கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்பகம் 1971.01-02

Page 1
Η
|
| |
A OAI DIGI
一sアー
 


Page 2
ooo !! uri qøg soort nog logo? No? :) & Igogo o preso* a
uelt tøff o ap is ‘so · @@ puolurisių urno ș..@ęusges@@@
ș »
 

வண்மை யுடையதொரு சொல்லினுல் - உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிருேம். பாரதி.
O கறய கம கலை இலக்கியம் அறிவியல் பொருளாதாரம்
6) T ) 6 6 LI JO 6î gbî tî ff) f. G (3 sb! உழவர் திருநாளென்றும், உழைப்பாளிகள் பெருநாளென்றும் பொங் கல் திருநாளைக் காலங்காலமாகக் கொண்டாடி வருகின்ருேம்; பேசுகின் ருேம்; எழுதுகின்ருேம். ஆனல் இந்தத் திருநாள் எண்ணங்களெல்லாம் வார்த்தையளவில்தான் உழவர்களுக்கு இருக்கின்றனவே தவிர வாழ்வ ளவிலே அவர்களுக்கு இல்லையென்பதை யாவரும் அறிவார்கள். அவர்களது முதுகிலே காலங்காலமாகப் பலபிரச்சினைகள் அழுத்தி நசித் துக்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சினைகள் விவசாயிகளின் வாழ்வு, பண்பாடு ஆகியவற்றினைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. சமுதாய வாழ்வில் விவசாயிகளே பெரும்பங்கை வகிக்கிருர்கள். இவர்கள் வாழ் வின் சகல அம்சங்களிலும் புதிய மலர்ச்சி ஏற்பட வேண்டும். மறுபுறத்தில் படித்தவர்களிடையே வேலையின்மை நாளுக்குநாள் அதி கரித்து வருகின்றது. இந்த நிலையில் வெறும் அரசாங்க உத்தியோகங் களை மட்டும் நம்பிக்கொண்டிராமல் உழவுக்கும், தொழிலுக்கும் வந் தனை செய்ய நமது இளைஞர்கள் முன் வர வேண்டும். உழவர்களும், தொழிலாளர்களும் வந்தனைக்குரியவர்கள். அவர்களே சமுதாயத்தின் படைப்பாளிகளாக உள்ளமையால் இத்தொழிலில் ஈடுபடுவதில் தயக் கமோ பின்வாங்குதலோ கூடாது. . : புதிய உலகத்தை ஆக்கவும், புதிய சிந்தனைகளை வளர்க்கவும், புதிய தலைமுறையின் எழுச்சிக்குத் தூண்டவும், மக்களின் உயரிய அம்சங்க ளைப் போற்றவும் இன்றைய கலைஞர்கள், சகல முயற்சிகளையும் மேற் கொள்ளவேண்டும் எல்லாக் கலைஞர்களும் தங்கள் வரலாற்றுக் கடமை களையுணர்ந்து, மக்களிடமிருந்து கற்று, சிறந்த முறையில் மக்களுக்கு அதனைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். மிகவும் கீழ்த் தரமான முறையில் கலை இலக்கியம் படைப்பவர்கள், தங் கள் முயற்சிகளிற்குக் காரணமாக வாசகர்களையே குறிப்பிடுகிறர்கள். இது வெறும் பம்மாத்து. சகல மட்டத்திலும் எந்த மொழியிலாயினுஞ் சரி, ஆபாச,கீழ்த்தர இலக்கியங்கள் முற்ருகத் தடை செய்யப்பட வேண்டும். இதை வெறும் தனிமொழிக்கோ, தனிநாட்டுக்கோ மட்டும் கொள்ளாமல் இலங்கைக்கும், உலகிற்கும் என்ற ரீதியில் கடைப்பிடிக்க வேண்டும். வெறும் வாசகபலத்தை மட்டும் நம்பிவரும் பத்திரிகைகள் தழைத்து வளர வாசகர்கள் ஆதரவு நல்க வேண்டும்.
முடிவாக, ஒரு புதிய உலகை ஆக்க, உறுபிணியும் ஓவாப்பசியுமற்ற சமுதாயத்தைப் படைக்க, சமூகத்தின் எல்லா மட்டத்திலுமுள்ள சக லரும் உழைக்க வேண்டும், பாடுபடவேண்டும் என்று விரும்புகிருேம்.
*வண்மையுடைய தொரு சொல்லிஞல் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிருேம்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் என்றும் கற்பகம் செயற்படும் என்ற உறுதியையே பொங்கற் செய்தி பரிசாகவும் உங்களுக்கு வழங்குகிருேம். வணக்கம்.
மலர் 1 பொங்கல் மலர்

Page 3
பொங்கலோ பொங்கல்
-இ. வடிவேல்
பொங்கலோ பொங்கலெனப் பூரித்தென்றும்
பொன்விளையும் பூமிதரு சென்னெலிட்டுச் சிங்கார மங்கையரு மாடவருஞ் செல்வச்
சிறுவரொடு சிறுமியருஞ் சேர்ந்து நின்று மங்காத வளங்காக்கு முழவர் இந்த
மாநிலத்தி லுயர்கவென மகிழ்ந்து வாழ்த்திச் செங்கதிரோன் தனைவாழ்த்திச் செம்மை நல்கும்
சிவனருளை வாழ்த்தி நாம் பொங்குவோமே.
பால் பொங்கப் பழம்பிழிந்த சாறு பொங்கப்
பருப்போடு பயறு சேர்ந்தரிசி பொங்க சேல்தங்கி விளையாடு கழனி சூழ்ந்த
செஞ்சோலைப் பூந்தேனும் சேர்ந்து பொங்க கோல் தாங்கு மன்னரொடு மக்கள் தங்கள்
கொடும்பசியின் பிணி தீரக் குவலயத்தே ஏர்தாங்கும் உழவர் மனம் இனிது பொங்க
இன்பமே சூழ்கவெனப் பொங்குவோமே.
வெண் துகில விரித்துயர்த்திப் பந்தலிட்டு
வித விதமாய் மலர் மாலை தொங்கவிட்டு கண்டு தறுந் தேன் பாலும் பழமும் சேர்த்து
அண்டர்களு முண்டறியா அமுதம் பொங்கி கொண்டாடுஞ் சுற்ற மொடு மனைவி மக்கள்
குதுகலித்து ஈசனுக்குப் படைக்கும் போது எண்டிசையும் அறம்பொங்கி அன்பும் பொங்க
எவ்வுயிரும் வாழ்வதற்குப் பொங்குவோமே.

உண்டி கொடுத் துயிர் கொடுக்கு முழவர் தம்மை உயர்வாக மதிக்கின்ற உலகர் தங்கள் நன்றி மறவாமைதனை நயந்து காட்டி
நல்லதொரு தைத்திங்கள் தன்னிலின்பப் பண்டமொடு பாற்பொங்கல் படைப்பதற்குப்
பாரறியப் பலர் புகழப் பொங்குகின்ருர் உண்டு மனங்களிக்கின்ற உலகே இந்த
உழவருளங் களிக்க நாம் பொங்குவோமே.
ஏர் கொண்டு போராடும் உழவர் தங்கள்
இன்னல்தனை மறந்தின்ப மெய்தி நின்று சீர் கண்டு தான் பெற்ற சென்னெல் கொண்டு
செங்கதிரோன் தனைவாழ்த்திச் சிந்தை பொங்க கார் கொண்டு தருகின்ற கருவூலங்கள்
கழனியெலாம் விளைவித்துக் கருணை செய்து பார் உண்டு மகிழ வைக்கும் பண்பு கண்டு
பரம்பொருளை வாழ்த்தி நாம் பொங்குவோமே.
ஆழிமிசைச் சென்று சிலர் செல்வம் சேர்ப்பர்
அருங்கலகள் கற்பித்துச் செல்வங் கொள்வர்
ஏழிசையாற் சிலர் சேர்ப்பர் செல்வந் தன்னை
எழுது வினை செய்து பலர் செல்வங் கொள்வர்
கோழைபடாச் செல்வமெனக் குவலயத்தோர்
கொண்டாடும் செல்வமது உழவரி கையின்
மேழிதரு செல்வமதே மேன்மைச் செல்வம்
மேதினிமேற் பொங்குகவே மேழிச் செல்வம்.
ரஷ்ய இலக்கியம்பற்றி. அறிஞர் அண்ணு
ரஷ்ய இலக்கியம், மாளிகையிலே மதோன் மத்தராக இருந்தவர் களுக்கு, மாளிகை வாசம்பெற்ற 'பேனதூக்கி" தந்த, களிப்புப் பானம் அல்ல! பசியுடனும், பட்டினியுடனும், பாதகருடனும், பாதிரியுடனும் போராடிச் செத்துக்கொண்டிருந்தவர்களுக்காகத் தீட்டப்பட்ட திருவாசகம்!

Page 4
உருவகக் கதை ത്തക്ഷത്തhത്തm
யந்திர வேகத்தில் மனிதன் இயங்கிக் கொண்டிருந்தான்.
தலையிலே துவாயால் கட்டப் பட்ட ஒரு தலைப்பாகை, வெய் யில் சுட்ாமல் பாதுகாப்பதற்கு!
கையிலே ஒரு தடி, தொழிலைத் துரிதப்படுத்துவதற்கு!
அவன் ஒரு விவசாயி!
தடியை ஓங்கி வீசும்பொழுது, மாடுகள் இரண்டும் பயந் து உன்னி இழுக்கின்றன.
மாடுகள் இரண்டும் 2-eir Gof உன்னி, இழுக்க இழுக்க கலப்பை நிலத்தைக் கிழித்து உழுகின்றது.
ஒன்றுடன் ஒன்று சங்கமமா கிய இயந்திர விசையா?
தடிக்குப் பெருமை தாங்கமுடி யவில்லை. தனது பெருமையைத் தான் இவ்வளவு நாளும் உணரத் தவறிவிட்டதாக மனவருத்தப் பட்டுக்கொண்டு, “மா டு களே என்னைப்பற்றி இப்பொழுது உங் களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கின்றேன். பறவாயில்லை. இனிமேல் எச்சரிக்கையாக இருங் கள். சோம்பல் கீம்பல் காட்டி னிங்களோ தொலைச்சுப் போடு வன். ம். கெதியாக. கெதி யாக ” என்று வேலை வாங்கும் பாவனையில் அதிகாரம் செலுத் தியது.
மாடுகளுக்குத் தடியின் ஆண
வம் கோபத்தைக் கிளறியது. இரண்டும் ஏ கோபித்த குரலில்; *நீ உன்னைப் பெரிய சக்தி என்று நினைத்துவிட்டாய்.உன்னைப்பற்றி
இ. இராசரத்தினம்
எங்களுக்குத் தெரியா தோ? வாயைப் பொத்து!" t
*ம். உங்களுக்கு என்னைப் பற்றி விளங்கவில்லை. உங்களை மட்டுமல்ல, இந்தக் கலப்பை
யைக் கூட யார் ஆட்டிவைக்கி றது என்று நினைக்கிறீர்கள்?" தடி பெருமையாகக் கூறியது.
கலப்பைக்குத் தடி தன்னைப் பற்றிக் குறைவாகக் கணித்த தைத் தாங்க முடியவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு சண் டைக்குப் போனது.
"நான்தானடா உன்னை ஆட்டி வைக்கின்றேன். நான் உழுவதற் காகத்தான் நீ ஆடவேண்டி இருக்கின்றது.”
ஒவ்வொன்றும் தர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, வெய் யில் கடுமையாக எறித்ததால், விவசாயி இளைப்பாறுவதற்காகத் தடியை நிலத்தில் போட்டுவிட்டு, மாடுகளைக் கலப்பையுடன் அப்ப டியே விட்டுவிட்டு, நிழலுக்குப் GL u Tisfel L- IT div .
இப்பொழுது, தடி மாடுகளுக்கு அ டி க் க வில்லை.
மாடுகள் உன்னி இழுக்கவில்லை. கலப்பை நிலத்தைக் கிழித்து உழவில்லை!
ஏன்?

குப்பிளான் ஐ சண்முகன்
அ ழகியின்
சிறுகதை
துயரங்கள்
மார்கழி மாதத்து இ னி ய குளிர்மை நிறைந்த காலை ப் பொழுது. திருவெம்பாவை நா ட் களை ஒட்டிவந்த ஒரு வெள்ளிக்கிழமை, புத்தம் புதிய பனிமலராக, நீண்டு நெளிந்த ‘பஸ்கியூவில் அவள் நின்ருள்; கலகலப்பான காலையில், உட லைத்தடவி புத் து ண ர் ச் சி ஊ ட் டி ச் செல்லும் இ னிய குளிர்ந்த தென்றலில் அருவி யாகச்சொரியும் ‘சவர் பாத்தில்? குளிர்ந்த ஈரச் சுவடுமாருமல்
அவள் நின்ருள்; ஈ ரங் கலை யாத தலையை வாரி, நேர் வ கிடு விட் டு, ஒற்றைப்பின் னலாகப் பின்னி, பச்சை 'றிபன்? கட்டியிருந்தாள்; பசிய வெண்
மையான நந்தியாவட்டை மல ரொன்றை கூந்தல் தொடக்கத் தில் பதித்திருந்தாள். அகன்ற நெற்றியில் மங்கலாகப் பதிந் திருந்த திருநீற்றுக் கீ ற் று க் களுக்கு மத்தியில், செஞ்சாந்துப் பொட்டு இட்டிருந்தாள்.
இந்த உலக வாழ்க்கையில் எது வித சலனமுமற்றவள் மாதிரி,
அல்லது இந்த வாழ்க்கையின் நுணுக்கங்களைப் புரிந்த 'வ ன் மாதிரி எதோவொரு சாந்தமான உணர்ச்சியை முகத்தில் தேக்கி அவள் பஸ் கியூவில் நின்ருள்.
ஒன்றன்பின் ஒன்ருக உறுமி மறைந்த பஸ்களுக்கு ஏற்ப, கியூ வும் குறைந்து குறைந்து வர அவளும் மெதுமெதுவாக கியூ வின் முன்னணிக்கு வரலாஞள். அவளுக்கு முன் ன ல் நாலைந்து பேரே நின்றிருந்தார்கள். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழியையும் தெரிந்த அந்தச்சுறுசுறுப்பான பொயின்ற் கொன்ருேலர் பலத்துச் சத்தமிட் ட வண்ணம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தான். அவ னுக்கு உதவியாக நின்ற இளம் வாலிபன் மெளனமாக நின்று, எதெதோ ‘கவர்ச்சிகளை" அவதா னித்துக் கொண்டிருந்தான்.
அவ ன் கண் க ஞ க்கு அவள் எடுப்பாகத் தென் பட் டா ஸ். வாழத் துடி க் கும் இளமைப் பொலிவில் எழிற்கோலம் காட்டி எத்த னை யோ உள்ளங்களைக்

Page 5
கொள்ளைகொள்ளும் அர ம் பை போல அவள் அவனுக்குக் காட்சி தந்தாள். தமிழ்ப் புரா ண ப் படங்களில் “அரம்பைகளாக நடிப்பவர்களை அவன் பார்த்தி ருக்கிறன். அவர்களின் இளமை மேடிட்ட கோலங்களை எண்ணித் தவித்திருக்கின்ருன்; அவர் களை அடையத் துடித்திருக்கின்றன். நிஜவாழ்க்கையில், க ண் ணு க் கெதிரே நிற்கும் தேவதையாய்” அ வளை அவ ன் பார்த்தான். அவளில் பதித்த கண்களை எடுக்க மன மின்றித் தவித்தான்.
நீண்ட நேரத்தின்பின் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த புறக் கோட்டை பஸ் வந்து நின்றது. முதிர்ந்த கொண்ருேலர் ஒழுங்கீ னமாக நடக்க முயன்ற யாரோ ஒரு காற்சட்டை போட்ட மணி தரை ஆங்கிலத்தில் ஏசினர்."காற் சட்டைபோட்ட நீங்களே உப் பிடிச் செய்தால், நாங்களென்ன செய்யிறது?’ அவர், அவன் தன் னைப்பேசவில்லை என்பது மாதிரி, அவன் பேசுவதைக் கவனியாத வர் மாதிரி எங்கேயோ வெறித் துப் பார்த்துக் கொண்டு நின்றர்.
நின்ற பஸ்சில் ஒருவர் பின் ஒருவராக ஏறிஞர்கள். இள ம் வாலிபன் அவர்கள் ஒழுங்காக ஏறுகிருர்களோ வெனக் கண்கா ணித்தான் இன்னும் நாலைந்து பேர் ஏறக்கூடிய இடம் பஸ்சில் இருந்தது. அடுத்ததாக அவள் ஏறப்போகின்ருள்; அவன் கண்ட
*அரம்பை ஏ ற ப் போ கி முள். அவள் பஸ்சைநோக்கி அடிவைக் கிருள். அவன்கை நீண்டு வழி யைத் தடுத்தது. அவளின் அழகிய அங்கங்கள் அவ னின் கையில் பட்ட உணர்வில் அவ ன் புள காங்கிதம் அடைந்தான். அவள் தலையைக் குனி ந் த வண்ண ம், பின்தங்கினள், மே ல் த ட் டி ன் ஆரம்பப்படியிலும், கீழ்த் தட் டின் ஆரம்பத்திலும் கால்களை
ஊன்றி நின்ற இளம் கொண்
டக்டர்’, அந் த க் கொன் ருேல  ைர ப் பார்த்து அர்த்தமுள்ள சிரிப்புச் சிரித்தான்.அவனும் பதி
லுக்குச் சிரித்தான்.
அவர்கள் சிரித்ததை அவளும் கண்டாள். அவர்கள் ஏன், எதற் காக அப்படிச் சிரித்தார்கள் என் பதை அவளும் உணர்ந்திருந் தாள். அவளுக்கு ஆத்திரம் ஆத் திரமாக வந்தது. இப்படி முன் பும் எத்தனையோமுறை அவள் ஆத்திரப்பட்டிருக்கிருள். தன் னல் ஒன்றும் செய்யமுடியாத நானங் கலந்த பெண் மை யை நினைத்து அவள் கவலைப்பட்டிருக் கிருள். எத்தனையோமுறை இப் படி எத்தனையோ காரணங்களுக் காக அவள் அழுதிருக்கிருள். அப் போதும், ஒருமுறை பலத்துச் சத்தமிட்டு அழவேண்டும்போல அவள் மனம் குறுகுறுத்தது. அவ ளையும் மீறி அவள் கண்களில் க ண் ணி ர் ம ணி க ள் பளிச் சிட்டன. கண்களில் ஏதோ தூசி விழுந்ததுபோல், தன் சேலைத்

தலைப்பால் அவள் தன் கண்களை ஒற்றிக்கொண்டாள். தன் கவலை களுக்குக் காரணமான, தன் அழ கையே அவ ள் வெறுத்தாள். ‘நான் ஏன் இப்படி அழகாகப் பிறந்து தொலைத்தேன்’ என்று தன்னைத்தானே நொந்துகொண் டாள்,
V
தன் வாழ்க்கைச் சூழலை எண் ணிப்பார்த்தாள். குறைந்த சம்ப எாம்பெறும் கடைத் தொழிலாளி யாகிய தன் தந்தையின் கோலம் அவள் நினைவில் தலைகாட்டியது. அவள் உத்தியோகம் ஏற் ற ஆரம்ப காலத்தில், நகரத்தின் நாகரீக வாழ்க்கைச் சுமைகளைத் தாங்கமுடியாத மத்தியதர குடும் பத்துத் தலைவனன அவர், வளர்ந் து வந் த குடும்பப் பாரத்தைச் சுமக்க மாட்டாது தவித்த போது குடும்பத்திலேற்பட்ட தாங்கொ ணுத வறுமைத் துன்பங்களின் மத்தியில், அவள் முதல் சம்பளம் எடுத்து தந்தையின் கைககளில் சமர்ப்பித்தபோது, அவர் முகத் தில் பரவச மொளிர, கண்களில் கண்ணிர்வர, ‘சரஸ்வதி நீ என்ரை மூத்த மகளில்லையடி, மூத்த மக னென்று கூறி, அவள் தலையைத் தடவிய போது ; அ வ ள் தன்னை மறந்து நின்ருள்.
தன் உத்தியோக வாழ்க்கை யின் ஆரம்பத்தில் ஏற்பட்ட க ச ப் பா ன அனுபவங்களை ம ற ந் து, இந்தக் குடும் பப் பொறுப்புக்கும், இந்த அன்புக் கட்டுகளுக்கு மிடையில் அவற் றைச் சிறு துரும்புகளாகக் கருதி
ஆனந்தித்தாள். ஆரம்பத்தில்
பஸ்சிலேற்பட்ட அனுபவங்களை யும், இன் ர வியூவின் போது, அந் தப்பெரியவர்” கண்களில் விரசம் தொனிக்க, “இந்த “மெடத்தை” நாங்கள் நல்லாய்ப் பயன்படுத்த வேண்டும்” என்று இரு அர்த்தம்
தொனி க்க ஆங்கில த் தி ல்
சொன்ன அந்த வேதனையையும் மறந்திருந்தாள்.
தொடர்ந்த அந்த இயந்திர வாழ்க்கையில், அதிகமாக ஏற்ப டும் வேதனை தரும் அனுபவங்க ளினுல் மனஉணர்வுகள் மரத்து விட்டது மாதிரி பாவனை செய்து நடிக்கும், "ஒன்றும் செய்யமுடி யாத தன் நிலைமையை எண்
ணிக் கலங்கினுள்.
எா ங் கே முதிர்ந்த *கொன் ருேலரின் குரலைக்கேட்டு தன்நினைவு வரப்பெற்றவளாக அவள் பஸ்சில் ஏறினுள். அப் பால் நின்ற இளம் வாலிபன் எதுவுமே செய்யமுடியாதவனுக அவளையே பார்த்து நின்றன்.
"என்ன தங்கச்சி; போறது" எ ன் ற,
அவனின் பார்வை அவளை என்னவோ செய்தது. பருவம் கொழிக் கும் அவளும் எத்த னையோ இ னிய கனவுகளுக் காக ஏங்கிக் கொண்டிருக்கிருள். ஆரம்பத்தில் தந்தைக்கு உதவி, குடும்பப் பொறுப்பு, அ ன் புக் கட்டு, தியாகம் என்றெல்லாம் அவள் தன்னை ஏமாற்றிய போதி லும் .; அவளுக்கு இந்த வாழ்க் கைமேல் சலிப்பு ஏற்பட்டிருந்

Page 6
தது. புதியதோர் உலகை அவள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத் திருந்தாள்.
அவள் எத்தனையோ வாலிபர்
களைப் பார்த்திருக்கிருள். அவ
ளையும் எத்தனையோ வாலிபர் கள் பார்த்திருக்கிருர்கள். அந் தப் பார்வைகளில் அன்பைத் தேடிக் களைத்திருந்தாள். அதஞல் வாழ்க்கையில் ஒரு விரக்கி மனப் பான்மையும் கொண்டிருந்தாள். ஒருவர் பார்வையிலாதல் அந்தத் 'தண் மை யை அவள் காண வில்லை, அவளைப் பார்க்கும் எல் லார் பார்வையிலும், அவள் மற் றவர்கள் தன்னைப் பார்க்கின்ருர் களென்று அவதானிக்கும் எந் தப் பார்வையிலும் அந்தத் தீ, அந்த விரசமான தீ, . அந்த இளம் கொன்ருேலர் பார்த்தது போன்ற தீ . .
அவளால் அ  ைத ப் பொறுக்க
GLD - li jirriġ.
பஸ் சி ல் யாரோ த ன் னை ப் பா ர்ே ப் பது போல உணர்ந்து அவள் நிமிர்ந்தாள். அவளையே பார்த்துநின்ற ஒரு வாலிபன் அப்பால் திரும்பிஞன்.
அவள் தன்னை நொந்துகொண் டாள்.
தனக்கு அந்தப் பரிதாப நிலை ரற்படயார்யார், என்னென்ன விதத்தில் காலாக இருக்கின்ருர் களென எண்ணிப்பார்த்தாள். த ன க்கு கசப்பான அனுபவங்
களைத்தரும், அந்தக் கட்டுண்ட உத்தியோக வாழ்வை விட்டு வெளியெற முடியாது த வி த் தாள். அவள் உழைப்பை வெறுக் கவில்லை. அந்த உழைப் பின் போது, பெண்களுக்கு ஏற்படும் க சப்பான அனு பவ ங் களை வெறுத்தாள்; என்னதான் உல கம் முன்னேறுகிறது, - மு ன் னேறுகிறது என்ருலும் மனித னல் அந்த உணர்வுகளை’ வென்று விட முடியாதாவென ஏங்கினுள்.
அவளுக்கு த ன் தந்  ைத யி னுடைய முதலாளியின் நினைவு வந்தது. பஸ்ரான்டுக்கு வரும் வழியில், முற்றத்தில் அழகாகக் கத் த ரி க் க ப் பட் டி ரு க்கு ம் "குரோட்டன்கள்’ வள ர் ந் து நிற்கும் அவரின் பெரிய வீட் டைப் பா ர் த் தி ரு க் கி ருள். முதலாளியான அவரின் மாடி
வீட்டையும், தொழிலாளியான
தங்கள் வசிப்பிடத்தையும் ஒப் பிட்டு அவள் மனம் மறுகியிருக் கிருள்,
எப்போதாவது அ வ ர் க ள் வீட்டு முற்றத்தில், அ ல் ல து விருந்தையில், அல்லது, திரைச் சீலை விலகிய அவர்கள் வீட்டு முன்னறை ஜன்னல் கம்பிகளுக்கு அருகில், அல்லது பஸ்ராண்டில் அவள் முதலாளியின் இரு மக் துளை யும் பார்த்திருக்கின்ருள் உலகத்து அலங்காரங்களையெல் லாம் தம் மீது சுமக்கும் அந்தச்

செயற்கை அழகிகளை நினைத்து அவள் சிரித்திருக்கிருள். ஆனல், அவர்கள் பஸ்ராண்டில் அழகிய வாலிபர்களுடன் ஆங்கிலத்தில் கொஞ் சிக் குலாவிக்கொண்டு நிற்கும்போது. .;
அவளும் கனவுகள் காண்கின்ற இளம் பெண்தானே!
அன்று ‘ஒவ்விசிலும் அவள் தன்னை மறந்த நி னை வு க ளி ல் ஆழ்ந்திருந்தாள். இப்படி எத்த னையோ அனுபவங்கள் ஏற்பட்ட போதெல்லாம், குடும் பத்தி ன் நிலைமைகளை நினைத்து நினைத்து கிளர்ந்தெழாத மனது இன்று மட்டும் ஏன் இப்படி அலைகிற தென்றும் அவள் சிந்தித்தாள்,
முதலாளியின் மக்களான அந்த * செயற்கை அழகிகளே’ அவள் கண்களில் மின்னினர். பெரிய தொந்திக்கும் மேல் ‘நாஸனல்" போட்ட, நெற்றியில் சத்தணப் பொட்டு வைத்த, ஒருவிதமான லாவகச் சிரிப்பு சிரிக்கும் முதலா ளியும் அவள் மனதில் தோன்றி ணுர். மெலிந்த, வாழ்க்கையில் எந்த நேரமும் பிழைப்பு, பிழைப் பென்று திரியும் நிம்மதிகாணுத தந்தையின் முகமும் அவள் மனத் தில் தோன்றியது.
வாழ்க்கையின் இந்த ஏற்றத் தாழ்வுகளை அவள் வெறுத்தாள். உடலை வருத்தி உழைப்பவர்கள் வாழ்வில் இ ன் ன ல் களை யும் , உடலை வருத்தாதவர்கள் வாழ்
வின் சொகுசு களையும் அனுபவிக் கும் இந்தச் சமூக அமைப்பை
அவள் வெறுத்தாள். உண்மை
யில் உழைக் க வேண் டி ய ஒரு சாரார் உழைக்காது, உழைப்ப வர்களைச் சுரண்டி வாழும் அந்த வாழ்க்கையை வெறுத் தாள். உழைத்து வாழும் பெண்களின்
உணர்ச்சிகளோடு விளை யா டு ப
வர்களையும் அவள் வெறுத்தாள்.
உழைக்காது சொகு சாக ச் சுரண்டி வாழும் மு த லா ஸ்ரீ, உடலை வருத்தி உழைக்கும் தன் த ந் தை யின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுத்தா ல் - வாழ்க்கையின் பல்வேறு படிக ளைத் தாண்டாத - படிக்கவேண் டிய - உழைக்கக் கூடாத அந்த வய தி ல் தான் உழைப்பென்று உழலவேண்டியதில்லை என்பதை யும் அவள் உணர்ந்தாள்.
காலம்காலமாக வ ந் த சி ல தார்மீக உணர்வுகளில் கட்டுப் பட்டு, அவற்றைப் "புனித மா னவை” என்று போற்றும் தனக்கு, நாகரீகம் என்ற போர்வையில் *சோஷியல் மூவ்மென்ற் பெயரில் நிகழும் அருவருப்புகளால் உரு வாகும் அவலங்கள் ஏற்பட்டிருக் காது என்றும் நம்பினுள்
முதலாளியின் பிள்ளைகள் ஆண் ளுடன் "அணைந்து பழகும்போது “சோஷியல் மூவ்மென்ற் எ ன அங்கீகரிக்கும் சமூகம், அவளைப்
போன்றவர்கள் அப்படி நடந்

Page 7
தால் ‘கசமுச கதைகளைக் கதைக் கும் என்பதையும் அவள் அறிந்தி ருந்தாள்.
இந்தச்சமூக அமைப்புக்களாக, அதன் மனப்போக்குகளுக்காக - அதனுல் பாதி க் க ப் பட் ட வ ளென்ற வகையில் அவள் மனம் வருந்திஞள்.
மாலையிலும் இதேநினைவுகளுட னேயே அவள் பஸ்சில் ஏறிஞள். கூட்டம் , நெரிந்து குமைந்தது. அந்தக் கூட்டத்தில், ஒரு தடுத் தர வயது மனிதன் .
* சீ "நீயும் மனிதன? " அவள் அ வ னை த் திரும்பிப்பார்த்துக் கேட்டாள் ; கண் களில் கனல் பறக்கக் கேட்டாள்; சீறிய பெண் புலியாக அவள் கேட்டாள்,
அவன் அசடுவழிய நின் ரு ன்
பஸ் சி லி ருந்த பொம்மைகள்
ஆடாமல், அசையாமல் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டி ருந்தன. அவன் அடுத்த பஸ்ரா ண்டில் இறங்கிப்போய்விட்டான். புலியாக நின்ற அவன் பெண்ணுக மாறிக் குலுங்கிக் குலுங்கி அழு தாள். பொம்மை ஒன்று வாய் திறந்தது.
* பிள்ளை! உதெல்லாம் சகசம்.”
அவள் கோபத்துடன் அ  ைத நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் அழுதாள். துயரங்களால் மனம் வெதும்பி குலுங்கிக் குலு ங் கி அழுதாள். அவளின் துயரங்களுக்கு விடிவு ஏற்படுமா = ?
துயரங்களிலிருந்து தானே "புரட் சிகள் தோன்றியிருக்கின்றன!
9 g
6) அதனலே கிழக்குப் புறமாய்ப் பறந்து போய் எங்காவது
9.
ஆந்தையைப் பார்த்து அப்பறவை கூறியது:
இ) ‘இங்கிருந்து நீ கிழக்குக்குப் போவது சரி. ஆனல் உன் குரலை w மாற்ருவிட்டால் இங்குமட்டுமல்ல எங்குமே உன்னை 6)) அருவருத்து வெறுப்பார்கள் என்பதை மட்டும் மறந்து
விடாதே!”
நிம்மதியாக வாழ நினைக்கிறேன் ”
10
வேகமாகப் பறந்து கொண்டிருந்த ஆந்தையொன்றை வேருெரு பறவை சதித்தது. * ஆந்தையாரே, எங்கே வேகமாகப் பறந்து செல்கிறீர்?” "நாஞ? நான் கிழக்கு நோக்கிப்போகறேன்” என்றது ஆந்தை பறவை வியப்போடு கேட்டது: “ஏன் அப்படிச் செல்கிறீர்?" * இங்குள்ளவர்கள் என் குரலைக்கேட்க அருவருக்கிருர்கள்.

