கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்பகம் 1971.03-04

Page 1

:::::::::::::::: భభ
... ..
:
3. ...
.. ...

Page 2
A AA S AA AASAASAAS AAA AALLLLLSSLS ALASS LLLLSS SLLLLSLLASLSAAAA A AA AA SAAAAA AAAA A AAALAL AA AAALSAAAALA AAAASAAAAS S AAAAA AJS JSJAS AJ AA AA ASASASAS AA SAAALALALLSLLLLSLLSSLLSSASSLLAAS LAeS eLeALSLALA AL AAALLLLSLL SLLLSLSYSeLeS LLLeS
சகல விதமான ஜவுளித்
தேவைகளுக்கும் சிறந்த ஒரே
ai j೯: 557
எஸ். எஸ். கே. ஹாஜா அலாவுதீன்
அன் சன்ஸ். S. S. K. HAJA ALAWDEEN & SONS
99, இரண்டாம் குறுக்குத் தெரு,
Yf
՛6 ԵTւք մ»ւ|-11. 26 242 :ז153. t J$)
s
c
LLMLMLMLMLMLL ALS AMASA ALLLLL LLLLLLLLMLMLMLMLMLMLLeeLeMLMLMLMLeLMLLLLLL LLLLLLLAAAASMLMLSL AALAAA LLALMe LS

வண்மை யுடையதொரு சொல்லினுல் - உங்கள் வாழ்வு பெறவிரும்பி நிற்கிருேம்.
- பாரதி
hU II his கலை இலக்கியம் அறிவியல் பொருளாதாரம்
ஈழத்தின் தனித்துவம்
*ழத்தின் தனித்துவத்தைப் பேணும் வகையில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலக்கியத்துறை யைப் பொறுத்தளவிலும், நாடகத்துறையைப் பொறுத்தளவிலும் இப் பரிசோதனைகள் பெருமளவில் வெற்றியைக் கொடுத்துள்ளன. ஈழத்தின் தமிழ் இலக்கியத் துறையைப் பொறுத்தளவில்-இக் கால கட்டத்தில் பல சஞ்சிகைகள் தோன்றி இலக்கியப்பணியாற்றி வருகின்றன. ஈழத்தவர்கள் தம்நாட்டு ஆக்கங்களுக்கு மதிப்புக் கொடுத்து, வளர்க்க வேண்டுமென்று எண்ணியுள்ள இவ்வேளையில் கற்பகமும் அவர்களின் ஆதரவினல்'தனது உண்மையான பணியை மேற்கொண்டு வருகின்றது. கற்பகத்தின் முதலிதழிலும் பார்க்க இரண்டாவது இதழ் பலவகைச் சிறப்புடனும், தரத்துடனும் வெளிவந்துள்ளதெனப் பலவாசகர்கள் எமக்கு எழுத்து மூலமும், நேரடியாகவும் அறிவித்துள்ளனர். அவர்களுடைய கூற்றைக் கேட் கும்போது எமது மனத்தில் புதுவித உத்வேகம் தோன்றியுள்ளது. மேலும் நாம் கொண்டுள்ள இலட்சியப் பாதையை நோக்கி வீறு நடைபோட எம்மைத் தூண்டியுள்ளது. தென் இந்தியக் குப்பை கள் மத்தியிலும், ஈழத்துக் குப்பைகளின் படையெடுப்புகளுக் கிடையேயும் "கற்பகம்’ ஈழத்தின் தனித்துவத்தையும், அதன் சிறப் பையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாகப் பலர் கூறக்கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், பெரும் பொறுப்பொன்று ‘எம்மை எதிர்நோக்கியுள்ளது என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். எமது பணி தொடர்ந்தும் சிறப்புடன் அமைய வேண்டுமென்ற திரமான எண்ணம் ஒரு புறத்திலும், இலக்கிய வாசகர்களுடைய நல்லவிப்பிராயங்களுக்கு மதிப்புக்
மலர் 1 புதுவருட மலர் X- இதழ் 3

Page 3
கொடுத்து நடக்க வேண்டுமென்ற கடமையுணர்ச்சி ஒருபுறத்தி லும் எம்மையாட்கொண்டுள்ளன.
உங்கள் இலக்கியமாகிய கற்பகம் வளர்ச்சியடைந்து வருவதை நீங்கள் உணர்வீர்கள். அதன் வளர்ச்சிக்கு வாசகர்களாகிய நீங் களே பொறுப்பாளிகளாவீர்கள். இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவையின் படையலாகிக “கற்பகம்" வளர்ந்து வருகின்ற ஈழத்து எழுத்தாளர்களின் களமாக அமைந்துள்ளது. ஈழத்தின் கலை கலாச் சாரம் பேணப்படுவதுடன், ஈழத்து மண்வாசனையையும் சாதாரண விவசாய, தொழிலாள மக்களுடைய வாழ்க்கை முறையையும் கருத்திற் கொண்டு ஆற்றல் இலக்கியங்கள் படைக்கப்படவேண்டும்.
எதுவித வேறுபாடுகளுக்கும் இடங்கொடாது தரமான படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈழத்தின் தனித்து வத்தைப் பேணும்வகையில் தனது பணியைக் கற்பகம் தொடர்ந்து ஆற்றும் என்பதைப் புதுவருடச் செய்தியாகவும், பரிசாகவும் உங் களுக்கு வழங்குகிருேம்.
வணக்கம் !
AAMVP
ஈழத்துப் படைப்புக்கு ஆதரவளியுங்கள்
கற்பகம் - சந்தா விபரம்
தனிப் பிரதி - 3O சதம் 6 மாதச் சந்தா ரூபா 1 - 75 சதம் 1 வருடச் சந்தா ரூபா 3 - 50 சதம்
இன்றே சந்தா தாரர்களாகச் சேர்ந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உதவிபுரியுங்கள்.
சந்தர அனுப்பவேண்டிய முகவரி: த. சிவசுப்பிரமணியம்,
50, ஆமர்ஸ் அவனியூ, கொழும்பு-6. < (இலங்கை)
-கற்பகம் குழு

*கற்பகம்” 50, னி உங்கள் விருந்து .'"
கற்பகம் 'பொங்கல் மலர்' கண்டு என் இதயம் களிப்புற்றது. இருட்டுலகில் மறைந்திருக்கும் ஈழத்தின் இளம் எழுத்தாளர்களைக் 'கற்பகம்’ ஒளி உலகிற்குக் கொண்டுவருவாள் என்று நம்புகின் றேன். கற்பகம் மேலும் சிறப்புற என் இதயபூர்வமான வாழ்த் துக்கள். -செல்வி தேவி வேலாயுதபிள்ளை; பிரதான வீதி, திருகோணமலை.
வெறும் பொழுதுபோக்கு வாசகர்களாக இருப்போரை இலக் கிய வாசகர்களாக மாற்ற ஈழத்தில் பல சஞ்சிகைகள் முன்வந்தி குப்பது வரவேற்கத்தக்கது. உள்நாட்டுச் சஞ்சிகைகளுக்கு மதிப் புத்தர ஈழத்து வாசகர்கள் எப்போது முன்வருவார்களோ அன்று தான், நம் நாட்டுப் பத்திரிகைகளுக்கு ஓர் நற்காலம். “பயன் கரு தாப் பணி யொன்றை "இ ள ம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவை’ மேற்கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி. அப்பணியின் பயனை ஈழத்து வாசகர்கள் "கற்பகம்’ போன்றதொரு தரமுள்ள இலக்கிய ஏட்டின் வாயிலாகத் தொடர்ந்தும் அனுபவிக்க வேண் டுகிறேன். --செல்வி கே. பாலசரஸ்வதி; கோணர் வீதி, மட்டுநகர்.
கவினுறு 'கற்பகம்” கண்டேன். பேருவகை கொண்டேன். நற்றமிழர் உள்ளங்களில் புதுப் பொலிவை ஏற்படுத்தவந்த கற்ப கமே நீ நீடுவாழி. பொங்களிலும் பார்க்க நான் உன்னையே விரும் பிச் சுவைத்தேன். ஈழத்தில் தரமான இலக்கியம் படைக்கப்படுவ தில்லை. என்று கூறும் பிற்போக்காளர்களுக்குக் “கற்பகம்’ சாட் டையடி கொடுக்கிறது. -நெல்லை ஐ. நடேஸ்; நெல்லியடி.
கற்பகம் இதழ்கண்டு மகிழ்ந்தேன். நல்ல காரியத்தோடு உரமான உள்ளங்களோடு ஆக்கம் பெற்று வெளிவந்துள்ளது. இது இடையூறு ஏதுமின்றி தொடர்ந்து நடைபெற வாழ்த்துகின்றேன்: -ஜி. எம். எஸ். பிரகாஷ்: தஞ்சாவூர், தமிழ்நாடு.
விடிந்து வருமீழங் கண்ட செல்வச் செம்மல் நீ! விருத்தியுறும் சொல் வானில் செல்வச் சிற்பி நீ! செழித்துய்ந்து தேனருவி யள்ளி வந்துதந்து - என்றும்
களமாக நீயிருப்பாய் கற்பகமே வாழி!!
-பி. இராஜேந்திரன்: ஹாலி-எல, ஊவாக்கட்டவளை.

Page 4
தங்கள் "கற்பகம்’ இரு இதழ்களும் வாசிக்கும் வாய்ப்புப் பெற்றேன். களிபேருவகை கொண்டேன், பக்கத்துக்குப் பக்கம் ஒரே இலக்கிய மணம். உங்கள் ஆக்கத்தினலும், ஊக்கத்தினுலும் உருவாகிய கற்பகம் கற்பகதருவாக நின்று இலக்கிய அறிவை வாரி வழங்கி இலைமறைகாய் போன்றிருக்கும் இளம் எழுத்தாளர்களை தட்டியெழுப்ப வேண்டுமென வேண்டுகின்றேன்.
-செல்வி பூணீகுமாரி, கதிரித்தம்பி, இருபாலை,
கண்ணைக் கவரும் உருவ அமைப்பும் கலை, இலக்கிய, அறிவி யல் விடயதரமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. தங்க ளாலும் திறமையான ஏடு ஆக்கமுடியும் என்பதனை "இளம் எழுத் தாளர் முன்னேற்றப் பேரவை முதல் இரு இதழ்களிலுமே காட்டி விட்டார்கள். -அ. தேவதாசன், தலவாக்கொல்லை.
* கற்பகம் தரத்தில் உயர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி. தங்கள் பணி சிறப்புற வாழ்த்துகிறேன்.
-உடுவை தில்லைநடராசா, நுவரெலியா,
தங்கள் ‘கற்பகம்’ கண்டு மகிழ்ந்தேன்.கதைகள், கட்டுரைகள் கவிதைகளென இடம்பெற்ற எல்லாமே மனதைக் கவர்பவையாக வும், தரமானவையாகவும் அமைந்துள்ளன. கற்பகல் சிறப்புடன் வெற்றிநடைபோட்டு-வெற்றிக்கொடி நாட்ட வேண்டுகின்றேன்.
-சி. யோகேஸ்வரி; மூளாய்.
பரந்தன் ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் பரந்தன் எம்மிடம் கட்டிட வேலைக்காகிய சகல சாமான்களும், பூட்டுகள், பிணைச்சல்கள், கூரைத்தகடுகள், மற்றும் உழவுயந்திர உதிரிப்பாகங் கள், விவசாய, இரசாயனக் கலவைகளும் மொத்தமாகவும் சில்ல றையாகவும் பெற்றுக்கொள்ளலாம். தலைமைக் காரியாலயம்: யூனையிடெட் ஹாட்வெயர்ஸ் ஸ்ரோர்ஸ், 346, பழைய சோனக தெரு, கொழும்பு-12.
இளை: பரந்தன் ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ், பரந்தன்.

கலாநிதி க. கைலாசபதி
தமிழ் இலக்கிய மரபில்
வளர்ந்த பொதுமைச்
சிந்தனைகள்
1.
மிழிலே சமரச சன்மார்க் த கத்தைச் சிறப்பாகப் பாடிய வரி ல் ஒரு வ ரா ன தாயுமா னவர் "பராபரக் கண்ணி’ என்ற ust -656),
எல்லோரும் இன்புற் றிருக்க
னைப்பதுவே அல்லாமல் வேறென் றறியேன் பராபரமே
என்று ஏங்கியிருப்பது பலரும் நன்கறிந்த தொன்று. இருப தாம் நூற்றண்டிலே தமிழிலக் கியத்தில் நவயுகத்தின் வருகைக் குக் கட்டியங் கூறிநின்ற சுப்பிர மணிய பாரதியார் ‘பாரத சமு தாயம்’ என்ற பாடலில்,
இனியொரு விதிசெய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவிலை
யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்று ஆவேசத்துடன் சபதஞ் செய்வதும் பலர் அறிந்த தொன் றேயாகும். மேலோட்ட மாகப்
பார்ப்பவர்களுக்கு இரு புலவர் களும் மனிதகுலம் இன்பமுடன் வாழவேண்டும் என்று விழைவ தாகவே தோன்றும். ஆயினும் நுணுக்கமாக நோக்குவோர்க்கு இரு கவிஞருக்குமுள்ள வேறு பாடு புலப்படாமற் போகாது. பராபரக் கண்ணியிலே, தாயு மானசுவாமிகள் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிருர், அதாவது, 'உயிரெல்லாம் இன் புற்றிருக்கவேண்டிநின் இருதாள் பணிகிறேன்" என்று பரம்பொரு ளைக் கேட்கும் பாவனையில் அவர் வாக்கு அமைந்துள்ளது.
ιμ τ π 5) ιμπ ( στr, “பூமண்டலத்தில், துன்பமும் மிடிமையும், நோவும். சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல் லாம் இன்புற்று வாழ்க’ என்று விநாயகரிடத்து வேண்டியவரெ னினும், மேற்கூறிய செய்யுள் அடிகளிலே, இன்பமாய் மக்கள் வாழக்கூடிய புதிய சமுதாய அமைப்பு ஒன்றைத் தெய்வத் தின் துணை கொண் டன் றி,
ஆனல்

Page 5
புது வாழ்வு!
உரம்பெற்ற நெஞ்சத்தில் உணர்வோடுது! உணர்வோடு உதிரமும் கலந்தோடுது!
கரம்பெற்ற மனிதர்கள் யார்க்காகவேன்!
கைகட்டி உழைக்கின்ருர் பார்மீதினில்!!
பணம்பெற்ற மனிதர்கள் சிலர்க்காகவோ
பாரெல்லாம் அழகாக உருவானது!
திறம்பெற்ற ஏழைகள் நொடிப்போதிலே
சிந்தித்தால் துன்பங்கள் பொடியாகுமே!!
அறமென்றும் மறமென்றும் தாம் வாழவே
அழகாக உபதேசம் பலசொல்லியே
எழுகின்ற உள்ளத்தைத் திசைமாற்றிடும்
இவர் சொல்லில் ஏமாந்து இனிவாழ்வதோ?
கைகட்டி வாழ்கின்ற நிலைமாற்றுவோம்!
கதைபேசி வாழாமல் செயலாற்றுவோம்!
வையத்தில் புதுப்பாதை தனை நோக்கியே
வளமான புதுவாழ்வை நாம்காணுவோம்!!
-ஷெல்லிதாசன்.
நாமா க வே
ப  ைட த் து க்
கொள்ளவே ண்
டும் என்கிருர், ‘இனி யெ 'ா ரு
விதிசெய்வோம்’ என்ற அதே குர லிலேயே, பிறி தோரிடத் தி ல், இல்லை யென்ற சொல்லை. உலகில் இல் லை ய ர க  ைவ ப் பேன் என்று சூளுரை க்கின் ருர். அதா வது, உலகிலே இல்லாமை இருக் கக்கூடாது என்று
கனவு தோடமையாது இல்லா மை யை மனித முயற்சி யால் இல்லாமற் செய்தல் வேண் டும், செய்ய இய லும் துணிவு டனும் உறுதிப்பாட்டு டனும் பாடுகி ருர் பாரதியார். எ ல் லே ரா ரு ம் இன் புற்றிருக்க வேண்டும்என்று தாயுமா ன வ ர் கண்டது கனவு எ ல் லோ ரு ம் இன்பமாக இரு க்க வேண்டிய வழி வகைகளைக்
காண்ப
என்னும்

காண வேண்டும் என்று பாரதி யார் கருதியது நனவுலகத்துக் குரிய நடைமுறை வேட்கையா கும். இரண்டுக்கும் உள்ள அடிப் படை வேறுபாடு நுனித்து நோக்கத் தக்கது.
"தமிழ் இலக்கிய மரபில் வளர்ந்த பொதுமைச் சிந்தனே கள்’ என்ற தலைப்பிலே எழுத முற் டும் பொழுது முற்கூறிய வேறுபாடு முதலில் தெளிவுறுத் தப்பட வேண்டிய தொன்ற கும். ஏனெனில் பொதுமைச் சிந்தனை கள் அதாவது சோஷலிசக் கருத் துக்கள் உலகப் பொதுவானவை சர்வ வியாபகமானவை. தமி ழிலே தோன்றிய பொதுமைச் சிந்தனைகளைத் தனித்து நோக்கு தல் இயலாத காரியம்.
மனித நாகரிகந் தோன்றிய காலம் முதல், பல்வேறு நாடுக வளில், பற்பல காலங்களில், பல சிந்தனையாளர்களும் கவிஞர்க ளும் எல்லோரும்இன்பமாக வாழ வேண்டும் என்ற உயரிய எண் ணத்தோடு எத்தனையோ கருத் துக்களையும் திட்டங்களையும்  ெசா ல் லி வந்திருக்கிருர்கள். கிறித்துவுக்குமுன் ஐந்தாம் நூற் ருண்டிலே கிரேக்க நாட்டில் வாழ்ந்தவனன தத்துவஞானி பிளட்டோவிலிருந்து, பன்னிரண் டாம் நூற்றண்டிலே தமிழ்நாட் டில் வாழ்ந்தவனன கம்பன்வரை எத்தனையோபேர் தத்தமக்குப் பிடித்த சமுதாயங்களைச் ரித்துள்ளனர். இவையெல்லாம்
கடமையோ அதனே
சித்தி
கற்பனையிற் கண்ட உலகுகள் மக்கள் எவ்வாறு இன்பமாக வாழமுடியும் என்று இவர்கள் கற்பனை செய்து பார்த்ததன் விளைவே இச்சித்திரங்கள். இவை, சிறந்த இலட்சியங்களாக இருந் தன; படிப்போர்க்கு மானசீக மான இன்பத்தைக் கொடுத்தன. எதிர்காலத்தில் எப்போதோ மனிதன் சென்றடையக் கூடிய "பொற்காலம்’ ஒன்றைக் குறிப் பிடுவனவாய் அமைந்தன.
பத்தொன்பதாம் நூற்ருண் டிலே கார்ல் மார்க்ஸ் பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் தமது நூல் கஜள வெளியிடும்வரை, பொது மைச் சிந்தனைகள் நல்லெண்ணம் படைத்த சில பரோபகாரிகளின் கனவுகளாயும் கற்பனைகளாயுமே இருந்தன. மார்க்ஸ் கூறிய மகத்
தான பொன்மொழியொன்று இங்கு மனங்கொளத்தக்கது: அவர் சொன்னர்: "தத்துவ
வாதிகள் இதுகாலவரை உலகை விவரித்து வந்துள்ளனர்; எமது மாற்றிய மைப்பதாகும்” இந்தக் குரல் எழுந்ததும் பொதுமைச் சிந்தனை வரலாற்றிலே மாபெரும் திருப் பம் ஒன்று ஏற்பட்டது எனலாம். இதன் கார ண மா க வே) சோஷலிஸ் வ ர ல |ா ற்  ைற இர ண் டா க வ குப் பர்* மார்க்சுக்கு முந்திய காலப் பகு திக்குரிய சோஷலிசத்தை"உடோ பியன் சோஷலிசம்" அல்லது "கற்பன சோஷலிஸம்" என்றும் மார்க்சுக்குப் பிற்பட்ட சோஷலி ஸத்தை "சையென்டிபிக் சோஷ லிஸம்" அல்லது விஞ்ஞான

Page 6
சோஷலிஸம் என்றும் வரலாற் ருசிரியர்கள் கூறுவர்.
புராதன கால த் தி லி ரு ந் து தனது காலம்வரை, மனிதகுலம் வளர்ந்து வந்த வரலாற்றை, அர சியல் பொருளாதார சமூகத்து றைகளின் அ டி ப் ப ைட யி ல் ஆராய்ந்து, மனிதவரலாற்றை இயக்கும் மூல சக்தியையும் கார ணியையுங் கண் ட P ந் தா ர்
மார்க்ஸ், அதன் விளைவாக மனித வாழ்வு முழுவதையும் தழுவி நிற்கும் பூரணமான சோஷலிஸத்தை வகுத்தளித்
தார். இன்ப வாழ்க்கையையும், அதற்கு இன்றியமையாததான பொதுவுடைமைச்சமுதாயத்தை யும், கேவலம் வெறும் மனுேராஜ் யமாகவும், ஆகாயக் கோட்டை யாகவும், வாய்ப்பந்தலாகவும் கருதிய நிலையை மாற்றி ‘சோஷ லிஸத்தைத் தொழிலாளிவர்க் கத்தின் தொழிலாக' உருவாக் கினர். சுருங்கச் சொன்னல் பெரி யோர்களின் கற்பனையாகவும் கனவாகவும் அன்றி, பாட்டாளி மக்களின் போராட்டமாக அமை வதே பொதுமைச் சிந்தனையின் சிறப்பு இயல்பு என்பதை நிலை நாட்டினுர் மார்க்ஸ்.
இந்த விளக்கத்தோடு, நாம் முற்கூறிய கவிஞர்களாம், தாயு மானவர், பாரதியார் இவர்களு டைய செய்யுளடிகளைப் பார்க்
கும்போது, இருவர் நோக்கிற்கு
முள்ள வேறுபாடு துலக்கமடை
கிறது அல்லவா? ஐயத்துக்கிட மின்றி தாயுமானவர் வாக்கு கற்பனுவாதத்தைச் சார்த்தது. பாரதியின் வாக்கு செயலின் இன்றியமையாமையை வற்புறுத் துவது பாரதியின் கருத்து, விஞ் ஞான சோஷலிஸத்தைச் சேர்ந் தது என்று நாம் கருதவேண்டிய தில்லை. ஆனல் சோஷலிஸம் வெறும் நல்லலெண்ணமாக மட்டு மன்றி, நடைமுறை அனுபவமாக மாற்றம்பெற்றதைக் கண் ட காலப்பகுதியில் வாழ்ந்தவர் பாரதி. எனவே அதன் தாக் கத்தை அவர் பிரதிபலிப்பதில் வியப்பெதுவுமில்லை.
தமிழ் இலக்கிய மரபு வழிவந்த பொதுமைச் சிந்தனைகளை நாம் விவரிக்கையில், பொதுமைத் தத் துவத்தின் வரலாற்று வளர்ச்சி
முக்கியமாகக் கவனிக்க வேண்
டியதொன்ரு கும்.
'யாதும் ஊரே
யாவரும் கேளிர்’
என்ற பழந்தமிழ்ச் செய்யுளுக் கும்,
*எல்லாரும் ஒர்குலம்
எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்’
என்ற புதுத் தமிழ்ச் செய்யுளுக் கும் உள்ள குணவேறுபாட்டை இனங்கண்டு கொள்ளத்தவறி ணுல், பொதுமைச் சிந்தனைகளைச் சரியாகப் புரிந்துகெண்டவர்க ளாக மாட்டோம்.

நான் சிறிதுமுன்னர் குறிப்பிட் டதுபோல, நவீன விஞ்ஞானப் பொதுமைக் கருத்துக்குப் பிரதி நிதியாகப் பா ர தி யா  ைர க் கொள்ள வேண்டியதில் லை யாயி னும், எமது வசதிக்காகவும், காலவரையறையொன்றை வகுத் துக் கொள்வதற்காகவும், பார திக்கு முற்பட்ட காலத்துப் பொதுமைச் சிந்தனைகள், பாரதி காலத்திலிருந்துவரும், பொது மைச் சிந்தனைகள் என இருபிரிவு களாக வகுத்து இப்பொருளை ஆராய்தல் பயன்தரும் முயற்சி யாகும்.
உலகிலே எந்த ஒரு பொருளும் காரணமின்றித் தோன்று வ தில்லை. பொதுமைச் சிந்தனைகள் தோன் றி ய போது, அ  ைவ தோன்றுவதற்குரிய கா ர ன ங் கள் ஏற்கனவே தோன்றியிருந் தன. ஆதியிலே - மனிதர்களின் மிகப்புராதன வாழ்க்கை நிலை யிலே - பொதுவுடைமை நிலவி யது. அன்று அரசன், ஆண்டி, உடையவன், இல்லான் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லை. எல் லாரும் பொதுவாக வாழ்ந்து, பொதுவாகப் பாடுபட்டு உண்டு வாழ்ந்தனர். இதனையே புராத னப் பொதுவுடைமை என்று சமூ கவியலாள்ர் கூறுவர். சிறுச்சிறு குழுக்களாகவும் குலங்களாகவும்
இயற்கையின் மத்தியில் மனுக்
குலம் வாழ்ந்த காலத்தில் இந் தப் புராதனப் பொதுவுடைமை நிலவியது.
ஆனல் ம னித சமூகத்தின் வளர்ச்சியைத் துரண்டும் பிர தான சக்தியாக அதிகாரத்துக் குப் போராடும் வர்க்கங்கள் தோன்றியபொழுது, ஒ ன் று க் கொன்று முரண்பட்ட வர்க்கங் கள் தோன்றுகின்றன. உடைமை களும் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனங்களும் ஒவ் காலப்பகுதியில் ஒவ் வர்க்கத்தின் கையில் இருக்கும்போது, உடைமையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. மனிதர்கள் உற் பத்திசெய்யும் பொரு ஸ் க ள் நியாயமின்றியும், பொருந்தாத வகையிலும் பங்கீடு செய்யப்படு கிறது. ஒருபுறம் செல்வம்-அது எந்த வடிவத்திலிருந்தாலும்-சில ரிடத்தில் குவிந்துகொண்டிருக்கி றது; மறுபுறம் வறுமையும் துன் பமும் பல்வேறு வடிவங்களில் பலரிடத்திலுங்காணப்படுகிறது.
வொரு வொரு
அடிமைமுறை நிலவிய சமுதா யத்திலும் அதன்பின் வந்த நில் மானியமுறை நிலவிய சமுதா யத்திலும், அதற்கும் பின்னர் எழுந்த முதலாளித்துவ அமைப் புச் சமுதாயத்திலும் உடைமை பற்றிய இவ் வ டி ப் ப ைட பொருந்துவதாயுள்ளது. எனவே இலட்சியத்தைக் கனவுகண்ட பழங்காலத்திலிருந்து, எ ம து காலத்துப்பொதுமைச் சிந்தனை யாளர்கள் வரை, Gucci, but லானவர்கள் மக்களுக்குள்ளே உடைமைகள் எவ்வாறு அமைந்

Page 7
திருத்தல்வேண்டும் என்று விதந் துரைக்கின்றனர். பாரதியார்
இப்பண்பினைத் தெளிவாகக் கூறி விடுகிறர்.
மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?
என்று பாடுகையில், மனிதனுக் கும் மனிதனுக்குமுள்ள உறவுக ளின் தன்மையைப் பிரச்சினைக் குரிய பொருளாகக் காட்டுவது புலனுகிறதல்லவா?
இன்னுமொன்று: பல்வேறு மொழியிலக்கியங்களிலும் பொது மைச் சிந்தனைகளைக் கூறியவர் கள் இருவகையினராய்க் காணப் படுகின்றனர். இருசாராரும் தத் தம் காலத்திலேயே நிலவிய சமு தாய அமைப்பினைக் கண்டு அத னிலும் சிறந்த - உன்னதமான தொன்றை விரும்பினர். ஆனல் சிலர் அத்தகையதொரு விழுமிய பொற்காலம் முன்னெரு காலத்
திலே இருந்ததாகவும், யா து காரணத்தாலோ வீழ்ச்சியுற்ற அப்பொற்காலத்தை மீண்டும் உண்டாக்கவேண்டும் எனவும்
எண்ணினர்; வேறு சிலர், தாம் கனவு காணும் பொற் கால ம் எதிர்காலத்தில் வரும் என எண் ணினர். முதற்பிரிவினர் சென்ற காலத்தின் சிறப்பில் மனத்தைப் பறிகொடுத்து நிகழ்காலத் துன் பத்தை மறக்கவும், அதிலிருந்து விடுபடவும் எத்தனித்தவர்கள்;
O
இரண்டாவது பிரிவினர். இனி வருங்காலத்தின் மகோன்னதத் தில் நெஞ்சைப் பறிகொடுத்து அதிலே நிகழ்காலக் கொடுமைக ளுக்கு நிவாரணமும் புகலிடமும் தேடியவர்கள். இருசாராருமே நிகழ்காலத்தைக் கண்டு மனமு டைந்து செயலிழந்து நின்றனரே யன்றி,
‘மாற்றி வையம் புதுமையுறச்
செய்து,
மனிதர் தம்மை அமரர்களாக்கவே
ஆற்றல் கொண்ட’’
* மனிதர்களாகத் தம்மைக் கருதி
னர் அல்லர். இதுவும் கற்பணு சோஷலிஸத்தின் முக்கிய அம்ச விஞ்ஞான சோஷலி ஸ்மே, மக்கள்-உழைக்கும் வர்க் கத்தினர்-முழு போ த த் துட னு ம் மனித ன் வாழும் வகையைப் புதியதொரு அடிப்படையில் அமைக்கும் ஏற் பாட்டுக்கு வழிவகுத்தது.
மாகும்.
உணர்வுடனும்
தமிழிலக்கியத்தைப் பொறுத்த அளவில், பெ ரும் பா ல |ா ன பொதுமை வேட்பர்கள் சென் ருெழிந்த சான்ருேர் காலத்தின் சிறப்பு க் கு ஏங்கியவராகவே
காணப்படுகின்றனர். ச ங் க காலம் என வழங்கும் வீரயுகத் திலேயே, ஆங்காங்குப் பொது
மைச் சிந்தனைகள் தலைதூக்குவ தைக் காணலாம். எனினும் வீரத் துக்கும் காதலுக்கும் அவ்விரண் டினடிப்படையாகவும் பெறப்ப டும் புகழுக்கும் பெருமிதிப்புக்

