கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 1994.04-05

Page 1
1994 J" J si
நாங்கன் அகதியாகசு தயவு செய்து உதவி :
>நீங்கள் பரம்பரை
அகதியா? தகவவரஅ.
es See
- மீன்பாடும் தேன்நாட்டின் நகை
 
 
 
 
 
 
 

நாம்
藝
|-|-X☆|-
தி
க்கி եւ/4//5/5
திரு
ததியா 杰
வந் 7ர

Page 2
itar =F
A
பு:நூல்கள் தொடங்கிப் பல்கலைக்க
நூல்களுக்கும் அனைத்து உபகரணங்
நாடவேண்டிய தேடவேண்டிய
Di
வெள்ளவத்தை, கொ நெலிபோன்:- 50
எங்கும் பழகலாம்!
எப்படியும் స్థl_పU
ஆனால் எம்மிட்ம் மோட்டார் வாகனம் பழகின அல்ல விதிகளையும் தெரி
பஸ், கார் அனைத்து மோட்டர் வாகனங்
லைசன்ஸ் எடுக்க உதவி
ஹிபத்துல் சாரதி LA ULI இல: 21, மார்க்கெ மட்டக்களப்
மேட்டர் வாகனத் திணைக்கள்
பயிற்சி நிறுவனப்ப
iri-Liġifieri rigal அழகான் அசிசுவேளை வருகை தருக நம்பிக்கை A5/ TGOTA நிதானம் தவறாத அச்சுத்
வளர்மதி அச்ச இல 28 லொயிட் அவனியு
GIGFR3 Lungör, 57
K L L L L L L L L L L L L S L LSL
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S
ழக :சீனவர் வசை தரமான் இருக்கும் வெள்ளவத்தையில்
புத்தக நிலையம்
பூம்பு 5.
141
III.
போகும் in தை கயை மாத்திரம் ந்து ஓடலாம்.
களுக்கும் பயிற்சி தந்து சார
புரிகின்றோம்.
நிலையம்
ட்றோட்,
பகளுக்கு தாமதம் இன்றி 当
LILI
தேவைகட்கு
creaters

Page 3
தன்னம்பிக்கையில்லாத வாலிபர்களும் தமிழ் உலகமும்
ஒரு நாள் ஒட்டோ ஒன்றில் "சங்குப்பிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.1 ஓட்டோ சாரதி (சொன்னார். நான் ஹெலியின் சூட்டினால் ஒரு காலை இழந்தேன். மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக பொய்க்காலால் SPL GL–st ஒட்டுவதாகச் சொன்னார். பக்கத்தில் இருந்த கற்றவர் சொன்னார். நான் மோட்டார். சைக்கிளில் ஒடிக் கார் ஒன்றில் மோதினேன். எனது கால் முழங் காலுக்குக் கீழே முறிந்து இரண்டு துண்டாகரோட்டில் விழுந்தது. ஆனால் டாக்டர் சிவஞானசுந்தரத்தின் முயற்சியாலும், ஜேர்மனியில் உள்ள பேனாநண்பர் தொடர்பாலும் ஜேர்மனி சென்று ரோட்டில் விழுந்த காலை மீண்டும் பொருத்தி விட்டேன் எனத் தன்னம் பிக்கையுடன் பேசினார். பக்கத்தில் இருந்த எனக்கும் காலில் சற்றுக் குறைபாடுதான்! அப்போதுதான் நான் சற்று அதிர்ஷ்டசாலி என்பதை உண்மையிலேயே உணர்ந்தேன்!
அன்று கனடாவில் இருத்து வந்த ஒரு சஞ்சிகை யைப் பார்வையிட்டேன். அம்மா மட்டக்களப்பில் இறந்ததற்காக மகன் கனடா ரொறன்டோவில் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளிவந் திருந்தது. அம்மா இறந்ததற்காகத் தற்கொலை செய்வது என்றால் இந்த உலகத்தில் 10% மாணவர் கள் மிஞ்சுவார்களா என்பது சந்தேகமே.
இதை விட மிகவும் பரிதாபகரமான விசயம் ஒன்று சுவிசில் நடைபெற்று உள்ளது. சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் யாழ் இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். இதில் மிகவும் பரிதாபகர மான கட்டம் என்னவெனில் தான் தற்கொலை மூலம் துடிதுடித்து இறப்பதை தனது இளம் மனை விக்குத் தெரியப்படுத்துவதற்காக வீடியோ புகைப் படக் கருவியை இயக்கி வைத்துள்ளார். இவரின் பெயர் ஆனந்தரூபன்.
 

தமிழ் இளைஞர்கள் மேற்கு உலகின் சோகுசான வாழ்க்கையில் சுகம் காணுகின்றனர். ஆனால் கோழைத்தனத்தை அவர்கள் தமது உள்ளத்தில் இருந்து விரட்டாது விடின் வாழ்வில் நிலை உயர வாய்ப்பில்லை.
ஒர் இளைஞன் தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் இளமையில் இருந்தே கடினமான பயிற்சிகளைப் பெற வேண்டும் எனப் பிரான்சிய தத்துவஞானி ரூஸோ கூறியுள்ளார். இதனைத் தமிழ் இளைஞர்கள் உணர வேண்டும்,
ஒரு பக்கத்தில் போரின் கொடுமைகள் மறு பக்கத்தில் அகதிமுகாம் அழுகைகள் தாய் நாட்டில் நடக்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இன்று வெளிநாட்டில் இருப்பதால தான் உள் நாட்டுப் பானைகள் பொங்குகின்றன என்பது யாவருக்கும் தெரிந்த ஒன்று. இவ்வாறு சோறுபோட வேண்டிய தமிழ் இளைஞர்கள் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டலாமா? அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்பதை மறக்கலாமா?
ஒருவர்: நான் தற்கொலை செய்யலாம் என நினைத் தேன்
மற்றவர்; அப்புறம் ஒருவர்: சவப்பெட்டி விற்கிற விலையைப் பார்த்து இந்த உலகத்திலேயே இருக்க முடிவு செய்திட்டன்,
is GFarihuair hea Co
is

Page 4
வாசகர் நெஞ்சம்
"சுவைத்திரனே நீ, சுவையில் புதுமை கொண்டு அறிவிற்கு விருந்து தந்து சிரித்து மகிழக் களம் தந்து இலக்கிய உலகில் - உன் இலட்சியம் வாழ, வளர வாழ்த்துகிறேன், வாழிய! வாழிய! '
- ப்ரிய வாசகி
றிஜானா ஏ. மஜீத் - இக்கிரி கொல்லாவ =
மிஸ்டர் சுவைத்திரளார் அறிந்து கொள்வது. ஓங்கடபத்திரிகைக்கு அதிகம் வாசகர் கடிதம் முஸ்ஸிம் களிடமிருந்து வருகுது அவங்கதான் கூடஎழுதிறாங்கள் போன இதழிலை அன்பு மணி ஐயா 'சுவைத்திரள்" யாழ்ப்பாணத்துப் பத்திரிகை என எழுதியிருந்தார். நான் ஒணக்குச் சொல்றேன்டா இது ஒரு மூஸ்லீம் பத்திரிகை. சொஞ்சப் பத்திரிகை கூடப் போகணு மெண்டா முஸ்லீம் ஆட்களைக் கவர் ர விதமாக எழுத வேணுமெண்டு யோசிச்சிட்டா போல .
க. சுப்பிரமணியம் 5 ம் குறிச்சி
ஏறாவூர்
அன்புள்ள திக்கவயல்,
நீங்கள் வெளியிட்ட நான்கு சுவைத்திரள் இதழ் களுடன் கட்டிப் புரண்டேன். இந்தக் கொடுமையான நாட்களிலும் சிரிப்பதற்கும் சிந்திப்பதற்குமாக ஒரு பத்திரிகையை மக்கள் முன் கொண்டு வருவது என்பது . அப்பப்பா! அசுர சாதனை, மிகப் பேரிய ஓர்மம். உங்கள் துணிச்சலை அச்சொட்டாகச் சோல்வதற்கு வார்த்தை இல்லை. நான் பின்வாங்கு கின்றேன்.
எழுத்தாளர் H - L M , ஹனிபா ஒட்ட மாவடி
= ی =

மிஸ்டர் சுவைத்திரனார் அறிவது. என்னிடம் ரூபா 888 50 கடன் பட்டுச் சென்றீர். உமது இரண்டு இதழ்கள் இங்குள்ளகடைகளில் தொங்குவதுகண்டேன் எனக்கு வருமதியான காசை ஆயுள் சந்தாவாகமாற்றி விட்டேன். சஞ்சிகை அனுப்பி வையுங்கள். இவ்விடம் மூன்று மாதங்கள் நீங்கள் வரவில்லை.
சம்சீர் (மக்வின்ஸ்) பிளாஸா கொம்பினக்ஸ்
வெள்ளவத்தை
சுவைத்திரள் விற்பனையாகாத இடங்களுக்குத் தொடர்ந்து அனுப்ப நான் என்ன இளிச்சவாயனா? உங்கள் சந்தாவிற்காக எமது 3வது 4வது இதழ்கள் அனுப்பியுள்ளேன். எமது ஆயுள் சந்தா ரூபா 1000 . 00 எமக்கு ரூபா 112 | 50 சதம் உங்களிடம் இருந்து வருமதியாக உள்ளது. அதனை அனுப்பி வைக்கவும். அவ்வாறு அனுப்பாது விடின் உங்கள் ரெலிபோன் இலக்கம் 502471 உடன் அடிக்கடி றிங் பண்ணுவேன்என்பதையும் தெரிவிக்கின்றேன்.(ஆ+ர்)
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee"
suff
துது ........... --محے utfluJ நீ, அடித்துப் போட்டி என் இதயக்கூடு மறுபடியும் ஒட்டவேயில்லை.
[ề... நடந்து போன பாதையோரம் மலர்ந்த பூக்கள் பறுப்பதற்கு ஆளில்லாமல்.
உன்னால், பின்னி முடிக்காமல் விடப் பட்ட என் கூந்தல் . காற்றில் அனாதையாக .
O O P R ure
என் ஸ்நேகமே .
இன்னும் இந்த இதயக்கோயிலில் உன் நாமமே
தொடராக ஒலிக்கிறது. காற்றிலாடும் தீபமான
என்னுயிர் அணையுமுன்பே, கையேற்க வந்துவிடு!
- றிஜானா ஏ. மஜீத்

Page 5
கவிஞர் வைரமுத்து
அசத**.
விஞர் கண்ணதாசனின் விலாசம் எங்கே என்று விசாரித்தேன். பனகல் பூங்கா அருகில் இறங்கினால் பக்கம் என்றார்கள். உடனே பனகல் பூங்காவின் விலாசம் எங்கே என்று விசாரித்தேன். எட்டு மணிக்கு ால்லாம் அவர் புறப்பட்டுச் சென்று விடுவார் என்று எனக்குச் சொல்லப்பட்டது. நடத்துனரின் உதவியோடு பனகல் பூங்காவில் இறங்கிக் ஹென்ஸ்மேன் ரோடு எது என்று அதிகாலை ஆறு மணிக்கு விசாரித்தேன். தங்கள் மேல் வெயில் விழாமல் மரங்களே ஒன்றுக் கொன்று குடை பிடித்துக் கொண்டிருக்கும் அந்த வெங்கட் நாராயண சாலையில் மெல்ல நடந்தேன்,
என் பை கவிதை நோட்டுக்களால் கனத்தது. வீடு நெருங்க நெருங்க மனமெங்கும் ஒரு ப்யநதி பரவியது. கவிஞரைப் பார்க்க வேண்டும் என்று
பிரம்பு தாற்காலியில் சாய்ந்து கொண்டு வீட்டுக்கு ன்னால் விரிந்திருக்கும் அந்தப் பச்சைப் பரப்பையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒருத்தி அவள் தனது கணவனில உயிரையே வைத்
தருடபத கச் சொன்னாள்.
மற்றவ tr பின்பு.
ஒருத்தி: சனவன் இறந்ததும் கனத்தையில் " காஸ்
மூட்டி * எரித்து விட்டாள்.
- கில்லாடி
g -
- ضة
 
 

வின் தோல்வி
Trotzak திட் கவிஞர் வீட்டுக்கு முன்னால் இருக்கும் அந்தப் காவில் இருந்து புறப்பட்டு வந்த அதிகாலைக் ற்று என் சட்டைக்குள் புகுந்து விளையாடியது. * மெளனத்தைக் காவல் காத்துக் கொண்டே த்திருந்தேன். இப்போதுதான் கவிஞர் எழுந்து ாண்டார் என்றும் இப்போதுதான் குளிக்கிறார் ன்றும், இப்போதுதான் உடைமாற்றிக் கொள் ன்றார் என்றும் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை றிவிக்கப்பட்டது. நான் ஒரு மனிதனுக்காக முதல் றையும் கடைசிமுறையும் காத்திருந்த அதிகநேரம் துதான். நான் எப்போதும் காத்துக்கிடக்கும் ஜாதி லலை. யாரையும் காக்க வைக்கும் ஜாதியும் ல்லை. காத்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் நீளமாக ஷத்துளியாய்க் கொட்டுமே அதைத் தாங்கிக் iாள்ளும் சக்தி இல்லை எனக்கு. ஆனால் ன்று மட்டும் பிரியம் உள்ள கவிஞனுக்காய்க் காத் நத்த நிமிடங்கள் ஒரு காதலிக்கான காத் குப்பைப் போல் சுகமான சுவையாக இருந்தன.
திரியர்; இலங்கையின் விஸ்தீரணம் எவ்வளவு? ணவன்: இருபத்து மூன்றாயிரம் சதுர மைல்கள்
hரியர்: மொக்கா. . . இலங்கையின் சதுரமைல் 000 சதுர மைல்கள்! ணவன்: சேர். நீங்கள் கடல் அரித்த தேசத்தை கழித்துப் பார்க்கவில்லை!
sus : ? ? ? I - Saijonry.
ானைக் கடந்து சென்ற கண்கள் எல்லாம் விசித் ப் பார்வையை வீசிச் சென்றன. இராம கண்ணப் r வந்து என்னை நாற்காலியோடுஎடைபோட்டார். ஞரை எதற்காகப் பார்க்க வேண்டும் என என் வழக்குத் தொடுத்தார். அவரோடு நான் கொஞ்
பேச வேண்டும்; அவ்வளவு தான் என்றேன். மும் அதுதான். என் வாசனை வரிகளை அவருக்கு சித்துக் காட்ட வேண்டும். உந்தி எழும் என் தங்களின் அலைகள் அவர்மீது தெறிக்க வேண்டும்.

Page 6
இந்திய சிற்பக்கலையும் கிரேக்க கப்பற்கலையும் சேர்ந்து காந்தாரக் கலை ஆனது மாதிரி மரபுகளின் பழைய வடிவங்களில் நான் அமர்த்தி வைத்திருக்கும் புதிய படிமங்களைக் கேட்டு அவருக்கு ஒரு சப்த போதை ஏறுகிறதா என்று நான் சோதிக்க வேண்டும். அவர் அடிக்கடி சொல்லும் அற்புதம் என்ற வார்த் தையை என் கவிதைகளின் மேல் உதிர்த்துவிட்டு அவர் போய் விடட்டும் அதுவே போதும்; இதுவே எண்ணம், உதவி கேட்டோ, உதவியாளனாகச் சேர வேண்டும் என்றோ அந்த வீட்டு முற்றத்தை நான் முற்றுக்கையிடவில்லை. ஓர் உதவியாளனுக்குரிய பண்போ, பணிவோ என் ரத்தத்தில் இல்லை. தனது குளத்துக்குத் தன்னை ராஜாவாகக் கருதிக் கொண் டிருக்கின்ற இந்தக் கிராமத்து மீன் சமுத்திரத்தில் வேலைக் காரனாக இருக்கச் சம்மதிக்காது. கடிகார முள் எட்டுமணியைத் தொட்டுவிடத் துடித்துக் கொண்டிருந்தது. நான்தான் முதலில் வந்தேன் என்ற போதிலும் காத்திருந்தோரின் எண்ணிக்கையில் நான் கடைசியாகவே கணிக்கப்பட்டேன். சிலர் அழைக்கப் பட்டார்கள் நான் மறக்கப்பட்டேன்.
என் ஆத்திரம் பொறுமையின் கரைகளை அரிக்க ஆரம்பித்த போது கம்பீரமாக வெளியே வந்தார் கவிஞர். அற்புதமான தோற்றம் அவருக்கு! தங்கம், மஞ்சள், குளித்து வந்த மாதிரி நிறம் நெற் யில் பொட்டென்ற பெயரில் சின்னச் சிவப்பு நிலா சூரிய வெளிச் சம்பட்டுத் திரவப்பரப்பு பளபளப்பதுமாதிரி வெளிச்சம் மிதக்கும் விழிகள்!
சந்தனக்கட்டை வெடித்த பருத்தி போல் போட்டி நெற்றிப்பொட்டைத் தவிர மற்றெல்லாவற்றையும் நேசித்தேன். வந்தவுடன் அத்தனை பேர்மீதும் தன் பார்வையைப் பதித்தார். ஒவ்வொருவருக்கும் ஒற்றை வாக்கியத்தில் பதில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்து முடித்தார். கடைசியில் என்மீது ஒரு வினாப் பார் வையை வீசினார். " நான் பச்சையப்பன் கல்லூர் மாணவன் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டுப் என்று வந்தேன். என்றேன். " நான் அவசரமாகப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கின்றேன்" என் றார். மீண்டும்"உங்களோடு பேசுவதுதான் நோக்கம் வேறென்றுமில்லை என்றேன் நான்தான் அவசரமாக போய்க்கொண்டிருக்கிறேன்" என்றார். "சரி. போய்வாருங்கள் " என்று விட்டுச் சற்று வில8 நின்றேன். "
seer
அதிகாரி: உனக்கு அறிவிருக்காடா. நேற்று வைத் தண்ணீரை மாத்தாமால் கிளாசில் வைத்திரு கிறாயே..!
பியோன்: ஐயா கிணத்திலை இருக்கிற தண்ண
8 வருசம் கலக்கி இறைக்சவில்லையே. ஒருவரு குற்றம் கண்டதாகத் தெரியவில்லை. அதிகாரி: ? ? ?  ைஅம்மிை
ങ്ക ജങ്കങ്ങ