முருகையன்
கழுவாய்
தேடுங்கள்
,厂之一
1 ண்டிதர் க. வீரகத்தி அவர் கள் "கற்பகம்’ முதலாம் இத ழில் ஒரு கட்டுரை எழுதியுள் ளார். அடிக் குறிப்புகளும், உசாத்துணைகளும், சான்ருதா ரங்களும் கொண்டு அக்கட்டுரை திகழ்கிறது. அதனல், ஆராய்ச் சிக் கட்டுரை போலவும் தோற் றுகிறது. போ கட்டும்-அது ஆராய்ச்சி என்றே வைத்துக் கொள்வோம்; பரவாயில்லை. அக்கட்டுரையில், இக்காலக் கவி தைகள் பற்றி அவர் தந்துள்ள குறிப்புகளின் அடியாகச் சில கருத்துகளை எடுத்துரைப்பதே நமது நோக்கமாகும்.
அவரது குறிப்புகள் பின்வரு வன: ‘இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு கவிதைத் தொழிலிற் பலர் இறங்கியுள்ள னர். தமிழகத்திலும் பார்க்க ஈழத்திலே தான் கவிதை ஆக் கம் எண்ணிக்கையிற் கூடியுள் ளது. தரத்தைப்பற்றிக் குறிப் பிட்டால், அது கவலைக்கிடமா னதாக முடியும். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே தர
மான கவிதைகள் தருகிருர்கள்.
பரவலாகப் பார்க்கும் போது
'ஊன்றி,
தமிழகக் கவிதைகள்-விரும்பின லுஞ்சரி விரும்பாவிட்டாலும் சரி-ஈழக் கவிதைகளிலும் பார்க் கத் தரத்திற் கூடியனவே. கவி தையைப் பொறுத்தவரையில் சூடு சுணையற்ற-நளினமும் நய மும் அற்ற-கற்பனையும் கருத்து மற்ற-சிந்தனையும் சீரு மற்ற உருவ உள்ளடக்க உத்திநிலை தான் தெரிகிறது. ’’
பண்டிதருக்கு நாம் ஒன்று கூறுவோம். நீங்கள் பரவலா கத் தானே பார்த்திருக்கிறீர் கள்? விரல் விட்டு எண்ணக்கூ டிய சிலர் தரமான கவிதைக ளைத் தருகிருர்கள் என்கிறீர் களே-அந்தத் தரமான கவிதை களைத் தானும் தாங்கள் நன்ருக - நயமுணர்ந்து படிக்க வில்லை. தமிழகத்தில் எழுதப் படும் தரமுயர்ந்த கவிதைகளை யும் சந்தித் திருக்கிறீர்களோ என்பது ஐமிச்சமே. ஏனென் முல், இவ் விரு நாடு களின் கவிதை ஆக்கங்களை ஒப்பிட்டுத் தாங்கள் வெளியிடும் கருத்து, தங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. இங்கு எழுதப்படும் நாலாந்தரமான கவிதைகளை
11

Page 8
நீருக்கு கற்பகமே!
காலமதன் போக்கிற் கடுகி விரைகிறது; கனவுகளும் ஆயிரமாய்க் காட்சி தொடர்கிறது. கோலம் வரைதற்கே நெஞ்சந் துடிக்கிறது; கொள்வார் அருகிவரும் குறையாற் கவல்கிறது. சீலம் அழிகிறது; சீர்கெட்டலைகிறது; சித்தப் பிரமைகளும் செபமாலை தூக்கிறது. பாலும் சுரக்கப் படுவிஷமும் சுளிக்கிறது; பேயும் உலகாளப் பேட்கிறேன் என்கிறது. நாலுந் தெரியுமென நாயுங் குரைக்கிறது; நானுந் தலைவனென நம்ப உரைக்கிறது. ஏலும் வகைக்கும் ஏமாற்றிக் கொள்ளிவைக்த
எமகாதக் கும்பல் எங்கும் அலைகிறது. வாலாட்டுந் தீய வகையெல்லாம் மாய்ந்துலக வாழ்விற் செழுமை வளர்ந்தோங்க உன்றன்
நீல விழியில் நெருப்புக் கதிர்வீசி 穿
நீசத் தனங்கள் நீருக்கு கற்பகமே!
- மருதூர்க் கொத்தன்.
12
அங்கு எழுதப்ப டும் மூன்ருந்தர மான கவிதைக ளுடன் ஒப்பிட் டுப் பார்த்திருக் கிறீர்கள் என் றே எமக் குத் தோன்றுகிறது. ஆன படி யால் , ' முதல் வேலை யாக, தாங்க ளும், தங்களைப் போன் ருே ரும் செய்ய வேண் டிய ஒரு முக்கிய பணி உண்டு . இக்கால ஈழத் தில் எழு த ப் பட்ட நல்ல கவி தைகளை அறிமு கம் செ ய் து
கொள் வ தே
அந்த மு த ல் வேலை. இரண் ட வ த T க , இவைகளைத் தர முணர்ந்து பாகு படுத்தவும் பழ கி க் கொ ள் ள வேண்டும். இந் தப் பழ க் க ம் இலேசிலே கைவ ரக்கூடிய ஒன்று அன்று. அதைப் பற்றி விரிவாக எழுதவும் இது

சமயம் அன்று. ஆ த லா ல் , அதையிட்டு நாம் இங்கு அதிகம் கூறவில்லை. நாம் மேற்சொன்ன முதல் வேலைக்கு உதவியாக,
ஈழத்தவர்களின் நல்ல கவிதை
கள் சி ல வ ற் றை அறிமுகம் செய்து கொள்வதற்குச் சற்றே உதவுவோம்.
2
நாவற்குழியூர் நடராசனை நாமெல்லாம் அறிவோம். அவ ரது பாடல்கள் *சிலம்பொலி" என்ற நூ லா க வெளிவந்துள்
6.
* கேட்குது மணி ஒசை
போலக் கிண்கிணிர் என-எனை வாட்டும் அந்த வனிதை
காலின் வ8ள சிலம்பொலி"
என்ற முதற் பா ட்  ைட மாத்திரம் படித்துப் பாருங்கள். நளினமும் ந யமும் இல்லாத வரிகள் இவை என்று யாராவது அப்படிச் சொன்னல், அவர்களது ரசனை யில் ஏதோ பழுது இருக்கிறது என்றுதான் கொ ள் ள வேண்
டும்.
சொல்ல முடியுமா?
‘கேட்டியோ, அன்றுனைக்
கீழ்மைப் படுத்திய
நாட்டிலே உன் கவி நாதம்
நிறைந்தது
ஈட்டி வேல் வாள் எனத்
சத்தியசீலன்
தீட்டி நீ விட்ட சொற் பாட்டிலே எம் தளைப் பாரம் குறைந்தது'
என்று பே சு கிற து ஒரு கவிதை. இதைப் படிப்பவர் எவ ராவது இது சிந்தனையும் சீரு மற்ற செய்யுள் என்று கூறுவார் களா?
சரி. ந ட ர | ச ன் தான் போகட்டும். அவர் பழைய தலை முறையைச் சேர்ந்தவர்; சுதந்தி . ரத்துக்கு மு ன் ன ரே தமது பெரும்பகுதிக் கவிதைகளை எழு திவிட்டார் என்று சிலர் வாதிக் கக் கூடும். இளைய தலைமுறை யைச் சேர்ந்த சிறந்த கவிஞர் கள்-தான் தோன்றிக் கவிரா யர், மஹாகவி, நீலாவணன், அ. ந. கந்தசாமி, நுஃமான், ஆகியவர்களின் ஆக்கங்களைப் பண்டிதர் போல் வார் படித்துப்பார்க்க வேண் டும். வெ ண் பா , கட்டளைக் கலித்துறை ஆகிய செய்யுள்க ளைக் கூடத் தளைதட்டும்படியா கப் பச்சைப் பிழையாக எழுதும் பண்டிதப் பெருமக்கள் உலா வும் ஈழத் தி ல், யாப்பறிவுக் கெனச் சிறப்புப் பட்டம் பெருத இப்பாவலர் பலர், தாம் கையா ளாத சந்த பேதமே தமிழில் இல்லை என்னுமளவுக்குச் சொல் லோசையிலே பரிசோதனைகள் பல செய்துள்ளனர்.
"ஆளாகி என்ன அடைந்து விட் டேன் நான்? அடி கவிதை
13

Page 9
மூளாதினியும்; முடியா தெனக்குன் முழுப்பொழுதும் Gurrønt fruit விழிகொண்டவள்ஒருத் திக்கே வழங்கிவிட்டேன். தோளால் அகன்ற துகிலே சரி செய்; தொலைந்துவிடு.
படித்தவுடன் பொருள் விளங்கும் சொற்கள்; எவ்வளவு இயல்பாகச் செய்யு ளிலே வந்து பொருந்திவிடுகின் றன! நளினமும் நயமு மற்ற
-கற்பனையும் கருத்து மற்ற,
சிந்தனையும் சீருமற்ற கவிதையா இது?
‘நொந்து நடந்தாள் நுண்ணிடை வெள்ளை நுதலின்மேல் வந்து விழுந்த கூந்தல் அகற்ரு, மதி ஓர் ஈர் ஐந்துகடந்தென்ஆவலின் எல்லைக் களவிட்டின் றிந்த இனிக்கும் இன்பமழைக்குள்
எனை விட்டாள்.'
என்ன குறைகூறலாம் இந்த இணையற்ற பாட்டுப்பற்றி? தமி ழகத்தில் இக்காலத்தில் இது போன்ற ஒரு பாட்டு எழ முடி யுமா? " இங்கி ருக்கு ம் மை தானே இம் மை-ink இருக்கும் மை தானே இம் மை’ என்ற பாணியில்- நாயக்கர் கால நலி வுப் போக்கில், இந்த விண் வெளி யுகத்திலும் சிலேடையை யும் திரிபையும் யமகத்தையும் கட்டியழுதுகொண்டு வேடிக்கை விறிசு வேலை காட்டுகிருர்களே, தென்னகத்தார் - இது தான்.
14
ஆனல்
அ வர் க ளி ன் தரச் சிறப்புப் போலும்!
நாயக்கர் கால நலிவுகளைக் கூட, உயிர்ப்புள்ள உத் திக ளாக்கி, நவீன நிலைமைகளுக்கி சைய வசக்கிக் கொணரும் கவி ஞர்கள் எம்மிடையே உண்டு. இதோ, “ஞாபகச் சின்னம் எழுப் புவோம்’ என்று பாடு கி ரு ர் தான் தோன்றிக் கவிராயர்;
“பாரதியின் பேராலே பாபர் சலூன் வைத்திடுவோம் ஊரறிய வள்ளுவர் மார்க் ஊதுபத்தி விற்றிடுவோம் கம்பன் பெயராலே காப்பிக் கிளப் திறப்போம் நம்பொன் இராம நாதரது ஞாபகமாய்ச் சாப்பாட்டு ஹோட்டல் சாமிநா தையருக்குச் சீப்பான பற்பொடி, நம் செந்தமிழர் நாவலர்க்கோ மண்டை வலி மருந்து மறக்காமல் இத்தனையும் இன்றைக்கே செய்திடுவோம்.
இன்னும் ஒரு விஷயம் நான் செத்த பிற்பாடு நல்லவரே, என் பெயரால் மீன் கடை ஒன்றேற்படுத்தி விட்டு விடும்; செய்வீரா?
சூடு சுணையற்றதா இந்தப் பாட்டு? மொழி வழி இன விடுத லைப் போராட்டம் நியாயமா னது, அவசியமானது' என்று மிகப் பலரும் கருதி நம்பிய ஒரு

莎严了Q》 கட்டத்தில் வி. கி. இராஜ துரை பின்வருமாறு எழுதினர்:
‘தமிழ் மொழியும் தாய்
நாடே, உன்னைக் காக்கத்
தலையரிந்து தருவேன்: என்
தாலி பூண்ட
அமுதனைய மனையாளைப் பிரி
வேன்: ஆடும்
அலைகடலிற் குதிப்பேன்,
உன் அன்புக்காக
உமி தவிடே என்ருலும்
உண்டு வாழ்வேன். ... .
இதனை விடச் சூடும், சுணை யும் அதிகமான கவிதையைத் தமிழகத்தில் எவன் எழுதியிருக் கிருன்? பண்டிதர் பதில் பேசட் டும்-முடியுமானல்!
அ. ந. கந்தசாமியின் எதிர் காலச் சித் தன் பாடலை விடக் கருத்தும், சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ள னவா? இருந்தால் எடுத் துக் காட்டட்டும் கண்ணும், காதும், கையும், காலும் தம்மிடையே தர்க்கம் செய்து கொள்வதாக எழுதப்படும் வெறும் வரட்டுக் கற்பனைப் பாடல்களோடு, ஈழத் தில் எழுந்த தகனம்’ எ ன் ற குறுங்காப்பியத்தை ஒப்பிட்டுப் பார்க்கட்டும். கற்பனை வளம் எங்கே அதிகமாக உண்டு என் பது ஒரு வாறு புலப்படும்.
3.
ஈழத்தின் கவிதை வளத் துக்கு ஒரு சில ‘சாம்பிள்' காட் டினுேம்-நல்ல கவி ைத களை எங்கே தேடுவது என்று உணர்த் துவதற்காக! செக்குக்கும், சிவ லிங்கத்துக்கும், சிலத்திக் கூட்டுக்
கும் திருவலைப்பிட்டிக்கும் பேதம் காணத் தெரியாத வர்கள் பாரிய பத்திரிகை நிறுவனங்க ளில் ஆசிரியர்களாகவும், உதவி ஆசிரியர்களாகவும் இப்போது இருக்கிருர்கள். அத ன ல் உத வாக்கரையான வெற்றுப் புலம் பல்கள் கவிதை என்ற பேரிலே சித்திரங்கள் சூழ வரப் பதிப்பிக் கப்படுகின்றன; உண்மை! இந் தப் புலம் பல்களை வைத்துக் கொண்டு ஈழத்துக் கவிதைகளை மதிப்பிறக்கம் செய்வது முறை
alu T45 fTgöl.
ஈழத்துக் கவிதைகளை மதிப் பிறக்கம் செய்தமைக்கு. இழிவுக் குறிப்புத் தோன்றக் குறைத்துக் கூறியதற்குப் பிராயச்சித்தமாக நமது பண்டிதர் ஒன்று செய்ய லாம். நீலாவணனின் ‘மழைக் கை” அல்லது “மஹாகவி'யின் *கந்தப்ப சபதம்’ அல்லது நுஃ மானின் ‘அதிமானுடன்’ என்ற கவிதையை எடுத்து விரிவாக விமரிசனம் செய்து இவைகளைப் படியாதவர்களை ஆற்றுப் படுத்த லாம் அவ்வாறு செய்வது ஆக்க பூர்வமான பணியாக இருக்கும், ஆனல் அப்படிச் செய்வதற்குக் கவிதை நய நியமம் பற்றிய பூரண தெளிவு அவசியமாகும். அந்தத் தெளிவு இல்லையென்ருல், எத்தனை அடிக் குறிப்புகளும் , சான்ரு தாரங்களும், உசாத்து ணைகளும் இருந்தாலும், அந்த ஆராய்ச்சி’ முழுவதும் வீண்செ பலே என்க, w
15

Page 10
|ʻQIGITIDTQ)I GLDTyfGuIIT (6
j5T(6í 5TŮ6LITÍbo பாடல்: நல்லைக் குமரன்
பண்டிகைகள் என்றிடிலோ பரம சந்தோஷம் பழம்பெருமை பேசவெனில்
அதிலுமானந்தம் ம்ன்டியவிச் செயல்களினல்
மானம் போகுது மாண்புமிகு தமிழினத்தின்
மரபிதுதானே?
தமிழர்தம் நிலையதனைத்
தாமறியாரா? தமிழ் நிலையிற் தாழ்ந்ததுவும்
தெரியவராதா? தமிழர்விழா எடுத்திடவோர் - தகுதியின்றுண்டா?
தக்கவரே சிந்திப்பீர்
தருணமீதென்பேன்.
**நாமார்க்கும் குடியல்லேம்'
நிலைவர வேண்டும் நம்மொழியும் அரியணையில்
ஏறிடவேண்டும் பாமாலை அந்நிலையிற்
பாடவும் வேண்டும் பெரியவிழா நாமெடுத்துக் களிக்கவும் வேண்டும்.
தாய்மொழிக்கோ இடமில்லைத்
தரணியையாண்ட தண்தமிழன் இன்றிங்கே தாழ்த்தப்பட்டான் வாய்பேசிப் பயன் இல்லை வாய்ப்பை ஏற்று வளமான மொழியோடு
நாடுங்காப்போம்.
16
விடுமோ என்பிள்ளை என்ற பயத்
நியதி -அமிர்த ஞானம்
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க, நான் பெற்று வி ட் டே ன் பிள் ளை
ஒன்றை என்றே பெண் ஒருத்தி
பெரும்ை கொண்டாள்.
மூக்கும், முழியும், வாயுமா கப் பொலிவுடன் பிறந்த குழந் தையின் பேச்சையும், சிரிப்பை யும் கேட்டு மகிழவேண்டுமென பெற்ற மனம் கெலி கொண்டது. அ த ஞ ல் * சொல்லடா வாய் திறந்து அம்மா என்று, துன்பமே மாறிவிடும் உன்னுல் அன்று ?? எ ன் று பாலுட்டும் போதெல் லாம் தாலாட்டும் பாடலானள்.
ஆண்டுகள் இரண்டு போயும், குழந்தை "அம்மா’என்ற சொல்லை இன்னும் அழகாகச் சொல்லவில்
spem 6ooo u rr6
! Grøör Gir2T கூ டா து’
தில் ‘ஆண்டவனே ஊமையாகிவிடக் என்று தெய்வங்களை வேண்டி கிள்ளை மொழியில் பிள்ளைக்குப் பயிற்சி கொடுக்கலாஞள்.
அ. . ம் . . மா. என்று ஆறுத ல 1ா ன உச்சரிப்பில் அழகாகப்
பயிற்சி கொடுக்கின்ருள் தாய்,
ஒன்றுமே புரியாது பிறந்த குழந்தை “ அம்மா ’ எ ன் ற ஆரம்பத்தில் “இ.ம். மா.”

என்றே மாறுதலாகச் சொல்லி பயிற்சியில் ஈடுபடுகின்றது.
9 . . Ü . . Lunt ! என்கின்ருள் தாய்.
g) . . . . . Lunt ! என்கின்றது குழந்தை . இனிப்பு . என்கின்ருள் தாய்
9 th h . . . . . . எ ன் கி ன் ற து குழந்தை.
இவ் வா றே சொல்லுக்குச் சொல்லு மாற்றமும், தாயின் முயற்சியின் பயனுக பிள்ளையின் பேச்சில் நாளுக்குநாள் தேற்ற மும் காணப்படுகின்றது. அவ்வப் போதெல்லாம், * ஊமையல்லடி என் மகள்; விண்ணியடி என் கண்ணு ' என்று த ன க் குள் தானே கதைகள் சொல்லி -
யாழும் இனிமையில்லை, குழலும்
இனிமையில்லை தன் மகளின் மழ &லயில் தான் உண்மையான இனி மையுண்டு என்று உறு தி யும் செய்து கொண்டாள்.
காலம் போகின்றது. கோலங்
கள் மாறுகின்றன. தாயி ன் இளமை தேய்ந்து, முதுமையில் தோய்கின்றது. மகளின் இளமை மலர்ந்து, பருவக்குமரியாகின் றது.
தா ய் கிழவியாகிவிட்டாள். குழந்தை குமரியாகிவிட்டாள். குழந்தை குமரியானதும், நிறை பணியிலும் கு  ைற மினியைப் (சிறுத்த சட்டை) போ ட் டு
o o 5, G Gr ... I
குலுங்கி நடக்கலாஞள். தெரிந் தும் தெரியாததுமாக இருக்க வேண்டுமென மகள் வரிந்து கட் டியதை பலரும் புரிந்து, மனம் எரிந்து கொள்வார்கள் என்பதை தாய் என்ற கிழவி உணர்ந்து கட்டுப்படுத்த முனைந்து கொண்
f
பெண்மையின் தன்மை மென்மையாக விளங்கி ஞல் தான் நன்மையைத் தரும். காலம் நம் கோலத்தைக் கெடுக் கின்றது. ஆனல் நம் கோலம் காலத்தைக் கெடுத்ததாக இருக் கக் கூடாது. என் அறிவுரையை ஏற்று நடந்து கொள் ” என்ருள் தாய்.
‘உலகம் தெரியாத நீ எனக்குப் புத்தி சொல்லத்தேவையில்லை. உன்னைவிட எனக் கு எல்லாம் நல்லாய்த் தெரியும் ”நான் என் இ ஷ் ட ப் ப டி நடப்பதை நீ தடுக்க முடியாது. உன் வாயை மூடிக் கொண்டு சும்மாயிரு
ஆம . * மூச்சு விடுவதற்குன், பட்டாசு வெடிகளைப்போல் பட பட வென அனல்கக்கும் வார்த் தைகளால் அடக்கலாஞள் மிகள்.
கிழத்தாயின் வாய் மூ டி க் கொண்டது “ஆண்டவனே. ..! என் பிள்ளை ஊமையாகிவிடக் கூடாது “என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது. ஆம் குமரியாகிவிட்ட குழந்தையின் வாய், ஊமையல்ல

Page 11
என்பதை ந ன் ரு க நி ரூ பி த்
துக் கொண்டது.
வாய் மூடிய கிழவியின் சிந்த னையில் பழைய பாடங்கள் படை எடுத்தன.
* சொல்ல டா வாய்திறந்து அம்மா என்று ’
அம்மா . . இம் மா . . W அப்பா . இப்பா - , இனிப்பு .
இம்பு . ஆண்டவனே ... ! என் பிள்ளையை ஊமையாக்கிவிடக் கூடாது.
്\\\\\േ
சூழ்ந்த மதிற் சுவர்கள் சுற்றிப் பல காவல்.
ஆழ்ந்திருக்கும் மெளன இருள்,
ஆளரவ ஒசையில்லை!
என்ருலும் என் நண்பா,
என் நெஞ்சம் களமதிலே,
கொன்ருலும் குறையாது, கொள்கையதும்
உரமேறும்!
யாழும் இ னி மை யில் லை ;
குழலும் இனிமையில்லை; என் மக
வின் மழலைதான் உண்மையான g)6öf?69)LD. °
வாய் திறந்து பேச முடியாத நிலையில் அடங்கி ஒடுங்கிய கிழவி யின் கண்களிலிருந்து இரத்தம் கசியவில்லை; எல்லோருக்கும் வரு வது போல் வெறும் கண்ணிர் தான் சொட்டியது.
இவை யாவும் இயற்கையின் நியதிதானே . . ? ܫܪܐ
MMMMMMMMMWMW WM
|| || ||ಮಿತತೆ | ili
| || |f|| (வியட்னுமியக் கவிதை) w
M
* கற்பகம் ” முதல் இதழி ல் வெளியாகிய “ ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ எனும் கட்டுரையில் ஏ. ரி. பொன்னுத்துரையெனக் கு மிக் கப் பட் டு ஸ் ள  ைத எஸ். பொன்னுத்துரையெனத் திருத்திக் கொள்ளும்படி அக்கட்டுரை ஆசிரியர் வேண்டுகின்ருர்,
18

*பிரகாஷ்"
ஜானுப்பாட்டி அழுத
கொண்டிருக்கிருள்!
அவளும் சீதா தான்!
கண்ணுடியில்-ஜன்னல் கம்பி யில் தொங்கிய அந்தக் கண்ணு டியில் சீதா தன்னைப் பார்த்துக் கிளுகிளுத்தாள். சிவப்பு முகத் தில் அந்த சிவப்புச் சாந்து ரத் தம் துளிர்த்துவிட்டது போல அடர்ந்தது. கு வித் த தால் நனைத்த நனைவு பூர ண மா க துடைக்காததாலேயே அந்தக் கண்ணுடியில் அவளைப் பூ ர ண மாக்கித்தான் இருந்தது! காது கள் பளபளத்தன. காதோரம் சுருள்கள் நனைவில் ஈரம் பூத்து சுருண்டு அடங்கியிருந்தன. கழுத் தும் ஈரத்தில் மினுங்கியது. குவ டுகளில், புஜத்தின் சரிவில் நடு முதுகு பாம்பு மடிப்பில் ஈரம்!
கண் இமைகளில் புருவங்களில்
நெற்றி வளைவில். குளித்த அவசரமா? . . . . . எங்கும் ஈரம் மிச்சம்!
குளித்த பரபரப்பு! அப்படியே பிழிந்த பாவாடையும் துண்டும் திண்ணையில் கட்டி யி ரு ந் த கொடியில் ரஸ்மாக காற்று ஊடே இழைந்து, ஜன்னலருகில்
கண்ணுடியில் குலவிக் கொண்டி ருந்த சீதாவைப் புல் ல ரி க்க வைக்கிறது! படி புல்லரித்து ளுக்கு  ைக களை ப் பார்த்துக் கொண்டாள் சிலிர்த்து விட்ட தால் முன்மயிர் நிரம்பிய அந்தக் கைகள் முழுதும் ஒவ்வொரு மயிர் காலும் சிலிர்த்து எழுந்திருந்தது. கையும் காலும் உடல் முழுதும்!
அப்.ப் பா! எப்
விட்டது அவ
‘என்ன கை! என்ன கால்!
என்ன புஜம் என்ன உடம்பு.’
கண்ணுடி என்னவோ சின்னது தான். எதிரே இருந்தது தனி உல கமேயாச்சே! சீதா கண் கொட் டாமல் அவளையே கண்ணுடியில் பார்த்துக் கொண்டிருந்தாள். தலைக்கு மேலே முறுக்கி சுற்றியி ருந்த தலைமுடியை அவிழ்த்து விட்டாள். எண்ணை மினுங் க"
விரல்களில் கோதி நுனிவாங்கி
பினைந்தாள்.
மணி நாலரை அடித்தது! கணகன வென்று பால்கா ரன் மணி!
2
19

Page 12
பின் ன லை இழுத்துப்பார்த்து, விரல் நுனியால் கண்மைக் கோடு வழித்து சரியாக்கி காதோரம் மிஞ்சிய சந்தணப் பவுடரைத் துடைத்து, உதட்டை மடித்துக் கடித்து ஈரமாக்கி, சேலையை இழுத்து, இறுக்கி, வடிவாக்கி மீண்டும் கண் ணு டி யில்-அது சீதாதானு?! உற்றுப் பார்த்த பின் ஓர் படபடப்புடன் பரவ சப்பட்டபடி ஜன்னல் கம்பியிலி ருந்து கண் ணு டி யை எடுத்து சுவற்று ஆணியில் மாட்டுவதற் குன்
கணகணவென்ற பால்மணி!
முற்றத்தில் கழுவி வைத்திருந்த
எவர்ஸில்வர் உருளியை பாய்ந்து
எடுத்துக்கொண்டு மெட்டி கிலு குலுக்க கண்ணுடி வளையல்கள் பேச மூச்சு வாங்க ஒடும்போதே
கணகன வென்று பால்காரன் மணியடிக்கிருன்! பால் நுரைக்க அவள் எவர் ஸில் வர் உருளியில் சலசலக்க ஊற்
றுகிருன் அவன். உதட்டை மடித்து ஈரமாக்கிய படியே கூப்பனை அவனிடம் நீட் டுகிருள்.
*அடீ சீத்தீ! அடிஏ சீத்தீ!” *தோ வந்துட்டேன் பாட்டீ!” பாய்ந்து உள்ளே ஓடிவருகிருள் சீதா. "இப்படி திங்திங்குன்னு ஓடி வரப் படாதுன்னு எத்தினை தடவெ
20
பண்ணுவதோடு சரி!
சொல்லீர்க்கேண்டி நோக்கு? **ஏம் பாட்டி கூப்ட்டே?” *பரபரன்னு குளிச்சோமா நெத் திக்கு இட்டுண்டோ மாகோவுல்ல எண்ணெ போட்டோமா ஏதா னும் பொஸ்தகத்தெ எடுத்துண் டமான்னு இருக்கவாண்டாமோ
பொண்ணுன்ஞ இப்டியா?? “இப்டியான்ன? நாஎன்ன செய் யல்லே இப்போ?” “போடி! போ யி எண்ணெ யெப் போட்டு வெளக்கேத்து கோவுலே இருண்டுன்னுகெட் க்கு” அந்த சந்துக்குள் இருந்த அந்தப் Laira Tau Tri outri prafns, print LD சாமி ஐ ய ரு க் கு கோவிலோ டேயே இருந்த ஒரே வீட்டை யும் கொடுத்து கோவிலையும் அத் தகைய கலப்பிரஹாரத்தையும் பிரகாரத் தோடு ஒட்டினப் போலே இருக்கும் கிணற்றையும் ஆறு பத்து மல்லிகை, ஜெண்டி, ரோஜா, செடிக் கும்பலை யும் ரெண்டு தென்னை, மூணு மா, இப்படி ஒரு மாட்டு கொட் டகை, ஒரு குப்பைக்குழியையும் கொடுத்து தன்னையும் பார்த் துக்கொள்ள ஏற்பாடு பண்ணியி ருந்தார் அந்த மூலையடிப் பிள் &m um ri!
ரா ம சாமி ஐ ய ர் வக்கீல் குமஸ்தா வேறுபண்ணிக்கொண் டிருந்தார். பிள்ளையாரை காலை மாலை ரெண்டு குடம் தண்ணிரில் ச ரி பண் ணி சீ த ரா முனைந்து கொடுக்கிற மாலையோடு பூஜை கோவில்

மற்ற நேரங்களில் கோவிலாக இ ர (ா து. தூங்குகிறதே பிள்ளை யார் முன்னிலையில்தான் - சந்து ஜனம் அத்தனையும் உ ற் ச வம் எடுத் தா ல் பிள்ளையாருக்கே இடம் இருக்காது நிற்க. கோவில் நிலம் எ ல் ல |ா மே ரெண்டு திண்ணை மூணு திண் ணை யி ல் அடங்கிவிடும்! விசித்திர நிலப்ப ரப்பில் சந்து மூலையில் பிள்ளை யார் நிற்கிருர்!
ஜானுப் பாட்டி ம ல் லி  ைக ச் செடியோரம் நின்று வாசலைப் பார்த்து மீண்டும்-.
*அடீ சீத்தீ . .சீத்தீ!”
அகல் விளக்கோடு பாய்ந்து வரு கிருள் சீதா!
ஜானுப்பாட்டியால் நிமிர முடி யாது இடுப்பில் இரண்டு கைக
ளையும் கொடுத்துத் தாங்கிய ப டி யே தா ன் சா தா ர ன
நடையே! யாரையாவது பார்ப்
பதானுல் இடுப்பில் இன்னும் கையை அழு த் தி ஊ ன் றிக் கொண்டு கழுத்தை இன்னும் வளைத்து நிமிர்ந்து பா ர் த் து ஆகும். இடுப்பில் வாயு உட் கார்ந்திருக்கிறது எப்போதும்!
கூடத்து கடிகாரம் ஆறு அடிக்கி றது. மல்லிகைச் செடியோரம் பாட்டியின் குரல். சீதா அங்கே போகிருள்!? வாசலுக்கு-கேட் ஒ ர மா க நின்று ச ந் தி ல் யாரையோ எட் டி ப் பார்க்கி ருள்.
**அடி சீத்தீ! எங்கேடி போய் ட்டே இந் த க் கண்ணேளவும் தெரிஞ்சு தொலைலியே”.
"இதோ வந்துட்டேன்!” *கோவுல்ல வெளக்கே ஏத்தி ப்ட்டு எஞ்சியானும் தொலை யேன். யாரு கேக்கப்போரு?”
தடவியபடியே கோவில் பிரகா ரத்தில் பாட்டி நிற்கிருள்.
*பாட்டீ! எங்கேருக்கே எங்கி யானும் விழுந்துவெக்காதே!”
**வெளக்குப் போட்டயோடி
*ம்! ஆச்சு?
‘வெளிச்சமே நன் னு தெரீலை யேடி!”
*நோக்கு தெரியல்லேன்ஞ.என் னெ என்ன பண்ணச்சொல்றே?” சீதா வாசற் பக்கமாகப்போய் வாசலை ஒருமுறை பார்த்துவிட்டு வந்தாள்.
**எங்கே போனே??
*இஞ்சதாம் பாட்டி நிக்கறேன்’
“என்னது?” s
*உனக்கு வரவர கண்ணு.”
**ஆமாண்டீ புதிசாச் சொல்லு நேக்கு கண்ணு பொட்டைன்னு இரு ட் டீ டு த் தோல்யோ.. அதான்.”
*வெளெக்கப் போட்டயோ? எண் னெவிட்டு திரிய நன்னு துரக்கி விட்டிருக்கா?
21

Page 13
*ம் ஆச்சுன்னேனே.”
இருவரும் சுவாமி கும்பிட்டபின் பிரகாரத்தை விட்டு கிணற்ருே
ரமாய நடநதாாகள.
“எங்கையெப் புடிச் சுக்கோ பாட்டீ திண்ணைல உட்கார்த்தி வெக்கிறேன்.”
-Gaunt - '
“என்னது வாசல் கேட்டேண்ணு ஆரோ தெறக்ருப்ல இருக்கே?” “ஹம்! யாருமில்ல பாட்டி! காத்து அவ்வளவுதான்’
*ஸ்ஹப்பா. ஈச்வரா?”
பாட்டி திண்ணையில் உட்கார்ந் தாயிற்று, சீதா எழுந்தாயிற்று! கிளம்பினுள்,
‘எங்கேடி போறே?
“பாலெக் காச்சி கொ ஞ் சம் காப்பி போட்டுண்டு வரேன்.”
“வாண்டாம் இப்போ மூணு மணிக்குத்தான் ஆ ச் சே ஒரு தடவை!”
*
**விரதமாச்சேன்னு
“curreirrib aumeir-nb”
'பாலையாவது காச்சி உறில விெச்சுப்பட்டு வரேன்.”
பதிலுக்குசீதா காத்திருக்க நேரம் ஒப்பவில்லை, சீறிக் கனிந்தது அது. பட்டுப் பாவாண்டயும், சிற்ரு டையும் சலசலக்க உள் ளே
22
போவதை பா ட் டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
கிணற்ருேரம் வலியன்குருவி சிடு சிடுத்தது.
கிணற்ருேரம் நின்ற வாழைப் பட்டையில் உட்கார்ந்திருக்கும் வலியனைப் பாட் டி பார்த்துக் கொண்டிருந்தாள். தென்னை காற் மில் சிலுசிலுத்துச் சிரித்தது கோவில் பிரகாரத்தைப் பார்த்த படியே அசையாது உட்கார்த்தி ருந்தாள் பாட்டி, இந்த ஆடி கடந்தால் பாட்டிக்கு எண்பது வயது ஆகிறது. காலையில் ஜபம் நீராகாரம் மழை காலமானலும் தலையைச் சிரைப்பதோ பட்டினி கிடப்பதோ அவலைப் போட்டுக் கொண்டு வேளையை ஒட்டுவதோ ஈரத்தோடே ஸ்தோத்திரத் தைச் சொல்லிக்கொண்டு செடிக ளுடன் முனகுவதோ தண்ணீர் விடுவதோ எதுவுமே சிக்க லாகாது ஜானுப்பாட்டிக்கு,
உடம்பு ஏ ,ே ஞ வியர்த்தது. முதுகெல்லாம் வியர்வை. மொட் டைத் தலையெல்லாம்கூட முத்து முத்தாக. காற்று வேறு வீசிக் கொண்டிருக்கிறது. இப்படி வேர்க் காதே
.*ச்சீ! என்ன எழவு இது இப்டி கசகசன் னு வேர்த்துத் தொலைய றதே. ராஜாராமன் இன்ஸ் டிட்யூட்லேர்ந்து வ ரு வான். அவனையும் காணுேம் இவருவக் கீல் கு மா ஸ் த ரா சாமியையும் காணுேம். என்ன வேர்வை டாப்பா இது.