அத்தனிமையுடை பொது
கொடுத்த மைச் சமுதாயத்திலே
சிந்தனைகள் அருந்தலா கவே காணப்படுகின்றன.
மைச்
ஆணுல் அரசுகள் நிலைத்து, அர சர், வணிகர், உழவர், அடிமை யோர் எனச் சமுதாயம் ஏற்றத் தாழ்வு பெற்ற சங்கமருவிய காலத்திலிருந்தே அறம் என்ற கோட்பாட்டைத் தழுவியன வாகப் பொதுமைச் சிந்தனைகள்
இலக்கியத்தில் இடம்பெறலா யின.
இவ்விடத்திலே பழந்த மிச் செய்யுள்களிற் பயின்றுவரும்
சொற்ருெடர் ஒன்றை உதாரண மாக எடுத்து வி ள க் கு த ல் பொருத்தமாகும் பாத் தூண் என்பதே அத் தொடர்மொழி. ஈகை என்னும் அதிகாரத்திலே
பாத்தூண் மரீஇ யவனப்
பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
என்று வள்ளுவர் பாடியிருப்பது சிலருக்கு நினைவுவரலாம். இல் வாழ்க்கை யென்னும் அதிகாரத் திலும்,
பழியஞ்சிப் பாத் தூண்
உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்,
என்று அவர் பாடியிருக்கிறர்.
ஒருவர் தனது உணவைப் பிறரு டன் பகிர்ந்து உண்பதனையே இத்தொடர்மொழி குறிக்கிறது.
"பகுத்துண்டு பல்லு அறிவியலார்
இவ்வாறு யிர் ஒம்புதல்” கூறும் நற்கருமங்கள் எல்லா வற்றிலும் தலையாயது என்று கொல்லாமை என்ற அதிகாரத்திற் கூறுகிருர்,
திருக்குறளிலே - சமணசமயச் சார்புடைய இந்நூலிலே- ஐம்பு லத்தார்க்குப் பகுத்து உண்ண வேண்டும் எனக் கூறப்பட்டிருத் தல் கூடும். ஆணுல் பாத்தூண் என்பது வர்க்க சமுதாயத்தின் வருகைக்கு முன் தம் நிறைவு டைய புராதனப் பொதுவுடை மைக் குலங்களில் மக்கள் உணவு அனைத்தையும் பகுத்து உண்டு வாழ்ந்த ஒழு ங் கு மு  ைற யி ன் நினைவு என்று கூறுவதில் தடை யில்லை. புற நானுாற்றிலே (46) கோவூர் கிழார் பாடியதாயுள்ள செய்யுள் ஒன்றிலே,
இவரே, புலனுழுதுண்மார் புன்க
ணஞ்சித் தமது பகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
என்று மலேயமான் மக்கள் வரு ணிக்கப்படுகின்றனர். "தம்மு டைய பொருளைப் பகுத்துண் ணும் குளிர்ந்த நிழலையுடைய ராய் வாழ்வாரது மரபினுள் ளார்' என்பது பழைய உரை பிட்டங்கொற்றன் என்ற குறு நிலத் தலைவனைக் கருவூர்க் கந்தப் பிள்ளைச் சாத்தனுர் என்பவர் பாடிய செய்யுளில் (168)
1

Page 8
**கூதளங்கவினிய குளவி முன்றிற் செழுங்கோள் வாழை யகலிலைப்
பகுக்கும் ஊராக் குதிரைக்கிழவ"
என்று அக்குலத்தலைவன் விவரிக் கப்படுகின்றன். ‘முற்றத்திலே வாழையினது அ கன்ற இலைக் கண்ணே பலருடனே பகுத்துண் ணும் தலைவர்' என்று அத்தலை வன் சிறப்பிக்கப்படுகின்றன். குறளுக்கு உரையெழுதியவருள் ஒருவரான பரிமேலழகர், பாத் தூண் ஐம்புலத்தாருடன் பகிர் ந்து உண்ணல் என்ருர் . ஆயினும் சான்றேர் செய்யுள்கள் காட் டும் தலைவர்கள் குறிப்பாகக் குறு நிலத் தலைவர்கள், சுற்றத்தவர் விருந்தினருடன் ஒக்க இருந்து உண்பவர்கள். அதற்கும் முற் பட்ட காலத்தில் முழுக்குலமுமே தமது உணவுப் பொருள்களைப் பகிர்ந்து பெறுதலை நாம் காண லாம்.
※
பழைய பொதுவுடைமைச் சமு தாயத்திலே பகு த் துண் டு வாழ்ந்த நினைவே சிற்சில மாற் றம் பெற்று. உன்னதமான ஓர் இலட்சியமாகப் பிற்கால இலக்கி யங்கள் பலவற்றிலே சிறப்பிக்கப் பட்டிருக்கிறது. வ ள் ஞ வரே இதனை இலட்சியப்படுத்தியிருப் பது சுவை பயப்பதா யுள்ளது.
தம்மில் இருந்து தமதுபாத்
துண்டற்றல் அம்மா அரிவை முயக்கு
பிறரோடு தமது உணவைப் பகிர் ந்துண்ணும் இன்பத்துக்கு நிகர், பெண்ணுடன் இடைவிடாது சேர்ந்திருக்கும் இன்பமேயாகும் என்கிரு ர். வள்ளுவருக்குப்பின் வந்த சாத்தனர். இளங்கோ, திருத்தக்க தேவர் முதலிய புல வர் பெருமக்கள் மிகபொருள் வெஃகாமை, பகுத்துண்டு வாழ் தல் என்னும் இரண்டையும் சீரிய பொதுமைக் கொள்கைகளாக வற்புறுத்துகின்றனர்.
- வளரும்
(சீனக்கிராமியக் கவிதை)
தலைகுனிந்து எமைவணங்கும்!
எத்தனை இடர்களுண்டு; எண்ணற்ற இடர்கள் அவை ! எத்தனைதான் வந்தாலும் எதற்கு மனஞ்சளைத்தோம் ? புத்தம் புது உறுதி; பூண்ட மன உறுதி ! நித்தம் கடும் உழைப்பு, நீரெனவே வேர்வையது. இத்தனைக்கும் பின்னுலே என்ன விளைவு வரும் ? இத்தரையின் மலைகளவை எங்களுக்காய்த்தலைகுனியும் இத்தோடு உருக்கிரும்பும் ஒடிந்து தலை வணங்கும், முத்தெனவே வேர்வை விழின் முழுவுலகும் எமதாகும் !
தமிழில்: சீ. சாத்தனுர்
3

GIT LIELD Gİhsil
இலங்கைக் $罗 கதைகள் s
i 盛
来源 来源
毕恐
தமிழில் தருபவர் யோகன்'
1. வல்லவனுக்கு வல்லவன்
இரு கொக்குகள் ஒரு குளத்திற்கு அண்மையில் வாழ்ந்தன. ஒரு நாள் ஒரு கொக்கு, மற்றக்கொக் கிற்குப்பின்வருமாறு கூறியது:
‘இக்குளத்தில் இனி மீன்கள் இல்லை. இனிமேல் தாங்கள் அடுத் துள்ள ஏதாவதொரு குளத்தினை
y
தாடிப்பறந்து போவோம்
இக்கொக்குகளின் சம் பா ஷ னேயை அதே குளத்தில் வாழ்ந்து வந்த ஆமையொன்று கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘எனக் கும் இக் குளத்தில் இருந்து அலுத் துப்போய்விட்டது. என்னையும் உங்கள் புத்திவன்மையினுல் இங் கிருந்து தூக்கிச் செல்லுங்கள். உங்களால் அது நிச்சயம் முடி யும், ஏனென்ருல் நீங்கள் மதியூ கிகள்’ என்று கூறிற்று.
சில நி மி ஷங்க ள் கழிய ஒரு கொக்கு ஆமையைப்பார்த்தது:
‘நாங்கள் இருவரும் ஒரு திட்டம் வைத்திருக்கிருேம். உன்னை நாங் சள் தூக்கிச் செல்லும்போது நீ
ஒன்றுமே பேசக் கூடாது. அப்படி வாயைத் திறந்தால் நீ கீழே விழுந்துவிடுவாய்’
இப்படிக்கூறியபின் அக்கொக்கு கள் ஒரு நீண்ட தடியை எடுத் தன. தடியை ஒரு முனையில் ஒரு கொக்கும், மறுமுனையில் இன் னுேர் கொக்குமாக அலகினல் இறுகக் கவ்விக் கொண் டன. ஆமை தடியின் மையப்பகுதியை வாயினுல் இறுகப் பிடித்துக் கொண்டது.
தடியையும், ஆமையையும் கெள விக்கொண்டு கொக்குகள் வா னத்திலே பறந்துபோயின. அவ் வேளை வயல் வெளியிலே நடத்து போன நரியொன்று இதனைக் கண்ணுற்றது.
‘இதென்ன?’ எ ன் று உரத்த குரலிற்கூறியபடியே நரி தொடர்
நதது:
“இந்தக் கொக்குகள் ஒரு கெட்ட பிராணியை அல்லவா தூக்கிக் கொண்டு செல்கின்றன’
13

Page 9
இதைக் கேட்டதுதான் தாமதம்
ஆமைக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. "நான் ஒரு கெட்ட பிராணியில்லை" என்று வாயைத் திறந்து சொன்னது தான், சொல்லி முடியுமுன் கீழே தொப்பென்று விழுந்துவிட்டது.
வெறுந்தடியைக் கெள விக் கொண்டு கொக்குகள் தம்பாட் டிற்குப் பறந்துபோய்விட்டன.
நரி வேகமாக ஆமை விழுந்த இடத்திற்கு ஓடிச்சென்றது.
இதுவரை நரி ஆ மை  ையயே கண்டதில்லை.
ஆமையினுடையமுதுகுஒட்டைத் தட் டி ப் பார்த்து விட் டு நரி ஏமாந்த குரலிலே அதனிடம், "ஏன் உன்னுடைய தோல் இப் "படித் தடிப்பானதாக இருக்கின் றது" எனக்கேட்டது.
*என்னை முதலில் குளத்திலே தூக்கிப்போடு. நான் வெய்யி லிலே காய்ந்து இரு ப் ப த ன ல் தான் என்தோல் தடிப்பாகஇருக் கின்றது. என்னை நீ குளத்திலே தூக்கிப் போட்டால், நான் குளிர்ந்து என் தோலும் மென் மையாகிவிடும்"
இப்படி ஆமை கூறியதை நம்பிக நரி, அதனை மிகக் கவனமாக வாயினுல் பற்றி க் குளத் தி னுள்ளே போட்டது. ஆமை மிக மகிழ்ச்சியோடு குளத்தின் நில மட்டத்திற்குப்போய் எழுந்து நரியைப் பார்த்துக்கேலி
14:
மிதந்து
யாகச் சொன்னது.
'நரியாரே, மிக்க நன்றி. நான் நீரிலேயே வாழ்பவன். இங்கே சந்தோஷமாக இருக்கும் என்னை நீர் பிடிக்க முடியாது. சென்று வாரும்" ந ரி க்கு ஆ த் தி ர ம் தா ள வில்லை. ஆணுல் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் அது வேறு உணவைத் தேடிச் சென்றது.
2.
அரச நந்தவனத்திலுள்ள தடாக மொன்றிற்கு இராணி நீராடுவ தற்காகச் சென்ருள். நீராடமுன்
தங்கமால
பாகத் தன்னுடைய ஆடை ஆப ரணங்களைத் தடாகக் கரையிலே கழற்றி வைத்துவிட்டு அவள் நீராடினுள்.
அந்த நந்தவனத்திலே ஒருபெரிய குரங்கு வசித்துவந்தது. இராணி நீராடத் தடாகத்தினுள் இறங்க முன் ஆடை ஆபரணங்களைக் கழ ற்றி வைத்ததை அக் குரங்கு கண்டுவிட்டது. இராணியின் ஆப ரணங்களிடையே தங் கமா லை ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. அந்தத் தங்கமாலையைக் கண்ட குரங்கிற்கு அதில் ஆசை பிறந்து விடவே, பதுங்கிப் பதுங்கிப் போய் அம்மாலையை எடுத்து வந்து ஒருமரப்புதரினுள் ஒளித்து வைத்துவிட்டது.
நீராடி முடிந்து வந்த இராணி, தங்கமாலையைக் காணுத தால்

மிகக் கவலையடைந்து அரசனிடம்
போய், நந்தவனத்திலுள்ள திரு டன் தன் தங்கமாலையைக் கள வாடி விட்டதாக முறையிட் டாள். அரசன் உடனே தன் அமைச்சர்களை வரவழைத்துத் திருடர்களைக் கண்டுபிடிக்கும்படி
கட்டளையிட்டார்.
அரச கட்டளையை செவியுற்றதும் அமைச்சர்கள் உடனடியாக நந்த வனத்தித்கு ஓடினர்கள். அங்கே யாருமில்லை எனவே நந்தவனத் திற்கு அடுத்துள்ள காட்டிற்கு அவர்கள் விரைந்தார்கள். அக் காட்டிலே ஒரு ஏழைமனிதன் விறகு வெட்டிக்கொண்டு நின் முன். அமைச்சர்கள் விரைந்து வருவதைக்கண்டதும் அவ ன் பயந்துபோய் ஓட் டம் பிடிக்க ஆரம்பித்தான். உடனே, அமைச் சர்கள், “திருடன் திருடன்” என்று கூவிக் கொண் டு போ ய் அந்த ஏழைமனிதனைக் கைது செய்துவிட்டார்கள்.
அவன் அரசன் முன்பு நிறுத்தப்
t-6.
*நீ தானே இராணியின் தங்க மாலையைக் களவாடிய திருடன்?
அரசனின் கர்ச்சனை அந்த ஏழை மனிதனைத் திடுக்கிடவைத்தது. அந்த ஏழை நன்ருக யோசித் தான். தான் திருடனில்லை என்று சொன்னுல் அதை அரசன் நம் பாது தன்னைச் சிரச்சேதம்செய்து விடுவான் என்ற பயநடுக்கத்தில் தானே தங்க மாலையைத் திருடி
அரண்மனைக்கு
யதாக ஒப்புக் கொண்டுவிட்
டான்.
விஷயம் அத்தோடு முடிந்துவிட வில்லை.
*"அப்படியாயின் எங்கே அந்த upsrðav?'''
அகப்பட்டது அகப்பட்டாய் விட் டது என்ற தைரியத்தில், அந்த ஏழை தங்கமாலையை ஒரு செல்வ னிடம் கொடுத்ததாகச் சொன் னன். உடனே அந்தச் செல்வன் வரவழைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டான். தான் உண்மையைச் சொன்னல் அந்த ஏழை சிரச்சேதத்திற்கு ஆளாகி விடுவானே என்ற இரக் கத்தில் தான் அந்த ஏழையிடம் LDITäan)60) uLu வாங்கியதாகவும், அதை நகரத்தில் உள்ள பெண் ஒருத்திக்கு விற்றுவிட்டதாகவும் அந்தச் செல்வன் பொய்சொன் ஞன். அவனின் வாக்கு மூலப்படி அந்தப்பெண் அழைக்கப்பட் டாள். அவள் அந்த இருவருக் காகவும் இரக்கப்பட்டு, தான் மாலையை வாங்கியது உண்மை யென்றும் அதனைத்தன் தகப்பணு ரிடம் கொடுத்ததாகவும் சொன் ஞள் அர ச ஆணைப்பிரகாரம் உடனே தகப்பனர் சபைக்குக் கொண்டு வரப்பட்டார். மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் தகப்பன் தன்னிடம் மகள் தங்கமாலையைத் தந்ததாக ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில் இரவு வந்துவிட்

Page 10
டது. விசாரணை நிறுத்தப்பட்டு அவர்கள் நால்வரும் ஒரு அறை யினுள் அடைக்கப்பட்டார்கள். நாளை அவர்களை மீண்டும் விசா ரி ப் ப த ரா கக் கூறி விட் டு அர ண் மனை க் குள் அ ர சன் போகும்போது அ  ைம ச் ச ர் களை அழைத்து இரகசியமாக அவர்களிடம், பூட்டப் பட் ட அறைக்கு வெளியே இரு ந் து அந்த நால்வரும் என்ன பேசிக் கொள்கிருர்கள் என்பதை அவ தானிக்கும்படி சொல்லிவிட்டுச்
சென்ருன்.
பூட்டப்பட்ட அறைக்குவெளியே அமைச்சர்கள் காதைத் தீட்டிக் கொண்டு விழித்திருந்தார்கள்.
முதலில் அந்தச்செல்வன் ஏழை
யைக் கேட்டான்:
'நீ என்னிடம் தங்க மாலையைத் தந்ததாக ஏன் பொய் சொன்
ணுய்?"
ஏழை அதற்குப் பதில் சொன் ணுன்:
"ஐயா தான் ஒரு ஏழை அரசன் சிரச்சேதம் செய்வான் என்ற பயத்தில் பொய் சொல்லிவிட் டேன். எனக்கு ஒன்றுமே தெரி யாது. நான் திருடன் இல்லை.”
விடிந்ததும் அரசனிடம் மந்திரி கள் இந்தச் செய்தியைச் சொல் லினர். அரசன் அந்த நால்வரை யும் உடனே விடுவித்துவிட்டுத் திருடர்களைக் கண்டுபிடிக்கும்படி
6
மந்திரிகளுக்கு மீண்டும் கட்டளை யிட்டான்.
ஒரு அமைச்சர் மற்றவர்களிடம், நந்தவனத்திலுள்ள பெரிய குரங்கே அந்தத் தங்கமாலையை எடுத்திருக்க வேண்டுமென்றும், அக்குரங்கிடமிருந்து அ த னை க் கைப்பற்ற தான் ஒரு உபாயத் கைக்கொள்ளப் போவதாகவும் சொன்னார்.
அதன்படி அவர் காட்டிற்குச் சென்று இன்னுேர் குரங்கைப் பிடித்தார். அதற்கு சிவப்பு அங் கியும், நீலக்குல்லாயும் போட்டு, கண்ணுடிக் கற்களாலான மாலை யொன்றையும் அணி வித் து அதனை மீண்டும் காட்டிற்குப் போகவிட்டுச் சிலரோடு அ க் குரங்கினைப்பின் தொடர் ந் து சென்ரு ர்.
அந்தக் குரங்கை, தங்க மாலை யைத் திருடிய குரங்கு பார்த்து விட்டது. என்னிடமும் ஒருமாலை உள்ளது என்று சொல் லி க் கொண்டே தான் மரப்புதரினுள் ஒளித்து வைத்திருந்த தங்கமா லையை எடுத்துக் கழுத்தில் போட் டுக் கொண்டு திருட்டுக் குரங்கு கூத்தாடியது. உடனே அமைச் சர் அதனை விரட்ட, அதுதங்க மாலையைக் கீழே போட்டு விட்டு
gtgttgil
மந்திரி அந்தத் தங்கமாலையை
அரசனிடம் சேர்ப்பித்தான். அர சன் மிகவும் மகிழ்ச்சியடைந்து

மந்திரியையும் ஏனையோரையும் பாராட்டினன்,
3. நிர்வான உண்மை
ஒரு ஊரில் ஒரு முட்டாள் அர சன் இருந்தான். தன்னை எல்லோ ரும் புத்திசாலி என்று கூறவேண் டுபென்று விருப்பங்கொண்டிருந் தான். அவனுக்கு மூன்று 67G T st திகள் இருந்தனர். இந்த அரசனை எப்படியாவது படுமுட்டாளாக்க வேண்டுமென்று அந்த மூவரும் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் ep67 (5th அரசனிடம் ஒரு தையல் சாரனை அழைத்துச் சென்று, அந்த தையற் காரன் மிகச் சிறந் தவனென்றும், சிறந்த உடைக ளைத் தைப்பான்; ஆனல் அவன் தயாரிக்கின்ற அழகிய ஆடைகள் புத்தியுள்ளவர் களின் கண் க ளுக்கு மட்டுமே தென்படும் என்று கூறினர்கள்
உடனே அரசன் விழுந்து விழுந்து சிரித்தான். * நான் புத்திசாலி. எ ன் ன ல் அந்த உடைகளைக் கண் ணு ர க் காணமுடியும். எனவே இந்தத் தையற்காரன எனக்கு உடை கள் தைக்கும்படி ஆணையிடுகி றேன் ? அதன்பின் அரசனுக்கு உடைகள் தைப்பதற்கான அள வுகளைத் தையற் காரன் எடுத்துக் கொண்டு சென்ருன்.
அடுத்தவாரம் தை ய ந் கா ர ன் அரசனிடம் சென்ருன், வெறுங்
கையோடுவந்த அவன், கைகளைச் சட்டைகளைத் தூக்கிக் கா ட் டு வதுபோலப் ப வனை பண் ணி க் கொண்டு,“அரசே, எப்படி இந்த உடைகள், நன்ரு யி ரு க் கி ன் ற னவா? என்று கேட்டான்.
六
அரசன், தையற்காரரின் வெறுங் கைகளைத்தான் க ண் டா ன். ஆணுல் தன்னை எல்லோரும் புத்தி சாலி என்று சொல்லவேண்டு மென்ற எண்ணம் அவனுக்கிருந் தமையால் அந்த உடைகள் வெகு நன்ருக இருக்கின்றன சொன்னன். அந்த உடைகள் புத்திசாலிகளுக்கு மட்டு மே தெரியும் என்பதாலேயே அவன்
என்று
அப்படிச் சொல்லவேண்டி நேரிட்
E-glo
“சரி இந்த ஆடைகளை எனக்கு அணிவித்துவிடு!”
அரசன் தான் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்தான். தையற் காரன் அரசனின் த லை  ைய த் தொட்டு இது தொப்பி அணிவிப்பதுபோல வெறுங் கை கொண்டு பாவனை செய்தான். பிறகு அர சனின் முது கை த் தொட்டுக் கைகளை உயர்த்தி ஒரு மூழுமையான உடையை அணி விப்பது போல நடித்துவிட்டுக் களைத்தவன் போலச் சொன் ஞன்
என்று
எல்லா ஆடைகளும் எப்படி
**அரசே, அணிந்தாகிவிட்டன. ஆடைகள் அழகாக இருக்கின்ற
7

Page 11
6esur annir?””
அரசன் மிகச் சந்தோஷத்தோடு தலையை அசைத்துவிட்டுத் தன் மந்திரிகளை உடனே அழைத்து
திரிகளும் வந்தனர்.
“இதோ நான் அணிந்திருக்கும் ஆடைகளை,அழகிய ஆடைகளைப் பாருங்கள். இவை புத்தி கூர்மை யுள்ளவர்களின் கண்களுக்கு மட் டும்தான் தென்படக்கூடியவை!’
அமைச்சர்கள் அரசன் தங்களைப் புத்திசாலி என்று சொல் ல வேண்டுமென்ற நோக்கமுடைய வர்களாதலால் அரசன் அணிந் துள்ள ஆடைகள் மிகமிக அழகா யிருக்கின்றன என்று சொல்லி விட்டார்கள்.
அரசன் வீதியில் இறங்கி நடந்த போது ஒரு மனிதனைச் சந்தித் தான். இது புத்திசாலிகளுக்கு மட்டுமே தெரியக் கூடிய உடை கள்; உனக்கு இவை தெரிகின்ற னவா? என்றன். தன்னைப் புத்தி சாலி என்று காண்பிக்க விரும் பிய அம்மனிதன் அர சனி ன் ஆடைகளை வா யார ப் புகழ் ந் தான்.
பிறகு ஒரு சிறுவன அரசன் வீதி யிலே கண்டான்.
அரசன் உடையணியாது வந்த தைக் கண்ட சிறுவன் தன் தகப்
8
பனிடம் அரசன் ஏன் நிர்வான மாய் வருகிருன் என க் கேட் டான். தகப்பன், சிறுவன அதட் டினுன்
"வாயை மூடு மகனே, நீ ஒரு வன்தான் இங்கே வெறும் முட் டாள். அரசன் இப்போது அழ கிய புதிய ஆடைகளையல்லவா அணிந்திருக்கின் முன்’
சிறுவன் தகப்பன் சொன்னவற் றைக் கவனியாது உரத்துச் சத்த மிட்டான்:
'நான் முட்டாள் இல்லை;நானே புத்திசாலி நான் அரசன் நிர்வா ணமாகச் செல்வதனைக் கண் டேன். இது தெரியாத நீங்களே முட்டாள்"
அதே வேளை அரசனின் எதிரிகள் மூவரும் அங்கே வந்தனர்.
“சிறுவன் சொன்னதே சரி, நீங் கள் ஆடையணியாது நிர்வாண மாக நிற்கின்றீர்கள். நீங்களே புத்தியற்றவர்’
அரசனுக்குக் க டு  ைம ய ர ன கோபம் வந்துவிட்டது. விறுவிறு வென்று வீட்டிற்குப்போய்த் தன் பழைய ஆடைகளை அணிந்து கொண்டான் இச் சம்பவத்தின் பின் அரசன் ஒருபோதும் முட் டாள்த்தனமாக நடந்துகொள்ன வில்லை.
-O-

செ. கணேசலிங்கன்
குருவின் குற்றம்
நீலப் படலயைத் தள்ளிக் கொண்டு சண்முகம் உள்ளே துழைந்தான். 'கிரிச்" என்ற பட லையின் ஒலியைத் தொடர்ந்து நாய் குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. சிறிது நேரம் தயங்கிய படி நின்ருன் ,
இப்படியே திரும்பிப்போய் விடுவோமா? குழம்பிய சிந்தனை. நெஞ்சிலே பாரம். நுழைய விரும்பாத வீட்டுப் படலையைத் தள்ளிக்கொண்டு நுழைந்து விட்
டேன். எவரும் காணவில்லைத் தானே. திரும்புவதா? முன் வைக்க எடுத்த காலே தயங்கி
Ա.1ֆl.
குரைத்த நாய் தி டீ ரெ ன தொண்டையால் ஒலி எழுப்பி, பச் சாத்தாபம் கா ட் டி ய படி வாலை ஆட்டிக் கொண்டு அவ னைச் சுற்றி வந்தது. ஒன்றரை வருடமாகியும் அது மறக் க வில்லை. நாய் பின்புறமாக வந்து நக்க முயன்றதும் அவன் தன்னை அறியாமலே முன்னே நடந் தான.
தலையை நிமிர்த்திப் பார்த்
தான். வீட்டின் மே ற் கு ப் புற வராந்தாவில் சந்திரா நின்று கொண்டிருந்தாள். வெறித்த பார்வையோடு நகத்தைக்கடித்த
படி நின்ருள்.
அவன் எதிர்பார்த்தபடி வர வேற்று உப ச ரி க்க அவள், முன்னே ஓடிவரவில்லை. தன்னைக் கண்டதும் பற்களைக் காட்டிய படி ஓடிவந்து அணைப்பாள்; உன் நாடகம் வேண்டாம்” எனச் சொல்லி நான் தள்ளிவிடவேண் டும் என்ற நினைவுடனேயே அவன் வந்தான். ஏமாற்றம்!
மீண்டும் தலையை நிமிர்த்தி ஞன். அவள் அப்படியேதான் நின்று கொண்டிருந்தாள். அச் சிட்ட துணியில் அரை ஸ்கேட், வெள்ளைச் சட்டை, ‘ஷம்பு' போட்டுக் கழுவிய கூந்தலில் எண்ணெய் தடவாததினுல் மிதந் திருந்த பொலிவான மயிர்.
முகத்தில் கவலையை வரவ ழைத்தபடிமுன் நடந்தான். படிக் கட்டில் ஏறிஞன்
உட்காரும்படி நாற்காலியை யும் காட்டாது அப்படியே அவள்

Page 12
நின்று கொண்டிருந்தாள்.
நல்ல வரவேற்பு சண்முகத்
தின் மனம் குறுகுறுத்தது.
՞...... இன்று மாலையோ அல் லது நாளைக்கு இரவோ கட்டா யம் என்னைப் பார்க்க வரவேண் டும். இல்லாவிட்டால் பிறகு என் பிணத்தைப்பார்க்கவும் வர வேண்டாம்."
இத்தனை அழுத்தமாக எழுதி யவள் இப்போது எப்படி வர வேற்கிருள்!
“ஏன் வரச் சொன்னப்??
கார் மேகத்தின் நிழல் படிந்தி ருந்த அவள் முகத்தைப் பார்க் கத் துணிச்சலின்றி வார்த் தையை அம்புபோல் வீசினன்.
a t i k é B S O 8 e te s
*ஏன் பேசாமல் நிற்கிருய்?"
உப்பிய பலூன் வெடித்தது.
சந்திரா வி ம் மி விம் மி குழந்தைபோல அழத்தொடங்கி னுள்.
சண்முகத்தின் நிலை தர்மசங் கடமாகி விட்டது; தடுமாறி ஞன். ஆயினும் அவளுக்கு விட் டுக் கொடுக்க விரும்பவில்லை.
"உன் பாசாங்கை நிறுத்து." "இனியும் அழுதால் திரும்பிப் போய்விடுவேன்."
அவனது அச்சுறுத்தல் எது
வுமே பயனளிக்கவில்லை. எதற் கும் துணிந்தவள் போல அவள் விம்மிக்கொண்டேயிருந்தாள்.
“வளந்த உனக்கு அழ வெட்க மில்லையா?” ஆரேன் பார்த்தால் என்ன நினைக்கப் போகிருர்கள்?"
மிக அண்மையில் சென்று பற்களை நெருடியபடி சொன் ஞன்.
ஒழுங்கைப் பக்கமாக அடிக்கடி பார்த்துக்கொண்டான். அவன் பிடிவாதம் தளர்ந்தது. வேறு வழியின்றி அவளைப் பிடித்து உள்புறமாக, ஹோ லுக் குள் இழுத்துச் சென்றன். அப்போ தும் அவள் அழுகை ஒயவில்லை. கண்ணீர் கன்னத்தால் வடிந்து நிலத்தை நனைத்தது. பல கால மாக அவள் தேக்கிவைத்திருந்த கண்ணிரை ஒரே தடவையாகக் கொட்டிவிட முயன்ருள்.
“நிறுத்து.அழுதது போதும்."
அவளது கண்ணிரைத் துடை த்து மயிரையும் முதுகையும் வரு டினன். பின் மார்போடு அணைத் தான். தோளில் வாயை வைத்து விம்மி, சேட் நனைய ஒருபாட்டம் அழுது தீர்த்தாள்.
“போதும் இனி நிறுத்து, இல் லாவிட்டால் நான் இப்பவே போய் விடுவேன்."
கோபத்தை வரவழைப்பது
போல அதட்டிக் கண்டிப்பாகச் சொன்னன்