سے 4 سے
அவள் ஒரு நடிகை
ܒܗ ܒܗܒܒܗ
என் இதய சரணாலயத்தில் உனக் கேன்டி உறங்குவதற்கு இடம்! நீயே . காதல் நாடகத்தில் " நடிகர் திலகத்தையே ' மிஞ்சி விட்டவள் !
★
66
சரணாலயத்தில் " காஞ்ச சருகுகளுக்கு ' இடமில்லா விட்டாலும் உன்னைப் போல் ஏமாற்று நடிகர்களின் சரணாலயம் திறந்திருக்கும் அங்கு போய் - . அடைக்கலம் புகுந்து விடு!
DsDsD • • • • • • சரணாலயங்களில் குடி புகுவதற்கு திட்டும் தீட்டும் வரை .
- ஆரையம்பதி. . த. மலர்ச்செல்வன் -
00YOL0LLL0L0L0L0L0OLOLLLL0LL0L0L000LLLssSss0ss0L LLLL
ஒரு சிநேகிதன்:- என்ன ரவி இங்கே நிற்
? . . ، صمم noق)(5 மற்றவன்:- இளம் பெண்கள் வந்தால்
* ரவுண்ட் அப் செய்ய
- “ கவிஞர் கன்னையர்
வவுனியா -

Page 7
கண்ணப்பன் முதலியோர் எல்லாம் காரின் கதவு அருகே காத்திருந்தார்கள். அந்தக் கார் சாலையைக் கடந்து திரும்புவரை என் இமைகள் இறங்கவில்லை. எனக்கு என்ன நேர்ந்தது, என்ன செய்வது என்ற திறன் இழந்து அந்த வாசலில் உறைந்து போனேன்.
அதுவரை பொத்தி வைத்திருந்த சோகம் பொத் துக் கொண்டது மனசை ஆககிரமித்திருந்த அழுகை மேகம் கண்களில் மெதுவாய்த் தூறல் போட்டது. கவிதை நோடடுக்களின் சுமை கைகளிலும், கவிந்த சோகம் நெஞ்சிலும் கனத்தது.
என் கால்சளுக்கு நடக்கக் கற்றுக் கொடுத்தேன். இது என்ன ஏமாற்றமா? இல்லை. சின்னத் தாய் நார்ந்த ஒர் அவமானமா? நேரத்தை நிமிஷங்களாய் விற்றுக் கொண்டிருக்கும் எனக்கு இப்போது விளங்கு கின்றது. அந்த நேரத்து அவசரத்துக்கு அதுதான் AžbřLDub 676örgh!............- ஆனால் அப்போது.
என் முகவரி தெரியாமலேயே என் முகம் நிராகரிக்கப் பட்டு விட்டதே என்று நான் அடர்த்தியாய் ஆதங் கப்பட்ட அந்த நிமிஷங்களில் என் கண்ணிா மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தது. பாதையைக் கண்டு
பிடித்து நடக்கிறேன்.
நன்றி: கவிஞர்_வைரமுத்துவின் இதுவரையில் நான் எனற நூலில் இருந்து.
ஒருவர்:- வேம்படியில் நின்று என்ன காணும்
பார்க்கிறீர்? மற்றவர்:- பொம்பர் குண்டு போட வருகுதா
எண்டு! ஒருவர்: ? ? கவிஞர் கன்னையா வவுனியா
நவீன உலகின்
தேவைகட்கு
 
 

(y quuor Solso sortsú?
' குரோட்டன்கள் என்னை வளர்க்கின்றனவா? நான் குரோட்டன்களை வளர்க்கின்றேனா? செடிக ளால் முடியுமா மனிதனை வளர்சக?
செடிகள் இல்லாமல் முடியுமா
மனிதர்களால் வளர? பிறகு பேசலாம்
முதலில் செடியைக் கவனிக்கணும் குடிக்க நீர் குந்த மண் "
- கவிஞர் பழமலை
ஆசிரியர்: கண்டி மன்னன் ராஜசிங்கன் பற்றி அறிந் சொல் تقی رقم (۵ه ونی மாணவன்: இராஜசிங்கன் காலத்தில் இருந்த மக் களும் இறந்துவிட்டனர். . ஆசிரியர்: ? ? - கில்லாடி
L0L0LL0LeeLes0sL0L0L0L0LLL0L0L0L0L0L0L0L0L0L00LLY0JLL0LL0LL0LLLLLLLJL
உங்களுக்குத் தெரியுமா?
அடுத்த நூற்றாண்டிலே வருடமொன்றுக்கு 30 கோடி அமெரிக்கன் டொலர்கள் பெறுமதியான 1550 லட்சம் கனஅடி மரங்கள் ஐரோப்பாவில் அமில மழை காரணமாக அழிந்து போகும். 1990 ம் ஆண்டி இருந்து 11 ஆண்டுகள் பதியப்பட்ட வெப்பநிலை அளவுகளில் 7 ஆண்டுகள் மிகவும் வெப்பம் கூடிய ஆணடுகள்.
நன்றி உலக சூழல் தினம்
கட்டுரை seLLLLLLLL0LL0LL0LL0LLLeL000L0L0LLeYY0LJL0L0LeL0L0Le0L0LLLeLLeLeLeeLe0LL0LLL0LL
கச்சேரிப் புதிர்
மட்டக்களப்புக் கச்சேரி தாபனக் கிளை யில் பணிபுரியும் திரு. பத்மநாதன் அவர்கள் 6ம் பக்கம் 6 ரும் 10 கேள்விகளை உங்களிடம் கேட்கின்றார். மட்டக்களப்புக் கச்சேரியில் வேலை செய்யும் எவரும் இப்போட்டியில் கலந்து கொள்ள. வேண்டாம் இது அன்பான வேண்டு கோள் அதிர்ஷ்டசாலியான 5 பேருக்கு தலா 20 ரூபா வீதம் 5 பரிசுகள் வழங் கப்படும். . . .
நவநாகரீக உடைத்
நாடுங்கள்
ட் சென்ரர்
நமலை வீதி
டக்களப்பு. LLLLLLLLSLLLLLLLSLSLLLLLSLLSLLLe SLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLMLLLLLLL
sj

Page 8
கேள்விகள்
1) நீராவிக் கப்பலில் மஞ்சள் நிறக்கொடி
எப்போது பறக்க விடப்படும் 2) இரும்புச் சத்து அதிகமாகக் கிடைக்கும்
கீரை எது? 3) மனித உடலில் மிகவும் சிறிய எலும்பு
எங்கே உள்ளது? 4) ஒரு ஹெக்டெயர் என்பது எத்தனை
சதுர மீட்டர்? 5) இலங்கையில் யாருடைய உருவம் பொறிக் கப்பட்ட முத்திரை முதலில் வெளியிடப் tull-gil. 6) பேராதனைப் பல்கலைக்கழகம் எப்போது
ஆரம்பிக்கப்பட்டது? 7) தற்போது பங்களாதேசில் நடைபெற்ற சாக் விளையாட்டுப் போட்டியில் இலங் கை பெற்ற தங்கப் பதக்கங்கள் எத்தனை? 8) இலங்கை மத்திய வங்கி ஆளுனரின்
பெயர் என்ன? 9) மிகக்கூடிய பற்கள் கொண்ட ஊரும்
விலங்கு எது? 10) உலக எயிட்ஸ் தினம் எப்போது?
வாசகர்களே . கீழேயுள்ள கூப்பனை வெட்டி
aga Lisassir
கச்சேரிப் புதிர்
CIO திரு. பத்மநாதன்
தாபனக். கிளை கச்சேரி
LDL-lėšas GMTÜL.
பத்தும் சரியான விடைகள் கிடைக்காவிடின்
குறைந்த விடைகள் பரிசீலனை செய்யப்படும் சென்ற இதழ்ப் போட்டி முடிவுகளும்
இந்த இதழ்ப் போட்டி முடிவுகளும் அடுத்த
இதழில் வெளியிடப்படும் (ஆ + ர்)
சொன்னார் இப்படி SSSSSSSS
முப்பது வயதுக்கு முன்னர் நீயொரு சோசலிஷ வாதியாக இல்லாது இருந்தால் இருதயம் இல்லாத வன். முப்பதுக்குப் பின்னர் நீயொரு முதலாளித்துவ வாதியாக இல்லாவிட்டால் உனக்கு மூளை இல்லை என்று அர்த்தமாகும்.
வின்சன் சர்ச்சில்
o6.

சிரிப்புக்கள் பலவிதம் சிரிப்பதும் நானாவிதம்
கல்லடிக் கதிர்காமு
மொட்டைச் சிரிப்பு
தலைமயிர் தொடர்ந்து கொட்ட ஆரம்பித்ததால் விரக்தியடைந்த பிரிட்டிஸ் நாட்டவர் ஒருவர் தற்கொலை புரிந்து கொண்டார். மயிர் புனர் நடுகை மேற்கொண்டும் வழுக்கை மறையாத காரணத்தால் இவர் தற்கொலை செய்துகொண்டார். ரோய்வைட்ஸ் இவரது பெயர் வயது 43
- is múit Li -
வேதனைச் சிரிப்பு animaliano)
பாக்தாத் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு
எதிராக ஈராக் பழிவாங்காது என்றும் அதுஅமெரிக் காவுடன் உறவைச் சகஜப்படுத்த விரும்புவதாகவும்

Page 9
தமிழ்ச் சிரிப்பு
இன்று எமது மாணவர்கள் தமிழைப் பேசினா லும், தமிழ் மொழியைக் கற்றாலும்கூட அதிக அளவானோர் தமிழ்மொழிப் பரீட்சையில் தோல்வி காண்கின்றனர். இது ஏன் என்று ஆசிரியர்கள் சிந்திக்கவேண்டும்
கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி. ராஜமனோகரி புலேந்திரன்
நன்றிச் சிரிப்பு
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் போரபட்டத்துக்காக அதிக நிதி கொடுத்தவர் பூரீ - எச் என்ற முஸ்லீம் பெருமகனே! அவர் கொடுத்த நிதி 1 கோடி ரூபாய்.
இலங்கை மக்கள் மரம் வளர்த்துப் பசியாற 1 கோடி மரங்கள் இதுவரை கொடுத்தவர் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த சிவதர்மவள்ளல் திரு க. கனகராஜா அதிபர்
கொழும்பில் இந்து சமய சலாச்சார நிலையம் அமைப்பதற்கு 1 கோடி ரூபா நிதியளித்தவர் *"பாலா" என எல்லோராலும் அன்பாக அழைக் கப்பட்ட அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களாகும். இவர் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர். இந்த மூவரையும் வரலாறு மறப்பது கஷ்டமானது
வீட்டுச் சிரிப்பு
1983ம் ஆண்டில் கொழும்பில் இனக்கலவரம் ஏற்பட்டது. பலர் கொழும்பில் உள்ள தமது விட் டினையே இழந்தார்கள். வாங்கினால் வட - கிழக்கில் வீடு சீதனம் என்றார்கள். இப்போது அது வேண்டாம் கொழும்பில் வீடு தா என்கின்றார்கள். எமது இளைஞர்கள் வெளிநாடு சென்றமையால் காசு இல்லாதவர்களும் இப்போது பொலிந்த காசு வைத்துள்ளார்கள். அவர்கள் கொழும்பில் வீடு வாங்கவும், கொடுக்கவும் தயாராக உள்ளார்கள். இவ்வாறு வசதியில்லாத பெண்கள், கொழும்பில் வீடில்லாதவர் சிஸ் கல்யாணம் செய்யாது ஏங்கி நிற்கின்றார்கள் வாழத் தெரிந்தவர்கள் எமது சந்தர்ப்பவாத மாப்பிள்ளைகள கழுத்தைக் கொடுக்கத் தெரிந்தவர்கள் எமது தமிழ்க்குமர்கள் என்ன விலையும் கொடுக்கத் தவறாதவர்கள் அவர் களின் பெற்றோர். வாழ்க.. சந்தர்ப்பவாத உலகம்,
பாதை மாறிய சிரிப்பு
ஒரு சிங்களப் பெண்மணி புதிதாக உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவருக்குத் தான் புதிதாக வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் காசு வசதி இருக்கவில்லை எனவே தனக்கு உதவி செய்யுமாறு சிங்களப் பத்திரிகைகளில் விளம்பரம் போடப்பட்டது. அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக 1 லட்சம் 2லட்சம் தருவதாக விண்ணப்பங்கள் குவிந்தன. அவருக்கு விஷயம் விளங்கவில்லை. திரும்பவும் தான் கொடுத்த விளம்பரத்தை AGA அம்மா பார்வையிட்டார்

குறுக்கெழுத்துப் போட்டி
4 8
※滨|※兴 ※※※※ 15 一凶这 盛|荃
爱厂闵阅 7 š 32 XXX亮 * 盛竺山_型这凶亮 实兴|27 କୁଁ 凶次 کتاثر
捻 完※ 33 楔刘 ※※ 40
ኮ➢‹› ※※ ※※|、!@※※※ 笨|° 笠榜笠|45
Y C) ۶ t 兴滨|50|冠泳1※※ 52 次X
57 靈 魏 조조. 院笠巡
ஆக்கம்: A. L. சியாத் பஹ்மி
(காத்தான்குடி) மிருந்து வலம்.
வாயுறை வாழ்த்து என்ற நூலை இப்படியும் அழைப்பர்.
பயத்தின் ஒத்த சொல் மன்னன் என்பதன் ஒத்த சொல் குடி அல்லது போதை பாவித்தால் ஏற்படும் உலகில் இதை அனுபவித்தே ஆகவேண்டும் இதனைக் கூறாத கவிஞனே இல்லையெனலாம் எல்லோரும் ஒரு - மக்கள் என்று வாழவேண்டும் மிகத்தந்திரமான மிருகம் இதன் காதலன் வண்டு
லிருந்து கீழ்.
இலங்கையின் இயற்கைத் துறைமுகம் இங்கு உண்டு
இப்பூவுலகைக் குறிக்கும் சொல் வேகத்தைக் குறிக்கும் சொல் ஒரு மரக்கறிக்காய் ஆப்ரேஷனின் மூலம் இதயத்தை மாற்றலாம் ஆனால் இதை மாற்றமுடியாது திருக்குறளில் “நுன் மாண் முழைபுலம் இல்லான் எழில் நலம் மண் மாண்புனை பாவையாற்று' எத்தலைப்பில் வருகின்றது யானையைக் குறிக்கும் இச்சொல்

Page 10
வாசகர்களே குறுக்கெழுத்துப் போட்டி 02 க்குச் சரியான பதில்கள் எதுவும் வரவில்லை இதனால் எவரும் பரிசு பெறவில்லை.
எனக்கு வட்டிக்கு (பொலி - சிங்களத்தில் ) 50000/- தேவை என்ற விளம்பரம் பின்வருமாறு பிரசுரமாகி இருந்தது. உதவி அரசாங்க அதிபராக இருக்கும் எனக்கு ஜாலியாக இருக்க ( ஜொலி - சிங்களம் ) ரூபா 50000/- கொடுக்கக்கூடிய ஒருவர் தேவை விண்ணப்பிக்கவும்.
பூஜ்யச் சிரிப்பு
பூஜ்யத்தைக் கண்டுபிடித்ததே இந்தியா தான். அந்தப் பூஜ்யத்தில் நாட்டை நிற்க வைத்துவிட்டனர்
- நடிகை லட்சுமி -
சுடலைச் சிரிப்பு
ஒவ்வொரு நாளும் நாம் சுடலையை நோக்கிப் போய்க கொண்டிருக்கின்றோம். ஆனால் சுடலைக்கு எவ்வளவு தூரத்தில் என்பது தெரியாது
-யாாே -
நகைச்சுவைக் கவிதைப்போட்டி,
இல 63
அன்பின் வாசகர்களே மேலேயுள்ள படத்துக்கு அமைவாக ஒரு நகைச் சுவைக் கவிதை எழுதி அனுப்புங்கள். போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் மூவருக்கு தலா 50 ரூபாய்களைச் சுவைத் திரள் பரிசாக வழங்கும். கீழேயுள்ள கூப்பனை வெட்டி அனுப்புங்கள்
நகைச் சுவைக்கவிதைப் போட்டி
CIO சுவைத்திரள் 481, LuTrt GpIT, மட்டிக்களி மட்டக்களப்பு
8 ده
 

வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் மட்டக்களப்புப் பேய்க் கதைகள்
ஒரு ஊரில் ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். மூத்தவன் ஆண். இரண்டாவது பெண் கடைக்குட்டி ஆண், பெண் பிளளை மிகவும் அழகா னவள். அவளும் சகோதரர்களும் தாயும் ஒரு சேனை போட்டிருந்தார்கள. காலையில் எழுந்து தாயும் சகோதரர்களும் சேனைக்குப் போய்விடுவார்கள். அவள் சாப்பாடு தயார் செய்து எடுத்துக் கொண்டு மதியமாக சேனைக்குப் போய் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு இயன்ற மட்டும் வேலை செய்து வருவது வழக்கம்,
அந்தக் காட்டிலே ஒரு கரடி இருந்தது. அது இந்தப்பிள்ளை போகிற வழியில் இரைதேடிக்கொண்டு திசியும், ஒருநாள் சரியான வெயிலாக இருந்தபடியால் அதியாகுதியா வெயிலில் ஒடிஓடி மரநிழலில் நின்று நிணறு அந்தப்பிள்ளை அவதிப்பட்டுப் போகும்போது இந்தக் கரடி இடையில் அகப்பட்டது.
கரடியாரே கரடியாரே கொடிய வெயிலாய் இருக்கு அய்யா காற்றுப் போல பாரமுள்ள கன்னி என்னைச் சுமந்து செல்லேன் என்று கேட்டது.
SLLLs0L0L0L00L00L00eeLeL00L00L0L0es0eLs0L0L0s0eOs0e0L00000OL
விலாசமாற்றம் 'சுவைத்திரள்,
சுவைத்திரள் வாசகர்களே. எமது பழைய விலா சம் இப்போது செல்லுபடியாகாது. எமது புதிய விலாசம் பின்வருமாறு;-
481, பார் றோட்.
மட்டிக்களி
மட்டக்களப்பு.
நினைவில் வைத்திருங்கள்.
JL0L0000LL0L00000L0LL0e0J0000J00LL0L0LTL000CMMLLLLL
a

