மருதானை ஹோட்டலில் 2 ரீயும் 2 உழுந்து வடையும் சாப்பிட்டிருக்கலாம் எனப் பேசி யது எங்கே கற்பகம் தலைவரின் காதுகளில் விழப் போகுது. ஹீ ஹீ . இப்ப நேரம் 1 மணி 5 நிமிஷம் ,
(ஒரு வரிச் சித்திரம்)
 

ஆபிரகாம் லிங்கனும் மகுடியும்
மக்களால், மக்களுக்காக, மக்கள் ஆட்சி புரிவதே ஜனநாயகம் என்று ஆபிரகாம் லிங்கன் எழுதியுள்ளார்.
ஈழத்தில் கேள்வி பதிலில் பெரும் புரட்சி செய்த மகுடியுடன் ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என ஒருவர் கேள்வி எழுப்பினார். மகுடியார் அக் கேள்விக்குப் பதிலளிக்கையில் "ஜனநாயகம் தாயின் மடிபோல் இருக்கவேண்டும். எனக்கூறினார். தாயின் மடியில் உயர்வு தாழ்வு இல்லையே.
அவரின் சுவையான பதில்களை "சுவைத்திரள்?
விரைவில் வெளியிட உள்ளது.
C:CCCCCCCXCCCCCCCCCCCCC
ஒருவர்: உங்கள் கடையில் உள்ள இடியப்பம் ம. மு
வா? இல்லையென்றால் ம. பி. யா ?
சப்ளையர்: அது என்ன விளங்கவில்லை?
ஒருவா: மத்தியானத்துக்கு முந்தியா? பிந்தியா?
என்று கேட்டேன்:
d is 6306) uist: | | | |
LLLLLLLLLLLLLLGLLLLLLYLL0LGLL0L0LGGE00S
SSLLAASS SLLLLLAALLLL LLLLLLLLSLqLALA LLSAASqSASLLALASLLSLLSAAA LLLLSSSqSSLLAAS LLSLqLAL SLL LLLLSLqSTA ALASSMLMSLA ALLLLLSLSSSSSSMLSMAMTLASLS MTSLASTLMSqSLLLLLLLS
கொழும்பில்
வெளிநாட்டுப் பிரயாணங்கள் ஆலோசனைகள் என்றால் டானியலை மறக்க முடியுமா? * வெளிநாட்டுப் பிரயாண
ஆலோசனைகள். விமான டிக்கட்டுக்கள்.
பிரயாணிகள் காசோலைகள் * நானாவித ஆலோசனைகள் நாடவேண்டிய இடம் வெஸ்ரேன் றவி ல் அன் ரூர்ஸ்
(பிரைவேட் லிமிட்டெட்) 379 1/1 காலி, விதி கொழும்பு-06,
gzRQ 5757s8, 57526 1 Lisi) 503729
TLSLSL LALALAA AASLLLSLSLTA LMAAA AALLLLLSSLMqA LALqqASA ALL LqA ALA ALLA ALAL MLSLqA qLqLLLAS
3

Page 16
கொழும் பு
மனச்சாட்சி:- கொழும்பில் விரைவில் விலை
போகாத பாத்திரம்.
கார்:- மனிதப் பெறுமதியை அளவிடும் இயந்
திரம்.
இனவாதம்:- மாடி வீடுகளில் இணைந்தவை
சேரி வீடுகளில் பிறப்பவை.
லொட்ஜ் - போக வழி தெரியாதவன் தங்கும்
இடம்.
வீதி பணக்காரர் பவனி செய்யும் அகல மான தெரு காசில்லாதவர் கடன் காரருக்கு ஒளிக்க முடியாத சிறிய வாய்க்கால்,
தம்பி:- கொழும்பில் அர்த்தம் மாறிவிட்டது.
படிப்பு:- காசு வைத்திருக்கும் முதலாளிகள்
பரிகசிக்கும் பாடம்.
பட்டதாரி: சுயமொழிக்கு மதிப்புத் தேடி, தொழில் வாய்ப்புப் பெறாத அரும்பிறவி,
விபத்து:- மஞ்சள் கோட்டிலும் வரும்!
கொழும்பு- ஏழு மாகாண சபைகட்குத் தேர்
தல் அறிவிப்புச் செய்யும் இடம்
சர்வகலாசாலை:- தரப்படுத்தியோர் தலைமை நிலையம்.
பொலிஸ்:- விபத்து, கொலை நடந்த பின்பு
வருவோர்.
ஆம்பர் :- முற்பிறவியில் தானம் செய்தவர் கட்காக கடற்கரையில் ஒதுங்கும் வஸ்து.
ஏஜன்சி: தூக்குக் கயிறு கட்டப்பட்ட வளை,
4.

டயறி
ஒட்டோ:- எண்ணிப்பார்த்தால் நல்ல இடம்.
இருவர் கூடும் நல்ல இடம்.
நண்பர் :- வாடகைக் காசில் வாழாதவர். டாக்டர்:- பிரைவேட் பிரக்டீஸில் சுலபமா
கக் கண்டு பிடிக்கக் கூடியவர். எயிட்ஸ் - கூடா ஒழுக்கத்தைத் திருத்த வந்த டாக்டர் பெருந்தகை. இரத்தினக்கல்:- பட்டதாரிகட்கு மதிப்பில்
லாது செய்தநிறக்கற்கள். பால்: நிறம் மாறிய தண்ணீர். பத்திரிகை:- காலையில் எழுதப்படும் மரண சாதன அறிக்கை.
சுவைத்திரளுக்கு எழுதுங்கள் பணம் தருகின்றோம்.
ஈவைத்திரளுக்கு கதை, கட்டுரை, சிரிகதை சிறு கதை தேவை. புதிய எழுத்தாளர்களே உங்களை வளர்க்கச் “சுவைத்திரள்' ,gחו של ாாக உள்ளான். பிரசுரிக்கும் எந்த விடயத் துக்கும் சுவைத்திரள் சன்மானம் வழங்கும். எமது முகவரி:
ஆசிரியர் சுவைத்திரள் கவ்லொக் றோட், கொழும்பு - 05
w
CCCCCCCCCCCCCCEO.C.C.C.C.C.C.C.:
ஞாபகமறதிக்காரர்; உன்னை நான் அடிக்கடி எங்கேயோ பார்த்திருக் கிறேன்?
பெண்; வாயை மூடுங்க. நான்
உங்க மனைவி,
CCCCCCCCCCCCCCCCCCCCC:

Page 17
சிரி'கதை
VNV srNVANVANW ANVfRNVAN ANVAN AN
சுவைத்திரள் வாசகர்களே.
நமது சுவைத்திரள் கார்ட்டூனிஸ்ட் மேலே யுள்ள கார்ட்டூனைக் கீறியுள்ளார். இப்படத் துக்கு அமைவாக உங்கள் கற்பனையை ஒட்டுங் கள், சிறந்த சிரிகதையாக எழுதி அனுப்புங் கள். பிரசுரமாகும் சகல படைப்புக்களுக்கும் சன்மானம் ரூபா 100/- வழங்கப்படும்.
(乌十前)
நகைச்சுவை
ஒருவர் : அண்ணே தமிழ் ஆக்களுக்கு 10 வருஷத்துக்கு ஒருக்கால் குணம் மாறும்!
மற்றவர். எப்படி நிரூபிப்பாய்?
ஒருவர் : 83ம் ஆண்டிலை யாழ்ப்பாணத் திலை சீதனவிடு கேட்டாங்கள். 93லை கொழும்பிலை வீடு கேட் கிறாங்கள்.
ஒருவர் : ? ? ?
 