-சீலையை உருவி மூசு மூசென்று துடைத்தாள்,
பிரகாரத்தில் யாரோ நடப்பது போலத் திமு திமுவென்று. . திண்ணையிலிருந்து பாட்டி இறங் குகிருள். இருள் கவிந்துவிட்டதுதெருவிளக்குகள் எரிகின்றன. இடுப்பைப் பிடித் த ப டி யே மூட்டை அசைவதுபோல அங்கு மிங்குமாக காலைவைத்துக்கிணற் ருேரமாக வந்து பிரகாரத்தில் நுழைகிருள் பாட்டி.
-அமைதி! இருள்! நொய் என்ற சுவர்க்கோழிகளின் அ  ைம தி யு டன் நசுங்கிய சப்தம்பாட்டி கண்ணைக் கசக்கியபடியே பார்க்கிருள்.
பால் குடித்துக்கொண்டிருக்கும் போது தலைதுாக்கிப் பூனை பார்ப் பதுபோல வினுேத சப்தம்!
-கண்ணுடிப் பாத்திரம் சுவரில் உரசுவதுபோல வேறு ஒரு சப்த அனுபவம்
என்ன இது? --
அமைதி! இருள்! சுவர்க்கோழிக ளின் இசை
பாட்டி மெதுவாக பிரகாரத்தில் நுழைந்து அகல் இரு க் கும் மாடத்தில் எச்சரிக்கையோடு
கைநீட்டுகிருள், விளக்கு எரிகி றதா? வெப்பம் இல்லையே!
பாட்டி அகலில் கைவைக்கிருள்.
அகல் ஜில்லென்று இருக்கிறது!
எண்ணை இருக்கிறது -
ஜில்லென்று!
-அமைதி இருள்! வொய் என்ற . பிரகாரம் ஒரமாக ஏளுே எச்ச ரிக்கையாக கல்தூண்களை ஒவ்ஒன் ருகப் பிடித்து ந ட ந் து வ ரு ம் போது -மூச்சு முட்டுகிறது - யாருக்கு? பாட்டி மூச்சுவிடுவதை நிறுத்தி நின்று - பார்க்கிருள். *மூச்சுக்கள் மோதும் ஒசை! - கண்தான் மாலைக்குருடு காதுமா குருடு!? -மூச்சுக்கள் சீறுகின்றன. - w மல் லி கை வாசனை! செடியி லிருந்தா?
இது மல்லிகைவாசனைகூட அல்ல. மல்லிகை நசுங்கினல், தலையணை யில் புரண்டால் வீ சு கிற மல் லிகை நெடி அ ப் படி யானு ல் நெடி வேறு வாசனை வேருே?
பாட்டி மூக்கை காவிப்பிடவை
* யில் துடைத்துக் கொள்கிருள்.
திண்ணையை தட்டித் தடவி ஏறி அமரும்போது பாட்டிக்குத் தலை கொதிக்க ஆரம்பித்துவிட்டது. மணிகூடத்தில் ஏழு அடிக்கிறது. இன்னும் ஐந்து, நிமிஷம் கழி கிறது.
*-லொட்" வாசல்கேட் நாதாங்கி தைரியமாகவே ஓசையிடுகிறது. பாட்டியின் உ த டு சிரிப்பது போல சுழிக்கிறது.
23

Page 14
““6nu nr LinT ராஜாராமா! கொஞ்ச நாழிக்கி மிந்தி இப்டித்தான் லொட்டுன்னு நாதாங்கி சத்தம் கேட்டுது நீ தானேன்னு நெனச்
சிண்டேன்".
*நான் இப்போ தானே வர் றேன்’-
கூடத்தில் பட்டுப்பாவாடையின் சரசரப்பு கேட்கிறது - பாட்டி ராஜாராமன் கையை தொட்டு தடவியபடியே--
“ஏண்டாப்பா ஊர்லேர்ந்து ஒம் பெண்டாட்டி இன்ன ம் வரல் லியே லட்டர் கிட்டர் எழுதிப் போடப்படாதோ?
*வாரம் ஒண்ணு போட்டுண்டு தானே இருக்கேன்.”
"ஆணு பதில் மட்டும் வரமாட் டேங்கறதாக்கும்!”
* சேச் சே வெள்ளிக்கெழமென் னிக்கி வராளாம் நேதிக்கி வந்த லெட்டர்ல எழுதிருக்கா”. VM
கதவு லேசாக சப்தமிட்டது
“ஏய் சீத்தி போ யி கொஞ்சம் காப்பி போ ட் டு ன் டு வரப் டாதோ இவன் வந்தே காமணி யாப் போறதேடீ த ல் லா ம் Gର 鸟 ரி ய வாண்டாமோ ஒரு பொண்ணுக்கு-”
-சீதா சிரித் து கும்மளியிட்ட படியே உள்ளே போனள்
*ராஜாராமா! எங்கே ருக்கே இப்டி பக்கத்ல வாயேன்.
24
இ  ெத ன் ன சட்டெ. வழு வழுன்னு இருக்கே. . டெர் லின.இன்ஸ்டிட்யூட்டெ இப் பல்லாம் சீக்கிரமா அடச்சுப்ட்டு
இஞ்ச வந்துப்டுறயே. டைப்
அடிக்கவரவாள்ளாம் சி ர ம ப் படமாட்டாளோ?-
*-அதல்லாம் ஒண் ணு மில் ல பா ட் டி இப் டி ஒன்னெப் பாத்துப்ட்டு மாமாவையும் பாத் துட்டு.வீ ட் லே யும் யாரு
இருக்கா? பொழுது போக வண்
“கெடுக் கறதுன் னு கெளம் பீட்டே அதுக்குன்னு-1”
“என்ன சொல்றே பாட்டி? என் னது?”
*அதாண்டா கோவில்!! சித்த நாழிக்கி மிந்தி வெளக்கு எரியற தான்னு பாக்க அங்கே வந் தேண்டா-மூசுமூசுன்னு மூச்சு விட்டா குருடிக்கி எங்க தெரியப் போ ற துன் னு நெனச் சிண் டியோ?”
-ராஜராமன் மு க ம் தி டீ ரென்று வெளிறியது; உ ட ல் திமிறியது; நெஞ்சில் பாம்பாய் பூணல் நெளிந்து சுண்டியது. பாட்டிக்கு அதுவும்-?
“GibGo Lutt Lo. நான் இப்போ தானே.”
*போதும்டா! நீங் கொப்பன்
இருந்தானே அவனே இந்தக் கோவிலுக்கு இப்டிக்கும்பிடத்

தான் வருவன்!! நீ இப்போ வந் திருக்கே...”
*பாட்டி வந்து.
“ன்னடா வந்து போயி.. சீ தா கொழ ந்  ைத யா இருந்தார் . ஏன். அவிஞ்ச கண்ணுல இன்னும் கொஞ்சம் மண்ணெத் தூவிட்டு அவளெ இழுத்துண்டு அங்கே போய்ட் டே.பச்செநரம்பு தெரிய ருப்ல. கொஞ்சம் குட்டி நிகு நிகுன்னு வளர ஆர மிச் சா போதும்டா ஒங்களுக்கு அன்னி லேர்ந்து அவ மூச்சிலேர்ந்து பால் வாசனை போயி நான் பாக்க வெரல் சூப்பிண்டிருந்த பயல்..அயோக்கிய ராஸ்கல்.
-பாட்டியின் கை ராஜாராமன் தோளில் அழுத்திப் பிடித்திருந் தது - பயத்தில் வெளிரி சிலை யாக உட்கார்ந்திருந்தான்.
*நேதி வரைக்கும் பச்சக்கொ ழந்த அவ! வஸ்த்ராபரணம் பண்ணிபட்டே இப்போ ! இனிமே நெலகொள்ளுமா அவளுக்கு? பதினுறு வயசாகல்லே லோகந் தெரிஞ்சுடுத்து! த ரிப்பளோ இனி மே - அது எ ப் டி யும் போறது தபார்ன...இனிமே இங்க வந்தே ஒம் பொண்டாட் டிகிட்ட நேர போய்டும் விஷ ஆமா! ல்லேன்ன அவங் கிட்ட சொல்லி. .ayl.fDib நடக்கறதே வேற தெரிஞ் சுக்கோ போய்த் தொலைடா. ,
Այւb
- ரா ஜா ரா ம ன் எழுந் து போவது தெரிந்தது
* நேர வீட்டுக்கு தொலை இஞ்ச திரும்பினே. பாத்துக்கோ!'
மாமரத்தில் காகங்கள் சிறகடிக் கின்றன.
கா ற் று அழுத்தமாக வீசுகின் றது; ஓலைகள் சடசடக்கின்றன.
*வெக்கங்கெட்ட கழு  ைத ' தானே பேசிக் கொண்டாள் பாட்டி. பட்டுப் பாவாடையும் சிற்றடையும் சலசலக்க சீதா வந்தாள், கையில் ஆவி பறக்க எவர்சில்வர் டம்ளரில் காப்பி! ஆற்றுகிருள் நுரைக்க நுரைக்க, மணம் முதல்தரம், பு தி த ர ய் வறுத்து போட்டாயிருக்கிறது!
“எங்கே பாட்டீ அவர்!"
*அவ-ர் எ ன் ன டி ! போய்ட் டானே அப்பவே, ஓகோ காப் பியா? இப்டி வெய்! அ தெ நான் சாப்பிடறேனே!"
*அப்போ வேண்டாம்ன்னியே"
*ஆமா! இப் போ வேணும்ங் றேன்! சரீ கோவுல்ல மறந்துட்டு வெளக் கேத்தா ம லே வந் துட்டே...இப்போவானும் எண்ணெய எடுத்துண்டு போயி
குளுர எண்ணவிட்டு தி ரிய ப்
போட்டு நன்ன ஏந்தி வெச் சுப்ட்டு சாமி நல்ல புத்தியெக் குடுன்னு நன்கு வேண்டிண்டு sumo!
“வந்து.அப்போவே.. ஏத்தி னேன். காத்துலல."
**அனஞ்சுடுத்தோல்யோ! ப ர வால்லே போயி ஏத்திவெச்சு
25

Page 15
விழுந்து கும்பிட்டு வா-போடீ G3l umr 6sar u umr?ʼʼ
-பாட்டியையே பார்த்துவிட்டு காதுகள் பயத்தில் ஜிவ்வென வாசல் கேட் பக்கமாகப் பார்த் தாள். பிறகு எண்ணையோடு பிர காரத்தில் ஏறிஞள். சுற்று முற் றும் பார்த்தாள். சுவரோ ர மாய் நின்று சந்தை எட் டிப் பார்த்தாள். யாரும் இல்லை! யாருமே இல்லை.
எண்ணை போட்டபோது - படப்பும் பயமும் நெஞ்சில் நிழ லாடியது. விளக்கை ஏற்றிய போது யாரோ வரும் சப்தம்! திரும்பினுள்! - பாட்டிதான்! நமஸ்கரித்தாள். எண்ணை வழிய l9?air8%T (LumTrf 9yahuäaT G3 uu umrrí uʼ) பது போலிருந்தது.
அமைதியாக அவள் தலையைக் கோதினுள் பா ட் டி. இருவரு மாக திண்ணையில் வந்து உட்
கார்ந்த பின் நீண்ட மெளனம். கஷ்டமாய் இருந்தது. ஜானுப் பாட்டி அவளை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டாள். பாட் டியின் மடியில் தலை வைத்தபடி கிடந்தாள் சீதா! பாட்டியின் கை அவள் தலையைக் கோதிய படியே இருந்தது.
இருட்டில் பிரகாரத்தில் சுவர்க் கோழிகளின் கூச்சலில் கதகதத் துக் கிடந்த அந்தப் படபடப்பு. பயம் எல்லாம். கடந்துபோய் ஜில்லென்ற ஓர் அமைதி!
இருட்டு!- கழுத்தில் ஏ தோ சொட்டுச் சொட்டாக சொட்டுவது போல ஒரு பிரமை! வி ர ல் க ள |ா ல் தொட்டுப் தோடு, ஆமாம் -
பார்த்தாள் பயத்
ஜானுப்பாட்டி அழுது கொண்டி ருக்கிருள்.
பழக்கமும் வழக்கமும்
26
சமையற்காரன் பதிலளித்தான்:
ஒரு சமையற்காரன் தன் சொந்த வீட்டில் பலகாரம் தயாரித்துக் கொண்டிருந்தான். தயாரித்து முடிந்தது, தன் சட்டைப்பைக் குள் ஒரு பலகாரத்தைத் தூக்கிவைத்துக் கொண்டான். இதைக் கண்ட மனைவி, “ஏன் அந்தப்பலகாரத்தைச் சட்டைப்பைக்குள் வைத்தீர்கள். அது எங்களின் பலகாரந்தானே !”என்ருள்.
“ஒ. ஒ. நான் அதை மறந்துவிட்டேன்.
m/WWWWWM
 
 
 

M
இரவுக்கு வாழ்த்து
6Ti - 6.J. நுஃமான்--
ി,കേ, நீ வாழி! இளமைக் கனவு தரவந்து நிற்கின்ருய். தழுவும் கரும்போர்வை போர்த்துவந் துள்ளாய்
பொழுது புலர்வதன்முன்
சேர்ந்து முயங்கச் சிறிதே துகில் களைந்தோம்
எங்கள் துயரை எரித்துப் பொசுக்க; இதோ! w. கங்குற் பொழுதே,நீ காதல் நெருப்பேற்றி இங்குவந் துள்ளாய்! இளமை கணிகையில்
நாம் மூச்சோடு மூச்சை உரசி முயங்குகிருேம்! ஆழ்ந்த இரவின் அமைதி, இளம் கனவைச் சூழ்ந்து கிடக்கும் சுவை பெரிது; நீ வாழி!
இரவே, நீ வாழி! இனிய உறக்கம் தரவந்து நிற்கின்ரு ய்; தழுவும் கரும்போர்வை போர்த்து வந்துள்ளாய். பொழுது புலர்வதன்முன் நூர்ந்த அடுப்பை எரிக்க இனிமீண்டும் வேர்த்துக் களைத்து வெறிகொண்டு போராடிச்
சேர்த்து வருதற்காய்
. v». ʼ ,
27

Page 16
28
சிறிது களைப்பாற
நீவந்து நிற்கின்ருய்! நீண்ட பகற்பொழுது காய்ச்சி எடுத்த கனலைத் தணிக்கின்ருய்!
இரவே, நீ வாழி!
இனிய அமைதி பரவி வருகின்ருய். அமைதி பரவுகையில். பல்லி ஒலிசெய்யும், பக்கிள் ஒன்று ஒர்மரத்தில் குந்தி இருந்து குரல் கொடுக்கும், அவ்வோசை விட்டுவிட்டுக் கேட்கிறது. எங்கோ ஒருநாயின் சத்தம் எழவும், தொடர்ந்து சிலசத்தம் கேட்டு மறைகிறது,
நெஞ்சில் கிளர்ந்துவரும்
பாட்டை மெதுவாய்ப் படிக்கும் இனந்தெரியாச் சிற்றுயிர்கள் செய்யும் சிறு சத்தம் கேட்கிறது. உற்றுணர்ந்தால், நெஞ்சம் உவக்கும் இவைதவிர பற்றிஎரியும் பகற்பொழுதின் அல்லோலம் சற்றேனும் அற்ற இரவு தரும்கரிய போர்வைக்குள் நாங்கள் புகுந்து, எம் துயர்மறப்போம். வேர்வை தணிய, விழிமூடி நாம்துயில்வோம். பூக்கள் துயிலும்.
புழுதி, மணலோடு தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்.
பனிக்கசிவில் சில்லிட்டுப்போன சிறுபுல் நுனிமீதும்

காற்றுத் துயில் செய்யும். நாங்கள் கனவுகளை ஏற்றுத் துயில்வோம். இரவும் துயில் செய்யும்!
இரவே, நீ வாழி! இனிய உறக்கம் தரவந்து நிற்கின்ருய் தழுவும் கரும்போர்வை போர்த்துவந் துள்ளாய்
பொழுது புலர்வதன்முன், இற்றைப் பகலில் இழந்தவற்றை நாம்மீட்கும் வெற்றிப் பொழுதாய் விடிய உனதுகரும் போர்வைக்குள் நாங்கள் புகுந்து பலம்பெறுவோம்!
எங்கள் துயரங்கள், எங்கள் உளக்குமுறல் எங்கள் பொருமை எமது குரோதங்கள் எங்கள் அபலங்கள் எங்கள் உணர்ச்சிவெறி இத்தனையும் சற்றே இழந்து
[b5 TLD
உன்வரவால் புத்தம்புது உலகுள் போய்ப்புகுந்து
காலைவரை
எம்மை மறந்து கிடப்போம். அதனுல் . . ஹா! இரவே, நீ வாழி இனிது!
29

Page 17
ஈழத் தமிழ்த் திரையுலகில்
திரு. வி. எஸ். துரைராசா
சந்தித்தவர்:
இணுவையூர் தொண்டு தொகுப்பு: மாதினி
go-Ao,o-AA^*AA^*A*A*S*AA^*\/\eo
米 இலங்கையில் தரமானதும், தமிழ்ப் பண் பாட்டை எடுத்துக்காட்டுவதுமான, தனித்துவமுள்ள படங்களைத் தயாரிக்க வேண்டும்.” ஆரோக்கியமான இந்தக் கருத்தைக் கூறிக்கொண்டு ஈழத்துத் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளார். நாடறிந்த கட்டடக் கலைஞரான திருவி. எஸ். துரை ராசா அவர்கள். அவரது தயாரிப்பான ‘குத்துவிளக்கு” என்ற திரைப்படம் வேகமாக வளர்ந்துவரும் இவ் வேளையில், அவரது கருத்துக்கள் சிலவற்றைக் கற்ப கம் வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடை கின்ருேம்.
LALALLSASALALALALAAAAALSLA S S
"தகுதிவாய்ந்த தமிழ்ப் படங் கூடிய வகையில் புதுமையாகவும், கள் ஈழத்தில் இதுவரை தயாரிக் சிறப்பாகவும் u l-Fi ő56ír egy 60) LDu கப்படவில்லை எ ன் ற குறையை வேண்டும்.” நிவர்த்தி செய்யும் வகையில், “இலங்கையில் தமிழ்த் திரைப் நல்ல தரமான படங்களை உரு படத்துறை இதுவரை காலமும் வாக்க வேண்டும்.” ஒரு தொழிற்துறையாக உருவாக் கப்படவில்லை. அதனை ஒரு *பொதுமக்கள் வி ரு ம் பிப் தொழிற்துறையாக ஆக்கவேண் பார்ப்பதோடு, பயனுமடையக் டும்."
3)

* ஈ ழ த் துக் கலைஞர்களையும், திரைப்படத் தொழில் நுட்ப வல்லுனர்களையும் ஊக்குவித்து, வளர்த்துவிடுதல் வேண்டும்.”
*உள்ளூர்த் தி  ைர ப் பட்ட த் தொழிலை வளர்ப்பதன் மூலம் அன்னியச் செலாவணியை மீதப் படுத்த உதவவேண்டும்.”
முக்கியமாக இந்த நோக்கங்க ளின் தூண்டுதலினலேயே தாம் திரைப்படத் துறையில் இறங்கி யுள்ளதாகக் கூறுகிருர் திரு. வி. எஸ். துரைராசா அவர்கள்.
*தென்னிந்தியாவிலிருந்து வரும் படங்களில் அனேகமானவை தகுதியற்றனவாக இருக்கின் றன. தமிழ்க் கலாச்சாரம், பண் பாடு ஆகியவற்றுக்கு ஒவ்வாத முறையில், கீழ் த் த ர மான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையில் அ வை அமைந்துள் ளன. இவற்றல் பொதுமக்கள் எவ்வித நற்பயனையும் பெறுவ தில்லை. தீமையே விளைகின்றது. தென்னிந்தியப் பட ங் களை ப் பார்ப்பவர்கள், பார்த்து முடிந்த துடன் அவற்றை மறந்துவிடுகி முர்கள். கருத்துக்கள் மனதில் பதிவதில்லை; சிந்தித்துச் செய லாற்றக்கூடிய வகையில் எந்தப் பயனையும் தருவதில்லை.” என்றும் அவர் சொன்னுர்,
அநியாயத்தை, அட்டூழி யத்தை, அபகரிப்பைப் பொறுப்ப தெ ல் லா ம் பொறுமையல்ல; அ து மட  ைம. அ வ் வா று பொறுப்பவனே வெறுக் கத்தக்க அடிமை. -யாரோ
ツ
இலங்கையில் பொதுவாகவே திரைப்படத் தொழிலில் பெரும ளவு சிரமங்கள் இருந்து வருகின் றன. இங்கே வசதிகள் குறைவு. முட்டுக்கட்டைகள் அ தி க ம் . இவற்றைப் பற்றிக் குறிப்பிடு கையில் திரு. வி. எஸ். துரை
ராசா அவர்கள் பின்வருமாறு
கூறிஞர்: •Xოჯ
*இலங்கையில் ஒரு சில படப்பி டிப்பு ஸ்ரூடியோக்களே இருப்ப தால் அவற்றின் வாடகை கூடுத லாக இருக்கின்றது. படப்பிடிப் புக்குத் தேவையான உபகரணங் கள் மு த வி ய ன போதியளவு இல்லை. எனவே இந் தி ய த் திரைப்படத் தொழிலுடன் நாம் போட்டி போடுவது மிகவும் சிர
Lold.''
*அத்துடன், இங்கு தமிழ்ப்ப டத் துறை ஒரு தொழிற்துறை யாக இன்னும் விருத்தியடைய வில்லை. இதனல், நடிக, நடிகை யர்கள் பகுதி நேரத் தொழிலா கவே திரைப்படத் துறையில் ஈடு படுகிருர்கள். இந் த நிலைமை நீங்கவேண்டும்.”
படக் கொம்பணிகளின் நிலை பற்றி அவர் கருத்துத் தெரிவிக் கையில், இலங்கையில் தரமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட் டால் தங்கள் வருவாய் குறைந் துவிடுமென்று படத் தாபனங் கள் பயப்படுவதாயும், இதனல், ஈழத்துத் தயாரிப்புகளுக்குப் பல வழிகளிலும் அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ள தாயும், சுயநலக்காரர்களின்
31

Page 18
இத்தகைய செயல்களும் தமிழ்த் திரையுலகத் தோல்விகளுக்குக் காரணங்களாகின்றன என்றும் கூறி அவர் கண்டித்தார். கடந்த காலத் தோல்விகளின் காரணங்களை அறிந்திருப்பது, எதிர் கால வெற்றிகளுக்குத் துணைநிற்கும். ஈழத்தில் வெளி யான தமிழ்ப்படங்களில் பெரும் பாலானவை தோல்வியடைந்த தற்குப் பின்வரும் காரணங்களை யும் திரு. துரைராசா எடுத்துக் காட்டுகிருர்,
6. سياسة த் குப் போதிய பண வசதி இல் லாமை, தோல்விக்கு முதற் கார ணமெனலாம். இந்தியாவிலி ருந்து வ ரு கி ன் ற படங்களைத் தழுவித் தரமற்ற படங்களைத் தயாரித்ததாலும், மொழிப் பிர யோகத்தில் ஒரு தனித்துவத் தைக் கடைப்பிடியாமல் இந்தி யத் தமிழ், கொழும்புத் தமிழ் (பேச்சு வழக்கில்) ஆகியவற்றை ஒன்ருகச் சேர்த்து ஒரு தனித்து வமற்ற கலப்பு மொழியைப் பிர யோகித்ததாலும் படங்களின் சிறப்புக் குன்றியது. மேலும், படங்களைத் தயாரிப்பவர்களில்
தயாரிப்பாளர்களுக்
அனேகமானவர்கள் ந டி கர் க ளாக இருந்த காரணத்தால், தங்களைத் தாங்களே விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக, கதா பாத்திரங்களுக்கேற்ப நடிக்கக் கூடிய தகுதிவாய்ந்த கலை ஞர் களை ஒதுக்கிவிட்டுத் தாங்களே நடித் து வருகிருர்கள். இத்த கைய குறுகிய மனப்பான்மை யும் படங்களின் தோல்விக்கே
32
காரணமாக இருக்கு மென்று
நான் கருதுகிறேன்.
“அடுத்து, இலங்கையில் திரைப் படத் தொழில் தெரிந்தவர்க ளும், கலைஞர்களும் குறைவா கவே இருக்கிருர்கள். அதனல் தங்களுக்குத் தா ன் எல்லாம் தெரியும் என்ற கர்வம் அவர்க ளிற் பலருக்கு ஏற்பட்டு விடுகி றது. மற்றவர்களுடைய கருத் துக்கு அவர் க ள் இடமளிக்க விரும்புவதில்லை. இதுவும், நல்ல படங்களைத் தயாரிப்பதற்குத் த  ைட யா க அமைந்துவிடுகி
றது.”
ஈழத்துத் தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய தமது அவ தானிப்புகளைத் தெ விரி வா க எடுத்துக்கூறிய திரு. வி. எஸ். gj60g g T & T அவ்ர்களிடம், இறக் குமதிக் கட்டுப்பாடு பற்றி க் குறிப்பிட்டபோது, “ஈழத்தின் சினிமா வளர்ச்சிக்கு இறக்கும திக் கட்டுப்பாடு அவசியம் உதவி செய்யும்,” எ ன் று சுருக்கமாக வும் திடமாகவும் பதில் கூறினர்.
ஈழத்து எழுத்தாளர்கள், கலை ஞர்கள், திரைப்படத் தொழில் நுட்ப வல்லு னர் க ள் ஆகி யே T  ைர வளர்க்கவேண்டும் என்ற ஆவல் தமக்கு இருப்பதா கவும், தமது எதிர்கால முயற்சி களில் ஈழத்து எழுத்தாளர்க ளின் படைப்புக்களுக்கு முதலி டம் கொடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
*குத்து விளக்கு’ படத் தயா ரிப்பு அளித்த அனுபவங்களைப்

பற்றிக் கேட்டபோது அ வ ரி சொன்னுர்;
*எனது மு த ந் தயாரிப்பான குத்து விளக்கை முயற்சியில் பெருஞ் சிரமங்களை நான் சந்திக்க நேர்ந்தது. படத் திற்குக் கதையெழுதித் தர ஒத் துக் கொண்டவர்கள் உரிய காலத்தில் கதையைத் தந்துதவ வில்லை. இத்தகைய நிலை யில் நானே பட த் தி ன் மூலக்க தையை எழுதினேன்.”
உருவாக்கும்
“ஸ்ரூடியோக்களின் வசதிகள் போதாமையினுலும், இ ய ந் கைக் க்ாட்சிகளைத் தத்ரூபமாக எடுக்க வேண்டும் என்று எண்ணி இயற்கையின்
gd Git GMT nt as
யமையினலும்
பாதிப்புக்களுக்கு வேண்டி ஏற்பட்டது. இதஞல், திட்டமிட்ட காலத்தில் படப் பிடிப்பை நடாத்த முடியாமை போன்ற சிரமங்கள் இருந்தன.”
**கலைஞர்கள், பகுதி நேர வேலை யாகவே இதைச் செய்து வந்த மையினுல் படப்பிடிப்பில் நேரத் துக்குக் கலந்துகொண்டு முழு மையான ஒத்துழைப்பை அவர் கள் நல்கவில்லை.”
ஈழத்தின் தனித்துவத்தையும், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற் றை எடுத்துக்காட்டுவதும், ஈழத் துத் தமிழிலே அமைந்திருப்ப தும் "குத்துவிளக்"கின் சிறப்பம் சங்கள் என்று திரு.வீ. எஸ் துரை ராசா கருதுகிருர். இந்தப் படத் தின் சிலகாட்சிகளை, தென்னிந்தி யாவிலிருந்து வந்த ஜனர்த்தனம் அவர்கள் பார்த்துவிட்டு மிகவும்
பாராட்டியதாக அவர் தெரிவித்
தாா.
**இந்தப் படம் தமிழகத்தில் கட் டாயம் காண்பிக்கப்பட வேண்
டும். டால் அங்குள்ள படத் தயாரிப் பாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு படிப்பினையாக இருக்கும் என்று திரு. ஜனர்த்தனம் குறிப்பிட்ட தோடு, இப்படத்தை அங்கு திரையிடத் தாம் முயற்சியெடுப் பதாகவும் கூறினராம்.
அப்படிக் காண்பிக்கப்பட்
*இந்தியப் படங்களைவிட இதில் ஒரு புதுமையை நான் காண்கி றேன். அது இதுதான் என்று என். ஞல் குறிப்பிட்டுச் சொல்ல முடி யவில்லை. ஆனல் ஏதோ ஒரு புது மை இப்படத்தில் இருக்கி றது”என்பதும் திரு.ஜனுர்த்தனம் தெரிவித்த கருத்தாகும்.
*குத்துவிளக்’கில் வரும் சில கட்டங்களை, ஒலியில்லாமலே அண்மையில் திரையிட்டுப் பார்த் தார்களாம். தாய், சிறுகுழந்தை, மகன், மகள் ஆகிய நான்கு பாத் திரங்களும் வருகின்ற கட்டங்கள் அவை. கோபத்துடன் குமுறி நிற்கும் தாய், த ன து குழந் தையை நன்ருகப் போட்டு அடிக் கிருள். தொடர்ந்து, மகனுக்கும், மகளுக்கும் அவள் கடுமையாக அடிக்கிருள். சற்று நேரத்தில் தனது தவறை உணர்ந்து, மனமு ருகி அவள் அவர்களை அணைத்துக் கொள்கிருள். இந்தக் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட் டுள்ளனவாம். இவற்றைத் திரை யிலே பார்த்தவர்கள் உண்மை யில் அழுதே விட்டதாயும், தனது
33

Page 19
மகள் கூட அழுததாகவும் திரு. வீ. எஸ். துரைராசா அவர்கள் பூரிப்புடன் சொன்னர். மனதை உருக்கக்கூடிய நடிப்பு இக்காட் சிகளில் இடம் பெற்றுள்ளதாக
வரும் திரு. வி. எஸ். துரைராசா அ வர்களின் மூ த லா வ து படைப்பை, ஈழத்து இரசிகர் உல கம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்தத் திரைப்படத்தை எடை போடுவதற்கு விமர்சகர்களும்
அவர் கூறினர்.
. . O மிகுந்த அக்கறையுடன் காத்தி மிகுந்த ஆர்வத்துடனும், உற் ருக்கிருர்கள். சாகத்துடனும் உருவாக்கப்பட்டு
தென்னிந்தியப் படங்களில் எண்பது வீதமானவை வர்த்தக ரீதியாகக்கூடத் தோல்வியையே காண்கின்றன. என்ருலும், தொடர்ந்தும் பட்டியல் முறையில் (ஒரே மாதிரியான) படங்கள் வெளிவந்து கொண்டிருப்பதற்குக் காரணம், திரைப்படத் தயாரிப் பாளர்கள் தமது மரபைமாற்ற விரும்பாமையே. திரைப்பட மர பில் புரட்சி அல்லது மாற்றம் ஏற்படுதை அவர்கள் வெறுக்கிருர் கள். அத்தகைய ஒரு மாற்றம் தமக்கே ஆபத்தாக முடியுமென்று பயப்படுகிருர்கள். பட்டியல் தமக்குப் பாதுகாப்பானவை என்று அவர்கள் கருதுகிருர்கள்.
-லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்
M
ஈழத்துப் படைப்புக்கு ஆதரவளியுங்கள்
கற்பகம் - சந்தா விபரம்
தனிப் பிரதி - 60 சதம் 6 மாதச் சந்தா ரூபா 1-75 சதம் 1 வருடச் சந்தா ரூபா 3- 50 சதம் இன்றே சந்தா தாரர்களாகச் சேர்ந்து ஈழத்து இலக்கிய
வளர்ச்சிக்கு உதவிபுரியுங்கள். சந்தா அனுப்பவேண்டிய முகவரி;- த. சிவசுப்பிரமணியம்,
50 ஆமர்ஸ் அவனியூ, கொழும்பு-6. . (இலங்கை) -கற்பகம் குழு. *vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
34

வாடாமலர்கள்
êe
எதியோப்பியக் கதைகள்,
|景一、
淡·。
米+··
தமிழில் தருபவர்: "யோகன்?
1 põTofi DTõT)
ஐரோப்பாவிலிருந்து இரு வர் எதியோப்பிய தேசத்திற்கு வந் தார்கள். அவர்கள் எதியோப் பியாதேசம் முழுவதையும் சுற் றிப்பார்த்தார்கள். குன்றுகள், நதிகள், சோலைகள், சமவெளி கள் ஆகிய எங்கும் சென்ருர்கள். அதன்பிறகு அவர்கள் எதியோப் பியாவின் பல இடங்களைக் காண் பிக்கும் தேசப்படங்களை மிகக் கவனமாக வரைந்தார்கள். அந் தத்தேசப்படங்களில் குன்றுகள், நதிகள், சோலைகள் ஆகியனவற் ருேடு நகரின் வீ டு கள் கூடக்
காண்பிக்கப்பட்டன. அத்தோடு,
நைல்நதி உற்பத்தியாகும் இரா ணுவாவியையும் தேசப்படத்தில் கீறியிருந்தார்கள். இப்படிக்கீறப் பட்ட தேசப்படங்களை அரசர் வாழ்கின்ற அடியாஸ் அபாபா நகருக்கு அவர் கள் எடுத்துச் சென்ருர்கள்.
தேசப்படங்களைப் யிட்ட அரசர் அகமகிழ்ந்தார்.
'நன்றி நீங்கள் மெச்சத்தக்க சேவை செய்திருக்கின்றீர்கள். இவை அழகான தேசப்படங்கள். இவை எனக்கும் என் மக்களுக் கும் மிகவும் பயனளிக்கும். '
6u (60 "ח ח ו_ן /*
அவர்களைப் பாராட்டிய பிற கு அரசன் அவர்களுக்கு நிறையத் தங்கம், ஆபரணங்கள், விலையு யர்ந்த பொருட்களைப் பரிசளித் தான். அத்தோடு அவர்களை வழி யனுப்பிவிட்டுவர இரு பணியாட் களையும் கூடவே அனுப்பிவைத் தான்.
அந்த இருவரும் தங்கள் கப்பல் நிற்குமிடத்தை வந்து சேர்ந்தார் கள். தங்களோடு கூடவந்த பணி யாட்களிருவருக்கும் நன்றி தெரி வித்த அவர்கள், தாங்கள் இனிக் கப்பலில் ஏறப்போவதாகவும் எனவே அவர்களைத் திரும்பிச் செல்லும்படியும் சொன்னர்கள்.
அதைக்கேட்ட பணி யாட்கள் போக மறுத்துவிட்டு, அந்த ஐரோப்பியர்களிடம் அவர் க ளின் காலணிகளைக் கழற்றித் தரு மாறு சொல்லி வாங்கிக்கொண் டார்கள். பிறகு அவர்களின் கால னிகளை நன்ருக மண்போகுமாறு சீலையால் அழுத்தித் துடைத்து விட்டு அவற்றை மீண்டும் அந்த ஐரோப்பியர்களிடம் திருப்பிக் கொடுத்தார்கள்.
ஐரோப்பியர்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
35

Page 20
*ஏன் இப் படி நாங்கள் கப்ப லில் ஏறமுன் எங்கள் காலணி
களை வாங்கி, அவற்றை மண்
தூசி போகுமாறு து ைட த் து விட்டுத் திருப்பித் தந்தீர்கள். இப்படி நீங்கள் செய்யக் கார னம் என்ன?
அவர்களின் கேள்விக்குப் பணி யாளர்கள் பதில் சொன்னர்கள்:
‘எங்கள் அர்சரே இதைச் செய்
"யுமாறு எங்களிடம் சொன்னர்.
அத்தோடு உங்களுக்குக் கூறும்
படியும் பின்வரும் விஷயத்தைக் கூறிவிட்டார், "நீங்கள் எதி யோப்பியாவைப் பார்த்தீர்கள். அதன் அழகிய நதிகள், சுனைகள், வயல்கள், சோலைகளைக் கண்டீர் கள். எங்கள் தேசத்தை இவ்வ ளவு எழிலாக்குவது எது? மண்,
2. LIT6īLIIT6OJ 56)j5
ஒரு 'வயல்வெளியில் ஒரு சிங்க மும், சிறுத்தையும், நாயும், கழு தையும் கூடியிருந்தன. சூரியன் வானிலே எரிந்து கொண்டிருந் தான். எனவே மழை பெய்ய வில்லை. மழை இல்லாமையால் ஆறுகள் வற்றிக்கிடந்தன. வயல் களில் ஒரே வரட்சி. ஒரு இடத்தி லும் உணவு அகப்படவில்லை.
சிங்கம் நாக்கை ஈரப்படுத்திக் கொண்டு சொன்னது:
* 'ஏன் எ ல் ல |ா மே கெட்டுப் போய்விட்டன? ஏன் மழை பெய்யவில்லை? ஏன் எங்குமே
36
இந்தத் தேசத்தின் செழிப்பான
மண்! நாங்கள் எங்கள் தேசத்து மண்ணை வளமாக்கவும் அழகாக் கவும் கடுமையாக உழைக்கின் ருேம். அதனல் பூக்களும், மரங் களும், தானிய வகைகளும் எம் மண் ணி லே செழிக்கின்றன.
இதே மண்தான் எங்களுக்கு வலி வையும், வனப்பையும், செல்வப் பொலிவையும் தருகின்றது. நாங் கள் உங்களுக்கு தங்கத்தையும்,
விலையுயர்ந்த திரவியங்களையும் தருவோம். ஆன ல் இவற்றை யெல்லாம்விட எமது மண்ணின் மதிப்பு மிக உயர்ந்தது. அதனல் எமது மண்ணின் சிறு துகளைக் கூட நீங்கள் எடுத்துச் செல்ல நாங்கள் ஒரு போதுமே அனும
திக்கமாட்டோம். '
உணவு அகப்படவில்லை? இப்ப டிப் போனதற்குக் கா ர ண ம் இருக்கின்றது. அது என்னவெ னில், எங்களில் யாரோ பாவி இரு க் க வே ண் டும். நம்மில் w யாரோ ஒருவர் பாவஞ் செய்த தால், கடவுள் எங்கள்மீது சீற் றங் கொண்டு இந்தத் தண்டனை யைத் தந்துள்ளார். ’’
சிறுத்தை சிங்கம் சொன்னதைச் சரியென்று ஏற்றுக்கொண்டது.
**ஆம். நம்மில் யாரோ ஒருவர் பா வஞ் செய்திருக்கிருர், ’’ என் றது நாய்.