விம்மல் நின் று அழு  ைக குறைந்து வந்தது.
"நீ ஒரு குழந்தை நான் விளை யாட வந்திருக்கிறன்."
"கிச்சு கிச்சு"மூட்டியபடி சண்மு கம் விடுவித்துக் கொண்டான்.
கோபம் வருவதாகக் காட்டிய படி தலையைக் குனிந்து "ஸ்கேட்” டின் அடிப்புறத்தை உயர்த்திக் கண்களைத் துடைத்தாள்.
*நீ உயிரை விடப்போகிறேன் என்று எழுதினய் வந்தன் இனிப்
போகலாம்தானே.”
"என்ன கேலி " முதல் தட வையாக வார்த்தை வெளிவந் தது. முகத்தைத் தொங் கப் போட்டாள்.
“இத்தனை நேரமாக நிற்கிறன், இருக்கும்படியாவது சொன் 6sful int?"
"உட்காருங்கோ ."
ஒரு நாற்காலியை இழுத்து அதில் அவனது தோள்களை அமத்தி உட்காரச் செய்தாள்.
"நீ பெரிய சாலக்காறி, நான் உன்னிடம் தோற்றுவிட்டேன்’’.
'நீங்கள் மட்டும். எத் தனை பிடிவாதமும் நெஞ்சழுத்தமும். நானெருத்தி உங்கள் நினைவாக வருடக் கணக்காக ஏங்கித் தவித் து க் கொண்டிருக்கிறேன் . என்னை நினைத் தா வது ஒரு
தடவை எட்டிப் பார்த்தீங்
yonTIT.''
நெஞ்சு அடைத்தது. சந்திரா மீண்டும் கண்களைக் கசக்கினுள்.
"போதும். இன்னெருதடவை
ஒப்பாரி வைச்சால் நான் ஒடி விடுவன்.”*
“ஒடுங்கோவன், நானும் பின் ஞலை ஓடிவருவன்.”
“நாங்களே சாப்பாட்டுக்குத் தாளம் போடுறம், அதுக்குள்ளே உன்னையும் கூட்டிக் கொண்டு போய் ! எனக்கென்ன உன்னைப் போல காதல் பைத்தியம் என்று A57&27 & Gaunt?'
சண்முகத்தின் குரல் கடுமை யாக ஒலித்தது.
*பி.ஏ.பாஸ் பண்ணிவிட்டீங்க
வேலை கிடைக்காமலா போகப்
போகுது”
*அதாலைதான் வேலையில்லா மல் திரிகிறன். ஒன்றரை வருட மாச்சே, எங்கடை கஷ்டங்கள் பற்றி உனக்குத் தெரியுமா?"
*ஓரளவு தெரியாமலா அதுக் காக,இங்கையேவரப்படாதோ'
*உன்ரை கொப்பன்ரை கண் ணிலை விழிக்கப்படாது என்பதற் காகத்தான் நான் வரவில்லை, அவன்தான் என் குடும்பத்தையே கெடுத்தவன். இப்படி எத்தனை குடும்பத்தைத்தான் கெடுத் தானே தெரியாது. அந்த அறி
2互

Page 13
வேயில்லாத மடையனை “சேர், மாஸ்டர்’ என்று எத்தனை மரி யாதை காட்டி வழிபட்டு வந் தன். இப்போதுதான் தெரியுது அவன் பேசினது, சொன்னதெல் லாம் பொய், காட்டின வழியெல் லாம் தவறு. என்குடியையே அவன்தான் கெடுத்துவிட்டான். அவனை. உன் அப்பனைத்தான்
a e - 8 a 8 கொன்றுவிட்டால் என்ன என்றுகூட இன்று யோசிக்கி றேன். என் வாழ்க்கை இத் தோடு அழித்தாலும் பரவாயில்லை . . இந்த ஆத்திரத்தில்தான் இந்த வீ ட் டு ப் படி யி ல் கால் வைக்கிறேல்லை என்று பிடிவாத மாக இருந்தேன். உன் எழுத்து
என் நெஞ்சின் மூலையில் ஒதுக்கியிருந்த தீக்கு நெருப்பு மூட்டிவிட்டது. அதனல்தான்
வந்தேன். உன் கண்ணிர் என்
மனத்தைக் கசித்து விட்டது”.
'ஏன் இப்படியெல்லாம் அப்
பாமேல் ஆத்திரப்படு நீங்கள்’
*மேலே படி. இரவு பகலா கப்படி. விளையாடித்திரிய வேண்டாம். படித்தால் நிட்ச யம் நல்லாய் வந்து விடு வாய் என்று எனக்கும் அப்பு அம்மா விற்கும் உன் அப்பன் எத்தனை தூபம் போட்டான். எனக்கும் சரியான அறிவில்லை. அப்புவும் அம்மாவும் பயிரிட்டு வயிறு நிரப் பிய மூன்று ஏக்கர் நிலத்தைக் கூட விற்று என்னைப் படிப்பித் தார்கள். இப்போது வீடுவளவு கூட மீளமுடியாத ஈடு. எல்லோ
22
ரது கனவுகளும் சிதைந்து போய் விட்டது; நடுத்தெரு வில் நிற்க வேண்டிய நிலை. வீட்டிலே எந்த நேரமும் ஏச்சும் பேச்சுந்தான், அம்மாவையும் அப்பு  ைவ պ մ) பார்க்கவே முடியாது. அக்கா " வேறை என்னை நம்பிக் ணத்திற்காக காத்திருக்கிரு. நான் அப்புவோடு வயலை உழுது சீவித்திருப்பேன். இப்போதுள்ள கஷ்டம் ஒருபோதும் வந்திருக் காது. படி படி என்று கொப் பன் சொல்லி இப்பிடி எத்தனை குடும்பத்தை டான். கடைசியில் நான் இப்ப
நாசமாக்கிவிட்
என்ன படிச்சன்? யூனிவசிட்டி யிலை நோட்ஸ் எழுதினன். சில புத்தகங்களை நெட் டு ரு ப்
பண்ணினன்.இப்ப அதைப்பற்றி என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாது. என் வயிற்றை நிரப் பவே வழிதெரியாது நிற்கிறன்.”
"ஏன் இப் படி யெ ல் லாம் தாழ்வு மனப்பான்மையோடு பேசிறியள். என்றே வேலை கிடைக்காமலா போகப்போகுது நான் கூட அட்வான்ஸ் லெவல் பாஸ்பண்ணிவிட்டு தானே இருக்கிறன்."
זה מL מL &
'நீ ஏன் உயிரை விடப்போ றன் என்று அழுது புலம்பினுய். வேலை கிடைத்தபின் நான் வாறனே. நீ கூட படித்ததால் என்ன பயன் பெற்ருய். சமையல்
செய்வதற்கு இவ்வளவு படிப்பு
வேண்டாம். இனி படிச்ச மாப்
கலியா ,

9
YNMM MYNMMYrYNMV
இன்றைய இளைஞரைப்பற்றி நாம் என்ன நினைத்தபோதி லும் ஒவ்வொரு நாட்டிலும் வெளிப்படும் ஆயிரக்கணக் கான இளைஞரை அரசாங்கம் இனிப்புறக் கணிக்கமுடியாது.
அது புதிய கல்வி அமைப்புகளை நிறுவ வேண்டிய தேவையை உடனே உணரவேண்டும். அவை இப்போதுள்ள நிலைமை
யைக் காக்கும் அரண்களாக அமையாமல், இளைஞரை எதிர்
கால சமுதாயங்களாக விளங்குதல் வேண்டும்.
அமைக்கும் அகலப்பாதைகளாக
-அறிஞர் ரெனே மேகு
AMMM M VM.
பிளை தேடுவாய். அதனுல்தான் என்னைப் பிடிக்கப் பாக் கி ரு ய், நான் அப்புவோடு வயல் செய்தி
ருந்தால் என்னை திரும்பியும் பார்த் திருக்க மாட்டாய். இது
தான் காதல்.”
எழுந்த சண்முகத்தைத் தடுத்து உட்காரச் செய்தாள்.
"எ த் தனை காலத்தின் பின் ஆசையோடு உங்களைப் பார்க்கி றன். ஏன் ஒடப்பார்க்கிறீங்கள்? உங்களை நான் விட்டுவிடமாட்
டன் ."
**கொப்பாவும் கொம்மாவும் வந்தாலும்.”
"அவர்கள் இப்ப வரமாட்டி னம். படலை திறக்க கேற் சத்தம் கேட்கும். அப்படி வந்தால்தான்
என்ன?”
சந்திரா அவனது முகத்தை
உயர்த்தி அவனது தடித்த செவ் விதழ்களைக் கடித்தாள்.
“கொப்பனைக் க ண் டா ல் எனக்குக் கோபம் வந்துவிடும். அதற்குமுன் நான் போய்விட
வேண்டும்’
“உங்கள் பேச்சையும் செயலை யும் இப்ப பார்த்தால் நான் காதலித்த ராசாவாகத் தெரிய வில்லை. ”*
*"அது உண்மைதான். அனுப வம்தான் மனிதனுக்கு அறிவைத் தருகிறது. பாடப்புத்தகங்கள் மனிதனுடைய அறிவை மழுங் கச் செய்கின்றன.”
'நான் உங்களைக் காதலிப்பது கூடத்தவரு”
"நீ ஆரையும் காதலிக்கலாம். என்னைக் கல்யாணம் செய்ய எண்ணுவதுதான் தவறு’
29

Page 14
"அப்பாஉங்களுக்கு எங்காவது வேலைதேடிக்கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்”
*! அவன் வேலை தேடித் தந்து விட்டு உனக்கு மாப்பிள்ளையாக் குவதற்காக முயலுவான். எத் தனை குடும்பங்களை படிக்கச் சொல்லி சீரழித்து விட்டான். எல்லாருக்கும் இப் ப அவ ன் வேலைதேடிக் கொடுப்பான?”
"அவர் சொல்லி இப்ப எத் தனை பேர் நல்ல உத்தியோகத் திலை இருக்கினம்.”
“எங்கோ சிலருக்கு அதிர்ஷ் டம் அடித்திருக்கும். அவர் படிப் பித்து ஆசை ஊட்டின பெரும் பாலோர் தெரு அளக்கிறதைப் பார்த்த பிறகும் இப்பவும் பள் ளிக் கூடத்திலையும் படி. படி. என்றுதானே சொல்லிக்கொண் டிருக்கின்றன். நீயே அவனிடம் சொல்லிவை, இந்தத் தவருன பிரசாரத்தைச் செய்யவேண் டாம் என்று. அல்லது ஒரு நாளைக்கு உ  ைத தா ன் விழு மென்று சொல்லு “
சண்முகத்தின் வார்த்தைக ளில் உணர்ச்சி கொந்தளித்தது. மீண்டும் எழுந்த அவனை சந்திரா அணைத்து உட்காரச் செய்தாள்.
“என்ன குடிப்பீங்கள்?
*எனக்கு ஒன்றும் வேண்
沙、剑 膀
d
TfD
"நீங்கள் எவ்வளவு மாறி விட்
24小
உங்கள். முன்னரெல்லாம் வந்து இது
கொண்டா என்று வாங்கி சுற்றி
அது கொண் டா,
வர அப்பா, அம்மாவைப் பார் த்துவிட்டு எனக்கே பருக்கி விடு வீங்களே, அந்தக் களவின் நினை வெல்லாவற்றையும் இரவு லாக இதயத்தில் பசுமையாக்கிக்
is
கொண்டுதானே நான் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டி ருக்கிறேன்.”
*பொறுப்புணர்ச்சியோ சரி யான அறிவோ இல் லா த காலத்து விளையாட்டுகள் அவை. சிறு பிள்ளைகளாக இருக்கும் போது கல்யாணம் கூட நடாத்தி விளையாடினுேம். இப்போது என் னையே நான் காப்பாற்ற முடி யாதநிலையில் உள்ளேன். உனக்கு நான் என்ன செய்ய முடியும்? படிப்பு என்ற பெயரால் எத்தனை ஆண்டுகள் நான் உழைக்காமலே பிறர் உழைப்பில் வாழ்ந்து விட் டேன். அதை எண்ணும் போதே ஆத்திரம்தான் வருகிறது.”
"கொஞ்சம் கூல்றிங்ஸ் குடி யுங்கோ, உங்க ஆத்திரம் அடங் கட்டும்."
ஒரு கிளாசைக் கொண்டுவந்து அவனது உதட்டோடு பிடித்து தலையை மறுகரத்தால் அணைத்
தாள். அவன் கிளாசை வாங்கி
ஒரேமூச்சில் உறுஞ்சினன்.
**நான் இனியும்இருப்பதுநல்ல தல்ல.”

*"எனக்கு என்ன சொல்லிவிட் (l போநீங்கள்".
"நான் சொல்ல எதுவுமில்லை'
ஹோல் வாயிலடியில் அவள் கைகளை அகட்டி மறித்தாள்.
"சாகச் சொல்லலாமே?"
"அப்படி ஏ ன் செ 7 ல் ல வேணும்?”
"அப்ப உங்க முடிவென்ன?"
" எல்லோ ரு க் கும் வே லை கிடைக்கத்தக்க, எல்லோரும் உற்பத்தியில் ஈடுபடத்தக்க ஒரு சமுதாயத்தை நாம் அமைக்க வேண்டும். வேலையில்லாது வேத னையோடு அலைந்த காலத்தில் நான் கற்ற சரியான கல்வி இது தான். அத்தகைய சமுதாயம் ஏற்படும்வரை எமக்கெல்லாம் விமோசனமில்லை. நீ கொப்பன் கட்டிவைக்கிற வே லை யு ள் ள மாப்பிளையைக் கட்டிக்கொண்டு
- கல்வியும்-செல்வமும்- யுத்தமும்
O உலகம் கல்வியை விட நாற்பது சத விகிதம் அதிகமா கப் படைக்கலங்களுக்கெனச் செ ல வு செய் கின்றது. போருக்கென 15,900 கோடி டொலரும்,
11,100 கோடி டொலரும் செலவிடுகின்றது.
O உலகில் ஒவ்வொரு போர் வீரனுக்கும் ஆண்டுக்கு சரா சரி 7,800 டொலரும், பள்ளிக்குச் செல்லும் வயதுள்ளவ ரில் 100 கோடி மாணவர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்குச் சராசரி 100 டொலரும் செலவாகின்றது.
அமைதியாக வாழலாம்."
** என் காதல்."
“அதை நீ நினைத்துக் கொள்ள லாம். அதுக்கு நான் எதிர்ப்புக் கூறவில்லை."
*இல்லை நான் வாழ்வதென்ருல் உங்களோடுதான் வாழ்வேன். இல்லாவிட்டால்...?”
சண்முகம் நீலப் படலையைச் சாத்திவிட்டு அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்தான். கடைசி வார்த்தைகளாகச் சொன்னன்:
‘*வெறும் காதலுக்காக வீணுக உன் உயிரைப் பலி யி ட் டு விடாதே.வேண்டுமென்ருல் நாமி ருவரும் நன்முக வாழத்தக்க சமு தாயத்தை அ  ைம ப் ப த ந் கு போராட விரும்பின் நீ எப்பொ (upgillb என்னிடம் வரலாம் வெறும் காதலுக்காக வந்தால் வெறும் கானல் நீரைத்தான் காண்பாய்."
க ல் விக் கா க

Page 15
26
- முருகையன்
(பொய் மெய்யைப் பற்றி முன்னர் பாரதி தன் பாடலிலே போட எண்ணிச் செய்யாமல் விட்டதொரு கவிக்கருத்தின் மிகுதியினைச் செம்மை யாகப் பெய்துள்ளான் வசனத்தில், "விளக்கம்” என்ற பேர் கொடுத்து - பெரியோரே, நான் அவ்வுயர்ந்தான் பாடுகிற அதே பிடியில் அவன் கருத்தைப் பாடுகின்றேன்)
கண்ணிலே தெரிகின்றதோர் காட்சியோ கற்பனைக்குப் புலப்படும் தோற்றமாம்; உண்மை அன்று; சத்தன்றெனக் கூறினர் உலகிலே சிலர்; தர்க்கமும் செய்தனர். பெண்மை வாழ்கென்று கூத்திடுவோம் எனப் பேசும் நெஞ்சம் இதனையும் ஒப்புமோ? எண்ணத் தோற்றமே இவ்வுலகென்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பதே நீதியாம்.
உலகு பொய் என்று சொல்கிற மூடரே! ஒடுகின்ற தேள் பொய் எனச் சொல்விரேல் விலகி அஞ்சி எதற்கு வியர்க்கிறீர்? மெய்மை இன்றிய பொய்மைக் கொடுக்கினுல் புலையரே - உங்கள் பொய்யுடல் மீதிலே போடுமாயின், எதற்குப் பதைக்கிறீர்? பலவும் பேசிப் பொழுதைக் கெடுப்பது பரமஞான நிலை எனக் கொள்வதோ?
அயர்வு கொண்டு பழுத்த கிழவர்ை ஆ! சனங்களைப் போட்டிருந் துள் 11 ' நியம நிட்டைகள் செய்வது த ' நீ ஜி. நித்தம் உழைப்பது கெ1 தன்

வயது சென்ற தாய், தங்கை உயிருடன் வாழவைத்திடும் வாலிபப் பிள்ளையும் உயர்வு ஞானத் துறவு நிலை என ஒப்புக்கொண்டு நடந்திட லாகுமோ?
வீடு கட்டிக் குடித்தனம் பண்ணுவோர் -மெய்மையன்று பிரபஞ்சம் கற்பனைக் கூடு: மாயை - பிரமை, எனச் சொலும் கொள்கை கொள்ளல் அவம் எனக் கூறுவேன். ஈடுபட்டுச் சுகித்துப் பிறரையும் ஏற்றம் செய்யும் கடமைகள் பூண்டவர் பாடு பட்டுப் பலன்களைக் காண்பதே பண்பு, நன்மை, அறம் எனக் கூறுவேன்.
நீண்ட ஆயுள், பகைகளைக் கண்முனே நேர் நிறுத்தி நொருக்கிடும் வல்லமை பூண்ட நெஞ்சுரம் - நோயின்மை - நாள் தொறும்
மூண்டு பற்றி எதனையும் ஆய்ந்து, பின் முடிவு கூறிடும் கூரிய புத்திகள் வேண்டும் என்று விரும்பி அடைவதே மிகவும் தேவை என இவை போற்றுவோம்.
மனத்துக் கண்படும் மாசின்மை என்பதாய் வரையறுக்கப் படுகிற நல்லறம் நினைக்கு முன்னர் வசதிகள் நல்கிடும் நிறைந்த செல்வம், மகிழ்வுச் சுனையிலே நனைத்துப் பின்னர் திளைத்திட வைத்திடும் நாரி மார் பொடு சேர்கிற இன்பங்கள் அனைத்தும் பெற்ற பின் வீடுபேறெப்திட அதற்கு வேறு தனிச்செயல் வேண்டுமோ?
(பொய்யோ மெய்யோ என்ற பாடலிலே நான் நினைத்த பொருளை எல்லாம் வையாமல் விட்டேனே! என நினைத்தான் பாரதியான்; மனத்தைத் தேற்றச் செய்யுளில்லா உரை நடையில் முன்னுரையும் பின்னுரையும் சேர்த்து வைத்தான்.
ᏬᎦᏛ ᏯᏏ வைத்தேன் அதில்; எடுத்துக் கவிதை ஒன்று சக்கட்டி உமக்குத் தந்தேன்.
27

Page 16
புதிய வெளியீடுகள்
'சந்திரன்'
0 க. கைலாசபதி
() “மஹாகவி"
0 ச. அருள்குமாரன்
(இவை வெறும் அறிமுகமே, விமர்சனம் அல்ல)
அலுத்துப்போன விதத்தில் வாய்ப்பாட்டு முறையில் விமர் சனம் செய்து வருபவர்களுக்கு நடுவே, தமிழ் இலக்கியத் துறை யில் புதிய ஒளியாகவும், நம்பிக் கையாகவும் விளங்கி வருபவர் க. கைலாசபதி. உணர்ச்சி வசப் பட்ட வெற்று ஆர்ப்பாட்டங்க ளையும், விதந்துரைகளையும் மட் டுமே பேராசிரியர்களும், விமர் கர்களும் விமர்சனம் என மேற் கொண்டு வரும் இந்நாளில் தமிழ் இலக்கிய, விமர்சனத் துறைகளில் விஞ்ஞானக் கண் ணுேட்டத்தையும், நேர்  ைம யான ஆராய்வுகளையும் மேற் கொண்டுவரும் கலா நிதி யின் ஏழாவது நூலான "அடியும் முடி யும் அண்மையில் வெளியாகியி ருக்கின்றது. ஐந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்நூலிலே அடங் கியுள்ளன. *கோபுரவாசலும் புலைப்பாடியும், "அடியும் முடி யும்’ ‘சிலப்பதிகாரச் செய்தி "கால ந் தே (ா று ம் க ட வு ள் வாழ்த்து" ஆகிய கட்டுரைகளில் ஆழமான ஆராய்ச்சியும், தெளி வான தத்துவார்த்தக்கண்ணுேட் டமும் பொதிந்துள்ளன. காலங் காலமாக வளர்ந்துவரும் "கற்பு
28
பற்றிய ஒழுக்கவியலை, வரலாற்று ரீதியாக அகலிகை பற்றிய கட்டு ரையில் ஆசிரியர் விளக்கியிருக்கி ருர், அகலிகையைக் கருவாகக் கொண்டு எழுந்த இலக்கியங்களே வைத்தே “கற்பு நெறி' பற்றிய கருத்துக்களை  ைக லா ச பதி நுணுகி ஆரா ய் ந் துள் ளா ர். பழைய, சமகால இலங்கியங் களை இதில் விமர்சிக்கிருர். அண் மைக்காலத்து ஒடுக்கப்பட்ட மக் களின் போராட்டங்களை நாம் அறிவோம் வெறுக்கத்தக்க தீண் டாமை பற்றி முருகையன் எழு திய கவிதை நாடகமான*கோபுர வாசல் அண்மையில் வெளியாகி யிருந்தது. அந்த நூல் எழுப்பிய நினைவிலிருந்து “கோபுரவாசலும் புலைப்பாடியும்" எழுதப்பட்டுள் ளது. இக்கட்டுரை சாதி அமைப் பை ஆர்ாய்வதோடு, அதுபற் றிய தெளிந்த முடிவையும், நியா யத்தையும் எடுத்துக் கூறுகிறது.
தமிழ் கூறும் நல்லுலகம் முழு மைக்கும் புதியதொரு சிந்தனை
யைக்கொடுக்கும் சிறந்த நூலாக
“அடியும் முடியும் உள்ளது.

இளம் ஆராய்ச்சியாளருக்கு ஒரு சிறந்த முன்னேடியாகக் கைலா சபதியின் நூல்கள் உள்ளன. எளிய தமிழ், இனிதான நடை, வரலாற்று ரீதியான கண்ணுேட் டம், மெய்யியல் தெ வி வு. ஆழ்ந்த ஆராய்ச்சி இவற்றின் தொகுப்பாக வந்திருக்கும் 'அடி யும் முடியும்’ ஒவ்வொருவரும் வாசித்துத் தெளியவேண்டிய சிறந்த நூலாகும்.
நிற்க அதற்குத்தக
யூனெஸ்கோ சஞ்சிகையாகிய "கூரியர்' இதழ் புற்றுநோய் பற்றிய இதழொன் றைத் தயாரித்தது. புகைபிடித் தாலும் புற்றுநோய் வரும் என்ரி ஆய்வுக் கட்டுரையும் அதில் சேர்க்கப்பட்டது. இதழ் தயாரா கிக் கொண்டிருக்கும் போதே சிறப்பாசிரியரும், நிர்வாக ஆசி ரியருமுட்பட அறுவர் புகை பிடிப்பதை விட்டுவிட்டனர்.
ஈழத்துக் கவிஞர்களில் ஒருவ ரான “மஹாகவி’யின் கோ  ைட மேடை நாடகமாகப் பல முறை அரங்கேற்றப் ப ட் ட த ரீ கு ம். வெறும் உத்திகள் மட்டுமல்ல இந்நாடகத்தின் வெற்றி. வழக் குச் சொற்கள், இனிய சந்தம் , பிரதேசத்தோடு ஒட்டிப்போ கும் உவமைகளும், சம்பாஷனை களும் “கோடை'யை அழகுறுத்து கின்றன. ஆழமான சமுதாயப்
நிறுவனத்தின்
பிரச்சினைகளை நோ க் கா து வெறும் குருட்டுக் கற்பனைக்குள் மிதப்பவர்களிடையே இ ரு ந் து மாறுபட்டு ஒரளவு சமூகப்பிரச் சினைகளை யதார்த்த பூர்வமாக "மஹாகவி' கோடை நாடகத் தில் சித்தரித்தி ரு க் கி ன் ரு ர். இசைக் கலைஞனின் தொழில்க்கர் வம், அடிமைப்பட்ட நாட்டின் கலாச்சாரச் சிந்தனைகள் ஆகியன நாடகத்தின் பின்னும் முன்னு மாய் வழி நடத்திச் செல்கின்
றன.
திரு. ச. அருள்குமாரனே ஆசிரி யராகக் கொண்டு கொழும்பு பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்
பல துறைசார்ந்த பேராசிரியர்களும், மாணவர்க ளும், வெளியேயிருந்து சிலரு மாய் இதழில் எழுதியுள்ளனர். *கருணை யோகன், “முருகையன்,
கியுள்ளது.
'அம்பி’யின் கவிதைகள் வெளி யாகியுள்ளன. சிறுகதைகளில் ஒன்றுகூட சொல்லும்படியாக
இல்லை. வழமையான சாதாரண பத்திரிகைக் கதைகள்தான். தங் கள் தங்கள் துறைகளில் பேராசி ரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை கள் எழுதியிருக்கின்றனர். கட்டு
ரைகளில் பொதுவாக எல்லோ ரும் வாசித்துப் பயனடையத் தக்க விதத்தில் பேராசிரியர்
கா குலரெத்தினம் அவர்களின் 'உள்நாட்டு வளங்களும், கைத் தொழிலும் அமைந்துள்ளது.
29

Page 17
விஷயத்தை வெறுமனே கல்வி மட்டத்தில் மட்டும் ஆராயாது
தேசத்து நிபுணர்களுக்கு உதவும் வகையிலும் பேராசிரியர் முடிவு கள், வழிவகைகள் கூறியிருக்கின் முர் . அபிவிருத்தி யோசனைகள் நமது பொருளாதார அபிவிருத் திக்கு உதவக் கூடியன. மெய்யி யல் துறையில் கலாநிதி கைலாச பதியின்“அடியும் முடியும் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரையை உள்ளடக்கியே 'அடியும் முடி யும் நூலும் வெளியாகியுள்ளது. ஆணித்தரமான த த் துவ க் கருத்தை பழைமைக்கும், புது மைக்கும் இடையாகச் சென்று தொட்டுக்காட்டி கைலாசபதி நிறுவியுள்ளார்.
பல்கலைக் கழகத்திலும் விமர்ச னத்துறையில் புதியநோக்கு ஏற் பட்டிருப்பதை மாணவரின் கட் டுரைகள் அறியத்தருகின்றன. அண்மைக் காலத்தில் விமர்சனத் துறையில் ஏற்பட்டுள்ள மாறு தல்களைப் பல்கலைக் கழகமும் பிரதிபலிப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். விமர்சனமும் தத் துவப் போராட்டமே. செல்வி கள் க. சித்திரலேகாவின் 'பாரதி யும் திரு. வி. க. வும், பார்வதி யின் ‘பாரதியுகத்தில் ஈழத்துக் கவிஞர்’ என்ற கட்டுரைகளும் இவ்விதத்தினவே. ஒப்பி ய ல் நோக்கில் முதலாவது கட்டுரை எழுதப்பட்டுள்ளது. போலித் தனமான வழிபாட்டுணர்வுகளை உடைத்தெறிந்து சரியான முடி வுகளை நிறுவும் துணி வா ன ஆராய்ச்சிக்கண்ணுேட்டம் இவர் களின் எழுத்திலே தெரிகின்றன.
30
வெறும் எழுத்தாளர் பட்டி யலோ, புத்தகச் சுருக்கங்களோ அல்ல இவர்களின் விமர்சனங் கள். ‘இன்றைய தமிழிலக்கியம்சில சிந்தனைகள்” எற்ற தலையங் கத்தில் மு. நித்தியானந்தன் எழு திய கட்டுரையும் குறிப்பிடத்தக் கது. கலை இலக்கியம் பற்றிய நேர்மையான, சரியான கண் னேட்டத்துடன் எழுதப்பட் டுள்ள இக் கட்டுரை சில தகவல் களைக் கூற மறந்து விட்டதும் இங்கு குறிப்பிடப்படவேண்டி யதே. சிறுகதை பற்றிய பகுதி யினை ஆசிரியர் மேலும் ஆய்ந்து
தெளிந்து எழுதியிருக்கலாம்.இவ்
விதழ் சம்பந்தமாக மேலும் ஒரு
பிரச்சினை: அரசியலையும், கல்வித்
துறையையும், குறுகிய மனுேபா
வங்களையும் ஒன்ருகக் குழப்பிய
டித்தமையால்போலும் சங்க
செயலாளரும், ஆசிரியரும் கருத்
துரைகளில் மாறுபட்டிருக்கிருர்
கள். செயலாளர் எழுதுகையில்,
“கல்வித்துறையில் விஞ்ஞானம்,
சட்டம், மருத்துவம் யாவற்றை
யும் சுயபாஷையில் போதிக்கும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருவது இன்று பல பிரச்சினை
களை உருவாக்கியிள்ளது” என்று
தொடங்கிக் குழம்புகிருர் . சுய
பாஷையில் கல்வியளித்தல் பற்றி இன்று மாறுபாடான கருத்துக்க
ளுக்கு இடமில்லை. தேசத்தில்
வாழுகின்ற விதேசப்பிரேமிகள்
தான் இதற்கு எதிராக நிற்பவர்
கள்.மற்றவர்கள் யாராவது நின்
ருல் அவர்களின் கருத்துக்கள்
மிக நகைப்புக்கும், சந்தேகத்திற்
குமுரியதே.
c