1)
2)
3)
4)
5)
6)
7)
8)
Ο Ο Α
J Ο y Ο Ο
)
A)
Ο () Ο Ο Ο Ο Ο Ο () () () Ο Ο Ο
ᏈᎩ Ο () Ο Ο
Ο ()
Ο {) KM ܐ
MMMLSLALA LMLL LLTLL LLL LLSLLLLSLLLMLLMLLLLLL L LLLLLLLSLLLLLAALALLSLLLLSLLLLLSLLLLLLLAL
வடமொழிகள் )
{۔ہس سہ سہہ سہمہ سہ میہمہ سہہ
கிளாலிக்கு ஒரு காலம் கொம்படிக்கு ஒரு காலம்! கிளாலிக்காதலன் கொழும்பு வரை கை கொடுப்பானா? கிளாலி கடக்கும் வரை சிவபுராணம், அக்கரை சேர்ந்தபின் மண்ணெண்ணெய் யோசனை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு; ஆனையிறவுச் செல் கடலுக்குள் விழுந்ததோடு போச்சு. சாவதோ பொதுசனம், பட்டியலோ பல விதம். கிளாலியில் வெட்டுக்காயம்; தாண்டிக் குளத்தில் சூட்டுக்காயம். உழைப்பது கிளாலியில்; செலவழிப்பது கொழும்பில்! வவுனியாவில் சுட்டால் ஒற்றையாட்சிச் சூடு, கிளாலியில் சுட்டால் தனிநாட்டுச் சூடா?
e-eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee 20
சூடான சுவையான தரமான உணவு மட்றாஸ் கபே
மட்றாஸ் கபே மட்டக்களப்பிலே மெட்றாஸ் கபே
என்பதே பேச்சு தமிழ் நாட்டுச் சமையலுக்கு
நிகரான சமையல் சிறந்த சைவ, அசைவ உணவுகள் இன்னும் அத்தனை ஆசையான பலகாரங்களுக்கும் நாடவேண்டிய தேடவேண்டிய காணவேண்டிய
கபே மட்றாஸ் கபே
திருமலை வீதி, பொலிஸ் நிலையம் அருகில்
மட்டக்களப்பு.
!ට්නටළුඑටළුටටටළුඞළු තට්ටටටළුඑටළුළුඑළු කුංකුංචඞළු සංපෙටළුපස එස්*
15

Page 18
స్థధగధగధగధగధగధగధగధగధగ్య
இலக்கியச் சிதறல்கள் 3
SJJLLLLGLL0G000GG0LLLLLLLLLLLL0LJLLJLL
மட்டக்களப்பில் என்றுமில்லாதவாறு இப்போது இலக்கிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் இதற் குக் காரணம் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வருகை தான் என்றும் நமது காதுகளில் விழுந்த செய்திகளை முற்று முழுதாக ஏற்பதற்கில்லை. காகமும் இருக்கப் பனம் பழமும் விழுந்த கதையாகவே இது உள்ளது.
O O Ο
'உதயம் பிரசுரத்தின் மூலம் மட்டக்களப்பு எழுத் தாளர் சிலரின் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நூல்களில் எவையும் தரமானதாக அமைய வில்லை யென்று ஒருபக்கச் சார்பான செய்தியொன்று வெளி வந்தது.
உதயத்தின் முதல் வெளியீடான செ. குணரத்தி ன்ம் அவர்களின் ‘தெய்வ தரிசனம்’ என்ற நாவலுக்கு இந்து கலாசார அமைச்சு ரூபா 1000/- பரிசு கொடுத் ததும் இதே நூல் 1987 - 1988 ம் ஆண்டுகளில் ஈழத் தில் வெளிவந்த ஆக்க இலக்கியங்களில் நாவல்சார்ந்த சிறந்த நூல்களுள் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டு யாழ் இலக்கிய வட்டம்|இலங்கை இலக்கியப் பேரவை இலக்கியச் சான்றிதழ் பரிசு பெற்றதும், இதே வட் டம் அன்புமணியின் ஒரு தந்தையின் கதை’ நாவலுக் கும் சிறந்த நாவல்களில் ஒன்றாக சான்றிதழ் வழங் கியதும் வெளிச்சம். ஒரு சிலர் கண்களை மூ டி க் கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்றால் இதை நம்ப மற்றவர்களும் குருடர்களா என்ன?
O ( ) O
அன்புமணி சார்ந்தவர்கள்தானா இலக்கியம் - தமிழ் வளர்ப்பது நாங்க ள் இல்லையா? என்ற கருத்துப்பட காற்றில் வந்த செய்தியை அறிந்ததும் அன்புமணி அங்கம் வகித்த மட்/ எழுத்தாளர் சங்க முக்கிய உறுப்பினர் ஒருவருரிடம் இதுபற்றிக் கேட் டோம். அவர் சிரித்து விட்டு நாங்கள் இலக்கியம் வளர்க் கும் போது இவர்கள் கருவில் கூட உருவாகியிருக்க மாட்டார்கள். சிலர் தவழ்ந்திருப்பார்கள். ஆகவே இவர்களுக்கு விஷயம் புரியாது. கவலையை விடுங்கள் என்றார். தமிழை ஒரு சாரார்தான் வளர்க்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதாக எமக்குத்தெரியவில்லை.
O O O
மட்/வாசகர் வட்டம் அடிக்கடி இலக்கியக் கருத் தரங்குகளையும் விமர்சன உரைகளையும், உரையா டல்களைt|ம் நடாத்திக் கொண்டு வந்தது. இப்போது
6

திருவாதிரையான்
கொஞ்சம் இடைவெளி தெரிகிறது. மட்டக்களப்பில் அதிகமாக எந்த முயற்சியும் சிரட்டை பற்றுவதைப் போலவே அமைந்து விடுவது ஒரு பெரிய சாபக்கேடா கும்.
O ༼་་་་་་་་་་ O
"ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக் கிறது’ என்ற நீண்ட தலைப்பிலான வ. அ. இராசி ரெத்தினம் அவர்களின் நாவலொன்று உதயம் வெளி யீடாக வந்துள்ளது.
நூலை ஆய்வுரை செய்தவர்களில் ஒருவரான திரு. செ. யோகராசா அவர்கள் சிறந்த நாவல் என்று ஒரே தூக்கில் தூக்கிப்பிடித்தார். ஆனால் பதிலுரை நிகழ்த் திய நூலாசிரியர் இதில் கதையே இல்லை என்றார். அது மாத்திரமல்ல தானும் ஒரு நல்ல விமரிசகன் என்றும் யோகராசா அவர்கள் சிறந்த வாசகர் என்றும் குறிப் பிட்டு விட்டு எனக்கு பல்கலைக்கழகம் என்றாலே பிடிப்பதில்லை. அவர்கள் வந்து இப்படி எழுதவேண் டும் அப்படி அமையவேண்டும் ஆழம் அகலம் போதாது என்றெல்லாம் சொல்வார்கள். இவர்களின் சட்டத்திற் தள் இருந்து கொண்டு எழுத முடியாது என்றார். பழம் பெரும் எழுத்தாளரான இவர்கருத்தை முழுதா 5த் தள்ளி விடவும் முடியவில்லை.
O () O
"நவீன இலக்கியத்தில் மட்டக்களப்பின் பங்கு" என்னும் தலைப்பில் அண்மையில் நடந்த ஒரு முத்த