கடைசியாகக் கழுதை சொன்
னது, ‘‘நாம் எங்களால் செய்
யப்பட்ட பாவங்களைப் பகிரங்க மாகச் சொல்லுவோம். பிறகு கடவுள் தன்னுடைய கோபத் தைமறந்து எங்களுக்கு மை யைத் தருவார்."
எல்லா மிருகங்களும் கழு  ைத சொன்னதை ஆமோதித்தன.
**நான் பாவங்களில் பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன். ஒரு கிராமத்தில் ஏழையொரு வனின் பசுவைக் கண்ட நான் அதைப்பிடித்துக் கொன்று தின் றுவிட்டேன்’ என்றது.சிங்கம்.
சிங்கத்திற்குப் பயந்த ஏனைய மிருகங்கள் ஒரே குரலிற் சத்த மிட்டன.
“இல்லை, இல்லை, அது பாவமே இல்லை." பிறகு சிறுத்தை கூறிற்று: 'நானும் பெரியபாவி. குன் முென்றில் ஆட்டுக்குட்டியோடு
ஒரு கிழவி நின்ருள். நான் அதைப் பார்த்ததும் ஆட்டை
நோக்கிப் பாய்ந்தேன். கிழ வி
ஓடிவிட்டாள். ஒரே விழுங்கில் ஆட்டை என க் கு இரையாக மாற்றினேன். '
ஏனையவை சத்தமிட்டன: அது
பாவம் இல்லை. பாவமே இல்லை."
நாய் சொன்னது:
" ஒரு சிறுமி பூனைக் குட் டி யொன்றை வைத் திருந்தாள்.
அவள் அப்பூனைக்குட்டிமேல் மிக
வும் பிரியம் வைத்திருந்தாள். நான் அந்த அழகான பூனைக்குட் டியோடு சண்டையிட்டு அதனைக் கொன்றுவிட்டேன். இது பெரிய பாவந்தானே?"
“இல்லை, இல்லை. அது எப்படிப் பாவமாகும்?"
இப்படிக் கூறிய சிங்கமும், சிறுத் தையும், நாயோடு சேர்ந்து கழு தையைப் பார்த்தன. *
இறுதியாகக் கழுதை சொன்னது:
‘என்னை அழைத்துக் கொண்டு ஒரு மனிதன் கிராமத்திற்குச் சென்ருன். வழியில் அவன் சினே கிதனைக்கண்டதும் சிறிது தரித்து நின்று அவனே டு கதைத்துக் கொண்டிருந்தான். அப்போது நான் பாதையோரமாக வளர்ந் திருந்த புல்லில் ஒருவாய், ஒரு வாய்மட்டும் எட்டிக்கடித்துத் தின்றுவிட்டேன். '
உடனே ஏனைய மிருகங்கள் உரத் தகுரலிற் கத்தின. ፩ . *
‘'நீ செய்தது பாவம், மிகப் பெரி யபாவம். இப்போது எங்களுக் குத் தெரிந்துவிட்டது. உன்ன லேதான் கடவுளின் கோபத் திற்கு நாங்க ள் ஆளாகிவிட் டோம்.’’ எல்லா மிருகங்களும் பலத்த ஆக்ரோஷத்துடன் கழு.
தைமேல் பாய்ந்து அதனைக் கடித்
துக் குதறிக் கொன்றுவிட்டு நிம்ம தியோடு பெருமூச்சுவிட்டன.
37

Page 21
3. எங்களைக் காப்பாற்றும்
தவளைகள் ஏன் 'அய்ர்ரல் அய்ர் ரல்’ என்று கதறுகின்றன? அய்ர் ரல் என்ருல் தவளைப்பாஷையில் ‘எங்களைக் காப்பாற்றும் கட வுளே’ என்று அர்த்தமாம். ஒரு கிராமத்தில் ஒருநாள் தீப்பிடித் துவிட்டது. முதலில் ஒரு வீட்டில் தீப்பற்றியது. பிறகு ஏனைய வீடு கள் தீப்பற்றத் தொடங்கின. நெருப்புச் சுவாலை பரப்பி எரிந் தது. s உடனே தவளைராணி “அய்ர்ரல் அய்ர்ரல்” என்று கத்தியது. தவளை ராஜாவிற்கு எரிச்சல் வந் துவிட்டது. ராணியை அதட்டி ஞர்:
"ஏன் இப்போது பயந்து குளறு Scuip' r 氨 ராணி அனுங்கியது. “இப்புோது வீடு எரிகிறது.சிறிது நேரத்தில் கிராமம் முழுதுமே நெருப்புக்கு இர்ையாகிவிடுமல்
லவா?
ராஜாவுக்கு ஆணவமிடுக்கு.
“இந்தக் கிராமம் பற்றி எரிவதை
நான் ஆசைதீரப் பார்க்க வேண் டும். அப்படி இதுபற்றியெரிகை யிலும் நான் அய்ர்ரல், அய்ர்ரல்
என்று புலம்பமாட்டேன். ஏனெ. னில் கிராமம் எரியலாம்.ஆனல் நாங்கள் சீவிக்கும் இந்தக்குளம்
ஒருபோதும் எரியமாட்டாது.
38
தண்ணீரில் ஒருபோதும் தீப்பற்ற முடியாது. நீ மிகப் பத்திரமாக இங்கே இருக்கிருய். நீரினுள்ளே மிகவும் பாதுகாப்பாக நாங்கள் இருக்கின்ருேம்."
தவளை ராணி சொல்லிற்று: “இப்போது நாங்கள் பாதுகாப் பாக இருப்பது உண்மையே. ஆனல் விரைவில் அந்த நிலைமை இல்லாது போய்விடும். கிராமம் தீப்பற்றியெரிவதனை மக்க ள் வெறுமனே பார்த்திருக்கமாட் டார்கள். தீயை அணைப்பதற்கு நீர் எடுக்க அவ ர்கள் இங்கே
தான் வருவார்கள். இங்குள்ள
நீரை அவர்கள் பாத்திரங்களில் நிறைத்துத் தீயை அணைக்க எற் றுவார்கள். இதனல் நாங்களும் நீர் நிறைத்த பாத்திரங்களில் போய், தீ யி னு ன் எற்றுண்டு பொசுங்கி மரணமடைவோம். அய்ர்ரல்.’ < ኃ தவளைராணி புலம்பத்தொடங்கி
EUSI. “எங்களைக் காப்பாற்றும், கர்ப் பாற்றும்!”
தவளைராஜாவிற்கும் அப்போது தான் விஷயம் புரிந்தது.
உடனே ராஜாவும் அய்ர்ரல் அய்
ர்ரல் என்று கதறினர்.
ராஜாவையும், ராணியையும். பார்த்து ஏனைய தவளைகள் கக
றத் தொடங்கின.

எங்களைக்காப்பாற்றும் கடவுளே என்ற அர்த்தம் பொதிந்த அய்ர் ரல் அய்ர்ரல் என்ற ஒலியை இந் தச் சம்பவத்திற்குப் பிறகுதான்
தவளைகள் கத்தத் தொடங்கின்.
இன்றும் அப்படியே ஒலிக்கின் றன. ۷ .ت .
or
4. புத்திமான் LaDai T65T
எதியோப்பியாவில் வாழ்ந்த பிர சித் திபெற்ற புத்திசாதுர்யவான் அபுநவாஸ் ஆவான். இவன் மிக வும் பலசாலி. இவன் ஒருநாள் அரசனிடம் சென்று தன் புஜப லத்தைக் கூறி த னக் கொரு வேலைதருமாறு கேட்டான். அர சனும் அ ைத ஏற்றுக்கொண் டான்.
“நவாஸ், நீ மிகவும் பலசாலி தான். எனவே உனக்கு நான் நிச்சயமாக வேலை தந்துவிட் டேன். நான் உன்னை எ ன து வாசற்காப்போனக நியமிக்கி றேன். நீ என்து அரண்மனை வாச லிலே உட்கார்ந்து என் வாசற்கத வைக் காவல் செய்யவேண்டும் நீான் வெளியூர் போகின்றேன். இன்றிலிருந்து நாள் முழுதும் நீ வாசற்கதவைக்காக்கவேண்டும். அரசன் சொல்லிவிட்டு வெளியூர் போக அபுநவாஸ் வாசற்கத வைக் காவல்புரிந்துகொண்டிருந் தான். இரவு வந்தது. நவாஸின் சினேகிதர்கள் சிலர் தொலைவில் உள்ள வீடெர்ன்றில் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நவா ஸிற்கும் நாட்டியம் ஆடுவதற்கு
ஆசை வந்துவிட்டது. உடனே அவன் அரண்மனை வர்சற்கத
: '
修
வைத் தனியாகக் கழற்றித்தனது முதுகிலே சுமந்துகொண்டு நாட் டியம் நடக்கும் அந்த வீட்டிற் குச் சென்று கதவைப்பத்திரமாக ஒரு பக்கத்திலே வைத்துவிட்டு நாட்டியத்தில் கலந்துகொண் Le Toir.
அரண்மனை வாசலில் கதவு இல் லாமலிருப்பதைக் கண்ட சில
திரு டர் கள் அரண்மனைக்குள்
புகுந்து ஒருபெட்டி தங்கத்தைத் திரு டி ச் சென்றுவிட்டார்கள்.
அதிகாலையானதும் நவாஸ் மீண்
டும் தோளிலே கதவைச் சுமந்து வந்து அதன் பழைய இடத்தி
லேயே பொருத்திவிட்டான்."
மறுநாள் அரசன் அரண்மனைக்
குத் திரும்பிவந்தான். தங்கம், கள்வுபோனதை அறிந்ததும் அபு
நவாஸை அழைத்துக் கோபத்
தோடு விசாரித்தான்.
“நான் என்னுடைய அரண்மனை யைக் காவல் செய்யும்படி உன்னி டம் கூறிச்சென்றேன். ஆளுல் இங்கோ ஒருபெட்டி தங்க ώ
திருட்டுப்போய்விட்டது.*
“ஓ, அரசே” என்று தொடங்கிய அபுதவாஸ் “நீங்கள் என்ன
அரண்மனையைக் காக்கும்படி ஒரு போதுமே சொல்லவில்லை. அரண்
3.
39

Page 22
மனை வாசற்கதவையே இரவுபகலாகக் காக்கும்படி சொன்னீர் "கள்.நான் உங்களின் வார்த்தை ஆத் தட்டாது நீங்கள் கட்டள்ை ட்டபடியே கா வ ல் செய் தேன்.”
அரசனுக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. உடனே தன் ஏவலாளர் களை அழைத்து, “ஒரு கிடங்கு தோண்டி அதற்குள் தலைமட்டும் வெளியே தெரியத்தக்கதாக அபு நவாஸைப் புதைத்துவிடுங்கன்.’ என்று கட்டளையிட்டான்.
அதன்படியே தரைக்கு வெளியே மட்டும் தலைதெரியத்தக்கதாக அபுநவாஸ் நிலத்தினுள் புதைக் கப்பட்டான்.
சிறிது நேரங்கழிய ஒரு செல்வந் தன் அவ்வழியே வந்தான்.அவன் முதிய கூனல் விழுந்த கிழவன் அபுநவாஸைக்கண்டதும் அவன், *நீ ஏன் இப்படி நிலத்தினுள் புதைக்கப்பட்டிருக்கிருய்?’ என்று கேட்டான்.
*எனக்கு முதுகு கூணலாக இருந் தது. அரசனிடம் சென்று என் கூணலை நிமிர்த்த வழிகேட்டேன். அவன் அதற்கு ஒரு மருந்து இருப் பதாகக்கூறி தன் ஏவலாட்களைக் கொண்டு ஒரு குழி தோ ண் டி என்னை இங்கே புதைத்துவிட்டு, விடிந்தால்,உனது கூனல் நிமிர்ந் துவிடும் என்று சொன்னன்.”
தான.
கூனற் கிழவனுக்குத் தனது கூனலை நிமிர்த்த ஆசை வந்து விட்டது. "என்னையும் இப்ப்டி வைத்தியம் பெற நீ அனுமதிக்க
வேண்டும். என்வேலையாட்களைக்
கொண்டு உன்னை வெளியே எடுக் கிறேன். உன்முதுகின் கூ ன ல் நிமிர்ந்துவிட்டதா என்ப த னை முதலிற் பார்க்கவேண்டும்.”
அபுநவாஸ் மறுதலித்த குரலிற் சொன் ஒன்: ‘முடியாது.முடியாது எனக்கு, ஒரு பைநிறையத் தங்கம் தந்தால் , தான் நான் வெளியே வந்து, உம் மைக் குழிக் குள் செல்லவிடு வேன்.” : .س
அபு ந வா ஸி ன் வேண்டுதலைப் பணக்காரக் கிழவன் ஏற்றுக் கொண்டான். தங்கமும் கொண்டு , வரப்பட்டது. தங்கத்தைக் கண்
டதும் அபு நவாஸ் தன்னை வெளியே எடுக்கும்படி சொல்ல, அவ்விதமே செல்வனின் பணி யாட்கள் அவனை வெளியே எடுத் தனர். நிமிர்ந்துநின்ற அபுநவா
ஸைக்கண்டதும் கிழவன் மிக நம்
பிக்கையோடு தானே குழியினுள் இறங்கினன், வ்ேலேயாட்கள்தலே மட்டும் தெரியும்படி தரையினுள்
கிழவனைப் புதைத்தார்கள்.
அபு நவாஸ் தங்கப்பையைச் சுமந்
துகொண்டு சீட் டி யடித் துக் கொண்டு வீட்டைநோக்கி நடந்
40.
துவருட*மலர் பல சிறப்பம்சங்களுடன் வெளிவருகின்றது. "...
ta,
 
 

G5TLt 5TQI
சிங்கம் அங்கே சமையற் காரணுக வந்து நாலரை வருடங்கள் கழிந் துவிட்டன. அவன் இது வரை வீணுக யாருடனும் அ லட் டி க் கொண்டதில்லை. தானுண்டு தன் பாடுண்டு என்றிருக்கும் அவ ன் ஒரே ஒரு நாள் ஆாற்சட்டை போட்ட ஒருவனுக்கு உழுந்து அரைத்துக் கொண்டிருந்த கையி ணுல் மளார் மளாரென்று ஓங்கிய டித் திருக்கின்றன். அது ஒரு மின் னல் வேகச் சம்பவம் ; நடந்த சுவடேதெரியாது நடந்தொழிந் தது அந்த முரட்டுத்தாக்குதல்.
சிங்கம், சடையன் என்ற நாய்க் குட்டியை வளர்த்து வத்தான். கடையின் பின் புறத்தில் எச்சில் இலைகள் கொட் டி க்கு விக்கும் பெரிய தகரத்தின் ஆ வென்ற வாய்ப்புறத்தில் முன் கால்கள் இர ண் டை யும் ஊன்றிநிற்பதே சடையனின் பிரதான தொழில். அப்படி உணவுக்காகச் சடையன் காத்து நிற்கையில் அதன் தலை யில் வாய் கொப்பளித்துத் துப்பு வ  ைத உழுந்து அ  ைர த் து க் கொண்டிருந்த சிங் கம் கண்டு விட் டு , வெகு அலட்சியமாகக் காறித் துப் பிய படி யே துடைத்துக் கொண் டு நின்ற
€w) ፵5
சிறுபொறியும் பெருநெருப்பும்
2
جسسسسسس==
காற்சட்டைக்காரனுக்குக் கன் னத்தில் பளார் பளாரென்று ஓங்கி அறைந்து விட்டுச் செருமி யபடியே ஒன்றும் நடவாதவன் போல மீண்டும் போய் உழுந்த ரைத்துக் கொண்டிருந் தா ன். முகத்தில் அப்பிவழியும் உழுந்தம் மாவை கன்னத்தில் அழுத்திக் கைலேஞ்சியினுல் துடைத் து க் கொண்டு போ ன அந்த க் காற் சட்டை, அன்று அப்போதே அக் க டையே ஈடு த ன க் கு ஸ் ள கணக்கை முடித்துக் கொண்டது.
சிங்கம் நாலாம் வகுப்பு வரையில் தான் படித்தான். படி த் தா னென்று கூறுவதை விடப்பள்ளிக் குப் போய்வந்தான் என்று கூறுவ தே மிகப் பொருத்தமானது இவ் * வளவு ஆண்டுகள் கழிந்துங்கூட அவனுக்குப் படிப்பித்த கறுப்புச் சோமரை அவன் மறக்கவில்லை. அவர் புளியமிலாறினல் அவனை வாங்குவாங்கென்று வாங்கி யி ருக்கின் ருர்.ஒரு காரணமுமில்லா மல் அவனை அடித்து நொருக்கி யிருக்கிருர் சோமசி. அப்போ தெல்லாம் அவனது ஒரே நண்பன் சீசர் என்ற நாய்க்குட்டி தான். சீ ச ர் நாய்க்குட்டியை அ வ ன் உயிருக்குயிராகவே நேசித்தான். அவனைப் பின் தொடர்ந்து எங் காயினும் தொடர்ந்து செல்லும் சீசர். தேவையில்லாமலே தன்னை வி ரே (ா தி க் கு ம் சோமரிடம்
- செ. யோகநாதன் . . . .

Page 23
சென்று அவன் படிக்க விரும்ப வில்லை நிம்மதியற்ற வீடு, இருக் கும் நிம்மதியையும் குலைக்கும் பள்ளிக்கூடம் இவையிரண்டிலுமி ருந்து விடுதலை பெற்று எங்காவது ஒடித் தொலைய விரும்பினுன் வீர சிங்கம்,
குழந்தைப்பருவத்தின் ஆ  ைச கள் எப்படியெல்லாம் க ரு கி ப் போயின. வம்சத்தையே மறந்து விட்டான் அவன் , அ வ ன து ற்ெருேர்களும், சகோதரர்களும் எங்கெங்கே இருக்கிருர்களோ, புதைகுழிக்குள் மக்கிப் போயி sor Gernr ... 篇
அவனை எ ன் று மே மறவாது நேசித்தவை நாய்கள் தான். அ வ னு க் கு நாய்க்குட்டிகள் மேலே மிகப்பிரியம். சீசர் என்ற பெயரிலேயே ஏழு வற்றல் நாய்க் குட்டிகளை அவன் வளர்த்திருப் பான். இப்போதோ அவனுக் குப் புதிய நண்பனுகச் சடையன் நாய். محبر
ஒருகாலத்தில் சிங்கம் நண்பர் களுக்கா கத் தவமிருந்தான். அவன் தனியணுயிருக்க விரும்ப வில்லை. ஆணு ல் நடேசனின் சினேகிதம் முறிந்த பின் இனி வாய்பேசுகிற சி னே கி த மே வேண்டாமென்ற முடி வுக் கு வந்துவிட்டான். மனிதரையே நயவஞ்சகர்களாயும், கழு த் த றுப்பவர்களா யும் க ண் ட அவன் தனக்கு வயிறு இருப்ப தால் மனிதர்களோடு சேர்ந்து வாழவேண்டியிருக்கிறதே என மனக்கசப்படைந்தான்; கூடிய
42
வரை தனித்து ஒதுங்கி வாழ்ந் தான்.
கா மா ட் சி வி லா சி ற்கு ச் சமையற்காரணுக வேலை செய்ய வந்ததின் பின் ஒரளவு சிங்கத் தைக் கண்டு புன்னகை புரிபவன் மாணிக்கம். ஏதோ தற்செய லாக ஒருநாள் அவனைப் பார்த்து மாணிக்கம் புன் ன  ைக புரிந் தான். பழைய நண்பர்களைச் சிங் கம் மனதினுள் நினைத்துத்துரு வினன். ஆறேழு பேர் நினைவில் அரைகுறையாக மிதந் த னர். ஆயினும் கறுத்து உருண்ட புன் னகை ததும்பும் மாணிக்கம் என் றும் அவ னது கழிந்தொழிந்த வாழ்விலே வந்து போனதில்லை. மாணிக்கத்தின் நேசபூர்வமான புன்னகையைச் சிங்கம் மனந்தி ற த் து வரவேற்ருனயினும், மாணிக்கத்தோடு க  ைத க் கச் சந்தர்ப்பம் வரவில்லை.
ச  ைம ய ல் செய்துகொண்டு
வெளியே வீதியைப் பார்த்திருக்
கும்போது மாணிக்கம் அடிக்கடி கண் ணில் தட்டுப்படுவதுண்டு. அவனும் வேறு சிலரும் ஏதாவது துண்டுப் பிரசுரங்களை விநியோ கித்துக் கொண்டோ அல்லது பத்திரிகைகள் விற்பனை செய்த
படியோ நிற்பதுண்டு. மாணிக்
கத்தைப் பற்றி அறியும் ஆவல் தன்னையறியாமலே சிங்கத்திற்கு ஏற்பட்டது.
ஒரு நாள் அவன் சிதம்பரத்தி டம் மாணித்கத்தைப் பற்றி விசாரித்தான். அதற்குச் சிதம் பரம் சொன்ன பதில் சிங்கத்

திற்கு மிகவும் அதிர்ச்சியளித் திதி,
“மாணிக்கமா? அவன் மிச்சம் கெட்டவன். இவங்களெல்லாம் கடவுளுக்கு மாறனவங்கள். கல கக்காறர். பன க் கா ற  ைர க் கொல்லவேணுமெண்டு சொல் லிறவங்கள்” x
சிங்கம் ஆச்சரியத்தோடு கேட்
T6
“இப்படிச் செய்கிறதாலை இவங் களுக்கு என்ன லாபம்?”
கரகரத்த அவ ன து குரலின் கேள்விக்குப் பதில் சொல்லுவ தற்காகச் சிதம் பரம் சிறிது நேரம் யோசித் தான்.
* என்ன லாபமோ நட்டமோ எனக்குத் தெரியாது. ஆனல் கொம் யூ னி ஸ் காறங்கள், மாணிக்கம் போலை ஆக்கள் சாதி FuDuLi Lid Lu nr ni i 35 nr 5 Gnu pia s sit பணக் காறனுக்கு எதிரான வங்
கள் என்ன இருந்தாலும் சாதி
சமயமும், பணக்காறனும் இல்
லாமல் நாங்க சீவிக்கேலுமே?”
எ ன் ன கொம்யூனிஸ்ற் கட்சியோ?”
*அப்ப மா னிக்க ம்
‘ஓம். அவனே  ைட நீங்க ஒரு நாளும் கதைக்காதேங்க. எங்க கடை முதலாளிக்கும் அவனைத் துண்டாய்ப் பிடிக்காது.”
அடுத்த நாளும் தற்செயலாக மணிக்கத்தைச் சிங் கம் கண் டான் எனினும் அவசர வேலை யில் நின்றதால் அவன் சிரித்
தானு என்பதைக் கூடப் பார்க் as tradio F607 LDu 660 foll வந்துவிட்டான். ச  ைம ய ல் வேலைகள் சிங்கத்திற்குக் காலை ஐந்து மணிக்கே தொடங்கிவி , டும். இடையிலே ஏழுமனிமுதல் ஒன்பது மணிவரைக்கும் சிற் றுண்டி வேலைகள். ஆறுமணிக்கு இரவுச் சமையல். சிங்கம் சொல் லாமலே சிங்கம் சமையல் செய்
பக்கம்
வதற்கு வேண்டிய எல்லா உதவி களையும் மற்றச் சமையல் கார னன சிதம்பரம் உடனுக்குடன் செய்து கொடுப்பான். குறிப்ப றிந்து உதவும் நோக்கம் சிதம் ப ர த் தி ற் கு ச் சிங்கத் தி ன் மேலுள்ள பயத்தாலேதான் ஏற் பட்டிருந்த போதும் எந்த நாளி லா யி னு ம் சிங்கம், சிதம்ப ரத்தை அதட்டியதோ பயமு றுத்தியதோ அச்சுறுத்தியதோ கூடக்கிடையாது.
அ வர் க ள் இருவரிடையேயும் உள்ள உறவு மெளனமானதா கவே இருந்தது. அலுவல் நேரங் களில் தவிர அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு; இரு வரும் ஏதாவது யோசிப்பது போல ஒரு வருக் கொருவர் பாவன்ை செய்து கொண்டிருப்பார்கள்.
சிங்கம் ஒரு நாளும் சுருட்டோ, வெற்றிலையோ பாவித்ததில்லை. சிதம்பரத்திற்குச் சிங்கம் பெரும் பு தி ராக இருந்தான். உணர்வுகளே செத்துப் போன வன் போலச் சிங்கத்தின் நட மாட்டங்கள் அமைந்திருந்தன. அவனிடம் ஏதாவது கேட்டால்
uD soflg
43

Page 24
பளிரென்று கன்னத் தி ல் அடி விழுந்துவிடுமோ என்ற அச்சம் சிதம்பரத்திற்கு : ம ன தி னு ஸ் வியாபித்திருந்தது.
படுக் கப் போகும் போது
சி த ம்பர ம் பெரிய சுருட் டொன்றைச் சுற்றிப் புகைத்து இன்ப சுகம் அனுபவிப்பதனைச் சிறு வயது முதலே பழக்கமாக் கிக் கொண்டிருந்த சிங்கம் வந்த புதிதில் சிங்கத் தின் மீதிருந்த பயத்தினுல் அந் தப் பழக்கத்தைத் தொடர்ந்து
u ug al u IT ei),
நடத்துவது சிரமமாயிருந்தது.
ஓரிரு நாட்கள் கக்கூசிற்குள்ளி ருந்து சு ரு ட் டு ப் முயன்று, வயிற்றைக் குமட்டும் நாற்றத்தினைச் சகிக்க முடியாது வெளியே வந்து கவலையோடு அங்கலாய்த்திருக்கின்றன் சிதம்
புகை க் க
பரம். குப்பைமேட்டின் அருகே யமைந்துள்ள அந்த வாளிக் கக் கூஸ் ஏழு ஜீவன்களின் பாவனைக் குரியது. விக்கும் நாற்றத்தாலும், அருவ ருப்பாலும் நிறைந்த அந்த மல சல கூடத்தினுள் தன் மனம் நிறைவிக்கும் சுகத்தினை ஆழ்ந்து அனுபவிக்க விரும்பவில்லை சிதம்
வயிற்றைக் குமட்டு
L_ugr LD.
வாழ்வோடு பழகிவிட்ட அந்த சுகானுபவத்தை இழக்க விரும் பாத சிதம்பரம் தான் சுருட்டுப் பிடிப்பது சிங்கத்திற்குப் பிடிக் குமோ, பிடிக்காதோ என்ற அச் சத்தில், ச  ைம ய ந் கட்டுக்கு வெளியே சுவரோடுள்ள ஒதுக் குப் புறத்தில் கிடந்த பக்கீசுப்
\
',
44
பெட்டியை நிமிர்த்திவைத்து அதில் கம்பீரமாக அ மர் ந் து புகைமண்டலத்தினை எழுப் பி மனம் லயித்த பேரின் பத்தில் ஆழ்ந்திருந்தான்.
இப்படிச் சில நாட்கள் கழிந்து போயின.
சிங்கத்திற்கு மன த் தி ற் குள் ளேயே சிரி ப்பு வரும் சிதம்ப ரத்தை நினைவுகூர்ந்தால், நாற் பத்தைந்து வயதைத் தாண்டிய சிதம்பரத்திற்கு தலை அரைவா சிக்கு மேல் நரைத்து, முகத்தில் சு ரு க் கங்க ள் கோடுகளெனக் கீறிவிட்ட போதும் தான் ஒரு மைனர் என்ற உணர்வு அவனது  ெசா ல் லி லும் செயலிலும் தொனித்தன.
ஒரு பிர பல க்தாநாயகனின்
தமிழ்ப் பட மொ ன்  ைற ப் பார்த்த பின்பு தன் 'முகத்தில் சிதம்பரம் 'பொயின் ற்கட் மீசை விட்டுக்கொண்டான். நெ ஞ் சு தெரியச் சட்டையைத் திறந்து கொண்டு அந்தக் கதாநாயகன் போலவே தன்னையும் பாவனை செய்தவண்ணம் மனதிற்குள்ளே சினிமாப்பாட்டொன்றை முணு
முணுத்துக்கொண் டி ருந் தான்
சித ம் பரம். அத்தகையதோர் கோலத்தினை வரித்துக் கொண்ட இயல்பாகவே மெலிந்த சிதம்ப ரம், அன்று சிங்கத்தைக் கூனிக் குறுகியபடியே பார்த்தான். சிங் கம் எதையாவது கே ட் டு வி டுமோ என்ற அச்சம் மனத்திலி ருந்தமையினல் கூடிய வரையில் சிங்கம் தன்னுடைய மீசையைப்