Page 11
கன்னியே கன்னியே கலியாணம் செய்வேன் என்றால் உன்னை மட்டுமல்ல உன் பிள்ளைகளையும் சுமந்து போவேன் என்றது.
நல்லநாள் வரட்டும் நாடும் மலியட்டும் உன்னை நான் உள்ளபடி கலியாணம் செய்வேன் என்றாள். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கரடி அந்தப்பிள்ளை யைக் காத்திருக்கும். அவள் சாப்பாட்டோடு வந்து முதுகில் ஏறுவாள். அது அம்புப்பாய்ச்சலாகச் சேனைக்
குக்கிட்டே கொண்டு போய்விட்டு;
" . . . ** நல்ல நாள் வரல்லையா? நாடு மலியல்லையா? நம்மட கலியாணம் எப்ப கிளி என்று கேட்கும்,
கெட்டநாள் தொலையட்டும் கேழ்வரகு விளை யட்டும் அதுவரையும் பொறுத்துக்கோ அப்புறந்தான் கலியாணம் என்று சொல்லி விட்டுப் போவாள்.
இப்படி ஏமாற்ற ஏமாற்ற கரடிக்குப் பொறுக்க வில்லை, என்றாலும் இரண்டு பேரிட்டக் கேட்டுப் பார்ப்போம் என்று எண்ணி அந்தப் பக்கம் வந்த அண்ணாவியாரிடம் அண்ணாவியாரே, அண்ணாவி யாரே நல்ல நாள் வரலையா நாடு மலியல்லையா என்று கேட்டது. அவருக்குக் கரடியைக்கண்ட பயம். வெகுதூரத்தில் போய் நின்று, இன்றைக்கு நல்லநாள். நாடு மலிஞ்சிருக்கு என்று சொல்லிப் போனார். அதன் பிறகு அப்பக்கத்தால் ஒரு வண்ணான் மூட்டை யுடன் வந்தான். அவனோடு அவனுடைய மச்சானும் வந்தான். அப்போது வண்ணான்: இன்றையோடி என்ர கெட்டகாலம் தொலைஞ்சுது என்றான். எனக் கும் அப்படித்தான் கேழ்வரகு நல்லா விளைஞ்சுகி டக்கு என்று அவனுடைய மச்சான் சொன்னான்.
எல்லாம் பணத்துக்காகத்தான்
டாக்டர் - இப்போது உன்வருத்தமெல்லாம் சுகம் இனி மேல் வடிகுடித்து வாட்டுக்கு வந்தால் உன்னைக் கவனிக்கவே மாட்டேன் போ; நோயாளி. சரிசேர்; நான் வேற பிறைவேற் டாக்"
டரிடம் காட்டுவேன். டாக்டர் :- அட நீபென்னப்பா நான் ஒரு விளையாட் டுக்குச் சொன்னால் . நம்புநியே. நீ மீண்டும் இங்கே வா; -:
- அமிர்தகழியான் -
வாசகர்களே . சோதிட ரீதியில் சுவாமி விபுலானந்தரின் பிறந்தநாள் குறிப்பு ஆராய்ச்சி பிழையானது எது? சீரியானது எது? புதுமையான இந்தத் தொடீர் சட்டுரையை அடுத்த இதழில் ஆசிரியர் பேரானந்தம் எழுதுகின்றார். வாசகர் களே உங்கள் பிரதிக்கு முந்துங்கள்
(s + si)
 
 

ஒகோ அண்ணாவியார் சொல்லிப் போனார். நல்ல காலம் வந்தது நாடுமலிஞ்சதென்று, வண்ணா னும் மச்சானும் கெ ட்டகாலம் விட்டுது, கேழ்வரகு விளைஞ்சுது என்றார்கள். இனி பொறுத்து இருக்க வேண்டியதவசியம் இல்லை. என்று எண்ணிக்கொண் டிருக்கும் போது சாப்பாடு எடுத்துக்கொண்டு பிள்ளை வந்தது. ஏற்றிக் கொண்டிருக்கும் போது,
நல்ல நாள் வந்துத்து நாடு மலிஞ்சுது கெட்டகாலம் போயிற்றுகேழ்வரகு விளைஞ்சுத்து இனி நமக்குக் கலியாணம் இனு நமக்குக் கலியாணம் என்று வேறு வழி
யாலபோய் ஒரு பழைய வீட்டில் புகுந்தது. ”
அங்கே அந்தப் பிள்ளையைக் கலியாணம் செய்து பிள்ளை பெற்று இருந்தது. ஒவ்வொரு நாளும் வெளியே போக முதல் கதவை அடைத்து கல்லைப் பாரம் வைத்துச் செல்லுமாம்,
மச்சானின் மனம் நிறைந்த ஆசை
வச்சிக்கள்ளை மறந்து - சீல் ز.بازا۔
‘வடி குடித்து நடந்து
மச்சாள் முன்னால் விழுந்து - நான்
வாந்தி எடுக்க ஆசை !
i.' .
வங்கிக் கணக்கில் லட்சம் - நான்
வைத்து இருக்கிறேன் மாமா
என்றொரு பொய்யைச் சொல்லி - மச்சியை
இழுத்துப் போக ஆசை !
வேட்டி, சால்வையை வெறுக்கும் - தமிழ்
வாத்திக்கு மச்சாளை விற்க காட்டித்திரிகிறார் புதினம் - மாமா கால்களை உடைத்திட ஆசை
மாமனை விடவும் மோசம் - என்
மாமிக்கு இல்லை பாசம்
சாமத்தில் அவளைநான் கடத்தி - நல்ல
சவுக்கடி கொடுத்திட ஆசை!
மெல்ல மெல்ல மாமன் - என் மாமி, மகளையும் ஏய்த்து உள்ளதையெல்லாம் சுருட்டி - வெளியே
ஒடிப் போகவும் ஆசை.
- அமிர்தகழியான் -

Page 12
ஆகும் வந்தால் திறவாதே அம்மை வந்தால் திறவாதே அண்ணன் வந்தால் திறவாதே
தம்பி வந்தால் திறவாதே தேனும் இறைச்சியும் தித்திப்புப் பலகாரமும்
நானும் வந்தால் மாத்திரம் திற உன்று சொல் லிப்போகுமாம். அப்படியே ஒவ்வொரு நாளும் வந்து ஒரு சின்ன இடவுக்குள்ளால் முதலில் தேனைக் கொடுக்குமாம். பின்பு இறைச்சியைக் கொடுக்குமாம். அதற்குப் பிறகு பலகாரங் கொடுக்குமாம். அதன் பிறகு அடைவைத்த கல்லை எடுத்து உள்ளே GunTLDMTh.
பிள்ளையைக் காணாமல் தேடித் தேடிப்பார்த்து அலைந்தவர்கள் வேறு ஊரில் போய்ப் பார்க்க சோசித்தார்கள். பின்பு மக்களைப் பார்த்து என்ர மகள்ைக் காணாமல் இருக்க என்னால் முடியவில்லை. நீங்க அயலூர்களில் போய்ப் பார்த்து வாருங்கள் என்று சொல்லி தவிட்டுப் பிட்டும் அவித்து தாரா இறைச்சிக் கறியும் ஆக்கிக் கொடுத்தனுப்பினாள்
மூத்தவன் முழுவதையும் ஒரே மூச்சிலே சாப்பிட்டு விட்டான். இளையவனோ ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டுவிட்டு மீதியை கட்டி வைத்துக்கொண்டான்.
இப்போது கலை இலக்கிய உலகில் ம3 பெரும் சாதனை செய்து வருகின்றது.
" தோழன் , ( கலை , இலக்கிய ஏடு ) விபரங்கள்.
ஆசிரியர் " நிந்தாதாசன் 23, நாயவல,
மாவனல்ல.
இருவரும் அந்தப் பிள்ளையைத் தேடித் தேடி அலுத்துமதியமாகுமட்டும் நடந்தார்கள். இருவருக்
கும் பசி எடுத்தது மூத்தவனிடம் சாப்பிட ஒன்றும் இருக்கவில்லை, இளையவனிடம் போதியளவு தவிட்
டுப்பிட்டும் தாரா இறைச்சிக் கறியும் இருந்தது.
தமையன் தம்பியிடம் கொஞ்சம் தவிட்டுப்பிட்டும்
தாரா இறைச்சியும் கேட்டான். அதற்கு அவன் சரி; நான் தருவேன். அதற்குப்பதிலாக
நான் கேட்கிறதெல்லாம் தரவேண்டும்,
காண்கிறதெல்லாம் பார்க்க விடவேண்டும்
விரும்பிறதெல்லாம் செய்ய விட வேண்டும் விருப்பமானால் எடுத்துச் சாப்பிடு என்றான்.
m
-10

என்ன புதினமானதைக் கேட்கப்போகிறான்? என்ன புதினத்தைக் கேட்கப்போகிறான்? என்ன புதினமானதைக் காணப் போகிறான்? இல்லாததைக் கேட்கப் போகிறாளா, இல்லாததைப் பார்க்கப்போ கிறானா என்று எண்ணி சரி உன் விருப்பப்படியே,
நீ கேட்கிறதெல்லாம் வாங்கித் தருவேன்
நீ காண்கிறதெல்லாம் பார்க்க விடுவேன்
நீ விரும்பிறதெல்லாம் செய்ய விடுவேன் என்று சத்தியஞ் செய்து தவிட்டுப்பிட்டையும் தாரா இறைச் சியையுந் தின்றான்.
சாப்பிட்டு முடித்த பின்னர் இகுவரும் எழுந்து சற்றுத் தூரம் நடந்தனர். அங்கே ஒரு ஒற்றைப் பனை நின்றது. அதைக்கண்ட தம்பி அதைப்பிடிங்கித் தா என்று தமையனிடம் கேட்டான்.
அது உனக்கு எதற்கு ? சும்மா பேசாமல் வாடா என்று தமையன் சொல்ல, கேட்டதெல்லாம் வாங்கித் தருவதாகச் சொன்னாயே. இதைப் பிடுங்
கித் தராவிட்டால் என்னுடைய தவிட்டுப்பிட்டையும்
தாரா இறைச்சியையும் தா என்று அழுதான்
தமையன் என்ன செய்வான். பனைமரத்தைப் பிடுங்கிக் கொடுத்தான். அதை அவனே சுமந்த சென்றான். இன்னும் சற்றுத் தூரஞ் சென்றதும், ஒரு வண்ணானுடைய காளவம் வைக்கிற ப னையைக் asiswG) அதை எடுத்துத் தரச் சொன்னான். இது நமக்கெதுக்கடா. அதுவும் வண்ணான் வந்து கண்டால் அடித்து வெளுத்துவிடுவான் என்று மறு தலித்தான். நீ கேட்கிறதெல்லாம் வாங்கித் தகு வேன் என்றுதானே என்னுடைய தவிட்டுப் பிட்டை புத் தாரா இறைச்சியையும் சாப்பிட்ட நீ. அப்படி இதை எடுத்துத் தரமுடியாவிட்டால் எனது தவிட் டுப்பிட்டையுந் தாரா இறைச்சியையுந் தா என்று அழுதான்.
--ܒ
அழகான முடிவுப் போட்டி இல - 02
சென்ற இதழில் வெளியிடப் பெற்ற அழகான முடிவுப் போட்டி இல 02 ல் ப்ல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களால் பரிசினைப் பெற முடியவில்லை. பாராட்டுதல்களை மாத்திரம் அவர்கள் பெறுகின்றனர், அந்த அதிர்ஷ்டசாலிகள்
(1) செல்வி எஸ். குமுதினி
37/1, பிள்ளையார் கோவில் றோட்
கல்லடி மட்டக்களப்பு. (2) செல்வி. சுவர்னா விநாயகமூர்த்தி
பரமதயினார் கோயிலடி ஆரைப்பற்றை - 01 இவர்களின் கதைகள் அடுத்த இதழில் இடம் பெறும்
(。十f)

Page 13
எழுச்சிக் கவிஞர் இரா. தவராஜாவின் முத்தான கவிதைகள் மூன்று
COOOCCooecettoogeeeeeeoo.
குரவை எழுப்ப குமர்களில்லை
மங்கள விழாக்களில் மங்கையரின் குரவையொலி பட்டுப் போய் படுத்து விட்டது
大 கிழிந்து போன பட்டு வேட்டி *றங்கு’* பெட்டிக்குள் அடங்குவது போல் குரவை கலாச்சாரம் வறியவனின் வயிறாய் ஒட்டி உலர்ந்து விட்டது 大 ★。大
பெண்களை குயில்களென்று பெருமைப் பட்டாய் தமிழா இன்று குரவையெழுப்ப குமர்களில்லை
女 தமிழ்க் குமர்காள் தமிழிச்சியாய் எழுங்கள் கலாச்சாரம் கனிய கை கொடுங்கள் கோகிலமாய் கூவுங்கள் குரவையெங்கும் ஒலிக்கட்டும் - மட்டுநகர்.
இரா. தவராஜா மிகுதிக் கவிதைகள் 15ம், 17ம் பக்கத்தில்
-1
 

இதென்ன தொல்லையாப் போயிற்றுடா என்று சொல்லி அந்தப் பானையையும் எடுத்துக்கொண்டு Gerraritriesair.
சற்றுத்தூரம் போனபோது. ஒரு குட்டிக் கழுதை நிற்கக் கண்டு அதையும் பிடித்துத் தரும்படி அழுதான். என்ன செய்யலாம். பிடித்துக் கொடா விட்டால் தவிட்டுப்பிட்டும் தாரா இறைச்சியும் கேட்பானே என்று பேசாமல் பிடித்துக்கொண்டு Curreof irrita, sir.
சூரியன் மறையுந்தருவாயாயிற்று எங்க தங்கலாம்
என்று பார்த்தபோது ஒரு பாழடைந்த கட்டிடம்
தெரிந்தது. அங்கே அவர்கள் போய்ப்பார்த்தால் கதவெல்லாம் மூடி பாராங்கல்லை அடைவைத் திருந்தது. சரி, இப்ப பொழுதுபட்டுவருகிறது கீழே இருக்கவும் இடமில்லை. மேலே கூரையில் ஏறி இராப்பொழுதைக் கழிப்போம் என்று எண்ணி அப்படியே செய்தனர்.
தம்பியின் பிடிவாதத்தால் கழுதைக் குட்டியை யும் பிடித்து அவதிப்பட்டு கூரையில் ஏற்றிவிட்டனர்
இரை தேடிப்போன கரடி திரும்பிவந்து பார்த் தது. வேறுமணம் வீசுகிறது. இங்கே யாரோ வந்தி ருக்கிறார்கள் என்று எண்ணி நாலா பக்கமும் பார்த்தது.
ஒருவரையும் காண வில்லை. ஒருவேளை தனது மனைவியின் கள்ளக் காதலர்களோ அல்லது வேறு யாரோ வந்திருப்பர் என்று எண்ணி, ஆண்செடி நாறுது பெண் செடி நாறுது யாரடி வந்து நரன் என்று கூறி கதவைத் திறந்தது. மூலைக்குமூலை ஒடிற்று. அப்போது அவள் இங்கு ஒருவரும் வர வில்லை பூட்டியகதவு, பூட்டியிருக்கு சாத்தியகல்லு சாத்தியிருக்கு வேற்றாள் ஒரு வரும் இங்கில்லை என்று கூறினாள். இந்தச் சத்தம் சத்தடியெல்லாம் கூரைக்கு மேலிருதத்வர்களுக்குக் கேட்டது.
தம்பிக்காரன் நான் கூரையைப் பிரித்துப் போட்டு பார்க்கப் போறேன் என்று சொன்னான். அடே மடப்பயலே, கீழே ஏதோ ஒரு மனுசன் அல் லாத ”முறுகம், பேசுது நம்மைப் பார்த்தால் நம் மைப்பிடித்துத் தின்றுவிடும் பேசாமயிருடா என்றான்.
பார்க்கிறதெல்லாம் பார்க்க விடுவேன் என்று தானே என்ற தவிட்டுப்பிட்டையும் தாரா இறைச்சி யையும் திண்டநீ. இப்ப பார்க்கவிடமாட்டேன் என் கிறாயே அப்படியென்றால் என்ற தவிட்டுப்பிட் டையும் தாரா இறைச்சியையுந் தா என்று அழுதான்.