Page 19
மிழ் விழாவின் போது திரு.செ. யோகராசா அவர்கள் பேசினார்கள்.
"நாவல், சிறுகதை, கவிதை எழுதுவதில் சிறந்தவர் கள் என்று சொல்லக் கூடியவர்கள் எவருமே இங்கு இல்லை. இனிமேல்தான் உற்பத்தியாக வேண்டும்’ என்றார்.
இவரது பேச்சைப் பார்த்தபோது இவர் மட்டக் களப்பு இலக்கிய வளர்ச்சி பற்றிய சரியான தகவல் களை சரியானவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வில்லையென்றே விழாவில் கலந்து கொண்ட பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் முணுமுணுத்துக் கொண்ட தைக் கவனிக்க முடிந்தது. இனிமேலாவது ஊருக்குப் புதிதாக வருபவர்கள் நுனிப்புல் மேயாமல் அவர்கள் பாணியில் கொஞ்சம் ஆழ மாக க் கிண்டிக் கிழறிப் பார்த்து உரைப்பது நல்லதென்று சொல்லிவைக்க விரும்புகிறோம், ஏனெனில் திமிலை மகாலிங்கத்தின் வீரகேசரிப் பிரசுரத்தை வாசிக்கவில்லை எ ன் ற ர ர். (இல்லாத போது எப்படி வாசிப்பது) செல்வராஜ கோபாலை வெல்லவூர் ராசகோபால் என்றார்.
O ( O
மட்டக்களப்பில் விபுலம் என்ற ஒரு அமைப்பு அமைதியாக காத்திரமான பங்களிப்பை நூல் வெளி யிடுவதன் மூலமாகச் செய்து கொண்டு வருகிறது. திரு. சி. மெளனகுருவின் நூலொன்றையும், வெல்ல வூர்க்கோபாலின் நூலொன்றையும் இதுவரை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. மட்டக்களப்பு எழுத்தாளர் களின் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்ற தணியாத தாகம் மிக்கவர்கள் விபுலத்திற்குள் இருக்கி றார்கள். அவர்களுக்குக் கைகொடுப்பது வாசகர்களின் பணியாகும்.
: ) O
இந் து கலாசார அமைச்சு வீரகேசரி மூலம் நடாத்திய கவிதைப் போட்டியில் 1ம், 3ம் இடங்க ளைப் பெற்ற இருவருமே மட்டக்களப்பைச் சேர்ந் தவர்கள், கவிஞர் ஜவ்பர்கான், கவிஞர் விஸ்வலிங்கம் ஆகியவர்களே இவர்கள்.
0y
பேரன்: தாத்தா நான் சத்தமாப்படிக் :
O ● a
ఫ్ర கிறது உங்களுக்குத் தொந்த 器
器 ரவா இருக்கா? 弱
காக்கா: மாண்டா பயலே! தாத்தா: ஆ ra 3
絮密感?籌刁
:::ြရွီးနှီဗွီစ္::§§8::8:::
பேரன்: ப்போ வெளியே போயி ஃ ခြုံဒွိ அ
..................-یات
s နုိင္ကို၅:8888
 
 
 

கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி. வாசுகி குணரத்தினம் அவர்களுக்கு முதல் பரிசான தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. இவர் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான செ. குணரத் தினத்தின் சிரேஷ்ட புதல்வியாவார்.
வடக்குக் கிழக்கு மாகாண சபையால் எழுத்தா ளர் திமிலை மகாலிங்கம் அவர்கட்கும் அவரது சிறு வர் கவிதை இலக்கிய நூலுக்கு பரிசு கிடைத்திருக்கி றது இவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரே. இப்படி நிலை கவிதையில் இங்கிருக்க இங்கே கவிதைக்குக் கூட யாருமில்லை என்று ஆய்வுரை செய்பவர்களைப் பற்றி என்ன சொல்லி அழைக்கலாம்? என்ன பெயர் வைக்கலாம்?
O O O
'பல தொல்லைகளுக்கும் மத்தியில் விடாமல் எழுதிக் கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்க வேண் டும் என்ற நோக்கத்தினாலேயே இவர்களைப் பாராட்டி பட்டமளித்துக் கெளரவிக்கிறோம் என்று சென்றமுறை சாஹித்தியப் பட்டமளிப்பு விழாவின் போது இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
ஆம் இதன் பிறகுதான் எழுத்தாளர்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக மட்டக்களப்பில் ஒரு வேகம் எழுந்திருக்கிறது. அமைச்சின் ஊக்கமும், வட கிழக்கு மாகாணசபையின் நூல் கொள்வனவும்தான் எழுத் தாளர்களை இயக்கி வைத்திருக்கிறது என்பதே உண்மை.வேறு காரணங்களெல்லாம் வெற்றுத் தோட்
டாக்களே!
O O O
மட்புலவர் மணி நினைவுப் பணிமன்றம் அதன் மகத்தான சேவைகளில் ஒன்றாக அண்மையில் கலை’ ஞர்களைக் கெளரவித்தது. அந்த விழாவில் பிரபல எழுத்தாளர் ‘தங்கன்" அவர்கள் பேசவந்த விடயத்தை மறந்து கொஞ்சம் ஆத்திரப்பட்டு அவர் பேச்சை வேறு கோணத்தில் சில நிமிடங்கள் திருப்பினார்.
'எஸ். போதான் மட்டக்களப்பு மண்வாசனை எழுத்தை முதலில் எழுதினார்' எ ன் று பிறிதொரு கூட்டத்தில் வ. அ. இ. பேசியதன் எதிரொலியே இது.
தங்கனின் ஆத்திரத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. பழைய சரித்திரத்தை கிம்சித்தும் தட்டி' பார்க்காமல் யார் பேசினாலும் மண்ணின் மைந்தர்க் ளுக்குப் பொறுக்காதுதானே !
O O O
17

Page 20
(வளர்ந்து வருபவர்கள் கூடத் தமது விசயதா னங்களை விமர்சிப்பதற்குக் கூட மரபுவழி வந்த முறை யினையும் பழமையானவர்களையுமே நம்பியிருக்கின் றார்கள். இதனால் சிறந்த திறனாய்வு இல்லை. இது பெரும்குறை எமது பிரதேசத்தில்!)
சு, லோகநாதன் (லோகு) 13-06-93 தினகரனுக்குக் கொடுத்த பேட்டியில்
எதிலுமே நிறைவைக் காணாத நவீன விமர்சகர் களை மனதில் வைத்தா இவர் இப்படிச் சொன்னார். 警 法 * 铁、 மட்டக்களப்பு செய்தியாளர்கள் சங்கத்தின் தலை வராக மீண்டும் செழியன் ஜே.பேரின்பநாயகம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். நீண்டகாலம் செய்தியாள ராகவும், இலக்கியக்காரராகவும் தமது பங்களிப்பைச் செய்து வரும் செழியனை சுவைத்திரள் பாராட்டுகி
D3.
善 兴 关 景 "சாருமதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த * வயல் சஞ்சிகை மீண்டும் வெளிவரவில்லையே! சிறந்த கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த வயல் தங் குதடையின்றி தொடர்ச்சியாக வெளிவந்து, இலக்கி யத்தை வளர்த்தெடுக்க வாசகர்கள் கை கொடுக்க வேண்டுமென்று விரும்பிகிறோம்.
母、 哆 宗 மட்மண்முனை வடக்கு பிரதேச சபையின் இலக் கியப்பேரவையினர் முத்தமிழ் விழா ஒன்றினை இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடாத்தி முடித் தனர். குறுகிய காலத்தில் இலக்கியப் பேரவை அமைக் கப்பட்டாலும் விழாவையும் நடாத்தி சிறப்பான விழா மலர் ஒன்றினையும் வெளியிட்டு வைத்தது பாராட்டு தற்குரியதே. இதன் பின்னணியில் நின்று பணியாற் றிய சகலரையும் குறிப்பாக செயலாளர் திரு. பத்ம நாதனையும் சுவைத்திரள் பாராட்டுகிறது.
景 餐 率 காத்தான்குடி கவிஞர் ஜவ்பர்கானின் ரணங்கள் புதுக்கவிதைத் தொகுதி சென்ற 25/6/93 அன்று காத் தான்குடியில் வெகு விமரி சயாக வெளியிட்டு வைக் கப்பட்டது. விழாவிற்கு த தலைமை தாங்கியவர் கவி ஞர் சாந்தி முகைதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
柴 来源 景 * L0LLSLSLeeeLY0LLLLL0LLL0LL0SLL0LSLLSLL0LL0L0SLLS0SeL0L0YYS
இலக்கிய சஞ்சிகை ஆசிரியர்களே! W
உங்கள் சஞ்சிகைகள் பற்றிய விளம்பரங்களை எமக்கு அனுப்புங்கள் கட்டணம் இல்லாமல் பிரசுரிக் கின்றோம். நாடளாவிய ரீதியில் இடம் பெறும் இலக்கியச் செய்தி களையும் எவரும் அனுப்பி வைக்க N லாம். பிரசுரிப்போம். செய்திகள்
சோட் அன்ட் சுவீற்றாக, இருக்கட்டும்.
(பதிப்பாசிரியர்) N