Lum" rif ğ585 nT 5 சந்தர்ப்பங்களினை ஏற்படுத்தி, சிங்கத்திற்கு வேண் டிய உதவிகள் யாவையும் சிங் கம் கேட்கமுன்னரே சிதம்பரம் விழுந்தடித்துச் செய்துகொண்டி ருந்தாள். சிங்கத்திற்கோ சுறு சுறுப்பான கண்கள், சிதம்பரத் தின் மிகவலிந்த ஒத்தாசையி னைக் கவனித்த சிங்கத்திற்கு அந் தத் துரு துருப்பின் மறைமுக மான அர்த்தத்தைக் கண்டபின் னர் ஒரே சிரிப்பாயிருந்தது; தனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவனைக் கவனியாதது போலப் பாவனை செய்தான் சிங்கம்.
மழை ஓய்ந்த தூவானம் அடங் கா த ம  ைழ நாளொன்றின் போது, வெளியேயுள்ள பக் கீஸ் பெட்டியில் நிமிர்ந்து உட் கார்ந்திருந்து மிக ச் சிரம ப் பட்டு வாங்கிய சிறிதளவு கஞ் சாவைப் பெரிய சுருட்டினுள்ளே வைத்து அதனைப் பற்ற வைத்து நன்கு புகையிழுத்துக் கொண்டி
ருந்து சுகானுபவத்தில் சிதம்ப
ரம் லயித்திருந்த போதுதான் சிதம்பரம் வெளியே இருந்து புகைபிடிப்பதின் அர்த்தத்தை உணர்ந்த சிங்கம், நெஞ்சில் ஈர மூற வெளியே வந்து நின்று கோபத்தோடு அவனைப் பார்த் துக் கனைத்தான்
*உள்ளை போயிருந்து குடியன்”
55(é5éFrr அளித்த போதை மயக் கத்தில் எங்கோ அந்தரத்தில்
நினைவிழந்து பறந்து கொண்டி ருந்த சிதம்பரம் அந்தக் கரகரத்
4.
தகுரல் தன்னைப்பற்றி இழுத்த திடுக்காட்டத்தில் பக்கீஸ் பெட் டியிலிருந்து எழுந்தான். மெல்ல மெல்ல ச் சுயப்பிரக்ஞையுற்ற அவனை மீண்டும் சிங்கத்தின் குரல் அதட்டவே, அதட்டலின் அர்த்தத்தைப் புரிந்தபடி அவன் வளைந்து நெளிந்து உள்ளே போ னு ன் . கை யி லி ரு ந் த சுருட்டை அணைத்து கடுதாசியில் சுருட்டி நெருப்புப் பெட்டிக்குள் திணித்து அடுப்பு முகட்டில் வைத்துவிட்டுப் பாயை எடுத் துத் தட்டி விரித்தான். பெரிய ராச்சிய மொன்றையே பெற்ற மனக்களிப்பில் அவ ன் நீட்டி நிமிர்ந்து படுத்தபடியே மனதி னுள்ளே சினி மா ப் பா ட் டொன்றைப் பாடிக் கொண்டி ருந்தான்.
இன்னேர் நாள் சிங்கம் நேரத்
தோடு உறங்கிவிட்டானென்ற நினைப்பில், சிதம்பரம் தான் மிக வும் கவனமாகப் பத்திரிகைக ளில் வெட்டிச் சேர்த்து வைத்தி ருந்த சினிமா ந டி கைகளின் கவர்ச்சிப் படங்களையும், சிற் றின்ப இச்சையைத் தூண்டும் படங்களையும் வெகு சந்தோஷ மாகவும் , சுவாரஸ்யமாகவும், குது குதுப் புணர்ச் சியோடும் பார்த்து அனுபவித்துக் கொண் டிருந்தான். சிறுவயதிலிருந்து அவன் அப்படித்தான். பழக்க மான வழக்கம்.
ஏதோ கனவினைக் கண்டு திடுக் கென்று விழித்தெழுந்த சிங்கம்
45

Page 25
மங்கிய குப்பி வெளிச்சத்தின் அருகே குப் புறப் படுத் து , முகத்தை நிரப்பிப் பரப் பி ய பட ங் களை யே பார்த்து க் கொண்டு கிடக்கும் சிதம்பரத் தைக் கண்டதும் இ லே சா க எழுந்த சந்தேகத்தோடு அவ னருகே மெல்ல எழுந்து சென் முன்.
சிதம்பரம், சிங்கம் இப்படித்திடீ ரென எழுந்து வருவான் எ ன எதிர்பார்க்காமையினுல் வாரிச் சுருட்டிக்கொண்டு எம்பி எழுந் தான். அவனுக்கு நெஞ்சு படக் படக்கென்று அடித்துக்கொண்டி ருக்கையில் எண்ணெய் ப டிந்த தலையணையில் கிடந்த படங்களைச் சிங்கம்  ைகயிலே எடுத்துக் கொண்டான்.
ஒரு சினிமாநடிகையின் அரைநிர் வான, முக்கால் நிர்வாணப்படங் களை, படமொன்று இரண்டு ரூபா வீதம் சிதம்பரம் காற்சட்டை போட்ட ஒருவனிடம் ரகசியமாக வாங்கியிருந்தான்.சென்ற ஆண்டு “உத்தம புத்திரி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துச் சிறந்த நடிகை யென்ற பரிசைப்பெற்ற அவளின் நிர்வாணப் படங்களை வாங்குவதற்காக ஒரு ஷேர்ட் வாங்க வைத்திருந்த பணத்தி னையே வெகு ஆவலோடு சிதம்ப ரம் செலவழித்தான். தன் மனத் திற்கு இன்பக் கிளுகிளுப்பைமூட் டிய அந்தப்படங்களுக்கு அந்திய காலம் வந்ததோ என்ற அச்ச மும், தனக்குச் சிங் கம் அடிக் குமோ என்ற பயமும் சிதம்பரத் தின் நடுக்கத்திலே கலந்திருந்
.
46
லே மட்டும்
அந்தப்படங்களை மனதில் தெளி யும் த யக் க உணர்வுகளோடு நோக்கிய சிங்கம், மெலிந்து முக மெல்லாம் சுருங்கி, நெற்றியில் வேர்வை பொங்க க் கள்ளன் போல முழிசிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தைக் கூசிப்பார்த்துக் கொண்டு தணிந்த குரலிலே கர
கரக்கக் கேட்டான்:
*சிதம்பரம் நீ கவியாணம் முடிச் gaoi unt?'
சிதம்பரம் பரிதாபமாகச் சிங்கத் தைப் பார்த்துவிட்டு, “இல்லை, அண்ணை ...” என்று சொல்லிப் பெருமூச்சோடு வார்த்தைகளை முடித்தான். தனது பதினைந்தா வது வயது தொடங்கி நேற்று வரை தான் கலியானம் செய்து வாழ்க்கை நட த் த விரும்பிய பெண்கள் அவனது மனமேடையி லேதோற்றங்காட்டி ம்றைந்தார் கள். அவன் இளவயது முதல் இன்றுவரை அணுதை. வீடும் வாசலும் சொத்தும் சொந்த முமற்ற தனியன், வெறும் நீர்க் குமிழி ஆசைகள். கோணலாய் வாழ்ந்த வாழ்வுகூட அவனுக்கு இதுவரையுமில்லாமற் போ ன தற்கு அவன் கோழைத்தனமான வன் என்பதே ஒரேயொரு கார ணம். ஒரே ஒருத்தியோடு சரஸ் மாட முயன்று அவளிடம் வாங் கிய அடியின்பின் அவனது வாழ்வு அலுத்து மானசீகக் கற்பனையி சுகங்காணத்தலைப் Lull-s).
மங்கியகுப்பி விளக்கின் சு டர் மெல்ல வீசிய காற்றின் எற்றுத லில் வளைந்து நெளிந்து ஆடிற்று.

அதைப் ப்ார்த்துக் கொண்டே, வலதுபுறமார்பிலிருந்த தளும் பைச் சொறிந்துகொண்டான் சிங்கம் ஏன் முடிக்காமல் இருக் கிருய்? முடி க்க ஆசையில்லை
quumr L-fT?....ʼ
சில கணங்க ள் யோசித்துக் கொண்டிருத்துவிட்டுச் சிதம்ப ரம் பதில் சொன்னன்: “ஆசைதான். ஆனல் வசதியில் லையே."
சிதம்பரத்தின் குரல் கூசிற்று.
சிங் கம் குழந்தையொன்றின் அனுதாபத்தோடு சிதம் பரத் தைக்கேட்டான்; “என்ன வசதி?” சிதம்பரம் தன்னைமறந்து சிரித் தான்; சிங்கத்தின் கையிலிருந்த திமிறும், உடற்சதைகளை நெளித் துக் காமப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அரைநிர்வான சுந்தரியைக் கண்களினலே தடவி யபடியே அவனை ஏறிட்டான்.
*அண்ணை. கலியாணம் முடிக்கி றதெண்டால் சோறு கறி காச்சி றதுபோலை சுகமான வேலையில்லை. கலியாணம் முடிச்சால் பெண்சா தியை வைச்சிருக்க வீடுவேணும். துணிமணி வாங்கிக் கு டு க்க வேணும் . எனக்குக் கிடைக்கிற முப்பது ரூபrயோடை கலியா னம் செய்து சீவிக்கேலுமே..? நீங்களே சொல்லுங்க?.”
சிங்கம் அக்கேள்விக்குப் ப தி ல் சொல்லாது மெளனமாகி, மங் கிய குப்பி விளக்கின் துடித்து நடுங்கும் வெளிச்சத்தின் பூச்சி
னிலே கரைந்து அழிந்து கொண்
டிருக்கும் சித்திரமாகத் தெரி கின்ற அந்த அறையினைச் சுற்று முற்றும் பார்த்தான்,
வடபக்கத்தில் பெரிய அண்டாக் கள், பேணிகள், இடியப்பத்தட்டு கள். நாளைக்கு வடையின் உருக் கொள்ளவிருக்கும் இன்றைய மிச்சத் தோசைகள் நிறைந்த கடகப்பெட்டி, கிழக்குப்புறச் சுவ ரடியில் அழுகியதும் அழுகாதது மான உருளைக்கிழங்குகள், வெங் காயம். மிழகாய், புடலங்காய், பூசணிக்காய், பூசணிக்காயின ருகே குறண்டிக் கிடக்கும் சடை யன். மேற்கிலே மாமூட்டையும் சிம்னி களிமண்டிக் கிடக்கும் அரிக் கன் லாம்பும், பெரிய சாம்பல் பூத்த அடுப்புகள். அடுப்புமேட் டில் சிதம்பரத்தின் குறைச்சுருட் டுக்களும், வெற்று நெரு ப் புப் பெட்டிகளும், அவ்வறையிலே கட்டப்பட்டிருந்த பறவிைலேயே அவர்கள் இருவரினதும் ஒரே உடமையான பூட்டுப்போட்ட இரு பக்கீஸ் பெட்டிகள் வைக்கப் பட்டிருந்தன.
சிங்கம் சிறிதுநேரம் பழைய நினை வுகளில் மூழ்கிப்போனன். அவ னின் வாழ்க்கை எப்படியெல் லாம் கழித்துபோய்விட்டது?வயி றுக்கான தே  ைவ னிய அரைகு றையாகக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத போராட்டம் நிறைந்த ஜீவனுயிருந்தான் அவன். அவன் உணர்ச்சிகளோடு ஒத்துப்போன சில சினேகிதர்களது வாழ்வும் அப்படித் தான். புன்னகையால்
47

Page 26
அவனை அணைத்துக் கொண்டவர் களிருவர் -கண்ணம்மாவும்,நடே சனும், பசிய நினைவான அவர்கன் இப்போது எங்கெங்கே இருப் பார்களோ?
சிங்கத்திற்குத் தி டீ ரென்று மாணிக்கத்தின் புன்னகை கண்க
வில் வந்தது. அவனுடைய சினே கபூர்வமான பார்வைபோல சிங் கம் மு ன் பு யாரிடமும் கண்ட தில்லை. அவ்வளவு கு வி ர் ந் த பார்வை.
சிங்கம் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தான்.
*அப்பிடியெண்டால் காசில்லாத வன் கலி யா ண ம் முடிக்கே லாதே?” சிங்கமே கேட்டான் ஏக் கக்கரகரப்பு.
*காசிருக்கிறவன்தான் வாழு முன். அவளுலை என்னவும் செய் யமுடியும், எங்களாலை எ ன் ன தான் செய்யமுடியும்?”
அனுபவஸ்தன் போல சிதம்பரம் தொடர்ந்தான்:
“எங்கடை முதலாளியைப்பாருங் கண்ணை.  ைக யி லை காசிருக்கு. எம். பி. முதல் பொலிஸ்காறன் வரை எல்லோரும் அவரோடை சினேகிதம், நினைச்ச சுகம் எதுகும். அனுபவிக்கலாம்
s
சிங்கம் சொன்னதைத் த r g வாழ்வி ன் அனுபவங்களோடு தேய்த்துப்பார்த்து அவன் கூறிய வார்த்தைகள் உண்மையென்ற முடிவுக்கு வந்து தன்னை மறந்து, தன்னையே மீறியவரூகக் கேட்
டான்:
*சிதம்பரம் அப்ப நாங்க கலியா ணமே முடிக்கேலாதே?”
சிதம்பரம், சிங்கத்தை அதிசயத் தோடு பார்த்தான். பயங்கர மான சிங்கம் நின்ற இடத்திலே, வஞ்சிக்கப்பட்ட மனிதன் pG வன் நிற்பதை அவன் உணர்த் தான். அவன் மனதிலே பெரும் ஆறுதல், தன்னைப்போல குறை யுள்ள இன்னுெரு மனிதனைக்கண் டதும் ஏற்படுகின்ற மனிதப் பல வீனமான ஆறுதல் அது!
யார் இயற்றிய கீதம்?
விட்டுச் சொன்ஞள்: “இந்தக் குயிலின் கீதம்
கொடுங்கோலாட்சி நடைபெறும் நாட்டிலுள்ள காதலனும் காதலியும் பூங்காவிலே சந்தித்தார்கள். குயிலெர்ன்று இனிமையாகக் கூவிக்கொண்டிருந்தது, காதலி, கீதத்தில் மெய்மறந்திருந்த காதலனைப் பார்த்து
geofoo launras இருக்கிறதல்லவா? என்ன அருமையான கீதம்!” . ...' '
...
காதலன் சுற்றுமுற்றும் பார்த்தான். இராணுவ அதிகாரி ஒரு
வன் நிற்பது தெரிந்தது.
“இந்தக்கீதத்தை பார் எழுதினர்கள் என்று தெரியாமல் நான் அபிப்பிராயம் சொல்லமாட்டேன்.” அவன் மெல்லக்கிசுகிசுத்துக் கூறிமுடித்தான்.

5T (GITL) தெம்பாங்குப் பாடல்கள்
-மக்கள் கவிமணி மு. இராமலிங்கம்
கார்த்திகை மாதம் களை எடுக்குங்காலம். நெற்பயிர் வளர்ந்து எங்கு நோக்கினும் பச்சை படுத்திருக்கும் காட்சி. பெண்கள் பலர் வயலுக்குள் நின்று களையெடுத்தார்கள். ஆளோடு ஆளாகத் தானும் வயலுக்குள் இறங்கிக் களையெடுப்போம் என்ற எண்ணமில்லாது அவர்கள் வேலையைக் கண்காணித்துக்கொண்டு வயல் வரம்பில் நின் முன், வயற்சொந்தக்காரன் பொன்னுச்சாமி என்ருெருவன். அவன் செயல் பெண்களோடு நின்று களையெடுத்த அவனுடைய அத்தை மகள் பூமணி என்பவளுக்கு நாணத்தை உண்டுபண்ணியது. மற்றப் பெண்கள் முன்னேறினர்கள். பயிற்சிக் குறைவால் பூமணி பின்வாங் கினள். அதனைக்கண்டதும்
கண்ணுடி வளையல் போட்டுக்
களேயெடுக்க வந்த புள்ளே! கண்ணுடி மின்னலிலே - உன்
களையெடுப்புப் பிந்துதடி, என்ருன் பொன்னுச்சாமி. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி நின்ற பூமணி
வாய்க்கால் வரம்புச் சாமி
வயற் காட்டுப் பொன்னுச்சாமி களே யெடுக்கும் பெண்களுக்கு காவலுக்கு வந்த சாமி எனச் சுடச் சுடக் கொடுத்தாள். பொன்னுச்சாமியின் பழக்கம் பெண்கள் வரும் வாய்க்கால் வரம்புகளில் நின்று வழிமறித்து வாய் கொடுப்பது. அதனை நன்கறிந்த பூமணி மற்றப்பெண்கள் சமுகத்தில் வாய்பொத்தச் செய்தாள். ஓராண்பிள்ளையை 'வாய்க்கால் வரம் புச்சாமி” என்று சொல்வது எத்துணை வசைமொழி!
அதே போகம் அரிவி வெட்டும்போது பூமணியும் பொன்னுச்சாமி யும் பக்கம் பக்கமாக இருந்து அரிவி வெட்டினர்கள். முதல் நாள் அடித்த காற்றிலே நெற்கதிர்கள் தாறுமாருய்ச் சாய்ந்துவிட்டன. அறுத்த நெற் கதிர்களைப் பயிர்கள் எப்போக்கில் படுத்திருக்கின்ற னவோ அப்போக்கில் மெல்ல எடுக்க வேண்டும். எனவே எல்லோ ரும் முன்செல்லப் பயிற்சிக்குறைவாற் பொன்னுச்சாமி பின்நின்றன்.
49

Page 27
நேற்றடித்த காற்றினிலே
நிரை குலைந்து போனதிங்கே நேரான கம்பு கொண்டு
நிரையளக்க முடியலையே எனப் பூமணி அவன் பின் நிற்பதைச் சொல்லாமற் சொல்லிக் காட் டினள். பின் நிற்பதை அவனுல் ஒத்துக்கொள்ளாமல் முடியாது. எனினும் தன் பயிற்சிக்குறைவை ஒத்துக்கொள்ள அவன் விரும்ப வில்லை. எனவே
உன் அருவாள் என் அருவாள்
உருக்குவைச்ச கருக்கருவாள் - உன் சாயப் பிடி அருவாள்
சன்னுதம்மா நெல்லம் புல்லை என்று தன் அரிவாளைக் குறை கூறிக்கொண்டு நிரையில் வந்தான்.
பயிர்கள் எல்லாம் அறுத்தாய்விட்டது. இனி, பொன்னுச்சாமி உப் பட்டிகளைச் சேர்த்துக் கட்டுகிறன். பூமணி கட்டுக்களை நெல்லடிக் கும் இடத்திற்குச் சுமந்து செல்கின்ருள். அவன் வேண்டுமென்றே பெரிய கட்டுக்களாகக் கட்டிச் சுமத்திவிடுகிருன். அவ்ஸ் தூக்கமாட் டாமல் இடர்ப்பட்டாள்.
சின்னக் கட்டுக் கட்டிச்
சிங்காரக் கட்டுக் கட்டித் தூக்கி விடும் கொத்தணுரே
தூரக் களம் போய்ச் சேர என்ருள். தன் தோல்வியை ஒப்புக் கொள்வாள்போல். அவ்வள வில் அவனுக்கு அவள் மீது இரக்கம் பிறந்தது.
கதிரறுத்துக் கிறுகிறுத்து
கண்ணிரண்டும் பஞ்சடைஞ்சு சின்னக் கட்டுக் கட்டச் சொல்லி
சிந்துருளே கண்ணிரை
என்று சொல்லிக்கொண்டே தான் ஒரு கட்டைச் சுமந்து சென்ருன்.
இன்றைய விவசாயி முன்னைய நாட்களை ப் விவசாயியும் போலப் பட்டுத்தெளிய வேண்டிய அவசியம் இல்லை. தற்காலத்து நவீன டிருக்டர் ஒன்ருல் - ܝܒ ܘ، விஞ்ஞானமும்300 குதிரைகளின் வே யைச்செய்யக்கூடியதா չ` − யிருக்கின்றது. . .
50 י
 
 
 

செ. கந்தசாமி
:
மூடுதிரை
“டேய் சண்முகம்! எழும்படா கழுதை. விடிய விடியத்துரைக்கு இன்னும் தூக் கம் தீரயில்லை. ஆங்."
பாதி ஏளனமும் பாதி அதிகா ரமும் கலந்து தெறித்த, கனக் கப்பிள்ளை கன கலிங்கத்தின் அதட்டல் சண்முகத்தின் செவிப் பறையில் நாராசமாக முட்டி மோதி அவனை விழிக்கவைக்கி AD.gil 攀
*ம், ஊஹ"ம்.” என முனகி யபடியே போர்வையை மேலும் சற் று இறுக்கமாக இழுத்துப் போர்த்தவன் பா தி நைந்து போன அந்த மாச்சாக்கில் புரண் டுபடுத்து; கணக்கப்பிள்ளையை அவன் உதாசீனம் செய்தான்.
கனகலிங்கத்தின் நெஞ்சில் ஆத் திரம் மண்டியது. ‘விடிந்து இவ் வளவு நேரமாகியும் எழுந்து வர
ளவு நையாண்டி!
வும் காணுேம்; எழுப்பினல் கூட உசும்பிகிருன் இல்லையே!”
என மனதிற்குள் புழுங்கியவர் .
*பாரன் அவற்றை திமிரை! இது
என்ன கொப்பன் வீடு என்று
நினைப்போ, நேரத்திற்கு எழும்பி
தன் தன் காரியங்களைத் தான்
கவனிக்காமல் ..இனித் திருப்
பள்ளியெழுச்சி பாட நான் வர
வேணுமோ? வரட்டும் முதலாளி கிட்டே சொல்லி. 9s
கனகலிங்கத்தின் கீழுதடு பற்க
ளுக்குள் சிறைப்பட்டு அவதிப்பட் - d . a
*என்ன சொல்லப் போகிறி usir?'
படுத்திருந்தநிலையில் தலையைப் பக்கவாட்டில் நிமிர்த்தி கண்க ளைக் கூசி வினவினன் சண்முகம். அந்த நோக்கில் எத்தனை ஏள னம்! அவன் குரலில்தான் எவ்வ
محم
| வாசகர்களின் ஆக்கபூர்வமான விமர்சனத்திற்காக், வளரும் எழுத்
பாகக்கிடைக்கும் விமர்சன்ங்களுள் முதற்தரமானது அடுத்த
"கற்பகத்தில் வெளிவரும்
கற்பகம் குழு
.. 5l

Page 28
*நீர் மறுகதை பேச வெளிக் கிட்டுவிட்டீர் என்ன? முதலாளி வரட்டும், உனக்குக்காட்டி வைக் கிறன். ஒ.”
“ஒ1 முதலாளி வரட்டும் பார்ப் போம்” இது சண்முகம்.
*இதர சிப்பந்திகளின் முன்னி லையில் சண்முகம் தன்னை அவம தித்த ஆத்திரத்தில் நிலை கொள் ளாமல் கறுவிக்கொண்டே விறு விறுப்பாகக் கடையின் முன்பக் கம் சென்ற கனக லிங்கம் பணம் வைக்கும் இரும்புப் பெட்டிக்கு நேர்மேலே சுவரில் மாட்டப்பட் டிருக்கும் சட்டம் போட்ட பெரிய விஞயகர் படத்திற்கு பூ வைத்து, ஊது பத்தி கொழுத்தி, கற்பூர ஆராதனை காட்டி, பின் நெற்றியில் வி பூ தி அணிந்து, பொட்டிட்டுக் கல்லாப் பெட்டி யின் அருகி ல் சாவகாசமாக அமருகிருர்.
ப தி னை ந் து வருடங்களுக்கு முன், பதினைந்து வயதுச் சிறுவ ணுக வாரிவிடப்படாத தலையும், குழி விழுந்த விழிகளும், முட்டி வயிறும், வற்றிய உடம்புமாக அந்தக் கடைக்கு எடுபிடி வேலைக் காரணுக வந்து சேர்ந்த கனகுப் பொடியனைக் கண்டு ‘இந் த ப் பூனையும் பாலை க் குடிக்குமோ? என எவரும் நாக்கை வளைத்த னர். அப்படி வெகு வி என்ற அடைமொழியைச் சு ம ந் து கொண்டு உலகம் தெரியாப் பயி ராக அந்தக் கடையில் நுழைந்த வன், இப்போது கணக்கப்பிள்ளை என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தி
52
ருக்கின்ருன் என்றல் வியாபா ரத்தின் நெளிவு சுளிவுகளைக் கற் றறியும் சாமர்த்தியமும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம், முதலாளியின் மனமறிந்து அதற்கேற்றவாறு பிற்பாட்டுப் பா டக் கற்றுக் கொண்ட கன கலிங்கத்தை கணக்கப்பிள்ளையாக்கி கல்லாப் பெட்டியில் அவர் அமர்த்தியதில் ஆச்சரியமில்லைத்தான்.
கனகலிங்கத்திற்கோ புதிய பதவி தலைக்கணத்தை ஏற்றிவிட் டது. விற்பனையாளரிடம் கண் டிப்பும் கருரும் காட்ட ஆரம் பித்தான். முதலாளி அவரிடம் கடை நிர்வா கத் தை ஒப்ப டைத்து விட்டு ஊருக்குச் செல் லும் போதெல்லாம் கனகலிங் கத்தின் அதிகார ம் ஆட்சி செலுத்தும் . கணக்கப்பிள்ளை தன் இஷ்டப்படி சிப்பந்திகளை ஆட் டி வைக் க முற்பட்டான். அவனுடைய கெடு படி தாங் காது, அந் த க் க  ைட யி ல் வேலைக்கு நிற்கத் தமக்குச் சரிப் பட்டு வராதென வேலை ש שף உதறிவிட்டுச் சென்றவர் பலர்.
கடையின் மு ன் க த வுகளை மாலை ஐந்து மணிக்கே அடைத் துச் சட்டத்திற்கே மூடுதிரை யிட்டாலும் உள்ளே வேலைகள் இயந்திர க தி யி ல் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அன் றன்று லொறியில் வந்து இறக் குமதியான பொருட்களை ரகம் பிரித்து அடுக்கி வைப்பது, கணக் கெடுப்பது, விலை குறிப்பது ,
४:४ స్కో

 ைக யி லை ச் சுருட்டுகளுக்குக்
கோடாத் தோய்ப்பது வெற்றி ஃலக்குத் த ன் னிர் தெளித்து அடுக்குவது போன்ற இத்தியாதி வேலைகளின் மத் தி யில் சிப்பந்தி கள் பம்பர பாய்ச் சுழல் கையில், கேவலம் மாசம் முடிவில் அவர் கள் வரவில் எழுது படப் டோகும் ஐம்பதோ அறுபது ரூபா காசுக் காகத்தான் இந்த ஆட்டமெல் லாம் என்னும் வேதனை பார்ப் போர் நெஞ்சில் வண்டல் மண் ணுய்ப் படியும்.
சண்முகம் ஆறு மாதங்களின் முன் இந்தக் கடைக்கு வேலைக் காகப் புறப்பட்டு வந்த போது ‘அடே சண்முகம்! போ யு ம் போயும் உந்தக் கடையிலே யா வேலைக்குப் போ கி ரு ய் . முத லாளி; ஆள் படு கருர் பேர்வழி: காசு கறக்க மாட்டாய் இலே சிலே’ எனத் தெரிந்தவர்கள்
இடித்துரைத்த போதெல்லாம்
விடுங் கோ ட |ா  ெஇட் டி ப் பேச்சை; நாங்கள் சரியாக நடந் தால் எல்லாம் தானே சரிவரும்” மறுத்துரைத்து வி ட் டு வந்து வேலை யேற்ற வருக்கு
@了@r
இங்கே என்னவென்ருல் ...?
சத்தியம் ஒழுங்கு கண்ணியம் இவையெல்லாம் S iர் த் த கத் தைப் பொறுத்தளவில் வெறும் பேச்சாகிப் போய் விட்டதைக் கண்டு வெறுப்படைந்தான்.
முதல் நாளிரவு லொறியில் வந்த மா மூட்டைகளைச் சுமந் கதால் உடம்பு முழுவதும் மூட்டு மூட்டாய் வலிக்க எழுந்திருக்க வும் தெம்பில்லாத வணுய்ப் படுத்
திருந்த சண்முகத்தை கணக்கப்
பிள்ளை கனகலிங்கம் தன் கால்
பெருவிரலால் சுறண்டி எழுப் பிய ஆத் தி ரத் தி ல் ஏதோ இரண்டு வார்த்தைகள் கணக்கப் பிள்ளைக்குச் சூடாகக் கொடுத்து விட்டான். “ஏதோ முறுக்கிக் கொண்டு போகிருரே! போகட் டும். . போ கட்டும். ''' ଦtଜor மு னு மு னு த் த ப டி நீட்டி நிமிர்ந்து படுத்தான் சண்முகம்.
எதிர் சுவரில் ஆணியில் தொங் கிய ச ட்  ைடயி ன் பைக்குள் இருந்து தலையை நீட்டி அவன் கவனத்தை ஈர்ந்து கடந்த தினம் அவ னு க் குத் தாயிடமிருந்து வந்த கடித ம், பெற்றவளின் நினைவு நெஞ்சில் படர வலியிலும் பார்க்க உள்ளத்து வலி மீறி வர கண்கள் பணித் தன அக்கடிதத்தை மீண் டு ம் படிக்க :ேண்டும் என்ற துடிப்பு எழுந்து கடிதத்தை எடுத்தவன் மீண்டும் படுக்கையில் சாய்ந்த .
உடல்
படியே வாசிக்கலாஞன். பக் பத்து வீ ட் டு ப் பரமேஸ்வரிப் பெட்டையின் முத் ; (பத் தான கையெழுத்தில் அன்னேயின் பிர லா டங்கள். .
“..பட்சம் மறாத அரு கிமை மகன் சண்முகத்திற்கு! ஆண்ட யன் கிருபையால் இவ் விட ம் ஏதோ இருக்கிருேம். இரண்டு வருடக் குத்த கைக் காசு கொடு படவில்லை என்ற காரணத்தால் தோட்டத் தரை யெல்லாம் கல் வீட்டு கிே று யாருக்கோ பயிர்ச் செய்கைக்குக் கொடுத்து விட்டாராம், கொப் டருக்கும் இந்த வாட்டி தொழில் இல்லை, எனக்கும் கால் வாதம் குத்திக் கரச்சலாய் இருக்கு . செலவுப் பாடு மிகவும் திண்
to nr 625ffi iš 5 tř
53

Page 29
டாண்மையாய் இருக்கடி அப்பு. ஏதோ உன்னுலை இயன்றதை அனுப்பு.
*பெற்றவள் உடல் நலமின்றி இருக்கிருள். செலவிற்கு எவ்வ ளவு கஷ்டப் படு கி ரு ளே T . ஐயோ! நேரில் போய் பார்க்கா விட்டாலும் சிறிதளவு பணம் அனுப்பினலும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்குமே!’ என்ற நினைப்பே நெஞ்சில் கனக்கிறது.
எப்பொழுதாவது பண ம் என்று கேட்கப் போனல் முத லாளி ருத்திர மூர்த்தியாகி விடு வார். “டேய் சண்முகம்! உன்ர காசை நான் கொண்டு ஒட யில்லை! உனக்கு மாசா மாசம் காசைத் தந்தால் வாலிப முறுக் கிலை காசை விரயமாக்கி விடு வாய் கடையிலை அது உனக்கு ஒரு முதலாகச் சேரட்டும் நீ வியாபாரத்தைப் பழகி , ஒரு முதலும் சேர்த் து விட்டால் பின்பு உனக்குத் தானே நல் லது.” என்று நயமாகவும் தந் தி ர மாகவும் கண்டிப்பாகவும் பேசி அவனைத் திருப்பி அனுப்பி விடுவார்.
சிப்பந்திகளுக்குச் சம்பளத்தை மாதாந்தம் கொடுத்து க ண க் குத் தீர்த்து விட்டால், இடை யில் சொல்லாமல் கொள்ளா மல் அவர்கள் கம்பி நீட்டி விடு வார்களே என்ற பயமும், சம்ப 6t Li 600T to கொடுபடாமல் கடையில் இருந்தால், ஒரு முத லாகச் சேர்ந்து கடைக்கு இலா பம் பெருகிக் கொண்டிருக்குமே என்ற எண்ணமும் தான் முதலா ளிக்கு
54
“Fif? Fifi , பொறுத் துப் பார்க்கலாம். முதலாளியுடன் சச்சரவுப்பட்டுக்கொண்டு போய் வீட்டில்தான் என்ன செய்வது, பார்க்கலாம்” என்று ஒரு நெட்டு யிர்ப்பிலேயே கவலைகளை ஊதித் தள்ளிவிட்டு மீண்டும் காரியங்க ளைக் கவனிக்கச் சென்றுவிடு
fleet.
கடிதத்தை மடித்து மீண்டும் சட்டைப் பைக்குள் திணித்த சண்முகம், சரத்தையும் பனிய னேயும் எடுத் துச் சுருட்டிக் கொண்டு குளத்தடிக்குச் சென் முன். படிக்கட்டில் உடைகளை வைத்துவிட்டு பல்துலக்கிய வண் ணம் புடவை தோய்க்கும் கல் லின்மேல் அமர்ந்துவிட்டான். எண்ணக் குமிழிகள் வெடித்துச் சிதறின.
‘இனி மாதாந்தம் முதலாளியி டம் பணத்தைப் பெற்றுக்கொள் ளவேணும்.
.எப்படியும் இ ல் லை இல்லை எ ன் று போனலும் ஒரு முன் னுாறு ரூபா காசு என் கணக்கில் தேறும், இந்த ஆறுமாதங்களுக் குரிய சம்பளப் பணத்தில், ஒரு முறை ஊருக்குப்போகும்போது ஐம்பது ரூ பா வேண்டியிருக்கி றேன். ஒருமுறை பாரம் தூக்கிக் கழுத்தைச் சுழுக் கி நோவுக்கு
மருந்துகட்ட ஒரு பதினைத்து ரூபா
வேண்டியிருக்கிறேன்.மீதி ஒருஇரு நூருவது இருக்கும். முதலாளி வரட்டும்; முழுப் பணத்தையும் வேண்டிஊரில்பட்ட கடன் எல் லாம்தீர்த்துவிட வேணும்.அம்மா விற்கு ஒரு சேலை, அப்புவுக்கு