எஸ். இராஜம் புஷ்பவனம்
எங்கே பனம்
முதன்மை பெறுகிறதோ?
ஆலையலையாய் எழும் பு ம்.
நாதஸ்வர ஓசை திருக்கேதீஸ்வ ரக் கோவிற் கோபுரத்தில் ஒளி ரும் நீல ஒளியினை மேவிமிதந் தது. இசை இன்பத்தில் தன்னை மறந்து நின்ற நீலமயில் உடலைச் சிலிர்த்துக் கொண்டது. எங்கும் ஒரே ஜனத்திரள். கோவிலில் உற்சவமூர்த்திக்கு வி ஷே ட பூசைகள் நடைபெற்றுக் கொண் டிருந்தன. வஸ்ந்த தில் தன்னை மறந்த நிலையில் நாதஸ்வரத்தில் மூழ்கியிருந் தார் ஈசுவரமூர்த்தி. நாதஸ்வர மேதை, நாதகலாமணி, இசை
மண்டபத்
மன்னன் என்று பல பட்டங்கள் அவரது உடலைப் பருக்க வைத்தி ருந்தன. அவரது நாதஸ்வரத் தில் பல தங்கப்பதக்கங்கள்.
நாத வெள்ளத்தில் மதுவுண்ட வண்டாய் பக்த கோடிகள் மயங் கிக் கிடந்தனர்.
கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்தவாறு, கோபுரம் நோக் கிக் கையெடுத்து உளமுருக,
"அப்பா கேதிஸ்வரா? என்று அந்தத் துறவி. அவரது காய்ந்து தடித்த உதடுகளில் ஒரு வெற்றிப் புன் னகை. கோவிலுள் அமர்ந்திருக் கும் மகாலிங்கத்தருகே சென்று மகிழ்வோடு “என் இலட்சியம் நிறைவேறிவிட்டது' என்ருர் அத்துறவி. அதனருகு நின்ற பிர காரத்தூணில் சாய்ந்தவாறு கண்களே ஆசாயத்துடன்
மெதுவாகக் கூறினுர்
ஞர். ஒன்ரு இரண்டா எத்தனை ஆண்டுகள்? பழுத்த பப்பாளிப் பழம்போல் சிவத்திருந்த மேனி. காவி உடை. நீண்டு ச  ைட விழுந்த வெண்தாடி, கழுத்திலே உருத்திராட்சமாலை. வயது எண் பது இருக்கும்.
இன்று போலத்தான் இருந் தது. இதே இடம்; அன்று இத்த கைய எழிலில்லை; அமைதி மட் டுமே குடிகொண்டிருந்தது. சிறு கோயிலாக இருந்தகாலம்.
இருபதாண்டுகளுக்குமுன் . அலையலையாய் எழும்பிய இரா கம் கோவிலில் உற்சவம் நடை
3
POL- ,

Page 18
கொண்டிருந்ததைக்
அ ப் பொழு து அவர் அறுபது வயதுத்துற வியாக அவ்வேளை அங்கு நின் முர். அதே நாளில் அந்தச் சம்ப வம் அங்கு நடைபெற்றது. தேர் மெதுவாக நகர ஆரம்பித்தது. உற்சவமூர்த்தி அலங்காரமா கத் தேரில் அமர்ந்திருந்தார். அவ்வேளை தீடீரென்று நாதஸ் வரம் நின்றது. உடனே தேரும்
9
பெற்றுக் காட்டியது.
நின்றது. ‘ஏன்’? ‘என்ன என்று அனைவரும் திகைத்து நின்று விட்டனர். நாதஸ்வரக்
காரருக்கும், கோவில் உற்சவம் எடுத்தவருக்கும் ஏதோ வாக்கு பணத் தகராறு எனத் தெரிந்ததும் உள்ளம் குமுறினர் துறவி. 'சே! என்ன உலகமிது;
வாதம்.
பணம் பணம் என்று மனிதன் எல்லா நேரமும் சாகிறன். போகட்டும்; இந்த இறைவன் முன் கூடவா? அவனது உற்ச வத்துக்கு வாசிக்கும்போதும் பணத் தகராரு? சே! கலை இப்ப டியா கிடக்கிறது. இலட்சியக் கலைஞன் ஒருவன் கூட நம் நாட் டில் இல்லையா? இசைவடிவினன் நம்மிறைவன். அவனுக்கு ஊர் வல நாயனத்திற்குப் பணம்.” பல்லைக் கடித்தார் துறவி.தன்னை அடக்கிக் கொண்டு எட்டிச் சென்று நின்றர். அவரது கண்க ளில் கண்ணிர் தளும்பிற்று. சற்று நேரம் சென்றதும் தொடர்ந்தது. “அதற்குள் சமா தானமாகி விட்டது போலும் .’’ என்று முணுமுணுத்துக்
ஊர்வலம்
32
கொண்டார். அசைந்த தது; மெதுவாக நகர்ந்தது அதி லுள்ள மணிகள் குலுங்கின.ஒரு சிறுவன், ஆறு வயதிருக்கும்; தேரின் முன்னுடைத்த தேங் காய்ச் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டு ஓடினன். ஒரு கணம்; ஒரேகணம், துறவி ஒடிச்சென்று அவனை இழுத்துக்கொண்டு நகர் ந்தார். அல்லது, அவன் அந்தத் தேர்க்காலில் பலி யா கி யிரு ப்
தேர்
பான். அங்குள்ளவர்கள் சிறு வனை ஏசினர்கள்; துறவியைப் புகழ்ந்தார்கள். பின் நகர்ந்து விட்டனர்.
கண்களில் நீர் மல்க துறவி யைப் பார்த்தான் சிறுவன்.
*யாரப்பா? நீ”அந்த அன்பின் குரலைக் கேட்டுத் திகைத்து விட் டான் சிறுவன். தன் வாழ்க்கை யில் அந்த இனிய வார்த்தையைக்கேட்டது இதுவே அவனுக்கு முதல் தடவை.
அன்பான
அணுதையான அவனைத்தன் னேடு அழைத்துச் ஆதரவை நாடிய அவனும் அவ ரது பின் நடந்தான். பல நாட் கள் கல்நடைப் பயணத்தின் பின் இந்தியா செ ன் று மதுரையை அடைந்தார். தன் நண்பனும் நாதஸ்வர மேதையுமான மது ரைச் சுப்பிரமணியபிள்ளையின் வீட்டுக்குச் சென்றார்.
சென்ருர்,
‘இவன் கடவுளால் கிடைத்த மகன். இவனை ப் பணத்திற்கு அடிமையாகாத கலைஞணுக - இசை வல்லுனனக ஆக்குவது

உன் பொறுப்பு. இறைவனுக்கு இவன் இசையிலேயே தொண்டு செய்ய வேண்டும். அந்த ராசுவர னுக்கே இவன் தொண்டு அமை பட்டும்; இவன் பெயரும் ஈசுவர மூர்த்தி எ ன த் துலங்கட்டும். இதுவே என் இலட்சியமப்பா' என்ருர் தன் நாத்தழுதழுக்க.
நண்பர் பையனை அனைத்துக்
கொண்டார்.
y Mk
இருபது ஆண்டுகள் கழிந்தன. துறவி மீண்டும் மதுரை வந்தார். நண்பர் காலமான செய்திய றிந்து துடித்தார். ஆளுல். ஈசுவரமூர்த்தியை ஒரு சிறந்த நாதஸ்வரக் கலாமேதையாக்கி விட்டு நண்பர் மறைந்த செய்தி அவரை அத்துயரிலும் சிறிது மகிழ்ச்சியூட்டியது.
நாட்கள் மெதுவாய் நகர்ந் தன. அந்தக் கலாமேதை மதுரை ஈசுவரமூர்த்தி இல ங்  ைக யி ல் இசை வழங்கி வருகிருர் என அறிந்து ஈழம் வந்தார். கதிர்கா மம் சென்று தங்கியிருந்தார். அங்கு வந்த பக்தர் ஒருவர் திருக் கேதீஸ்வர உற்சவவிழா விளம் பரத் துண்டைத் துறவியிடம் கொடுத்து,
'நீங்கள் போ வி ல் லை யா ? சிறந்த நாதஸ்வரக்கச்சேரி இருக் கிறது' என்றர். "ம் இந்தக் கா லம் சுவாமி தரிசனத்துக்கு யார் போகிருர்! எல்லாரும் நாதஸ்
வெற்றிச் சின்னங்கள்
ஆண்டு பற்பல, மன்ழயில் நனைந்து வெய்யிலிற் காய்ந்து வேர்வையில் தோய்ந்த விவசாயியின் “கோட்'டில் விழுந்திருக்கும் معمہ பொத்தல்கள். மண்ணைச் செழிப்பாக்கி மக்களுக்
குணவளிப்பதற்காய், இயற்கையளித்த வெற்றிச் சின்னரங்கள் !
'திக்குவல்லை - கமால்?
வரம், சங்கீதம், நாட் டி யம் என்று போகிறர்கள் பெண்கள் வளையல் கடை, பூக்கடை, பாத்
திரக் போகிருர்கள்.”
கடைகளைப் பார்க்கப் என்று சிரித்த படியே துண்டை வாங்கிப் படித் தார்.
என்ன ஆச்சரியம்? அவர் தேடி வந்த அதே ஈசுவரமூர்த்தியின் இசை வெள்ளம் அங்கு நி க ழ இருந்தது. அவர் விழா நிகழப் போகும் திகதியைப் பார்த்தார். மூன்று நாட்களின் அவகாசம் அவரை மாந்தைக்கு அழைத் தது. அவர் ஓடோடி வந்தார்.
வஸந்த மண்டபத்தில் ஈசுவர மூர்த்தியின் நாதஸ்வர வெள்ளம். ஈசுவரமூர்த்தி வளர்ச்சியிலும் அழகான இளைஞனுக, கண்ணைக் கவரும் வண்ணம் அமர்ந்திருந்
33

Page 19
தான். துறவியின் உள்ளம் எல்லை யில்லா உவகையால் துள்ளியது. அவர் எந்த இடத்தில் சபதம் செய்தாரோ, அதே இடம்: இரு பதாண்டு வளர்ச்சியில் திருக்கே தீஸ்வரம் அழகிய இடமாகமாறி யிருந்தது. வஸந்த மண்டபத்தி லமர்ந்திருந்த ஈசுவர மூர்த்தி யைக் காண அவர் உள்ளம் துடித்
தது.
"ஈஸ்வரா என் இலட்சியம் நிறைவேறிவிட்டது” என்றபடி மீண்டும் வாய்விட்டுக் கூறினர். “ஒப்பற்ற கலைஞன்”. اb . . . . . . பணத்திற்காக அல்ல உனக்கே தொண்டும் பணியும் செய்யும் கலைஞனைக் கொண்டுவந்து விட் டதற்கு உனக்கே நன் *’ எனச் சிரித்தார்; நிறைவான பூரிப்பு.
1ஈசுவரமூர்த்திக்கு இ ன் று கச்சேரிக்கு எவ்வளவு?"
ஆயிரம் ரூபாவுக்குவர அவர் மறுத்துவிட்டாராம்," என்ற படி இரு பெரிய மனிதர்கள் பேசிக்கொண்டு போனதும், திடுக் குற்று எழுந்து நின்ருர் துறவி.
“<ዜ! என்ன ஐயா? இங்கு இவர் சும்மா வாசிக்கவில்லையா?” என்ருர் துறவி.
'இல்லை. பெரிய வித்துவான் இவர், ஆயிரம் ரூ பாய்க் கு க் குறைந்து வரமாட்டார். நாம் அழைப்பதும் ந ல் ல த ல் ல த்
34
தானே” என்றவாறு பதில் கூறி விட்டு அவர்கள் சென்று விட் டனர். துறவி இடிந்து போய் நின்றர்.
"இறைவா ? காசுக்குத்தான்" இவனும் வாசிக்க வந்தான?” ஐயோ! உனக்கு உண்மைத்தொ ண்டுசெய்பவன்யார்? இறைவா! என்ன சோதனை,என் இலட்சியம் ஈடேறவில்லையே! நான் தோற்று விட்டேன். ஈசுவரா! நான் தோற்றுவிட்டேன்" அவர் கண்
களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. நாயன இசை . . காற்றில் கலந்தபடியே இருந்
应gi·
அவர் தன் காதைப் பொத்திக் கொண்டு தலை குனிந்தபடி அங் கிருந்து நடந்தார்.
- O -
இனிமா 1967
1967-ல் ஜப்பான் 719 கதை இந்தி
யா 316 படங்களையும், தாய்
யம்சப் படங்களையும்,
வான் 257 படங்களையும் தயா ரித்து வெளியிட்டுள்ளன. உலக தயாரிப்பில் இவையே முதல் மூன்றிடத்தையும் பெறு கின்றன.

சிறுக்கிக்கேன்
இந்தச் செயல்?
ச. வே. பஞ்சாட்சரம் -
பறவைகளில் அன்னம்போல், பன்மலரில் தாமரைபோல் துறை நகரப் பட்டினத்துள் தொல்பூம் புகார்நகரே! காவிரிக்குங் காவிரியாள் கடல்முகத்துக் கழிகளெலாம் பூவிரிக்குங் காவிரிப்பூம் பட்டினத்தில் அன்ருெருநாள்! ஏரோடு வித்தின்பம் எழில்குவிக்கும் இந்திரற்கு நீராடு விப்பந்நாள் நிலம்நெளிய விழவர்கள்!
புகழ்குவித்த போர்மறவர் அங்காடிப் பூதம் முன் இகழ்வின்னல் இன்ருக மன்னவனுக் கென்றுதலை கொய்தெடுத்து வைக்குமுயிர்க் கொடைகண்டீர்! நாடோங்கச் செய்தசெயல் மறங்கண்டு தெருவெல்லாம் ஆர்ப்பொலிகள்! பசிபிணிகள் நீங்கிடுக! பகையொழிந்து சோணுட்டில் வசிவளன்கள் மல்கென்று மறக்குலத்து மங்கையர்கள் மலர்மடைகள் தந்தேத்தி வணங்குகின்ற பொதுநோக்கில் நிலம் புரக்கும் தாய்மையுளம் நிரம்பிநின்று நெஞ்சள்ளும்!
எண்பேரா யம்ஐந்து பெருங்குழுவின் எண்ணம்போல் கண்போலத் தமிழ்நாடு காக்கின் ருர், தனியுரிமை முடியாட்சிக் காலத்தும் முன்னேடும் பெருமையுடன் குடியாட்சிப் பண்புகளும் குலவிநின்ற மூவேந்தர்!
கூத்தழகு பாட்டினிமை குலவும் புகார்மறுகில் மூத்ததமிழ் இன்கலைகள் முறுவலிப்பில் இன்பமழை!
85

Page 20
நுழைபுலத்தார் கூர்க்கின்ற நுண்ணறிவால் பேரறிவுப் பிழையகலப் பேசிடவே நிற்கின்ருர்! கொடிகொண்டார்!
அரிசியெனும் தமிழினிதாய் அருங்குதலை யவனரிடம் அறெசெயெனும் தமிழான அச்சிரிப்பின் ஒலிகேளிர்!
ஓயாத நீர்ப்பொன்னி உறங்காப் புகார் நகரம் பாயாடு பல்கப்பற் படைகண் டுளங்குளிரும் சாயாத கொங்கைமலர்த் தடங்கண்ணுர் குழுமலிந்த வேயாத மாடநிரை வீதியெலாம் இன்பஅலை!
சேலோடும் நீருடனே தேனேடும் பழனத்தால் பாலோடுந் தேனெங்கும் பரந்தோட வைக்குங்கை ஏராளர் மன்னவனுக் கிணையாய்ப்பட் டினப்பாக்கத் தேரோடும் வீதிகளில் திருமலிந்து வாழ்கின்ருர்!
கடல்தோய்ந்த கைப்பாலே காவிரிநீர்த் தேனடி உடல்தோய்ந்த இனிமையுடன் ஒடுங்கிடையார் காளையரின் இதழ்தோய்ந்து மெய்குளிரும் காட்சியிதோ எக்கரிலே ! சிதறுமணல் கால்சிந்தத் திரிந்திளையோர் உறவாடும் கைதைநறுங் கானலிலே கைதழுவுங் காதலர்கள் பொய்தழுவாப் புகழாட்சி புனைந்தகவின் ஒவியங்கள்!
புவிபொறித்த பண்டங்கள் பொதியிமயம் துள்ளுமறி இலிபிடித்துப் பாய்சரக்கின் கிடங்கெல்லாம் மலைதெரியும் வடவர்கள் திறையளிக்க மாவளத்தான் ஆழிமுகத் திடல்முன்னே எடுத்ததிருச் சித்திரமண் டபம் அருகில்
பன்னுட்டுப் பண்டங்கள், பண்பாடு, நல்மணங்கள், பன்னுட்டுக் கப்பல்கள் வணிபத்தார் பயில் நகரம் தென்னவரின் செங்கோலின் பண்புரைக்கும் சின்னங்கள் பொன்மலையைச் சிறுகறையான் புற்ருக்க வந்தவராய் ஓரினத்தை ஓயாத உட்பகையால் பொருதழித்த சீரழவு தீர்ந்தின்று திகழ்கின்ருர் மூவேந்தர்! பிற்காலச் சந்ததிக்குப் பெருமெடுத்துக் காட்டமைக்கும் பொற்காலம்! இன்பமுடன் பொலிவெங்கும் தமிழ்நாட்டில்
6

குழையாத கொங்கையெனும் கொடுமலையார் கவின்களினல் விழையாத 'நோய்’ ஊடல் விளைக்கப் பெருந்தேவி வளையாத செங்கோலை வளைத்திறந்த பாண்டியனும், வளையாத செங்கோலும் வளைந்திடவே தானிறந்த நெறிகடந்த கோவலனும், நிறைபொதுவென் ருடவர்க்கும் அறிவுறுத்தும் ஆயிரங்கண் இந்திரர்கள் ஆகிடவும்.! மனம்பொய்யில் கற்புடைய மாமணியாள் கார்முகிலின் இனம்பெய்யச் செயுங்கோயில் எழில்வன்மைக் கண்ணகியாள் கறைமிஞ்சும் பண்புடையார் கணக்கில்லா திருந்திடினும் நிறைகொஞ்சும் ஒருவர் முன் நீறென் றறைந்திடவும்.!
வில் சுமந்த கொடிவேந்தன் வீரம் தனக் கஞ்சிக் கல்சுமந்தார் கண்ணகிக்கு, தமிழ்பழித்த ஆரியர்கள்! கல் சுமந்த ஆரியரின் கதைதமிழை இகழ்வோர்க்கு நல்குமெழிற் பாட மினி! நடக்கவிந்த நல்நிகழ்ச்சி காலான கானல்வரி கூடாரத் தங்கிருந்து மேலே மிதந்தெழுத்து வருகிறதே காற்றினிலே!
பொன்னெதுக்கிப் பூப்பரந்து பொங்கிவரும் பொன்னியெலாம் தென்னிலத்தின் பூமரக்கா தீட்டிவிட்ட பட்டோலை! மஞ்சளிஞ்சி செங்கரும்பு மைந்தரின்ப மெல்லடிகள் கொஞ்சிவருங் காவிரித்தாய் கூட்டிவிட்ட பல்வளத்தை மன்றமைந்தின் முன்பரப்பும் வண்ணமடைப் பலிகளிலே, குன்றமைந்த கூலமணிக் குலமருவூர்ப் பாக்கத்தில், பொன்னடிக்கும் ஆர்ப்பினிலே போய்ப்புதைய மற்ருெலிகள் மின்னெறிக்கும் மணிமுத்தில் வெயில்மாளுந் தண்ணுெளியில், தொழில்வளங்கள் மிஞ்சுதலில் சொர்க்கமடா இதுவென்னும் எழில்வளங்கள் மிஞ்சிமிடை இடம்நெருங்கு கடைகளிலே, சந்தனமும் காரகிலும் தண்மணங்கள் பொங்கிடினும் செந்தமிழ்நாட் டுண்டிமணம் திகழ்தெருவில்-கண்டிடலாம்.
உலகத்துத் துறைமுகங்கள் ஒன்றல்லப் பலவற்றில் நிலைபெற்ற நெறிமுறைகள் நின்று நின்று கண்டகன்றும் ஊரெல்லாம் ஊரே! இவ் வுலகெல்லாம் ஒன்றென்னும் பேரெல்லை நெஞ்சத்தார் பெரும்பண்பு கண்டதிலோ சரக்கேற்றி வருகின்ற சவ்வனத்துக் கப்பலெலாம் நிரைக்கிங்கே நின்ருடும் நிலையாய்ப் புகார்த்துறையில்?
37

Page 21
குடமலையில் தோன்றிமெலக் குதித்துக் குழைந்தோடித் தடவயலில், பொன்மயிலார் சதுராடும் நீர்த்துறையில், மடைகளிலே, மள்ளர் மதகுகளில், கணிகிழங்கு அடகருந்து தூயவரின் அறப்பள்ளிச் சோலைகளில், கன்னிநறுத் தமிழென்னுங் கவின்தேறல் மாந்தியவள் பொன்னியெனுந் திருக்குமரி புகாரில் பலநாட்டார் கத்துமொழி தாங்காமல் கடலில் இருசெவியும் பொத்திவந்து குதிப்பாளோ? அன்றேல் பொருத்தங்கள் பத்துமினி திருப்பதனல் பான்மையுளங் கூட்டிவிட மெத்தமனங் கூத்தாட மெய்யொசிந்த பொன்னிமெல
ஆழியிளங் காதலவன் அணைப்பீயுஞ் சுகந்தன்னைக் கூழைநறுங் கனவினிலே குடமலையில் கண்டெழுந்தும் ஓவியப்பூஞ் செழும்பட்டுப் போர்த்துடலில் ஓடிவந்தும் தாவிஅலைக் கைகளிலே தனமறந்தாள் தனமறந்த கிறக்கத்தால் மண்மூடிக் கெடுப்பாளோ பட்டினத்தை? சிறுக்கிக்கேன் இந்தச் செயல்?
தீமைக்கு என்ன தீர்ப்பு? --
வயல் வெளியால் விவசாயி ஒருவன் போய்க்கொண்டிருந்தான். அடிபட்ட பாம்பொன்று வரம்பிலே குற்றுயிராகக் கிடந்தது. விவசாயிக்கு அதைப்பார்க்கப் பரிதாபகரமாக இருந்தது. எடுத் துத் தன் நெஞ்சோடு அணைத்து அதைச் சூடேற்ற முயற்சித் தான். நெஞ்சுச் சூட்டினல் பாம்பு உயிர் பிழைத்துக்கொண் டது. முதல் வேலையாக அந்த விவசாயியை உடனே நெஞ்சில் பட் பட்டென்று கொத்தியது. விஷம் தலைக்கேறப்பெற்ற விவசாயி பின்வருமாறு முனகிக்கொண்டு செத்தான்:
'தீயவனைக் கொன்றழிக்காமல் உயிர் கொடுத்ததால் வந்த வினை இது!’
நீதி எது தீமையோ, பிற்போக்கோ அதை ஒருவித இரக்கமும் தாட்சண்யமுமின்றி உடனே அழித்துவிடவேண்டும்.
(ஈசாப் கதை)
38

செ. யோகநாதன்
இருவேறு
உலகங்கள்
இருள் மண்டிய இரவு.
பனியை நீர்ப்போர்வையாக உணர்ந்து கொண்டு ஏதாவது வாகனங்கள் வருகி ன் றன வா என்ற ஏக்கத்தின் தலையெடுப் போடு, அந் த ஆலமரத்தின் கீழே கூடிநிற்கும் ஐம்பது பேரில் ஆனந்தனும் ஒருவனக நிற்கின் ருன.
காட்டுப் பூச்சிகளும், வண்டு க ளும் ஒரே லயத்தில் கிறீச்சிடுகின் றன. கிறீச்கிக்கிறீ. களாகளா. இடையிடை அங்குநிற்கும் மணி தர்களின் இருமல், தும்மல். பஸ் சேவை பற்றிய காரசாரமான விமர்சனம். அடுத்த முறை எம். பி. மார் படியேறி வாக்குகள் வாங்க வரட்டும் என்ற சோடாக் காஸ் ஆவேசம்.
அவனுக்கு யாரைத் தி ட் டு வ தென்றே தெரியவில்லை. பனிப் போர்வை உடலை நடு க் கி க் கொண்டிருந்தது. பஸ்கார டிரை வரையும், கொண்டக்டரையும் திட்ட ஆனந்தனின் மனச்சாட்சி
இடந்தரவில்லை. அவர்கள் மிக நல்லவர்கள் என்பதை அவ ன்
அறிவான். மிகக் கடமையுணர்ச் சியோடு நடந்து கொண்டார் கள் அவர்களென்பதை ஆரம்பத் திலிருந்தே அவன் அவதானித்தி ருந்தான். பஸ்வண்டி முதுமை யுற்று, இருதய மாற்றுக்குள்ளா னது. அற்ப ஆயுள்.இதோ அவர்
கள் ஐம்பது பேரின் முன்பாகவும் கண்மங்கிய யானையாகி அசை
வற்று நிற்கிறது. டிரைவர் அதை
அசைப்பதற்கு சாம, பேத,
தான, தண்டத்தை கித்து ஓய்ந்துபோய் தனது டிப் போவின் புதிய போர் மனை வாய்க்கு வந்தவாறு தி ட் டி க் கொண்டு சுருட்டைப் பற்ற வைக்கத் தீக்குச்சியை உராசுகி றர். தீக்குச்சி, ஒளியைக் கொப் பளித்தபோது தொலைவில் ஒளி யொன்று மினுக்கிட்டுத் தெரிந்
திது.
உபயோ
நம்பிக்கை நட்சத்திரம்.
எல்லோர் கண்களும் அந்த GIT னத்தின் கண்களாய்மினுக்கிட்ட
39

Page 22
மரணமே நீ. .
-சீனுசாணுச்
ஆங்கில மஹாகவி John Donne அவர்களின்
""Death be not proud” 6T Gör sp 35 636Mg560) Luj தழுவியது.
Pரண மேரீ மமதைகொள் ளாதே கரண மிட்டுநீ கடிதுநின் ருலும் பேதைய ருன்னைப் பெரியவ ளுகப் போதையி னலே கூறிவிட் டாலும் சீரிய உலகிற் சிறியவன் நீயே.
மரணம் என்பது நித்திரை யாமே
மறுபிறப் பென்பது எழுந்திடலாகும் துன்பம் அளிப்பது உன் நோக் காகும் துயிலுத லென்பது ஆறுத லாகும் ஆறுத லாலே இன்புறு கின்ருேம் துயிலுத லாலே துன்பம துண்டா?
பிணிபல இன்றி உன்பணி இல்லை உன்திற னுலே சாபவர் இல்லை விதியும் இன்றி வீணரும் இன்றி வித்தை கள் பல செய்திடு வாயா?
அடிமைத் தொழில்பல அவனியிற் செய்து வீம்புக ளாலே வீங்குதல் ஏனே? மனித குலத்தை மறைத்திட வந்த மரண மேரீ மரித்திடு வாயே.
40
g? 6if? 60) oz u G3 uu பார்த்து நின்
நறன.
அந்த வாகனம் ஒரு கார் என்ப
தை அக்கூட்டத் தை அது அண்
மிய போது யாவ ரும் அறிந்தார் கள்.
அந்தக்காரில் எப் பாடுபட்டாவது ஏறி, மாங்குளம் வரை போய்விட் டால் பிரதான வீதியால் வந்து கொண்டிருக்கும் வேறு ஏதாவது பஸ்சில் ஏறிப் போய்விடலாம்.
இப்போது இந்த ஐம்பது பேரும் மு ல் லே த் தீவுமாங்குளம் வீதி யிலுள்ள ஒட்டி சுட்டான் என்னு மிடத்தில் திற்கி
ருர்கள்.
கார்க் காரனை க் கெஞ்சு வ தற்கு எ ல் லே ரா ரு ம் ஆயத்த மானு ர்
267

ஆனந்தன் பணியினுல் விறைக் திருந்த கைகளைஉராசிக்கொண்டு கீழேயிருந்த சூட்கேசை எடுத் துக்கொள்கிருன்.
விமானத்தை நிறுத்தும் பாவனை யில் கார்க்காரன் காரை நிறுத்தி விட்டு வெளியே பார்க்கிருன்.
அவன் இருக்குமிடத்திற்கு ஆனந் தன் பாய்கிருன்.
கார்க்காரனைக் கெஞ்சுவதற்கு ஆனந்தன் வாயெடுக்கமுன்,காரி னுள்ளேயிருந்து உற்சாகமான குரல் கேட்கிறது: "ஹலோ ஆனந்தன்.’
ஆனந்தன் வாழ்க்கையில் இது தேனுமிர்தமானசொல், அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில் அச் சொல்லிற்கு நிகர் அச்சொல்லே தான்.
'உள்ளே ஏறும். நாங்க கிளி
நொச்சி மட்டும் போறம்’
s X X
ஆனந்தன் முள்ளியவளையிலுள்ள கல்லூரியொன்றில் ஆசிரியரூகக் கடமையாற்றுகின்றன். நாளை நோன்மதி முன்னுள். கல்லூரி முடித்ததும் யாழ் ப் பா ன த் தி லுள்ள தன்னுடைய வீட்டிற்குப் போவதற்காக முல்லைத்தீவிலி ருந்து யாழ்ப்பாணம் போகும் பஸ்சில் ஏறியவன், நடுவழியில் பஸ்சினல் கை விட ப் பட்டுத் தனக்குத் தெரிந்த நண்பன் ஒரு வனின் உதவியினுல் இக்காரில் இடம் பிடித்துவிட்டான்.
'எனக்குப் பெயர் சிவஞானம்
மேலே இரண்டொரு மூட்டை கள் ஏற்றப்பட்டுள்ளமையினல் போலும் கார் அசைந்து நசிந்து
ஓடிக்கொண்டிருந்தது.
‘எப்படிப் பள்ளி க் கூ ட ம் போகுது?*
அவனே முதலிற் க  ைத க் க த் தொடங்கிஞன்.
"அப்படி ஒரு விசேஷமுமில்லை .
ஆனந்தன் பதில் சொன்னதும், அவன் தனக்குப் பக்கத்திலிருந்த ஒருவனைக் காட்டி இவரைத் தெரி யுமா என்று கேட்டான்.
காரினுள்ளே சுடரும் ம ங் கி ய ஒளியில் ஆனந்தன் அந்த முகத் தைப் பார்த்தான். அந்த முகத் துக்குரியவன் நினைவில் வரவில்லை.
*உமக்கு இவரைச் சிலவேளை தெரியாமலிருக்கும். ஏனென்ருல் நீர் பல்கலைக் கழகத்தைவிட்டுப் போன வருஷந்தான் இவர் படிப் பதற்கு வந்தார்’
“ஒ.அப்ப எனக்கு மூன்று வரு ஷம் பிந்தி இவர் பல்கலைக் கழகத் திற்கு வந்தவர். அப்பிடித் தானே???
அ வ னே பதிலிற்குத் தலைய சைத்து விட்டுச் சொன்னன்:
ஆனந்தனைக் காரினுள் ஏற்றிய
41