மட்டக்களப்பு தமிழ்
எழுத்தாளர் சங்கம்
முச்சு இழுத்திழுத்துக் கிடந்த மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம், 'செத்தே போய்விட் டது!’ என்றும், ‘இனிமேல் வேலையில்லை. முடிந் தது கதை' என்றும் சிலர் எண்ணிக் கொண்டிருக்க திடுதிப்பென கடந்த 11/7/93 அன்று உயிர்பெற்று எழுந்து நின்றபோது எல்லோரும் ஆச்சரியத்தால் மூக் கில் விரலை வைத்துக் கொண்டார்கள்.
சங்கம் பலகாலம் இயங்கவில்லை என்பதும் உறுப் பினர்கள் இயங்கினார்கள் என்பதும் வெளிப்படை. சங்கத்தின் தலைவர் ரீ. பாக்கியநாயகம் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். செயலாளர் அன்புமணி எழுதியது மாத்திரமல்ல நூல்களும் வெளியிட்டிருக் கிறார். பொருளாளர் மட்டுநகர் முத்தழகும் எழுதிக் கொண்டிருக்கிறார், இதுதவிர இதன் அங்கத்தவர்க ளான திமிலைத்துமிலன், திமிலை மகாலிங்கம், மாஸ் டர் சிவலிங்கம், கலாசூரி வினாயகமூர்த்தி, செ. குண ரத்தினம் எல்லோருமே எழுதிக்கொண்டுதான் இரு க் கிறார்கள். எழுத்தாளர்சங்கம் எப்போதும் எழுதுவ தில்லை. எழுத்தாளர்கள் தான் எழுதவேண்டும். அந்தவகையில் சங்கம் இயங்கவில்லை என்று சொல் வதில் அர்த்தமில்லை.
எப்படியோ 11/7/93 அன்று மட்டக்களப்பு எழுத் தாளர் சங்கம் இன்றைய தேவை கருதி புனருத்தார ணம் செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பல புதியபழைய எழுத்தாளர், கவிஞர்கள் வந்திருந்தது சங் *த்தின் தேவையை உணர்த்தி நின்றது.
சமகால நவீன இலக்கிய விமர்சகர்களின் ஒருபக் ச் சார்பான விமர்சனத்தினால் பெரிதும் ஆத்திர தமடைந்தவர்களாக அங்கே பல அங்கத்தவர்கள்காணப் பட்டார்கள். பழம்பெரும் சிறுகதை எழுத்தாளர் (இன்றைய புதியவர்களுக்குத் தெ ரி யா த வர்) ஆ. பொன்னுத்துரை அவர்கள் உணர்ச்சி வயப்பட்டுப் பேசினார்.
*எழுத்தாளர் வ. அ. இராசரத்தினமும், எஸ். பொன்னுத்துரையும் தான் முதன்முதலில் மட்டக்களப் புப் பேச்சு மொழியில் இலக்கியம் படைத்தார்கள் என்ற கருத்து சமீப காலமாகப் பலமேடைகளில் பேசப்படுகின்றன. இவர்களுக்கு முன்பே பேச்சுமொழி யில் எழுதிய பல எழுத்தாளர்கள் இங்குண்டு. இதை அறியாத சிலர் நுனிப்புல் மேய்ந்து விட்டு குழப்புகி றார்கள். என்னிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆகவே மட்டக்களப்பு இலக்கிய வளர்ச்சி பற்றிய நூல் வெளிவரவேண்டும். அப்போதுதான் பலருக்கும் உண்மை தெரியவரும்!" இத்தனை காலமும் வெளி வந்த ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் நூல்களில்

Page 21
மட்டக்களப்பு இலக்கியவளர்ச்சி பற்றி சரியாகக் குறிப் பிடப்படவில்லை. அவைகளை எழுதிய எழுத்தாளர் கள் தங்கள் தங்கள் பிரதேசத்தையும், அவர்கள் கோட்பாடுகளுக்குள் அடங்கியவர்களையும் மாத்திரமே சேர்த்துக் கொண்டார்கள். ஈழத்து இலக்கியம் என் றால் இதுவாகாது. இலங்கையின் நாலா பக்கங்களிலு முள்ள மலையகம், யாழ், திருமலை, மட்டக்களப்பு போன்ற சகல பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஆகவே எல்லா நூல்களிலும் விடுபட்டுப்போன மட்டக்களப்பு இலக்கியத்தை நாமே நூலுருவில் கொண்டுவர வேண்டியது அவசியமான தேவையாகும்!" என்றார்.
இவர் பேச்சை எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
தலைவராக திரு. இரா நாகலிங்கம் (அன்புமணி) அவர்களும் செயலாளராக திரு. திமிலை மகாலிங்கம் அவர்களும் பொருளாளராக வெல்லவூர் கோபால் அவர்களும் உதவிச் செயலாளர்களாக செ. குணரத்
அகளங்கனின் ‘இலக்கியச்சிமிழ்’ விேதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களை ரசித்துப்படிக்கும் பலர் கட்டுரை என்று வந்ததும் சற்றுத் தயக்கம் காட்டுவார்கள், கட்டுரை பாடசாலைப்பிள்ளைகளுக்கு மாத்திரம் தான் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் சின்னவயதிலிருந்தே ஆழமாக வேரூன்றி விட்டதின் விளைவுதான் இது. ஆயினும் கட்டுரை எழுதுவதென்பது ஒரு தனிக் கலை, இது எல்லோராலும் இலேசில் கைவரக்கூடிய தில்லை.
இலக்கிய உலகில் ‘அகளங்கன்" என்னும் புனைப் பெயரில் மறைந்துள்ள எழுத்தாளர் திரு. தர்மராஜா அவர்கள் ஒரு தனித்துவமான எழுத்தாளர். மிக ஆழ மாக எதையும் அலசிப்பார்த்து எழுதும் வல்லமை பெற்றவர். இவரது எழுத்துக்களில் மனிதநேயம்-பண்பு . நல்வழி எப்போதுமே தலைதூக்கி நிற்கும்.
சிறுகதை, கவிதை, நாடகம் என்று எழுதிவரும் அகளங்கன்" கட்டுரையையும் விட்டுவைக்கவில்லை,
 