வேட்டி. அம்மாவின்ர காதுகூட மூளியாக இருக்கு ஒரு சோடி தோடு வாங்க வேணும். இன் னும். இன்னும் . அவள் பர மேஸ்வரிக்கு ஒரு முத்துமாலை.
பரமேஸ்வரி! அந்தக் கள்ளி அவள் அன்று தனியாக இருந்த போது என்னைக்கல்யாணம் செய் யச் சம்மதமா என்று கேட்ட தற்கு என்ன சொன்னுள். அத் தான் நான் தையல்வேலை செய்து வீட் டி ல் இன்னும் ஆடோ மாடோ கோழியோ வளர்த்து சீவியத்தைக் நம்பிக்கை எனக்கு இருக்கு. இருந் தாலும் நீங்கள் ஒரு கெளரவ மான தொழிலில் ஈடுபடுங்கள். கழுத்தை நீட்டுகிறேன் என்று நயம்பட அவள் சொன்ன வார்த் தைகள்.
கொண்டிழுக்கும்
இம்முறை ஊருக்குப்போய் 'இப்போ என்ன சொல்கிருய்?" என்று அவளைக்கேட்பேன். அவள் வாய்ப்பேச்சிற்கு இடமின்றி நாணத்தால் தலைகுனிந்து நிற் பாள் இ ல் லை வெட்கத்தில் ஓடுவாள். நான் பின்னே ஓடி அவளைப் பிடித்து
திடீரென உடல் இலேசாகி இரு இறக்கைகள் முளைத்து ஆகா யத்தில் பறப்பது போலவும், வெண் முகி ற் கூட்டங்களுக்கி டையே சர்வாலங்கார பூஜிதை யாகி பரமேஸ்வரி தன்னை எதிர் கொண்டழைப்பது போலவும் ஏதோ ஒரு சுகானுபவ லயிப்பில் ஆழ்ந்துபோய் கனவுலகில் சஞ் சரித்துக் கொண்டிருந்தவேளை.
*என்னடா சண் முகம் யோசனை பலமாயிருக்கு?”என்ற
சகசிப்பந்தியான துரையின்குரல் அவனை யதார்த்த உலகிற்கு அழைத்து வந்தது.
குளிக்கவும் மறந்து யோசனை யில் ஆழ்ந்துவிட்டதை அப்பொ ழுதுதான் உணர்ந்த சண்முகம் “இல்லை துரை! என்னுடைய நிலை மையை நினைக்கத்தான்.”
“அட கவலையை விட்டுடடா துன்பம் என்ருல் உனக்கு மட்டும் தான் என்று எண்ணுகிருயா?”
என் மனமறிய நான் ஒருவருக் கும் தீங்கிழைத்தது கிடையாதே! எனக்கு ஏன் இந்தச் சோதனை.
எப்படியும் எனக்கு ஒரு எதிரி
முளைத்து விடுகிறனே. இப்பொ ழுது கணக்கப்பிள்ளை ரூபத்தில்.
“எப்படி ய டா காரீயத்தைக் கவனிப்பது?என் மனச்சாட்சிக்கு விரோதமாக என்னுல் செயல்பட முடியவில்லையே துரை!”
துரை பல சமாதானங்கள் சொன்னுன் ஏ ஞே, துரையின் சமாதானங்களை சண்முகத்தால் ஏற்க முடியவில்லை “சரி அப்பா! இது தீராத தலைவலி, நம் இருவருக்குள்ளும் தீர்ந்துபோ கும் பிரச்சனை அல்ல. இதற்கு ஒரு விடிவை நாம், நாமாகவே ஏற்ப டுத்த வேண்டும்’ பேச்சுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டுக் குளத்தில் இறங்கி நீரில் அமுங்கி ஞன்.
இப் பொழுதெல்லாம் கன க லிங்கம் சண்முகத்துடன் பேசும் போது அளந்து தான் பேசுவார் அவனிடம் கதை கொடுத் து வீணுக மூக்குடை பட வேண்டி
55

Page 30
8
வருமேயெனப் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். மு த லா ளி வரட்டும் " என அவரின் உள் மனம் கறுவிக் கொண்டிருந்தது.
திடீரென ஒரு நாள் இர வு, யா வரும் வேலையை முடித்துக் கொண்டு தூக்கத்தில் ஆழ்ந்திருக் கும் வேளை யாரோ கதவில் தட் டும் ஓசை கேட்டது. முதலாளி தான் வந்து விட்டார். இப்பொ ழுதெல்லாம் முதலாளி சொல் லாமல் கொள்ளாமல் அகா ல வேளைகளில் வந்திறங்குவது சகஜ மாகி விட்டது. அதற்குக் கார ணம் அவர் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தான் என்று சொல்லிக் கொள்கிருர்கள். ஜி
முதலாளி வ் ந் து விட்டார். ஒரு பிரளயமே நடக்கப் போகி றது. கனகலிங்கத்தின் குற்றப் பத்திரிகை வாசிப்பில் ஒரு பூகம் பமே ஏற்படும். அதன் பிரதிப லிப்பாக தன் சீட்டும் கிழிபட்டு விடும் என ஏங்கிக்கொண்டிருந்த சண்முகத்திற்கு கனகலிங்கத்தின் நீண்ட மெளனம் வியப்பையூட்டி யது. க  ைத வெளிப்பட்டால் எங்கே தன் திருகு தாளங்களும் அம்பலமாகிவிடுமோ என்ற பயம் தா ன் அந்த மெளனத்திற்குக் காரணமோ !
கன கலிங்கம் முதலாளி முஸ் னிலையில் சண்முகத்துடன் இன் முகத்தில் உரையாடுவதும், முத லாளியிடம் குழைவதும் சண்மு கத்தின் மனதில் இனமறியாத குழப்பத்தையும் ஆச்சரியத்தை யும் விளைவித்தது.
ஏன் இந்த அமைதி
56
போட்டிருக்கு’
அன்று முதலாளி பகல் ஆகா ரத்தை முடித்துக் கொண்டு சாவ காசமாகச் சாய்மனைக் கதிரை யில், சாய்ந்திருக்கும் வேளை சண் முகம் மெதுவாகப் பேச் சை ஆரம்பித்தான்.
* முதலாளி ! நான் ஊரு க் குட (3ւյուն Քյց வேணும்’
“ம் . போயிற்று ஆறு நாட்க ளி லே திரும்பி வந்திடவேணும் விளங்கிச்சிதோ ? ??
“ஓம் முதலாளி?
“நீ வரத்தவறிஞல் வே நே ஆளே உன்னுடைய இடத்திற்குட் போட்டிடுவன்.”
“இல்லை முதலாளி கட்டாயம் வந்திடுவன்’
“ம்.ம் பிறகென்ன நிண்டு முழிசிருய்?
“முதலாளி எனக்கு வரவேண் டிய காசு.”
*காசோ? எவ்வளவு வெணும்? “இருநூறு ரூபா தேவை!” இருநூருே? என்ன கணக்கிலை? என்ன பகிடி பண்ணுகிறீரோ?” *ஏன் முதலாளி? ஆறு மாசம் எழுபத்து ஐந்து ரூபாக் கணக்கின் படி பார்த்தாலும்.'
கணக்கிலே எழுபத் ஐம்பதுதான் நீ உடுப்புகள் எடுத்திருக்கிருய்.”
“என்ன εθ Φ 5έι (15 L, πε
சண்முகத்திற்கு நா எழவில்லை. கடையில் வேலைக்கு வரும் படி தன்னை ஆசை காட்டி அழைத்த
போது முதலாளி பேசிய தேன்

சிந்தும் வார்த்தைகளும் இப் பொழுது அவர் பேசும் தோரணை யையும் நினைத்தால் ஏதோ தீபாவளிக்கு இனமாக வேட்டி, ஷேர்ட் எல்லாம் முதலாளி எடுத் துக்கொடுத்ததாக மகிழ்ந்திருந்த அவனுக்கு அதன் விலையைக்கூடச் சம்பளத்தில் கழிக்கப்போவதாக முதலாளி சொன்னதும் விரக்தி யில் அவன் குன்றிப்போய்விட் Lin sity.
என்ன இழவோ தருவதைத் தரட்டும் என அவன் யோசித்துக் கொண்டே தனது உடுப்புப்பெட் டியை எடுத்துத் துணிகளை அடுக் குவதில் முனைந்தான்.
*சண்முகம்! நீ இப்பேர் போய் *கே.வீ.எஸ். கடையிலை உழுந்து
வந்திருக்கா என்று பார்த்துக்
கொண்டு கந்தோருக்குப்போய் இந்தக் கடிதத்தையும் தபாலில் சேர்த்து விடு” என்று ஒரு கடி தத்தை நீட்டினர் அங்கு வந்த கணக்கப்பிள்ளை கனகலிங்கம்.
*எங்கே கொஞ்சம் தாமதித் தால் கூட என்ன வில்லங்கங்கள் விஜளயுமோ? என்று பயந்த சண் முகம் அடுக் கிக் கொண்டிருந்த உடுப்புகளை அப்படியே விட்டது விட்டபடி கடிதத்தையும் பெற் றுக்கொண்டு புறப்பட்டான்.
சண்முகம் எல்லா விவகாரங்க 2ளயும் முடித்துக்கொண்டுவர
இரண்டு மணித்தியாலங்களுக்கு
மேலாகிவிட்டது. கடைக் குள் பிரவேசித்த அங்கு நில விய சூழ்நிலை அச்
சத்தை ஊட்டியது. அவனைக்கண்
டதும் இங்கே வாடா திருட்டு
சுற்றுமுற்றும்
சண்முகத்திற்கு
முஸ்கல்! என்று முதலா ளி
போட்ட கர்ஜனையில் அதிர்ந்து போய், முதலாளியின்முன் சர் வாங்கமும் பதற நின்று விழித் தான்.அவரின் கண்கள் கொவ்வை ப்பழமாய்ச் சிவந்திருந்தன. உத டுகளை மேவிச் சடைத்துத் தொங் கும் மீசை துடிக்க முகத்தில் அத் தனை விகாரம் ஏன்? கரங்களைப் பின்னல் கட்டியபடி முன்னும் பின்னும் உலாவிக்கொண்டிருந்த முதலாளியைக் கண்ட்தும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்பதை ஊகிக்க சண்முகத் திற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
“டேய் கழுதை உண்மையைச் சொல்லிப்போடு!” முதலாளியின் கர்ஜனை கடையின் “சீலிங்?முகட் டையும் முட்டி மோதி எதிரொ லித்தது. W
“என்ன சொல்லுறியள் முத லாளி?” என்ருன் சண்முகம் நெற் றியைச் சுருக்கியபடி.
‘ஒண்டும் தெரியாத மா கிரி மாயம் கொத்தாதை, நீ தானே
எடுத்தனி?”
“எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. எ ன் ன நடந்தது முத லாளி?” என்றவன் பார்வையை மேயவிட்டான். சகசிப்பந்திகளின் பீ தி கலந்த முகங்கள் அவனுக்கு இன்னும் குழப்பத்தைக் கொடுத்தனவே தவிர ஒன்றும் விளங்குவதா யில்லை. கணக்கப்பிள்ளை கனகலிங்
கம் ஏதோ "சிட்டைகளைப் புரட்
டியபடி முதலாளியின் பக்கத்தில்
பவ்யமாக நின்றர்.

Page 31
திடீரென சண்முகத்தின் உ டுப்
புப் பெட்டியைத் தன் பக்கம் இழுத்த முதலாளி அதற்குள் அடுக்கப்பட்டிருத்த உடுப்புகளை வாரி வீசி எறிந்தார். பெட்டி யின் அடியில் ஒரு வேட்டி மடிப் பிற்குள் .
. காசுக்கற்றைகள்! ஐயோ! இது யார் செய்த வேலை கணக்கப்பிள்ளை கனகலிங்
கம் கண்ணில் ஏளனம் தெறிக்க,
கொடுப்புக்குள் சிரித்தபடி பெரு மிதம் பொங்கப் பார்த்தான்.
*நான் அப்பொழுதே நினைத்
தேன். இவன்தான் பணத்தை
எடுத்திருப்பான் எண்டு” என் ருர் கணக்கப்பிள்ளை.
“ஐயோ! நான் பணத்தை எடுத்தேன?”
is கையும் களவுமாக அகப் பட்டுவிட்டாய். காசு இரண்டர்
யிரம் காணவில்லை. இதிலே அறு
நூறு இருக்கு. மீதியை என்ன செ ய்தா ய் உண்மையைச்
சொல்லு?”
"ஐயோ! முதலாளி நான் ஒன் றும் அறியேன். இது யார் செய்த சதியோ. கடவுளே!” சண்முகம் கதறிஞன். தலைமயிரைப் பிய்த் தான்; ம ன் ரு டி குன். அவனு டைய கதறல் யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.
*பொலிசைக் கூப்பிடப் போகி றன் உண்மையைச் சொல்லு” ன்ன்ற முதலாளிபோன்” அருகில் போய் நின் ருர்,
கணக்கப்பிள்ளை இடைமறித் தார். சண்முகம் பக்கம் திரும்பி 'தம்பி உண்மையைச் சொல்லு!
58.
சொன் ஞல் இவ்வளவோடு
மு டி ந் து பேர்கும் அ ல் ல து பொலிசு வழக்கு என்று." என்று
ஏதோ சமரசம் பேசுபவர் போல கணக்கப்பிள்ளை சண்முகத்திடம் தயவாகச் சொல்லப்போக சண்
முகம் அவரை வெறித்துப் பார்த்
தானே ஒரு பார்வை. கணக்கப் பிள்ளை பெட்டிப்பாம்பாக அடங் கிவிட்டார்.
சண்முகம் புதிய துணிவோடு நின்றன்.
*தம்பி! இந்த நாயின் கழுத் தைப்பிடித்து வெளியில் தள்ளு” எனக் கர்ஜித்தார் முதலாளி,
சண்மு கம் அலட்சியமாகச் சிரித்தான்
*அந்தச் சி ர ம ம் உங்களுக்கு வேண்டாம்” என்று விறைப்பாகச் சொன்ன வன் துணி களை ப் பொறுக்கியெடுத்துப் பெட்டிக் குள் திணித்துக்கொண்டு சகசிப் பந்திகளுக்கு மெளன மொழியில் விடை பகர்ந்தவன், பெட்டியை யும் எடுத்துக்கொண்டு வெளிவா சலைத் தாண்டி பா  ைத யில் இறங்கினன்.
ஏதோ எண்ணிய வகை நின்று திரும்பியவன் காலையும் மாலையும் தொழும் அ ந் த வினயகரை நோக்கினன். கண்கள் பணித்தன. மறு கண ம் விறுவிறுவெனப் பாதையில் இறங்கி நடந்தான்.
அப்போது வினயகர் படத்தின் பின்னல் மறைத்து வைத்திருந்த ஆயிரத்து நானூறு ரூபாவையும் அப்புறப்படுத்தும் வழியைத் தீவி , ரமாக யோசித்துக் கொண்டிருந்
தார் கணக்கப்பிள்ளைகன கலிங்கம்,
م. -پ سپه و

தன்னை நன்ருக அறியாத ஒருவரிடம் ஏதாவது பொய்
சொல்லித் தப்பித்து விடலாம். ஆனல்
இளமைக் காலத்திலி ருந்தே ஒன்ருகப் படி த் துப் பேசிப் பழகி வந்த ஒரு தோழி யிடம் ஒன்றை மறைப்பது மிக வும் கடினம் என்பதை ராதை
அன்று தா ன் உணர்ந்தாள்.
மறைக்க முயன்ருலும் மனச்
சாட்சி அதற்கு இடங்கொடுக்
காது என்பதும் அவளு க் கு த் தெரிந்தே இருந்தது. அத்து
டன் அவள் கூருமல் விட்டாற்
கூட ஜானி அதையிட்டுக் கவ
லைப்படப் போவதில்லை என்ப
தும் அந்தத் தண்டனையை அனு பவிப்பதை விட எல்லாவற்றை
யும் ஜானியிடங் கூறி விடுவதே
மேல் என நினைத்துத்தான் அந்த
r
முடிவுக்கு வந்திருந்தாள் ராதை. * ஜானி. ர ம ண னை நீ என்னைவிட நன்கு அறிந்திருப்
பாய் என்று நினைக்கிறேன். அவ
ருடன் நீ பழகியிருக்கிருய். அத
"ணுல் அவர் எவ்வளவு நல்லவர் அவ ரும் நானும் எங்கள் தமிழ்ச் சங்க
என்பதை நீ அறிவாய்.
நாடகத்தில் நடித்தது உனக்கு
நன்கு ஞாபகமாயிருக்கும். அத
னல் ஏற்பட்ட வினைதான் எல்.
'. 59
t
இல்லை. அவர் நல்லவர் பதால் அவரை எனக்குப் பிடித்
பார்த்தாள் ஜானி.
* ጳሾ፡ &
-- a-v---- -- ந. பாலேஸ் வரி |- கதையொன்று ଶ୍ରେଷ୍Tରିଞ୍ଜରାର୍ଲr...!
லாம். எனக்கு எல்லாம்ே குழப். - பமாக இருக்கிறது. அப்பா இது
பற்றி அறிந்தால் என் படிப் புக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுவார். பல்கலைக்கழக மாண வருள் எனக்கு மிகவும் பிடித்த வர் ரமணன் என்பதை நான் மறுக்கவோ ம  ைற க், க வோ என்
தது. அதனுல் அவருடன் நடிக்க உடன்பட்டேன். அதைப்போய் இவ்வளவு விகற்பமாக எடுப் பார்கள் என்று முன்னேயே, தெரிந்திருந்தால் நான் நாடகத் தில் நடித் திருக்கவே மாட் டேன். இப்போ பல்கலைக் கழ கம் முழுவதும் இவ்விடயம் பரவி விட்டதுபோல் தெரிகிறது. என க்கு என்ன செய்வதென்றே புரி யவில்லை ஜானி ' என்று துக்
கந் தொண்டையை அடைக்கக்
கூறிய ராதையை பரிவு டன்
ஹாஸ்டலை விட்டுப் புறப்படு முன் இருந்த உற்சாகம் வனப்பு துடிப்பு எல்லாமே இழந்த நிலை
யில் நடைப்பிணமாக நின்ருள் ராதை, லைபிறறிக்குச் செல்லும் நிலையில் அவள் இல்லை என்பதை
அவ தானித் துக் கொண்ட ஜானகி அவள் விருப்பப்படியே

Page 32
அவளை அழைத்துக் கொண்டு
மீண்டும் ஹாஸ்டலை நோக்கிப்
புறப்பட்டாள். ராதைக்கு அது எவ்வளவோ ஆறுதலாக இருந் திருக்க வேண்டும். ஹாஸ்டலை அடைந்த அவள் உடுப்புக்கூட மாற்ற முடியாத நிலையில் தன் படுக்கையிற் சரண் புகுந்தாள். அவளது மன நிலையை நன்கு உணர்ந்திருந்த ஜானகி,தனிமை அவளுக்கு அவசியம் என்பது தெரிந்து கதவை மெதுவா க இழுத்துச் சாத்திவிட்டுப் படிப் பதற்காக வெளியே சென்ருள். தன் கூட ஜானகியும் அறை யில் இருக்கிருள் என்ற உணர் வில் இள்ள் சென்ற சுவ்டு கூடத் தெரியாமல் தன் மனதில் முட்டி மோதிக்கொண்டிருந்த துயரம், விம்மலும் கேவலுமாக வெளிப் பட தலையணையில் முகம் பு தத் துக் குலுங்கிக் குலுங்கி அழு தாள் ராதை, அவளைப் பொறு த்தவரை அவளுக்கு இது ஒரு புதிய அனுபவம். அவள் தன் ஆயுளில் இருபது வருடங்களைக் கழித்து விட்டபோதும் இப்படி யொரு அனுபவம் அவளுக்கு இதுதான் முதற் தடவை. இத ற்கு முன் இப்படியான சிக்கலில் அ வ ள் மாட்டிக்கொண்டதே யில்லை. ஒரு ஆணுடன் சேர்த்து அவளைத் தொடர்பு படுத்திப் பேச யாருந் துணிந்ததுமில்லை. அப்படியான ஒரு உறவு ஏற்படு வதை அவள் விரும்பவுமில்லை. அந்த உணர்வே அவள் உள்ளத் தில் ஒருவித பயத்தை உண்டு பண்ணியது. அவள் அத்தனை ஒழுங்காக வளர்க்கப்பட்டவள். பல்கலைக் கழகப் புகுமுகப் பரீட் சையில் அவள் சித்தியடைந்த போது அவளுடைய தந்தை அவ ளுக்குக் கூறிய பொன்னுரைகள் இன்னும் அவள் மனதை விட்டு அகலவில்லை.
* ராதை ! நீ பல்கலைக் கழ
கத்திற்குப் போகப் போகிருய் என்கிற மகிழ்ச்சியை விட நீ
(8.
κ. ' "
#
ܐܸܬ̇ܕܲܕܼ܃ ܡܼܿ
:
மூன்ருண்டுப் பயிற்சியை முடித் துக்கொண்டு நல்ல பெயருடன் திரும்பி வெற்றிகரமாக வெளி யேற வேண்டுமே என்கிற பயந் தான் என்னை மிகவும் வாட்டு கிறது. ' என்று அவர் குரல் தள்தளக்கக் கூறி ய போது * அப்பா என்னைப்பற்றி நீங் கள் கவலைப்படவே தேவை யில்லை, நான் உங்கள் மகள் தானே. அத்துடன் நீங்கள் நினைப்பதுபோல் நான் இன்னும் சின்னப் பெண் இல்லை. வயது வந்த பெண். இதற்கு முன் கல் லூரியில் படித்துப் பழக்கப் பட்ட பெண்ணப்பா. இதுவரை எப்படி நல்ல பெயருடன் வாழ் ந்து வந்தேனுே அதே பெயரை நிலை நாட்டியே தீருவேன். அத ஞல் வீணுக மனதைப் போட்டு அலட்டிக் கொள் ளா தீர் க ள். நான் என் படிப்பு முடித்துப் பட்டதாரியாகத் திரும்பி வரும் போது 'புகழுடன்தான் திரும்பி வருவேனே தவிர ' என்று அவள் ஆணையிட்டுக் கூறிய போது அவள் தந்தை அவளை அன்புடன் ஆசீர்வதித்த காட்சி இன்னும் அவள் மனதைவிட்டு அகலவேயில்லை.
ஆளுலை ஆமாம்! ஆனல் இன்று எல் லாமே தவிடுபொடியாகி விட் டதா..? இந்தந் பி ர ச் ச னை அவள் உள்ளத்தில் பெரியதோர் கேள்விக்குறியாக எழுந்து நின் றது. அந்த வினவுக்கு விடை யாக அவள் ரமணனுடன் நெரு ங்கிப் பழகுவதற்கு ஏற்ற சந் தர்ப்பத்தை அளித்த * சகுந் தலா ’ நாடகம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த நாடக த் தி ல் நடிபபதறகு அவள ஆரமபத தில் மறுத்தாள். ஆனல் தமிழ்ச் சங்கம் அவளை விட்டு வைக்க வில்லை. தமிழ்ச் சங்கத்தின் செய லாளர் என்ற முறையில் அவள் நடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டாள் என்ருல் அதிற் தவறிருக்க முடி
 
 

Ամո Ցl. மற்றப் பெண்கள்
ரம் ஏற்றுக்கொள்ள மறுத்த தால் அவள் துணிந்து அதை ஏற்று நடித் தா ள். அதனல் அவள் கடமையாற்றிய தமிழ்ச் சங்கத்தின் பெயரும் பல்கலைக் கழகப் பெயரும் காப்பாற்றப் பட்டது ஆயினும் அவள் ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. ரம ணனுடன் நடிப்பதில் அவள் உள்ளூர மகிழ்ச்சியடைந்தாள். அவனுடன் பழகுவதற்கு வேண் டிய சந்தர்ப்பங்களை நாடகச் சாட்டில் அவள் ஏற்படுத்திக் கொண்டாள். அதில் அ வ ள் தன் நிறைவு பெற்ருள். அவளு
டன் அவன் பழகிக் கொண்ட
விதமே அலாதிதான்.
அதை நினைத்தால்...!
நினைவுக்கு அவள் எப்போ துமே முக்கியத்துவம் அளித் துப் பழகியவள் அல்ல. ஆயி னும் இன்றைய சூழ் நிலையில் அப்படியொரு நிலைக்கு அவள் ஆளாக்கப்பட்டாள். தன் எதிர் கா லத்  ைத நிர்ணயிப்பதற்கு கடந்த கால நினைவு அவளுக்கு அவசியப்பட்டது. பல்கலைக் கழ கத்துள் அவள் புகுந்த சில நாட் களிலேயே ரமணன் மேல் அவ
ளுக்கு ஒரு தனிக்கவர்ச்சி ஏற்
பட்டது என்பதை அவள் ஒத் துக்கொண்டுதான் ஆக வேண் டும். வகுப்பில் விரிவுரை நடக் கும்போது ஆண்கள் பக்கமிரு ந்து ஏதாவது சலசலப்பு ஏற் பட்டால் அவள் கண்கள் முத லில் ரமணனையே நாடும். மிக வும் செல்வமான குடும்பத்திற் பிறந்து வசதியான சூழ் நிலையில் வளர்ந்த அவளுக்கு ரமணனப் பார்க்கும்போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்
படவே செய்தது. தாய்தந்தை யரை முதன்முறையாகப் பிரிந்த
அவளுக்கு இப் படி யான ஒரு
ஒழ வருமே கதாநாயகியின் பாத்தி
@@&ດ).
புதிய உறவு மனதிற்கு அமை தியையும் ஆறுதலையும் கொடு
த்தது என்றுதான் கூறவேண் டும். நாடக சம்பந்தமாக அவள் அவனுடன் பேசிப் பழகினுளே தவிர மறந்துகூட அவள் தன் உள்ளக் கிடக்கையை அவனுக்கு வெளியிட்டது கிடையாது.
பல்கலைக் கழகத்தில் அவளுக்கு அறிமுகமான எத் தனை யோ தமிழ்ப்பெண்கள் த ங் களு க் கு மனதிற்குப் பிடித்த ஆண்களு டன் கைகோர்த்து உலர்ஜிச் செல்வதை அவள் பலமுறை கண்டிருக்கிருள். அது அங்கு ஒரு நாகரிகமாகவோ தெரீற்று வியா தியாகவோ தென்பதுே. அப் படியிருந்தும் அவள் தன் மன திற்குப் பிடித்த ஒருவனுடன் மனம்விட்டுப் பேசவேய்ப்பட் டாள். நாடகம் அவர்கள் உறவு வளர் வதற்கு ஒரு பாலமாக உபயோ கப்பட்டது எனலாம். அவள் உள்ளுணர்வுகள் விழிகள் மூடி
சேர்ந்தன. அதைப் பிறர் அறிய அறிய முடியாது என அவள் நினைத்திருந்தாள். ಟ್ವೆಣ್ಣ: அது எல்லோருக்குந் தெரிந்த விடயம் என்பது இப்போது தான் அவளுக்குப் புரிந்தது.
அப்படியான ஒரு இதய உண ர்வை ஏற்படுத்திக்கொண்டது தவருக இருக்க முடியுமா..? அதைவிடப் பெரிய தவறு அவள் அவனுடன் மனம்விட்டு மற்ற வர்களைப்போல் பழகாததாக இருக்குமா ? மற்றப் பெண்க ளைப் போல அவளும் மனம் விட்டுப் பேசியிருந்தால் மாண வர் கண்களை அந்த உறவு ஒரு வேளை உறுத்தாமல் இருந்திருக் கவும் கூடும். ஆயினும் அவள் இளைத்தது இமாலயத் தவறு
என்பதை அவள் இப் போது
தான் உணர்ந்தாள், !
-வளரும்
61
ம் ܐܵܢ வளர்ந்தன. இதயங்கள் ஒன்று

Page 33
66 • 、。 鬱 99 'குத்துவிளக்கு" ஈழத்திருநாட்டின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் ஒப்பற்ற திரைவிருந்து வி. எஸ். ரி. பிலிம்ஸாரின் - குத்துவிளக்கு - தமிழ்த் திரையுலகில் புதியதோர் விடிவெள்ளி தயாரிப்பு-மூலக்கை த இசை வசனம்-பாடல்கள் வி எஸ்.துரைராசா ஆர் முத்துசாமி ஈழத்து இரத்தினம்
படப்பிடிப்பு-டைரக்ஷன் டபிள்யூ. எஸ். மகேந்திரன்
8.
குத்துவிளக்கில் ஆனந்தன் - லீலா
62
 
 
 
 
 
 

கட்டடக் கலைஞர் வி. எஸ். துரைராசா தயாரிக்கும்
தமிழ்ப் புதுவருட விருந்து
குத்துவிளக்கு
சாந்தி - லீலா
குத்துவிளக்கில் ஆனந்தன், லீலா, பேரம்பலம், சாந்தி, எம். எஸ். இரத்தினம், ராமதாஸ், இந்திராதேவி, ஜெயகாந்த், நாகேந்திரா, சோ. நடராசா, பூரீசங்கர், சித்திரா ஆகியோர் சிறப்புடன் நடிக்கின்றனர்.
ஈழத்தமிழரின் கலை, பண்பாடு என்பவற்றின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. வி. எஸ். ரி. பிலிம்ஸாரின் குத் துவிளக்கு. கருத்து நிறைந்த பாடல்கள், இனிமையான இசை, அழகான இயற்கைக்காட்சிகள், உன்னதமான படப்பிடிப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் வெளிவரவிருக்கின்றது “குத்துவிளக்கு”,
63

Page 34
சிறுகதை
(முதலிதழ்த் தொடர்ச்சி)
ஆற்றல் மிகு கரத்தில்.
* நடு இரவுக்குமேல் ஏதோ ஒரு
வித சலசலப்புக் காணவே மாட்
டுக்கொட்டகைப்புறம் தூங்கிக் கிடந்த வேலன் எழுந்து கொல் லேப்பக்கமாக வந்தான். அப் போது வே லி யை முறித்துக் கொண்டு யாரோ ஒருவன் ஓடிச் செல்வன்தப்போல
"ஐயோ கள்ளன்.” என்று வேலன் ஒரு தடவை தான் கத்தி ஞன். அந்த ஓசை சரியாக மேலெ ழுவதற்கிடையில் வே லணி ன் மோவாய்க் கட்டையை எஜ மானி அம்மாள் இறுகப் பொத் திக்கொண்டாள்.
அதன்பின் அவன் மறுபடியும் படுக்கைக்கு வந்து விட் டான். ஒடிப்போனவனையும், எஜமானி அம்மாளையும் வைத்துக்கொண்டு அவன் எதை எதை எல்லாமோ எண்ணிப்பார்த்தான். அந்த எண் ணங்கள் யாவும் மனத்துக்குக் குழுகுழுப்பையும், பயத்தையும் தந்தது. இப்படி என்றும் மனது இருந்ததில்லை. நீண்ட நேரம் எஜ "மாணி அம்மாள் அவனை எண் ணங்களோடு சங்கமமாக விட்டு வைக்கவில்லை. அவள் அவனிடம் வந்தாள்.
“வேலன்! நீ இங்கை இருந்து ஐயாவிட்டை அடிவேண்டிச் சாகாதை எங்கையாலும் ஒடித் தப்பு முந்தின மாதிரி ஐயா உன் னைத் தேடிப்பிடிக்காதபடி நான் பாக்கிறன்" என்று கட்டளை போட்ட எஜமானி அம் மா ள்
சில்லறையாகப் பணமும் ஒரு சிறிய பொட்டலமும் கொடுத்
தாள்.
స్లో,
64
--க்ே, டானியல்
வேலனுக்கு ஆச்சரியமாக இருந் தது. அம்மாள் இப்படிப் பரிவு காட்டியதும், பேசியதும் கனவு போலவும் இரு த் த து. சில்ல றையை ஒவ்வொன்ருக எண் ணிப் பார்த்தான். ஒவ்வொன் றும் ஒவ்வொரு ரூபாய்க் குத்தி யாகப் பத்து இருந்தது. பொட்ட லத்தைத் திறந்து பார்த்தான். இரண்டு சேட்டுகளும், ஒரு வேட் டியும் இருந்தது. அது சின்னக் கமக்காறனுடையதாக இருக்க வேண்டும்! இரவோடிரவாக அம் மாள் அவனை வழியனுப்பி வைத்தாள். வேலன் காற்ருகப் பறந்துவிட் Lint sår, س
பின்பு கமக்காரன் அவனைத் தேடி வரவுமில்லை; வேலன் கமக் காரன் ஊர்ப்பக்கம் போகவு மில்லை. அம்மாள்வேலனுக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும்படி நடந்துகொண்டுவிட்டாள்.
வேலன் பிரிந்து சென்றபோது அம்மாள் பதிலுக்கு வேலனிடம் எந்த வாக்குறுதியையும் கேட்க வில்லை, வேலனை அவள் “விபரம் தெரியாதவன்” என்றுதான் எண் ணியிருக்கவேண்டும்!உண்மையும் அப்படித்தானே என்ன வோ, ஆனல் வேலனுக்கு அன்றைய நிகழ்ச்சி - வேலியை முறித்துக் கொண் டு glig-Guadu G! SOM L- U நினைப்பு மனதில் நிலை யாக
இருக்கவில்லை.
கையில் பணம் இருந்தமை யால், பல மைல்களுக்கப்பால்
 
 