Page 23
நண்பனின் பெயர் கமலநாதன். ஆனந்தனும்,கமலநாதனும் ஒரே ஆண்டில் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள், கலைத்துறையிற் படித்தவர்கள்.
'நான் முத்தையன் கட்டிலையே காணி எடுத்துக்கமஞ்செய்யிறன். இப்ப பிஞ்சு மிளகாய் ஆய்ஞ்சு கொண்டு கிளி நொ ச் சி க் கு ப் போறன். நாளைக்குச் சந்தை நாள். இவரும் என்ரை காணிக் குப் பக்கத்திலைதான்காணி எடுத் துக் கமஞ் செய்யிருர். நல்ல உழைப்பாளி”
சில நிமிஷங்கள் காரினுள் ஒரு
ஒலியுமில்லை. ஒவ்வொருவரும் தங்களின் சிந்தனைக்குள் மூழ்கி முக்குளித்தார்கள்.
'இது ஆருக்கும் கைகட்டிப் பயப்படாத தொழில், நாங்க எங்கடை இஷ்டப்படி எல்லாமே செய்யலாம். மற்றத் தொழிலுக ளெண்டால் ஒவ்வொருதனுக்கும் பயப்பிடவேணும். கமத்திலை அப்பிடியில்லை. இப்ப ரீச்சிங்கைத் தான் எடுமன். மேலையுள்ளவ னுக்குப் பயப்பிடவேணும். தகப் பன் தாய்க்குப் ப யப் பி ட வேணும். பிள்ளைகளுக்கும் பயப் பிடவேணும்.நான் சொல்லிற திலை பிழையெண்டால் சொல்
விப்போடும்.”
ஆனந்தன் அசடுவழிய,
42
சொல்வது முழுக்கச்சரி’
கப் பறக்க
༦ ༼༩#་
என்
ரூன்.
‘எப்பவும் க ம த் து க் கு ஒரு பெருமை இருக்குது.அதிலைதான் வள்ளுவர் கூட “உழுதுண்டு வாழ் வாரே வாழ்வார்’ என்று சொல் லியிருக்கிருர்’
சிவஞானம் குறுக்கிட்டான்:
*"திருவள்ளுவர் சொன்னதுக்கு நான் மாறு. உலகந்தோன்றிய காலத்திலையிருந்து இன்று வரைக் கும் உழுதுண்டு வாழ்ந்தவன் வாழவில்லை. உழுவித்து உண்டு வாழ்ந்தவன்தான் வாழ்ந்திருக்கி
99.
கிருன்
கமலநாதனின் முகத்தில் மாற்ற மொன்று பளிச்சிட்டது.
'சிவஞானம் எல்லாத்துக்கும் மாறுசொல்கிற ஆள். அது சரி எங்களோடை படிச்ச வேறை ஆருக்கும் இடை யி லை வேலை
கிடைச்சிருக்கா???
ஆனந்தன் நினைத்துப்பார்க்க முன்பாகக் கமலநாதனே சொல் கிமுன்:
*எல்லாம் காசிலை இருக்கு விஷ யம். ஐயாயிரம் காண்டால் பறக் வேலை எ டு க் க லாமெண்டு சொல்லிருங்கள். எங் களாலை அது முடியுமே?. படிச்ச

கடனே இன்னும் தீர்க்க இல்லை. காணி அறுதி. பிற கெ ப் படி ஐயாயிரத்தை யோசிக்கிறது?’
*சிலவேளை ஐயாயிரமும் போய். வேலையும் போறதுண்டு. யமனைப் பச்சடி போட்டவங்கள் நிறையப் பேர் இருக்கிருங்கள்'
சிவஞானத்தின் வார்த்தைகளைக் கார்க்காரனும் ரசித்துச் சிரித்து ஆமோதித்தான்:
“நீர் சொல்லுறது அப்பிடியே உண்மை தம்பி, உலகம் வரவரப் பழுதாகிப் போய்க் கொண்டிருக்
கிறது.
s
"நாங்கள்ரெண்டு பேரும் மூன்று மாதத்திற்கு முந்தி ஒரு இன்ரவி யூவுக்குப் போனனங்கள். எனக்கு நல்ல சேட்டிபிக்கெற் இருந்தது. கட்டாயம் கிடைக்குமெண்டு
நினைச் சன்..ம்ம்..”
பெருமூச்சு உதிர்ந்தது.
*எல்லாம் பாக் டோர் விளை யாட்டு. பின்கதவாலை போய்க் குழையடிக்க வேண்டியவனுக்கு குழையடிச்சால் இன்ரவியூக்குப் போகாமலே வேலை கிடைச்சு விடும். கனகசபைக்குக் கிடைச் சுது வேலை அவன் எம். பி. யோ டை போய் மினிஸ்ரரையே கண்
டவணும். நாங்கள் கிராமப் பக்
கத்திலை பிறந்தம்-ஆரைத் தெரி யும்? ஆரைப்பிடிக்கேலும்?”
**இது எல்லாருக்குமுள்ள கரைச் சல்தான். குறைய வேலை வாய்ப் பும், நிறையப் படித்தவர்களும் உள்ள எந்தத் தே சத்துக் கு ம் உள்ள பிரச்சினை இ து. த  ைட முறையோடை தொடர்பில்லாத தேச முன்னேற்றத்துக்கு உதவா
தபடிப்பு. பொருளாதார முன்
னேற்றத்துக்கு உதவி செய்யா தது எங்கடை படிப்பு. இன்னும் இங்கிலிஷ் காறனின்ரை கல்விய மைப்பைத்தான் கட்டிப் பிடிச்சு அழுகிறம், கல்வியிலும், பொரு
ளாாதாரத்திலும் விடுதலைபெரு
ததோடை, சமுதாயத்திலை அக்க றையுமில்லாமலிருக்கிறம். கோளாறெல்லாம் எங்கடை கல் வியமைப்பிலையும், சமுதாயத்தி லேயும் இருக்குது. இவை மாருத வரை இந்த அவலம்இருக்கும்.’
சிவஞானத்தின் குரல் கணி ரென்று கேட்டது. ஆணுல் கமல நாதன்சிவஞானம் கதைக்கிறதை விரும்பாதவன் போல அலட்சிய மான குரலிற் குறுக்கிட்டான்:
*சிவம், உமக்கு எல்லாத்திலும் பொலிற்றிக்ஸ்தான் இருக்குது. எல்லாம் அமைப்பும் மாற்றமும் தான்.”
சிவஞானம் சிரித்தான்.
'அரிசி வேணுமெண்டுறதும் அர சியல்தான், குழந்தை பிறந்து
43

Page 24
வாயைத்திறந்து அழும்போதே அரசியல் வந்திடுது நாங்க கமத் துக்கு வந்ததும் அரசியல்கோளா றினுலைதான். . .'
மிகவெறுப்போடு கே ட் டான் கமலநாதன்.
‘நமக்கென்னத்துக்கு அரசிய லும், சமுதாயமும்?’’
சிவஞானம் அதற்கும் சிரித் தான்.
*அரசியல் பேசக்கூடாதெண்டி றவனும் ஒரு அரசியலைத்தான் கதைக் கிருன். இளைஞர்களுக்கு அவசியம் சமுதாயத்திலும், அர சியலிலும் அக்கறை இருந்தே ஆக வேணும். இன்றுள்ள எங்களைப் போலையுள்ளவர்களே நாளைய குடிமக்கள் . . நாளைய குடிமக்க ளான நாங்களே ச மு தா ய ப் பொருளாதாரப் பிரச்சினைகளுக் குத் தீர்வுகாண வேண்டியவர் கள்.அதுவும் பெயரளவிலை வேலை கிடைத்தா லும் அதுக்குத் மில்லை. பலருக்குத் தகுதிக்கேற்ற வேலையில்லை. மிகப் பல ரு க் கு வேலையே இ ல் லை. எ து வும் தானுயே வராது, “தடிகொண்டு அடிக்கவேணும்’ என்று தமிழிலை நல்ல பழமொழியுமிருக்குது'
எங்களுக்குப்
த க் க ச ம் பள
ஆனந்தனுக்கு சிவஞானத்தின் கருத்து மிகவும் பிடித்து விட் டது. சிவஞானம் சொல்வதில் கசப்பு இருந்தாலும் அதில் உண் மையே இருந்தது.ஆனல் சிவஞா
44
னத்தின் கதையையே பிடிக்கா
தவன் போலக் கமலநாதன் கதைத்தான் *எல்லா அரசியல் வாதிகளும் பொறுக்கியள். உழைப்புக்காகத் தான் அரசியலுக்கு வந்தவங்கள். அயோக்கியன்களின்ரைக் கடை சிப் புகலிடம்தான் அரசியல்’
“மகாத்மா காந்தியுந்தான் இப்பி டிச் சொன்னவர். இப் படி ச் சொல்லிக்கொண்டவர்தான் அர சியல் தலைவராகிப் போராட்ட மும் நடத்தினர்’
*அவர் நல்ல சமுதாயத்துக்காக அரசியலைப் பயன்படுத்த நினைத்
9
தாா
*நானும் அப்படியேதான் சொல் கிறேன். நல்ல சமுதாயத்துக்கா கவே அரசியலைப் பயன்படுத்து G36 fTb''
“சரியடாப்பா உம்முடைய சித் தாந்தங்களையும், மார்க்ஸ்,லெனி னையும் வைத்துக்கொண்டு பேசா
மலிரு. நான் கொஞ்சநேரம் ஆனந்தனுேடை க  ைத க் க ப் போறன்’
சிவஞானம் சிரித்துக் கொண் டான்: "தாராளமாகக் கதை யும்’
ஆனந்தனின் காதோடு கேட்கத் தக்கதாய் கமலநாதன் கிசுகிசுத் தான்:
“சுகுணுவை எப்பவாது கண்ட Gofunr?’’

ஆவல் துளும்பும் அந்தக்கேள் | சுகமான தமிழிலே இலகுவான வியை மிக ரகசியமாகக் கேட்ட நடையை ஆசிரியர் கையாண்டி கமலநாதனின் முகத்தை ஆனந் குப்பது பாராட் டத் த க் கது. தன் கண்களால் கூர்ந்துபார்த் கதைகளில் ஒரு வித மென்மை தான். கமலநாதன் அழகான உணர்வுதான் இழையோடுகின் இளைஞன். அவனின் பல்கலைக் |* - கழகக் காதலி சுகுணு.சுகுணு அழ மேல்தட்டு வர் க் கத் தி ன ரி கின் அழகு. அவளே விரும்பிக் டையே நிகழும் பூசி மெழுகும் காதலித்த பொருமைக்குரிய பண்பாட்டை 'சந்திரிகா'வில் இளைஞன் கமலநாதன். அவர்க காணமுடிகின்றது. ஐந்தாறு நாள் ளிருவரும் பல்கலைக்கழகக் காதல்|ஒருவனுடன் வாழ்ந்தவளை அந் வட்டாரத்தில் ரதியும் மன்மத தஸ்து என்னும் வரட்டுக் கெளர னும் போல. ஆனல் இன்ருே, வத்தால் இன்னெருவனுக்குக் அவள்? ஆனந்தனுக்கு ம ன ம் கட்டிக்கொடுக்க முயற்சிக்கும் மிகவும் துணுக்குற்றது. கமலநா| சமூகத்தை அழகாகக் காட்டுகின் தனை மனம்பரிதவிக்கப் பார்த் ருர்,
தான்.
8 *" பேச்சும் போக்கும்’ நன்முக
6 9
"ே.ே 'இருப்பினும் சில இடங்களிற்
|செயற்கைத் தன்மை மிஞ்சுகின்
றதுபோலவுள்ளது.
“ஒன்றே தெய்வம்” . A
“பழகின பழக்கம் விடுமா ..? அவங்க குடிக்கத்தான் சிmககைக் தொகதி >LIT. ^ s9ỉ குடி (சிறுகதைத் தொகுதி) செய்வாங்க...! குடிக்கா மச்செய் - w யச் சட்டம் வந்தாலும் ஒளிச்சுக் 8 ஆயிரத்துத் தொள்ளாயி குடிப்பாங்க! . . ஏன்? இப் ப ரத்து எழுபதில் ஈழத்து இலக் சட்டத்தாலை தடுத்திருக்கிறதை கிய அறுவடைகளில் எஸ். a 令
யெல்லாம் சனம் செய்யாமலா கிருஷ்ணன் அவர்களின் ஒன்றே இருக்கிருங்க :) (பக்கம்-7) தெய்வம் சிறுகதைத் தொகுதி யும் ஒன்ருகும். ஈழத்து வாரப் என்பனபோன்றவற்றிலிருந்து பதிப்புக்களில் வெளிவந்த அவ எஸ். பி. கிருஷ்ணனிடமிருந்து ரது பதினெரு கதைகள் நூலை இனிமேலும் நல்ல க ைத க T நிறைவு செய்கின்றன. எதிர்பார்க்க லா மென்ற நம் பிக்கை உணத்வு ஏற்படுகின்றது. அன்ருட வாழ்வின் சிறுநிகழ் வுகளை மையமாகக்கொண்டு கதை
-வே. (கம கள் பின்னப்பட்டிருக்கின்றன. குமாரசாமி
45

Page 25
உனக்குத் தெரியும். அவள் எக் காலமும் எனக்காகக் காத்திருப் பதாய் சொன்னுள். ஒராண்டுக்கு முன்வரை அவளுக்குக் கடிதம் எழுதி வந்தேன். பிறகு இங்கே வந்து விட்டபிறகு, .. ஆனந்தா,
நான் கமஞ் செய்யிறதை அவ
ளுக்கு எப்படியடா எழுதுவன்? ஒரு கமக்காறனுக்கு, அது வும் படிச்ச கமக்காறனுக்குப் பெண் தாறதுக்கு எந்தப் பணக்காறன் விரும்புவான். கடைசிக்கடிதங்க ளிலை தன்னைக் கலியாணம் முடிக் கிறதைப் பற்றி வீட்டிலை வந்து கதைக்கும்படி அடிக்கடி வற்பு றுத்திச் சுகுணு எழுதிக் கொண் டிருந்தாள்’
ஆனந்தன் சுகுணுவை நினைத்துப்
பார்த்தான். சிருப்பர் ராசலிங் கத்தின் மூத்த மகள் சு கு ஞ. அவள் மிகவும் நேர்மையாக விசு வாசமாகவே கமலநாதனை விரும் பினுள். கமலநாதனின் உறுதி யான பதிலிற்காகக் காத்திருந்து அது வராமையினற் களை த் து தகப்பனின் விருப்பப்படி ஒரு இஞ்சினியரை மணந்துகொண்டு சென்ற மாதம் லண்டனிற்குப்
பறந்து சென்றுவிட்டாள். இது
கமலநாதனுக்குத் தெரியாது. தெரியாமல் இருப்பதே நல்ல தென ஆனந்தன் நினைத் துக் கொண்டு தமாஷாதக் கேட்ப வன் போலக் கேட்டான்:
*சுகுணு நல்ல காசுக்காரி, உமக்
46
காகக் காத்திருந்து அலுத்துப் போய், தகப்பனின் வற்புறுத்த லுக்கு உட்பட்டுக் கூடிய உத்தி யோகத்திலை உள்ள ஒருத்தனைக் கலியாணம் முடிச்சால் என்ன
Coyularih 2.
*ஆனந்தன் என்ன நீர் சொல் லுறீர்? ஒருபோதும் சுகுணு அப் பிடிச் செய்யமாட்டாள். செய் யவே மாட்டாள்.'
அவனின் பரபரப்பு ஆனந்தனை நிலைகுலைய வைத்தது.சிவஞானம் விஷயத்தைப் புரிந்து கொண்ட வன் போல இதழ்க்கடைக்குள் புன்னகைத்தான்.
நீண்ட நேரம் க ம ல த ரா த ன் மெளனமாக இருந்தான். ஏதோ ஆழ்ந்த யோசனைக்குள் குழம் பிக்கிடப்பவன் போல முகத்தில் வாட்டம் சூழ்ந்திருந்தது.
'தம்பி, மாங்குளம் வந்திட்டுது.
காரை நிப்பாட்டிப்போட்டுத் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போக லாம்’
கார்ச்சாரதி, காரை மெதுவாக ஒட்டி, தே நீர் க் கடையோர மொன்றின் அருகே கொண்டு போய் நிறுத்தினன்.
X+
மாங்குளத்தில் நின்று தேனீர் குடிக்கும்போது கமலநாதன் ஒன் று மேபேசவில்லை.தேனீரைக்கூட அக்கறையின்றியே குடித்தான். ஆனந்தனேடு சிவஞானம் அந்த

இடைவேளைக்குள் நிை றய க் கதைக்க விரும்பினுன்,
'சிவஞானம், வேலையில்லாத தாலை உமக்குப் பிரச்சினையில் &vuur?””
கிவஞானம் இயல்பாகச் சிரி த் தான். கண்கள் மின்னின. முன் விழும் தலைமயிரைப் பின் னே தள்ளிக்கொண்டு சொன்னன்:
“எனக்குப் பிரச்சினைகள் விளங் @@· பல்கலைக்கழகத்துக்கு நான் படிக்கப் போனதே முட்டாள்த் தனம். பட்டதாரிகளும், மாண வர்களும் சமூகத்திலிருந்து ஒதுங் கியுள்ள உலகத்தில் வாழ்கிருர் கள். சுதந்திரமடைந்த நாட்டிற் குரிய கல்வியமைப்பு இங்கே யில்லை. எமது தேசத்தின் நீண்ட காலத் தேவைக்கும், உடனடி யான தேவைக்கும் பல்கலைக்கழ கக் கல்விக்கும் ஒரு தொடர்புமே இல்லை. எங்கள் திறமைமிகுந்த மூளைகள் செயல்படத் தக்கதாக, பொருளாதார வளர்ச்சிக்குகந்த தாக இதுவரை கல்வித் திட்டம் வகுக்கப்படவில்லை.”
அவன் சொல்வதை ஆனந்தனும், கார் டிரைவரும் கூர்ந்து கேட் டுக் கொண்டிருந்தார்கள். ஆனந் தன். சிவஞானம் க  ைத க் கும் ஒழுங்கினையும், சிந்தனைத்திறனை யும் வியந்து கொண்டிருந்தான்.
"பல்கலைக்கழகத்துக்கு உள்ளே யும், வெளியேயும் பல்கலைக்கழக மாணவனை அமுக்கி நசுக்குவது அடிப்படையில் பொருளாதாரச் சிக்கல்களே. புத்தகம் வாங்கப்
பணமில்லை. நன்முக உடுக்கப்
பணமில்லை. அதுவும் வறுமை யான சூழலிருந்துபோய், ஆடம் பரமான செயற்கைச் சூழலில் நினைப் பதே பல ரு க் கு முடி யாத செயல் . இவைகளைக் கடந்து பட்டம் பெற்று வெளியில் வந் * படித்த படிப்பிற்கு உத்தியோகம் கிடைக்குமென்ற
உடுக்க உடுப்பு வாங்க
தாலோ
உத்தரவாதமோஇல்லை.எனக்கு உத்தியோகம் கிடைக்குமென்று நம்பிக்கை இல்லை. எழுதவோ, படிப்பிக்கவோ எனக்கு வாய்ப் பில்லா விடினும் என் கைகளுக்கு பயனன வேலைகள் உள்ளன. அதைச் செய்தே தீருவேன். ஆனுல் தனிமனிதனுக நின்று
அல)ெ
தன் சளித்த முகத்தைத் தடவிய யபடியே நீண்ட நேரமெளனத் திற்குப்பின் கார் டிரைவர் சிரித் துக்கொண்டு சொன்னுன்
'தம்பி,இவளவு நாளும் என்ரை மனதுக்குள்ளை ஒரு ஆசை அடிச் சுக் கொண்டு கிடந்தது-வாயை வயித்தைக் கட்டியெண்டாலும் ான் ரை மகனை நல்லாப் படிப் பிச்சு நல்ல உத்தியோகம் தேடிக் குடுக்கோணுமெண்டு. ஆ ஞ ல் அந்த ஆசை இண்டையோடை முற்றிலும் இல்லாமல் போச் சுது'
டிரைவர் சொன்னதற்கு மற்ற மூவரும் ஒரு பதிலும் சொல்ல வில்லே. அவன், சொன்னதை எதிர்ப்பதா, ஆதரிப்பதா என்ற
47

Page 26
முடிவிற்கு அவர்களினல் வரமுடி யவில்லை.
கமலநாதனின் மெளனத்தைக் கலைப்பதற்காக ஆனந்தனே மீண் டும் கதையைத் தொடக்கிஞன்: * முத்தையன் கட்டிலை எப்படி மழை, வெய்யில்’’?
கமலநாதன் யோசனையிலிருந்து மீண்டு பதில் சொன்னுன்
'எனக்கு நல்லாப் பி டி ச் சு க் கொண்டுது. ஒரு நல்ல கமப்பகு திக்குரிய எல்லா அம்சங்களும் அங்கை இருக்குது. இன்னும் சில வருஷங்களிலை முத்தையன் கட் டைச் சுற்றி ஒரு ரவுனேதோன்றி விடும். வந்த புதிசிலை எனக்குத் தண்ணிர்ஒத்துக்கொள்ளயில்லை.
ஆனலும் இப்ப வீட்டிற்குப் போனல் வீடுதான் ஒத்து க் கொள்ளுதில்லை . வீட்டிற்கும்
முந்தியைப்போலை நான் அடிக் கடி போறதில்லை. பி. ஏ. படிச் சிட்டுக் கமஞ்செய்யிருன் என்று சொல்லி அனுதாபத்தோடு விசாரிக்கிறதுக்கு ஊரிலை ஒரு பட்டாளமே இருக்குது. பெரிய தரித்திரம்.’
* உண்மைதான். சொந்தக்காற ரின் ரை பரிவான விசாரனைகள் தான் பிரச்சினையைப் பெரிதாக்கி மூளைக்குழப்பத்தை உண்டாக்கு கின்ற பூதக்கண்ணுடிகள்’
**வுைற்கொலர் ஜொப்பை விரும் பாமல், விவசாயத்தில் ஈடுபடுங் கள் படித்த வாலிபர்களே என்று
全&
வாய் கிழியக் கத்துபவர்கள், படித்துவிட்டு விவசாயம் செய்ப வனக் கண்டதும் அனுதாபத் தோடுதான் விசாரிக்கிருர்கள். ஐயோ பாவம் படித்தனி ஏன் வயலுக்குள் வந்தாய் என்ற விசா ரம் குரலில் கேட்கிறது."
கார் டிரைவர் குறுக்கிட்டான்:
'கன கதையேன் தம்பி,விவசாய வாலிபன் ஒருதனுக்கு, கமஞ் செய்யுறதே பெருமை எண்டு முழங்கிற கவுண்மென்ற் உத்தி யோகத்தன் ஒரு தன் சீதனமும் பெண்ணும் குடுப்பானே?"
டிரைவரின் அபி ந ய த்  ைத ப் பார்த்துக் கமலநாதன் உட்பட மூவரும் சிரித்தார்கள்.
*"உண்மைதான். படித்தவனுக் குக் காட்டுகிற இடம் வயலல்ல. அப்படியென்ருல் அவனை உத்தி யோகமொன்றையே குறியாகக் கொண்ட படிப்பிற்குள் உட்ப டுத்தத் தேவையில்லை. வயல் செய்கிறவனெல்லாம் பிரச்சினைக் அவனுக் கும் நிறையக் கஷ்டங்கள் இருக். கிறது. படித்தவன் வயலுக்குள் ளும், விவசாயி பள்ளிக்கூடத்திற் குள்ளும் இருக்கிற ஆட்சியை மனதிலை வைத்துக்கொண்டு ஒரு வித ஒழுங்குமில்லாத தாறுமா ருன பொருளாதார அமைப்பை யுடைய நாட்டிற்குள் அந்த நியாயத்தைக் கதைப்பது நேர் மையான செயலல்ல."
குட்படாதவனில்லை.

'தம்பி, காரிலை ஏறிக்கொண்டு
கதைப்பம் வாருங்க.”
டிரைவர் காரை ஸ்ராட் ஆக்க, கார் மாங்குளத்திலிருந்து புறப் படுகிறது.
\,
*அப்படியென்றல் படித்தவன் கமஞ் செய்யப்போறது தவ
றென்று நீர் சொல்லுகிறீரா?*
கமலநாதன் கேட்டான்.
சிவஞானத்தைக்
"இல்லை. நான் அப்படிச்சொல்ல வரவில்லை. உத்தியோகத்தைத் தருகிருேம் என்று ப டி க் க சி சொல்லிவிட்டு, பட்டம்பெற்று வேலையின்றி விரத்தியடைந் திருக்கும்ஒருவனைப் பார்த்து, தரி சான வயலைக் காட்டி போய் விவசாயத்தைச் செய் என்று கூறும் மோசடியைத் தான் தவறு என்கிறேன். பட்டப்படிப்பில் விவசாயம் செய்யச் சொல்லிக் கொடுக்கவுமில்லை. பட்டப்படிப் புக்கும் வயலுக்கும் தொடர்பே யில்லை. கமஞ்செய்து கொண்டி ருந்த கமக்காரனுடைய மகன்,
பல்கலைக் கழகம் சென்று திரும் "
பினுல் கமஞ் செய் வ ைத யும் மறந்துவிடுகிறன். அவன் பெற் ருேர் அதன் பிறகு அவனை வயலி னுள் இறங்கவும் விடமாட்டார் aisir'
'சிவஞானம் சொல்வது உண் மைதான்'
ஆனந்தனே தன்னை மீறிச் சொன் ஞன். அவ்வேளை அவன் பல்கலைக் கழக வாழ்வினை நினைவு கூர் ந் தான். கதகதப்பான பேராதனை. ஸ்பிறிங் பெட், மாலை உலா. சினிமா. சோஷல் மனேகரமான மலைச்சூழலும் சுக
குளி ய ல றை.
மும். கண்குளிரப் பார்க்கத்தக்க காதல் ஜோடிகளும், மலர்களும். வசதிகுறைந்த எல்லா மாணவர் களுக்கும் இது ஒரு செயற்கைச் சூழல். எனினும் இவற்றை அனு பவிக்க முண்டியடித்து அவர் களே மேற்கொள்ளும் பகீரதப் பிரயத்தனங்கள்; அதனுல் வரும் மணமுறிவுகள்.பிறகு அதிலிருந்து நழுவி வெளி உலகிற்கு வரும் போது எதிர்நோக்கும் சிக்கல் கள்?
கமலநாதனை ஆனந்தன் மனதி னுள் ஆராய்கிருன்.
கமலநாதன் கிராமியச் சூழலிலி ருந்து பல்கலைக்கழகத்திற்கு வந் தான். மிகக் கடவு ள் பக் தி. தொண்டரடிப் பொடியாழ்வார் என்ற பட்டம் சூடப்பெற்றவன். எளிய வாழ்வு வாழ்ந்தவன், ஒரு சோஷலுக்குப்போய் வந்தபின்பு உடுப்பிற்கு அதிக செலவு செய் தான். அவனை எல்விஸ் பிறிஸ் லி போன்றவன், வசீகரமான இளை ஞன் என்று நாலு பேர் வா ல் கட்டிவிட்டதால் தலையலங்கா ரத்தை மாற்றிக்கொண்டான். ஜிம்னுசியத்திற்குப் போனன். எல்லா சோஷல்களிலும் மின்னி னன். சுகுணுவால் காதலிக்கப் பட்டான். இன்று --இன்று?
49

Page 27
ஆனந்தன் கமலநாதனேநிமிர்ந்து பார்த்தான்.
அவன் முகத்தில் சோகம் பூசியி ருக்கிறது. உடலை நடுக்கும் பனிப் போர்வைக்குள் அவனது கமம். காட்டுப் பூச்சிகளும், வண்டுக ளும் ஒரேலயத்தில் கிறிச் கிறீச் கிக்கிறி-களகளா போடும் காட் டின் நடுவே வாசம். வெறும் இரு ளையே துளாவி நெடுமூச்செறி
யும் தனிமை.
முறிகண்டியில் கார் நிற்க. கமல நாதனும், டிரைவரும் இறங்கிப்
பிள்ளையாரைக் கு ம் பி ட ப் போஞர்கள்.
“சிவஞானம், உமக்குமட்டும்
சொல்லிறன், இதைக் கமலநாத னுக்குச் சொல்லவேண்டாம்.சுகு ணுவுக்குத் திருமணமாகிவிட் டது”
சிவஞானம் தலையசைத்தான்:
“பாவம், கமலநாதன் சு கு ஞ தன்னைத்தான் நிச்சயம் கலியா னம் செய்வாள் என நம்பியுள் ளான். இப்படியொரு அதிர்ச் சியை அவன் தாங்கமாட்டான்’
பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு வந்த கமலநாதன் ஒரு கடுதா சித்துணடில் தன்னுடைய விலா சத்தைக் குறித்து ஆனந்தனி டம் கொடுத்தான்; பிறகு மெல் லக் கேட்டான்:
*ஆனந்தா, நீர் சொன்ன மாதி
ரிச் சுகுளு செய்தால் நான் என்ன செய்யிறது?’
50
ஏக்கம்; துடிப்பு: பரிதாபம். இவையே அவன் குரல். ’
ஆனந்தனிற்கு என்ன ப தி ல் சொல்வதென்று தெரியவில்லை. * 'இல்லை. நீர் நினைக்கிறமாதிரியே எல்லாம் நடக்கும்.'
கமலநாதன் ந ன் றிப் பெருக் கோடு ஆனந்தனின் கைகளைப் பற்றிக்கொண்டான்.
X
கிளிநொச்சி வந்தது.
ஆனந்தன் காரைவிட்டு இறங்கி ஞன். அதில் நின்று அவன் யாழ்ப் பாணம் போகும் வேறு பஸ்ஸில் ஏறவேண்டும்.
எல்லோரிடமும் அவன் வி ைட பெற்றுக்கொண்டான்.
கடைசியாக, காரின் பக்கக் கத வோடு இருந்த கமலநாதனிற்கு அருகில் ஆனந்தன் போனன்.
கமலநாதன் மெல்லக் கூறினன்:
**ஆனந்தா, கமத்துக்கு கசெற் வாறFல்லை.ஏதாவது நல்ல வேலை வாய்ப்பு இருந்தால் உடனே எனக்கு எழுது. மறக்காதே.
அவன் குரல் மங்கிற்று.
**ஆனந்தா இன்னுெரு விஷயம்’ “என்ன? சொல்லும்." ஆனத் தன் தைரியமூட்டினன்.
**சுகுணுவைப்பற்றி மறவாமல் எப்படியும் விசாரித்து எனக்கு oT(Pgil... ... ... மறக்கமாட்டாயல் 6a) 6 u r... ?'”
-(யாவும் கற்பனையே)-