Page 14
சரி சத்தம் போடாமல் மெதுவாகக் கூரையைப் பிரித்துப் பார் என்றான். அதன்படி அவன் பிரித்துப் பார்க்க முயன்றபோது பக்கத்தில் இருந்த பனை சறுக்கி கீழே இறங்கிற்று. அதைக்கண்ட கரடி இதென்னடா என்று பயந்தது. அந்த வேளைபார்த்து வண்ணானின் பானையும் கூரைக்குள் தொங்கிக் கொண்டிருந்தது.
கடவுளே இது என்ன வயிறும் காலும் உள்ள முறுகம் இது. இதெப்படி இங்கே வந்தது என்று கரடி பயந்து போய் நின்றது. இதேவேளை, அண்ணே எனக்கு மூத்திரம் முடுக்குது செய்யட்டுமா என்று கேட்டான். மெதுவாகப் பொய்யடா என்று தவிட்டுப் பிட்டுக்கும் தாரா இறைச்சிக்கும் பயந்துகொண்டு உத்தரவு கொடுத்தான்.
அவனோ சளசளத்துப் பெய்துவிட்டான். அதைக் கண்ட கரடி அடியே இதென்னடி என்றுமில்லாத புதினம்! என்று கேட்டது. இதற்கிடையில் விசயத்தை உணர்ந்து கொண்ட அவன் தான் விடுதலையாகும் வேளை வந்ததென்று நம்பி. இது பக்கத்து வேப்பமரத்தில் இருக்கும் பூதம். நீங்க இல்லாத நேரம் வீட்டைச் சுற்றிச் சுற்றியோடி அடியே உன் புருசன் எங்கேடி என்று கேட்கும். அதுதானாக்கும் என்றது.
அப்போது அண்ணே அண்ணே எனக்கு வயிற் நில் பேதியாக இருக்கிறது. நான் வயிற்றால போகட்டுமா என்றான். அதற்கு அடே கீழே இருக் கிற நிலைபரத்தை அறியாமல் பேசுகிறாயே, பார்த்து மெள்ள மெள்ளப் போடா என்றான். அவனோ சளசளத்தபேதியானான். இதைப் பார்த்த கரடிக்கு நடுக்கம் எடுக்கத் தொடங்கிற்று.
பின்பு, அண்ணே அண்ணே எனக்குப் பாட்டு முடுக்குதுதடா, பாடட்டா என்று கேட்டான். அட பாவிமகனே நாம உயிரோட வீட்டபோய்ச் சேர உனக்கு விருப்பமில்லையடா பேசாமல் இரடா என்றான்.
தம்பியோ தவிட்டுப்பிட்டுக் கதையைத் தொ டங்கவும், அடே மெதுவாகப் பாடுடா என்றான். அவனும் சந்தோசத்தால் பாடினான். இதைக்கேட்ட கழுதையும் கத்தத் தொடங்கிற்று. அடியே பாவி என்னைக் கொல்லச் சதி செய்துபோட்டு இருக்கயேடி என்று கரடி தப்பினேன் பிழைத்தேன் என்று ஒடத் தொடங்கிற்று.
இதேவேளை கீழே இருந்தவளைப் பார்த்தான் தம்பி. எனது அக்காவென்று கத்திக்கொண்டு கீழே விழுந்தான். தமையனும் வந்து அவளையும் பிள்ளை யையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விப ரத்தை அறிந்து வியாகூலப்பட்டார்கள்.
ஆனால் கரடி வந்து மீண்டும் தொல்லை தருமே என்றெண்ணி, ஒரு யுத்தி செய்து நம்பி காட்டிற்குள் போனான்" கரடியைக் கண்டு கரடி மச்சான் நீ இனிக் காட்டிலிருக்க வேண்டாம் வா வீட்டிற்குப் போவோம் என்று கூட்டிக் கொண்டு வந்து சுடு தண்ணிரில் குளித்து வா மச்சான் என்று கெதிேத்த நீரில் பாய விட்டுக் கொன்று விட்டான்.
அதன் பிறகு அவள் நிம்மதியாக தானும் தன் பிள்ளையுமாக வாழ்ந்து வந்தான். நன்றி: மட்டக்களப்பு மாநில உபகதைகள் என்ற
நூலில் இருந்து)
s
C
--13 ہے

1. காராளசிங்கம் வவுனியா க: அரசாங்கத்துக்கு வெட்கக்கேடு எது? 1 போரால் அழிந்து கொண்டிருக்கும் வடபகுதி
மக்களுக்குத் தரப்படுத்தல் போடுவது.
. மணிமாறன் பெரியகல்லாறு . கே: இலவசமாகக் கிடைத்தால் அதனைப் பெற்று
கொள்ள ஒடும் மனிதர்கள் இலவசமாக எதனைக் கொடுத்தால் திரும்பி ஓடுவார்கள்
எயிட்ஸ் . MOT . . . . . . INDT • • • . . .
★
மு. வெங்கட்ராமன் மெயின் கேற் காட் திருச்சி கே. சமீபத்தில் நீங்கள் பத்திரிகையில் கண்டு ரசித்த தன்மான நிகழ்ச்சி எதனையும் கூற முடியுமா? 1; ஆமா . தொரே . அரசாங்கம் கொடுத்த ஜனசவிய உதவியை 8 வேடுவ குடும்பங்கள் நிராகரித்து உள்ளன! மாடிக் கட்டிடத்தில் வாழ்ந்து கொண்டு கூப்பன் முத்திரை வைத் திருக்கும் மானம் கெட்டதுகளை இவர்களுடன் ஒப்பிட்டு ரசித்தேன்"
大
ஜனாப்: மசூத்அகமத் 60 மத்தியவிதி காத்தான்குடி க; நகைச் சுவையைப் பற்றித் தெரியாதவர்களை
நாம் எவ்வாறு மதிக்க வேண்டும்? அவருக்கு இரண்டு பெரிய கொம்பு தலையில் இருப்பதாகக் கற்பனை செய்து நடக்க வேண்டும்,
★
க. முருகப்பன் அமிர்தகழி மட்டக்களப்பு க. உங்களைச் சந்திப்பதற்கு ஒரு பத்திரி ை
ஆசிரியர், எழுத்தாளர், விமர் சசர், நிருபரி? ஓவியர், வந்தால் யாரை முதலில் சந்திட்டர் முதலில் வந்து இருந்தவரை!

Page 15
கே: இலங்கையில் ஒரு பத்திரிகை ஆசிரியர்க்கும் &6。
எழுத்தாளர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை கே வேற்றுமை என்ன?
ப; இரண்டு பத்திரிகை ஆசிரியர்கள் ஒரு போதும் ஒற்றுமையாக இருந்தது இல்லை. எழுத்தாளர் கள் ஒரு போதும் ஐக்கியமாக வாழ்ந்ததில்லை இது ஒற்றுமை. பத்திரிகை ஆசிரியர் தலையில்லாத முதலாளிக்குக் கீழ் தலையுள்ள பேனையால் எழுதுவதால் தாலிக் கொடியை அடைவு வைக்கத் தேவை இல்லை. எழுத்தாளர்கள் கெளரவத்திற்காக வாழ்வதால் எமது எழுத்துக்களைப் பிரசுரிக்க தாலிக் கொடியை அடவு வைப்பர். இது வேற்றுமை .
ந. கனகராஜன் கல்லடி கே சந்தர்ப்பவாதம் என்றால் என்ன? ப; வவுனியாவிற்கு எண்ணெயைக் காட்டி ஏறா வூருக்குத் தண்ணியைக் காட்டுவது சந்தர்ப்ப வாதம்,
த. விக்னேஸ்வரன் செம்மன்வீதி வாழைச்சேனை கே சமீபத்தில் நீர் ரசித்த ஒரு பொன்மொழி
சொல்ல முடியுமா? ப; வேலைக் காரனுக்கு உனது ரகசியத்தைச் சொன் னால் அவனை உனது எஜமான் ஆக்கிக்கொள் கிறாய் என ஆபிரகாம் லிங்கன் கூறினார். ( சமீபத்தில் இதனை * ரசித்தேன். உ. தங்கேஸ் கோட்டைக்கல்லாறு கே: ஒரு மனிதன் எருமையாவது எப்போது?பசுவாக
இருப்பது எப்போது?
ப; ரயிலில் சீற் பிடிக்கும் போது எருமையாகின்றான்.
சீற் பிடித்த பின்பு பசு ஆகின்றான்.
女
கே; ஒருவன் பொய் சொல்கிறானா எனப் பார்க்கும் மிசின் வந்துள்ளதாம்! மிசினுக்குள் இன்னும் வராத மிசின் எது?
ப; காமுகர்களை இனம் காண்பதற்கு மிசின் தேவை
م۔ 10 ۔
 

வரதராஜன் அருணகிரிவீதி மட்டக்களப்பு s; குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதை
நிரூபிக்க முடியுமா? ப:முடியும். மரத்திலிருந்து விழுந்த குரங்குக் குட்டி யைக் குரங்கு ஏற்பது இல்லை. ஒரு சாதியில் இருந்து மறுசாதிக்குச் சென்றவனை மனிதன் ஏற்பதில்லை. இது குரங்கிலிருந்து பெற்ற குணம் தானே வராதா . . .
女
கெ. தட்சணாமூர்த்தி வாழைச்சேனை கே. நாட்டிற்குத் தலைவராகவும், சமூகத்தொண்ட
rnr 5 anyth இருந்தவரை நாம் 6Tai arripi
- மதிக்கின்றோம்?
ப; முத்திரை அடித்து முகத்தில் சீல் குத்துகின்றோம்
★
க. பாலவடிவேல் ஏறாவூர்,
கே: இங்கிலாந்தில் எம்மவர்கள் அழுவது எப்போது?
சிரிப்பது எப்போது?
ப: வடக்குக் கிழக்கில் வாழும் தாய் தந்தையரைக் கனவில் "கண்டால் Gifti iff வீதியோரம் நீக்ரோவைக் கண்டால் அழுவர்.
大
து, அன்புராஜ் கல்லடி
கே: மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தி
urTaFub?
ப; மிருகம் இரைமீட்கும் : ( E தன் கோபத்தை
மீட்பான்
女
வ. தங்கராசா இருதயபுரம் கே: கடவுளின் படத்தை எங்கே வைக்க வேண்டும்:
ப; கூட்டுறவுக் கடைத் தராசின் நடு நெம்புகோலில்
வைக்க வேண்டும்.
大
கே. எங்களுக்குத் தெரிந்தது எது? தெரியாதது எது? ப; நூறு வருடங்கள்'வாழப் போகிறோம் என நினைத்து 4 தலை முறைக்குப் பொருள் சேர்க்க எமக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் சுடலையை நோக்கிச் செல்கின்றேயூழ் என்பது எமக்கு புரியாத ஒன்று. శ్లో • ప్లేక్ట

Page 16
கே: அகதி முகாமைப் பார்த்தால் உமக்குத் தெரிவது
Grøirstr? ப; அவர்கள் "வோட்' உள்ள அகதிகள் எனத்
தெரிந்து கொண்டேன்.
★
கே: தொழிலாளிக்கும் அறிவாளிக்கும் என்ன
வித்தியாசம்?
பி: தொழிலாளி கைகட்டி வாழ்க்கை நடாத்துகின் றான். அறிவாளியே 'ரை' கட்டி முரண்பாட்டை வளர்க்கின்றான். 大
M. SPAJTử YPAT amp60of கே. அன்னா ஒரு விரல் காட்டியது ஏன்?
எம். ஜி. ஆரி. இரண்டு விரல் காட்டியது ஏன்? ப நான் முக்கும் மட்டும் தி. மு. க. ஒரு கட்சி
என அண்ணா ஒரு விரல் காட்டினார். நான் கட்சியை இரண்டாகப் பிளந்து விட்டதா * எம். ஜி. ஆர். இரண்டு விரல் காட்டினார்
போதும்!
s ,
 
 
 
 

ஆ. ராஜா கல்முனை
கே. கருடா . உனக்குச் சோதிடம் கொஞ்சம் தெரியுமா ம்ே . . நான் கல்யாணம் செய்யப் போகிறேன். ஏதும் அறிவுரை சொல்வாயோ?
ப: அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக வாழ்வதில்லை. அடுத்த வீடு ப்ோல் ஒட்டிக் கிடக்கும் இராசியைச் சேர்ந்த பெண்ணும் உன்னுடன் ஒற்றுமையாக வாழ மாட்டாள். கன்னியைக் கையில் பிடிக்குமுன்பு நல்ல ராசியைப் பிடி.
து. அருந்தவபூபதி ஆத்திமோட்டை திருமலை
கே: அன்பளிப்பு என்பதை வைத்து அர்த்த புஷ்டி
யாக ஒரு வசனம் சொல்ல முடியுமா?
ப; வருமானத்தை எதிர்நோக்கித் தன்மாணத்தை
விற்போர் அடிக்கடி அன்பளிப்புக்களை எதிர் LitrffLILIff.
கா. கதிர்காமவேல் ஆரையம்பதி கே: பள்ளிவாசலுக்கு கோயிலுக்கும் என்ன வித்தி
un Fulb? ப; பள்ளிவாசலில் ஆறுகால வழிபாட்டுடன் தங்கும் வசதியும் உண்டு கோயிலில் மூன்று வேளைப் பூசையுடன் கேற் லொக் அப்
ஆ. தங்கவடிவேல் கொழும்பு 02
கே: பெரும்பான்மை மக்களைச் சுற்றிப் படரும் கொடிகள் சிறுபான்மையினர் என அதி உத்தம ஜனாதிபதி பேசியுள்ளார். இது சம்பந்தமாக என்ன நினைததிர்?
ப: பெரும்பான்மைச் சிங்களச் சகோதரர்கள் போகும் போது தோளில் ஏறிக் குந்தியிருக்க வேணடும் என யோசித்தேன். ஹா
8 0
க. வில்வராஜ் பெரியகல்லாறு கே: இலங்கை வானொலியின் நற்சிந்தனைகள் பற்றி
என்ன நினைக்கின்றீர்?
ப; இஸ்லாம். கிறிஸ்தவம், சைவம் என நற் சிந்தனைகளை மூன்றாகப் பித்து ஒலிபரப்பி நாட்டை மூன்றாகக் காலையிலேயே பிரித்து விடுகின்றார்கள். நற்சிந்தனை ஒன்று தான் என்பதை அவர்கள் உணர்வதில்லையே!
க. அன்பழகி பெரியநீலாவணை
கே: ஒரு ஆசிரியர் . என் மீது அடிக்கடி ஒரு மாதிரியாகப் படிப்பிக்கின்றார் . என்ன செய்வது?
ப; வேறு விதமாகப் படிப்பித்தால் அன்றித் திருந்த மாட்டார் என நினைப்பின், பாடசாலைக்கு வெளியே வழியில்லாமலா போகும்" நேரடி நடவடிக்கை அவசியம்.
செல்வி, றியானா இக்கிலிகொல்லாவை க. கருடா உன்னைத் திருடா எனக் கூப்பிட்டால்
Gasint u lu’um unt?
ப; நான் பறப்பதே திருடத்தானே . கோவித்து
என்ன பயன்?

Page 17
ஒட்டு மாங்காயும் பிரம்படியும்
* விபுலானந்ததாசன் ”
அப்போது கல்லடி உப்போடை விவேகானந்தா வித்தியாலய மாணவன் நான். பாடசாலைப்பருவம் மாங்காய் சாப்பிடுவதில் தனி ஆசை பிரம்படியைக் கூட பெரிது படுத்தாத மாணவப் பருவம். இடை வேளை மணியடித்ததும் ஆலய வாசலில் நிற்குப் ஒட்டு மாமரத்தடியில் நாம் ஒடிச் செல்வேனம் எங்களில் சிலர் மாமரத்திலேறி மாங்காய் பறிப்பர். பின் எல்லோரும் பகுந்துண்டபின் வாயில் மாங்காய் மனம் தெரியாதிருக்க மரமுந்திரிய இமையைக் கசக்கி வாயில் தேய்த்துக் கொள்வது எமது அன்றாட வழக்கம்.
அன்று வழமை போல மாமரத்தடியில் ஒடிச் சென் றோம். மரத்திலேற மறுத்த மாணவத் தோழர்கள் கல்லால் எறிந்து மாங்காய் பிடுங்க முற்பட்டனர். எங்கள் துர்அதிஷ்டம் காரணமாக ஒரு மாணவன் எறிந்தகல் அயல்வீட்டில் எண்ணைய் உருக்கிக்கொள்ள தேங்காய்ப் பூ அவித்த சட்டி மீது போய் விழுந்தது. கல் விழுந்த வேகத்தில் சட்டியின் ஒருபாகம் உடைந்து விட்டது. அந்த வீட்டுக்காரி பொல்லாதவள். எடுத்த தற்கெல்லாம் பாடசாலை மாணவர்களையே குற்றம் சாட்டுபவள். சட்டி உடைந்த சம்பவம் மனுசியை உலுப்பி விட்டது. கேட்கவும் வேண்டுமா? கால் சிலம்பைக் கையிலேந்தி நீதி கேட்க வந்த கண்ணகி போல உடைந்த சட்டித் துண்டுடன் நீதி கேட்க தலைமை ஆசிரியரிடம் வந்து விட்டாள், விஷயம றிந்த நமக்கெல்லாம் உள்நடுக்கம் ஆரம்பமாகிவிட்டது பக்கத்திலுள்ள சித்தி விநாயகரையும், பேச்சியம்ம னையும் பலமுறை வேண்டிக் கொண்டோம்.
இடைவேளை முடிந்து வகுப்பறை சிென்றதும் வரிசையாக நிறுத்தப்பட்டோம். மாணவர் தலைவன் வழக்கம் போல அறையினுள் சாத்திவைக்கப்பட்டிருந்த பிரம்பை எடுத்து வந்ததலைமை ஆசிரியரிடம் கொடுத் தான். மனுஷி தன் முறைப்பாட்டை தனக்கே உரித் தாண்கொம்பலுடனும்கூக்குரலுடனும் முறையிட்டான் விசாரணை ஆரம்பமானது தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். குற்றவாளியை மிகவும் இலகுவல் கண்டு பிடித்து விட்டார். பின் கேட்கவும் வேண்டுமா? சகலருக்கும் பிரப்பம்பழம் கிடைத்தது. அத்தோடு தின்று விடவில்லை உடைந்த சட்டிக்குப் பதிலாய்ப் புதுச்சட்டி வாங்கிக் கொடுக்க வேண்டியும் வந்து விட்டது. அன்று முதல் கல்வீசும் பழக்கம் எங்களை விட்டு மறைந் தொழிந்தது.
LLLLLLMLLMLLSMLLLLSLLL MLLSLLLMLMiiSLMSMLSMqLLiqLLLLLLSLLL
fafiák Olasti srrúbu6hu6šT
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய 35 ஓவர் தோல்ப்பந்து கிரிக்கற் போட்டியில் மாவட்ட சம்பியனாக சிவாநந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று 10, 000 = பெறுமதியான விளையாட்டு பொருட்களை பரிசாக பெற்றுக் கொண்டது.
- திருவருள் =
-星辱

இரா. தவராஜாவின்
( 11 ம் பக்கத் தொடர்ச்சிகள் )
மனிதப் பிறவி எனக்கு வேண்டாம்
மனிதனுக்கு மனிதன் குண்டு வைப்பாகொன்று மனிதனை மனிதன் சோதித்து
இங்கே
மணிரத்தை தேடுகின்றான்
女 大
சிட்டுக் குருவிகளுக்கு
செக்கிங் பொயின்ட்"" இல்லவே இல்லை அவை எப்போதும் கதந்திரமாகவே சிறகு விரிக்கின்றன.
★ ★ 大
ஆடுகளுக்கு 'ஐடின்ரிகாட்" கிடையாது அவை JayuGub-0th
இரையும் இலவசம்
大 女 大
கழுதைகளுக்கு 'றவுண்டப்' இல்லை அவைகளில்
முக மூடிகளுமில்லை
★ 大
எந்த நாயும் எந்த தாயையும் சோதிப்பதில்லை இவைகளினால்
arL-ar அடுத்தபிறவியிருத்தால் எனக்கிந்த மனிதப் பிறவி
வேண்டவே வேண்டாம்