தினம், செல்வி தங்கேஸ்வரி ஆகிய இருவரும், உதவிப் பொருளாளராக எஸ். ஜிவரெத்தினம் அவர்களும் மற்றும் திரு. இருதயநாதன் ( கலைக்கோட்டன் ) திரு. மாஸ்டர் சிவலிங்கம் மட்டுநகர் முத்தழகு திரு. பாக்கியராசா, திரு மதி மண்டூர் அசோகா திரு. சாந்த முகைதீன், திரு. திக்கவயல் தர்மகுல சிங்கம் ஆகியோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகவும், திரு. ரீ. பாக்கியநாயகம், வி. த. குமாரசாமி கலா சூரி வினாயகமூர்த்தி ஆகியோர் போசகர்களாகவும் திரு. கண மகேஸ்வரன் கணக்காய்வாளராகவும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சங்கக்கூட்டத்தில் சங்கநாதம் செய் யப்பட்டது. எப்படியோ இது வாய்ப்பேச்சளவில் இருந்து விடாமல் இவற்றை மட்/எழுத்தாளர் சங் கம் நடைமுறைப்படுத்தி, மீண்டும் பழையபடி சங்கம் உற்சாகமாகச் செயல்பட வேண்டும் என்று ‘சுவைத் திரள் எதிர்பார்க்கிறது.
பேச்சுக்கலையும், எழுத்துக்கலையும் ஒருவருக்குக் கைகொடுப்பதில்லை. நல்ல எழுத்தாளர்கள் பலர் மேடையில் பேச திக்குமுக்காடுவார்கள். திறமான மேடைப் பேச்சாளர் பலர் எழுத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால் ‘அகளங்கன் இரண்டி லுமே சிறந்து விளங்குவது இவரது திறமைக்குச் சான்றாகும். "இலக்கியச்சிமிழ்" என்ற தலைப்பிலே பன்னிரெண்டு கட்டுரைகள் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.
'அம்புலிமாமா தொடக்கம் சேக்கிழார் சுவாமிக ளின் நாட்டுப்பற்று வரை நாம் அறிந்த விடயங்க ளையே கட்டுரைகளாக்கித்தந்திருக்கிறார் என்றாலும் படிக்கப்படிக்க தேன் சொட்டிச் சுவைக்கிறது. இன் றைய மக்களின் வாழ்வோடு ஒட்டிய சம்பவங்களை யும் நினைவுபடுத்தி மிக அழகாகவே கட்டுரைகளை எழுதியிருப்பது பயனுள்ளதாகவே இருக்கின்றன.
ஒட்டுமொத் மாக எந்தக்கட்டுரையையும் தள்ளி வைக்க முடியாமல் பன்னிரெண்டு கட்டுரைகளுமே ஒவ்வொருவகையில் சிறப்பாக அமைந்துள்ளன. இதன் மூலம் நாம் நமக்குத் தெரிந்த -தெரியாத பல விடயங் களைக் கூட அறிந்து தெளியக்கூடியதாக இருக்கிறது. இலக்கியத்தில் . சமயத்தில் சமூக வாழ்வில் இவருக்கி (ருக்கும் ஆழ்ந்த அறிவும் புலமையும் துணிப்புல்மேயாத நோக்கும் நம்மையெல்லாம் வியக்கவைக்கின்றன.
**வெறும் கட்டுரைகள்தானே' என்று அசட்டை செய்துவிடாமல் ஒருதரமாவது இந் த இலக்கியச் சிமிழைப்பெற்று படித்துப்பாருங்கள். அன்றாட வாழ்க் கையில் ஏதோ ஒரு வகையில் இது உங்களுக்கு பயன் படவே செய்யும்.
அழகான ஒப்செப் அட்டைபடத் துடன், மூக்குக், கண்ணாடி போட்டுக் கொள்ளாமலேயே வாசிக்கத் தக்கதாக பெரிய எழுத்துக்களில் இந்நூல் வெளிவந் திருக்கிறது
இலக்கியச் சிமிழின் தரத்தைக் கருத்திற் கொண்டு உதயம் தனது வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஒவ்வொ ருவரும் படிக்கவேண்டுமென்று பெரு நோக்குடன் உத யத்தின் 10 வது வெயிடாக இலக்கியச் சிமிழின் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளமைஇங்கு குறிப்பிடத்தக்கது. இது போன்ற மேலும் பல 'இலக்கியச்சிமிழ்களை தமிழ் இலக்கியப் பரப்பில் திறந்து பார்த்து அனுப வித்து மகிழ பலருக்கும் சந்தர்ப்பம் அளிக்க அகளங் கன் செயல்படுவாரென்று நம்புகிறோம்.
திருவாதிரையான்.
9

Page 22
நான் ஒரு தமிழ்ப் புறோக்கரிடம் அணுகி நியா யமான சீதனம் கொடுப்பதாகவும் பட்டதாரி, என்ஜினியர், டாக்டர் தரத்தில் மாப்பிள்ளை பிடித் துத் தருமாறும் கேட்டேன். அவரோ மாப்பிள்ளை யின் கடைசி விலையைக் கேட்டால் தலை சுத்தும் என்றார்.
கொழும்பில் தனிவீடு, 10 லட்சம் இனாம் 5லட்சம் சீதனம், 3 லட்சம் நகை, லட்சணமான பெண், கார் இவை இருந்தால் விரும்பிய என்ஜினிய ரையோ, டாக்டரையோ தரமுடியும் என்றும் கூறினார். இவ்வாறான பத் து ப் பேர் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து உள்ளதாக அவர் சொல்லி இடத்தையும் காட்டினார். அங்கு நான் போய்க் கதைத்த இடத்து அவர்கள் பெண் இனத்தையே மட்டம் தட்டித் தமது சீதனத்தையே பெரிதாகப் பேசினர், நான் எதுவும் சொல்லாமல் வெளியேறி னேன். என்னை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்தார். நான் ஒரு வசனம் சொல்லிவிட்டுச் சென்றேன். இரண்டு நிமிடத்தால் என்னை அவா கள் தூரத்தினர். நான் ஒட்டோ பிடித்து ஓடினேன். நான் என்ன சொல்லி விட்டு ஒடினேன் தெரியுமா? விடை: வாலிபப் பித்து வளருது நெத்து.
O O O
இராட்சத பண்டாக்கள் மூன்றின் தோலை வெட்டி விற்பனை செய்த விவசாயிகள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நீதி யரசர் ஒருவர் இத்தீர்ப்பினை வழங்கினார். பண்டா என்னும் மிருகம் சீனாவில் உள்ள காடு களில் 1000 உயிர் வாழ்கின்றன.
ஆதாரம் வீரகேசரி 01-06 93,
O O C.
2)
 

து சிரிக்கக் கூடிய
இடம் அல்ல!
பொஸ்னியாவில் நடக்கும் முஸ்லீம்களுக்கான வன்முறைகளில் ஆயிரக் கணக்கானோர் இறந்துள் ளனர். இதே சமயத்தில் யூகோசலவாக்கியாவின் பிர தான நகரமான சறஜிவோவில் அழகுராணிப் போட்
டியும் நடந்தது.
ராய்ட்டர்
() O O
“விலங்குகளுக்குத் துன்பம் விளைவிப்பதாலும், அவற்றை அழிக்க நினைப்பதாலும் நமக்குத்தான் நஷ்டம என்பது பலருக்குப் புரிவதில்லை ' என்கி றார், புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த திருமதி.கீதா ராஜகோபால். ருக்மிணி அருண்டேல் ஆரம்பித்து வைத்த விலங்குகள் நல வாரியத்தின் (Animal Welfarே Board) உறுப்பினராகவும் இருக்கிறார் இவர்.
கீதா ராஜகோபாலைச் சந்தித்தபோது
**நாகர்கோவிலிலிருந்து கேரளாவுக்குக் கொண்டு போகும் மாடுகளை வழிநெடுக நடத்தியே கூட்டிப் போகிறார்கள். போகிற வழியில் தண்ணீர்கூடக் கொடுப்பதில்லை. உணவும் கொடுக்க மாட்டார்கள் வாயில் நுரை தள்ள, மாடுகள் நடக்க முடியாம அடம்பிடிக்கும். அதோடு வாலைத் திருகி, காலுக்கும் வாலுக்கும் பக்கத்தில் நெருப்பைக் காட்டி அதைப் பயமுறுத்தியே நடக்க வைக்கிறார்கள். சாகப்போகும் போது கூட அதுகளுக்கு நிம்மதியைத் தருவதில்லை மனிதர்கள். சிலர் லாரியில் கூட்டிட்டுப் போவாங்க பத்து மாடுகள் இருக்கற இடத்துல முப்பது மாடு களை நிற்கவைத்துக்கூட்டிப் போவாங்க. லாரிக்கு வெளியே தலை இருக்கற மாதிரி நிற்க வைப்பதால், எதிரே வரும் லாரிகளாலும் வான்களாலும் தலை வெட்டப்பட்டு உயிரை விடும் மாடுகளும் உண்டு!
இதையெல்லாம் மீறி இறைச்சிக்கூடத்துக்குப் போகும் மாடுகளுக்கு அங்கும் உணவு கொடுக்கப்படு வதில்லை. வாரத்துல இரண்டு நாள்தான் இறைச்சிக் கூடத்தில் மாடுகளை வெட்டுவார்கள். அதுவரைக்கும் அவற்றைப் பட்டினி போட்டே பாதி உயிரை எடுத் துவிடுகிறார்கள். எப்படியும் சாகப்போறதுகள் தானே எதுக்குச் செலவு பண்ணிக்கிட்டுத் தீனி போடணும்னு எண்னம்!
நன்றி: யூனியர் போஸ்ட் O O O