வளர்ச்சியில்
6) GDS)
*மலை மங்கை
"மூடுதிரை’ சிறுகதை பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனம்
பெற்ற வர் க ள் து ய ர் துடைக்கவும், ப ர மே ஸ் வ ரி ப் பெட்டையின் கடைக்கண் பார் வைக்குப் பதில் சொல்லவும், தன் உடல்உழைப்பொன்றையே நம்பி கடையொன்றில் வேலைக் குச் சேர்ந்தவன்தான் சண்முகம் உண்மை உழைப்பைத் தன் முத லாளிக்குச் செலுத்த மாடாய் உழைத்தவன் அவ ன். அதே கடையில் உலகம் ெ த ரி யாத வெகுளியாக, கனகுப் பெ டி ய கை வந்து முதலாளிக் கே ந் ற வாறு பிற்பாட்டுப் பாடி, வியா பார நெளிவு சுளிவுகளைக் கற்று விடா முயற்சியினலும் கணக்கப்பிள்ளை யாகி கல்லாப்பெட்டியில் அமர்ந்
கடின உழைப்பினுலும்
திருப்பவன்தான் கனகலிங்கம். பணம் பண்ணும் மனித இயந்தி ரந்தான் முதலாளி. பணத்திற் காக ஆட்டிப்படைக்கும் பக்க மெல்லாம் ஆடு ப வர் அ வ ர். அவரின் மனதறிந்து, தொழி லாளி, முதலாளி உறவுக்கு மூடு திரையாகக் கணக்கப்பிள்ளை கன
y செ. கந்தசாமியின் "மூடுதிரை’
கிடைத்த விமர்சனங்களுள்
கலிங்கம் வந்தமர்ந்திருப்பது தான் இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் சாபக்கேடு. இதுவே தான் ஆசிரியரின் கருத்து. மூடு திரையைக் கிழித் தெ P ந் து தொழிலாளி, முதலாளி தொடர் பை நெருக்க மடையச் செய்ய வேண்டும் என்ற புதிய துணி வோடு செயலாற்ற முனை ந் த சண்முகம் திருட்டுப்பட்டம் கட்
உழைத்த உழைப் ஊதியமில்லாது த ன் பெட்டியையும் எ டு த் து க் கொண்டுவெளிவாசஃலத்தாண்டி பாதையில் இறங்கினன். இதுவே
கதை.
டப்பட்டு புக்கே
சரளமான நடையில் தம் முன்னே காட்சிகள் நடைபெறு வதுபோன்று வாசகர்களை எண் ணச் செய்வது,ஆசிரியரின் எழுத் துக்கு ஒரு வெற்றி கணக்குப் பிள்ளை தன்னையே மூடிமறைக்க, விநாயகர் படத்திற்குப் பூவைப் பதும், ஊதுபத்தி கொழுத்தி கற் பூரம் காட்டி, விபூதி அணிந்து பொட்டிடுவதும் நம் அன்ருட
சிறுகதைபற்றி எமக்குக் செல்வி கே. பாலசரஸ்வதி,
த. தேவராசா ஆகியோரினதும் ஆக்கங்கள் தகுதியானவை யெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எமது
பாராட்டுக்கள்.
-கற்பகம் குழு.
5

Page 28
வாழ்க்கையிலே நடைபெறுவது தான். அதனைத்தான் எவ்வளவு
நாகுக்காகக் கையாண்டிருக்கின்
ரூர் ஆசிரியர். நாலு பேர் க ஸ் கூறிய பொழுது,"விடுங்கோடா வெட்டிப் பேச்சை, நாங்கள் சரி யாக நடந்தால் எல்லாம் தானே சரிவரும்” என வேலையேற்றவன் சண்முகம் ஆணுல் நாம் சரியாக மாத்திரம் நடந்தால் போதாது, அதற்கு மேலாகவும் விஷயங்கள் இருக்கின்றன, என்பதனை எண்ண வைத்துவிட்டார் ஆசிரியர்.நாம் சரியாக நடந்தாலும், மையை மறைத்திருக்கும், கனக
உண்
லிங்கம் போன்ற மூடுதிரைகளை சமுதாயத்திலிருந்து களையாத வரை, சத்தியம் ஒழுங்கு கண்ணி யம் இவ்ையெல்லாம் வெறும் பேச்சாகிவிடும் என்பதனைஆணித் தரமாகக் கூறுகின்றர்.எவ்வளவு தான் செயல்திறம் படைத்தவ ணுக இருந்தாலும் அவ னு க் கென்று சொந்த வாழ்வில் ஒரு சில ஆசாபாசங்கள் இரு க் கத் தான் செய்யும் என்பதனைக் கூறு வற்கு ஒரு பரமேசுவரிப் பெட் டையை அறிமுகப் படுத்துவதி லிருந்து, ஆசிரியரின் ஆழ்ந்த நோக்கு நமக்குப் புலணுகின்றது. கனகலிங்கத்தையும் சண்முகத் தையும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை அவர்களிருவருக்கும் உள்ள பிரச்சினை அல்ல. ளவோ கனகலிங்கங்கள் சண்மு கத்தை எதிர்த்துக் கொண்டிருக் கின்ருர்கள். அவர்களை அகற்றுவ
எவ்வ
துதான் தொழிலாளி வர்க்கத் திற்கு வேண்டிய்து, அதுதான் அதற்கேற்ற விடிவு என்பதனை நயம்பட உரைக்கின்ருர் ஆசிரி
நான் ஒன்றும் அறியேன். இது யார் செய்தசதியோகடவுளே!’ சண்முகம் கதறினன், தலைமயி ரைப் பிய்த்தான்; மன்ரு டினன். அவனுடைய கதறல் யார் காதி லும் விழுந்ததாகத் தெரியவில்லை
யாருக்குக் கேட்கப் போகின்றது.
அவன் கூச்சல்? சாதாரண மக்க ளுக்கு அபயமளிப்பதற்கு, நாட் டில் நீதியை நிலைநாட்டுவதற்கு, ஏற்பட்டது பொலீஸ் படை. ஆனல் பொலீஸ் என்ற சொல்லே அடக்குவதற்கு ஆயுதமாகப் பாவிக்கப்படுவதை
அப்பாவிகளை
s a * பொலீசைச் கூ ப் பி ட ப் போகின்றேன் உண்மையைச் சொல்லு."
போன்' அருகில் போய் நின்ருர்
என்ற முதலாளி
என்ற வரிகள், கூருமற் கூறுவது ஆசிரியரின் திறமைக்கு எடுத்துக் காட்டு. சண்முகத்தின் அலட்சி யச் சிரிப்பும் அவனது முடிவும் தொழிலாளர்களுக்கு ஒருமுன்னு தாரணம்.
மொத்தத்தில் வள ர் ந் து வரும் எழுத்தாளர் செ. கந்த சாமி அவர்களுக்கு ‘மூடுதிரை’ ஒர் மைல் கல்.

-ராதையின்
பாதையில்.
3.
தொடர் நாவல்
பாலேஸ்வரிாக
எண்ணிய எண்ண மென்ன?
“லவ் இஸ் பிளேயிண்ட்” காதலுக்குக் கண்ணில்லை என்ற ஆங்கிலப் பழமொழி எவ்வளவு சாசுவதமானது. தங்களைப் பற் றிப் பிற ர் அறியவில்லை என அவள் நினேத்திருந்தது எவ்வளவு பெரிய தவருகிவிட்டது. பல்க இலக்கழகம் என்கிற சிறிய உலகம் அவர்களைப்பற்றி வேண்டியமட் டும் தெரிந்து கொண்டு விட்டது என்பதை நினைத்தபோது அை ளால் ஒரேயொரு முடிவுக்குத் தான் வரமுடிந்தது. அந்த முடிவு இனி ரமணன எந்தச் சந்தர்ப்பத் திலும் பார்ப்பதில்லை என்பதே. அது சிறிது சிரமமாக இருக்கும் என்பதை அவள் உ ண ர் ந்த போதும் "முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும்” என்ற தீர்க்கமான முடிவுடன் அவள் முகத்தை, அழுத சுவடுதெரியா
மல் துடைத்து வெளியே செல்ல ஆயத்தமானபோது *ராதை உனக்காக ரமணன் நீண்ட நேர மாக வெளியே காத்துநிற்கிருர்’ என்று கூறினள் ஜானகி.
‘ரமணன்' என்ற அந்த ஒரு வார்த்தை இத்தனை நேரமாகத் தன் நெஞ்சில் புதைத்து வைத்தி ருந்த வைராக்கியத்தைக் குலைத் துச் சுக்குநூருக்க-ஆசை மனதை அலைக்கழிக்க, செய்வதறியாது செயலற்று நின்ருள் ராதை, நல்ல சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கும் போது அவை தவறுவதும் வேண் டாதபோது கிட்டுவதும் மனித னுக்கு இயற்கையால் அளிக்கப் பட்ட ஒரு தண்டனை என்றுதான் கூறவேண்டும். இல்லையென்ருல் எத்தனையோ மனக்கஷ்டத்தின் மத்தியில் முற் ரு க மறந்துவிட வேண்டும் என்று நினைத்த சில
53

Page 29
நிமிடங்களுக்குள் மறக் க முடி
யாது என்ருேர் நிலையை ஏற் படுத்த இப்படியொரு சந்தர்ப் பம் வந்து முன்னிற்குமா? ராதை யின் உள்ளத்தில் எழுந்த மனப் போராட்டம் அடங்கச் சில நிமிட நேரஞ் சென்றது. ரம ணன் இதைத் தனக்கு ஏற்படும் ஒரு வெற்றியாகக் கணித்துக் கொண்டால் அவள் நிலை...? ஆயின் இன்றுமட்டும் தன் பிடி வாதத்தினல் அவனைச் சந்திப் பதை அவள் தவிர்த்துக் கொள் ளலாம். ஆனல் இன்னும் அவள் இந்தப் பல்கலைக் கழகத்தில் கழிக் கப்போகும் மிகுதி இரண்டாண் டுகளிலும் அவனை ச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எத் தனை ஏற்படப் போ கி ன் ற னவோ... அவனையும் பகைத் துக்கொண்டால் அவள் நிலை மோசமானதாய்விடும். நெஞ்சத்துணிவுடன் சந்திக்கும் முடிவுடன் ஜானகியி டங் கூறிவிட்டு நடந்தாள். அவ ளைப் புரிந்துகொள்ளாமல் அவள் போவதையே பார்த்து நின்ருள் ஜானகி.
ஆகவே அவனைச்
அடர்ந்து வானளாவ ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த ஆசனம் ஒன்றில் கையில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்த ரமணன் அடிக்கடி அவள் வரும் பாதையைப் பார்த்துக் கொண் டேயிருந்தான்.ராதை தூரத்தில் வருவது தெரிந்ததும் அவன் தன் கையிலிருந்த புத் த கத்  ைத ப்
54
படிப்பதுபோற் பாவனை செய் தான். இதற்குமுன் ஒருபோதும் அவன் ராதையை இப்படித் தனி யாகச் சந்தித்ததுமில்லை. சந்திக்க முயற்சித்ததுமில்லை. ஆகவே அவன் அவளுடன் பேச்சை எப் படி ஆரம்பிக்கலாம் எனச் சிந் தித்துக் கொண் டி ரு ந் தா ன்.
ராதை அவனை விரும்புகிருள்
என்பது அவனுக்குத் தெரியும், அவனுக்கும் அவள் மீது கொள்ளை அன்பு. அந்த அன்பை வெளிப்ப டுத்த இன்று இப்படி ஒரு சந் தர்ப்பம் அவன் முன் வந்து நிற்கி
நிறது.
ஆமாம்! காலையில் அவன் சகாக்கள் ஏதோ பாட்டுப்பாடி ராதையை வம்புக்கிழுத்தசமயம் எதிர்பாராத விதமாக அவன் அங்கு வரநேர்ந்துவிட்டது. அந் நிகழ்ச்சி அவன் மனதைச் சங்க டப் படுத்திவிட்டது. அவள் சென்றதும் அவன் தன் நண்பர் களைக் கண்டிக்கவே செய்தான். ஆனுல் . . . அந்தச் சந்தர்ப்பம் ராதையின் நிலையைவிட அவன் நிலையை மோசமாக்கிவிட்டது. தந்ன்தயைச் சிறுவயதிலேயே இழந்த அவனை கிட்டிய உறவினர் ஆதரித்து வந்தார். அவரும் இப் பல்கலைக்கழக விரிவுரையாளர்க ளில் ஒருவராக இருப்பது அவ னது துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். அவருக்கு இ ச் செய்தி எட்டியிருந்தால் . அவனைச் சும்மா விட்டுவைக்க மாட்டார். தன்னுல் அவருக்கு வீண் அவப்பெயர் ஏ ற் பட் டு

விடக் கூடாது என்ற நன்றியும் விசுவாசமும் அவனிடம் நிறைய
இருந்தன.
ராதை அவன் அருகில் வந் ததும் அவன் எழுந்து அவளை ஆசனத்தின் ஒரு மூலையில் அம ரசி செய்து தான் ஒரு தொங்க வில் உட்கார்ந்து கொண்டான். அங்கே பூரண அமைதி நிலவி யது. இருவரும் ஒருவரையோரு வர் பார்ப்பதும் தலைகவிழ்வது மாக இருந்தார்களே தவிர ஒரு வருக்காவது பேசுந் துணிவு ஏற் படவில்லை.இந்த நிலையை நீடிக்க விடவிரும்பாத ரா  ைத யே பேச்சை ஆரம்பித்தாள். "என் கனத் தேடீனீர்களாமே. அவள் தன் முகத்தில் எவ்வித சல னத்திற்கும் இடமளிக்கவில்லை. மாணவன் ஒருவனிடம் கேள்வி கேட்கும் ஆசிரியரின் நிலையில் இருந்தாள் அவள்.
"ஆமாம் ராதை, இன்று - afrðv எதிர்பாராத வித மா க நடைபெற்ற அந்த சம்பவத்திற் அாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கவே வந்தேன். அவர்களை ரான் நன்ருகக் கண்டித்து விட் டேன். இனி நிட்சயமாக இப்படி யான அசம்பாவிதங்கள் எது அமே நடைபெறது. இன்று காலய நிகழ்ச்சி உங்கள் மன தைப் புண்படுத்திவிட்டிருக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும். அதஞல்தான் உ ங் களு க் கு ஆறுதல் கூறிப்போகவந்தேன்.”
அவன் பேசிமுடித்தபோது அவ
னுக்கு வியர்த்துக் கொட்டி
பது
ரமணனைக் காணவந்தபோது
வெட்டொன்று துண்டு இரண் டாகப் பேசி இனிமேல் இப்படி யான சந்திப்புக்களுக்கு இடம ளிக்கக்கூடாது என்றுதான் நினைத்துவந்தாள் ராதை.ஆனல் அவனைப் பார்த்தபின் அவளுக்கு எல்லாமே மறந்து விட்டன. அவன் வரும்போது தன் கையில் துணைக்காக எடுத்துவந்த நோட் டுப் புத்தகத்தைத் தன் உதட் டோரத்தில் நிமிண்டி விளையா டிக் கொண்டிருந்தபோது அப் புத்தகந் தவறிக் கீழேவிழ அத னுள் இருந்த காகித உறை அவ ளது காலடியில் விழுந்தது. அதை எடுக்கக் குனிந்த அவள் புத்தகத் தையும் எடுத்துக்கொள்ளக் கை வைத்தபோது ரமணன் குனிந்து அப்புத்தகத்தை எடுத்துக்கொண் டான்.
இருவரும் நிமிர்ந்தபோது புத்தகம் ரமணனது கையிலும் காகித உறை அவளது கையிலு மாக இருந்தன. இருவரும் gC5 வரை யொருவர் பார்த்தபடி நின் றனர். ராதையின் கண்கள் தன் கையிலிருந்த காகித உறையின் மேற்படித்ததும் அவள் உள்ளத் தில் ஒரு உத்வேகம் பிறந்தது. இரண்டு நிமிட நேரம் அவளைத் தவிக்க விட்டுச் சென்ற வைராக் கியம் அவளை மீண்டும் அணைத்
55

Page 30
துக் கொண்டது. தான்
அப்போது அவள் தன் நிலையை உணர்ந்து கொண்டாள். தன்னை வளர்த்து ஆளாக்கிப் பல்கலைக் கழகத்துக் கனுப்பி வைத்த தன் தந்தையின் உருவத்தைத் தவிர அவளுக்கு அந்த நேரத்தில்வேறு எதுவுமே தென்படவில்லை.அவள் தன் கரத்தை அவன் பக்கம் நீட் டியபோது அந்தப் புத்தகம் அவள் கைக்குள் அடைக்கலமாகி
யது.
'இப்படியான நிகழ்ச்சிகள் இங்கே நடைபெறுவது வழக்கம் மிஸ்டர் ரமணன். வெட்டிப் பொழுது போக்குவதற்கென்றே இங்கு வரும் சில மாணவர்க ளுக்கு இது ஒரு தொழிலாகி விடு கிறது. நீங்கள் நினைத்த அளவுக்கு நான் கவலைப்படவில்லை. என் மனதில் கள்ளம் இல்லாதபோது
நான் எதற்காகக் கவலைப்பட
கதவில் தட்டி LÁS” -T6ồT.
அல்ல !’’
ஐயா பிச்சை!
ஒரு பிச்சைக்காரன், ஒரு பெரிய பணக்காரனின் வீட்டுக் ‘பிச்சை தாருங்கள் ஐயா” என்று சத்த
வீட்டினுள்ளேயிருந்து ஒரு குரல் வந்தது:
“இங்கே வீட்டுக்காரி இல்லை.” பிச்சைக்காரன் பதில் சொன்னன்:
'ஐயா நான் பிச்சைதான் கேட்டேன். வீட்டுக்காரியை
வேண்டும்? நாடகம் என்ற உன் னத கலைக்காக நாம் பழகினுேம்; அந்தப் பழக்கத்தை வித்தாக்கி எம்மிடையே ஒரு தகாத உறவை உருவாக்க முயற்சிக்கின்றனர் சில அயோக்கியர்கள்.இவற்றைப் பெருட்படுத்தாது நாங்கள் இங்கு வந்த நோக்கத்தை நல்லபடி நிறைவேற்றிச் செல்வோம். சந் திரனைக்கண்ட நாய்குலைப்பதால் சந்திரன் நிலை மாறுவதில்லை. நாமும் அப்படியே இருந்துவிடு வோம். தயவு செய்து இனிமேல் நாம் பழக்கத்தையிட்டுக் கூடச் சிரித்துக் கொள்ளவேண்ட்ாம். நடந்தவற்றை மறந்து நல்லவர் களாக வாழ்ந்துவிட முயற்சிப் போம். "ஐ விஷ் யூ சக்ஸஸ்" உங்களுக்கு வெற்றியுண்டாகட் டும். நான் வருகிறேன்.” எனக் கூறிவிட்டு ‘விர்’ என நடந்து சென்ருள் ராதை,
-வளரும்
56

கே. எஸ். சிவகுமாரன்
மேடையில்:
மஹாகவியின் *புதியதொரு வீடு”
தமிழ்
மேடைக்கு வத்துகொண்டிருக் கின்றன. இவற்றுள் பலவும் புது மை முயற்சிக்காகப் பாராட்டப் படுகின்றன. ஆனல் அடிப்படை 'நாடகத்தன்மைகள் இவற்றில் குறைவாக இருக்கின்றன என்
பதே எனது கணிப்பு.
്ഞs நாடகங்கள்
மஹாகவியின் ‘புதியதொரு வீடு' கவிதை நாடகத்தில், நாடகப் பொருட்செறிவு குறைவு. சிறு கதை ஒன்றில் காணப்படக்கூடிய துல்லிய நிகழ்ச்சி அம்சமே,இந்த நாடகத்தில் இடம்பெறுகிறது. அப்படி இருந்தால் பரவாயில் %லத்தான் என்றலும், நாடக உணர்வுப் பரிவர்த்தனைக்கு அது போதுமானதாயில்லை.
கவிஞர் மஹாகவியின் படைப்பு களில் "கற்பனலயப் போக்கு? (ரொ மாண் டி க்) அதிகம். யதார்த்த நெறியுடன் அந்தப் போக்கு சம்மேளனம் அடையும் பொழுது நம்புந்தன்மை அற்றுப் போய்விடுகிறது. அதனல் Lu GPL-Li
GiLDİSHi)
பாளியின் நோக்கம் நேர்மையா னதா என்ற சந்தேகம் எழ நேரிடுகிறது.
* புதியதொரு வீட்டில்’ இந்த முர னிகழ்வு ஏற்படுவதுடன் பிரச் சினைக்குரிய அல்லது சாமானிய மற்ற (அண்ணன் மனைவியுடன் தம்பி வாழ்ந்து, மணம் முடித்து
அண்ணன் திரும்பியதும் மனைவி மூத்தவனைத் தனித்தே வாழ அனுமதித்து இளவலுடனேயே வாழ்க்கையைத் தொடருவது
முடிவும் ஏற்படுத்தப்படுகிறது.
தவிரவும், நாடகக் கட்டுக்கோப் பில் தொடர்பு நிலை அறுந்து விடுகிறது. பின்னேக்கு உத்தி கையாளப்பட்டிருப்பது மாத்தி ரம் இதற்கான காரணமல்ல, நாடகக் கட்டுக் கோப்பை இறுக் கமாகவும், கெட்டியாகவும் புனை யாததும் ஒரு காரணமாகும். துண்டு துண்டுகளாக, சிறு சிறு பகுதிகளாக நா ட கத் தி ன் வளர்ச்சிப்பாங்கு அமைகிறதே யன்றி முழு நாடகத்திற்கும்
57

Page 31
துணைசெய்வதாக அச்சிறு பகுதி கள் அமையவில்லை.
எனவே நாடகப் பி ர தி யில் வெளிப்பட்ையாகவே கானப் படும் க்குறைபாடுகளுடன்,
நெறியாளர் எவ்விதம் அதனை
மேடைக்குக் கொண்டு வருகி ருர் என்று பார்ப்போம்.
நெறியாளர் தாசீசியஸ், பின்
னுேக்கு உத்தியைத் தனது செள கரியத்திற்காகக் கையாண்டா ரா அல்லது பிரதியிலேயே அவ் விதம் உணர்த்தப்பட்டதா என்று என்னுல் கூறமுடியவில்லை. எழுத் துப் பிரதியை நான் பார்க்க வில்லை."ஸ்ரைலேசேஷன்" எனப்ப டும் “மோடி' முறை சமூக நாடக ங்கிளுக்குப்பொருந்துமா என்பது இன்னும் போகப் போகத்தான் தெரியும். ஆணுல் நிச்சயமாக *புதியதொரு வீடு' மோடி நெறி யில் முழுக்க முழுக்க அமைய வில்லை. “கடூழியம்’ போல பாதி அங்கும் பாதி இங்குமாக அம் முறை இந்த நாடகத்திலும் பின் பற்றப்படுகிறது. இயல்பு நெறிப் போக்கும், மோடி நெறிப் போக்கும் சேர்ந்தே இந்த நாட கத்தில் வடிவம் பெறுகிறது என் பதில் சந்தேகமே வேண்டாம். உதாரணம்; துரண்டில், சாப்பாட் துடுப்பு போன் றவை மோடி நாடகத்தில் இடம் பெறவேண்டியதில்லை.
டுக்கோப்பை,
கொச்
சைப் பேச்சும், செம்மை மொழி
யும் ஒரே மூச்சில் இயல்புநெறி
58
ஒளி, ஒலி,
நாடகத்தில் உச்சரிக்கப்படத்
தேவையில்லை
மேடையேற்றத்தில் நேர்த்தியும் மெருகும் இன்னும் சேர்க்கப் பட்டிருக்கலாம். பார்த்த அள வில் திருப்திதான். ஆனல், தாசீ சியஸ், சுந்தரலிங்கம், சுஹேர் ஹமீட் போன்ற நெறியாளர் களிடம் நாம் எதிர்பார்ப்பது அதிகம். தாசீசியஸின் முயற்சி பில் நேர்மை தென்படுகிறது. ஆனல், முழு நிறைவு ஏற்படா ததற்கு ஒரு காரணம் நாடகப்
பிரதியின் அடிப்படைக் குறை
பாடுகள் எனலாம். உத்திச் சிறப் புகளுக்காகவே உத்திகள் பயன் படுத்தப்பட்டிருப்பதாகத் தெரி யவில்லை. ஆயினும், பின்பற்றப் பட்ட உத்திகள் பொருத்தமுடை மையாக இல்லே என்பதே எனது அபிப்பிராயம். மேலோட்டமா கப் பார்த்தால், பொருந்துவன போல் தேன்றினலும் நாடகத் திவிருந்து இயல்பாக எழும் பரி வர்த்தனைக்குச் சாதனங்களாக அவ்வுத்திகள் அமையவில்லை.
உடை, ஒப்பனை, சூழ்நிலைச் சிருஷ்டி, ந டி ப் பு அசைவு, ஆகியவை கண்ணுக்கு குளிர்ச்சியூட்டின. ஆனல், நடிப் பைப் பொறுத்தமட்டில் லாவகத் தையோ தாக்கமான உணர்வூட் டத்தையோ என்னளலில் கான முடியவில்லை. குறிப்பாக, வன் உயிர் தப்பி வந்தான் என் றறிந்த அந்தப் பெண் திகைப்பு நிலையில் மாத்திரம் உணர்வை
s

வெளிப்படுத்தினுலும் பின்னர் தொடர்ந்த சம்பவங்க்ள் அவ ளின் மனேநிலையை எள்ளள வேனும் சித்திரிப்பதாக அமைய வில்லை.
மீனவர் இசையும் பாடப்பட்ட முறையும் எனக்கு இனிமையாக இருந்தன.
இத்தனையும் கூ றி ஞ லும், கொழும்புத் தமிழ் மேடைக்கு வரும் நாடகங்கள் மத்தியில் இந்தப் பரிசோதனை முயற்சி கள் பலமடங்கு சிறப்பானவை. மஹாகவியின் கோடை அளித்த திருப்தி, புதியதொரு வீட்டில்
புரட்டிக்கொண்டிருந்தது.
திடீரென்று 66இச்சி, ச்ேஇசி
கலையும் குழந்தையும் அவர் ஆங்கிலப்பற்றுள்ளவர். முள்ளவள். இருவரும் இது சம்பந்தமான பத்திரிகைகளை நிறைய வருவித்து வாசிப்பவர்கள்.
அவர்களின் வீட்டிற்கு ஒரு இளங்குடும்பமும், தான குழந்தையும் சென்றிருந்தனர். குடும்பத்தினர் கதை களில் அழ்ந்துபோயிருந்தனர்.
தாய் குழந்தையை அதட்டினள். சுழித்துக் கொண்டு சொன்னது.
*நான் நிக்கர் மட்டும் போட்டிருந்தால் அம்மா,
சட்டைபோடு சட்டை போடு எண்டு சொல்லுவீங்கள். இந்தப்புத்தகங்களிலை எல்லா அக்காவும் நிக்கர் மட்டுந்
தானே போட்டிருக்கின. சீச்சீ . அசிங்கம் !'
காணப்பட வில் லை யாயினும், சமீப வாரங்களில் மேடையே றிய தமிழ் நாடகங்களுள் அதற் கும் ஒரு சிறப்பு உண்டு.
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.
கறி சோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல்மீதில் இவள்கொண்ட
பயம் ஒன்று காணும்.
- மஹாகவி
மனைவி தமிழ்ச் சினிமா மோக
நாலு வய
குழந்தை புத்தகங்களைப்
அந்தக்குழந்தை புத்தகத்தை வீசி எறிந்தது.
குழந்தை முகத்தைச்
இர்ே இ
X புதுவருட வாழ்த்துக்கள் ) 'கற்பகம்” வாசகப் பெருமக்களுக்கும் மற்றும் அனைவர் களுக்கும் எமது அன்பான புதுவருட வாழ்த்துக்கள்.
- கற்பகம் குழு
59