Page 18
எமது இரண்டாவது சுவைத்திரள் இதழில் அழகான முடிவுப் போட்டி ஒன்றை அறிவித்து இருந்தோம். அந்த இதழில் முதலாவது பந்தியில். புள்ளிகள் போடப்பட்ட பகுதி யில் நாம் நிற்பாட்டியிருந்தோம். அதனைப் பின்வருமாறு முடிக்கின்றார் தமிழ்ச்செல்வி.
அழகான முடிவுப் போட்டி
பரிசு பெறும் கதை செ. தமிழ்செல்வி ஆரையம்பதி
“பாலையில் வெந்த பசுந்தளிர்” LLLLLeeeLLLLLLLSLLLL L0eMLeMLMA MSMS LSLMLSLA 0SA SMSLMLMLMLMLLLLL
முன் கதைச் சுருக்கம்
கலா கணக்கியலில் பட்டம் பெற்றவள் அவள் தனிப்பட்ட கம்பனி ஒன்றில் கணக்காள ராகவேலைசெய்கின்றாள். அவளின் கணவனும் கணக்கியலில் பட்டம் பெற்றவர். இன்னொரு கம்பனியில் அவர் "சாட்டர்ட் எக்கவுண்ட னாக வேலை செய்கின்றார். இவர்கட்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. தாயும் தந்தையும் வேலை செய்வதால் அந்த ஒன்பது மாதக் குழந்தை ஹரியை ஆயா அருந்ததியே கவனிப் பாள். ஒரு நாள் இருவரும் அலுவலகத்தில் இருந்து வந்தபோது குழந்தையையோ, ஆயாவையோ காணாது விக்கித்துநின்றனர்.
ஒவ்வொரு இடமாகத் தேடியும் அவர்களைக் காணாதபடியால் கவலையும் பீதியும் மேலிட சோர்ந்து போய்ஒன்றும் செய்யத் தோன்றாது வீட்டில் உட்கார்ந்து பலவாறு யோசிக்கத் தொடங்கினர். திடீரென எழுந்த கலா ஒடிச் சென்று அலுமாரியிலிருந்த நகை, துணிமணி கள் என்பவற்றைச் சரிபார்த்தவள் தன் கணவனின் பக்கம் திரும்பி, "எல்லாச் சாமா ன்களும் சரியாக இருக்கு துங்க. நான் நினைச் சன் ஒருவேள அருந்ததிதான் நகை, சாமான் களையும் எடுத்திட்டு குழந்தையையும்கொண்டு போயிருப்பாளெண்டு" என்றாள் அதைக் கேட்ட அவனது கணவன் ஒருவேளை நம்மிட மிருந்து பணம் பறிக்கும் நோக்குடன்யாராவது மகனைக் கடத்திச் சென்றிருப்பார்களோ? என்று தனது என்ணத்தை வெளியிட்டான் இதைக் கேட்டுக் கலவரமடைந்த கலா, * அப்போ பொலிசிக்கு அறிவிப்போமே? என்றாள். இல்லை. இல்லை. பிள்ளையைக்
கடத்தினவன எப்படிப்பட்
s

டவனோ ஒருவேளை பொலிசிக்கு அறிவித்தது அவனுக்குத் தெரிஞ்சிதெண்டால் பிறகு பிரச் தனை பெரிதாகி விடும் எப்படியும் எடத் தினவன் ரெலிபோன் பண்ணுவான், குறிப் பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட பணத்தைக் கொண்டு வரச் சொல்லுவான் ம். பொறுத் திருந்து பார்ப்போம்!
அதிரடி வீரர் சிறிகாந்த் ஒய்வு
இந்தியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சிறிக் காந்த் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஒய்வு பெற்றுள்ளார் இவர் இந்திய அணியில்பதினெரு (11) வருடங்கள் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தார். இவரது சிறந்த துடுப்பாட்ட மூல மாகவே இந்தியா ஒருநாள் சர்வதேசகிறிக்கெட் போட்டியில் பிரகாசிக்கத் தொடங்கியது. 1985 ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய கிறிச கெட் அணியில் மிகவேகமாக ரன்கள் பெற்றதனால் இலங்கை பத்திரிகைகள் இவரை அதிரடி வீரர் என பாராட்டினர் இவரது ஓய்வு இந்திய கிறிக்கெட் அணிக்கு பாரிய இழப்பாகும்.
S: மணிவண்ணன் கச்சேரி - மட்டக்களப்பு
இலங்கை ஆச்சிரமம்
சீடன்:- குருவே . எமது ஆச்சிரமத்தின் நிலை, கதவு என்பன களவு போவது போலக் கனவுகண்டேன் குரு. சீடா . உது இனக்கலவரம் வருவதற்கான அறிகுறி உடனே ஆச்சிரமத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிடு. சிடன்:- வெறிகுட் குருவே!!
- நித்தியவல்லி -

Page 19
என்னங்கபார்க்கிறது நமக்கிருக்கிறது ஒரே குழந்தை அவனுக்கு ஏதாச்சும் ஒண்டு நடந்த தா என்னால தாங்க ஏலாதுங்க கடத்தினவன் எவ்வளவு பணம் கேட்டாலும் பரவால்ல கொ டுத்துடுவோம் எப்படியாவது நம்ம குழந்த ஒரு ஆடத்துமில்லாம நம்மட்ட வந்து சேர ணுங்க, எனறவளது கண்ணிர் கண்ணை மறைத்தது.
"கலா கடத்தினவன் எப்படியோ இப்ப கொஞ்ச நேரத்துக்குள்ள ரெலிபோன் பண் ணுவான். கனலைப்படாதே! அவன் கேட்கிற பனத்தைக் கொடுப்போம், என்றவாறு ரெலி போன் அருகில் சென்று உட்கார்ந்தான் கலாவின் கணவன்.
இருவரும் ரெலிபோன் செய்திக்காகக் காத்துக் கிடந்தனர். இதற்கிடையில் குழந்தை யைக்காணவில்லை என்ற செய்தி கேட்ட அயலவர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க அங்கு குழுமி விட்டனர். அவர்கள் பாட்டுக்கு ஒருவருக் கொருவர் ஒவ்வொரு யோசனை யாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். அவை களெல்லாம் கலா தம்பதியினரை ஆறுதல் படுத்த வில்லை! ஏற்கனவே பீதியோடு இருந்த அவர்களை மேலும் பயமுறுத்திக் கொண்டி ருந்தன.
சிறு விளம்பரம்
இப்போது கலை இலக்கிய உலகில் மாபெரும் சாதனை செய்துவருகின்றது.
*தோழன்" (கலை, இலக்கிய ஏடு) விபரங்கள் :
ஆசிரியர் , , நிந்தாதாசன்,,
23 நாயவல
மாவனல்ல.
விகிதாசாரச் சோடி
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04ம் திகதியன்று 67 இலங்கையரும் இலங்கையர் அல்லாத ; ஃ வரும் இலங்கை ஜனாதிபதி அவர்களால் கெளரவ விருந்துகள் கொடுத்துக் கெளரவிக்கப்பட்டனர் இவர்களில் இருவர் மாத்திரம்தான் தமிழர்கள்.
- செய்தி .
விகிதாசாரம் விகிதாசாரம் எண்டு கத்தி என்னபயன் கெளரவப்பட்டங்களில் கூட விகிதாசாரம் பேண வில்லையே!
அலுவலகப் பையன்
7ے

திடீரென்று கார் ஒன்று வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் தங்கள் ஆராய்ச் சிகளை அத்துடன் நிறுத்தி வீட்டு வாசல் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பினர். அங்கே ஆயா சாவகமாக "டாக்ஸியிலிருந்து குழந்தையுடன் இறங்கி வந்தாள். கலா ஒடிச் சன்று குழந்தையை வாங்க மற்ற எல்லோரும் அருந்ததியைச் சூழ்ந்து கொண்டு ஆளுக்கொரு கள்வியாகக் கேட்டு அவளைத் திக்குமுக் காடச் செய்தனர். இறுதியில், அருந்ததி குழந்தையுடன் பூங்கா விற்குச் சென்றதை அறிந்து, மேலும் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் சுவராசியமில்லாமல் போகவே அங்குகூடியிருந் தோர் அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்றனர், கலா தம்பதியினர் தங்களின் அதிக கற்பனையை நினைத்துச் சிரிப்பதா? அழுவதா? என்று தெரியாமல் விழித்து நின்றனர்.
இரா. தவராஜாவின்
(11 ம் பக்கத் தொடர்ச்சிகள்)
தாய்ப்பால் வரப்பிரசாதம் ஆண் கண்கள் ஆசைக்கு தீனி போட ஒய்யாரத் தொட்டிலமைத்து அழகூட்டும் அங்கமில்லை
Døör மார்புகள்
大 女 பெற்றெடுத்த சிங்காரக் குழந்' சத்துக் குறையற்று மேதினியில் கால் பதிக்க வாய் பதிக்கும் ←9ዛGuፆቃ5 éቕዐrt $ ஆண்டவன் அருளிய 6nJ pli ol 9TFnryFià
大 大 அழகுகுறையுமென உன திருக் குழந்தைக்கு பால பருக்க மறுதலிக்கும் LDfT657 (36nu ! நாளை உருக்குலையும் இவ்வுடம்பு சத்தியம் பருக்கு தாய்ப்பால் உருவாகட்டும் முழுப்பலமுள்ள நம் சமூதாயம்

Page 20
பொழுது விடிவதற்கு அறிகுறியாசச் சேவல்கள் ஒன்றுடனொன்று போட்டியிட்டுக் கூவிக்கொண்டிருந்தன. அந்ததி பம்பரமாகச் சுழன்று தனது வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். கலாவை அவள் கணவர் அவசரப்படுத்தியவாறு காரில் ஏறினார். காரில் ஏறியவள் அருந்ததியைக் கூப்பிட்டு,
"அருந்ததி, நேற்று மாதிரி ஹரியத் தூக் கித்து அங்க இஞ்ச எண்டுபோகாத சரிதானே ம். பிறகு நெஸ்ரம் கொடுத்துக் சொஞ்ச நேரம் செண்டபின் நேற்று வாங்கிவந்த மீனெண்ணைய மறக்காமக் கொடுத்திடு" என்றவாறு தலையை உள்ளெடுக்க கார் வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல் "விர்’ ரெனப் பறந்து சென்றது ஏதோ தோன்றிய வளாகக் கார் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி "ம்" என்று பெரு மூச்சொன்றை விட்டவள் குழந்தை ஹரியின் அழுகுரல் கேட்கவே உள்ளே விரைந்தாள்.
தேனினும் இனியான o வானவில்லும் தோற்றுப்போகு இரண்டாம் குறுக்குத் (
*と。 வாரீர் ! அது மt டுமா ?
* சேர்ட்டிங் * ஆடைகள்
யாவற்று
வண்ணச் ச
கொணி
195, 9
- 8.
 

ஹரிஹரனுக்கு 9 வயது ஆகியது. மூன் றாம் வகுப்பில் கல்வி கற்கும் அந்தச் சிறு வணின் ஆசைகள், தேவைகள் என்பன அந்த வயதில் சாதாரண பிள்ளைகளுக்குக் கிடைப் பதை விட சற்று அதிக மாகவே அவனுக்கு கிடைத்தது. அவ்வளவு வசதிகள் இருந்தும் அந்தப் பிஞ்சுமணம் ஏதோ ஒன்றுக்காக ஏங்கி நின்றது. ஆம், தம் உழைப்பால் உயர்ந்து வசதிகளைக் கொடுத்த பெற்றோரால் அவன் மீது அன்பை பொழிய முடியவில்லை! காரணம் அவர்கள் இருவரும்வேலைக்குச்செல்வதால்,தம் உள்ளடக்கிடங்கில் அமிழ்ந்து கிடக்கும் அன்பை வெளிப்படுத்த அவர்சளுக்கு நேரம் இருக்க வில்லை. சிறு வயதிலிருந்தே ஆபாவே உலகம் என்றிருந்த ஹரிஹிரனுக்கு வயது கூடக்கூட அவனுடைய எண்ணங்களும் செயல்களும் மாறுபட்டன. ஒரு நாள் பாடசாலை சென்று வந்த ஹ்ரிஹரன்
தளிவான புடவைகள் ம் வர்ண நிறப் புடவைகள் தெருவில் தெரிந்திட
humtíf ! !
* சூட்டிங்
அணிகலன்கள் லுக்கும்
*முத்திரம்
ரெக்ஸ்
ரண்டாம் குறுக்குத் தெரு
கொழும்பு - 11 ரெலிபோன் 4 3 8 4 6 6
4 49 896

Page 21
"ஆயா, ஆயா, எனக்கு நீ சோறுரட்ட வேணாம். எனக்கு அம்மா தான் ஊட்ட வேணும். என்னோட படிக்கிற என் பிரன்சுக் கெல்லாம் அவங்க அம்மாதான் சோறு ஊட்டுவாளாம். எனக்குப் பக்கத்துப் பெஞ்சில இருக்°ற ரமேசோட அம்மா அவனுக்குச் சோறு ஊட்டும்போது கத எல்லாம் சொல்லு வாளாம். எனக்கும் எங்க அம்மாதான் ஊட்ட வேணும்" என்று அடம் பிடித்தான்.
* உங்க அம்மா வேலைக்குப் போயிருக் காவே, வர லேட்டாகுமே. ஹரி நல்ல பையன். சமத்தா நான் ஊட்டுகிறத சாப்பிட வேணும்' என்றாள் அருந்ததி,
*அப்ப நீ கத சொல்லுவியா' என்றான்"
'எனக்குக் கத எல்லாம் சொல்லக் தெர் யாடா கண்ணா” என்று குழைந்து பேசிய வளிடம் ,
* உனக்குக் கத தெரியாட்டி நீ எனக்கு ஊட்டவேணாம். அம்மாக்குக் கத தெரியும். அம்மா ஊட்டினாத்தான் சாப்பிடுவன். நீ போய் அம்மாவக் கூட்டிவா, , , என்று சாப்பி டாமலே இருந்து விட்டான் ஹரி. மற்றுமொரு நாள் , 'அந்த ப பு என்ன வடிவாகக் கிராப் இழுத்திருக்கான். அவன் அம்மா இழுத்து விட்டதாம் எனக்கு நீயும் அப்படி இழுத்து விடு,, என்று கட்டளை போட்டான்.
"எனக்கு அந்த அழவெல்லாம் இழுக்கத் தெரியது, என்றவளிடம், ‘அப்ப அம்மாவக் கூட்டித்து வா அம்மா என் டா அழக இழுப் பாங்க' என்று அடம் பிடித்து’’ )ணுதியில் அருந்ததியிடம் அடிவாங்கி அழுதழுது பாட சாலை சென்றான். இவ்வாறு ஹரிஹர னுடைய விஷமத்தனங்கள் நாளா வட்டத்தில் அதிகரித்ததால் அருந்ததிக்கு அவன்மீது சலிப்பு ஏற்பட்டது. அவன் மீது சலிப்பு ஏற்பட்டது. அவனது விஷமத் தனங்கள் கூடும் நேரங்களில் அருந்ததியிடமிருந்து ஹரிஹரன் அடி வாங்கத் தவறவில்லை!
அன்று பாடசாலையிலிருந்து 'ஆயா ஆயா’’ என்று உரக்கச் சத்தமிட்டவாறு துள்ளிக் குதித்து ஓடிவந்த ஹரிஹரனின் மழலை முகத்தில் சந்தோஷம் கூத்தாடியது.
in 19

"என்னடா ஹரி' என்றவாறு சமைய றையிலிருந்து விரைவாக வந்தாள் அருந்ததி,
**ஆயா, நா ளைக்கு எங்கட ஸ்கூல்ல ரிசளிப்பு விழா. :னக்கு நாலு பரிசு இருக்கு, பற்றோரக் கூட்டி வர வணுமாம் இந் தா ரு, காட் தந்திருக்காங்க" என்றவாறு ரிசளிப்புவிழா அழைப்பிதழை எடுத்துக் ாட்டினான். அதைப் பார்த்ததும் ‘ம் துக்குத்தான் இப் பிடிக் கூப்பிட்டயா? அங்க 'ப்பில பொரியல் தீயப்போகு து' என்ற ாறே 'ரைந்தவளைப் பார்த்து,
*ம் உனக்கு ஒண்டுமே தெரியா, நான்
ம்மா வந்தவுடனே காட்டுவன்.' என்ற ாறு அழைப்பிதழிை எடுத்துக்கொண்டு வனின் பெற்றே சில் வருகைக்காகக் காத் ருந் தான். ஹறரி! 'ஒர்ைடைம்' செய்துவிட்டு நரஞ்சென்று களைப்போடு வந்தவர்களிடம் டிப்போய் அழைப்பிதழைக் காட்டி மூச்சு டாமல் முழுவதையும் கூறி முடித்தான் வன். "ஆ, வெரிகுட்’ என்ற அவன் தந்தை, நாளைக்கு எனக்கு நேரமில்ல ஹரி! அவசர ான வேல கிடக் கு. ஹரியை அம்மா கூட்டிக் ட்டுப் போவா : க. சரிதானே? என்று மாதானம் கூறினான். ஆனால் தாயோ இல்லைங்க நாளைக்கு எங்க கம்பனி மனேஜ டைய பொண்ணுக்குக் கல்யாணம். அதுக்குக் ட்டாயம் போகவேனும்’ என்றாள் இதைக் 5ட்டு மலர்ந்திருந் த ஹரிஹரனின் முகம்.
0L0L0LeLeseeLeLesee0eYeL0LLLeLeeeLeeeeYeJ0LeeeLse0L0LeJ0eLL0eLeeLeY0ssY0
புனர் ஜென்மம்
மெளனக் கூண்டை விட்டு
மந்த கா சமாய் புறப்படும் - போது 'சுவைத்திரளின் பார்வைக் .
குயில்களும் சிரிப்பு மயில்களும் என். மனத்தோரண வாய்தனில்
வந்து வரவேற்பு கொடுக்க கற்களாய் கிடக்கும் - என்
இதமான சொற்கள் யாவும் கவிதை வண்டாய்
புனர் ஜென்மம் தொடுத்து சிறகடிக்கின்றது உமது
வரவை நோக்கி! ஆக்கம்; எஸ். சபேசன் கோட்கிைக்கில்லர்