Page 23
大
大
இது அழ வேண்
காஷ்மீரில் இந்தியத் துருப்புகளின் அத்து மீறல் குறித்து தேசிய மனித விசாரணைக் கமிஷன் ஒன்று விசாரணை நடாத்தக் கூடும் என்று அதிகாரிகள் கூறினர். சீனாவின் வட மாகாணமான லியர் வோனியாங் கில் உள்ள குர்ஷென் பா ஒ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லீ ஹொங்ஷொங் என்ற விவசாயி இவருக்கு வயது 42, 21 வயதாக இருக்கும்போதே பாம்பு சாப்பிட ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு ஒரு பாம்பாவது உயிருடன் சாப்பிடா விட்டால் தமக்குப் பெரிய அசெளகரியம் உண்டாவதாக அவர் கூறினார். இதுவரை அவர் உயிருடன் சாப்பிட்ட பாம்புகளின் எண்ணிக்கை 1000 X 10 - ராய்ட்டர் - கொழுப்புச் செட்டியார்களின் கோலாகலமான கல்யாணத்துக்காகக் கடடப்பட்ட கல்யாண மண் டபத்தை ஒலி, ஒளி, சாய்பாபா பசனை என்ற நிகழ்ச்சிகளைத் தவிர அவ்வப்போது நன்னோக்கு டன் செயற்படும் அங்காடிகள் போன்ற அமைப் புகட்கு பத்தாயிரம் ரூபாய் நாள் வாடகைக்குக் கொடுத்து உதவுவது புண் ணியம்தான்! இந்தப் புண்ணியத்தில்தான் கொழும்பு தமிழ் நாடக உலகு தங்கியிருப்பது துரதிஷ்டம் ! !
நன்றி (சரிநிகர் யூன் 4 93 (ஆச்சரியப் புள்ளி இரண்டு கூட இட்டதற்கு நாங்களே பொறுப்பு)
(ஆ+ர் சுவைத்திரள்) திருச்சியில் பாலக்காடு பொலிஸ் நிலையம் அமைந் துள்ளது. அதற்கு அருகில் உள்ள சுவரில் பின் வருமாறு எழுதியுள்ளார்கள்.
விரைவாக வரும் வாகனங்கட்கு வழிவிடுங்
கள் அதுவும் ஒரு சமூக சேவையே ! திருச்சி மெயின் கேட் கார்டில் தங்கியிருந்தேன். அககு எழுதி வைக்கப்பட்டிருக்கும் வாசகம் வரு மாறு: - படுத்துக் கொண்டே புகைக்கிறீர்களா? விழும் சாம்பல் உங்களுடையதாகவும் இருக்க ου Πτι ο ί 1 ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் உறவினரின் பூக்களை ஜப்பானுக்கு எடுத்துச் செல்லும் விச யத்தில் எயர் லங்காவுக்கு மாதம் 3 கோடி 50 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டது. - பாராளுமன்றத்தில் லக்ஸ்மன் மண்ணெண்ணெய் விலை லிட்டர் 3 ரூபாயால்
அதிகரிப்பு.
- செய்தி -
அட ஒங்கொப்புராணை இது ஒரு பெரிய செய்
6u 1 fr?
யாழ்ப்பா ணத்திலை நாமள் மண் எண்ணெ
வாங்கும் விலையே லிட்டர் 150/- போய்யா
- சுடு செய்தி -

டிய இடம் அல்ல!
* இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது எல்லாம் பெண்ணாலே எண்டு ஒரு சினிமாப்பாட்டின் அடி யிலை வருது. அதைக் கேட்டால் எனக்குக் கிணிர். கிணிர் எனச் சிரிப்பு வரும். உலக விளையாட்டிலை பெரிய சாதனை ஒண்னும் இந்தியா செய்து விட வில்லை ஒரு தங்கப்பதக்கம் ஜெயிச்சதுக்கு ஒரு பெண் ணாலே) இப்படிக்கவிதை எழுதிப்பாடுறாங்களே இந்தியாவிலை இருக்கிற ஆம்பளைங்க (40 கோடி) கோவணங்கட்டாதவன்களா? இப்படிக் கேட்கின்றார் மலையகத்து வானம்பாடி,
ஒரு நிமிடக்கதை
அந்த பஸ்ஸில் ஒரே கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது; அதுவும் போதாமல் இன்னும் மக்களை அதனுள் ஏற்ற சாரதி படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான். இத்தனை கூட்டத்தின் நடுவே ஓர் வயதானவர் ஏறிக் கொண்டிருந்தார். உள்ளே அவருக்கு யாருமே இடம் கொடுக்கவில்லை. தனது நிலையை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்த வயதானவரை 'அங்கிள்" என்ற ஆண்குரல் அழைப் பது கேட்டது
திரும்பிப் பார்த்தவர், ஓர் வாலிபன் தனக்கு இடம் தரமுனைவதைக் கண்டு சந்தோசப் பட்டு கூட்டத்தினிடையே தட்டுத் தடுமாறி போய் அமர்ந்து கொண்டார்.
தனக்கு இடம் தந்த அந்த பெரிய மனசுக்கார பையனை நன்றியுடன் நோக்கினார் அக்கிழவர். பையனோ கிழவரின் முன்னால் நின்று கொண்டிருந் தான். பக்கத்தே நெரிசல் பட்ட நிலையில் சனங்கள்.
தனக்கு இடம் தந்த பையனிடம் எடுத்த எடுப் பில் கேட்டார் கிழவர், தம்பி நீ இதற்கு முதல் ட்ரை விங் வேலை ஏதும் செய்தனியே!' கிழவர் கேட்க இது வரையும் வேலை வெட்டியே இல்லாமல் ஜஹர் சுற்றும் அவனுக்கு சிறிது தெம்பு ஏற்பட்டது. தன்னை வேலை பார்க்கும் ஆள் என ஏமாந்த கிழவனை மடக்க நினைத்த அவன், "ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க? என்றான்;
'இல்லை நீர் பக்கதுல நிற்கிற பெண்ணின் கால மிதிச்ச நிலையில இருந்துதான்’ என்று கிழவர் முகத்திலறைந்தது போல் கூறவே அவனுக்கு ஒரு தொன் அசடு வழிந்து கொண்டிருந்தது முகத்தில்,
செல்வி; ஏயெம், றிஜானா
இக்கிரி கொல்லாவ
21

Page 24
t 黜 リ』料、塗姿妥思ー UKge:: - 翡 assت.
"יורי-ץ
LLLLLJ00L00LLL0LL00L00L0LL0LLGG00000LS0LL0LLL
மணமகன் ஏன் இளிக்கிறாய். உன்னைக் கல்யாணம் செய்யிற காலத் திலை உனக்கு 63 எம்பிறாய் டரி தையல் தெரியும்னு கட் டித்தந்த ரா ங் க ளே. இப்ப இரண்டு சேட் தெறி தைக்கத் தெரியாமல் முழிக்கிறியே!
D6 TD 355T :
CCCCCCCCCCCCCCCCCCCCCC:C
வை.சி.சி. சுருட்டின் அர்த்தம்
கலைவாணர் என். எஸ். கிருஸ்ணன் ஒரு முறை யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரின் கலை நிகழ்ச்சி ஒன்று யாழ்ப்பாணம் முற்ற வெளியில் நடந்தது. அங்கு நடந்த கலை நிகழ்ச்சியில் கலைவாணர் என். எஸ். கிருஸ் ணன் வை. சி. சி. கு சுருட்டுப் பற்றியும் பேசி 6Ծr IT FT ,
வை. சி சி. கு சுருட்டு என்றால் வைச்சுச் சிரிச்சுச் சிரிச்சுக் குடி என்பது அர்த்தமாம். அவரின் இனிய நகைச்சுவையைக் கேட்ட தமிழ் மக்கள் கூட்டம் விழுந்து விழுந்து சிரித் திது, - நாகார்ச்சுனன் -
22
 