உள்ள தன் சொந்தக் கிராமத்
திற்கு வேலன் வந்து சேர்ந்து விட் டான். வேலனை ஊ ரி ல் கண்ட அவனின் உறவினர்கள் பயந்துபோய்விட்டனர்.
அவன் கால் நிறைய வேட்டி யும், கைநிறையச் சே ட் டு ம் அணிந்துகொண்டு வந்த  ைம யால் அவனிடம் பேசவே அவர் கள் பயந்து நடுங்கினர்.
"கமக்காரன் வீட்டி லி ரு ந் து இவன் இவைகளைத் திருடிவந்து விட்டான்' என்ற மா திரி யும் பலர் எண்ணினர். ஆனல் இதை அவனிடம் கேட்கக் கூ சி ன ர். அவன் வயதுக்கு மிஞ்சி வளர்ந் தும் இருந்தான்.
உறவினர்களைக் கண்டுவிட்ட பெருமகிழ்ச்சியுடன் ஊர் அந்தத் திலுள்ள சிறிய தாயார் வீட் டைத்தேடி அவன் போனபோது எதிரே இருவர் நின்று அவனை முறைத்துப்பார்த்தனர். சின்ன வயசாக இருந்தபோது அவர் களைப் பார்த்ததாக அவனுக்கு ஞாபகம்! w *டேய் நீ ஆர்?’ வந்தவனில் ஒருவன் அவனை அதட்டிக் கேட்டான். வேலனல் பேசமுடியவில்லை. ஆனலும் தட் டுத் தடுமாறி “நான் நான். வேலன்.” என்று இழுத்தான். *டேய் நீ சின் ன ப் பள்ளி யின் ரை மோன் என்னடா?”
மற்ற வ ன் அதட்டிக் கேட் டான். வேலனுக்கு வா ய் அடைத்துப்போய்விட்டது.
“பள்ளா களட்டடா சேட்டை!”
என்று ஒருவன் அவ ன் சேட்
டைப்பிடித்து இழுத்தான். மற் றவன் அவன் கன்னத்திலும் முகத்திலும் அறைந்தான். மீண் டும் மீண்டும் அறைந்தான். கண வேளைக்கிடையில் வே ல னின் சட்டை தாறுமாருகக் கிழிந்து
A.
தொங்கியது. முடிவில் அவன் வேட்டியும், சேட்டும் பூமித்தா
யின் நெஞ்சிலே சிதறிச் சின்ன
பின்னமாகக் கிடந்தது.
சிறிய தாயாரைத் தே டி ச் சென்ற வேலன் முதன் முதலில் தனது மனச்சுமையைச் சொல்ல இந்த வயிரவன் கோவிலுக்கே வந்தான்.
இந்தச் சம்பவத்திற்குப் பின் சிறியதாயார் சின்னப்பெட்டை யின் வீட்டுக்குள் வே ல ன் அடைந்து கிடந்தான். சிறியதா யார் சின்னப்பெட்டை வேல
னுக்கு ‘சுடுசோத்து ஒத்தணம்’
பிடித்தாள். இரத்தங் கண் ட இடங்களுக்குப் பச்சிலை மருந்து வைத்தாள். ஆனலும் நோவும், காயமும் சுளு வில் குணமாக வில்லை. ;
ஊரில் சின்னப்பெட்டைக்கு சிறிது மதிப்பு சின்னப்பெட்டை யின் தாய் பொன்னி சின்னத் தம்பி விதானையார் வீட்டின் இரு பது ஆண்டுகாலச் சிறைக்குட்டி, *விதானையார் வீட்டுச் சிறைக் குட்டி’ என்ற அடிமைச்சின்னம் அவள்மீது பொறிக்கப்பட்டுவிட் டாலும் விதானையார் வீட்டுக்கு அவள் கெளரவமான அடிமை! அவள் இல்லையெனில் விதானை யார் வீட்டில் எல்லாமே நின்றே விடும். மாட்டுக்கட்டைச் சாணம் எடுப்பதிலிருந்து விதானை யார் அம்மாவுக்கு கால் கை உருவி விடும்வரை.பொன்னி அம்மா வின் கால்கை உருவி விடுவதில் எந்த வித ஜாதிவேறுபாடும்தீண்டத்தகாத என்ற விதத்தில் எந்தவித அசூயையும் அம்மாள் காட்டுவதில்லை. பொன்னிக்கும் இந்தப் பெருமை மிகவும் உசத்தி
யானதுதான். விதானை யார்
வீட்டு சின்னஞ்சிறிய ஒட்டை
ஒடிசல்களிலிருந்து விதானையா
ரம்மாவின் பென்னம்பெரிய
:
ॐछ्रे
65

Page 35
வாழ்க்கை இரகசியங்கள் வரை பொன் னி க்கு அப்பாற்பட்ட வையல்ல. இத ஞல் பொன்னி விதானையார் வீட்டுக்கு மிகவும்  ெக ள ர வ மா ன அ டி  ைம . பொன்னிசின்னப்பெட்டைக்குத் தாயானதால் சின் ன ப் பெட் டைக்கு அவளைச் சூழ்ந்த வட்டா ரத்தில் மதிப்பு.
“எது எப்படி இருந்தாலும் வேலனை இவர்கள் இப்படி அடித் திருக்கக்கூடாது'ஏன்றவரையில் சின்னப்பெட்டை மிகவும் ஆத்தி ரப்பட்டாள். வேலனின் நோவு விரைவில் குணப்படாதிருக்கவே பொன்னியையும் இழு த் து க் கொண்டு அவள் விதானையார் வீட்டுக்கு நியா யம் கேட்கப் போய் விட்டாள். சின்னத்தம்பி விதானையார் சகலத்தையும் ஆதி யோடந்தமாய் கேட்டு விட்டு "முலைவிழுந்தால் வயிறுதானே தாங் க வேணு ம் சின் ன ப் பெட்டை. நீ பேந்தொருக்கா வேலனை யும் கூட்டிக்கொண்டு வா. வயதுபோன நேரத்திலே பொ ன் னி யை அலை க் களி யாதை!” என்று “பொடிவைத்து’ பேசி அனுப்பிவிட்டார்.
வேலன் விதானையார் வீட் டுக்குப்போக மறுத்தான். உரோ சத்தினுல் அல்ல; ஆனலும் பொழுது கருகிய தும், வே ல யு ம் கூட்டிக் கொண் டு சின்னப்பெட்டை விதானை யார் வீட்டுக்குப் போனுன்.
கொல்லைப்புறக் கொட்டிலுக் குள் வேலனை மட்டும் தனியே அழைத்துச் சென்ற விதானை யார் அவனிடம் அமைதியாகப் பேசினர். பேச்சு அதிகம் வெளியே கேட்கவில்லை. பேச்சு முடிந்த தும் வித r னை யார் வெளியே வந்து “சின்னப் பெட்டை, வேலனுக்கு எல்லாஞ்
66
போது தம்பி சொன்னர்?" என்ற கேள்
பயத்தினுல்!
சொல்லியிருக்கிறேன், நீ ஒண்டுக் கும் ப ய ப்பி டா  ைத, நான் இருக்கிறேன், அலனுக்கு இனி. ஒண்டும் வராது’ என்று மொட் டையாகச் சொல் விக்கொண்டே, சட்டை இல்லாமல், குறுக்குக் கட்டுக்குள் இறுகிப் பிதுங்கிய அவள் நெஞ்சுக்கு மேல் பார் வையை வீசிக் கண்களைச் சுழற். றினர். ஒருகண நேரம் சின்னப் பெட்டை நிலத்தோடு பார்வை யைப் புதையவைத்தாள்.
வேலனுடன் வீடு திரும்பிய **விதானையார் என் ன
வியை அவள் வேலனிடம் கேட் டாள். அவன் பேசாமலே வந் தான். பின்பு அவன் இதைத்தான் சொன்னன்.
*விதானையார் சொன்ன தெல் லாஞ் சரிதான், அவர் எங்க பக் கந்தான் குஞ்சியாச்சி! ஊர் ஒடு கில் ஒத்தோடவேணும்; ஒருவன் ஒடுகில் கேட்டோடவேணும்.”
நோவும், இரத்தக் கசிவும் ஒரளவுக்கு மாறிப்போன பின் வேலன் வெளியில் உலாவலா னன், கால் நிறைய வேட்டியும் இல்லை, மேலே சேட்டுமில்லை. நாலு முழ த் துண்டொன்றை உயரக் கட்டிக் கொண்டு, அதற் கும் மேலாக ஒரு நலமுண்டுத் துண்டையும் வரிந்து கொண்டு தான் உலாவினுன்.
கமக்காசிச்சி தந்த பத்து ரூபா யில் பாதி முடிந்துவிட்டது. மிகு தியை வைத்துக்கொண்டு வயிற்: றுக்காக ஏதாவது செய்ய நினைத் தான். ஊருக்குள் செய்வதற்கு என்ன இருக்கிறது? சந்தைக்குப் போய் ஏதாவது காய் பிஞ்சு வாங்கி பட்டணக்கரைப் பக்க மாக விற்கலாம் என்ற முடிவு டன் சந்தையை நோக்கி நடை: யைக் கட்டினன். சத்தையை

அடைந்த் போது மிகவும் தாக
மெடுத்தது. சந்தைக்கரையோடு இருந்த கடையில் ஒரு கோப்பி தரும்படி கேட்டான். அந்தக் கடை மிகவும் சமீபத்தில்தான் திறக்கப்பட்டிருந்தது. கோவிந் துக்குட்டி என்ற மலையாளம் தான் கடை யை நடத்திற்று. மனிதன் மிகவும் வஞ்சகம் தெரி யர்த பிறவி. வேலன் கோப்பி கேட்டதும் மினுமினுப்பான பித் தளைப் பேணியில் காப்பி கிடைத் தது. கடைக்காரனின் பேச்சைப் பார்த்து மலையாளம் என்று எண் னிய வேலன் ‘மலையாளத்தார் சாதி பார்ப்பதில்லை" என்று கேள் விப்பட்டதை மனதில் வைத்துக் கொண்டு மிகவும் பிரியத்துடன் காப்பியை பருகிஞன் வந்தது நாசம் நான்கு பேர் நாலு சயிக் களில் வாழைக்குலைகளைக் கட்டிக் கொண்டு வந்தனர், வந்ததும் வராததுமாக வேலனை அவர்கள் முறைத்துப் பார்த்தனர்.
“இவன் செம்பாட்டுப் பள் ளன்" என்று ஒருவன் சொன்னன். மற்ற வன் மலையாளத்திடம் வினவினன்
அடுத்தவன் அவன் பிடரியில் குத்தினன்.
அந்தக் குத்தின் வேகம் மண் டை  ைய விறைக்கவைக்க, புரைக்கேற, நான் காமவன் அவன் குடித்த கோப்பையைப் பிடுங்கி “பள்ளா பித் தளை ப் பேணியிலையோடா குடிக்கிருய்” என்று அந்தப் பேணி யை க் காலுக்குள் போட்டு மிதித்
w தான். \
வேலனைச் சுற்றி ஒரு பெருங் கூட்டமே கூடிவிட்டது.
“அவன் தெரியாமல் செய்து
கோவிந்துக்குட்டியை
போட்டான்; தம்பியவை இனி அவனுக்கு அடியாதைங்கோ, அ ன் பாலை வெல்லுங்கோ’ என்று ஒரு கதர் சட்டை மனிதர் காந்தியப் பச்சாதாபம் காட்டி ஞர்.
“அவனிலை என்ன பிழை, பித் தளைப் பேணியில் குடுத்த இந்த எழிய - இந் தி யா க் கா ர னை எல்லோ துரத்தவேணும்” என்று பக்கத்துக் கடைக்காரர் ஒருவர் தேசியம் பேசினர்.
இத்தனைக்கும் கோவிந்துக் குட்டி செய்வதறியாது மலைத் துப் போய் நின் முன் வேலன் மிகவும் பரிதாபமாக நோக்கினன்.தனக் குப் பித்தளைப்பேனியில் கோப்பி தரும்படி அவன் கேட்கவில்லை.
சில நாட்களுக்குப் பின் வராரி அம்மன் கோவில் திருவிழா வந் தது. நான்காம் திருவிழாவென் ருல் ஊரெல்லாம் திரண்டு வந்து விடும். சுருட்டுக்காரரின் திரு விழாவென்ருல் அப்படித்தான். பெரிய மேளம், சின்னமேளம்,
சிகரம், சப்பரம், வான விளை
யாட்டு, சீனடி, சிலம்படி, பந்த வீச்சு என்ற விதத்தில் ஒன்றுக் குப்பின் ஒன்ருகப் பல நிகழ்ச்சி
56.
இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல், “சின்னமேளம்' என்ற நட னக் கச்சேரி தொடங்கும் வேளை, கோவில் முகப்போரம் மிகவும் பரபரப்பாயிருந்தது. uμπ (και μ τ ஒருவனை நான்கைந்து பேர் மிக
வும் நையப்புடைத்துக் கொண்
டிருந்தனர். விசேஷமாக வர வழைக்கப்பட்டிருந்த பறங்கியர் இனத்தைச் சேர்ந்த இரண்டு பொலிசார் கூட்டத்தை விலக்
67
... ."

Page 36
கிக்கொண்டு நையப்புடைக்கப் பட்ட மனிதனை மிகச் சிரமத்து டன் மீண்டெடுத்தனர்.
அவன் வேலன்!
அவன் இரத் தி ம் வடிந்துகொண்டிருந் திதி
பஞ்சமருக்கெனக் கட்டப்பட்
டிருந்த கயிற்று எல்லைக்கப்பால் அவன் போய்விட்டான். அதற் காக அவனுக்குத் தண் டனை கிடைத்துவிட்டது.
** பள்ளணு க்கு அவ்வளவு துணிவோ?’ இப்படி விழாவின் பிரதம அமைப்பாளர் பூக்கண்டு கந்தையா சால் வையை உதறிக் கொண்டே கத்தினர்.
“அடேய் பள்ளன், ஏண்டா உங்களுக்குப் போனது?’ என்று கேட்டுக்கொண்டே பொலிஸ்க் காரப் பறங்கியரும் வே ல னை உதைத்து உதைத்து இழுத்துச் சென்றனர்.
இரண்டு நாட்கள் வேலன் பொலிசாரின் விருந்தாளியாக இருந்தான். அந்த இரண்டு நாட் களிலும் பொலிஸ் நிலையத்தில் அவனுக்கு நடந்த நடப்புகள் சொல்லமுடியாதவை! மூன் ரு வது நாள் அவனை அவர்கள் வெளியே அனுப்பிவிட்டனர்.
ஒட்டி உலர்ந்துபோய் அவன் வந்தான். வெளியே வரும்போது ஒருவிதமான மனத் தெளிவற்ற நிலையில் இருந்தான். யாருடனும் பேசுவதற்கு அவனுக்கு முடியா மல் இருந்தது. ஏங்கிப்போய் இருந்தான். எதைக் கண்டாலும் பயந்து வெகுண்டான். எங்கா வது பல மான பேச்சுக்குரல் கேட்டாலும் தி டு க் குற் று ப் போவான். யாரைக் கண்டாலும் வெருட்சியுடன் ஒதுங்கி ஒடு வான்.
“வேலனுக்கு ஒருவித விசர்"
68
கடைவாயிலிருந்து
என்று பலரும் பேசினர், வேடிக் கைக்காக அவனை எல்லோரும் பயங்காட்டினர். அவனை அறியா மல் அவனுக்குப் பின்னல் வந்து “டேய்!” என்று சத்தமிடுவார் கள். அப்போதெல்லாம் வேலன் ஒருவித அவலக் கு ர லு - ன் ஒதுங்கி ஓடுவான். V
பெரிய இடத்துச் சிறுவர்கள் அவன்மீது குரும்பெட்டிகளை வீசி எறிந்து வேடிக்கை பார்ப்பர். சிலர் அவன்மீது நாயை ஏவிவிடு வர். அவன் வெகுண்டு குரல் வைப்பது அவர்களுக்கு வேடிக் கையாக இருக்கும்.
நீண்ட பத்தாண்டுகள். இப்போது அவனுக்கு வயது முப்பத்தைந்து.
உடல் சுருங்கி, சொறிபிடித்து விட்டது. Y.
கண்கள் பஞ்சடைந்து விட்
அரையிலே நாலு முழவேட்டி யும் அதைச் சுற்றி ஒரு நலமுண் டுத்துண்டுந்தான்.
உறவினர்கள் என்ற விதத்தில் இருந்த சின்னப் பெட்டையும் பொன்னியும் போய் விட்டனர். வயிற்றுப்பாட்டுக்காக நாற்று நடுகை, புல்லுப்பிடுங்கல், அரிவி வெட்ட ல், வேலியடைத்தல் என்ற சில்லறை வேலையால் கிடைப்பதைப் பெற்றுக்கொள் வது; மற்றப்படிக்கு எங்காவது தெருத்திண்ணைகளில் ஒதுங்கிக் கொள்வது; அவ்வளவுதான் அவ னுக்கு வாழ்வு
இல்லற சுகம் என்ற மட்டிலோ, உடலின் வியவஸ்தைகள் என்ற விதத்திலோ ஏதாவது இருந்த தாக ஆதாரங்களில்லே.
வாரத்தில் ஒரு தடவையே னும் எப்படியாவது, யாரிடமா வது உ  ைத வாங்கிக்கொள்
 
 

வான். அப்போதெல்லாம் இந்
தச் சுடலை வயிரவருக்கு முன் ஞல் வந்து படுத்து உருண்டு மனச் சுமையை இறக்கிக்கொள்
sa T gay.
நேற்றுச் சாயங்காலம்--இராப் போல - பூக்கண்டு கந்தையா வின் மருமகள் அன்னமுத்து கொ ள் வளி யா ல் வே ல னை அடித்து முகத் தி லும் காறி உமிழ்ந்து விட்டாள். வழமை யாக வேலனுக்கு யாராவது அடித்தால் உதைத்தால் எவரும் விபரங்களை அறிய முற்படுவ தில்லை. அன்னமுத்து அடித்து, காறி உமிழ்ந்துவிட்டதை யாரும் விசாரிக்கவில்லை.
வேலனும், ஒரு சிறு பையனுமா கச் சேர்ந்து பூக்கண்டு கந்தையா வீட்டுக்கு வேலிகட்டச் சென்றி ருந்தனர்.
பூக்கண்டரின் மருமகள் அன்ன
முத்து விதவை. வயதும் அதிகம்
இல்லை.
பொழுது கரு கி ய போது வேலையை நிறுத்திவிட்டுத் திரும் பிய வே ல ன் இருட்டியதும் பார்த்தான். அரையில் சுற்றிக் கிடக்கும் நல முண்டுத் துண் டைக் கா ன வி ல் லை . வேலை செய்து குறையாக இரு க் கும் வேலியில் போட்டதாக ஞாப கம் வரவே, பூக்கண்டர் வீட்டை நோக்கிச் சென்று, முறைப்படி வாயிலால் போகாமல், மறுநாள் வேலைக்காகப் பிடுங்கப்பட்டி ருந்த கொல்லைப்புற வேலியால் உள்ளே போஞன்.
ஆளை ஆள் முகந்தெரியாத மெல்லிய பசை இருட்டு.
அவனுக்கு முன்னுல் யாரோ .
ஓடிச் சென்றனர். அந்த வேளை
கலகலத்துக் கிலுங்கியதை நிதா
னித்த போது, மரஞ் சீவுவதற்
காக அரையில் கட்டியிருக்கும் இயனக் கூட்டோடு ஒரு வ ன் ஓடுவதை நிதானிக்க முடிந்தது. அது அந்த வளவில் மரஞ்சீவும் முத்த ஞகத்தான் இருப்பதாக நிச்சயப்படுத்திக் கொண்டு எந் தவித சிந்தனையுமற்று, “எங்கை முத்தண்ணை ஒடுகிருய்?’ என்று வேலன் கேட்டுவிட்டான்,
பதிலுக்கு அவனுக்குக் கொள் ளிக்கட்டை அடிதான் கிடைத் தது, “பள்ளா, பெண் பிடிக்க வோடா வந்தனி?” என்று கேட் டுக் கொண்டே அன்னமுத்து அடித்தாள்.
சற்று வேளைக்குள், குட்டிகள் குழந்தைகளுமாக வே ல னை ச் சூழ்ந்து கொண்டனர், பூக்கண் டர் எதை நினைத்துக் கொண் l—nt Gpr mT. ʻʻgFğöğ5 ub G3Lunr L-fT 60)ğ5 யுங்கோடி" என்று இரைந்து கொண்டே வேலனைக் கையைப் பிடித்து இழுத்துச் சென்று முற் றத்துப் பலா மரத்தில் கட்டி வைக்க முற்பட்டபோது "ஐயோ நானில்லை. முத்தன் தான் ஓடி னவன்” என்று வேலன் கத்தி
பூக்கண்டர் அவன் வாயைப் பொத்தினுர்.
அவன் வெளியே இழுத்து பட லைக் கப்பால் வெகு தூரம்வரை கொண்டு சென்றபோது அவன் காதுக்குள் “முத்தனை பற்றி ஆரிட்டையும் சொன்னியோ கொண்டுபோடுவன், போடா” என்று எச்சரித்துவிட்டு வந்தார். வாழ்நாளெல்லாம் உதைபட்டு உதைபட்டு தாங்கிவந்த வேல னுக்கு இதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாத ம ன க் கி
ளர்ச்சி ஏற்பட்டிருக்கவேண்டும்!
அன்னமுத்துவின் கொள்ளிக் கட்டைத் தாக்குதலும், அவன்
69.

Page 37
உமிழ்ந்த எச்சிலும் அவன் மன
தைப் பிழிந்து கொண்டிருந்த 6Sir Gaunt?
நினைவுகளையெல்லாம் ஒரு
மைப்படுத்தி தனக்குக் கிடைத்த வாழ்வு பற்றிய சம்பவங்களை அவ ன் கோர்வைப்படுத்திப் பார்க்கிருஞ?
காலை வெய்யில் வேலனின் நெஞ்சைச் சுட்டது. வழமைக்கு மாருக அ வ ச ர அவசரமாக எழுந்து சுடலையை விட்டு வெளி யேவந்தான், நிமிர்ந்து நடந் தான்.
உடம்பில் கூ ன வில்லை.
வழமையாக அவன் அ  ைர யைச் சுற்றி நிற்கும் நலமுண்டுத் துண்டு அவனின் தலையில் ஏறித் தலைப்பாகையாக கெம்பீரத் து டன் நின்றது. シー
சுடுகாட்டைத்தாண்டி அவன் ஊரின் முனைக்கு வந்தபோது பூக்கண்டரின் இளைய மகன் சண் முகமும் வேருெருவனும் எதிர் L. i. 6
* அங்கை பாற்ரு வே ல ன் த லே ப் பா க் கட் டோ  ைட வாருன்” என்ருன் சண்முகம்.
‘ஓமடா: தலைப்பாவைக் கழட் டான் போலை கிடக்கு!” என் முன் மற்றவன்.
* டேய் பள்ளபயலை, டடா தலைப்பாவை !”
சண்முகம் அதட்டினன். எப்போதும்போல வே ல ன் வெருளவில்லை; வே லியோ டு ஒதுங்கவில்லை!
ல் தெரிய
கழட்
சண்முகம் அவனை நோக்கிக்
மற்றவன்"
கையை வீசினன்; வேலனைச் சுற்றிப் பிடித்தான்.
70
கண வேளைக்குள் வேலன் கொதித்தெழுந்து  ைக  ையத் தாறுமாருக வீசினுன் . அந்த வீச்சுகளுக்கு முன்னல் நிற்கமுடி யாமல் சண்முகம் பின்வாங்கவே, மற்றவன் சண்முகத்தையும் முந் திக்கொண்டு ஒடிஞன்.
வேலன் நிதானமாக மேலே
நடந்துகொண்டிருந்தான்.
அதன்பின். அதன்பின் எத்தனையோ நடந்துவிட்டன.
வேலன் இப்போது யாருக்கும் பயந்தவனில்லை.
அவனை யா ரு ம் அதட்டுவ தில்லை, அடிப்பதில்லை.
எப்போதும் அவன் தலையிலே தலைப்பாகை கெம்பீரமாகக் கொலுவிருக்கும். அத ந் குப் பொருத்தமாக அவன் நிமிர்ந்து விட்டான்.
அவன் பாதைக்கு யாரும் வரு வதில்லை. வந்தாலும் தலையைத் தாழ்த்திக்கொண்டு ஒதுங்கிப் போய்விடுவர்.
எப்போதும் அவன் இடுப்பிலே பாளைக்கத்தி சொருகியிருக்கும்;
கையிலே கட்டுமஸ்தான தடி இருக்கும்.
ஊரிலும், ஊரைச் சுற்றியு
முள்ள குறைந்த சாதி இளவட் டங்களும், வேறு சிலரும் சேர் ந்து சாதி முறை ஒழிப்புக்கான சங்கமீொன்று அமைக்கப்போவ தாகப் பல ரு ம் குசுகுசுத்துக் கொண்டனர்.
ஒருநாள் அவர்களில் சிலர் வேலனைத் தேடி வந்தனர்; வேல னிடம் ஆலோசனை கேட்டனர். இந்த அளவுக்கு வேலன் தன்னை உயர்த்திக்கொண்டான்.

புதிய வெளியீடுகள்
*சந்திரன்’
0 ) கா. இந்திரபாலா
( ) செ. கணேசலிங்கன்
(இவை வெறும் அறிமுகமே, விமர்சனம் அல்ல.)
இலங்கைப் பல்கலைக் கழக வர லாற்றுவிரிவுரையாளர் கலாநிதி
இந்திரபாலா வரலாற்று மாண வரிடையே மட்டுமல்ல, தமிழார் வமுடையோர் சகலரிடையே யும் சிறப்பான அறிமுகம் பெற் றவர். ‘சிந்தனை” என்ற சமூகஇ யல் சஞ்சிகையின் ஆசிரியரான இவரது முதலாவது நூல் “இலங் கையில் திராவிடக் கட்டிடக்கலை” ஏ ற் கன வே * வீரகேசரி’யில் வெளியான கட்டுரைகள் இப் போது நூலுருப்பெற்றுள்ளன. இதுவரை காலமும் வகுப்புவாத ரீதியில் எழுப்பப்பட்ட வெறும் கோஷத்தன்மை பொருந் திய கண்ணுேட்டங்களுக்கு இந்நூல் தகுந்த அடி கொடுத்துள்ளது. பொதுமக்களும், மாணவரும் சிர மமின்றி விளங்கிக்கொள்ளத் தக்க வகையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. ஆசிரியர் வெறு மனே வரலாற்று நோக்கில் மட் டும் இதை எழுதவில்லை. அவரது சமுதாயக் கண்ணுேட்டம் நூல் முழுதும் பின்னிழைந்து செல்கி றது. முன்னுரையில் அவர் பின் வருமாறு குறிப்பிடுகின்றர். * 'இலங்கையிலே பெரும்பான் யினராகிய சிங்களவரும், சிறு பான்மையினராகிய தமிழரும்
ஒற்றுமையுடன் வாழ்வதற்கும், நாடுமுழுவதிலும் ஒரே சீரான
முன்னேற்றத்தை ஏற்படுத்துவ தற்கும் இருஇனத்தவரும் ஒருவ ரைஒருவர் சரியான முறையில்
புரிந்துகொள்வது அவசியமா கும். தமிழ்மக்கள் முற்காலத்தில் இங்கு குடிகொண்டிருந்த பங்கு என்ன என்பதையும், தற்காலத் தில் கொள்ளவேண்டிய பங்கு என்ன என்பதையும் ச ரி யாக விளங்கிக் கொள்ளாவிட்டால் பெரும்பான்மையினருடன் சேர் ந்து முன்னேறமுடியாதுபோகும். தமிழர் தாம் கொண்டிருந்த பங் கைப் பி  ைழ யா க விளங்கிக் கொண்டு, ஒரு காலத்தில் இலங் கைமுழுவதும் தமிழர் தா ன் இரு ந் த ன ர், இலங்கையில் வளர்ந்த பண்பாடு தமிழ்ப்பண் பாடு எ ன் று கூறிக்கொண்டு பெரும்பான்மையினருடன் சேர் ந்து முன்னேற்றத் தி ற்காக உழைக்காதுவிடில் பெரும்பான் மையினர் முன்னேறத் தமிழர் பின்தங்கியவர்களாக இரு க் க வேண்டிய நிலைஏற்படும். ஆகவே தான் இலங்கையின் பண்பாட்டு வரலாற்றிலே தமிழர் கொண்டி ருந்த பங்கைச் சரியான முறை யிலே விளங்கிப் பெரும்பான்மை யினருடைய பங்கையும், வாஞ் சைகளையும் உணர்ந்து கொள்வது இன்றைய நிலையிலே அவசியமா கின்றது. ’’ ஆசிரியரின் இந்த வச னங்களைக் கேட்கின்றபோது மிக * வும் உன்னதமான மனப்பாங்கை யும், ஆய்தற்சிறப்பையும் அவ தானிக்கின்ருேம். புதியவரலாறு எழுதப்படவேண்டும் என்ற ஆர் வம் தீவிரமடைந்திருக்கும் வேளை
71

Page 38
யில் அதற்கான தேவையைப் பூர்த்திசெய்யவந்தவர்களில் நிச் சயம் இவரும் ஒருவர் என்ற நம் பிக்கை ஏற்படுகிறது. இந்திர பாலா புதியமுறை ஆராய்ச்சி களை மேற்கொள்பவர். தமிழிலே மேலும் புதிய வரலாற்று நூல் களை அவர் எழுதவேண்டும். 5 அத் தியாயங்களைக்கொண்ட இச்சிறு நூல் அதற்கு உதாரணம். இந் நூலின் பின்னிணைப்பாக நாலு பட ங் களும் நூற்பட்டியலும் சேர்க்கப்பட்டிருப்பது மிகப் பய னுள்ளதாகும்.
* தமிழ் வாசகர்களிடையே சமகால வரலாற்று நாவல்களை எழுதிப் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியவர், செ. கணேசலிங் கன். இத்துறையில் சாதனையை நிலைநாட்டி முன்னேடியாகவும் திகழ்பவர் அவர். அவரது ஆரு வது நாவ லே ‘மண்ணும் மக்க ளும்' சமூக ஒழுக்கங்கள், ஒழுங் கீனங்கள், வர்க்கப் போர்கள், அரசியல் மாற்றங்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் போராட்டங் கள் ஆகியன பற்றிய விமர்சனங் * களாக அவரின் நூல்களிருக்கின் றன. அவரது எழுத்தில் தீயின் வெம்மையும், சடார்சடாரென விழும் சவுக்கடிகளும் உள்ளன. சில வேளைகளில் பாத்திரங்கள் தங்கள் இயல்பை மீறித் தத்துவ முழக்கம் செய்கின்றன; செயற் கைத்தனமாய் உலவி வருகின் றன. பழங்குடியிருப்பில் வாழ்ந்த நிலப் பிரபு நடராசபிள்ளை விவசாய
மக் களு க் கு சொல்லொணுக்
கொடுமைகள் இழைத்து வந் தான். அந்த வர்க்க எதிரியைக் கொலைசெய்துவிட்டு மாத வன் அரசங்குடிக் கிராமத்திற்குப்
72
போய்த் தலைமறைவாகிவிடுகி @৫টা - அங்குள்ள போராட்ட உணர்வுள்ள விவசாயிகள் இவ
னுக்குப் புகலிடமளிக்கிறர்கள்.
அநியாயமானமுறையில் உடை யார் நடராசாபிள்ளையால் கண வனை இழந்த பவளம், தியாகன், முத்துவேலு, மூர்த்தி, சிவபா லன் ஆகிய போராட்ட உண்ர்வு உள் ள வர் க ள் அவனே டு தொடர்பு கொள்ளுகிருர்கள். உ  ைட ய |ா ர் நடராசபிள்ளை, பழைய விதானையார் கந்தையா, விவசாயக் கமிட்டித் தலைவர் தர் மலிங்கம் ஆகியோர் இப்புதிய சக்திகளைப் பலவிதத்திலும் நசுக் கமுயல்கிருர்கள். மாத வனை க் காட்டிக்கொடுக்க அவர் க ள் செய்யும் சகல முயற்சிகளையும் கிராமமக்கள் த ங் கள் வைர மான ஒற்றுமையால் முறிய டித்துவிடுகிருர்கள். ஐ.தே.கட் சியை ஆதரித்த இந்நிலப் பிரபுக் கள் அது தோற்றதும் கூட்ட ணியை ஆ த ரிக் கி ரு ர் கள். பொலிஸ், ரனைய நிர்வாகங்க ளைத் தமக்குச் சாதகமாகப் பாவித்து விவசாயிகளை உயி ரோடு கொல்கிருர்கள். குழப் பங்களை நிலப் பிரபுக்களே சிருஷ் டித்து அவற்றைப் போராளி கள் தலையில் சுமத்துகிருர்கள். கிராமத்தில் போராட்டத் தீ சுவாலை விடுகிறது. கிளர்ந்தெ ழுந்த மக்கள் - விவசாயப்படை மக்கள் படையினர் அரிவாழும்,
தீப்பந்தமும் கையிலேந்திய பவ
ளத்தைப் பின் தொடர் ந் து உடையார் நடராசபிள்ளையின் பங்களாவை நோக்கிச் செல்கின் றனர் இதுவே மண்ணும் மக் களும் " நாவலின் கதை,
பலபட்ட விஷயங்கள், கல்வி, பெண்ணடிமை, சினிமா, உழவர்
s