Page 32
ஒரே குடிசைகளச் சேர்ந்தவர்கள்.
(1)
அந்தக் கிராமம் ளவோ தூரம் மூன்னேறிவிட் டது என்பதற்கு, அங்கேயுள்ள பல ஒட்டு வீடுகள் முக்கிய சாட்சி களாக இருந்த போதிலும் பல மனப்போக்குகள் அடிப்படை யில் மாறவில்லை என்பதற்கு அத் தாட்சியாக அந்த இளைஞர் கழ கத்தின் கதையை நாங்கள் நினைவு படுத்திக் கொள்ளுவோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையே உள்ளடக்கியிருக்கிறது அது. அதை உருவாக்குவதே எமக்குப் இருந்
எவ்வ
பெரும் போராட்டமாக தது. அதே நேரம் எந்தவித செழிப்புமற்று, இருள் கவிந்தி ருந்த எங்கள் வாழ்க்கையில் ஒளிக்கதிர்கள், அதன் மூலமே பரவலாயிற்று. ஜீவக் கதிர்களை நாங்கள் ஸ்பரிசிக்கலானேம்.
X
கழகம் இருந்த இடத்தைச் சுற்றி குடிசை வீடுகளே அதிகம். அவை எங்களுடையவை. சல
வைத் தொழிலையே பிழைப்பா கக் கொண்டு, பலதலைமுறைக ளாக அந்த இடத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிருேம். ஒன்ருேடு ஒன்று நெருங்கி, ஒரு ஒடுங்கியகா ணிக்குள் சுமார் முப்பது குடிசை வரைநிறுவியிருந்தோம். அருகே கவனிப்பா ர ற் று க் கிடக்கு ம் பெரும் பனம்கூடல்கள். அந்தக் காணிகள் எங்களிடம் இருந்து விட்டால் எமது நெருங்கிய, விஸ் தீரணம் குறைந்த சிறு வீடுகளை, ஐதாகக் காற்ருேட்டமும் வெளிச் சமும் நிரம்பியதாக விசாலித்த முற்றத்துடன் கட்டி எழுப்பியி ருப்போம். ஆனல் அவை எங்க ளூர்ப் பெரிய மனிதர்களுடை யவை. அவர்களுக்கு இதைப் போன்று, இன்னும் பல ஊரடங் கலும் உண்டு. வடலிகளும் புதர் களும் பற்றைகளுமாக, பாம்பு கள் சஞ்சரிக்கும் அந்தக் காணிக ளின் நடுவில் எங்களுடைய குடி சைகள் எப்படி அமைந்தன? ஒரு வேளை, ஊருக்குப் புறம்பான இடத்தில் எங்களுடைய தலை
9ெ2திர்காழுதன்
 

முறையினர் குடியேற அனுமதிக்
கப்பட்டிருப்பார்களோ ᎧᎱ 6ᎼᎢ our Gaunt?
அத்தக் காணிகளே, எங்க
ளது மலசல கூடங்கள். அவற்றி லேயே எங்கள், கால்நடைகள் மேய்ந்தன. சிறியதொரு நிலப் பரப்புக்குள் முப்பது குடும்பங்கள் ாப்படி செளகரியமாக இருக்க முடியும் என்று நினைத்துப்பாருங் கள்! எங்களுடைய ஆடுமாடுகள் காலாற நின்று எப்படிப் புல்பூண் டுகளைக் கடித்துப் பசியாற முடி யும் என்று எண்ணிப்பாருங்கள்
குழந்தைக ளுக்கு ஓடி ஆடி விளையாடக்கூட இடம்போதவில்லை. மாங்கொட் s டைபோடுவது, கிந்திப்பிடிப் பது,கிளித்தட்டு ஆடுவது எல்லா வற்றையும் ஒழுங்கையிலேயே,
ஏன்-எங்களுடைய
அவர்கள் வைத்துக்கொண்டார் 'கள். ஒருநாள் அதற்கும் ஆட்சே uడిగా வந்துவிட்டது. எங்களு டைய பிள்ளைகளுக்குப் பழக்க வழக்கம், தெரியாதாம், ஊர்ப் பெரிய மனிதர்களைக் லும் ஒதுங்காமல் தொடர்ந்து ஒழுங்கையில் நின்று விளையாடிக்
J56 TL-IT
கொண்டி ரு க் கி ரு ர் க ளா ம்! ம்றைவுதேடி எங்களுடையபெண் ாள் சிறுநீர் பெய்யக்கூட இடம் இருக்கவில்லை. ஒழுங்கையோடு ஒட்டிய வீட்டுக்கோடிகளின் இடைவெளிக்குள் பதுங்கிநின்று, சலசலவென்று சலம்விடுங்ார் 466ft.
எங்களுக்கென்று விசாலித்த
காணி நிலம் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கு எமது மூதாதையர் களால் பதில் சொல்லத் தெரிய வில்லை, வாயும் வலிமையும் மிடுக் கும் இருந்தவர்கள் ஓட்டமும் நடையுமாகக் காணிகளை அபக ரித்துக் கொண்டதாககேள்விப் பட்டோம். ஆனல் இவர்கள் மட் டும் ஒன்றைத் தெளிவாக, பாரம் பரியக் கதை போலவும் நீதிபோ லவும் எங்களிடத்தில் சொன்னர் கள்: தமது விசுவாசமும் பணி வும்தான் இப்போதிருக்கும் குடிநிலத்துக்கே காரணமாக இருந்ததாம். எந்த ஒரு வண்ணு னுக்காவது, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காவது,தோட்ட நிலம் இருக் கிறதா என்று கேட்டுப்பாருங் கள்! சொந்த நிலத்தில் விளைந் தது என்று பெருமைப்பட, ஒரு வயல் நிலம் இருக்கிறதா என்று விசாரித்துப் பாருங்கள்! ஏன்கழிவு நிலத்துக்காவது சொந்தம் பாராட்ட எங்களிடத்தில் முடி கிறதா என்று நினைத்துப்பாருங் கள்! மத்தியானச் சோற்றுக்குப் பதிலாகப் புத்தம்புதுப் பனங் காய்களை நெருப்பில் வாட்டி காடியில் தோய்த்துத் தின்பதற் குக் கூட நாங்கள் ஒன்றில் இரக்கவேண்டியிருக்கிறது; அல் லது திருடநேரிடுகிறது!
எங்களுடைய கிராமத்தி லும் அநேக பாடசாலைகள் இருக் கத்தான் செய்தது! ஆனலும்
நாங்கள் சின்னஞ்சிறு வயதி
6.

Page 33
லேயே எங்கள் வயிற்றுப்பாட்டுக் காக, உழைக்கவேண்டு மென்று எண் ணத் தொடங்கி விட் டோம். எங்களுக்குச் சோறு கிடைத்தால் சரி, அதைவிடப் பரமானந்தம் வேருென்றும் கிடையாது. மூடல்களுடனும் பெட்டிகளுடனும், எங்கேபோ சூல்ை எங்களுக்குச் சோறு கிடைக் கும் என்ற ஏக்கத்தோடு, நான், செல்லையா, முருகன், சிதம்பரி, செல்லக்கண்டு எல்லோருமே ஒரு கூட்டமாகப் பூதிக் கிழவி ஆற்றுப் படுத்தும் இடமெல்லாம் போ வோம். ஏதோ ஒரு வீட்டில் திவ சம் அல்லது அந்திரிட்டி,அல்லது கலியாணம், அல்லது ஏதோ ஒரு ேேசஷம் எங்களு டைய ஊரில் இந்தச் செய்திகள்
நடக்கும்.
எங்கள் மத்தியில் வெகு சீக்கிர மாகவே பரவி விடுகிறது. விசே ஷம் நடக்கும் வீட்டின் பின்புற மாக, எச்சில் இலைகளுக்காகக் காத்திருக்கும் ஊர் நாய்களைப் போலவே, முகத்தைத் தொங்கப் போட்டுக்கெர்ண்டு நாங்கள் எப் பொழுது சாப்பாடு போடுவார் கள் என்று காத்துக் கொண்டி ருப்போம். எங்களைப்போலவே வந்திருப்பார் கள். ள்ன்னேடு படிக்கும் மயிர்
இன்னும் பலர்
வெட்டும் தொழிலாளர்களின் குழந்தைகள், மரம் அறுக்கும் தொழிலாளர்களின் குழந்தை
கள், பனை ஏற்றத் தொழிலாளர் களின் குழந்தைகளையும் நான் அங்கே கண்டிருக்கிறேன்.
62 .
நாங்கள் பள்ளிக்கூடம்
போனல் சோற்றுக்கு என்ன செய்வது? வருஷத்தில் பல நாட் கள் பள்ளிக்கு முழுக்குப்போட்டு விட்டு நாங்கள், வீடுகளிலும், வயல்களிலும் தோட்டங்களி
லும் தொட்டாட்ட வேலைக்குப் போய்விடுவோம்.நாங்கள் விரும்
பாவிட்டாலும் எங்கள் ஆத்தை யும் அப்புவும் விடமாட்டார் கள். அப்படிப்பட்ட நாட்களில்
நான், வேடிக்கையான ஒரு காட்
சியைக் கண்டதுண்டு. நாங்கள்
படிக்கும் பள்ளிக்கூடத்தின் வாத் தியாரான வல்லிபுரச் சட்டம் பியார் வீடுதேடி வந்து, யில் வாஞ்சையோடு அழைக்கும் குரலைக் கேட்டிருக்கிறேன். நாங் கள் போகாவிட்டால் அவருக்கு அப்படியென்ன குறைவந்துவி டப்போகிறது ? நெடுநாளாக இது எனக்குப் புரியவில்லை. அவ ருக்காகவே, எங்களைப் பள்ளிக்கு அனுப்பவேண்டியிருப்பதாக எங் கள் ஒரே குடிசைகளைச் சேர்ந்த வர்கள்
6.
சொல்லிக்கொள்வார்
நாம் பல வழிகளில் சுரண் டப்படுகிருேம் என்பதை நான்
வாலிபணுகியதும் தான் உணர்ந்
தேன். எனது பதினலாவது வய
தில், என்படிப்புநின்று விட்டது.
அப்புறம் நான் தொடர்ந்து படிப்பதை வல்லிபுரச் சட்டம்பி. uutt si விரும்பவில்லை டாப்பை நிரப்பி, வரவுக்கு வந்து திரிந்து, அவரது
don. L
வயிற்றைக்
படலை

கழுவ உதவி செய்தோம் என்ப தற்குப் பதிலாக ஒழுங்க்ாகத் துறைக்குப்போய் அப்புவுக்கு உதவி செய்து, நடக்கும்படி பரிந்துரைத்தது தான், அவர் எங்களுக்குச் செய் தது! அன்றும் சரி, என்றும் சரி குடும்பக் கஷ்டம் தெரியாது, கட்டற்று, நாம் நடந்தோமா என்ன? நாங்களும் துறைக்குப் போய் விடுவதன் மூலம் எங்கள் குடும்பக் கஷ்டங் கள் ஒழிந்து விடுமென்று எப்படி எதிர்பார்ப்பது? இளவயதி லேயே தலை நரைத்து, முதுகு கூனி, முகத்தின் மலர்ச்சி வரண்டு, சோகங்களைச் சுமந்து கொண்டிருக்கும் எமது பழைய தலைமுறைக்கு விடியாத அதே
நாட்களை நாங்கள் மாற்றிய மைத்து விட்டால்.
நம்பிக்கையோடு, யெளன
வத்தின் எழிற் கனவுகளோடு, நாங்கள் துறைக்குப் போனுேம், எங்களது வயதொத்த பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் பெற்றேரிடம் கை யே ந் தி க் கொண்டு தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது. இன்னும்
சின்னப்பொடியள்!? நாங்களோ
அவர்கள்
எங்கள் காலில் சுயமாக நிற்கத் தெரிந்துகொண்டு விட்ட கடுக்
கண்டவர்கள்!"
துறை நிலப்பரப்பில் தேங்
பொறுப்பாக
கிக் கிடந்த அழுக்குநீர் பலவகை
வர்ணங்கள் கொண்டதாக, சோ
டா நுரையுடன், ஒரு குட்டை
போலக் கிடக்கிறது. சுரி நாற்
றம், கொடூர வெய்யில், வயிற் றைக்குடையும் பசிக்களை.
நாவரட்சி.
-ஆளுனலும் நாங்கள் சேலைக ளைத் துவைக்கத் தொடங்கி ருேம். மலைபோல எத்தனை உடுப் புகள்! இளவயதிலேயே தலை நரைத்து, முதுகு கூனி, முகத் தின் மலர்ச்சி வரண்டு சோகங்க சுமந்துகொண்டிருக்கும் எமது பழைய தலைமுறைக்கு விடிய மறுத்த அதே நாட்களை காலத்திலாவது நாம் எதிர்கொள்ளக்கூடாது.
(2)
உடுப்புகளைப் பொட்டளியா கக் கட்டி அவற்றை முதுகிலே துரக்கிச் சுமந்துகொண்டு ஊரி லேயுள்ள பெரிய மனிதர்களு டைய வீடுகளுக்கு, எனது வயோ திபத் தந்தைக்குப் பின்னே நான் சென்ற பொழுது பரிதாபத்துக் குரிய ஒரு சிறுவனின் முகத் தைப் போலவே எனது முகமும் சாந்தம் கப்பிக் கிடந்தது. என் னிடம், அந்தப் பெரிய மனிதர் கள் முன்னே அப்படி அமைதியா கவும் பணிவாகவும் வார்த்தை களை அதிகம் பேசாமலும், நிற்க வேண்டுமென்று யார் சொல்லிக் கொடுத்தார்கள்? சின்னஞ்சிறு வயதில் அப்புவுக்கும் ஆத்தைக்
ளேச்
எங்களுடைய
63.

Page 34
கும் பின்னல் அடங்கி ஒடுங்கி நின்று அவர்கள் முன்னல் பழக் கப்பட்டு விட்ட தோஷமோ? ஆத்தையோடு கூடிவந்து பின் ஞல் பதுங்கி நின்ற அந்த நாட்க ளில் தட்டுவத்தில் எ ன க் கு, சோறு கிடைக்கத் த வறு வ தில்லை! அது நல்ல தாகவும் இருக்க லாம். நாறிச் சமைந்ததாகவும் இருக்கலாம். ஆனலும் நாங்கள் அவற்றை வெகு ஆவலோடு உண் டோம் . . .திடீரென நோய் பிடித்து, இறக்கும் ஆடுகளையும் கோழிகளையும் எங்கள் மீது அன்பு மீதுரப்பெற்று, அனுயாசமாகத் தூக்கித் தருவார்கள். எங்கள் முகத்தில் அதற்கு நன்றிக் கடன பரவுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. முதுகும் கழுத்தும் தாழ்ந்து வளைய அர்த் தமில்லாத பயந்த மனப்பான் மையோடு அவற்றைப் பெற்றுக் கொள்ளும் எங்களுக்கு, அப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் தான்
கப்
கோலாகலமான விருந்துகளும் கிடைத்தன...!
நாங்கள் குடிமைகள் !
(3)
திடீரென்று ஒருநாள் அந்த ஆச்சரியம் நடந்தது. எங்களது குடிசைகளில் ஒன்றில் இருந்து, தனது இளம்பருவத்தில் வீட்டை விட்டு ஒடிப்போன சிதம்பரி மீண்டும் எங்களைத் தேடிவந்தி ருந்தான். மலைநாட்டுப் பகுதியி
6全
லுள்ள ஒரு லோன்றியில்,அவன்
சலவைத் தொழிலாளியாகக் காலத்தைக் கழித்திருந்தான். கம்பீரமான இளமையோடு,
பல தும் தெரிந்தவனகத் திரும்பி வந்திருந்த அவனிடம், நாங்க ளெல்லோரும் தேடிப்போனுேம். ஒழுங்காக சவரம் செய்திருந்த முறையும் பெரிய மனிதர்களைப் போலவேட்டியுடுத்தியதோரணை யும் ஒத்த வயதினரான எங்களை ஒரு கணம் திகைக்க வைத்தது. அடர்ந்து வளர்ந்து, முகத்தில் செழித்திருந்த எனது மயிரையும் அழுக்குத் துண்டால் கச்சை கட் டிக்கொண்டு நா ன் நின்ற கோலத்தையும் வெறித்து நோக் கிய அவனது கண்களில் வேதனை படர்ந்தது. எங்களிடம் துயரப் பெருமூச்சோடு சொன்னன்.
‘எல்லா நகரங்களிலும் கிரா மங்களிலும் வேகமாக மாற்றம் நடந்து கொண்டிருக்கு. ஆனல் நீங்கள் இன்னும் எங்களுடைய ஆத்தை போலவே விடிவை நினைக்காமல், விதியை நொந்துகொண்டு இருக் கிறியள்.”
அ ப் பு  ைவ  ைய ப்
ஆத்தை, அப்பு அவையைப் போலவே எங்களுடைய வாழ்க், கையிலும் எந்தவித மாற்றமும் நிகழாமல் இருள் கவிந்திருப்ப தற்கான காரணம் சிதம்பரிக்கு நன்ருகத் தெரிந்திருந்தது. களையொத்த, துன்பம் மிகுந்த தொழிலாளிகளோ டெ ல் லா ம்
c"riểi

அவனுக்கு நிறையத் தொடர்பு ஏற்பட்டிருந்தது.
காட்டிலுள்ள தொழிலாளிகள் செங்கொடிச் சங்கத்தில் சேர்ந்து அடக்குவோரின் துப்பாக்கிகளுக் கெதிராகவும் முதலாளிகளுக்கெ திராகவும் பொலிஸாருக்கெதி ராகவும் முதலர்ளித்துவ அரசு இயந்திரத்து க் கெ தி ரா க வு ம் போர்ப்பதாகையைத் தூக்கிப் பிடித்திருக்கும் கதையை அவன் கூறிய பொழுது நாங்கள் ஆச்சரி யத்தோடு கேட்டுக்கொண்டிருந்
தோம்.
எங்களோடு து  ைற க் கு வந்து, அவனும் ச ல  ைவ த் தொழிலில் ஈடுபடலானன்.இருந் தும் தனது குடிசையில் ஏதேதோ நூல்களையும் பத்திரிகைகளையும் இரவில் கொண்டுவந்து அவன் வாசிக்கும்போது, பொருமையாக இருந்தது; பெரு மிதமாக இருந்தது. நாங்கிளும் அவனைப்போலவே, புத்தகங்களை
எங்களுக்குப்
ஏன் படிக்கக்கூடாது என்று தோன்றியது. சிலர் வெட்கப்பட் டோம், சிலர் முயற்சித்தோம். எங்களிலிருந்து அவனைப் பலதும் பத்தும் தெரிந்தவனக, நாங்கள் நோக்கத் தொடங்கினுேம், மாலை நேரங்களில் கள்ளுக்கொட்டிலுக் குப் போவதை நிறுத்திவிட்டு உலக அரசியல் விசயங்களை இரா முக் கிழவர் வெகு உற்சாகமாக அவனேடு பேசிக்கொண்டிருப்ப தைக் காதாரக் கேட்டோம்.
தோட்டக்
ஒருநாள் எங்களை அழைத்து வைத்துக்கொண்டு சி த ம் பரி செர்ன்னன்:
'டேய் நாங்கள் யாருக்கோ அடங்கி நடக்கப் பிறந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு, அது தான் எங்கள் பிறப்புக்குப் பரம் பரை பரம்பரையாக நிர்ணயிக் கப்பட்டுள்ள தலைவிதி என்று ஏற்றுக்கொண்டு இவ்வளவு கால மும் வாழ்ந்து வந்து விட்டோம். அதிலுள்ள அடிமைத் தனத்தை யும் அநீதியையும் நா ங் க ள் எதிர்க்கவேண்டியது அவசியம். எங்களுக்கெதிராக நிலப் பிரபு வர்க்கங்கள் அமைத்துக் கொடுத் துள்ள ஈவிரக்கமற்ற பொருளா தாரச் சுரண்டலையும் அரசியல் ஒடுக்கு முறையையும் தகர்த்து அதன் அதிகாரத்துக்கும் ஆண வத்துக்கும் எதிராக எண்ணற்ற கிளர்ச்சிகளை, போராட்டங் களை, உலகடங்கலுமுள்ள தொழி லாளர்கள் - நடத்திக்கொண்டி ருக்கிறகாலமிது. இன்னும் நாங் கள் எங்களைத் தொழிலாளிகள் என்று எண்ணிக்கொள்ளாமல், அங்கீகரித்துக் கொண்டு எங்களைக் கட்டிய தளை களை அறுக்க அஞ்சிக்கொண்டி ருக்கிருேம். ஆனல் நாங்கள் தொழிலாளிகள், எ ங்க ள து உழைப்பை உ ட ல் சக்தியை,
குடிமைகளாக
விற்றுக் கொண் டி ரு க் கி ன் ற தொழிலாளிகள் !’
எங்களிடம் சிதம்பரி கூறிய வற்றிலிருந்து "நாங்கள் அடிமை
65

Page 35
களல்ல; குடிமைகளல்ல, அடக் கப்பட்டு நடத்தப்பட வேண்டிய வர்களல்ல" என்ற பல உண்மை களைக் கற்றுக்கொண்டோம். கெளரவமாக, காலையிலிருந்து மாலைவரை வெய்யிலிலே உடலை வருத்தி, ஆடைகளைத் துவைத்து, உலர்த்தி, மடிப்புக் கலையாமல், வெண்மையுடன் உடுக்கக்கொடுக் கும் நாங்கள் எதற்காக, முதுகை வளைத்து, தலையைச் சொறிந்து, பயந்த சுபாவத்தோடு, பணிந்து வாழ வேண்டும்? கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும்? குறைந்த ஊதியத்துக்கு உழை த்து, வருடம்பூரா வறுமையோ டும் வாழ்க்கை பூரா வெறுமை யோடும் ஏன் வாழவேண்டும்? நாங்கள் சிந்திக்கலானேம். முத லில் பயந்த போதிலும் சிதம்பரி சொல்வதிலுள்ள நி யா யமும்
அவன் ஆவேசப் படுவதிலுள்ள
அர்த்தமும் புரியலாளுேம். எங்க ளுக்கென்று எங்களைப்போன்ற, ஒடுக்கப்பட்ட- மக்களுக்கென்று தொழிலாளிகளால் ஒ ன் று சேர்ந்து, அவர்கள் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கட்சி ஒன்று அல்லும் பகலும் பாடு பட்டு வருவதாக அவன் கூறிய பொழுது நாங்கிள் ஆச்சரியப் பட்டோம். அந்தக் கட்சியைப்
பற்றி நாங்கள் கேள்விப்படாத
வர்களல்ல. ஆனல் சிதம்பரி கூறியதைப்போன்ற உண்மைக ளையல்ல. உழைக்கும் மக்களை
ஒன்று சேர்க்க, உலகத் தொழி லாளர்களே ஒன்று சேருங்கள்
66 《
என ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தக் கட்சியைப்பற்றி நாங்கள் எவ்வளவோ அவதூருண பிரச் சாரங்களினுல் ஒருபோதுமே அணுக மறுத்து விட்டோம். அதை ஆதரித்தால், நாங்கள் குடி யிருக்கும் நிலம்கூடப் பறிமுதலா கிவிடும் என்ற * அச்சம் ளுக்கு!
எங்க
நாங்கள் வாலிபர்கள் கூடி, ஒரே கொடியின் கீழ், வர்க்கத்தை வழிநடத்த வேண் டிய அவசியத்தை னுேம்,
எங்கள்
உணரலா சுதந்திர சு பீட்ச கரமான வாழ்க்கைக்கு இயக் கம் அவசியமாக ப் பட்டது. தகுந்த பாதை யாகத் தோன்றியது. ஒருநாள் சலவைத் தொழிலாளர் முன் னேற்றச் சங்கத்தை அங்குரார்ப் பணம் செய்தோம்.அதற்கென்று ஒரு சிறுகொட்டிலைக் கட்டவும்
எங்களது மான வாழ்க்கைக்கு
போராட்டம்,
செய்தோம்.
நாங்கள் துவைத்துக்கொடுக்
கும் ஆடைகளுக்குப் பதிலாகப்
பெறும் கூலி எவ்வளவு அற்பத் தனமானதுஎன்பதையும் தொழி லாளி மக்களாகிய நாங்கள் நீண்ட காலமாகப் பணக்காரர்க ளுக்கு உழைத்து வந்ததாலேயே இன்றும் வறியவர்களாக இருந் து வருகிருேம் என்பதையும் எங் களைக் கொள்ளையிட நீண்டகால மாக அனுமதித்து விட்டோம் என்பதையும் நாங்கள் கூறிய
பொழுது சின்னக்குட்டிக் கிழவ

ரும் இராமுக்கட்டாடியும் இன் னும் பலரும் முணுமுணுப்பதைக் கேட்டோம். எங்கள் பெற்றேர் *ளில் பலர் நாங்கள் ஏதோ அட்டா முட்டித்தனம் செய்வ தாக எண்ணிக்கொண்டு பட்டினி கிடந்து எங்களைப் பழைய வழிக் குத் திருப்ப முயன்ருர்கள். தாய் மார்கள் மார்பகங்களில் ஓங்கி அறைந்து, கதறிப் புலம்பினர் கள். எங்களோடு கூட்டுச் சேரா மல் சின்னவி போன்ற சிலர் பதுங்க முற்பட்டதையும் கண் டோம். தொழில்ாளர்களுக்கா கக் காலம் மாறுகிறது என்பதை உணராமல், அறியாமை காரண மாக அதை எதிர்க்க முற்படும் தொழிலாளர்களைக் கண்டு நாங் கள் வேதனைப்பட்டோம்!
* டோய், உங்களுக்கு என்ன இவ் வள வு நாளும் நல்லாத்தானே இருந்த னிங்கள்? .சின்ன வயதிலேயே தறுதலை என்று பட்டம் கேட்டு, வெள்ளாளன்களிட்டை யெல்லாம் செப்பமாக அடி வாங்கி, இனி ஊரிலை இருக்கே லாதெண்டு ஓடிப்போன அவ
வந்துவிட்டது?
ஊர்
னுேடை சேர்ந்து, வண்ணுரக் குடிகளையெல்லாம் அழிச்சுப் போடக் கங்கணம் கட்டியிட்டிய ளோடா டேய். சாதி வெள்
ளாளங்கள் அறிஞ்சால் எங்கடை வீடு, வாசல் எல்லாத்தையுமே எரிச்சுப்போடுவாங்கள். பெண்
டில் பிள்ளையளை மானத்தோடு
ருேட்டிலை நடக்கவிடாமைப் பண்ணிப்போடுவாங்கள்! அவங் களுக்குத்தான் பொலிசிலும் செல்வாக்கு கண்ணைக்காட்டி, இங்கிலிசிலை சொன்னங்களெண் டால் வழக்குக் கணக்குக்கூட எழுதாமை, எங்களயே பேசிப் போட்டு பொ லி சு க் காறன் போயிடுருன்! அவங்கடை ஆக் கள்தான் கவுண்மெந்திலும் இருக் கிறன்கள்.எம்.பி.யளும் அவங்கள் தான். மந்திரியளும் அவங்கள் X: தான், மேனையள். நாங்கள் பெட்டைக் கோழியள். ஒருநா ளும் கூவி, எதுவும் விடியாது. பேசாமை நல்ல பிள்ளையாட்டம் இருந்திட்டா கடவுள் தாற கஞ் சித் திண்ணிக்குப் பிழையில்லா மல் குடிச்சுக்கொண்டு இருக்க ca) frith). **
-அவர்கள் கூறி ப4  ைத க் கேட்டு நாங்கள் சிரித்தோம். ஆனபடியால்தான் நாங்களும் செங்கொடியை உயர்த்த வேண்
டியிருக்கிறது என்று சொன்
னேம். எல்லோரிடத்திலும் எங்
கள் நியாயத்தை எடுத்துக் கூறி னுேம்!
'நீங்கள் சொல்றதிலேயே நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழுகிருேமென்ற முழு உண்மை யும் அடங்கியிருக்கு! வீடுகள் எரிக்கப்படும், எங்கள் 'பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், பொலி சும் அரசும் அவர்கள் பக்கம் நிற் கும், நாங்கள் பெட்டைக்கோழி
67

Page 36
கள். *’ என்ற அத்தனையும் உங்களுக்குத் தெரியுதுதானே! உண்மைதான்! இது நாள் வரை அப்படித்தான் நடந்திருக்கு. அதனுல்தான் இனியும் அப்படி நாங்கள் இருக்க இடம் கொடுக் கக்கூடாது சொல்லுருேம். எங்களுடைய சிதம்பரமும் கதிராத்தையும் முன்பும் கற்பிழக்கவே செய் தார்கள்! இப்பொழுதும் எங்கள்
என்று நாங்கள்
பெண்கள் ருேட்டால் போகும் போது, அவர்களை ஒரு மாதிரி யாகப் பார்த்து கள் பேசத்தான் செய்கிருர்கள்.
"வம்புக்கதை’
கூனல் அம்மான் குடிவெறியில் ஏதோ பேசிப்போட்டாரெண்டு, மரத்தோடு கட்டி அடிக்கத்தான் செய்தார்கள்! ஊமையன் மகி னம் பொழிகிருன் என்று சொ ல்லி, நொய்த இடமொன்றில் தாக்கி, அவனைத் துடிக்கத் துடிக் கச் சாக அடிக்கத்தான் செய் தார்கள் . .
நாங்கள் நல்ல பிள்ளைகளாக இருந்தும் இப்படி எத்தனையோ நடக்கத்தானே செய்தது!
எங்களுக்கு அக்கிரமங்கள்
இப்படி எங்களுக்கு நடந்த எத்தனையோ அக்கிரமங்களைச் சகித்துக்கொண்டு நீண்ட நாட் களாக நாம் முதுகு கூனி இருந்து விட்டோம். இனியும் எங்களிடத் தில் ஒரு கதிராத்தையும் சிதம்பர மும் சோரம் போகக்கூட்ாது.அவ ர்களைக் கிள்ளுக் கீரையாக, பணக் காரர்கள் வெறித்துப் பார்க்கும்
●8
பெண்களாக இருக்க நாம் அனு மதிக்கக்கூடாது. பணக்காரர்க ளுடைய வீடுகளுக்குச் சென்று எங்கள் வறுமையைப் புலம்பும் பெண்களாக, தட்டுவச் சோற் ருேடு எங்கள் தாயோ சகோத ரியோ மனைவியோ,பிள்ளைகளோ திரும்பக் கூடாது.
வாதப்பிரதி வாதங்களுக்குப் பிறகு எங்கள் வாழ்வில் விடிவு வேண்டுமென் பது ஒத்துக்கொள்ளப்பட்டது. நாங்கள் என்று மில்லாத மாதிரி மகிழ்ச்சியிலாழ்ந்தோம். தலை நிமிர்ந்து தெருக்களில் நடந் தோம். நகரங்களில் வாழும்
எத்தனையோ
தொழிலாளர்கள் போன்று, சுரண்டலை எதிர்க்கின்ற தைரியம் எங்களுக்கு வந்து விட்டதாக
சிதம்பரி குதூகலித்தான்.
மீண்டும் அழுக்குத்துணி எடுக் கப்போன பொழுது நாங்கள் கூறினுேம்:
"இப்ப எல்லாப் பொருட் களின் விலை ஏறிவிட்டுது. அழுக்கு உடுப்புகளை அவித்துத் தோய்க்கிறதென்றல் எப்பிடி முடியும் ? ஊத்தைச் சோடா குதிரை விலை. சவ்வரிசி வாங்சிறதே கஷ்டம். சிறட்டைக் கரியும் அப்பிடி. இந்தக் கோலத் திலை குடிமை எண்டு சொல்லி, நீங்கள் அதட்டுறதுக்குப் பயந்து எவ்வளவு நாளைக்குத் தான் எங்
எக்கச் சக்கமாக
களாலே தோய்ச்சுத் தரமுடியும்? நீங்கள் கண் விழிச்சுப் பாக்க