Page 22
வாடியதைக் கண்டதும் 'ஹரி, சமத்துப் பையன் தானே, நாளைக்குக் ஹரிகூட ஆயா வருவாங்க. எங்களுக்கு நேரமில்லடா கண்ணு. முக்கியமான வேல எல்லாம் கிடக்கு சரிதானே என்றவாறு அவன் அன்னத்தில் தட்டிவிட்டுக் குளியலறைக்குச் சென்றாள். ஆனால் அவர்கள் கூறிய சமாதானம் எதுவும், ஹரியைச் சமாதானப்படுத்தவில்லை ஏமாற் றத்துடன் ஏதோ நினைத்தவனாக மேசை மீதிருந்த அந்த அழைப்பிதழை எடுத்து ஆத்திரத்துடன் கீழே வீசிவிட்டுச் சென்றான்.
அடுத்த நாள் பரிசளிப்பு விழாவின்போது பரிசுபெற்ற மாணவர்கள் எல்லாம் தாங்கள் பெற்ற பரிசுகளைப் பெருமிதத்துடன் தம் பெற்றோரிடம் கொடுக்கும் காட்சியை ஹரிஹரன் ஏக்கத்துடன் பார்த்து நின்றான். அவனது பரிசுகளை வெறுப்புடன் பார்த் தான். அந்த நிகழ்ச்சி அவன் பிஞ்சு உள்ளத்தில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அன்றி லிருந்து படிப்பு விளையாட்டு போட்டிகள். விழாக்கள் எல்லாவற்றிலுமே அவனது ஈடு பாடு குறைத்துக்கொண்டே சென்றது. காலங் கள் விரைந்தன. ஹரிஹரன் இப்போது 18 வயது வாலிபன். அவனது வயது கூடியது போலவே, அவனிடம் கெட்ட பழக்கங்களும் கூடியிருந்தன. ஆம், அன்பிற்கு ஏங்கிய ஹரிஹ்ரன் தன் கெட்ட நண்பர்களின் சக வாசத்தால் ஆரம்பத்தில் சிகரெட், சினிமா என்று தொடங்கி இப்போது மது, போதை வஸ்த்துப் பாவிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டான். ஆரம்பத்தில் இதைப் பெற்றோர் அவதானிக்கவில்லை, ஒருநாள் நேரங்கழித்து வீட்டிற்குத் தட்டுத்தடுமாறி வந்த ஹரிஹர னது நிலையைப் பார்த்ததுமே, அவ னைப் பற்றி அருந்ததி சொன்னதெல்லாம் உண்மை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். மது அருந்திவிட்டு தள்ளாடித் தள்ளாடி வந்த தன் மகனைப் பார்த்து அடக்க முடியாமல் அழுத கலா,
ஹரி நீ நல்லா இருக்க வேணும். கஷ்டம் - எதுவுமே தெரியாம உன்ன வளர்க்க வேணும் எண்டு தானெப்பா நானும் வேலைக்குப் போனேன். பணம் இருந்தால் உனக்கு சஷ்டம் வராஎண்டுதானெப்பா நான் நினைச்சி நந்தன் ஆனா, அந்தப் பணமே உனக்குத் தீங்கா ஒயிடுத்தே. இதுக்குத்தானா நான் ஒடியோடி ன்' என்று தனது ஆற்றாமையை டுத்தினாள்.
 
 
 

956). இரவுச் சத்தம் அக்கம்பக்க மெல்லாம் கேக்கப் போகுது. சும்மா இரு, காலைல பார்ப்போம்" என்று சமாதானப் படுத்தினான் அவள் கணவன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி யாகியும் ஹரிஹரன் வீடு திரும்பவில்லை. இதுபற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த அவனது பெற்றோருக்கு கவலையைப் பன் மடங்காக்கி அதிர்ச்சிக்குளளாக்கும் செய்தி யொன்று "ரெலி போன்’ மூலம் வந்தது. ஹரிஹரன் போதையோடு மோட்டார் சைக் கிளில் வரும் போது லொறியுடன் மோதி இறந்து விட்டான். என அந்த ரெலிபோன் செயதி கூறியது. செய்தி கேட்டவுடன் மூர்ச்சையாகி வீழ்ந்தாள் கலா, மயக்கம் தெளிந்து எழுந்தவள் எதிரே ஹரிஹரனின் உடல் வைக்கப்பட்டு மானவர்கள் தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தும் காட்சியை வைத்த கண் வாங்காமல் திக்பிரமை பிடித்தது போல் பார்த்துக்கொண்டிருந்தாள் திடீரென எல்லாரையும் அதிர்ச்சியாக்கும் வண்ணம் உரத்த சத்தத்தில் பயங்கரமாகச் சிரித்தாள் 56υπ
"ஹரி என்னப் பார்த்துச் சிரிக்கிறான். அவன் பரிசு வாங்கறதப் பார்க்கக் கூப்புடு றான். நான் போப்புறன். என்ட ஹரி பரிசு வாங்கறதப் பார்க்கப் போப்புறன். என்றவாறு யாரும் எதிர்பார்க்காவண்ணம் தெருவில் இறங்கி ஓடத் தொடங்கினாள் கலா!
Lumrah Fribu samsar
காதலி சிந்திக்கச் சிந்திக்க
சிறகடிப்பதென்ன சின்ன மச்சான் உன் சீதனக் கோரல்
காதலன்: கண்ணே!
கண்டுகக கண்டுக்க காதலை மட்டும் க? சுக்கு காதல் இல்லையடி பெண்ணே!
காதலி, ! ! ! ?
கோட்டைமுனை - அமிர் - பூரீ
20

Page 23
சவாரித்தம்பர் ஒரு
2eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
சவாரித்தம்பரின்
පළපෙටළුසළුපතළුළුළුළුපටළුළුසෙටළුචටෙපළුපටපත'
பாத்திரம் அறிந்து பிச்சை போடுக” என்றனர் ஆன்றோர். இங்கே சான்றாண்மை கொண்டவனின் பாத்திரம்உயர்ந்து நிற்கின்றது. பாத்திரம் அஃறிணை வைத்திருப்போனின் பலத்தினால் அது மதிக்கப்படும். மற்றையோரின் பாத்திரங்கள் வெற்றுப் பாத்திரங் களே பாத்திரப் பண்புகள் கலைஞன் சிருஷ்டியில் மிக முக்கியமானது. மனித உணர்வுகளைக் காட்டும் கண்ணாடியே இப்பாத்திரங்கள்.
(மாற்றான் மனைவியைக் கவர்ந்தவன் இராவ னன். ஆனால் அவளின் துகிலை அவன் உரிந்திட வில்லை. சீதையின் மனமாற்றத்துக்கு அவன் காத்தி ருந்தான். போரில் தோற்ற போதும் சீதையை விடு வேனோ என்று பேசினானே தவிர, அவனை மானத் தோடு விடுவேனா என்று அவன் பேசியது இல்லை. வடமொழி இராமாயணமோ கம்பன் காட்டிய இரா மாயணமோ அவனின் இப்பாத்திரப் பண்பை நன்கு சித்தரித்து உள்ளன. இராவணன் போரிலே தோற்று வீடு வந்தான். வாரணம் பொருத மார்பு வரையினை எடுத்த தோள், தாரணி மெளலித்து, சங்கரன் கொடுத்தவாள், வீரம் எல்லாவற்றையும் அவன் பறி கொடுத்தான். ஆனால் அதற்குப் பதில் இதை முடிக் கின்றேன். எனச் சீதையின் கற்பை அவன் சூறையி. வில்லை.
യ, മ്ബ് ( 2.ഉണ്ടഥeg அன்ன் முகத்திைக் ? zo
്ത്ര('ഒഴ്ച ജിജ്ഞധ ബ ബി ഭിമ്നീ972മില്ക്ക് '\\|ജയ്പൂ ീമെ മീഗ്ലീം (ഗ്ഗമി ( ; V\Y áo,5z:K.
ള്ള RA
క్ష్ళీ
R
Tవ్లోకిళ్ల
 
 
 
 
 

விமர்சனக் கண்ணோட்டம்
ജ്
●○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○●●●●●●
பாத்திரப் பண்புகள்
a bපටළුපටළුචටළුපටළුෂතපටළුළුපටළුටටළුළුතෙතටටළුපටපතළුතනෙ 2
தம் பியை அழைத்தான்; போர்க்கோலம் பூணச் செய்தான், ஆனால் தம்பியோ அண்ணன் போல் இலலை,
*" திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ என்றான். அதற்காக அறம் போதித் தான். ஆனால் யுத்தம் என்று ஒன்று வந்த போது உடன் பிறப்பிற்காக உயிரை விட்டான். இராவணன் அண்ணன்; அவன் தம்பி கும்பகர்ணன்,
மகாபாரதத்தில் துரியோதனன் அண்ணன் தம்பி துச்சாதனன் சூதிலே பாண்டவர் திரெளபதியை இழந்தனர். திரெளபதையைச் சபைக்கு அழைத்துத் துகில் உரிய ஏவப்பட்டவன் துச்சாதனன். கும்பகர் ணனையும், துச்சாதனனையும் ஒரே தராசில் இட்டு மனிதப் பண்பு என்ற படியைப் போட்டால் கும்ப கர்ணனின் நிறை மனமே பாரத்தில் கூடி நிற்கும்.
இந்து மதத்தின் தத்துவக் கதைகளில் ஒன்று முருகனும். பிள்ளையாரும் ஒரு மாம்பழத்திற்காக உலகவலம் வந்தது! அம்மையப்பன் என்றாலும் உலகம் என்றாலும் ஒன்றென நம்பிய விநாயகன் போட்டிப் பொருளான மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டான்
g్యక్టడ్టౌ"క్లిష్ట ಇಂದ್ಲಿ'
”مجھ2 جھنجھی جھیلیے نتیجہ ഴ്ച བསམས་ནས་ནམ་མཁའ་
జ్యో * வஜத ஆர்.இதே
(& ൮ ഒക്ടീ
ST-EN-serFS: ssg ss ഔഴ്സ് പ്ലെയ്മ '&'( മdگڑھ 20 உம்ரித்தாதுரித்து
ഉീഴ്ചീ', *Y . േത്രഭ) (7
േ?

Page 24
முருகனோ கோபித்துச் சென்றுவிட்டான். முரு கனை ஒளவையார் சந்திக்கும் கட்டம் இலக்கிய அந்தஸ்த்துப் பெற்றுக் கொள்கின்றது. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட இந்த அடிதடிக்கு மூலவேர் நாரதர்!
கம்பராமாயணத்தில் இந்த இடம் கூனிக்குச் செல்கின்றது. கம்பர் ஒரு கூனியைப் படைத்து கம்ப ராமாயணத்தைச் சுவைப்படுத்தியுள்ளார். ஒரு மாம் பழத்துக்காக முருகன் மலைமீது குடியேறினார். ஆனால் நாடாள வழியின்றிக் காடேறிய போதும் பிரிவினைக்கு வழியில்லாது இராமர் நடந்து காட்டி 6ffrff,
என் தம்பியேன் பெற்ற செல்வம் தான் பெற்றதே என இராமர் கூறினார்.
நாடாள வேண்டும் எனக் கூறிய போதும் காடேக வேண்டும் என மொழிந்த போதும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையாக இராமர் இருந்ததாகக் கம்பர் பாடினார்.
முருகப் பெருமானை ஒளவையார் சந்தித்தார். காடேகிய இராமரைக் குகன் என்ற வேடன் சந்தித் தான். முருகன் ஒளவையாரைப் பாட்டி என்று திருவாய் மலர்ந்தார்.
இராமர் குகனைத் தம்பி என அழைத்தார். பாத்திரங்களின் பண்புகள் இங்குதான் கலைஞனால் வார்க்கப்படும்.
இராமனைக் காட்டுக்கு அனுப்பிய கூணியும் தாய் என்று அழைக்கப்பட்ட கைகேயியும் வள்ளுவன் சொன்ன இருமனப் பெண்டிர் என்ற நிலையை அடைந்து தாழ்ந்தனர்! இவ்வாறுதான் சில பாத்தி ரங்கள் உயர்ந்து நிற்கின்றன;பலதாழ்ந்து போகின்றன
இராவணன் போல் கும்பகர்ணன் இல்லை. துரி யோதனன் போல் துச்சாதனன் உண்டு சீதைபோல் மாதவி இல்லை.
மாதவியின் குடி இழுக்கு சீதைக்கு இல்லை. ஆடல் குடியில் பிறந்தாலும் ஆன்றோர் ஒழுக்கு மாதவிக்கும் உண்டு.
நற்குடியில் பிறந்தாலும் நா அடக்கம் சீதைக்கு இல்லை.
சீதை தீக்குள் முழுகித் தன் கற்பை எடுத்துக் காட்டினாள்.
கண்ணகி தன் கற்பின் திறத்தால் தீயை வரவ த்து நகரை அழித்தாள்.
ர் வித்தியாசமானவையாகாது விடில்
வ கிடையாது.
s
2盛<~
 
 
 
 

சவாரித்தம்பரின் பாத்திரங்கள்
சவாரித்தம்பர் இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.
அவரின் மிக முக்கிய உப பாத்திரங்கள் பல சின்னக்குட்டியே கதையை நகர்த்தும் கதாநாயகன் அவர் வில் தண்ணிச்சாமியாக வந்து சமாவைப்பவர். "விக்கிரி, சின்னாச்சியக்கை, பாறுபதி அக்கை, கூட்டாளி தம்பர், அரசியல்வாதிகள், தொழிலாளி களின் உதிரத்தை உறிஞ்சும்பெயர் தெரியாதமுதலாளி கள், தீண்டாமையை வேரறுக்கப் படைக்கப்பட்ட நல்லான், கந்தன் எமது நாகரீகத்தை வேரறுப்பவர் களாகக்காட்டப்படும் மேட்டுக்குடித் தமிழ்ப் பெண்கள் பணத்திற்காகப் பல்லிளிக்கும் பெண்கள், ஆண்கள் இப்படிப் பலர் அவர்களில் சிலரைக் கார்ட்டூனில் காணலாம்,
இப்பசங்களில் இருப்பவைகளை விட நூற்றுக் கணக்கான மானிடப் பிறவிகளை அவர் இனம் காட்டியுள்ளார்.
(சக்கரவர்த்தி ரஜோகோபாலாச்சாரியர் எழுதிய வியாசர் விருந்தில் பல பாத்திரங்கள் உலாவுகின்றன. அவை அவரால் சிருஷ்டி செய்யப்படவில்லை. மகா பாரதத்தில் உள்ளவையே.ஆனால் அப்பாத்திரங்களை அவர் பண்புகளில் கையாண்ட விதம் அலாதியானது அதனால் அவரின் மறைவை யொட்டி எழுதப்பட்ட இரங்கல்களில் அவரின் பாத்திரங்கள் உருகி அழுவ தாகக் கூறப்பட்டது.
(சவாரித்தம்பரின் பாத்திரங்கள் பழைய இதிகா சங்களில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. எம்மி டையே வாழும் மனிதர்களில் இருந்து கண்டு எடுக் கப்பட்டவை எமது கலாச்சாரத்தை, நாகரிகத்தை சுயநிர்ணய உரிமையை, அரசியலை, சனநாயகத்தை வேரனுபடோரையும் எமது முன்னேற்றத்துக்குத் தடையாகநிற்கும்பொறாமை அறியாமை தீண்டாமை என்பனவற்றையும் வேரனுக்கும் நோக்கமாக உருவாக் கப்பட்டவை இப்பெயர்களில் பல வாழ்து போன மனிகாகளின் பெயரில் இயங்கினாலும், நிழல் உரு வத்தில் வாழும் இவர்கள் சொல்லும் புரட்சியை, முன்பு வாழ்ந்தவர்கள் செய்யவில்லை.
اكسس
ஒருவர்: எனது பசு மாடுகள் இரண்டையும் காண வில்லை! எங்காவது கண்டீரா? மற்றவர்: மட்டக்களப்புக் கச்சேரியில் மேயக் கண் Slair
ஒருவர்:- ??? நித்தியவல்லி

Page 25
லியனோடாவின்சி ஓர் ஓவியர். அவர் படைத்த ஒவியங்களில் கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் முக்கியமானது. இயேசுவும் அவரின் 13 சீடர்களும் விருந்து உண்ணும் காட்சி அது. சில வெள்ளிக்காசு கட்காக அவரைக் காட்டிக் கொடுத்த சீடன் யூதாசின் முகத்திலே அப்படம் வேறுபாட்டை மனக்கலக்கத் தைக் காட்டி நிற்கின்றது. அந்த ஓவிய இயங்கு நிலை யைச் சிருஷ்டிப்பதற்கு அந்த ஓவியர் பட்ட கஷ்டங் கள் அவருக்கே தெரியும்! சவாரித்தம்பர் ஒரு பாத்திரத்தைச் சிருஷ்டி செய்யும் போது அப்பாத் திரத்தின் செயல்கள், உள்நோக்கம் கொண்டவை என் பதை அப் பாத்திரங்களின் முக இழையோட்டத்தால் சித்திரத்தில் காட்டுவார். கடைசியில் பிரதான பாத் திரம் மூலம் வார்த்தையில் வடித்துக் காட்டுவார்.
ஒரு பெண்ணிற்குஇருப்பதற்குச் "சீட் கொடுத்து விட்டு நிற்கும் ஒரு வாலிபர் இதற்கு ஈடாக மண வறையில் இடம் தேடுகின்றார் என ஒரு கார்ட்டூன் வெளிவந்தது" இவற்றைப் பாலியல் என்றும் எடுக்க முடியாது. நையாண்டி எனவும் ஒதுக்கி விடமுடியாது. அவரிடம் இருக்கும் ஒரு தத்துவ இழையோட்டமே இதற்குக் காரணம் பாம்பின் வாயிலே இருந்து தமயந் தியைக் காப்பாற்றும் வேடன் கடைசியில் அதற்கு ஈடாக அவளின் கற்பைக் கேட்டானாம்! அந்த இலக் கியச் சஞ்சரிப்பை விட மணவறையில் இடம் தேடும் இப்படலம் சற்று நாகரீகம் மிக்கது. சிந்தனையுடன் சிரிப்பையும் தூண்டுவது.
மொழி நடையில் கூடச் சவாரித்தம்பர் மாபெரும் புரட்சி செய்துள்ளார். சவாரித்தம்பரில் (1960 lb ஆண்டு) கார்ட்டூன் ஒன்று வெளியானது. அதன் சுருக்கம் வருமாறு;-
1) கனகம்மாவுக்கு ஆம்பிளைப்பிள்ளை பிறந்து விட்டது என்று கதிராசி 3 நாளாகக் சாப்பிட வில்லையாம் .
* பொறாமை 2) நல்லான் தோளாலை சால்வை எடுக்கவில்லை என நல்லானுக்கு நல்ல தாக்கலான அடி கொடுத் தேன் - தீண்டாமை
3) கட்சி பற்றித் தெரியாமல் விதானையார்சொன்ன கட்சிக்கு வோட் போட்டேன்.
- அறியாமை
சவரித்தம்பர் கடைசியாகச் சொல்கின்றார் இந்த ஆமையளை மல்லாத்தாமல் எமக்கு என்ன மண் ணயங்கட்டி சனநாயகம்
மகாகவி இக்பால் சொன்னார்; ",தனி மனிதன தோதேசீய இனத்தினதோ அகத்தை வளர்க்கும் கலை சிறந்தது." இதற்கு எடுத்துக்காட்டானது சவாரித் தம்பர் கார்ட்டூன்கள்!
g.
«:Ff
{
s2. -