யாழ்ப்பாணம்:-
அரசின் "ஷெல்" லடி மைதானம்.
எழுத்தாளர் : (தமிழ்)
தனது ஆக்கங்களை வெளியிடுவதற்காகத் தாலிக் கொடியை அடைவு வைக்கும் பிரகிருதி:
அரச ஊழியன்:-
வாடகைக்கும், சாப்பாட்டுக் கடைக்கும் அளந்து கொட்டும் நபர்.
பாலைவனம்:-
பொறாமை வெப்பம் இல்லாது குடியேறக் கூடிய இடம்.
சிறுபான்மை இனம்:-
பெரும்பான்மையினர் அழும் போது அழவும் அவர்கள் சிரிக்கும் போது சிரிக்கவும் நிர்ப்பந்திக் கப்படும் இனம்,
குடியேற்றம்:-
காடு வெட்டி விளையாடும் இடம்.
அரசியலமைப்பு:-
ஆறாம் சரத்திலும் 13 ம் சரத்திலும் நீர்க்க சிவுள்ள இடம்.
செய்திப்பத்திரிகை:-
காலையில் சொல்லப்படும் மரணசாதனம்.
உதவி ஆசிரியா (செய்திப்பத்திரிகை) தமிழ்
உரிய சம்பளம் பெறாது மற்றவர்களின் உரிமைக் காகப் பேனா பிடிக்கும் புத்திஜீவி.
கார் :-
மனித பாசத்தைப் பேணப் பெற்றோல் ஊற்றும் இயந்திரம்.
சேவல்:-
தீபாவளி வரை அழகியல் உணர்வுடன் வளர்க்
கப்படுகிற பறவை.
துப்பாக்கி:-
பிழை செய்ய கைக்கொள்ளும் கருவி.
இலங்கையர்:-
கடலால் நாம் அரிக்கப்படுவதை அறியாது. மண் காக்கும் போராட்டத்தை விரிவுபடுத்தியவர்கள்.
இரத்தினக்கல்:-
பட்டதாரிகளுக்கு மதிப்பில்லாது செய்து விட்ட கற்துண்டு.
பஸ் ;-
பிற்பொக்கட்காரரின் ராக்கெட் கருவி.
ஆமைப்பூட்டு:-
மனிதர்கள் யாவரும் கள்வர்கள் என்பதைச்சொல் லாது சொல்லும், கருவி.

Page 25
தமிழ் நாட்டுச் சிரிப்பு
LLSSTLLLSLLSLSzLSGGSSzLzLSSLLLLLSSLLLSSSLLLLSSSLLLSLLLTL0
சாப்பிட்டவர்:
'இருந்தாலும் உங்க ஓட்டல் சர்வருக்கு இவ்வளவு
திமிர் கூடாது".
முதலாளி: ஏங்க..?
சாப்பிட்டவர்:
நான் ஆபீசர் எனத் தெரிஞ்சுக்கிட்டு பில்லை டேபிளுக்குக் கீழே கொடுக்கிறான்.
sk 米 米 sk
ஒருவர்: ஏய் தேங்காயா திருடுகிறாய்? இரு உங்க
அப்பாவிடம் சொல்கிறேன்.
மரத்தில் உள்ள பையன்: சொல்லுங்க. அப்பா அடுத்த மரத்தில் தான் இருக்கின்றார்.
米 米 率 冰
கணவன் நீ செய்த பலகாரங்களை எதிர் வீட்டுக்குக்
கொடுத்தாயா? மனைவி அது எப்படி உங்களுக்குத் தெரியும்? கணவன் : வயிற்றுவலிக்கு மருந்து கேட்டு அவங்களும்
ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாங்கள்.
摩 米 米 水
ஒருவர்:- எங்க மனேஜர் தொழிலாளிங்க என்ற வித்தி யாசம் இல்லாமலே பழகுவார்? மற்றவர். நிஜமாகவா? முதலாமவா:- ஆமாம்; எல்லார்கிட்டேயும் கைமாற்று
G5 'Lisrff.
米 米 米 R
எழுத்தாளராகிய உன் கணவரிடம் இருப்பது நீல மையா? கறுப்பு மையா?
இரண்டுமில்லை. வறுமை.
 

தொண்டர்:- குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னா
“சிங்கப்பூர், லண்டன்" ஒனு பேர் வைக்கிறீங்களே அது ஏன்? அரசியல்வாதி: எதிர்க்கட்சிக்காரர் மாத்திரம் குழந் தைக்குப் பெயர் வைக்கக் சொன்னா *"சிதம்பரம் பழனி** என்று பெயர் வைக்கலாமா?
* 米 米 米 இவள்:- என்னடி உன் கணவர் ஒல்லியா நோஞ்சனா
இருக்கார்? அவள்:- எங்க அப்பா இவரைப் பத்தாயிரம் ரூபா காசு கொடுத்துத்தான் வாங்கினவர். காசுக் கேற்ற மாப்பிள்ள தானே.
案 米
கணவன்:- (மனைவியிடம்) நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னை எதற்காக எழுப்பினாய் மனைவி;- டாக்டர் கொடுத்துவிட்டுப் போன தூக்க மாத்திரையைச் சாப்பிட மறந்து தூங்கிவிட்டீர்களே? கனவன். ? P...
米 率
சப் இன்ஸ்பெக்டர். வட்டிக்கடையில் இரண்டு முறை
திருடினாயாமே ஏன்? திருடன்:- சார். முதலில் திருடிவிட்டுத் திரும்பிய போது வாசலில் நன்றி மீண்டும் வருக என எழுதியிருந்தது அதனால் தான்.
宗 米 冰
கே:- உனக்கு முற்பிறவியிலே நடந்தது ஏதாவது
ஞாபகம் இருக்கா? ப;- 'இல்லையே?? கே. எங்கிட்டே நூறு ரூபா கடன் வாங்கியதுகூடவா? 掌 本 事 事
கே. ‘என்னது: மேடையிலே நாற்காலியே போட
லியே’’ ப:- 'அது எதிர்க்கோஸ்டியிட தேர்தல் சி ன் ன
lDITiC33; ' ' .
米 来 米 ※
கைரேகைக்காரர்:- உனக்கு சினிமா ஸ்டாரா வர்ற
அதிஷ்டம் இருக்கும்மா.
காலேஜ் கேர்ல்:- எதைவைச்சுச் சொல்றீங்க
ஜோசியரே..? கைரேகைக்காரா:- உன் கையிலே விவாகரத்து ரேகை
ஏராளமாக இருக்கு.
率 § 米 来源 நிருபர். உங்க பேரு என்னங்க? நடிகை:- ஜிக்ஸ். நிருபர்:- உங்கள் நாய் பேரு? நடிகை:- ஜெய சரஸ்வதி.
23