வேணும். துண்டு ஒன்றுக்கு இரு பத்தைஞ்சு சதப்படி கணக்குப் பார்த்துத் தாறதெண்டால், தோய்ச்சுத்தாறம், முடியாவிட் டால், எங்களை விட்டிடுங்கோ?
இதை யாருமே எதிர்பார்க்க வில்லை. ஊர் பரபரப்படைந்தது. வண்ணுர் சங்கம் அமைத்து தலை நிமிர்ந்து பேசத் தொடங்கிவிட் டார்கள் என்ற குறு குறுப்பை யும் குரோதத்தையும் நாங்கள் எதிர்நோக்கினுேம். அதே நேரத் தில் காசு பணமற்ற காணி நில மற்ற உயர் குடி விவசாயிகளிட மிருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைத்தது! எத்தனை நாளைக்குத் தான் நாட்டாண்மைக்கு அஞ்சி, அவர்கள் அடங்கி ஒடுங்க முடி யும் என எங்களுக்குச் சாதகமாக உற்சாகமூட்டும் அவ்விவசாயிக ளின் குரல்களையும் கேட்டோம்! எதுவும் எந்த நேரத்திலும் நடக் கலாம் எனத் தயாராக இருந்த எங்களுக்கு ஒருநாள் மாலை பர பரப்பான செய்தி கிடைத்தது. சிதம்பரியைத் தெருவில் மறித்து, வலியமோதி, உதைத்துக் கொண் டிருக்கிரு ர்கள் என்பதுதான் அது! குழந்தைகள், பெண்டுகள், முதியவர்கள் எல்லோருமாகக் கையில் கிடைத்ததுடன் தெரு வுக்குப் பறந்தோம். எங்கள் குழந்தைகள் இரத்தக் கொதிப் போடு, ஆவேசமாகக் கத்தினர்
SGT.
* டேய் பண்டியள்! உங்களை யெல்லாம் நாங்கள் அழிக்கத் தாண்டா போறம்! துணிவிருந்
தால் எங்களிலை தொடுங்கோ Luft Lubl*
நாங்கள் அவனுக்காகச்
சென்ருேம். எங்களிலும் பத்துப் பேர் இரத்தம் சிந்தினுேம் அது எங்களுக்கு வீர சாதனையாக இருந்தது!
கடல் கடந்து வந்த
கடிதம்
*ற்பக இதழ்ப் பொறுப் பாளர்களே! அனைவருக்கும் எனது கடல் கடந்த கனிவும், பணிவும் நிறைந்த நல்வணக்கம். a சாதி வேறுபாடுகள் ஒழிய வேண்டும். மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழிய வேண்டும் உயர்வு தாழ்வு என்ற மேடுபள் ளங்களைப் பகுத்தறிவு என்னும் பரம் படித்துப் பண் படுதத வேண் டும். நமது கலை கலாச்சாரம் காக் கப்படவேண்டும். அன்னைத் தமிழை அவனிக்குப் பரப்ப வேண்டும். இவை கற்பகத்தின் குறிக்கோளாக அமைய வேண் டும்,
. கற்பக இதழ்,மக்கள்வாழ்க்கை முறைகளை வகுத்துக்காட்டும் ஒரு கண்ணுடியாகக் காட்சிய ளிக்கவேண்டும். நாட்டுக்கும் ஏட்டுக்கும் நல்ல தொடர்பிருக்க வேண்டும். மக்களுக்கு உறுதுணை செய்யும் ஊன்று கோலாக உதவ வேண்டும். நாம் நமது இலட்சி யத்தை அடையவேண்டுமானுல் ஓயாத உழைப்பும், சலியாத முயற்சியும் வேண்டும்.
. கற்பக இதழ்வாயிலாக மீண் டும் சந்திப்போம். என் அன்பு வணக்கத்தை இவ் அஞ்சல் வாயி லாக ஈழநாட்டு மக்களுக்குப் பணிவோடு படைக்கின்றேன்.
வணக்கம்
அன்பன் செ. ம. அன்புச்செல்வன்
தஞ்சோங் ரம்புத்தான் பேராக், மலேசியா,
69

Page 37
A கூட்டுக் கல்லூரித் தமிழ் மன்றம்
* நடாத்திய கலவிழா
(9 croin, காலங்களில் கொழும்பு நகரிலே கலைவிழாக்கள், தமிழ் விழாக்கள், நாடக விழாக்கள் என்பன போட்டா போட்டி யாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இத்துறை பின்பாற் பலரும் நாட்டம் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தகையதொரு உணர்ச்சி தமிழ் மக்களிடையே பரவிவருவதைக் காணும்போது ஓரளவிற்கு மகிழ்ச்சியடைந்தாலும், அவர்களுடைய உற்சாகம் விழாக்களெடுப்பதுடன் மட்டும் நின்று விடாமல் ஆக்க பூர்வமான பணிகளின் பாற் செயற்படுமாயின் வர வேற்கக் கூடியதாக இருக்கும்.)
கொழும்பிலுள்ள் பிரபல எட்டுக் கல்லூரிகளில் கல்வி பயில்கின்ற தமிழ் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டுக் கல் லூரித் தமிழ் மன்றம், மார்ச் மாத முற்பகுதியில் கலைவிழாவொன் றினை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 3-3-71ம் திகதி மா லை 6-00 மணிக்குக் கொழும்பு நவரங்ககல மண்டபத்தில் ஆரம்பமா கிய இக் கலைவிழாவிற்கு, இளைப்பாறிய நீதியரசர் திரு. வீ. சிவசுப் பிரமணியம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப் பித்தார்கள்.
புனித பெனடிக்ற் கல்லூரி, புனித பிறிஜட்ஸ் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி, திருக்குடும்பக் கன்னியார் மடம், மெத டிஸ்ட் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, ருேயல் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி ஆகிய எட்டுக் கல்லூரிகளின் கூட்டு முயற்சியின் ஆக்கமே இக் கலைவிழாவாகும். பாடசாலைப் பிள்ளைகளினல் நடாத் தப்பட்ட விழா என்ற காரணத்தால், அவர்களின் பெற்ருேர்கள், இனத்தவர்கள், நண்பர்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர். மண்டபம் நிறையப் பெருந் தொகையான கூட்டம் காணப்பட் டது. கல்லூரிகளின் வர்ணக் கொடிகள் மண்டபத்தில் பறந்து கொண்டிருந்தன.
”بر
7ዕ

தமிழ்த் தாய் வணக்கத்துடன் விழா ஆரம்பமாகியது."செந் தமிழ் நாடென்னும் போதினிலே. ...” என்ற பாரதியாரின் பாடலை இசையுடன் பாடும்போது மாணவிகள் நடனவிருந்தளித் தனர்.செல்விகள் சங்கரி காளியப்பபிள்ளை, சியாமளா ஜெயரட்ணம், வரலக்சுமி இரங்கநாதன், பட்ரீசியா ஜோன்பிள்ளை ஆகியசிறுமிகள் பங்குகொண்ட இத்தமிழ்த்தாய் வணக்க நடனநிகழ்ச்சி பாராட்டுக் குரியது. இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செல்வி வசுந்தரா விஜய தெய்வேந்திரனின் வரவேற்புரை இடம்பெற்றது. ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்களல்ல என்பதைத் தனது துடிப்புமிக்க உரை யின் மூலம் செல்வி வசுந்தரா நிரூபித்துக் கொண்டார்.
வரவேற்புரையை அடுத்துப் பிரதம அதிதி சிறப்புரை வழங்
கினர். **ஈழத்து மாணவர்கள் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்ய முற்பட்டிருப்பது போற்றுவதற்குரியது. பண்டைத் தமிழ் மக்கள் இயல், இசை, நாடகம் என்னும் முத்த மிழைப் போற்றி வளர்த்து வந்தார்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற பிற்பாடு தமிழ் மொழி வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தகைய கலை விழாக்கள் மூலம் இளைஞர்கள் தமிழ்மொழியை வளர்க்க முற்பட்டி ருப்பது மகிழ்ச்சிக்குரியதொன்ருகும்’ என்று கூறிய அவர் நாடகத் தமிழ்பற்றிக் குறிப்பிடும்போது “வேறு மொழிகளில் இல்லாத சிறப்பு நாடகத் தமிழுக்குண்டு நாடகம் சமுதாயத்தைப் பிரதிபலிப் பதாக இருக்க வேண்டும். சமுதாயத்திலுள்ள குறைகளை எடுத்துக் காட்டி அக்குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய நாடகங்களை எழுதி அவற்றை மேடையேற்றவேண்டும். இத்தகைய முறையில் நாடகங் களைப் போற்றிவளர்க்கவேண்டியது உங்கள் கடமையாகும்’என்றர்.
பிரதம அதிதியின் சிறப்புரையைத் தொடர்ந்து "கூட்டி யம்? இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. இந் நிகழ்ச்சியில் ஜலதரங்கம், வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் ஆகிய இசைக் கருவி கள் இசைக்கப்பட்டன. இளம் கலைஞர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியைப் பலரும் விரும்பி இரசித்தனர். செல்விகள் சுந்தர ராணி சுந்தரலக்சுமி, கிரிஜா சுப்பிரமணியம், வனஜா சுப்பிரமணி யம், ஈஸ்வரி நடராஜா, வாமினி சோமசுந்தரம்,கலைவாணி கார்த்தி கேசன், சாத்ததேவி முருகேசு, மனேகரி சண்முகம் ஆகியோருடன் செல்வன் ரவீந்திரன் கணேசலிங்கம், செல்வன் சக்தி ஆறுமுகம், செல்வன் கணநாதன் சோமசேகரம், செல்வன் சண்முகநாதன் ஆகி யோரும் கூட்டியம் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். இந் நிகழ்ச்சி மிகவும் பாராட்டக் கூடியதொன்ருக அமைந்தது.
நம் முன்னேர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த கிராமிய நடனமாகிய “கும்மி” அடுத்து இடம்பெற்றது. மெத
7

Page 38
டிஸ்ட் கல்லூரி மாணவிகள் அறுவர் பங்குபற்றிய இந்நிகழ்ச்சி மிக வும் சிறப்பாக இருந்தது.
இதனை அடுத்து புனித பெனடிக் ற் கல்லூரி, ருேயல் கல்லூரி, இந்துக் கல்லூரி புனித தோமஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மாண வர்கள் கூட்டாகச் சேர்ந்து நடித்த “குணமணி” என்னும் சமூக நாடகம் இடம்பெற்றது. குணமணியாக நடித்த செல்வன் வி.பூரீகாந் தாவும், கந்தசாமியாக நடித்த செல்வன் இ. சற்குருநாதனும் பாராட்டுக்குரியவர்கள். சுப்பிரமணியமாக நடித்த வி. இன்பரா சாவும், சின்னம்மாவாக நடித்த க. ஞானசேகரனும் தங்கள் பாத்தி ரங்களுக்கேற்ப நடித்தனர். வரணியூரானின் கதை, வசனம், டைரக் ஷனில் உருவாகிய இந்த நாடகத்தின் காட்சியமைப்பை கதிர்கா மத்தம்பி சிறப்புடன் செய்திருந்தார். மொத்தத்தில் “குணமணி” சிந்தனைக்குரிய நாடகமாக அமைந்தது.
நாடகத்தைத் தொடர்ந்து பண்டைத் தமிழ்க் கலையான பரதக்கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. ஈழநாட்டில், பரதக் கலையில் முன்னணியில் பிரகாசிக்கும் ஈழத்து நாட்டியச் செல்வி கீதாஞ்சலி சிவாஜிதுரை அவர்கள் பங்கு கொண்ட இப் பரதநாட்டிய நிகழ்ச்சி கலைவிழாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
அடுத்து இடம்பெற்ற லோகநாதன் குழுவினரின் 'கந்தப்பு கதை’ என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி சபையோரின் கரகோ ஷத்திற்கிடையே பாராட்டுப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து ‘கல்வியா? செல்வமா? வீரமா?’ என் னும் நகைச்சுவை நாடகம் இடம் பெற்றது. பெண்பிள்ளைகள் பங்குபற்றிய இந்த நாடகம் குறிப்பிடத்தக்களவு வெற்றியை அளிக்க வில்லை. மேலும் நடிகர்களுடைய மொழி உச்சரிப்பு சபையோர்கள் புரிந்து கொள்ளக்கூடியளவு தெளிவாக அமையவில்லை. நடிப்பில் இயற் கைத்தன்மை சிறிதும் காணப்படவில்லை. இத்தகைய குறைபா டுகள் இருந்தபோதிலும் நாடகம் நடிக்கவேண்டும் என்ற உற்சா கத்தில் இவ் நாடகத்தில் பங்குபற்றிய செல்விகள் தீபா சேகரம், கமலாதேவி இராமசாமி, சுந்தரி சண்முகராஜா, மிர்ணுளினி மனே கரா, நந்தினி சிவசம்பு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாடகத்தைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் செல்வன் சற்குருநாதன் இராஜசிங்கம் நன்றியுரை வழங்கினர். தேசிய கீதத் துடன் விழா முடிவடைந்தது.
கொழும்புவாழ் தமிழ் மக்களுக்கு இவ்விழா மனநிறைவை ஏற்படுத்தியிருக்கும். இளம் மாணவர்களுடைய இக்கூட்டுமுயற்சி பெற்றேர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்றே நம்பலாம்.
-இணுவையூர் தொண்டு
72

தொடர்நாவல்
சிறுபொறியும் பெருநெருப்பும்
இரவு முழுவதும் சிங்கமும், சிதம்பரமும் அமைதியற்று உழன் றதின் பின்னரே உறங்கிப்போனர்
<穷@厝。
சிதம்பரத்தின் கனவிலே, அவன் வழக்கமாகக் கானும் எல்லாமே மறந்துபோய், அதிசய மனிதனன சிதம்பரத்தைப் போன்ற சிங் கமே தோன்றி மறைந்துகொண் டிருந்தான். எரிந்து சரிந்ததேக் கமரம் அன்று கனவிலே தோன் ருது, நைந்து போன குரலிலே திருமணமாகாதா நமக்கு என்ற ஏக்கதோரணையில் தன் னை ப் பார்த்துக்கேட்டு ஏங்கிய சிங்கத் தையே அன்று கனவிலே தோன் றக் கண்டு அடிமனதில் ஆறுதல் கோண்டு நித்திரையாகிவிட் டான் சிதம்பரம். நித்திரையி லும் சிரித்துக்கொண்ட முகத் தோடு உறங்கிப் போய்விட்டான் அவன்,
இருளைத்துளாவிக் கண் சோ ர உறங்கிவிட்ட- ஓங்கத்தின் கன விலே எத்தனையோ காட்சிகள் தோன்றித் தொடர் பற்று
3
مس-- ... .
செ. யோகநாதன்
மறைந்தன. அடிக்கடி காணும் அர்த்தமற்ற கனவுகளோடு மன தினுள்ளே சேமித்து ஏகாந்தத் தனிமையில் நெஞ்சம் இன்புறும் கனவுகளையும் முன்பு அவன்கண்டு வருவான். இன்ருேவெனில் ஒரு ஏதோ ஒரு தொடர்பு அவன் கனவிலே தெரிந்தது---- ஒரு பெரிய தோணியில் தண் டு வலிக்கும் ஏராளமானேரில் சிங்கமும் ஒரு வணுய் நின்ஞன், இந்தத்தோணி பிறகு பெரிய கப்பலாகவும் தோற்றியது. அந்தக் கப்பலின் நடுவே ஒல்லியான ஒருவன் முடி தரித்து அரசனைப்போல நின்று சவுக்கால் அவர்களை அடித்துக் கொண்டிருந்தான். அவன் தனது மற்றக்கையிலே ஒரு நீண்டகணக் குப் புத்தகத்தை வைத்திருந் தான். அந்த அரசனைச் சுற்றி ஏராளம், கொழுத்த அழகிகள். அவர்களுக்கு நடுவே அந்த நிர் வாண நடிகையும் நின்றன். சிங் கம் சவுக்கோடு நிற்கும் அந்த அரசனை உற்று நோக்கினன். உற்று, உற்றுப்பார்த்தான்.அரச னின் முகம் கலங்கிய தண்ணிரி
தொடர்பற்றபோதும்,
73

Page 39
இனுள் பிம்பமாக மங்கித் தெரித் தது. அந்தக் குரலின் கணேப்பு ஆரோக்கியநாதனின் சத்தமோ வெனச் சிங்கம் ஐயுற்றன். சிங்கம் பற்களை நரும்பிக் கொண்டான். அவன் முன்னே சுதந்திர மனித கை மாணிக்கம் தோன்றிச் சிரித்தாற்போல இருந்தது. அதே புன்னகை. கையில் பத்திரிகை. அரிவாள் சம்மட்டி. சிங்கம் ஆச் சரியத்தை விழுங்கிக்கொண்டு மாணிக்கத்தைப் பார் த் து ச் சிரிக்கமுன் மாணிக்கம் உருக்க ரைந்து போனன். சிங்கம், தன் பக்கத்தில் தன்னேடு பிணைக்கப் பட்டிருந்த சிதம் பரத் தைப் பார்த்தபோது அவன் அழுதான்; முகத்தைத் தனது இடதுபுறத் தோளினுள் புதைத்து விசும்பி நெகிழ்வாக அழுதுகொண்டிருந் தான் அவனுக்குச் சற்று முன் னேயும் ஒரு நிர்வாணம் நின்றது. அந்த அம்மணத்தினை இடையி டையே வெட்கத்தோடு சிதம்ப ரம் நோக்கிக்கொண்டிருந்தத னைச் சிங்கம் பார்த்துக்கொண்டி ருக்கும்போதே அந்தக்கப்பல் மறைந்தது. ஒரு கடை வீதி தோன்றிற்று. கடை வீதியின் மூலையில், தலை முழுகி நிலத்தில் விழுது படர்த்திய ஆலமரம். இருப்பதற்கென்றே துருத்திக் கொண்டு நிற்கும் ஆலமரவேரில், சிங்கம் தலையை முழங்காற்சில்லு களில் பொருத்திக் குந்தியபடி யிருக்கும்போது ஏராளம் பெண் சுள் நிர்வாணமாகப் போய்க் கொண்டிருக்கிருர்கள். வீதி கூட்
74
டும் அந்தத் தளுதளுப்பானவள், கடையில் சாப்பாடு எடுத்துச் சாப்பிடும் நெசவுரீச்சர், குறுக் குக் கட்டுடன் மீன் விற்பவள், பள்ளிக்கூடத்திற்குப் மாணவிகள் ஆகிய
போகும் யாவருமே நன்முகக் கூர்ந்து பார்த்தால் முகந்தான் அவர்க
அம்மணம்.
ளுக்குரியது. உடல், நிர்வாண மான அவர்களின் உடலோ அந்தச் சினிமா நடிகையின்
காமந்துளும்பும் அதே உடல் தான். பிறகு ஒரே கிணறுகள். அழுது விசும்பும் சிதம்பரம். ஒட் டடை படிந்த கூரைகள். சிங்கத் தின் இடுங்கிய கண்களுள் கோபம் ஜுவாலை பரப்புகின்றது. ஒட முயல்கிருன். ஆனல் கால்களோ அசைய மறுக்கின்றன. ஒடமுடிய வில்லையே என்றும் சினம். ஒட் டடை படர்ந்த சமையலறைக் குள் அந்த மெலிந்த அரசன் காசு எண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனை உதை உதை யென்று உதைக்கின்றன் சிங்கம், ஒரே மழை! சீறிச்சீறி எழும் காற்று.
சிங்கத்தின் கா ற் பெரு விரலை ஏதோ நக்கிக் கடித்தாற்போலி ருந்தது. சிங்கம் சினந்து பொங் கிய ஆத்திரத்தோடு தன்னிச்சை யாக எட்டி உதைந்து நித்திரை
கலைந்து, ஆவென்று வாயைப் பிளந்து இருகைகளையும் பின் ஞல் விறைப்பாக உயர்த்திச்
சோம்பலை முறித்துக் கொண்டு
கண்களைத்திறந்தான். ஐந்துமணி

போல, வழமையாகவே அவன் கால்களை நக்கி நித்திரையினின் றெழுப்பும் சடையன், எதிர்பா ராது கிடைத்த கனமான உதை யினல் சுருண்டு, பந்தென எகிறி வாசலடியில் "வாள்வாள்' என ஈனஸ்வரமாய்க் கத்திக்கொண்டு போய் தலைகுப்புறவாய் விழுத்து, உடல் ஆறி ஆட்டுக்கல்லின் அரு காக அனுங்கியபடியே முன்னங் கால்களினுள் முகத்தைப் புதைத் துக்கொண்டு கிடந்தது. முற்ரு கவே நித்திரையிலிருந்து விழிப் புற்ற சிங்கம் மனவருத்தத்தோடு எழுந்து, தன் மனதினையே கடிந்து கொண்டு "இங்கை வா!-ா சடையாஎன்னுேடைகோவமா??? என்று ஆதுரமாகக் கேட்டபடி ஆட்டுக்கல்லின் அருகே கோணிய படி கிடந்த சடையனைத்துரக்கி ஆதரவோடு கைகளினற் தடவி ஞன். சடையன் நிலையுணர்ந்து செல்லமாய் அனுங்கிக்கொண்டு தலையினைக் கு ரு வி அணை த் த  ைக களி னு ள் ளே முகத்தை உராஞ்சியது.
அவனின்
கடையின் பின் புறத்திலே ஐந் தடி வரை தள்ளியுள்ள சமையல றையின் முன்புறத்திண்ணையோர மாகநின்றுபார்த்தால்காமாட்சி விலாசின் நடுப்பகுதி தெளிவா கவே தெரியும்.
கடையின் பின் பக்கமாய், இலை எறிவதற்கான பெரிய பீப்பாத் தகரமும், அதன் நேர்மேலே வாளி ஒன்றினுள்ளே சாப்பிட்ட
தன.
பின்னர் கைகழுவத் தண்ணீரும், G3u 6Soflutb
கடையின் நடுப்பகுதியில் நீண்ட நான்கு வாங்குக
வைக்கப்பட்டிருந்
நாலுடறமும் மேசைகளும், ளும் வைக்கப்பட்டிருந்தன அவை, கடைதிறந்திருக்கின்ற நேரமெல்லாம் ஆட்களாலும், இல்யான்களாலும் நிறைந்திருக் கும். வடபக்கமாயிருந்த நீண்ட மேசையொன்றின் அருகேயிருந்த காலுடைந்த ஸ்டுலின் மீதி ருந்துதான் சிங்கம் சாப்பிடுவது அதற்கடுத்த பெரிய
சா ப் பா டு க ள்,
எட்டு
வழக்கம்.
மேசையில் பொரித்த மீன் தகரம், குழம்புப் பாத்திரத்தின் அருகை நொண் டிக் கதிரையில் வாழையிலைகள். கடையின் முன்புற இடப்பக்கத் தில் தேனீர்ப் பொயிலர். பெரிய கி டா ர த் தி ல் த ன் னி ர். அரைப்பழமாயுள்ள வாழைக் அவற்றின் அருகே யுள்ள பெரியதொரு பெட்டியின் அலுமாரி யுள், தயவு செய்து GI) 353 Lu TL.-ni என்ற அறிவிப்போடு
குலைகள்.
மேலுள்ள கண்ணுடி
தீர்கள் வடை, சுசிய, வாய்ப்பன் வகை யருக்கள். முன்புறத்தின் வலது பகுதியில் சொக்கிளேற்,இனிப்பு, சுருட்டுப் போத்தல்கள், பத்திரி கைகள், சினிமாப்பாட்டுப் புத்த
தங்கள் நிறைந்த ஆரோக்கிய
நாதனின் மேசையும், தலையணை
கதிரையும், அமர்ந்திருக்கும் கதிரையின் பின் னலுள்ள பிருக்கியில் Gg frL-m'L''' போத்தல்களும், வேறு சில்லறைச்
போட்ட அவர்
75

Page 40
சாமான்களும் அடுக்கப்பட்டிருந் தன. அதன் மேலே, லிங்கன், காந்தி, கென்னடி, அண்ணுத் துரை, எம். ஜி. ஆர். சடாமுடிச் சிவபெருமானின் நி ஷ்  ைட கோலப்படம் ஆகியன மாட்டப் பட்டிருந்தன. அந்த வரிசைப் படங்களுக்கு மிக உயரே பெரிய பிறேமிடப்பட்ட வினயகர், லட் சுமி தேவியின் படங்கள் பூச்சரங் களால் அழகுறுத்தப்பட்டு பார்ப் பவருக்கு மனத்திருப்தியைக் கொடுக்கும் விதத்திலமைந்திருந் தன. என்றும் அந்தத் தெய்வங் களின் படத்திற்கு தீபமும், ஊது வத்திக் குச்சியும் எரிக்கப்படுவ துண்டு. இதுதான் “காமாட்சி விலாஸ்’?
சிங்கம்,முற்றிலும் தீராத சோம் பலை முறிப்பதற்காகச் சடைய னைக் கீழே இறக்கிவிட்டு,உடலைச் சரித்து நெளிந்து, கைகளைப் பின்னே மடக்கி ஆவென்று வாயைப் பிளந்து கொட்டாவி விட்டுக்கொண்டு, இடது கைப்
விவசாயப்
சிக்கனம் * “ G3Lurr ni L " ”
பெருமக்களே !
உலகின் உயிர்நாடிகளே !
உங்கள் நிலங்களை வளம்பெறச்
இந்நாட்டில் பொன் கொழிக்க
இன்றே
FORD Ci
உழவு இயந்திரங்களின் உதவியை நாடுங்கள்.
சிறந்த உழைப்பு
உழவு இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங் களுக்கு யாழ் மாவட்ட ஏக விற்பனையாளர்கள்
III Hij d5 T is U GOG)), is கண்டி வீதி, பரந்தன்.
பின்புறத்தால் கடவாயைத் துடைத்தான். அவ்வேளை இலை நிறைந்த குப்பைத் தகரத்தை ஒரு சிவப்பு நிறமான பையன் கவிழ்த் துக் கொண்டிருப்பதைக் கண்? ணுற்ருன் சிங்கம்.
மெலிந்த அச்சிறுவனின் முது கைப்பார்த்த சிங் கத்திற்கு, அவன் அந்தக் கடைக்குப் புதி தாக வந்தவன் என்று மனம் சொல்லிற் று. குப்பைத் தக ரத்தை நிமிர்த்திவிட்டு,கைகளைத் துடைத்த அந்தப் பையன் நீலக் காற்சட்டை அணிந்திருந்தான். முன்புறம் மட்டும் ஒரு மயிர்க் கற்றை. மிகுதித் தலைமயிர் ஒட் டக் கத்தரிக்கப்பட்டு அவனது உருண்டமுகத்தை மேலும் உருட் டிக் காட்டிற்று. பெரிய முழிக் கண்கள். களை மிதக்கும் முகத் திலே எதையோ இழந்தஏக்கமும் கலந்து தெரிந்தது. அவனுக்கு பன்னிரெண்டு வயது மதிக்க லாம்.
- வளரும்
செய்ய
* நீடிய பாவிப்பு
214
தொலைபேசி:
76

്
翁
ருக்கேதீச்சர ஆலயம்
நிகழும் விரோதிகிருது ஆண்டு வைகாசித்திங்கள் 23-ம்
நார் ஞாயிற்றுக்கிழமை (6 - 6 - 71) கால 6-30 மணிக்கு
:- ۔ ܟܕ“ U I Ir a) ta' ġbir u II or Ur
خية ،ة ن ن : " تاة ة
وع بی w
اX جج i”ăs: *:
நடைபெறும்
சைவ மக்கள் யாவரும் இப்புண்ணிய கைங்கரியத்தில் பங்குபற்றி
கெளரி அம்பாள் சமேத கேதீச்சரநாதன் அருள் பெற்று ஏகுமாறு
வேண்டுகின்றேன்.
*சிவபக்தன்'
இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவைக் காக முத்து இராச
8 o ్కు مسم • ரத்தினம் அவர்களால், கொழும்பு-13, பூரீ இரத்தின ஜோதி சரவன முத்து பட 7 வத் தை , 195 ம் இலக்க முகவரியிலுள்ள லக:F அச்ச
· AA : كړ سمبر ه چه* M கத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Page 41
கற்பகம்
KATIPA KANT
)
ܨܒܨ ܼ ܚܒܚܨ - 11 1 L
11 في 11 إلى 1. 1 111 11 أو 1 وهي
SMSMSqSMSMSqSASASASqASASASASASASASqSqqSASASASqSASASASqSASeSAAAAAA SAAAqAAAAAA SASASSAASS S AAASqSq
। ।।।। முன்னேற்றப் பேரவை 3 அடிப் புவன பு நெ1 |-li,
qSqqSqSASSASSASSASMSMSqSqqSASASASASASASASASASASASS - - - - - -
ബ', ' । ייחוד 7 שנורוז וש חם בשו והו \ r ו +
।
L ।
. . . . . .
- Ti
I, III LI TL Li fi i I

, ।।।।।
பதிவு பப் 11
"... [ \ ||{{#| J. " || || || |''|
।।।।
LA LITT I இதழ்
இந்த இதழில்
¬ܕ
н, ал 1 г Г.Т. Н. , 1 + 11 т = 1 + 5
।
। ॥1॥1॥ || 5 4 14, шlз 11 விக் பள்ளி கமால்
எே பாடம் (+4יוו דנו 3 T
нгалття, ії
13த
11 si1 | 3 | 1 Tia] || || iiiL |- | 1 1 Li.
31 தி நாமநாதக்
। ।।।।
1, 1ள்பவர்
- ।।।।
T1)
" " CALIT. iii " "
Till
। ।।।।।
I, II all I, II, III