ஒரு தனி மனிதன் தனது வல்லமையை அரை ற்றாண்டு காலம் செலுத்தி இவ்வாறு தமிழினத்தின்
ப்புக்காக வாழ்ந்தவர் என்றால் அது இமாலய தனையே.
மேல் நாட்டில் நடந்த ஒரு சம்பவம் இது. ஒரு ட்டில் ஒரு கோழியும். நாயும் வாழ்ந்தன. கோழி புவது போல அந்த நாய் கூவப் பழகியது" ரேடியோ லையத்தார் அதைக் கேள்விப்பட்டு ஒலிப்பதிவு டாக்களுடன் சென்றனர். இரவு 4 மணியளவில் ட்டுக் கோழி கூவியது அதைத் தொடர்ந்து அந்த யும் கோழி போல் கூவியது. அதை ஒலிப்பதிவு டாவில் பதிந்து ரேடியோ நிலையத்தாா ஒலி 'ப்பிய போது ரசிகர்கள் அதை நம்ப மறுத்தார்கள் ரணம் இது ஒரு பம்மாத்தாக இருக்கும் என்பதுவே நீத நிகழ்வு ரெலிவிஷனில் காட்டப்பட்டிருந்தால் கர்கள் காதால் கேட்பதைக் கண்ணால் பார்த்தி க்க முடியும் சவாத்தம்பா வார்த்தைகளால் சொன் தைக் கலைவடிவில் கீறிக்காட்டினார். அவை ரசிகர் ருடன் பேசுகின்றன . இவற்றை நூலுருவில் "ட்டாது விட்டால் ஒருஅந்ததியினர்க்குநாம்செய்யும் ரோகமாகவே முடியும்.
(தொடரும்)
மட்டக்களப்பு மேஜரும் சிரிப்பும்.
கம்பராமாயணத்தில் இராமரி இரண்டேதரம் ரித்ததாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ட்டக்களப்பு மேயராகப் பதவி ஏற்ற சிரு.செழியன் பரின்பநாயகம் அவர்கள் சிரிக்கப் பேசுவதில் மர்த்தர். அவர் ஆண்டவனே இரண்டு தரம் மாத் ரம் சிரித்ததாகப் பேசியுள்ளார். (இந்தப்பூமியின் திகாரங்கள் எல்லாம் என்னுடையவை என்று சால்லுபவர்களைப் பார்த்து ஒரு தடவை ஆண்ட ன் சிரிப்பார். உனது சுகயீனத்தை நான் குணப் டுத்துவேன் எனச் சொல்லும் டாக்டரைப் பார்த்து ரண்டாம் தடவையாக ஆண்டவன் சிரிப்பார். ஷ்வாறு பழைய கதையொன்றைச் சுவைபடச் ஈழியன் மேற்கோள் காட்டினார். இராமர் சிரிப்பைப் ார்த்தோம் ஆண்டவன் சிரிப்பைப்பார்த்தோம். ாநகரசபையை மாநகராட்சியிடம் கையளிக்காத ரசனைப் பார்த்து யார் சிரிப்பார்கள? மேயர் தில் செல்வாரா மேயரின் பதிலைச் சுவைத்திரள் திர்பார்க்கின்றது பதில் கிடைத்தால் பிரசுரிப்போம்.

Page 26
பேனா நண்பர் பகுதி
அன்பின் பேனா நண்பர்களே . உங்களின் புகைப்படம் இல்லாமல் சேனா நண்பர்கள் உங்கள் முகத்தைக் காணமுடியவில்லையாம்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என அவர்கள் சுவைத்திரளுக்குக் கடிதம் எழுதி வருகின்றார்கள். எனவே உங்கள் பேனா நண்பர் விண்ணப்பத்துடன். உங்கள் வயது, பொழுது போக்கு என்பன பற்றியும் விரிவாக எழுதி அனுப்பு மாறு வேண்டிக் கொள்கின்றோம். (ஆ+ ர்)
இதோ புதிய பேனா நண்பர்கள்
பெயர்: வே. சுந்தரராஜன் விலாசம்; 233, அன்புவழி புரம்
திருகோணமலை
பொழுதுபோக்கு பத்திரிகை எழுத்தாளர் தொடர்பு, கிரிககெட்
பெயர்: க. சுதர்சன் விலாசம் இல 179 B,கணபதி நகர்
செங்கலடி
பொழுதுபோக்கு : பத்திரிகை. வானொலி மற்றும். வழமையான பொழுது போக்குகள்
பெயர்: எம். மக்குத் விலாசம் சேர்ராஸிக் பரீட் மாவத்தை
காத்தான்குடி
வானொலி, பத்திரிகை சஞ்சிகைகள்
பார்த்தல், விளையாடுதல்
 
 

සෙනසටළුපනළුනළුළුපටපෙළුෂෂණෙළුළුටළුළුළුළුපසළුපඟළුෂෙම
O
8
8 G 8 8 காழுமபு : 8 Luural
? 'ل
O
c) ()
N eeంeeaeae6eaaaaaaeరిeeరిaaaaaaaaaaaaa
ஹீரோயின்:-
விளம்பர வசதி இருந்தும், விளம்பரப்படுத்த முடி பாத பவுடர்.
மிருகக்காட்சிசாலை;
சட்டை போட்ட மனிதர்கள் சட்டை போடாத விலங்குகளைப் பார்வையிட இவ்விடம் வருவர்.
குப்பைத்தொட்டி:
தேசியக் கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் சப்- ஏஜன்சி
356h'Goy Lif:-
நாள் உதிரும் இடம்.
சமாதான நீதவான் :- LSLLLSM MSMLSLSLSLSLS SLSMzSYSS
அகில இலங்கை ரீதியிலும் மாகாணரீதியிலும் பிரிக்
கப்பட்ட றபர். ஸ்டாம்ப்
கணவன்
இருட்டிவிட்டால் தேடப்படும் நபர்.
தவறணை
காசுக்கு ஏற்றவாறு போதை இங்கு தரப்படுத்தப் படும்.
பியானோ.
aaria
தோட்டத்தொழில் தெரியாதோரின் அதிகாலை மண்வெட்டி,
காதல்:-
சங்கீதக் கதிரை,
வேல்விழா:-
கதிர்காமத்தில் வேல் கழற்றிய பின்பும் கொழும்பில் இந்த வேல் இழுக்கப்படும்?
雳4

Page 27
uangpun subp. STab.a. aksandr செயலாளர்கள்
கொழும்பில் "றுரம், வாடகைக்குத் தேவைப்படுவோர் இவர்களை அணுகலாம்.
p3555 argib.-
அலை ஒதுங்கலாம், அகதிகள் ஒதுங்கினால், ஏற்கப் (Ullrint
LTáblů: -
அரச ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் மாறி, மாறி ஊசி போடுபவர். ஆஸ்பத்திரியிறு
கொழும்பு பொதுசன நூலகம்,
யாழ்ப்பான நூலகத்தை ஞாபகப்படுத்தும் இன் றைய பெரிய நூலகம்.
Ceasa இப்படியும் நடந்தது - CANADA SPECIAL - எனது நண்பன் கனடாவில் இருக்கிறான். அவன் எவருக்கும் கடிதம் எழுதுவது இல்லை. அவன் எனக்கு எழுதிய கடிதத்தில் ஒரு கால் மடக்கி விட்டே படுப் பதாக எழுதினான். மறு கடிதத்தில் முழுக்காலும் மடங்கி விட்டதாக எழுதினான். இதற்குக் காரணம் குளிரி என எழுதினான். பாவம் அவனுக்குப் பாரி சவாதம் என எண்ணி எனது அனுதாபத்தைத் தெரி வித்தேன்,
மறு கடிதத்தில் அவன் எழுதினான். குளிர் சார ணமாக அவன் கால் போத்தல் பிரண்டி குடித்தா னாம். குளிர் கூடக் கூட ஒரு போத்தல் பிரண்டி குடியாமல் நித்திரை வருவதில்லையாம்.
GF ......... அர்த்தம் தெரியாமல் தமிழைப் புரிந்து செரிண்டதையிட்டு இப்போதும் மனவருத்தந்தான்.
நித்தியவல்லி
 

மகாநதி பட விமர்சனம்
கல்லடி. நா. கிரிதரன்
ஆர்னம் வில்வதாத் ஆரம்பத்திலே கண்டு விட் தாலா ரன்னவோ "அலட்டிக் கொள்ளாத கார்த்தம். சிறைக்குள் ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டு நம்பிக்கையோடு இதை சொன்னயன்னா கூரையை பிச்சுண்டு தங்க் காசா கொட்டுவா தெரியுமோ? என்னும் போது முகத்தில் நம்பிக்கை யின் கீறல்கள் யாரோ ஓர் உத்தியோக நண்பர் குடும்பத்தில் பிரவேசம் அன்னியோன்னிய afpast டல் கதையை விட்டு தள்ளி விடுகின்றது. எனினும் கமலின் சின்ன மகளிற்கு தூக்கத்தில் கதைக்கும் பழக்கம் அடிக்கடி காட்டுகிறார்கள் பின் அச் சிறுமி -த்தப்பட்டு வர்கத்துச் சதை மாரிக்கட்டில் விற் ப்படுகின்றான். அதை விஸ்வநாத்துடன் Goalạ. பலைந்து அங்கிருப்பவர் கால் க்ைகளில் விழுந்து மீட்டு அருகின்றார் அவள் வங்கா Gluorryjudao தாக்கத்தில் கதைக்க ஐயோ என் பொண்ணை இப்படி பண்ணிட்டாங்களே என்று கதறும் கமல் 5. Li masir Gaspr(3uo.
சுகன்யாவின் வருகையால் கமலின் முகத்தில் கொள்ளு வெடிக்கிறது அத்தனை சோகத்திலும் எனக்காக காத்திருப்பாயா, என்றதும் எத்தனை வருஷமானாலும் உங்களுக்காக காத்திருப்பேன் என் pதும் அவ்விடத்தில் எதிர் பாராத் முத்தக்காட்சி மனதை என்னமோ பண்ணுகிறதப்பா வில்லனாக வரும் களிபா வித்தியாசமாக காட்ட முயன்று இருக்கின்றார். தவறி விழாமல் பிடித்து விட்டார். வசனங்கள் படு பதார்த்தம் மிகவும்" நெருடலான விடயத்தை சாதார்ணம்ாக சொல்லுகிறார் உதாரண மாக, நல்லவங்களுக்கு கிடைக்க வேண்டிய மாலை மரியாதை கெட்டவர்களுக்கு போய்சேர்கிறது அது Tu? என்னதான் அன்னியோன்வியமான மாமியாரானாலும் மருமகளின் முன் ஆடுவது றால் அங்கு சிறு தொப்வுஏற்படுகிறது.இர36 குழந்தைகளும் மிச்சம் தல்ல கரக்ட்ர் அதிலும் பையன் தனது டைகரைப் பற்றி சிறையிலும் நலம் கூறும் படலம் தூள்.
பாடல்கள் ரொம்ப தூரம் கூட்டிப் போகா விடினும் சிறு இனிப்பு கலந்த பெர்ங்கல் பேங் பூதம் பாடல் க்மலின் முன்னய படம் ஒன்றை ஒதாபகப் படுத்துகின்றது.
eOOOOOOOOOOOOOCOOOOOOOOOOOOoooooooooooo பெரிய கல்லாற்றில்.
வீட்டு அத்திவாரத்துக்குப் போடிக் கூடிய மாணிக்கக்கற்கள்:
நகைகளில் பதிக்கக்கூடிய அழகிய இலங்கை) இரத்தினக்கற்கள் யாவற்றுக்கும் நாடுங்கள்,
ஆசிரியர் பேர
பெரியக XOOOOOOXXOOOOOOOOOOOOOOOOO

Page 28
be beeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
(சிறுகதை)
பானை போ
O
L0e00000LL00L0000L000L0sL0L000LLLL00LLJLL0LL0L0LL0000L0L0L0L0L0L0LSSS
கோழி கூவித்தான் பொழுது விடியும் என். து பழங்காலப் பழமொழி ஆனால்? எங்களது வீட்டில் என்ர மனை விளக்குக்கத்தித்தான் கோழி கூவுவது வழக்கம்.
இஞ்சாருங்கோ ... ..." மணிசி மத்தாளத்தை எடுத்து தன்ர இடுப்பில் கட்டி விட்டாள் நாணி இனி ஆட வேண்டியது தான்.
திரும்பவும் அந்த .
இஞ்சாருங்கோ ... எழும்புங்களன் கோழியும் கூவப்போகுது'
நாலு சாமக் கோழிகளும் இப்ப ஒரு சாமமாகத் தான் கூவுவதாக ஒன்றிணைந்து தீர்மானித்து விட்டன போல அதுவும் என்ர மணிசி எழுந்து கூட்டு மாறு எடுத்து சலாம் வரிசை போட்டு அப்பிடி . இப்படி போடும் தாள ஒசையிலே தான் கோழிகளும் கண்களை விழித்து கூவுவது இப்போது பழக்கமாகி விட்டது.
கோப்பியைக் கெ! னடு வந்து தலைமாட்டில வைத்தவள். அங்க பாரும் . அந்த மனிசன்ர உத்தியோகமென்ன? படிப்பென்ன? இ ைனும் மனிசி எழும்பல்ல மனிசன் எழும்பி கூட்டிப் பெருக்கி கோப்பி வைச்சி மணிசிக்கும் மல்லவா கொண்டு வந்து கொடுக்குது .
அந்த இழுவையோட என்ர மணிசி என்னைப் பார்த்து என்ன சொன்னாள் தெரியுமோ
அசையாத கட்டிடங்
முதல
உறுதியான வேலை
மூலப்பொருளே
அந்தப் பொருட்களான பூட்டு, கூன
வீட்டுப் பாவனைக்கான பா
உறுதியான "ஹீரோ" பை
மெக்சல் ஹ இபோன் 055 - 4444 065 - 4566
4 مے

beeeeeeeeeeeedeeeeeeeeeeeeeeeeeeeeeee
ill (54
ரிட்டுநகர் - முத்தழகு
සටළුළුටතටටළුළුපසටළුපටට 'පටළුපළුණඑටළුතනeඤෙණෙෙෙෙ
நீங்க என்னடா எண்டா கவட்டுக்க கையை வைச்சிற்றுப் படுக்கிறீங்க. எனக்கு வந்த அழலுக்கு நாகம் சீறின மாதிரி சீறி எழுந்த நான் அடியேய் ! அடித்தொண்டை (ாலஒருகத்துக்கத்தி நடுச்சாமத்தில ஒப்பாரி வைக்கிற பழக்கம் இன்னும் உன்னை விட்டுப் போகாதா? போ . காது அது உங்கட பரம்பரைப் பழக்கம். அடியேய் அந்த உத்தியோகத் தர் 'டவறி" அதாவது சீதனம் என்று பலலெட்சம் வேண்டினவர். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் வேண்டித்தாண்டி அவனுக்குப்பலலெட்சங்கள்கொடுத்து விலைக்கல்லவா வேண்டிப் போட்டாங்க. அடியேய் குண்டி கழுவச் சொன்னாலும் சழுவத்தான் வேணும், மாப்பிள்ளை என்றால் என்ன விளக்கம் தெரியுமா உனக்கு ம? பிசைந்து பாண் பிட்டு இடியப்பம் செய்வது போலவே i Go665) Dr பிள்ளையை எப்படியெல்லாம் பிசை வாங்க தெரியுமா? அடியே நான் நிமிர்ந்து சொல்லுவேண்டி சொல்லவா?
வேண்டாம் . வேண்டாம் வாய நல்லாக் கழுவிற்று கோப்பியைக் குடிங்க
என்ன . செட்டியாரும் எழும்பிற்ராரா . உன்ர சத்தம் கேட்டாப் போதுமே அக்கம் பக்கத்தில இருக்கிற குஞ்சி குருமானும் எழும்பி விடுமே!
இஞ்ச கேட்டிங்களா ஒரு விசயம். இஞ்சிக் கதை கதைக்காத தங் ப் பல்லுக் கட்டினவங்கதான் இஞ்சி கேட்டுக் கேட்டு பல்லைக் காட்டுவாங்க . சரி சரி. விசயத்தைச் சொல்லித் தொலை
கட்கு அத்திவாரமே
பலம் !
கட்கு உறுதியான
அடித்தளம் !
வரத்தகடுகள், இரும்புப் பொருட்கள்,
வணைப் பொருட்களுக்கும்,
சிக்கிள்களுக்கும் நாடுங்கள்.
ாட்வெயர் ஸ்ரோர்ஸ்
1 1 8, userrir 6éS), மட்டக்களப்பு.