Page 26
ஆசிரியர் "திக்கவயல்"
விலை: பதிப்பாசிரியர்: "அமிர்தகழியான்’ /
10/. ஒவியர் : செ.ழீ.கோவிந்த்'
சுவை: 1 ஒகஸ்ட் - செப்ட
சுவைத்திரள் வாசகர்களே உங்களுடன் ஒரு நிமிடம்
அன்பார்ந்த சுவைத்திரள் வாசகர்களே.
எமது அடுத்த இதழில் பல புதிய பகுதிகள் ஆரம் பிக்கப்படவிருக்கின்றன. என்பதை மகிழ்வுடன் தெரி விக்கின்றோம். கு இராமச்சந்திரன் என்ற பழம் பெரும் எழுத்தாளர் சிறுவர் பகுதி ஒன்றினை சுவைத் திரளில் ஆரம்பிக்கவிருக்கின்றார்.
ஈழத்தின் தலை சிறந்த கார்ட்டூனிஸ்டுகளில் ஒரு வரான சிரித்திரன் சி. சிவஞானசுந்தரம் அவர்களால் வரையப் பெற்ற சவாரித்தம்பர் தொடர் விமர்சனக் கட்டுரையை எமது ஆசிரியர் 'திக்கவயல் தொடர் கட்டுரையாக எழுதவிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் நகைச்சுவை எனும் விறுவிறுப் பான பகுதி ஒன்றினைத் ‘தீர்க்கதரிசி" எழுதுவார். பாராளுமன்றம் கூடாதபோது முந்திய பாராளுமன்ற நிகழ்வுக - ல் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் இடம் பெறும்.
இ ட நெருக்கடி காரணமாகப் பிரபல்யமான எழுத்தாளர் திக்குவல்லைக்கமால் எழுதிய சிறுகதை ஒன்று இந்த இதழில் இடம் பெறவில்லை. எமது இரண்டாவது இதழில் அச்சிறுகதை இடம்பெறும். வளர்ந்து வரும் எழுத்தாளர்களைத் தட்டிக்கொடுக்க சுவைத்திரள் பின்நிற்காது. அவர்கள் எழுதும் தர மான ஆக்கங்கள் அனைத்திற்கும் சுவைத்திரள் தர பான இடம் அளித்துக் கெளரவிக்கும். சிறந்த படைப் புகளுக்கு சன்மானம் கொடுக்கும் தன்மானம் சுவைத் திரளுக்கு உண்டு. இதனைச் சுவைத்திரள் எப்போ துமே பேணி நடக்கும்.
1994ம் ஆண்டுவரை சுவைத்திரள் சந்தாவை ஏற்றுக் கொள்ளாது. 1993 ஆகஸ்டில் வெளிவரும் சுவைத்திரள் இவ்வருடம் முடியும் வரை இருதிங்கள் இதழாக வெருவரும். த மிழ் மக்களின் ஆதரவு சிரிப்பின் பக்கம் இருக்குமானால் 1994ம் ஆண்டில் மாதம் ஒருமுறை சுவைத்திரளை நீங்கள் சுவைக்கும் வாய்ப்பு கிட்டும்.
24

நகைச்சுவை இதழ்
டம்பர் 1993 திரள்: 1
எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அணுகி இஞ்சஞ்சிகைக்கு ஒரு வாழ்த்துரை தருமாறும் கேட் டோம். அவர் சொன்னார்: 'உமது முதலாவது இதழை வெளியிடும் அதனைப் படித்து எனக்கு சிரிப்பு வந்தால் அடுத்த இதழில் வாழ்த்துகின்றேன்' என் றார். இந்த இதழை அவருக்கு அனுப்பியுள்ளோம். அவரிடமிருந்து வாழ்த்து வந்தால் பிரசுரிப்போம்.
நாம் சுதந்திரமாகச் சிரிக்க வைப்போம். சிந்திக்க வைப்போம். எமது சிந்தனை ஒரு பக்கச் சார்பானது அல்ல. தமிழுலகிற்குச் சிரிப்பையும், சிந்தனையையும் தருவதே எமது குறிக்கோள் இடையிலே தடையாக நின்று நந்தி போல் வழிமறிக்கும் எவரையும் தமிழ் உலகு மன்னிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள் கின்றோம்.
சுவைத்திரளில் வெளிவரும் “நாட்டுக் கருடன் பதில்கள்' எனும் பகுதிக்குரிய கேள்வி களை எமக்கு எழுதி அனுப்புங்கள். தரமான கேள்விகள் பிரசுரிக்கப்படும்.
முகவரி:
ஆசிரியர், “சுவைத்திரள்' 105/1 திருமலை வீதி, மட்டக்களப்பு.
ஒருவ1 அகதி முகாமில் வாழும் யாழ்ப்பாணத்துத்
தமிழர் இப்போது எதனை நினைப்பர்? மற்றவர்: எல்லைக் கதியாலுக்கு சண்டை பட்டதை
எண்ணிப் பலர் அழுவர்

Page 27
கடற்தொழில் உபகரணங்கட்கு நினைவில் வைத்திருக்க வேண்டிய வியாபார நிறுவனம்.
Gastair LIT uup3;T Lotrigorit
இயந்திரங்களின் அனுமதி பெற்ற விநியோகஸ்தர்.
பிரான்சிஸ் என்ரர்பிறைசஸ் S 08, இரண்டாம் மாடி சென்ட்ரல் சுப்பர் மார்க்கெட் கொழும்பு - 11 & 434475.
பக்ஸ் 94 - 1 - 422110
sLskOLOLOLLLOLLMOTOLMOLOkOLOLMLLkLLkLOLLLTLLOLOOLOseTOLeSLeOeqeLALAAA
தெகிவளையில். திசா வெஜிரேறியன் ஹோட்டல் என்பதே
எங்கும் பேச்சு
O சுவையான சைவஉணவுகள்
'్య **
O இனிப்பான தின்பண்டங்கள்
அள்ளித்தரும் அழகான சைவக்கடை
ஒன்று தான் -> அதுவே
திசா வெஜிரேறியன் ஹோட்டல் 215, காலி வீதி, தெகிவளை.
Sh
 
 
 

தேனினும் இனிய தெளிவான புடவைகள்
() சேர்ட்டிங் 9ே சூட்டிங்
)ே பட்டுப்புடவைகள்
யாவும் குறைந்த விலையில் பெற எம்மிடம் வாருங்கள்.
கொணி ரெக்ஸ்
195, இரண்டாம் குறுக்குத் தெரு
கொழும்பு - 11
இ 438466
449 896
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு உங்கள் ஆக்கங்கள் தொலையாது இருத்தல் வேண்டும்!
அப்படியென்றால் உங்கள் நூலின் சஞ்சிகையின் ஒரு பிரதியைத் தமிழ்க்காப்பகத்துக்கு இலவசமாக
அனுப்புங்கள்.
முகவ :
இரா. கனகரத்தினம்
128/8, முல்கம்பொல
செட்டி காடின்ஸ், 36,355T q.
Sh

Page 28
நதியெங்கே பே கடலைத் ( குடை எங்கே
மழையைத் படை எங்கே ே
போரைத் விதி எங்கே பே --- யமனைத்
நவநாகரீக யுவதிக எங்கே பேr அழகான வண்ணப்பு மர்ழியாசுக்கு அவ சகல புடவைத்
மர்ழி 12, மெ Lold
sM,
r
நீங்கள் மொத் சற்று நி
இன்று மொத்த வியாபார
ஐ. சி. எல். மார்க்கெட்டி
* வூடோ பவுடர் * பிளார் -ன்ட் எ நட் பவுடர்
யாவும் மொத்தமா
ஐ. சி. எல்.
பிரைவேட் 65, மத்திய வீ
இச் சஞ்சிகை மட்டக்களப்பு புனித செபத்தியார் வசிக்கும் திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் அவர்களுக்கா 12-08-1993ல் வெளியிடப்பட்டது.
 
 
 
 

ாகிறது? தடி! போகிறது?
தேடி! பாகிறது? தேடி!!! ாகிறது? தேடி!!!!
ளும், வாலிபர்களும் கின்றார்கள்? டவைகளின் சமுத்திரம் ர்கள் போகிறார்கள்! ந் திணிசுகட்கும்
யாஸ் யின் வீதி, களப்பு.
த வியாபாரியா?
ல்லுங்கள்.
த்தில் இணையற்று நிற்போர்
ங் பிறைவேட் லிமிட்டிெட்
* லயன் நுளம்புக் கொயில்
* றெபெக்கா பேபி பவுடர்
கப் பெற நாடுங்கள்.
மார்க்கெட்டிங்
லிமிட்டெட், தி, மட்டக்களப்பு.
සි: ...]
அச்சகத்தில் அச்சிட்டு 105|, 1திருமலை வீதி மட்டக்களப்பில் க சு வைத் தி ர ள் பதிப்பாசிரியா அமிர்தகழியானினால்