போராட்டம் ஆகியன மார்க் ஸியக் கண்ணுேட்டத்தில் ஆரா யப்படுகின்றன. எல்லா அரசி யல் இயக்கங்கள் பற்றிக் கூறப் பட்டாலும் மாதவனின் அரசி யல் இயக்கம் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. அவனை வழி நடத்தும் தத்துவக் கோட்பாடு நாவலில் எங்கும் பரக்கப்பேசப் படுகிறது. பாத்திரங்கள் தத்து வங்களை உள்வாங்கிப் பேசாது, தாமே சுயமாகப் பேசுவது சில வேளைகளில் செயற்கையாகவும், சுமையாகவும் காணப்படுகின் றது. ஐ. தே. கட்சி வீழ்ச்சிய டைந்து கூட்டணியினர் ஆட்சி யேற்கும் வரையுள்ளது நாவ லின் காலம், மற்று ம் இயக் கம், ஏனைய அரசியல் போக்கு
யும் நினைவிற்குக் கொண்டு வரு கின்றன. விவசாயப் பிரச்சனை களும் இப்படியே அலசப்படுகின் றன. ** உழவர்களின் வீரஞ் செறிந்த போராட்டங்களை இன் றைய யு க க் காவியங்களான நாவல்களாக எழுதுதல் புரட்சி கர எழுத்தாளர்களின் கடமை’ என்ற வரலாற்று மாணவனின் கருத்தை மனங்கொண்டு இந் நாவலை செ. கண்ேசலிங்கன் எழுதியிருக்கிருர் என்று சொல் லத் தோன்றுகிறது. அதனல் தான் போலும் வெறுங் கருத் துக்களைச் சில பக்கங்கள் சுமந்து செல்கின்றன. சில இடங்களிலே கலையம்சம் அற்ற முறையில் தத் துவ உரையாடல்கள் இட ம் பெறுவது தத்துவத்தின் வலிமை
கள் பற்றி சரியாக ஆராயப்படு யையும், நா வலி ன் கட்டுக் கின்றன. கோப்பையும் மழுங்கடிக்கின்
நாவலை வாசித்துக்கொண்டு றன. போகையில் சில சம்பவங்கள் தஞ்சாவூரையும், கல்கத்தாவை α
o வி O 50, ஆமர்ஸ் உங்கள வருநது இஜ்” “வ.
S கொழும்பு-6.
(இலங்கை)
கற்பகத்தின் க(ன்)ணி இதழைச் சுவைத்தேன். சுவைத்ததனல் பல் சுவையும் கலந்ததொரு தமிழ்ச்சுனையைக் கண்டேன் கன்னியவள் பண்பாற் காலத்தை வென்றவளாய் வாழட்டும் தமிழ் மடியில்.
சிதம்பரபத்தினி - வவுனியா,
* கற்பகம்” மிகத் தரமாக உள்ளது. “கனம்" உள்ள விடயங்களும், வெள்ளைக் காகிதமும் பத்திரிகைக்கு நிறைவையும் பொலிவையும் அளிக்கின்றன. அட்டையிலும், அமைப்பிலும் சிறிது கவர்ச்சியைக் கூட்டினல் நலம். - இரா.நாகலிங்கம் - கெளரவ ஆசிரியர், "மலர்'
* LDL. L. - dödsonTuul. கற்பகத் தருவைப் போன்று “கற்பகம்” வேண்டுவதெல்லாம் தர வேண்டுமென்பதோடு, தொடர்ந்தும் வெளிவரவேண்டுமென்பதே என்னவா, முயற்சி வெல்க். - கவிஞர் சாரணுகையூம் - பதுளை.
73

Page 39
“கற்பகம்” ஈழத்திலக்கியச் சோலையில் ஓர் புதுமையை அமைத்துக் கொடுக்கும் படைப்பு. இதுவரை காலமும் நிலவும் இலக்கிய ஏடுக ளின் மந்தநிலையைப் போக்கி புதியதோர் உணர்வு ஊட்டி எமது இலக்கியப் படைப்புக்களின் தரத்தை தமிழ் உலகெங்கும் துலங்கச் செய்வதில் கற்பகம் முன்னின்று உழைக்கவேண்டும்.
- வை. இராசரத்தினம் - இளம் பல்கலைக் கழகம், பலாலி. *கற்பகம்’ இதழ்கண்டு இதயம் மலர்ந்தது. ஈழத் தமிழர் அனைவரும் பெருமைப்படக் கூடிய முயற்சி. மென்மேலும் வளர்த்து அரியசேவை ஆற்ற எனது வாழ்த்துக்கள். - டாக்டர் க. சிவகுமாரன்,
அரசாங்க மருத்துவமனை, குருநாக்கல். தென்னிந்தியக் “குப்பை"களைத் தடைசெய்யவேண்டும் என்ற எழுச்சி யைப் பயன்படுத்தி இங்கு பல ‘குப்பை"கள் தலையெடுத்து, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு இழுக்கு ஏற்படுத்தும் இழிநிலையைக்கண்டு புண்பட்டிருக்கும் இதயங்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு அரிய கற்பக தருவாய் “கற்பகம்’ இதழ் திகழ்கிறது. - பி. கனகரத்தினம்,
கலட்டி, யாழ்ப்பாணம், ...மறைவில் வாழும் எழுத்தாளர்களைப் பிரபல்யப்படுத்துவதும், தமிழ்மொழியை உயிரூட்டி வளர்ப்பதும்தான் இத்தகைய சஞ்சி கைகளை வெளியிடுவதன் நோக்கமாகும். எழுதுவோர் கூடியவரை யில் தமிழ்ச்சொற்களைக் கையாள்தல் நன்றென்பது எனது அபிப் LGT TuLuth. mananpa எஸ். ஏ. எம். பிஸ்தாமி - தொட்டவத்தை, ஈழத்திலும் தரமான சஞ்சிகைகளை வெளியிடமுடியும் என்பதற்கு கற்பகம் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வதை எண்ணி மகிழ்ச்சிய டைகின்றேன். அதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு அம்சங்களும் வாசகர்களின் உள்ளத்தைக் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
பி. சிவசாமி, மலர் இல்லம், ஹாலி-எல குறிப்பிட்டோர்க் கென்றில்லாமல் அனைவரும் பார்த்து பரவசம டைய வந்த கற்பகத்துக்கு என் நன்றி. மின்மினியைப்போன்று மறைந்துவிடாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக ‘கற்பகம்’ ஒளிபெற்றுத்திகழ நான் வாழ்த்துகிறேன்.
- செல்வி சித்தி பரீதா முகமது - நாவலப்பிட்டி. கற்பகம் வரப்பெற்றேன். கவிதை சிறக்கக் கண்டேன். சிறுகதைகள் சில- சிறந்து நின்றது. இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவையின் இணையிலா முயற்சி as Gior GL-air ... . . . . - இராம. சுப்பிரமணியன், நூலகர்,
་: சட்டக் கல்லூரி, சென்னை 1. விடியாத வாணிலொரு விடிவெள்ளி - நீ வித்தாக அறிவுதிர்க்கும் கா(ய்) நெல்லி! இணையிலா இலக்கியத்தை இதழள்ளி - நீ இளமையுடன் கொலுவிருந்தால் நீ கெல்வி!
--செல்வி அன்னலட்சுமி அமரசிங்கம், திருகோணமலை,
74
 

நீர்வை பொன்னையன்
ஆரம்பம்
s
'' gyűb LDT!... ...' * என்னடா மோனே?" நேரம் போட்டுது. நான் போவேணும் ‘’ w சட்டையை அவசர அவசர மாக அணிந்துகொண்டே அவன் கூறினன்.
'' aTilastust போப்போருய்? ?*
(β 1ο π. όσοΤ
வியப்புடன் தாய் அவனை
ஏறிடுகின்ருள்.
** இண்டைக்கு சிம்மாசனப் பிரசங்கம் நடக்கப்போகுது. எங் கடை மந்திரிமார் எல்லாரும் வாருர்கள். நான் சுதந்திர சதுக் கத்துக்குப் போவேணும். '
உரிமையுடன் கூறின ன் அவன்.
அவனுடைய குரலில் தற்.
பெருமை.
** இப்ப இரண்டு மூ ன் டு
மாதமாய் உனக்கு ஒரே வேலை
தான். ஏன் இப்படி அலையிருய் எண்டு எனக்குத் தெரியேல்லை. இதாலை கண்ட பல ன் தா ன்
முடிவிலிருந்து
என்ன? வீண் உலைச்சல்தானே. உன்னைப் போலைதான் உன்ரை அப்பரும் இராப்பகலாய் வேலை செய்தார், நானும் உங்களைப் போலை ஒரு காலத்திலை உலைஞ்சு களைச்சனன்தான். ஆணுல் கண்ட தென்ன? **
சலித்துக்கொண்டே அவனு டைய தாய் கூறினள்.
' என்ன, ஒரு பலனுமில் லையா? ஏன், எங்கடை மக்கள் அரசாங்கம் வந்திட்டுதுதானே. இதுக்காகத்தானே நாங்க ள் கஷ்டப்பட்டு வேலை செய்தம்.”* * பூ ர ண மன நிறைவுடன் கூறுகின்றன்,
* எந்த அரசாங்கம் வந் தால்தான் என்ன? எங்களுக்கு எப்பவும் கஷ்டம்தானே. **
வேதனை நிறைந்த விரக்தி அவளுடைய குரலில் தொனிக் கின்றது.
** அப்பிடிச் சொல்லானத யணை அம்மா. எங்கடை அர சாங்கத்திலை எங்களைப் போன்ற ஏழையள் எல்லாருக்கும் கட்டா
75

Page 40
யம் வேலை கிடைக்கும். எங்கடை ,
கஷ்டமெல்லாம் கெதியாய்த் தீர்ந்துபோம். ’’
துன்பத் தீ யி ல் வறண்டு விட்ட தன் தாயின் வேதனை நிற்ைந்த முகத்தைப் பார்த்த படியே எதிர்கால நம்பிக்கையை ஊட்டுகின்றன் அவன்.
* சரி வா ற து வரட்டும். எல்லாத்தையும் நாம்த T னே சுமக்கவேண்டும். அது கிடக்கட் டும். இப்ப பசியோடை என் னண்டு போப்போருய்? 9
6 : ஏன், பத்து மணிக்குத் தானே பாண் தி ன் ட ஞ ன் . எனக்குப் பசிக்கேல்லை. ’’
** நல்லாய்ச் சாப்பிடுகிற வயதிலை நீங்கள் இப்பிடி கிடந்து கா யி ற  ைத ப் பார்க்கவேணு மெண்டு என்ரை தலைவிதி. ”*
அவள் விட்ட பெருமூச்சு அவளுடைய இதயச் சுமையைத் தாங்கிக்கொண்டு வெளிவந்தது. அவனுடைய கண்கள் கலங் குகின்றன.
அவனை அவள் மிகவும் நம் பிக்கையோடு படிக்க வைத் தாள். சொத்துச் சுகம் யாவை யும் இழந்து, பட்டினி கிடந்து ம க E ன் படிப்பொன்றையே தன் லட்சியமாகக் கொண்டு அவள் வாழ்ந்தும், க ைட சி யில் என்ன ஆயிற்று?
மகன் மிகவும் கவனமாக வும் திறமையாகவும் படி த் து மு ன்னு க் குத் திகழ்ந்தாலும், சமூகவாழ்விலே, பணம் படைத் தவர்களுக்குப் பின்னுக்கு, மிகக் கடைசியில், மிகவும், மிகவும்
76
கடைசியில் நிற்பதை அவள் கடந்த காலத்தில் அணு ப வ பூர்வமாக அறிந்து மனம் சலித் துப்போயிருந்தாள்.
அவன் தான் எத்தனை நேர் முகப் பரீட்சைகளுக்குப் போய் ஏமாற்றத்தையே தாங்கொ ணுத வேதனைகளோடு சுமந்து வந்தான்.
அவையெல்லாம் பழை ய கதைகள். இன்ருே ஒரு புதிய வரலாறு தொடங்குகிறது என்று அவனே சொல்கின்ருனே !
* அம்மா நான் போட்டு a Tipair. '"
சிந்தனையிலிருந்து தாய் மீழ் கின்ருள்.
*பஸ்சுக்குக் காசு கிடக்கே?” சட்டைப் பைக்குள் கையை விடுகின்ருன்.
இருபத்தைந்து சதம் தட் டுப்படுகின்றது.
"ஓ கிடக்கு. காலமை பாண் வாங்கிப்போட்டு மிச்சக் காசு கிடக்குந்தானே. ”
“ (3 LJ T tij ë Gar js s Lindi காணும். திரும்பி வர என்ரை சினேகிதரிட்டை வாங்கலாம்.”
போவதற்கு அவன் அவச ரப்படுகின்றன்.
செயலெல்லாம் துரிதம். * இரு பத் தை ஞ் சு சதம் தானே கிடக்கு. உதுகாணுமே?” * ஒ, இது காணுமணை. ” காணுவிட்டாலும் அவளால் என்னதான் செய்ய முடியும்?
* தங்கச்சியாக்கள் நெசவு சாலையிலிருந்து வரப்புோகின. நீ கஞ்சியை வையணை. நான்
 
 

போட்டுவா றன். ”
அவன் அவசரமாகச் செல் கின்றன்.
சென்றுகொண்டிருக்கும் அவ னுடைய முதுகுப் புறத்தைப்
பார்த்தபடியே அவள் நிற்கின்
ருள்,
* இதே மாதிரித்தான், இவ னைப்போலைதான் அண்டைக்கு அவரும்.’
அவளுடைய கணவனின் உரு வம் அவள் கண்முன் நிழலாடு கின்றது.
அவளுடைய கண்கள் குள மாகின்றன.
* இந்த வேகத்திலைதான் அண்டைக்கு அவரும்."
மீண்டும் ஒரு பெருமூச்சு. இது எத்தனையோ நாட்களின் தொடர்ச்சி,
தன்னுடைய கணவனேடு அவளும் இதே வேகத்தில் பல ஊர்வலங்களில் சென்றிருக்கின் ருள்; கூட்டங்களில் பங்குபற்றி யிருக்கின்ருள். அப்போது அவள் கணவனும் இதே பூரிப்போடு தான் கதைத் திருக்கின்ருன். ஆனல் இன்று அவள் கணவன்? திரும்பி வராத அவள் கன வன் அன்று சென்று கொண்டி ருந்த அதே வேகத்தில் இன்று அவளுடைய ம க ன் சென்று கொண்டிருக்கின்றன்.
அவனுடைய தந்தை ஒரு பஸ் தொழிலாளி.
கஷ்டப்பட்டு அவனை சர்வ கலாசாலைப் படிப்புவரை படிப் பித்துவிட்டு, அவன் பரீட்சை முடிவு வெளியாகு முன்னரே, மூன்று வருடங்களுக்கு முன் அகால மரணமடைந்தார்.
வயோதிபத் தாயை யும் மூன்று சகோதரிகளையும் அவன் பொறுப்பேற்க வேண்டியதா யிற்று.
படிப்பு முடிந்ததும் அவ ன் வேலை தேடி அலைந்தான் அலைச் சலா அது? அதுவே 'மாபெரும் வேதனையான அனுபவம்.
வேலை கிடைக்கவில்லை. “அலுவல் பாத்தால்தான்" வேலை கிடைக்கும் என்று சிலர் சொன் ஞர்கள்.
பண முள்ளவர்களெல்லாம் * அலுவல் பாத்து’ உத தியோ கம் பெற்றனர். அவன்? சில இடங்களில் பா ட ம் சொல்லிக்கொடுத்தான். கிடை
த்த அர் ப் ப தொகையைக் கொண்டு கஞ்சியும் தண்ணியு அவர்கள் காலத்தைக்
கடத்தி வந்தார்கள்.
இப்பொழுது அவனுடைய மூன்று சகோதரிகளும் நெசவு சாலைக்குச் செல்லத் தொடங்கி ஒரு வருடமாகின்றது.
அவர்களுடைய வாழ்க்கை மேடு பள்ளங்க ளினுர டாக நகர்ந்து கொண்டிருக்கின்றது
பிரதான வீதி க்கு அவன் வந்து விட்டான்
வீதி யெல்லாம் இரு நிற க் கொடி கள் பொலிந்திருக்கின் றன
போவோர் வருவோரை அவன் பார்த்தபடியே நின்ருன்.
எல்லோரிலும் பரபரப்புத் தெரிவதை அவன் உணர்கின் ருன்.
அவர்கள் மத்தியில் ஒரு புதுப் பொலிவு,
பஸ் வருகின்றது.
77

Page 41
அரசாங்கத்தைக் கைப்பற்றி விட்ட கட்சிகளின் இருவர்ணக்
கொடிகள் பஸ்ஸின் முன்புறத்
தில் பறந்து கொண்டிருக்கின் றன.
தாவி ஏறி பஸ்ஸின் மேல்தட் டில் போய் அவன் உட்காருகின் Qpsv. பஸ் தொழிலாளி அவனை நெருங் குகின்ருன். չ՞,
அந்தத் தொழிலாளியின் முகத் தில் வெற்றிப் பெருமிதம். அவனுக்கும் திருப்தி. பஸ் ஓடத் தொடங்குகின்றது. பெரும்பெரும் அந்நிய கம்பெ னிக் கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களும் அவனுடைய கண்க ளில் படுகின்றன.
*உதெல்லாம் நாளைக்கு எம் கடை கையிலைதானே வரப்போ கின்றன. அந்நிய முதலாளியள் இனி மூட்டைகட்டவேண்டியது தான் ஏன் எங்கடை நாட்டிலை யுள்ள முதலாளியள் தப்பிவிடு வினையே?” அவனுடைய உள்ளம் கிளர்ச்சிய டைகின்றது.
அவனை வஞ்சித்த சக்திகளெல் லாம், அவன் போன்ருேர் ஆக் கிய அரசால் வஞ்சித்து அழிக்கப் படப் போகின்றன எ ன் ற நினைப்பு அவனுக்கு,
பஸ் நகரசபைக் கட்டடத்தை நெருங்குகின்றது.
சகல வாகனங்களும் . பொலீ சாரால் நிற்பாட்டப்படுகின்றன. சுதந்திர சதுக்கத்தை நோக் கிச் செல்கின்ற சாலையின் இரும ருங்கிலும் மக்கள் திரள்திரளாக அணியிட்டு நிற்கின்றர்கள். நீல
78
நிறச் சட்டைகளை பலர் அணிந்தி ருக்கின்றனர்.
நீலத்துடன் சங்கமித்துவிட்ட சிவப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.
அவன் பஸ்சிலிருந்து இறங்கு கின்ருன்,
தன்நிழல் தன் காலடியின்கீழ் கிடந்து மிதிபடும் நேரம்.
நெருப்பை நெஞ்சுடன் கட்டிய ணைத் துக் கொண்டிருக்கும் வானம் கனலை அள்ளி வீசிக்
கொண்டிருக்கின்றது.
தார் ருேட்டு உருகிக் கசிந்து கொண்டிருக்கின்றது.
அவன் மக்களுடன் சங்கமிக் கின் முன்.
மக்கள் மத்தியில் பரபரப்பு; பெருமகிழ்ச்சி; புதுமை யைக் காணுவதற்கான தவிப்பு.
தங்களுடைய அரசாங்கத்தின் மந்திரிமாரைப் பார்ப்பதற்கு அவர்கள் ஆவலுடன் நிற்கின் ருர்
&苏编雳。
நெருப்பாய் எரியும் வெய்யிலைக் கூட அவர்கள் பொருட்படுத்த வில்லை.
அவனுடைய வயிற்றில் பசித்தீ கொழுந்துவிட்டெரிந்து கொண் டிருக்கின்றது. சிறு குடலும்  ெப ரு ங் குடலும் ஒன்றை யொன்று விழுங்கிக்கொண்டிருந் தாலும் இந்தப்பசி அவனுக்குப் பழகிப்போய்விட்டது.
அதை மறப்பதற்கு அவன் மக் களைப் பார்க்கின் ருன்.
புதிய எழுச்சியில் மக்கள் தங் களை மறந்த மோனநிலையிலிருக் கின் ருர்கள்.
சர லை யி ன் இருபுறங்களிலும் சாதாரண பொலீஸ்காரர்கள்

நிற்கின்ருர்கள். அவர்கள் மக்களு டன் சிரித்துப் பேசிக்கொண்டு நிற்கின்ருர்கள்.
இப்பொழுது அவர்கள் *மக்கள்
பொலீஸ்” அல்லவா?
மணிச்சத்த அலறலுடன் ஒரு பொலீஸ் மோட்டார் சீறிய படியே வேகமாக வருகின்றது.
சந்தியில் அந் த மோட்டார் திடீரென நிற்கின்றது.
அடர்ந்து கறுத் த கொம்பு மீசை, தடித்த உதடுகள். கண் இமையிலிருக்கும் அந்த வெட் டுப்பட்ட வடு அவனுடைய முகத் திற்கு மேலும் விகாரமூட்டுகின்
ADğ5l.
நாலு புறமும் சுழற்றுகின்றன்.
கண்கள் கனல் கக்குகின்றன.
Lunrriesop au 60) Ludějo
அவனுடைய கையில் அதே பழைய குண்டாந்தடி, இடுப்பில் கைத்துப்பாக்கி.
“அவன்!" மக்களுடைய விழிகள் வியப் பில் விரிகின்றன. உதடுகள் அசை கின்றன.
“அவன்தான்! அந்தப் பழைய பொலீஸ்காரனேதான்!”
மக்கள் மத்தியிலிருந்து யாரோ ஒருவன் கூறுகின்றன்.
புஞ்சிபொரளையின் சம்பவம் அவர்களுடைய கண்முன் தோன் றுகின்றது.
**ஏய் இஞ்சை வா..!” அந்த இடத்தில் நின்றுகொண் டேயவன் கர்ச்சிக்கின்றன்.
மக்களுக்குத் திகைப்பு! வீதியோரத்தில் நின்று சிரித் துப் பேசிக்கொண்டிருக்கின்ற ஒரு பொலீஸ்காரன் அந்த அதி காரியைப் பார்க்கின்றன்.
*உன் னைத் தா ன். வா
இஞ்சை.”
எதிர்பாராத அழைப்பு. ப்ொலீஸ்காரனுடைய முகம் வெளிறுகின்றது.
தயங்கியபடியே அதிகாரியை நோக்கிச் செல்கின்ருன் அவனுடைய  ைக அடிக்க உயருகின்றது.
*ஏய்! அந்தப் பண்டியளை பின் னுக்குத் தள்ளிவிடு .”
மக்கள் மத்தியில் சலசலப்பு; வெறுப்பு.
சிலருக்குக் கோபம் பொங்கு கின்றது.
“இப்பவும் இவன் கூட்டத்திலிருந்து ஒரு வ ர் தொடங்குகின்ருர்,
சாவி கொடுத்துவிட்ட பொம் மைகளைப்போல பொலீஸ்காரர் கள் மக்களைப் பின்னுக்குத் தள் ளிக்கொண்டிருக்கின்றர்கள்.
அவனுக்குஒன்றும் புரியவில்லை. மெலிந்த அவன் உடலில் திடீ ரென ஏதோ குறைந்துவிட்டது போன்ற உணர்வு.
அதிகாரி மோட்டாரில் ஏறி ஞன். ,
மோட்டார் திரும்பி வேகமா கச் செல்கின்றது.
"f g|TL.
s
மக்கள் கொதிக்கின்றர்கள்.
பொலீஸ்காரர்கள் மக்களைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே நிற்கின் ருர்கள்?
கண்களை ஒடுக்கிப் பார்த்தபடி நிற்கும் அவனுடைய மனம் தூர
திசையை நோக்கிச்செல்கின்றது.
மே இருபத்தேழாந் திகதிக்கு முன்
கடந்த முதலாளித்துவ ஆட்சி யில்
*ზა
79

Page 42
பொலீஸ் பாதுகாப்பிலிருந்த பொழுது தொடம்பே முதலாளி கொலையுண்டார்.
பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களின் வேலை நிறுத்தத் தின்போது காட்டுமிராண்டித்த னமாக மாணவர்களைத் தாக்கி ஞர்கள்.
இ. போ. ச. வேலைநிறுத்தத் தத்தின்போது த ன து தந்தை பொலீஸ்காரரால் கொடுரமாக அடிக்கப்பட்டு ஒரு கிழமையால் இறந்தார். மே மாதம் இருபத்தேழின்பின்“மக்கள் அரசாங்கம்” உதித்த மறுநாள்
மக்கள் விரோத நடவடிக்கை யிலீடுபட்ட ஏரிவிட்டுப் பத்திரி கைக் காரியாலயத்தின்முன் மக் கள் ஆர்ப்பாட்டம் செய்தபொ ழுது பொலீஸாரால் அவர்கள்
மிருகத்தனமாகத் தாக்கப்பட் டார்கள்.
புஞ்சிபொறளையில் சே T ம
பாலா பொலீஸ் வெறியாட்டத் துக்கு இரையாகிச் செத்தான்.
நிலமற்ற மக்கன், தேர் த ல் வெற்றியின் பின், மொறட்டுவா விலும், பொல்லனறுவாவிலும் வெற்ருக இருந்த நிலத்தில் குடி யேறியபொழுது பொலீஸ் அந்த மக்களை ஈவிரக்கமின்றி தாக்கி
gil. இவைகள் எல்லாம் தற்செய லாக நடந்தவை என அவ ன் முன்னர் நினைத்தான்.
ஆனல் தொடர்ந்து நடக்கும் எல்லாச் சம்பவங்களும் தற்செ யலானவைகளா?
முன்பும் இப்போதும் ஒரே கதையா?
முந்திய கதையின் மிகுதிக் கதையா இப்பொழுது நடக்கின் றது?
80
பல சம்பவங்கள் அவனுடைய மனத்திரையில் தோ ன் றி த் தோன்றி மறைந்துகொண்டிருக் கின்றன.
அவனுடைய ரத்தம் கொதிக் கின்றது.
பற்களை நெருடுகின்றன். மே இருபத்தேழுடன் முதலா ளித்துவ பொ லீ ஸ் பேயாட்சி முடிந்து விட்டது என்று தான் நினைத்தது தவறு என்ற உணர்வு அவனுடைய இதய ஆழத்தில் சுடர் விடத்தொடங்குகின்றது. பொலீஸ் மோட்டrரின் மணி மீண்டும் அலறுகின்றது.
மக்கள் பேராவலுடன் மோட் டார் வரும் திசையைப்பார்க்கி
ருர்கள்.
* மக்கள் அரசாங்க” ம ந் தி ரி மார்களுக்குப் பாதுகாப்பாகப்
பெருமிதத்துடன் வந்துகொண் டிருக்கின்றன.
அந்த பொலீஸ் அதிகாரி தனது சகாக்களுடன் மந்திரிமார்களுக் குப் பாதுகாப்பாகப் பெருமிதத் துடன் வந்து கொண்டிருக்கின் றன். •
அவனுடைய பார்  ைவ யி ல் மிடுக்கு.
இப்பொழுதும் எங்கடை ஆட்சி தான் நடக்கின்றது என்பதை அவனுடைய அகங்காரமும் அதி கார வெறியும் நி ைற ந் த பார்வை எடுத்துக்காட்டுகின்றது மந்திரிமார்களின் மோட்டார் களின் பின்னுல்
பெரும்பெரும் அந்நிய முதலா ளிகள், வர்த் த க முதலைகள், பழைய அரசாங்கத்தின் அதிகா ரத் திமிர் பிடித்த அதே உயர் அதிகாரிகள் எல்லோரும் பெருமி
தத்துடன் மோட் டார் களில்

வந்துகொண்டிருக்கின்ருர்க ள்.
அவனுடைய தொண்டைக்
குன் ஏதோ உருண்டுபிரள்கின்
* Los G af, தொழிலாளிய
வில்ரை இழிந்த வாழ்வின்
விதியை, அவர்களைச் சுறண் டி வாழுகின்ற முதலாளி வர்க்கம்
மாத்தி அமைக்க விரும்புமெண்டு
நீ நம்பிறியா? பாலுக்குப் பூனை காவலிருக்குமெண்டு நீ நம்பி றியா? எனக்கு வாழ்க்கையிலை
நிறைய அனுபவமிருக்கு. நான்
சொல்லிறன்; தொழிலாளிய காாலைதான் தொழிலாளியின் ரை
கஷ்டத்தை உணர முடி யு b. அவையள்தான் தங்கடை தலை
விதியை தாங்க ளே மாத்தி அமைக்கவே ணும், தன்னே மிதிச்சு நசுக்கிறவனை தொழிலா ளியள் அழிக்காமல் ஒருநாளும் அவையளின்ரை துன்பம் தீராது.
அவையள் சுகமாய்வாழேலாது”
இப்படி அவனுடையதா ய் அவனுக்குப் பலமுறை சொல்லி யிருக்கின்ருள். அனுபவத்தில் அவள் நிறையப் படித்துவிட் டாள். தனது தலைமுறைக்குள் அவள் நேரடி வாழ்வில் மக்க ளுக்கு அரசாங்கங்கள் செய்தன வற்றையெல்லாம் அவள் உணர்ந் திருந்தாள்.
இதே கட்சிகளுக்காக அவளு
டைய கணவன் தன்னை மறந்தே உழைத்தான். அவன் ஊர்வலங் களுக்கும் கூட்டங்களுக்கு ம் போனபோதெல்லாம் அவளும் கூடப் போயிருக்கின்முள். அன்று
அவள் பக்கத்திலே போன தலை
வர்கள் எல்லாம் இன்று டென்ஸ் கார்களில் பவனி வருவதை அவள் கண்டு மனம் விம்மியிருக் கின்ருள்.
4
அவளுடைய ரத் தம் மகனி லும் ஓடுகின்றது.
அந்த ஒல்லியான, அடர்ந்து சுருண்ட மயிர் நெற்றியில் புர ளும், சிரிப்பற்ற மகனின் வாழ்வு அனுபவங்களும் அவளுடைய கசப்பான அனுபவங்களைப்போ லவே மாறுபாடின்றி அமைந்தி ருந்தன.
-ஒரே கதையின் மறுபக்கமா இதுவும்!
பிரித்தானிய ஏகாதிபத்தியத் திய யுத்தத்தின் ஞாபகச்சின்னம் * மக்கள் அரசாங்க' மந்திரி மாரை வரவேற்க வந்திருந்த மக் களுக்கு சவால் விடுவதுபோல நாற்சந்தியில் தலைநிமிர்ந்து கம் பீரமாக நிற்கின்றது.
அந்த ஏகாதிபத்திய சின் னத்தை அவன் தலைகுனிவோடு பார்க்கின்றன் .
அவன் மெதுவாகத் திரும்பி, கவிழ்ந்த தலையுடன் ந ட ந் து கொண்டிருக்கின்றன்.
பல சம்பவங்கள் அவனுடைய நெஞ்சில்வந்து முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
** தொழிலாளியள் பாராளு மன்றத் தேர்தல் மூலம் அரசாங் கத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத் தேலும் எண்டது ஒருநாளும் நடக்காத காரியம். உது உலகத் திலை எந்த நாட்டிலையும் முந்தி யும் நடக்கேல்லை. இனிமேலும் நடக்காது. உதிலை ஏன் வீணய் உலையிருய்? உதை விட் டி ட் டு மாற்றுவழிக்கு கட்டாயம் கூடிய கெதியிலை வருவாய்.”*
தேர்தலின்முன்பு தனது நண்
பன் கூறியது அவனுடைய ಶಿಸr வலையில் உதிக்கின்றது.
"இதை என்ரை நண்பன் எவ் வளவு உதாரணங்களோடு நம் பிக்கை மேலிடக் கூறினன்."
8.

Page 43
அவன் விழிப்படைகின்றன். புதியபாதையில் அவன் வேக
விழிப்படைந்த அவன் அந்த மாகச் சென்றுகொண்டிருக்கின் நண்பனைச் சந்திப்பதற்கு விரை. முன். པར་ 7 ܝ வாகச செல்கின்றன். இப்போது அவனுடைய இத. ... ."
'அவனை-என்ரை நண்பன யத்தில் சுமையில்லை. - எவ்வளவு கவனியாது நடந்து . . . . . விட்டேன்!:
சிந்தனை அழுக்குகள் அகன்று விட்ட நெஞ்சம்.
癸
பொங்கல் வாழ்த்துக்கள் * கற்பகம் s வாசகப் பெருமக்களுக்கும் எழு தாளர் கலை இலக்கிய நண்பர்களுக்கும் கற்பகத்தின் வளர் அயராது உழைக்கும் அனைவர்களுக்கும் எமது அன்பான
பொங்கல் வாழ்த்துக்கள்.
இறந்துவிட்டவர் பத்திரிகாசிரியர் ஆச்சரியத்தோடு கேட்டார் "இந்தக்கவிதை உங்களால்தான் எழுதப்பட்டதா?’
"ஆமாம் ஒவ்வொரு வரிகளும் என் சொந்தக் கற்பனை"
"அப்படியா? உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். . . . ('
எட்கர் அலன்போ அவர்களே, நீங்கள் அதிக காலத்திற்கு முன்பே இறந்துவிட்டதாகவன்ருே நான் தவருக எண்ணிக்
கொண்டிருக்கறேன்."
82
 
 
 
 
 
 

M. WN
Mo
வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார
வளங்களை எடுத்துக் காட்டும்
இளந் தமிழர் முன்னேற்ற மன்றம் நடாத்தும் ஈழவளக் கண்காட்சி 1971
கைத்தொழில் விவசாயம் கைப்பணி
Ar அறிவியல் பண்பாடு
ஆகிய ஐந்து பிரிவுகளாக இடம்பெறும்.
Y S S &
சித்திரைத் திங்கள் பாடசாலைகளின் பருவ விடுமுறையின்போது நடாத்தப்படவிருக்கும் ஈழலளக் கண்காட்சியின் வெற்றிக்கு
பொதுமக்கள். மாணவர்கள், அறிஞர்கள்
ஆகியோர்களின் பூரண ஒத்துழைப்பு மிக அவசியம்.
எனவே,
உங்கள் ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான திட்டங்களையும்
எமக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டுகின்ருேம்
தொடர்பு முகவரி: **கண்காட்சிப் பொறுப்பாளர்” * 18, அரத்துாசா ஒழுங்கை, "செயற்குழு" #... இ. த. மு. மன்றம்.
இளம் எழுத்தாளர் முன்னேற்றப்பேரவைக்காக,884, பாமன்கடை வீதி கொழும்பு-6ல் வசிக்கும் முத்து இராசரத்தினம் அவர்களால், இராசா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது.

Page 44
蠶真TP真真真鬥
முகப்பில்
நடாத்திய 7-- חושת
*
---- =====================-----------------سي-li கற்தில் வெளியகு
॥
॥
、
ܠ ܒ ܠ ܐ ܢ ܝ ܒ ܨ ܒ ܕ ܩ ܡܢ.
।
இம் எழுத்தாளர் முன்னேற்றப்
リエ。
 

January & February 97
*
. ܬܐ
|-
儿), |-
ந்த இதழில்.
வடிவேல்
זה חדש לא היהחלה ת
॥ “
॥
॥ ॥ .1 ܨ
॥
卓。 הזוהרודולות ,- * * . ܘ ܒܨ . s
1+5 手,茜
-- 潭ਜਿਗ ਤੇ 王 *
". E"
6][[fijiā 26 [[ại