Page 29
நேற்றுக் காலையில செட்டியார்ர மனிசி என்னை முத்தம்மாக்கா . முத்தம்மாக்கா என்று கூப்பிட் டாங்க நான் என்ன தங்கச்சி கூப்பிட்ட என்று கேட்டுக் கொண்டே அவங்கிட வீட்டுக்குப் போறன் வாங்க அக்கா வாங்க என்று உபசரித்தாங்க பலகாரம் தேத்தண்ணி எல்லாம் தந்தாங்க குடிச்சி முடிந்ததும்
முத்தம் மாக்கா நான் உங்களைக் கூப்பிட்டது. நவ ராத்திரிக்கொலுப் பொம்மை எல்லாம் வைச்ச நாங்க பக்கத்தில இருக்கின்ற உங்களுக்கும் காட்டத்தானே வேணும்? என்று சொல்லிப் போட்டு வீடெல்லாம்
Aasmrašov(3) (urů di s T.Gor:Tšaž
ம்.முத்தம்மா ஒரு பெருமூச்சிவிட்டுக் கொண்டே கேட்டிங்களா . கேட்டிங்களா ... ? அவட கழுத்தில கிடக்கிற தாலிக் கொடியோ ட கல்லட்டியல் செயின் வளையல் கல்மூக்குத்தி அப்பப்பா ஒரு நகை கடையே வைக்கலாம்,
என்று சொல்லி என்ரமணிசி விட்ட பெருமூச்: ஒரு மினிப்புயல் அடிச்ச மாதிரித்தான் இருந்தது , ! மீண்டும் விட்ட இடத்தில இருந்து தொடர்கின்ற போது.
எவர்சில்வர் பாத்திரங்கள் என்ன? சர்வக் குடல் களென்ன? வெள்ளிப் பானைகளும் ஒரு அடுக்கு? என்ன ? வெள்ளிப் ப - னயா? ஓம் ஓம் ...? வெள்ளிப் பானைகள் இன்னது பெரியது என்று . ல அடுக்கு!
முத்தம்மா அங்* இளையவள் எழும்பி வாறாள் அவளைக் குழிப்பாட்டிப் பள்ளிக்கு அனுப்பி விடு
நானும் குழிச்சிற்று வாறன் என்ன இண்டைக்கு சாலைக் க்டையப்பம்
பிள்ளைகளுக்குப் பாண் இருக்கு. சோத்துப் பானைக்குள்ள இரவு தண்ணி ஊற்றி வைச்சிருக்கிறன் தயிரும் கிடக்கு வெங்காயம் கொக்சிக்காயோட கடிச்சிக் கொண்டு சாப்பிடுங்க.
முத்தம்மா . . ஓம் . ஒம் . எல்லாம் போட்டு மூடி வைச்சியிருக்கின்றன் போட்டுச்
Frru'r 1969 dinas
முத்தம்மா கொஞ்சம் றில்லுஒருகதை சொல்லிறன் கேட்டுத்துப் போ பெண்களுக்கு தங்க நகை யெண்டாலே ஒரு பயித்தியம். ஆனால் எல்லாப் பெண் களையும் நாம நினைக்கக் கூடாது இப் பத்திணிப் பெண்கள் இதில விதி விலக்கு காத்தியின் துணைவி கஸ்தூரிபாய் அவர்களுக்கும் இந்தவிடயத்தில கொஞ்சம் ஆசை இருந்ததுதான் காந்திஜீயின் தத்துவ உபதேசங்கள் அந்தத் தாயைக் கண் திறக்க வைத்த போதுதான் விழித்துக் கொண்டார்கள்.
as 7

கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் போனதும் கண்ண.ை8 மாதவியைத் தனது சகோத சியாக நினைத்துக் கொண்டே தன்ர நகைகளை யெல்லாம் மாதவியின் வீட்டுக்கே அனுப்பிமனநிறைவு கொண்டாளே அது தானே ‘பதிபக்தி'
முத்தம்மா நீ சொன்ன பதிபக்தியை விடநாட்டுப் பதியை பற்றி ஒரு கதை கேள்விப்பட்ட தான் அதை சொல்லுறன் கேள்! அமெரிக்க நாட்டின் அழகிய நகரத்தை இரண்டு அழகிகள் சுற்றிப்பார்க் கின்றார்கள். அவர்சனது நடை உடை பாவனை களிலே சந்தேகப்பட்ட சி. ஐ. டி குற்றப்புலன் விசார ண அதிகாரிகள் அப்பெண்களைக் கைது செய்தனர்!
சூட்டு அம்பலமானது ! ? அவ்விருவரும் பெண் உடை தரித்த ஆண்கள் அவர்கள் ரஸ்சிய நாட்டு a-Grasfiss7
முத்தம்மா .. இதை ஏன் உனக்குச் சொல் லுறன் ஏண்டா பெண் தள் சொப்பிங் போனால் நகைக் கடை பிடவைக் கடைகளை ஒரு தடவை பார்க்கா விட்டால் அவங்கட தலையே வெடித்து விடும். பிடிபட்ட ரஸ்சிய உளவாளிகளை அமெரிக்க சி. ஐ. டி யினர் எப்படிப் பிடித்தனர்? பெண் உடை தரித்தாலும் மனம் ஆண் மனமாகத்தான் இருந்தது பெண் மனமாக இருந்தால் நகைக்கடை பிடவைக் கடை அமைந்திருக்கும் அவ்வீதிகளிலே பல தட வைகள் சுற்றிச் சுற்றி வந்தவர்கள் ஒரு தடவை யாகுதல் அக்கடைகளைத் திரும்பிப் பார்க்காமல் போனதே அவர்கள் பிடிபடக் காரணமாகவே அமைந்தது.
முத்தம்மா மகள் பள்ளிக் கூடத்துக்குப் போயிற் ராங்களா? ஓம் ஓம் செட்டியார் மகளோட போறாங்க.
முத்தம்மா என்ற பழய சம்பவத்தை உனக்கு சொல்லுறன் கேள்.
ஒருவர்: கனடா போன அந்த வீட்டுக்காரன் எல்லாப் பொருட்களையும் விற்றுப் பணமாக்கினான் மற்றவர்: "பின்பு". «s ஒருவர்:- ஒரு பொருளைத்தான் திரும்பி வந்த காலத் தில் திருப்பித் தருமாறு சொல்லி விட்டுப் போய் விட்டான் மற்றவர்:- கொல்லு. சொல்லு. ஒருவர். பிரிட்ஜ்’’
ஹாஹா

Page 30
நான் பொலிசில பிடிபட்டு பல மாதங்கள் றிமாண்டில் இருந்தபோது பிணையுமில்லை. வழக்கு மில்லை. இந்த நிலையில் என்ர அம்மா என்னைப் பார்க்க வந்த போது எனக்குப் புதுச்சாறனும் சட்டையும் வேண்டி வந்தாங்க. என்ர அக்காவிக்கும் புது சீலையும் சட்டையும் வேண்டிக் கொண்டு இரண்டையும் ஒரு உமலுக்கப் போட்டுக் கொண்டு வந்தவங்க; என்னோடு இருந்து கதைச்சிப் போட்டு ஐம்பது ரூபாய் காசியையும் தந்து போட்டு அவட கண்கலங்க சாறன் சட்டைப் பார்சலையும் தந்து போட்டுப் போயிற்ராங்க. அம்மா போனப் பிறகு தான் சாறனைப் பாப்பம் எண்டு பார்த்தா? அக்காவுக்கு வேண்டின சிலையும் சட்டையும் ? அன்று இரவே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டன், எனக்குச் **கிப்பித்தலையன்" என்ர பெயரும் ஆறேழு மாத மாகவே வெட்டுப்படாமலே ஆலம் விழுதாகவே வளர்ந்து கிடந்தது எனக்குச் சாதகமாகவே பழம் தழுவி பாலில் விழுந்து அது வாயில் விழுந்த மாதிரித் தான
காலையிலே றிமாண் கைதிகளெல்லாம் மவசலக் கூடம் என்றும் குழிப்பென்றும் அங்குமிங்கு ஒடியாடித் நிரியும் நேரம்,
நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ மதிழ் ஏறிக்குதிச்சதும் மீன் கடைச் சந்தை அந்தக் கூட்டத் துக்குள்ளே கலந்து விட்டேன்.
ரவுணுக்க போக வேணும் தனியப்போனா அடையாள அட்டை கேப்பாங்க நாணிப்ப பெண்ணாகி நாணிக்கோணி நிற்கின்றன். சாமான்களோடு போனா அதை மட்டும் காட்டிற்றுப் போகலாம். சாமான்கள் வேணுமே? அந்தா கன்னங்குடா மாமி வாறாவு. மாமி மாமி குரலைக் கொஞ்சம் கம்மி யாக்கிக் கொண்டன். ஒண்டத் தாங்க மாமி சந்தி மட்டும் கொண்டு வாறன் எங்கபிள்ளை போக வந்த ஆசுபத் திரிக்கு வந்தநாங்க அம்மை பின்னால வாறாவு (சென்றி) சோதனை இடம்! எனக்கு அது தடை தாண்டி ஒட்டப் போட்டி அதிலும் வெற்றிதான்!
மணிக்கூட்டுக் கோபுரம் அதன் பக்கத்தில் "பெசன் ஹவுஸ்" அவ்விடத்தில சாமான்களை வைத்து விட்டு மாமி மாமி! கொஞ்சம் நில்லுங்க அம்மைவந்ததும் போவம் என்று சொல்லிக்கொண்டே நான் நழுவி விட்டன்,
"குட்லன்ஸ்" சந்தியில கொஞ்ச நேரம் நின்று அங்குமிங்கு பார்க்கின்றன் என்ன ஆச்சரியம்? என் னத்தான் எல்லோரும் பார்க்கிறாங்களா? அல்லது என் நினைப்பா? பிரதான வீதியால மெதுவாக நடக்கின்றான். பள்ளி வாசல் பக்கமாக வந்து சாலை முன்னால வந்த போது அங்கு நின்ற šištási ரிலேஇரண்டு பேர் என்னைக்கண்டு!
ஜீ
தொடரும்
ars
 
 
 
 

sé5ssi
அதிபர் திலகம்
ஒறேற்றர் சுப்பிரமணியம்
இலங்கையின் வடக்கே, யாழ்பாணத்தின் வடக்கே சுன்னாகத்தின் மேற்கே தமிழ் மன்னர்களின் ராசதானியாக விளங்கிய கந்த ரோடையில் அறிவொளி பரப்பும் ஸ்கந்தவ ரோதக் கல்லூரி' யின் முன்னாள் அதிபர் தான் இந்த அதிபர் திலகம் ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்கள் ஆவார்.
இவரது தலைமையின் கீழ் இக் கல்லூரி இருந்த காலத்தில் 1948ம் ஆண்டு தொடக்கம் 1956 ம் ஆண்டு வரை நான் இக்கல்லூரியின் மாணவனாவேன் இந்த அதிபரின் கீழ் மாணவ னாக இருந்ததுஒரு பெரியபெருமையாகும். இக் காலத்தில் கலவன் பாடசாலையான இங்கே காதல் லீலைகளோ, கற்பு இழப்புக்களோ நிசழ்ந்ததில்லை. அவருக்குத் தெரியாத மாண வனும் இல்லை. பெற்றாரும் இல்லை. அவர் களது சகல சங்கதிகளையும் கொம்பியூற்றர் இல்லாத காலத்திலேயே துல்லியமாகத் தள் னகத்தே வைத்துக் காத்துக் கல்லூரியின் பெயருக்கு மெருகூட்டிய அரும் பெரும் அதி
பராவார்.
இவரது காலத்துக்கு மூன்னர் இவர் போல் இந்த அறிவாலயத்தின் நெறிகளை உணர்ந்து நிருவாகம் நடத்தியவர்கள் யாரும் இல்லை. அதேபோல் எதிர் காலத்திலும் இருப்பார்களோ நான் அறியேன்.
அவர்காட்டிய அன்புநெறி வழி வந்த மாணவர்களின் சார்பில் நானும் இந்த அஞ் சலியை அவரது பாதக் கமலத்தில் சமர்ப் பிக்கிறேன்.
- Lei Gity Tib a எஸ். என் இராமநாதன்
pasiraduDumranrif
வளர்மதி அச்சகம் மட்டக்களப்பு

Page 31
■
圓
и
TL L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L L L L L அழகு மாத்திரம் அ அழகுக்கு அழகு தர ஆ 22 கரட் தங்க நகைகளி ( சங்கீதா ஜூ *இரத்தினக்கல் பதித்த நகைகள்
* அட்டியல்
அனைத்துக்கும் நாடவேண்டி
சங்கீதா ஜூ
இல் 17 முனை விதி
TP
மட்டக்கண ப்யூ மூக்குக் கன்
(நடமாடும் ே
நீங்கள் முக்குக் கண்ணாடியைப் பெறப் பிற இல்லாத வினியோகஸ்தர்களையும் தம்பாதீர் : ετερ3ν ஸ்தாபனம் உங்கள் வசதி : நடாத்துகின்றது. இலவச கண்பரிசோதனையி: கண்ணாடியை தாம் வழங்குவோம்.
இடங்கள்
கல்முனை வைத்தியசாலை, மருதமுனை. பிரதி : கல்லாறு YMCA பிரதி : வாழைச்சேனை 19A பஸ்நிலையம் பிரதி
நிரந்த முகவரி 75E முனை
N.
வெள்ளவத்தை பார்மஸி என்ப தரமான மருந்து வகைகளின்
வெள்ளவத்தை 220 காலிவீதி, வெளி
கொழும்பு 0 " ரெலிபோன் 58
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
* சங்கிவி
* கல்யான மோதிரம் ய நகை மாளிகை
மட்டக்களப்பு
- - - - - - - - - - - - - - N
öI600 IIIl Glob||IllóIlib
Fவை)
ஊர்போகத் தேவையில்லை. திரத்தரம் படக்களப்பில் 15 வருடம் வேலை ஒருதி தட்மாடும் சேவை ஒன்றினை ர் பின்பு 7 நாட்களில் முக்குக்
திங்கள்தோறும் 900-100 திங்கள்தோறும் 200-400 மணிவரை திங்கள்தோறும் 400-500 மணிவரை ஞாயிற்றுக்கிழமை
விதி மட்டக்களப்பு
محمے
தே எங்கும் பேச்சு
களஞ்சியம் இவர்கள்.
Lipõ5)
1ளவத்தை
5.
957,
SL L L L L L L L L L L L L L L L L L L T TT YKSKS AeAASS
======= "................................. ー -
ܬܐ
-ജ:
影

Page 32
TS L L S L S L S L S L L L L L L L L L L L L L L L LSLL
சீதை அணிந்திருந்த மோதிரட் அனுமானி r தூதுப்பொருள்
மட்டுநகரில் விதம்
உடனுக்குட சுப்பிரமணியம் " இது
நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடினு நிர
* தாலிக்கொடிகள் * கல்மே இன்னும் எண்னற்ற தங்க நன
நீங்களும் எங்களில் ஒருவே மட்டுநகரில் இருந்து கொழும்புக்கு வருகை
* நி * தலைநகரில் தரம் 4 தங்குமிட வசதிகளை உங்களுக்காகச் செ
புகையிரதங்களில் வருகை தரும் உ * குறைவான கட்டனம்!
* மனநிறைவான சேவை!
* பாதுகாப்பான இடம்!
* இதமான பராமரிப்
=========
பின்வரும் மு. 'மாதினி இன்”
583 3/ மருதானை வீதி, மருதானை மருதானை புகையிரத நிலையத்திற் L அண்மையில்) மட்டக்களப்பில் தொடர்பு ெ
S L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL
'கன்யத்திரள்"இலங்கையின் செய்திப் பத்திரிஆைாகப்
றோட மட்டக்களப்பிள் வசிக்கும் திக்கவயல் சிதர்மது
வெளியிட்யூஆ ஓவியர் ரீகோவிந்த் வெளி அட்
 
 
 
 
 
 
 
 
 
 

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L TTT L L L L L L L L L L L LS LSLSLSqS
※ கண்னதியின் ಙ್ಞ! նմsuլու: காவியத்தில் եճԼgյl: இடம் பெற்றது. இது வரலாறு
விதமான நகைகளை பலவாறு, டன் செய்து தருபவர்கள்
நகை மாளிகையினர் பும் ஒரு வரலாறு'
பம் இவர்கள் செய்த நகைகளை நாகரீக உலகம் கரிக்க முடியாது. ாதிரங்கள் * அட்டியல்கள் * சங்கிலிகள் ககளை 22 கரட்டில் வடித்துத் தருபவர்கள்.
F
பம் நகை மாளிகை படம் (லேடி மானிங் டிறைவ்) மட்டக்களப்பு.
Tal GLITGr 2682.
ர! * தரும் உங்களை அன்புடன் வரவேற்று நிலா முற்றத்தில்
* நிறைவான நினைவுகளுடன் ம்மதியாகத் துங்குவதற்கு: வாய்ந்த ய்துள்ளோம் இரவு நேரங்களில் துர இடப் பேருந்துகள்
விகளை எந்நேரமாயினும் அன்புடன் வரவேற்கிறோம்.
SS S LSS LSLS LSLSLS S SL S SL S LSLSL LSL S SL S L S S S S L SLL LS LS L LSL LSLSLS L LSLS
கவரிகளுக்கு விரையுங்கள்
g 'சாலினி இன்”
ஜ் 8A பூந்தோட்ட வீதி, கொழும்பு - 1
颐 (கோட்டை புகையிரத நிலையத்திற்குப்
Ti-Li- 60/1:பாரதி லேன்.
தாண்டவன் டிங்ளி, மட்டக்களப்பு திரு. சிவகுமார்
இ. போ. r'; நியோகத்தர் பேருந்துச்சாலை, ஆக்கள்ப்பு
t
專
==== s = r = „tr--r-raxx a aria s-sur-Eure-sur-o-
பதிவு செய்யப்படடது. RBN |င်္ဂြိုဟီးဒါ 43T, LITŤ
வசிங்கம் அவர்களுக்கிரக ர்ட்டக்களப்பு Fil அசித்தில் அச்சிட்டு ETLİ ETLILARI பப்ளிஸிங் "",